diff --git "a/data_multi/ta/2019-26_ta_all_0544.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-26_ta_all_0544.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-26_ta_all_0544.json.gz.jsonl" @@ -0,0 +1,379 @@ +{"url": "http://vivasaayi.blogspot.com/2005/12/", "date_download": "2019-06-18T18:12:17Z", "digest": "sha1:QMFPFU46QL5Y6OYIRGC4EQZMITCBJ53W", "length": 21656, "nlines": 219, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: December 2005", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nபடத்துக்கு, வேகம்னு பேர் வெச்சு இருக்கலாம், அவ்வளவு வேகம். படம் ஆரம்பிச்சதுக்கும், இடைவேளைக்கும் என்னமோ ஒரு நிமிஷம்தான்கிற மாதிரி முதல் பாதி சரியான வேகம்.\nபடத்தின் கதை நாம எப்போங்கோ சொல்லிருக்கோம் இத சொடுக்கி பார்த்துக்கோங்க.\nபடத்துல குறைன்னு சொன்னா அது CLIMAX௯தான். நட்சத்திர அந்தஸ்த்து இல்லைன்கிற குறை CLIMAXல தெரியுது. படம் முடிஞ்சப்புறம் \"சே CLIMAX௯ல விஜய்யோ, ஜெயம் ரவியோ நடிச்சிருந்தா இன்னும் சூப்பரா இருந்திருக்குமே\" அப்படிங்கிற குறை இருக்கத்தான் செய்யுது. சண்டை காட்சிகளில் ரொம்ப சிரமப்பட்டு இருக்காங்க, அதுக்கான பலனும் தெரியுது.\nவிஷாலும் சரி, மீரா ஜாஸ்மினும் சரி, ராஜ்கிரணும் சரி நடிப்புல பின்னி பெடல் எடுத்திருகாங்க. யுவன் இசை ரசிக்கிற மாதிரி இருக்கு, \"இரவு\" பாடல் படம் முடிஞ்சாலும் முணுமுணுக்க வைக்குது. 'ஜி' படத்துக்கப்புறம் இந்த படம் அப்படிங்கிறதுனால கடுமையாவே உழைச்சிருக்கார் லிங்குசாமி. மறுபடியும் ஜெயிச்சு காட்டியிருக்கார்.\nகுடும்பத்தோட பார்க்கலாம், நல்ல படம்ங்க\nபானுமதியின் மறைவு பற்றி என்னுடைய ஆங்கில வலையில் காணலாம்\nஇந்த வருடத்திய சிறந்த இந்தியருக்கான் தேர்வு பட்டியலை ஏர்டெல் , NDTV நிறுவனமும் இணைந்து நடத்துகிறது. ஒரு 10 பேர் பட்டியலையும் அது குடுத்து இருக்கிறது (அதில் ஏன் கலா நிதி மாறன் பெயர் இல்லை\nராகுல் டிராவிட் - வழக்கம்போல பொறுப்புகளை தோல்மேல் சுமந்து விளையாடுவதில் எந்த மாற்றமும் இல்லை, டால்மியா-பாவார் அரசியலில் \"தாதா\" ஓரங்க்கட்ட பட இவருக்கு அடித்தது யோகம்.\nசானியா மிர்சா - ஒரு காலத்தில் பி.டி.உஷா பெற்ற புகழை விட அதிகமாக குறுகிய காலத்தில் பெற்றார், சச்சரவும் கூட. பெண்கள் டென்னிசுக்கு அம்மணி போட்டதுதான் பிள்ளையார் சுழி. இப்பொழுது அம்மணி தரப்பட்டியலில் இடம் குறைந்து வருகிறார், பார்த்துக்கோங்க.\nசோனியா காந்தி, மன்மோகன் சிங் - அரசியலில் பெரிய மாற்றம் ஒன்றும் தெரியவில்லை.\nநிதிஷ் குமார் - உண்மைய சொன்னேன் சீட்டு கெடச்சது அப்படின்னு பாட்ஷாவுல தலைவர் சொல்வார். அது மாதிரி சொல்லி கில்லி மாதிரி வெற்றி பெற்றவர். என்ன செய்வார் என பொறுத்து இருந்து பார்ப்போம். பீஹாரின் தலை எழுத்த மாத்திட்டா அடுத்த வருஷம் என்னுடையா ஓட்டு இவருக்குதான், இப்போ இல்லே.\nநாரயண மூர்த்தி - இவரால வாழ்ற மக்கள் நிறைய, இருந்தாலும் பெங்க்ளூருக்கு ஏதாவது செய்ங்க.\nS. மஞ்சு நாத் - பாவபட்ட ஜென்மமம், ஒரு காலத்தில் சத்யஜித் தூபே, இப்போ இவர், பீஹாரின் ரத்தப்பசிக்கு பலியாகும் IIT. IIMகள் பட்டியலில் இவருக்கும் இடம் கிடைத்து இருக்கிறது. என்னுடையா ஓட்டு இவருக்கு கண்டிப்பாக உண்டு.\nஅத்வானி, அருணா ராய், லக்ஷ்மி மிட்டல், சச்சின் டெண்டுல்கர், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் எல்லாம் எதுக்கு இந்த பட்டியலில்\nஇன்னிக்கு என்னோட நண்பர் ஒருவர் அலுவலக மடல்ல தன்னோட சந்தோசத்தைப் பகிர்ந்துகிட்டார். அது அவருக்கு சந்தோசம், எனக்கு கவலையாய் பட்டுச்சு. அது தானுங்க இந்தப் பகிர்வுக்குக் காரணம்.\nநண்பர் கன்னடிகர், Onsite போயி 3 வருசம் ஆச்சு. அமெரிக்காவுல பிள்ளைப் பெற்றுக்கொண்டால், அமெரிக்காவோட குடியுரிமை கிடைச்சிருமாம். அதனால அவரும், அவர் மனைவியும் மட்டுமே பேறு காலம் மட்டுமில்லைங்க, பிரசவத்தையும் சமாளிச்சுட்டாங்க. பிரசவம் ஆகி 4 மாசம் இருக்கும். நிற்க.\nஇந்த மாதிரி புலம் பெயர்ந்து வாழ்வதால்(நண்பருக்கு தற்காலிக பெயர்வுதானுங்க) வாழும் தலைமுறைக்கு எந்தப் பிரச்சினையும் இருப்பதில்லை. வெளிநாட்டில் வாழும் வாரிசுகளால், மூத்த தலைமுறையினருக்கு பெருமையாய் இருந்தாலும் அவர்கள் இழப்பது ஏராளம். ஏனெனில் இந்த நண்பரின் எடுத்துக்காட்டைப் பாருங்களேன்.\nஇப்ப முதல் பத்தியைப் படிங்க புரியும், சந்தோசத்துக்கான காரணம், தன்னோட குழந்தையை பெற்றோர்கள் இணையம் வழியாய் பார்த்துட்டாங்களாம்.(Yahoo Messenger- Video Chat). பெற்றோர்களும் சந்தோசப் பட்டுட்டதா சொன்னாரு. எனக்கென்னமோ அப்படித் தெரியலைங்க. இந்த மாதிரி மாய உலகத்துல வாழ எதற்கு உறவுகள், ஒரு எட்டு அவங்களோ இல்லே இவுங்களோ பார்த்துட்டு வந்திருக்கலாமே\nகொஞ்சம் வருசம் கழிச்சு அந்தப் பையன், தாத்தா பாட்டியோட யாஹூவிலயே பேசிட்டு இருப்பான். கண்ணியில வந்தா மட்டும்தான் தாத்தா பாட்டியைத் தெரியும், நேரில் பார்த்தால் தெரியாது.\nஅதே மாதிரி பெற்றோரை நினைச்சுப் பாருங்க.அள்ளியெடுத்து, உச்சி முகர்ந்து, முத்தமிட்டு, குழந்தைக்கு சேவை செய்யுற அந்த சந்தோசம் இந்த கண்ணாட���த்திரையில் கிடைச்சிடுமா, என்ன\nவருங்காலத்துல யாஹூ மாதிரி இன்னும் நிறைய வரலாம். எல்லாம் மாயை தானுங்களே. இந்த மாதிரி காட்சியை சினிமாவுல கூட இன்னும் நாம பார்க்க ஆரம்பிக்கலை. ஆனா உண்மையா நடந்துட்டு வருது. எனக்கு மட்டும் சினிமா எடுக்கிற சக்தி இருந்தா இதையே ஒரு படம் கண்டிப்பா எடுப்பேன்.\nசரி, நம்ம புராணம் விடுங்க. வீட்லயே இணைப்பு வாங்கித்தந்து பெற்றோரை தினமும் பார்க்க வெக்கனுமாம். அதுதான் நமக்கு குடுத்த assignment, மேலாளர் ஆச்சே. Indicomஓ, ரிலையன்ஸோ தயார் பண்ணிட்டு வந்து பதில் சொல்றேங்க\nசில நேரங்களில் தத்துவம் நல்லாதான் இருக்கும், இப்போ இருக்குற கொஞ்ச நேரத்துல சிரிக்க வைச்ச சில மகத்துவமான தத்துவங்களை உங்களுக்கு சமர்பிக்கிறேன். நன்றி Junker\n1) ரயில் எவ்வளவு வேகமா போனாலும், கடைசி பெட்டி கடைசியாதான் போகும்\n2) Cell Phoneல balance இல்லைன்னா call பண்ண முடியாது....ஆனா மனுஷனுக்கு கால் இல்லைன்னா balance பண்ண முடியாது\n3) பஸ் போயிட்டா பஸ் ஸ்டேண்ட் அங்கையே தான் இருக்கும், ஆன cycle போயிட்டா cycle stand கூடவே போகும்\n4) Filesன்னா உட்கார்ந்து பார்க்கனும், ஆன Piles ன்னா பார்த்து உட்க்காரனும்\n5) கட்டில் உடைஞ்சால் படுக்க முடியாது, கண்ணாடி உடைஞ்சால் பார்க்க முடியாது. ஆனால் முட்டைய உடைச்சால் தான் ஆம்லெட் போட முடியும்\n6) அரிசி கொட்டினா வேற அரிசி வாங்கலாம், பால் கொட்டினா வேற பால் வாங்கலாம் ஆனா தேள் கொட்டினா வேற தேள் வாங்க முடியாது\n7) வாயால \"நாய்\"ன்னு சொல்ல முடியும் ஆனா... நாயால \"வாய்\"ன்னு சொல்ல முடியுமா\n8) நேரம் சரி இல்லைன்னா ஒட்டக்கத்துக்கு மேல ஏறி உக்கார்ந்தாலும் நாய் கடிச்சு வைக்கும்\nநாளை என் மனதை உலுக்கிய \"தவமாய் தவமிருந்து\" படத்தை விமர்சிக்கிறேன்\nபோர் .. ஆமாம் போர்\nஎ ன்னுடைய பாகிஸ்தான் சக அலுவலருக்கு வயது 50 போல இருக்கும், ஆனாலும் இளைஞர் போல துடிதுடிப்பானவர். அவ்வப்போது பேசிக்கொள்வோம். இன்று அவரை த...\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nபடம் வெளி வந்த பின்னால் வரும் விமர்சனங்கள் ஒரு பார்வை 1. ரஞ்சித்தின் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார். அதாவது எந்த வித மசாலாத்தனமும் கலக...\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-9942.html?s=be8e5540c01386f0ac82abb8af3281a7", "date_download": "2019-06-18T16:53:30Z", "digest": "sha1:P2L2QZCRXUOFTF3NFOR22TIUQBBQCLBH", "length": 30526, "nlines": 230, "source_domain": "www.tamilmantram.com", "title": "யாரிந்த அறிஞர்? [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > கவிஞர்கள் அறிமுகம் > யாரிந்த அறிஞர்\nவணக்கம் எல்லோருக்கும். தலைப்பைப்பர்த்து தவறாக எண்ணவேண்டாமம். பல நாட்க்களுக்கு பின் ஒரு திரி தொடங்குகிறேன்.\nமன்றத்தில் ஒவ்வொருவரிற்கும் அவர்களது நடவெடிக்கைகள் பொறுத்து எமது மனதில் ஒரு எண்ணங்களை கொண்டிருப்போம். இவர் இப்படி இருப்பார். அவர் அப்படி இருப்பார் என...\nஅறிஞரை பொறுத்தவரை அவரது படைப்புகள் அதிகம் இல்லை எனினும் எவ்வாறு எல்லோராலும் மதிக்கப்படுகிறார்.. அவர் இணை நிர்வாகி என்பதாலா அவர் இணை நிர்வாகி என்பதாலா அல்லது வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா\nஎனக்கு தெரியாதவற்றை தெரிந்து கொள்ள கேட்க்கிறேனுங்க. மன்றத்தின் ஆரம்ப காலத்தில் உள்ளவர்களில் இருந்து அனைவரும் பதில் கூறுங்களேன். உங்கள் பின்னூட்டங்களை ஆவலுடன் எதிர்பார்க்கும்\nஅறிஞரை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் படத்தில் பார்த்துள்ளேன் இம்மன்றத்தில் உள்ளது. குறிப்பாக சொல்லவேண்டுமெனில் அனைவரையும் அரவணைக்ககும் நல்ல நண்பர். நல்ல நண்பர் என்பதால் அனைவரும் அவரை மதிப்பது இயல்பே.\nஅறிஞரைப் பற்றீ சில வார்த்தைகள் சொல்ல ஏதுவாக அமைந்திருக்கிறது இந்த திரி. பொதுவாக இங்கே உள்ள எல்லா\nநிர்வாகிகளும் மேற்பார்வையாளர்களும் தாங்கள் தொடங்கிய படைப்புகள் மூலமாகவும் பதிவுகள் மூலமாகவும்\nஅளக்கப்படுகீறார்கள். சொந்த படைப்பின் மூலமாக முன்னே வந்த பலரைக் கண்ணால் கண்டிருப்போம். ஆனால் அறிஞர்\nஅப்படியல்ல. படைப்புகளைவிட நிர்வாகத் திறமை அவரிடம் அதிகம்.\nஒரு நீதிபதியைப் போல நடுநிலையான தீர்ப்புகள் வழங்கும் திறமை, மன்றத்திற்கு வரும் ஒவ்வொருவருக்கும்\nஊக்கமளிக்கும் உயர்வு, மன்றத்தின் ஈடுபாடு இவையெல்லாவற்றையும் விட நிர்வாகத் திறம்,. தேவைப்படும் நேரத்தில்\nஉதவி, பண்பட்ட எழுத்துக்கள், இவையெல்லாவற்றையும் விட படைப்புகள் சிறந்ததல்ல... ஏனெனில் இந்த திறமைகள் வாழ்வுக்கும் உபயோகமானவைகள்.. ஒருவர் இப்படி இருந்தால்தான் நிர்வாகம் செய்யமுடியும்... ஆனால் வன் குணத்துக் காரன் கூட மென்மையாக படைப்புகள் செய்யலாமே\nசில இடங்களில் வரம்பு மீறிய பதிவுகளுக்கு கொடுக்கவேண்டிய பதில்களுக்கு திறம் வேண்டும்.. அந்தவகையில் அறிஞரின் பதிலை பலமுறை நான் எதிர்பார்த்திருக்கிறேன். திறமைகள் என்பது படைப்புகளைப் பொறுத்தல்ல என்பதற்கு அறிஞர் சரியான உதாரணம். மன்றம் தொடங்கிய நாள் முதல் இராசகுமாரன் அவர்களோடு தோளோடு தோளாக கைகோர்த்து இத்தனை தூரம் வளர்ச்சிக்கு காரணமாக இருந்த அறிஞர் படைப்பு படைக்கவேண்டுமா என்ன இன்னும் சொல்லப் போனால் நாம் அவரை வைத்து படைக்கலாம்.\nமன்றத்தின் தூண் என்பது நமது மன்றத்தில் வழங்கப்படும் பட்டம். ஆனால் உண்மையான தூண்களில் ஒருவர் அறிஞர். தமிழார்வம் ஒன்றே போதும் அதிகப்படி திறமைகள் இந்த பதவிக்கு வேண்டியதல்ல என்பதற்கு சரியான உதாரணம் இவர்..\nமன்றத்தில் வந்தவுடன் என்னைக் கண்டுகொண்ட மனிதர். வாழ்வில் சந்திக்க முடியாதவர் என்று நினைத்தேன்.. ஆனால் மன்றத்தில் உள்ள மனிதர்களில் முதன் முறையாக நான் சந்தித்த மனிதர்... பழகுவதற்கு எளிமையானவர். குணங்கள் எல்லாமே மென்மை.. ஆகவேதான் இவர் இணை நிர்வாகி..\n இன்னும் ஏதும் விளக்கம் வேண்டுமா\nநன்றி ஆதவா.. உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொடுங்க. பின்னூட்டம் விளக்கமாக தருகிறேன்.\nஒரு இனிமையான செய்தி. இம்முறை தொலைபேசி மூலம் எனது பிறந்த நாளுக்காக வாழ்த்திய முதல் நபர் அறிஞரே...\nமன்றத்தில் நான் சந்தித்த முதல் சகோதரன்\nநான் அவரை சந்தித்த பிறகு தமிழ்மன்றம் என்ற\nஇணைய தளம் தமிழ் பேசும் உறவுகளை\nஒன்றுணைக்கும் தளமாகவும் உறவுகளை வளர்க்கும்\n அறிஞரைப் பற்றி பகிர்ந்துகொள்ள இது ஒரு நல்ல திரி...\nமன்றத்தில் மிக இயலபாய் பழககூடியவர் நம் அறிஞர்.. அவர் படைப்புகள் அதிகம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரின் பின்னூட்டங்கள் எப்பொழுதுமே படைப்பவர்களுக்கு உற்சாக டானிக்.. நிர்வாகியாய் இருப்பவர்களுக்கு பல்வேறு இடையூருகள் ஏற்படுவதுண்டு.. அவற்றையெல்லாம் சமாளித்து உண்மையிலேயே மன்றத்தின் தூணாய் இருப்பவர் நம் அறிஞர்.. யாரையும் கடிந்து இவர் பின்னூட்டமிட்டு நான் பார்த்ததில்லை.. இவரை நான் சந்தித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒன்று.\nமன்றத்தில் நான் சந்தித்த முதல் சகோதரன்\nநான் அவரை சந்தித்த பிறகு தமிழ்மன்றம் என்ற\nஇணைய தளம் தமிழ் பேசும் உறவுகளை\nஒன்றுணைக்கும் தளமாகவும் உறவுகளை வளர்க்கும்\nஅந்த திரியை படிக்கும் போது பொறாமை தான் கிழறியது. 2-3 வருடங்களுக்கு முன் எமக்கெல்லாம் இந்த மன்றத்தைப்பற்றி தெரியாமல் போய்விட்டதே...\nஇன்னமும் உங்களில் பலர் அவரை சந்தித்திருப்பீர்கள். தெரிந்திருப்பீர்கள். பகிர்ந்துகொள்ளுங்கள்.\nஆதவா சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. நட்புடனான கண்டிப்பு அறிஞரின் ஸ்பெஷாலிட்டி.\nமனோஜி அவர்கள் கொடுத்த சுட்டியில் உள்ளவற்றை படித்ததும் பொறாமையாக இருக்கின்றது. இணையம் இணைத்த நண்பர்கள் இணைந்தே இருப்பது மகிழ்ச்சி. அன்பு ரசிகனின் பிறந்த நாளை நியாபகம் வைத்து தொலைபேசியில் வாழ்த்துச் சொன்ன அவரை என்ன என்று சொல்வது. தி கிரேட்.\nஅறிஞர் பற்றி மன்றத்தில் உள்ள சில திரிகள்.\nமன்றத்தின் என் முதல் அறிமுகம் அறிஞர் அவர்கள் தான் இன்று வரை என்னை உற்சாக படுத்தியவர் மன்றதுணாக மாறி உள்னேன் என்றால் அது அறிஞரின் உற்சாகதால்தான் தவறுகள் பிழைகள் எல்லவற்றையும் அன்பாய் சுட்டி காட்டி வளர்த்தவர் இவரின் அன்பால் தான் நான் இன்று பல பதிவுகள் தயிரியமாய் பதிந்து இன்று இந்த அளவு வளர்ந்துள்ளேன் எனக்கு ஒரு ஆசை உண்டு விரைவில் அறிஞரையும் இளசு அண்ணாவையும் சந்திக வேண்டும்\nஇது என்னது புது பதிவு... புதியவர்களுக்கு என்னைப்பற்றி சொல்லவேண்டும் என எண்ணி.. நானே பதிவு தொடங்கலாம் என்று இருந்தேன்...\nபிறகு நேரம் கிடைக்கும் பொழுது விரிவாக எழுதுகிறேன்...\nபெரிதாக மன்றத்தில் ஏதும் கிறுக்கவில்லை என்றாலும்... எனக்கு பிடித்த என் சில பதிவுகள்.. தொடரவேண்டும் என ஆசைப்பட்டேன் முடியவில்லை...\nஅன்புரசிகன்.. பென்ஸ் இடத்தை மாற்றியுள்ளார்... மன்னிக்கவும்.\nஅன்புரசிகன்.. பென்ஸ் இடத்தை மாற்றியுள்ளார்... மன்னிக்கவும்.\nஇல்லை அறிஞரே.. நான் வேண்டும் என்றுதான் உங்கள் பதிவை மட்டும் கவிஞர் அறிமுக பகுதிக்கு அனுப்பினேன்... நீங்கள் இதுவரை அதில் பதிக்கவில்லை என்பதால் அப்படி செய்தேன் :food-smiley-002: :whistling:\nஅறிஞயரை பற்றி அலச அருமையான திரி அன்பு ஆரம்பித்துள்ளார்\nஆனால் இதை இந்த அறிமுக பகுதியில் போடலாமே\nஅறிஞர் அவர்கள் மிகவும் நல்லவர் வல்லவர் என்று நான் சொல்லப்போவதில்லை மாறாக,\nஎனக்கு மன்றத்தில் கிடைத்த முதல் நண்பர். நான் முகமறியா ஒரு நல்ல ம���ிதர்.\nநன்கு படித்தவர், நல்ல பண்பாளர், சபை மரியாதை அறிந்தவர், அடக்கமிக்கவர், நல்ல வழிநடத்துனர், சிறந்த நிர்வாகி, ஊக்கமருந்து, வளரூம் கவிஞர், ஏதோ அவ்வப்பொது எழுதும் எழுத்தாளர், நகைச்சுவையாளர், அக்கரைவாதி, அன்பு களஞ்சியம், கொஞ்சம் பக்திமான், சிறந்த ஆலோசகர் மற்றும் அனைவரின் நல்ல நண்பர்.\nரசிகனின் கேள்வியும் அதற்களிக்கப்பட்ட ஆதவாவின் விளக்கமும் அருமை.\nஎன்னை தோழ் தட்டி ஊக்குவிப்பவர்களில் அறிஞரும் ஒருவர் என்பதனை இறுமாப்புடன் இந்தச் சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.\nஎனக்கு இன்னமும் வேண்டும். வாருங்கள் அன்பர்களே...\nபதிவு எந்த திரியில் இருந்தால் என்ன... எனது நோக்கம் நிறைவேறினால் சரி.\n18 இல் 4 உங்கள் பதிவுகள் ரசிகன்.\nஹி...ஹி...ஹி...( ஓவியனின் ஸ்டயிலில் சிரிக்கிறேனேக்கும்)\nமனங்களை இணைக்கும் வேதியல் விற்பன்னர்\nதேசங்களை செல்போனால் சேர்த்த ரசவாதி\nமன்ற மணிமாலையின் தங்கச் சங்கிலி\nமன்ற மாமரத்தின் மாறா ஆணிவேர்\nகண்டிப்பு உறையும் அன்புச் சாக்லெட்டுமான\nமனங்களை இணைக்கும் வேதியல் விற்பன்னர்\nதேசங்களை செல்போனால் சேர்த்த ரசவாதி\nமன்ற மணிமாலையின் தங்கச் சங்கிலி\nமன்ற மாமரத்தின் மாறா ஆணிவேர்\nகண்டிப்பு உறையும் அன்புச் சாக்லெட்டுமான\nசொல்ல கூடிய ஒரே ஆளு\nஇதுக்கு மிஞ்சி சொல்ல ஒன்னும்\nஅனைவரையும் வரவேற்பதில், அரவணைப்பதில் வல்லவர்.\nதுளியும் கர்வம் இல்லாத, துணிச்சல் மிகுந்த, எளியவர்.\nஅப்துல் கலாம், ஐன்ஸ்டீன், பாரதியார், திருவள்ளுவர்\nஅநேகமாக இடுவார் தனது பதிவை...\nஅறிஞரின் அவதார் எனக்குச் சொன்ன கதை இது...\nநாம ஒதுங்கி இருந்தால் மன்றத்தின் நாளைய தூண்கள். சோர்ந்திருக்காதீர் என அப்துல்கலாம் மாணவர்களை ஊக்குவிப்பது போல் ஊக்குவிப்பவர் இவர்.\nஅதனால் அதிகமாக ஆட்டம் போட்டால் பாரதியார் மாதிரி மீசையை முறுக்கிக் கொண்டு உணர்ச்சிப்பிளம்பாக கண்டிப்பார்.\nகண்டிக்கும்போது வள்ளுவன் போல் சிறுகச் சொல்வார்.\nகண்டிக்கும்போது வள்ளுவன் போல் சிறுகச் சொல்வார்.\nஅட, பின்னூட்டம் மட்டும் கிலோமீட்டர் கனக்காவா எழுதுக்கிறார்\nஅட, பின்னூட்டம் மட்டும் கிலோமீட்டர் கனக்காவா எழுதுக்கிறார்\nஇருவார்த்தை சொன்னாலும் திருவார்த்தை அல்லவா........\nஅறிஞர் அவர்கள் மன்றத்தில் நான் சந்தித்த ஒரு சிலருள் இவரும் ஒருவர்.\nபல முறை தொலைபேசியிலும் Skype-லும் பேசிவிட்டு சென்னையில் மணியா, சேரன்கயல், மன்மதன் ஆகியோருடன் அறிஞர் அவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.\nபல காலம் பழகிய நண்பர் போல் அனைவருக்கும் ஒரு நிமிடத்தில் தோன்றும் அளவிற்கு பேசக்கூடிய திறைமை படைத்தவர்.\nஅனைவருக்கும் மதிப்பளிக்கு மாமனிதர் அறிஞர்.\nமன்றம் இன்னும் வளரவேண்டும் என்று அடிக்கடி சொல்லுவார். அதற்காக அயராது உழைத்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு நாமெல்லாம் தோள் கொடுத்து அவருடைய கனவை நினைவாக்குவோம்.\nஅறிஞர்.. நான் இதுவரை காணாதா, காணத் துடிக்கும் மாமனிதர்களுள் ஒருவர்.\nஇங்கே பலரை அரவணைத்துக் கொண்டு செல்வதில் அன்னை போல் காட்சியளிக்கிறார்.\nபலரை வழிநடத்திச் செல்வதில் ஆசான் போல் தோன்றுகிறார்.\nமொத்தத்தில் தமிழ்மன்றத்தை தாங்கி நிற்கும் ஆலமரம் அவர்.\nமன்னிக்கவேண்டும் இராசகுமாரன் அண்ணா. உங்களிடம் நான் பெரிதாக எதிர்பார்த்தேன். சிலவரிகளில் முடித்துவிட்டீர்கள். இங்கு இருப்பவர்களில் உங்களுக்குத்தான் அறிஞரைப்பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பு என எண்ணுகிறேன்.\nஎதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். ... இது எனது அன்புக்கட்டளை...\nஇன்னமும் பல மன்ற முன்னோடிகள் இருக்கின்றீர்கள். உங்கள் முத்துக்களை இங்கே சிதறவிடுங்கள்.\nஅறிஞர் - காரணப் பெயரைத் தன் பெயராகக் கொண்டவர், இந்த மன்றிலே தடுமாறுபவர்களை தடம் புரளாது வழி நடத்தும் சிந்தனைச் செம்மல்.\nகேலி,கிண்டல் என்று வந்து விட்டால் கூட நானும் ரெடி நைனா என்று ஒரு கை பார்த்து விடுவார், எந்தவித பேதமுமின்றி எல்லோருடனும் பழகுவது இவர் தம் தனிச் சிறப்பு.\nநானும் இன்னமும் பார்க்காமலேயே அவர் மேல் வைத்துள்ள அபிப்பிராயங்களே மேலுள்ளவை.\nஅறிஞர் பற்றி யாம் அதிகம் அறியாதவன் யாம் பதித்த பதிப்புக்களில் அவருடையா பின்னூட்டம் ஒன்று மட்டுமே கிடைக்க பெற்றுள்ளேன்.\nஅதில் அவர் கொடுத்த பின்னூட்டம்\nசித்தர் படம் பதித்து வந்துள்ள அன்பர் நாம்சேக்கை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்..\nதங்களின் பதிவுகள்.. பலருக்கு பயனுள்ளதாக அமையட்டும்.\nஅனைவருக்கும் பயனுள்ள பதிப்புக்கள் கொடுக்க என்னை வாழ்த்தியதால் அவரை யாம் சிறந்த பண்பாட்டளராக கருதிகிறேன்.\nnamsec உங்கள் பெயர் அர்த்தம் என்னவோ\nnamsec உங்கள் பெயர் அர்த்தம் என்னவோ\nஎன்னை பற்றி இங்கு அறி���ுகம் செய்துள்ளேன்http://www.tamilmantram.com/vb/showthread.php\nஎன் துறையை சார்ந்த சங்கத்திற்க்கு செயலாளர் (sec) பதவி வகித்தேன் அப்பொழுது மின் அஞ்சல் பரிமாற்றத்திற்க்கு இப்படி namsec சூட்டினேன் அதுவே கடைசிவரை தொடறுகிறேன்\nnam மூன்று ஊர்களின் பெயர்களை சுருக்கிய சங்கத்தின் பெயர்\nஅறிஞர் மீள மன்ற உலா வரும் நாளுக்காக காத்திருந்து..\nஅதைத் தூண்டும் திரியாக, இந்த திரியை மேலே கொண்டு வருகிறேன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/196769", "date_download": "2019-06-18T16:43:11Z", "digest": "sha1:STV4UZNGXBUVMWLI3BGKH7P75OAEXPXF", "length": 5305, "nlines": 49, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "கதை விடயத்தில் யோசித்து முடிவு செய்கிறேன் – கீர்த்தி சுரேஷ் – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nகதை விடயத்தில் யோசித்து முடிவு செய்கிறேன் – கீர்த்தி சுரேஷ்\nதமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். சினிமா வாழ்க்கை குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-\n“சினிமா துறையில் நிலைத்து இருப்பது எனது அதிர்ஷ்டம். எவ்வளவோ திறமையானவர்கள் இருக்கும்போது மகாநதி படத்தில் சாவித்திரியாக நடிக்கும் வாய்ப்பு என்னை தேடி வந்ததை அதிர்ஷ்டம் என்று சொல்லாமல் எப்படி இருக்க முடியும். கதையை புரிந்து கஷ்டப்பட்டு நடித்தேன். அதற்கான பலனையும் அனுபவித்தேன்.\nஎன்னை பற்றி திரும்பி பார்க்கக்கூட நேரம் இல்லை. ஒரு படத்தில் நடித்து திரைக்கு வந்ததும் அதில் எப்படி நடித்து இருக்கிறேன். இதைவிட சிறப்பாக நடித்து இருக்கலாமோ என்றெல்லாம் யோசிப்பதற்கு கூட நேரம் இல்லாமல் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கையில் வந்துகொண்டே இருக்கின்றன.\nகதை விடயத்தில் மட்டும் யோசித்து முடிவு செய்கிறேன். கதை கேட்கும்போது எனது கதாபாத்திரம் பற்றி யோசிக்காமல் கதை நன்றாக உள்ளதா என்றுதான் பார்ப்பேன். கதை நன்றாக இருந்து அந்த படத்தில் நான் இருந்தால் போதும் என்று நினைப்பேன். மாறாக எனக்கு மட்டும்தான் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்னை சுற்றியே கதை நகர வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட மாட்டேன்.\nபடங்கள் ஓடுவதற்கு கதை முக்கியம். அதைத்தான் நான் பார்ப்பேன். அதன்பிறகுதான் எனது கதாபாத்திரம் பற்றி பார்ப்பேன். இந்த மாதிரிதான் நான் கதைகளை தேர்வு செய்கிறேன்.”\nஇவ்வாறு கீர்த்தி சுரேஷ் கூறினார்.\nPrevious ஒரு இனத்தை முழுமையாக நாங்கள் தீவிரவாதியாகப் பார்ப்பது தவறான ஒரு விடயம் – சிறி ரெலோ கட்சிஉதயராசா\nNext கோவில்கள் தேவாலயங்கள் மீது மேற்கொள்ளவிருந்த தாக்குதல்களை முறியடித்துள்ள மலேசிய காவல்துறையினர் – 4 கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/tag/war/", "date_download": "2019-06-18T16:39:42Z", "digest": "sha1:3OKVFOGQBSQWCU54PZMYS53K4WZM7OIM", "length": 640265, "nlines": 1606, "source_domain": "bsubra.wordpress.com", "title": "War « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஇலங்கையை விட்டு வெளியேற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தடை\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஞாயிறு காலை தான் இந்தியாவிற்கு பயனம் மேற்கொள்ளவிருந்த நிலையில் நாட்டை விட்டு வெளியேற குடிவரவு குடியகல்வு தினைக்களத்தினால் அனுமதி மறுக்கப்பட்டது என கூறியுள்ளார்.\nதான் ஏற்கனவே தீர்மானத்திபடி வைத்திய சிகிசைக்காக செல்லவிருந்ததாகவும், அனால் நாட்டை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்பட்டட நிலையில் தனது பயணத்தை மேற்கொள்ள முடியாமல் திரும்பியதாகவும் தெரிவிக்கின்றார்.\nவிமான நிலையத்தில் அனுமதி மறுத்த அதிகாரிகள் தன்னை குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் அழைத்துச் சென்றதாகவும், அங்கிருத்த குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரி இது மேலிடத்து உத்தரவு என தனக்கு தெரிவித்ததாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன குறிப்பிடுகின்றார்\nஇலங்கையின் அம்பாறையில் மோட்டார் சைக்கிள் பயன்பாடு தொடர்பாக புதிய கட்டுப்பாடுகள்\nஇலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்திலுள்ள சில பிரதேசங்களில் மோட்டார் சைக்கிள் பயன்பாடு தொடர்பாக பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்\nபாதுகாப்பு காரணங்களக்காக இக்கட்டுப்பாடு என பாதுகாப்பு தரப்பினரால் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், மோட்டார் சைக்கிள் பாவனையாளர்களைப் பொறுத்த வரை இதனால் தாம் சிரமங்களை எதிர் நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.\nஇக்கட்டுப்பாடு காரணமாக ஒருவரின் உறவினர்கள் உட்பட பெயரில் பதிவு செய்யப்ப்டுள்ள மோட்டார் சைக்கிளை மற்றுமொருவர் செலுத்துவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்றும், இது தொடர்பாக பொலிஸ் மா அதிபதிக்கு அவசர கடிதமொன்றை தான் அனுப்பி வைத்துள்ளதாக கூறும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சோமசுந்தரம் புஷ்பராஜா, இது மனித உரிமை மீறல் என்றும், தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதேசங்களிலேயே இக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் அம்மக்கள் அதிருப்தியடைந்துள்ளதாகவும் கூறுகின்றார்.\nஇலங்கையின் வடக்கே தொடரும் மோதல்\nஇலங்கையின் வடக்கே, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமாகிய வன்னிப்பகுதியில், விடுதலைப் புலிகளுக்கு எதிராக 7 படையணிகள் பல முனைகளில் தாக்குதல்களை நடத்திய வண்ணம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளை நோக்கி முன்னேறி வருவதாகவும், கடந்த இரு தினங்களில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற கடும் சண்டைகளில் விடுதலைப் புலிகளின் 14 சடலங்களைப் படையினர் ஆயுதங்களுடன் கைப்பற்றியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டிருக்கின்றது.\nபரந்தனுக்கு மேற்குப் பகுதி, அடம்பன், இரணைமடுவுக்கு மேற்குப்புறம், திருமுறிகண்டி, கொக்காவில், கனகராயன்குளம், புளியங்குளம், ஒலு மடுவின் வடகிழக்குப் பகுதி மற்றும் அலம்பில் ஆகிய முனைகளில் இருந்து அரச படையணிகள் முன்னேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகவும், இங்கு இடம்பெற்ற மோதல்களில் விடுதலைப் புலிகளுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.\nவவுனியா நகருக்கு வடக்கே அமைந்துள்ள ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடியில் இருந்து ஏ9 வீதியில் இராணுவம் கிளிநொச்சி நகருக்குத் தெற்கே உள்ள கொக்காவில் வரையிலான பெரும் பகுதியைத் தனது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டிருக்கின்றது.\nஎனினும் இத���குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.\nஇதற்கிடையில் இந்த மோதல்கள் காரணமாக யுத்த பிரதேசத்திலிருந்து இதுவரையில் 225 குடும்பங்களைச் சேர்ந்த 654 பேர் இடம்பெயர்ந்து வவுனியா மற்றும் யாழ் மாவட்டங்களில் உள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு வந்துள்ளதாக இராணுவம் தெரிவித்திருக்கின்றது.\nமன்னம்பிட்டியில் பயணிகளில் விபரங்கள் பதியப்படும் புதிய நடைமுறை\nமட்டக்களப்பில் பயணிகள் பஸ் ஒன்று(ஆவணப்படம்)\nஇலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இருந்து வடமத்திய மாகாணத்தின் ஊடாக பயணம் செய்பவர்கள் மன்னம்பிட்டி என்னும் இடத்தில் தமது விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை புதிதாக அமலுக்கு வந்ததால், பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாவதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.\nஇப்படியாக விபரங்கள் ஒவ்வொருவராக பதியப்படுவதால், பெரும் காலதாமதம் ஏற்படுவதாகவும், அத்துடன் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் மாத்திரமே இவ்வாறு பதியப்படுவதாகவும் பயணிகள் குறை கூறுகிறார்கள்.\nமன்னம்பிட்டியில் பயணிகளின் பெயர்கள் பதிவு செய்யப்படுவதாகவும், அதன் மூலம் சிறிது காலதாமதம் ஏற்படுவதாகவும் ஒப்புக்கொள்ளும் பொலிஸ் தரப்பு பேச்சாளரான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரான ரஞ்சித் குணசேகர அவர்கள், ஆனால், தமிழர்களும், முஸ்லிம்களும் மாத்திரந்தான் அப்படியாக பதிவு செய்யப்படுகிறார்கள் என்று கூறப்படுவதில் எந்தவிதமான உண்மையும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்\nஇந்தியாவிலிருந்து வந்துள்ள நிவாரணப் பொருட்கள் இலங்கையின் வன்னிப் பிரதேசத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன\nலாரிகளில் எடுத்துச் செல்லப்படும் இந்திய நிவாரணப் பொருட்கள்\nஇலங்கையின் வடக்கே வன்னிப்பிரதேசத்தினுள் போர்ச்சூழலில் சிக்கியுள்ள மக்களுக்காக இந்தியாவிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டு, கொழும்பிலிருந்து வவுனியாவுக்கு எடுத்துவரப்பட்டுள்ள நிவாரண உணவுப் பொருட்களின் முதல் தொகுதி 60 ட்ரக் வண்டிகளில் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரால் வன்னிப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன.\nஇதுபற்றி கருத்து தெரிவித்த வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் அவர்கள், இந்தப் பொருட்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்�� இடம்பெயர்ந்த மக்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளதாகக் கூறினார்.\nவரும் வியாழக்கிழமை மேலும் ஒரு தொகுதி நிவாரணப் பொருட்கள் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் தெரிவித்தார்.\nஇதற்கிடையில் வன்னிப்பிரதேசத்தில் இருந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகின்ற பொதுமக்களைத் தங்கவைப்பதற்காக ஓமந்தை பாடசாலையில் புதிய இடைத்தங்கல் நிலையம் ஒன்று திறக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇவை குறித்த மேலதிக விபரங்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nகிளிநொச்சியை ஒட்டிய கொக்காவிலை கைப்பற்றியிருப்பதாகக் கூறுகிறது இலங்கை இராணுவம்\nஇலங்கையின் வடக்கே வன்னிக்கள முனைகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரச படைகள் கிளிநொச்சி நகருக்குத் தெற்கே முறிகண்டி பிரதேசத்தில் ஏ9 வீதியின் கிழக்குப் பகுதியில் முன்னேறி கொக்காவில் பிரதேசத்தை கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.\nஎனினும், இதுகுறித்து விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.\nகிளிநொச்சி நகருக்கு மேற்கில் உள்ள அக்கராயன்குளம் பகுதியில் இராணுவத்திற்கு எதிரான தாக்குதல்களுக்கு விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்டு வந்த மூன்று தளங்களின் மீது விமானத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்திருக்கின்றார்.\nஇதுபற்றியும் விடுதலைப் புலிகளிடமிருந்து உடனடியாகத் தகவல்கள் வெளியாகவில்லை.\nஆயினும் கிளிநொச்சி நகருக்கு கிழக்கே உள்ள வட்டக்கச்சி பகுதியை நோக்கி இராணுவத்தினர் நடத்திய எறிகணை தாக்குதலில் மாணவி ஒருவர் கொல்லப்பட்டும், 31 வயதுடைய ஆண்மகன் ஒருவர் காயமடைந்தும் இருப்பதாக விடுதலைப் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.\nஇலங்கையின் வடக்கே வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது\nஇலங்கையின் வடக்கே சுமார் மூன்று லட்சம் பேர் இடம்பெயர்வதற்கு காரணமான வெள்ளம் தற்போது வடியத் தொடங்கியுள்ளதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே கடுமையான மோதல்கள் நடைபெற்று வருகின்ற கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ் மாவட்டங்களில் இந்த மழை, வெள்ளம் காரணமாக 9 பேர் பலியாகியுள்ளனர், கிட்டத்தட்ட 800 வீடுகள் சேதமடைந்துள்ளன.\nஇந்த வெள்ளத்தின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கிவருவதாக கூறும் இலங்கை அரசு, வெள்ளத்தின் காரணமாக சேதமடைந்துள்ள சாலைகளை செப்பனிடும் பணிகளில் ஈடுபட்டுவருவதாகவும் கூறியுள்ளது.\n1918ஆம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் இலங்கையின் வடபகுதியில் இந்த அளவுக்கு மழை பெய்துள்ளது என்று இலங்கை அரசின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஉலக எய்ட்ஸ் தினம்: இலங்கையில் விழிப்புணர்வு ஊர்வலம்\nவெலிக்கடை சிறையின் முன்பு எய்ட்ஸ் விழிப்புணர்வு பதாகைகளுடன் கைதிகள்\nஎய்ட்ஸ் நோயின் தாக்கம் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கில் இலங்கை சுகாதார அமைச்சும், சிறைச்சாலைகள் திணைக்களமும் இணைந்து சர்வதேச எயிட்ஸ் தினமான திங்களன்று கவனயீர்ப்பு ஊர்வலமொன்றினை மேல் மாகாணத்தில் நடத்தியது.\nபாதுகாப்பற்ற பாலியல் உடலுறவினால் பெருமளவில் ஏற்படும் இந்தக் கொடிய நோயின் தாக்கத்திற்கு இலங்கையில் சுமார் 100 குழந்தைகள் உட்பட 1029 பேர் பாதிப்பிற்குள்ளாகியிருப்பதாகவும், சுமார் 200 பேர் வரை மரணத்தினைத் தழுவியிருப்பதாகவும் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக இலங்கை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவின் வைத்திய நிபுணர் நவரட்ணசிங்கம் ஜனகன் தழிழோசையிடம் தெரிவித்தார்.\nஆனாலும் இந்த நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்போரின் உண்மையான எண்ணிக்கை இதனைவிட அதிகமாக இருக்கலாம் என நம்பப்படுவதாகத் தெரிவித்த டாக்டர் ஜனகன், இலங்கையில் எயிட்ஸ் நோயின் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பவர்களில் சுமார் 50 சதவீதமானவர்கள் கொழும்பு, கம்பஹா போன்ற மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மாகாணத்திலேயே வசித்துவருகிறார்கள் எனவும், இவர்களில் பெரும்பாலானோருக்கு பாதுகாப்பற்ற பாலியல் உறவு காரணமாகவே எச்.ஐ.வி கிருமித் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.\nஇலங்கையின் வடக்கே மழை வெள்ளம்\nஇலங்கையின் வடக்கே கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் மழை வெள்ளம் காரணமாக ஒரு லட்சத்து 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட��டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nநீரினால் அடித்துச் செல்லப்பட்டும், வீடுகள் இடிந்ததனாலும், மரங்கள் முறிந்து வீழ்ந்ததனாலும், 12 பேர் வரையில் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.\nவீதிகளில் வெள்ளம் பாய்வதனால் போக்குவரத்துக்கள் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. மழை ஓய்ந்து வெள்ளம் வடியத் தொடங்கியுள்ள போதிலும், வெள்ளத்தினால் இடம்பெயர்ந்தவர்கள் இன்னும் வீடுகளுக்குத் திரும்ப முடியாத நிலைமையே காணப்படுவதாகவும் அதிகாரிகள் கூறுகின்றார்கள்.\nஇதுபற்றிய மேலதிக விபரங்களை இன்றைய செய்தியரங்கத்தில் நேயர்கள் கேட்கலாம்\nமட்டக்களப்பில் சந்தேக நபர்களிடம் விசாரணை\nஇலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் சனிக்கிழமையன்று 12 மணி நேரத்திற்கு பிறப்பிக்கப்பிட்ட ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட ஒரு சில மணி நேரத்தில் சிவிலியன் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.\nசனிக்கிழமையன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நேரத்தில், பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் என 2000 க்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் சுமார் 4103 வீடுகள், 56 வாகனங்கள் மற்றும் 11963 பேரை சோதனையிட்டுள்ளனர்.\nஇவர்களில் 123 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 117 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே கிழக்கு மாகாணத்தில் நிலவும் அச்சம் மற்றும் பாதுகாப்பின்மை குறித்து மட்டக்களப்பு திருகோணமலை மறை மாவட்டங்களின் ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை கவலை வெளியிட்டுள்லார். அவரது கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் உரையை தணிக்கை செய்ததாக இலங்கை அரசு மீது குற்றச்சாட்டு\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வருடாந்திர உரை குறித்த செய்திகளை வழங்கியபோது பிபிசியின் தமிழ் மற்றும் சிங்கள சேவை ஒலிபரப்புகளை இலங்கை அரசு தணிக்கை செய்ததாக இலங்கையின் ஊகட அமைப்புகள் ஐந்து குற்றம்சாட்டியுள்ளன.\nகடந்த வியாழக்கிழமை அன்று அரசு கட்டுப்பாட்டிலுள்ள இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் செய்த செய்தித் தணிக்கை நடவடிக்கையானது, இலங்கை மக்களின் தகவல் அறியும் உரிமையையும், ஒரு முக்கிய விடயம் குறித்த மாற்றுக் கண்ணோட்டங்கள் தடையின்றி பரிமாறப்படுவதையும் தெளிவாக மீறியுள்ளது என்று கூறியுள்ளது.\nபிரபாகரனின் உரை குறித்த செய்திகள் சென்ற வருடமும் தணிக்கை செய்யப்பட்டிருந்தன என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇக்குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் பதில் தரவில்லை.\nபோர் நிறுத்தம் வேண்டும் என்று இலங்கை அரசுக்கு எச்சரிக்கையாகவே தெரிவிக்க வேண்டும் என்று சென்னை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்\nதமிழக முதல்வர் மு. கருணாநிதி\nஇலங்கையில் தொடரும் போரின் காரணமாக தமிழர்கள் பல்வேறு இன்னல்களுக்குள்ளாகிறார்கள், இந்நிலையில் இந்திய மத்திய அரசு போர் நிறுத்தம் தேவை என்பதை வெறும் வேண்டுகோளாக இல்லாமல் இலங்கை அரசுக்கு எச்சரிக்கையாகவே தெரிவிக்கவேண்டும் என்று கூறும் தீர்மானம் இன்று சென்னையில் கூடிய அனைத்துக் கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.\nஇத்தீர்மானத்தை பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேரில் வலியுறுத்துவதெனவும் முடிவெடுக்கப்பட்டதாக, கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.\nஎன்னவிதமான நடவடிக்கையினை மத்திய அரசிடம் இருந்து எதிர்பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு அவர் நேரடியாக பதிலளிக்க மறுத்துவிட்டார். எல்லாவற்றையும் விவாதிப்போம் என்று மட்டும் அவர் கூறினார்.\nவேறொரு கேள்விக்கு பதிலளிக்கையில் கருணாநிதி இதுவரை இலங்கைத்தமிழர் நிதிக்கு 37 கோடி ரூபாய் இதுவரை திரண்டிருப்பதாகவும், பத்துகோடி ரூபாய்க்கான நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், அவையெல்லாம் முறையாகவே இலங்கைத்தமிழர்க்கு விநியோகிக்கப்படுவதாகவே தமக்கு செய்திகள் வந்திருப்பதாகவும் கூறினார்.\nதமிழகத்தில் உள்ள இலங்கைத்தமிழ் அகதிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்துகொடுக்கப்படுவதாகவும் முதல்வர் கூறினார்.\nஇன்றைய கூட்டத்தினை அ இ அ தி மு க, ம தி மு க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மற்றும் தே மு தி க உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன.\nஇதனிடையே இலங்கையில் போர் நிறுத்தம் ��ோரி, இன்று இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மாநில அளவில் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்தின.\nஇவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nகிழக்கு வன்செயல்கள் குறித்து தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் மீது குற்றச்சாட்டு\nகிழக்கு இலங்கையில் இலங்கை அரசுக்கு ஆதரவான ஆயுதக்குழுவாக கூறப்படும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பினர் தொடர்ச்சியான கொலைகள் மற்றும் கடத்தல்களில் ஈடுபடுவதாக மனித உரிமைகள் அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.\nவிடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்துவந்து தனியாக செயற்படும் இந்த அமைப்பினர் கடந்த செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் 30 கொலைகள் மற்றும் 30 ஆட்கடத்தல்களில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் அந்த மனித உரிமைகள் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.\nஆனால், தமது பிராந்தியத்தில், கொலைகளும், ஆட்கடத்தல்களும் குறைந்துவருவதாகக் கூறுகின்ற கிழக்கு மாகாண அமைச்சரான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்கள், அவற்றை முற்றாக தடுப்பதற்கான முயற்சிகளில் தாம் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.\nஇது குறித்த அமைச்சர் ஹிஸ்புல்லாவின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nமட்டக்களப்பில் இன்று மாத்திரம் 9 பேர் பலி\nஇலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று இடம்பெற்ற வெவ்வேறு தாக்குதல் சம்பவங்களில் 9 பேர் வரை கொல்லப்பட்டதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇன்று இரவு 7.30 மணியளவில் களுவாஞ்சிக்குடிக்கு அருகே எருவில் பகுதியில் உள்ள ஓய்வு பெற்ற கிராம அதிகாரி ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்த ஆயுததாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், அந்த அதிகாரியான சாமித்தம்பி திருச்செல்வம், அவரது மகன் மற்றும் தாயார் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளார்கள்.\nமேலும் களுவாஞ்சிக்குடிப் பகுதியில் இடம்பெற்ற மற்றுமொரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், சந்தைகுத்தகைதாரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.\nஇதேவேளை இன்று காலை எருவில் கோடைமேடு அணைக்கட்டோரம், இராணுவ மோட்டார் சைக்கிள் தொடரணி மீது நடத்தப்பட்ட கிளெமோர் தாக்குதலில் இரண்டு இராணுவ சிப்பாய்கள் கொல்லப���பட்டதாக பாதுக்காப்புத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தச் சம்பவத்தை அடுத்து, குறுமண்வெளி மற்றும் எருவில் பகுதியில் பாதுகாப்புத்தரப்பினரால் சுற்றிவளைப்புத்தேடுதல் நடத்தப்பட்டு பலர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.\nஇப்படி அழைத்துச் செல்லப்பட்டவர்களில் நூற்றுக்கு மேற்பட்டோர் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து உறவினர்களால் தனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்\nஇதற்கிடையே படுவான்கரையில் கரவெட்டிபகுதியில் இன்று நண்பகல் விசேட அதிரடிப்படையினரால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்புத்தேடுதலின் போது, அவர்களினால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.\nபாதுகாப்பு தரப்பினருடனான மோதலின் போது கொல்லப்பட்டதாகக்கூறப்படும் இந்த மூவரும் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று பாதுகாப்புத்தரப்பு கூறுகிறது.\nசடலங்கள் மட்டக்களப்பு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.\nவட இலங்கையில் கனமழை மற்றும் வெள்ளம்\nஇலங்கையின் வடக்கே பெய்து வருகின்ற அடைமழை காரணமாக போரினால் இடம்பெயர்ந்துள்ளவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nவன்னி்ப்பிரதேசத்தில் போர்ச்சூழலில் சி்க்கியுள்ள மக்களுக்கான நிவாரண உணவு விநியோக பணிகளும் மழை காரணமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் கூறுகின்றார்கள்.\nகிளிநொச்சி மாவட்டம் கண்டாவளை பகுதிகயில் தாழ்ந்த நிலப்பிரதேசத்தில் அடைக்கலம் புகுந்திருந்த இடம்பெயர்ந்த குடும்பங்கள் தங்கியிருந்த கூடாரங்களுக்குள் மழை நீர் புகுந்துள்ளதையடுத்து, சுமார் மூவாயிரம் குடும்பங்கள் பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் தங்க வைக்கப்பட்டு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்தார்.\nயாழ் மாவட்டத்தில் நான்கு நாட்களாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக பருத்தித்துறை, காரைநகர், கரவெட்டி, சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் பாதிக்கப்பட்டுள்ள 458 குடும்பங்கள் பாடசாலைகளிலும், பொது இடங்களிலும் தங்க வைக்கப்��ட்டுள்ளதாக யாழ் செயலக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.\nயாழ் குடாநாட்டுப் பகுதி எங்கும் வெள்ளக்காடாகக் காட்சியளிப்பதாகவும், மழை காரணமாக இன்று பாடசாலைகளில் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு, மாணவர்கள் வேளைக்கே வீடுகளுக்கு அனுப்பி் வைக்கப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகிழக்கில் பணிக்கு திரும்புவது குறித்து மருத்துவர்கள் ஆலோசனை\nஇலங்கையின் கிழக்கே அண்மையில் சிங்கள மருத்துவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து பெரும்பாலான மருத்துவர்கள் அங்கு தமக்கு பாதுகாப்பு இல்லை என்கிற காரணத்தினால் கடந்த சில தினங்களாக பணிக்கு வராமல் இருந்தனர்.\nஇந்நிலையில் இது குறித்து விவாதிக்க இலங்கை அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உயர்மட்டக் கூட்டம் ஞாயிறன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது. அதில் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டு திங்கட்கிழமையன்று சுகாதாரத் துறை செயலரை சந்திக்கவுள்ளார்கள் மருத்துவ அதிகாரிகள்.\nஞாயிறன்று நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விடயங்கள் குறித்து சங்கத்தின் பேச்சாளரான டாக்டர் சிவப்பிரியனிடம் கேட்ட போது, கூட்டத்தில் பாதுகாப்பு, விசேஷ கொடுப்பனவுகள், காப்புறுதிகள் போன்ற விடயங்கள் குறித்து தீர்மானித்து இருப்பதாகவும், இருந்தப் போதிலும் திங்கட்கிழமையன்று நடைபெறும் கூட்டத்தில் தான் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.\nஇது குறித்த மேலதிக செய்திகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்\nஇலங்கையின் கிழக்கில் விவசாயிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக புகார்\nஇலங்கையின் கிழக்கு மாகாணத்தில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு சில பிரதேசங்களில் இன்னமும் பாதுகாப்பு தரப்பினரால் கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும் விதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகிழக்கு மாகாணம் முழுமையாக விடுவிக்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தாலும், இப்படியான கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் காரணமாக தமது சொந்த வயல்களுக்கு சுதந்திரமாகச் சென்று தங்கியிருந்து வேளான்மைச் செய்கையில் ஈடுபடக் கூடிய சூழ்நிலை இன்னமும் ஏற்படவில்லை என பொதுவாக அப்பிரதேச விவசாயிகள் மத்தியில் கவலை வெளியிடப்பட்டுகின்றது.\nகுறிப்பாக மட்டக்களப்பு மாவட்டம் மாதுறு ஓயா நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் விவசாயச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளைப் பொறுத்த வரை, பிரதான வீதியிலுள்ள இராணுவ முகாமில் புகைப்படங்களுடன் விபரங்களைப் பதிந்து விசேட அனுமதிப் பத்திரம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நடைமுறை பாதுகாப்பு தரப்பினரால் அமுல்படுத்தப்படுகின்றது.\nஇந் நடைமுறை காரணமாக அனுமதிப்பத்திரமின்றி வயல் நிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறும் அப்பிரதேச விவசாயிகள், வயலில் தங்கியிருப்பது உழவு மற்றும் எரிபொருட்களை எடுத்தச் செல்வது, வேலையாட்களை அழைத்துச் செல்வது தொடர்பாகவும், பாதுகாப்பு தரப்பினரால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்\nஇந்திய நிவாரணப் பொருட்கள் செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிப்பு\nஇந்திய உதவிப் பொருட்களை வழங்கும் இந்தியத் தூதர்\nஇலங்கை போரில் பாதிக்கப்பட்ட வன்னிப்பகுதி தமிழர்களுக்கு இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட நிவாரணப்பொருட்களை, இலங்கைக்கான இந்திய தூதர் அலோக் பிரசாத் அவர்கள், தலைநகர் கொழும்பில் வியாழக்கிழமையன்று வைபவரீதியாக கையளித்தார்.\nஇந்த நிகழ்வின்போது பேசிய அலோக் பிரசாத் அவர்கள், ஆயிரத்து அறுநூற்று எண்பது டன் நிவரணப்பொருட்கள் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் கையளிக்கப்படுவதாகக் கூறினார்.\nஇந்த நிவாரண பொட்டலங்களில் உலர் உணவு, உடைகள் மற்றும் சுகாதாரத்திற்கு தேவைப்படும் பொருட்கள் இருப்பதாகக் கூறிய அவர்\nகூடுதலான நிவாரணப் பொருட்கள் தேவைப்பட்டால், அது பற்றி பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.\nஇந்தியாவி்ல் இருந்து அனுப்பப்பட்ட உணவுப் பொருட்கள்\nஇந்த நிவாரணப்பொருட்களை பெற்றுக்கொண்ட சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் பால் காஸ்டெல்லா அவர்கள் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தார். இப் பொருட்கள் அங்கேயுள்ள மக்களின் தேவையை ஒரளவு பூர்த்தி செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.\nஅதேவேளை, இந்த நிவாரணப்பொருட்கள் இலங்கை அரசின் ஒத்துழைப்புடன் தான் விநியோகிக்கப்படும் என்று கூறினார் இலங்கை அரசின் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் எஸ் பி திவாரட்ண அவர்கள்.\nபுலிகளின் முன்னரங்க நிலையை கைப்பற்றியதாகக் கூறுகிறது இராணுவம்\nவிடுதலைப் புலிகளின் ஒரு ம��ன்னரங்க நிலை\nஇலங்கையில் பல நாட்கள் தொடர்ந்த சண்டைகளின் பின்னர் யாழ் குடா நாட்டில், விடுதலைப்புலிகளினால் மிகவும் கடுமையாக பாதுகாக்கப்பட்ட, தூர வடக்கில் இருக்கின்ற அவர்களது நிலை ஒன்றை தாம் கைப்பற்றியயிருப்பதாக இலங்கை இராணுவம் கூறியுள்ளது.\nஆங்காங்கே பங்கர்களைக் கொண்ட 8 கிலோ மீட்டர் நீளமான மணற் சுவரை கைப்பற்றுவதற்கான இந்தச் சண்டையில், பத்து இராணுவச் சிப்பாய்களும், 50 விடுதலைப்புலிகளும் கொல்லப்பட்டதாக இராணுவத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஅதே நேரம், மோதல்களால் இடம்பெயர்ந்த இரண்டரை லட்சம் மக்களுக்கான உதவிகளை இராணுவத்தினர் தடுத்ததாக சர்வதேச அபய ஸ்தாபனம் கூறிய குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.\nநான்கு உதவி வாகனத்தொடரணிகள் அண்மையில் அனுப்பப்பட்டதாகவும், அதில் கடைசியாக சென்றதில், 600 தொன்கள் உணவுப்பொருட்கள் அனுப்பப்பட்டதாகவும், பிபிசிக்கான செவ்வியில், இலங்கை வெளியுறவுத்துறைச் செயலர் பாலித கோகன்ன தெரிவித்துள்ளார்.\nசர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் நிலைமைகளை கவனித்து வருவதாகவும், அங்கு மக்கள் பட்டினி நிலைமையயை அண்மித்துள்ளார்கள் என்பதற்கான எந்த சமிக்ஞையும் கிடையாது என்றும் அவர் கூறினார்.\nசோதனைச் சாவடி: பேச்சுவார்த்தையில் ஈடுபட ஐசிஆர்சி வலியுறுத்தல்\nஇலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் நடைபெறும் மோதல்களின் காரணமாக, இந்த இரு தரப்பினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்கு இடையே மக்கள் கடந்து செல்ல ஏதுவாக இருக்கும் ஒரு இடம் குறித்து விவாதிக்க, ஒரு நடுநிலையான மத்தியஸ்தர் என்கிற வகையிலும் இருதரப்பினரின் நம்பிக்கையை பெற்றவர்கள் என்கிற வகையிலும் இது தொடர்பில் அவர்கள் பேசுவதற்கான ஏற்பாடுகளை தாங்கள் செய்துவருவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது.\nஇந்த இரு தரப்பாரின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்கு இடையே சென்று வரும் பொதுமக்கள், மருத்துவ வாகனங்கள், உணவு வண்டித் தொடர்களின் பயணம் மற்றும், மோதல்களின் காரணமாக இருதரப்பிலும் உயிரிழப்பவர்களின் உடல்களை பெற்றுக் கொள்வது போன்ற பல விடயங்கள் தொடர்பாக இரு பக்கமும் சென்று வருவதற்கு பாதுகாப்பான ஒரு வழிமுறையை கண்டறிவது அவசியமாகிறது என்றும் அந்த அமைப்பு கூறிய���ள்ளது.\nஅவ்வாறு கடந்து செல்வதற்கு ஏற்ற இடம் எது, திறந்திருக்கும் நேரம், ஒருவர் மற்றவர்களின் பகுதிகளுக்கு சென்று வருவதற்கான நடைமுறைகள் ஆகியவை குறித்து இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் இணக்கப்பாடு காண வேண்டும் என்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.\nஓமந்தை சோதனைச் சாவடி வழியாக சென்று வரும் பொதுமக்கள் மற்றும் வாகனங்களுக்கு பாதுகாப்பு உறுதிபடுத்தப்படாத வரையில் தம்மால் அங்கு பணிக்கு செல்ல இயலாது என்று அந்த அமைப்பின் தலமையகம் கூறியுள்ளது.\nஎனினும் ஓமந்தை சோதனைச் சாவடியில் தாங்கள் கடமையில் இல்லாவிட்டலும் இலங்கையில் நடைபெறும் மோதல்களினால் வன்னிப் பகுதியில் சிரமங்களை எதிர் கொள்ளும் மக்களுக்கு நாங்கள் அளித்து வரும் பாதுகாப்பும் உதவி நடவடிக்கைகளும் பாதிப்படையவில்லை என்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் அறிவித்துள்ளது.\nஇலங்கை அரசு வன்னிப் பகுதிகளுக்கு நிவாரணம் கிடைக்காமல் தடுக்கிறது என்று அம்னெஸ்டி அமைப்பு குற்றச்சாட்டு\nஇலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் வன்னிப்பிரதேசத்தில் தற்போது நடக்கும் மோதல்களால் இடம்பெயர்ந்துள்ள சுமார் 3 லட்சம் மக்களுக்கு மனித நேய நிவாரண உதவி கிடைக்காமல் தடுக்கும் கொள்கையை இலங்கை அரசு உடனடியாகக் கைவிடவேண்டும் என்றும் சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இண்டர்னேஷனல் வலியுறுத்தியிருக்கிறது.\nபருவ மழை தொடங்கும் நிலையில், குறைந்தது 20,000 குடும்பங்களாவது மழையிலிருந்து பாதுகாத்துக்கொள்ள உறைவிடம் இன்றி இருப்பதாக அது கூறியிருக்கிறது.\nஇடம் பெயர்ந்த ஒரு குடும்பம்\nவன்னிப்பகுதியில் மூன்றில் இரண்டு பங்கு பொதுமக்கள் தங்களது வீடுகளிலிருந்து இடம்பெயர்ந்து, விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டுப்பிரதேசத்தில் முகாம்களில் தற்போது வாழ்ந்துவருவதாகவும், விடுதலைப்புலிகள் இம்மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுவதை தடுக்கும் வண்ணம் ஒரு கடுமையான அனுமதி முறையை அமல்படுத்தியிருப்பதாகவும் அம்னெஸ்டி கூறியிருக்கிறது.\nவிடுதலைப்புலிகளின் இந்த நடைமுறைகள், அரசு படைகளுக்கு எதிராக சிவிலியன் மக்களை ஒரு பாதுகாப்பு அரணாக வேண்டுமென்றே பயன்படுத்தும் நோக்கிலானவை போல் தோன்றுவதாக அது கூறியிருக்கிறது.\nஇந்திய அரசு அனுப்பியுள்ள உணவுப்பொருட்கள் அரசு சாரா நிறுவனங்களின் உதவியின்றி , உதவி மிக அதிகமாகத் தேவைப்படும் மக்களைச் சென்றடைகிறது என்று உறுதிப்படுத்த முடியாது என்று கூறும் அம்னெஸ்டி, வன்னியில் சிக்குண்டுள்ள மக்களின் தேவைகளைப் பற்றி கணிப்பீடு செய்து , அங்கு உணவு மற்றும் பிற பொருட்கள் முறையாக விநியோகிக்கப்படுகின்றன என்பதை உறுதி செய்ய, இலங்கை அரசும் , விடுதலைப்புலிகள் இயக்கமும் சர்வதேச கண்காணிப்பாளர்களை அங்கு அனுமதிக்கவேண்டும் என்று கோரியிருக்கிறது.\nதமிழர் புனர்வாழ்வுக் கழக அமைப்பின் பணத்தை அரசுடமையாக்கியது இலங்கை\nபுலிகளுக்கு உதவுவதாக டிஆர்ஓ மீது குற்றச்சாட்டு\nவிடுதலைப்புலிகள் அமைப்புக்கு சார்பானதென்று குற்றஞ்சாட்டப்படும் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் நிதியான சுமார் 71 மில்லியன் ரூபாய்களை பயங்கரவாத சட்டத்தின் கீழ் முடக்கிவைப்பதாக கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவித்த இலங்கை மத்திய வங்கி, அந்தநிதியை இப்போது அரசுடைமையாக்குவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்திருக்கிறது.\nஇலங்கையில் ஓர் அரச சார்பற்ற தொண்டு நிறுவனமாக இயங்கிவந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மோதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான பணிகளுக்கு என்று கூறி நிதி சேகரிப்பு நடவடிக்கைகளைச் சர்வதேச ரீதியாக மேற்கொண்டு வந்தது.\nஆனால் சர்வதேச ரீதியில் பல்வேறு நாடுகளில் கிளைகளை அமைத்து பாதிக்கப்பட்ட மக்களிற்கான மனிதாபிமான பணிகளுக்கு என்று கூறி பல்வேறு சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களிடமிருந்தும், நிதிஅமைப்புக்களிடமிருந்தும், தனியாரிமிருந்தும் இந்த அமைப்பு சேகரித்த பெருமளவு நிதி நாட்டில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தவே பெரிதும் பயன்படுத்தப்பட்டுவருவதாக புலனாய்வு அறிக்கைகளை மேற்கோள் காட்டி இலங்கை மத்திய வங்கி கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த அமைப்பு இலங்கை மத்திய வங்கியில் வைத்திருந்த நிதிகளை முடக்கியிருந்தது.\nஅத்துடன் தடைசெய்யப்பட்ட தமிழர் புனர்வாழ்வ கழகத்துடனோ, அல்லது அதனது உறுப்பினர்களுடனோ நிதி ரீதியான தொடர்புகளிலோ அல்லது பரிமாற்றங்களிலோ ஈடுபடுவது ஒரு கிரிமினல் குற்றமாகும் என்றும் மத்திய வங்கி பொதுமக்களிற்கு எச்சரித்திருக்கிறது.\nஇலங்கை இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு ம���யற்சிகளில் த.தே.கூட்டமைப்பையும் இணைக்க வேண்டும் என்கிறார் ரணில்\nஇலங்கை இனப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காணப்பட வேண்டும் என்றும், அந்த முயற்சியில், தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் இலங்கை எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் வி்க்ரமசிங்கே அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.\nகடந்த வாரம் இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம் செய்த நிலையில், மூன்று நாள் பயணமாக திங்கட்கிழமை புதுடெல்லி சென்ற ரணில் விக்ரமசிங்கே அவர்கள், இலங்கை நிலவரம் தொடர்பாக அங்கு பல்வேறு தலைவர்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.\nதிங்கட்கிழமை இரவு பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்ஹாவைச் சந்தித்து இலங்கை நிலவரம் குறித்து நீண்ட ஆலோசனை நடத்தினார். இன்று காலை, பாஜகவைச் சேர்ந்த முன்னாள் வெளியுறவு அமைச்சரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ஜஸ்வந்த் சிங்கை சந்தித்துப் பேசினார்.\nபின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ரணில் விக்ரமசிங்கேவிடம், விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்துக்குத் தயார் என அறிவித்திருந்தாலும், போர் நிறுத்தத்துக்கு வாய்ப்பில்லை என்று கடந்த வாரம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் புதுடெல்லியில் திட்டவட்டமாக அறிவித்திருப்பது பற்றி கேட்டபோது, “ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்து, இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். இரண்டு பிரதான கட்சிகளும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து செயல்பட வேண்டும். ஏற்கனவே அனைத்துக் கட்சிக் குழுவில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும். ஆனால், தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் உள்ளே கொண்டுவர வேண்டும். அதன் பிறகு, இலங்கையில் அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வை எட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.\nஉடனடியாக கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினை, போரினால் இடம்பெயர்ந்த பொதுமக்களைப் பாதுகாப்பது எப்படி என்பதுதான். அவர்களுக்கு எல்லா வசதிகளும் கிடைக்க வேண்டும்’’ என்றார் ரணில் விக்ரமசிங்கே அவர்கள்.\nபோர் நிறுத்தத்துக்கு தற்போது வாய்ப்ப��� இருப்பதாக தான் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.\nஇந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்திக்கத் திட்டமிட்டிருப்பதாகவும், பிரதமரைச் சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே அவர்கள் தெரிவித்தார்.\nகிழக்கு மாகாண வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டது\nகிழக்கு மாகாண சபை அமர்வு\nஇலங்கையின் கிழக்கு மாகாணம் உருவாக்கப்பட்ட பின்னர், அந்த மாகாணத்துக்கான 2009 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டப் பிரேரணை இன்று அங்கு நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஅடுத்த வருட மாகாண செலவீனங்களுக்காக 15,000 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாகாண அமைச்சரவையின் பேச்சாளரான எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.\nஇதற்கான பிரேரணை மாகாண முதலமைச்சரும், நிதி அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனினால், சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.\nஅதேவேளை கிழக்கு மாகாணத்துக்கான நிதியை வரிகள் போன்றவற்றின் மூலம் திரட்டுவதற்கான நிதிச் சட்டமும் இன்று அங்கு நிறைவேற்றப்பட்டதாகவும் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.\nமாங்குளத்தை கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் அறிவிப்பு\nஇலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளின் முக்கிய நிலைகளில் ஒன்றாகக் கூறப்படும் மாங்குளம் பகுதியை தாம் கைப்பற்றியுள்ளதாக இலங்கை இராணுவத்தினர் இன்று அறிவித்துள்ளனர்.\nகடந்த சனிக்கிழமை மற்றுமொரு முக்கிய பிரதேசமான பூநகரியைக் கைப்பற்றியதை அடுத்து, இன்று யாழ் குடாநாட்டை இலங்கையின் தென்பகுதியுடன் இணைக்கும் ஏ 9 பாதையில் அமைந்துள்ள மாங்குளத்தையும் இலங்கை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nநேற்றைய தினம் மாங்குளம்- ஒட்டிசுட்டான் வீதியில் சில பகுதிகளை கைப்பற்றிய இலங்கை இராணுவத்தினர் இன்று மாங்குளம் நகரை முற்றாக தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇது தொடர்பாக இலங்கை இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவும் இலங்கையின் அரசாங்க தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார்.\nமாங்குளத்துக்கு அப்பால் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பணிக்கன்குளம் பகுதியையும் இராணுவத்தினர் இன்று கைப்பற்றியுள்���தாகவும் இராணுவத்தளபதி அறிவித்தார்.\nஇந்த இராணுவ நடவடிக்கைகள் குறித்து இலங்கையின் இராணுவ ஆய்வாளர்களில் ஒருவரான பத்திரிகையாளர் இக்பால் அத்தாஸின் செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nமட்டக்களப்பில் சிங்கள மருத்துவ அதிகாரி கொலை\nஇலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசத்திலுள்ள நாவற்காட்டில் நேற்றிரவு சிங்கள வைத்தியரொருவரும் மற்றுமொருவரும் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.\nவைத்தியர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து மாவட்டத்திலுள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் கடமையாற்றி வந்த சிங்கள வைத்தியர்கள் அங்கிருந்து வெளியேறத் தொடங்கியதால், அங்கு வைத்திய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nகண்டி மாவட்டம் கம்பளையைச் சேர்ந்த 26 வயதான எஸ்.டபிள்யு பாலித பத்மகுமார என்னும் மருத்துவர் அரசினர் வைத்தியசாலை வளாகத்திற்குள்ளும், அடுத்தவர் அவரது வீட்டில் வைத்தும் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nவைத்தியர் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கணடித்தும், சுகாதார மற்றும் வைத்திய சேவை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் மட்டக்களப்பு நகரில் இன்று குறிப்பிட்ட மருத்துவத்துறைசார்ந்த ஊழியர்களும் அதிகாரிகளும் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.\nபோதனா வைத்திசாலையிலிருந்து மாத்திரம் 62 சிங்கள வைத்தியர்கள் வெளியேறுவதனால் 60 சத வீதம் அங்கு வைத்திய சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇந்தக் கொலை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறும் பொலிசார் கொலையாளிகளோ அதற்கான பின்னணியோ இதுவரை கண்டறியப்படவில்லை என்கின்றனர்.\nநிவாரணப் பொருட்கள் அடங்கிய முதல் இந்திய கப்பல் கொழும்பில்\nஇலங்கையின் வடப்பகுதியில் மோதலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்தியாவில் திரட்டப்பட்ட நிவாரண பொருட்கள் அடங்கிய முதல் கப்பல் கொழும்புவிற்கு வந்தடைந்துள்ளதாக இந்திய தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசுமார் 1700 டன் எடை உள்ள இந்தப் பொருட்கள் இந்திய கப்பல் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான கப்பல் மூலமாக வந்துள்ளதாகவும், இந்த பொருட்களையும் இறக்கும் பணி திங்கட்கிழமை ஆர��்பிக்கும் என்றும் தூதரகத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.\nஇந்த பொருட்கள் வன்னியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இலங்கை அரசின் அணுசரனையுடன், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக விநியோகிக்கப்படும் என்றும் இந்திய தூதுரக அதிகாரிகள் கூறுகிறார்கள்.\nஇந்த நிவாரணப் பொருட்கள் விநியோகம் தொடர்பாக நாளை திங்கட்கிழமை, இந்திய தூதரகத்தில், சர்வதேச செஞ்சிலுவை சங்க பிரதிநிதிகள் மற்றும் இந்திய அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெறவிருப்பதாகவும், இலங்கை அரசின் அத்தியாவசிய சேவைகள் ஆணையர் திவாரட்ண பிபிசியிடம் தெரிவித்தார்.\nமேலும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரின் கிடங்கில் பொருட்களை தாங்கள் இறக்குவதற்கு திட்டமிடுவதாகவும், அங்கிருந்து லாரிகள் மூலம் வவுனியாவிற்கு பொருட்கள் எடுத்து செல்லப்பட்டு, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுக்கு பொருட்கள் எடுத்து செல்லபடும் என்றும் அவர் கூறினார். மேலும் இந்த விநியோகம் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் மேற்பார்வையில் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.\nஇலங்கையின் கிழக்குப் பகுதியில் இன்னமும் பாதுகாப்பு குறித்த கவலைகள் நிலவுகின்றன\nஇலங்கையின் கிழக்குப் பகுதியை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்டுவிட்டதாக அரசு அறிவித்த பிறகு அங்கு மாகாண சபை தேர்தல்தல்கள் நடைபெற்று அங்கு ஜனநாயக முறையில் தேர்தெடுக்கப்பட்டுள்ள அரசு பதவியேற்று ஆறுமாதங்களாகின்றன.\nஇந்த மாகாண சபையின் முதல் வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் செவ்வாய்கிழமையன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் அங்கு பாதுகாப்பு தொடர்பான கவலைகள் இன்னமும் தொடரவே செய்கின்றன என்று மாகாண சபை உறுப்பினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.\nஇந்த ஆறு மாதகாலத்தில், கிழக்கு மாகான சபையின் நடவடிக்கைகள் எவ்வாறு இருந்துள்ளன, மாகாணத்தில் அபிவிருத்தி மற்றும் அதிகாரப் பரவலாக்கம் என்ன நிலையிலுள்ளன என்று பல்கட்சி உறுப்பினர்கள் வெளியிடும் கருத்துக்களை உள்ளடக்கி எமது மட்டக்களப்புச் செய்தியாளர் உதயகுமார் வழங்கும் செய்திக் குறிப்பினை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nஇலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து ஆலோசிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம்\nஇலங்கைத் தமிழர் பிரச்சினையில் அடுத்த கட்டமாக தமிழகத்திலிருந்து என்ன செய்யலாம் என்பது குறித்து விவாதிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாளை திங்கட்கிழமை சென்னையில் அனைத்துக் கட்சிகூட்டம் ஒன்றைக்கூட்டி இருக்கிறது.\nதமிழக கட்சிகளின் ஒருமித்தக் கோரிக்கையான போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை என்று இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே திட்டவட்டமாகக் கூறியிருக்கும் நிலையில், அடுத்த கட்டநடவடிக்கை குறித்து முடிவெடுக்கவே நாளைய கூட்டம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலர் தா.பாண்டியன் கூறி இருக்கிறார்.\nஆனால் எத்தனை கட்சிகள் நாளைய கூட்டத்தில் கலந்துகொள்ளும் என்பது தெளிவாக இல்லை. இது குறித்து கோவையில் செய்தியாளர்கள் கேட்டபோது முதல்வர் கருணாநிதி அந்தக்கூட்டத்திற்கும் திமுகவிற்கும் தொடர்பில்லை என்று மட்டும் கூறினார்.\nஇதனிடையே தமிழக காங்கிரசின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜி.கே.வாசன் காங்கிரசார் ராஜீவைக் கொன்ற விடுதலைப்புலிகளை மறக்கவும் இல்லை, மன்னிக்கவும் இல்லை எனக் கூறி இருக்கிறார்.\nவிடுதலைப்புலிகள் மீதான தடையினை நீக்கக் கோரும் கட்சிகளை தமிழக மக்கள் நிராகரிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.\nபூநகரியை கைப்பற்றியதாக அரசு அறிவிப்பு\nஇரண்டு தசாப்தங்களிற்கும் மேலாக தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதான நகரான பூநகரியை தமது படையினர் இன்று சனிக்கிழமை காலை கைப்பற்றியிருப்பதாக இலங்கை அரசு அறிவித்திருக்கிறது.\nஇது தொடர்பில் கருத்துவெளியிட்டுள்ள பாதுகாப்பமைச்சு, வடக்கில் கொழும்பு-கண்டி ஏ-9 பிரதான வழங்கற் பாதைக்கு மேற்காக மன்னாரிலிருந்து கரையோரமமக ஏ-32 பாதைவழியாக கடந்த சிலமாதங்களாக முன்னேற்ற நகர்வுகளில் ஈடுபட்டிருந்த துருப்பினர் பூநகரிக்கு தெற்குப்புறமாகவுள்ள சதுப்பு நிலங்களைத்தாண்டி வெள்ளிக்கிழமையிரவு பூநகரி-பரந்தன் பீ-69 பாதையில் நல்லூரிற்கு அடுத்துவுள்ள பிரதேசங்களை கைப்பற்றியதாகவும், அதன் பின்னர் சுமார் பீ-69 வீதியில் சுமார் 10 கிலோமீற்றர் வரை நகர்ந்த படையினர் இன்று பொழுது புலரும் முன்னரே பூநகரியின் நகர்ப்பகுதியினை படையினர் அடைந்ததாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.\nஆனாலும் அந்தப் பகுதியில் புலிகளின் கடுமையான எதிர்த்தாக்குதலிற்குப் படையினர் முகம் கொடுத்ததாகவும், ஆங்காங்கே உக்கிர மோதல்கள் இந்தப் பகுதியில��� இன்னமும் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்திருக்கிறது.\nஇதேவேளை, சனிக்கிழமை காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா பூநகரியைப் படையினர் கைப்பற்றிய செய்தியை ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்திருக்கிறார்.\nஇதன் பின்னர், தேசிய தொலைக்காட்சியூடாக நாட்டு மக்களிற்கு உரையாற்றிய முப்படைகளின் தளபதியும், பாதுகாப்பு அமைச்சரும், ஜனாதிபதியுமாகிய மஹிந்த ராஜபக்ஷ புலிகள் தமது ஆயுதங்களைக் கீழேவைத்துவிட்டு, தனது அரசுடன் பேச்சுக்களில் ஈடுபட முன்வரவேண்டும் என்றும் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவித்தார்.\nமுப்படையினரிற்கும், நாட்டுமக்களிற்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புலிகள் அவ்வாறு ஆயுதங்களைக் கீழேவைத்துவிட்டு சரணடைவதே அதன் தலைவர் பிரபாகரன் தமிழ் மக்களிற்குச் செய்யக்கூடிய பாரிய சேவையாக இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.\nரகு கொலையில் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பில்லை – கிழக்கு மாகாண முதலமைச்சர்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியில் தலைவராக குறிப்பிடப்பட்டுள்ள ரகு எனப்படும் குமாரசாமி நந்தகோபனின் படுகொலைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்புகள் இருப்பதாக தான் கருதவில்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கூறியிருக்கின்றார்.\nமுதலமைச்சரின் பிரத்தியேக செயலாளராகவும் சேவையாற்றிய ரகு எனபப்டும் குமாரசாமி நந்தகோபன் வெள்ளிகிழமை கொழும்பிற்கு வெளியே ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.இவரது பூதவுடல் சனிக்கிழமை மட்டக்களப்பு மகாஜனா கல்லூரி மண்டபத்தில் பொமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.\nஅங்கு நடை பெற்ற இரங்கலுரையின் போது இதனை தெரிவித்த மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், சம்பவம் இடம்பெற்ற இடத்தை நேரில் சென்று தான் பார்வையிட்ட சமயம் அங்கு புலப்பட்ட சில விடயங்களை அடிப்படையாகக் கொண்டே இதனை தான் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்\nஇலங்கை வரவுசெலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது\nஇல��்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நாடாளுமன்றில் கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட அவரது அரசின் நான்காவது வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது கட்ட வாசிப்பு மீதான வாக்கெடுப்பு சனிக்கிழமையன்று 42 மேலதிக வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசின் நான்காவது வரவுசெலவுத்திட்டம் கடந்த 6ம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கபட்டதனையடுத்து இதன் மீதான விவாதம் கடந்த ஒருவாரகாலமாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வந்தது.\nஅதன் இரண்டாம் கட்ட வாசிப்பு மீதான வாக்கெடுப்பு சனிக்கிழமை மாலை இடம்பெற்றபோது, 225 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் இதற்கு ஆதரவாக 127 வாக்குகளும், எதிராக 85 வாக்குகளும் அளிக்கப்பட்டன.\nஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்புடன் சேர்ந்து ஜே.வி.பியிலிருந்து பிரிந்து சென்ற விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, ஜாதிக ஹெல உறுமய, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இதற்கு ஆதரவாகவும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள் இதற்கு எதிராக வாக்களித்தன.\nபாராளுமன்றத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவுசெலவுத்திட்டத்தின்பிரகாரம் அடுத்த ஆண்டில் அரசின் உத்தேச மொத்தவருமான 855 பில்லியன் ரூபாய்களாகவும், உத்தேச மொத்தச் செலவு 1191.67 பில்லியன் ரூபாய்களாகவும், இதனால் துண்டுவிழும் தொகை 336.67 பில்லியன் ரூபாய்களாகவும் காட்டப்பட்டிருந்தது.\nகடந்த அக்டோபர் முற்பகுதியில் அரசினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த உத்தேச மதிப்பீட்டின்படி அடுத்த ஆண்டிற்கான உத்தேச பாதுகாப்பு செலவினங்களாக சுமார் 177.1 பில்லியன் ரூபாய்களாக காட்டப்படிருக்கிறது. கடந்தவருடம் மேற்கொள்ளப்பட்டிருந்த உத்தேச பாதுகாப்பு செலவினங்கள் 166.44 பில்லியன் ரூபாய்களுடன் ஒப்பிடும்போது இது சுமார் 7 சதவீத அதிகரிப்பாகும்.\nவரவு செலவுத்திட்டத்தின் மூன்றாவது கட்ட வாசிப்பு மீதான விவாதம் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் டிசம்பர் 8ம் திகதி இடம்பெறவிருக்கிறது.\nமுதலில் பயங்கரவாதம் ஒழிக்கப்படவேண்டும் -இலங்கை ஜனாதிபதி\nஇலங்கை இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு முன்னதாக, பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்றும், விடுதலைப் புலிகளை ராணுவ நடவடிக்கைகள் மூலம்தான் ஒடுக்க வேண்டும் என்றும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார்.\nவியாழக்கிழமை புதுடெல்லியில் நடைபெற்ற வங்காள விரிகுடா நாடுகளுக்கிடையிலான பல்முனை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் பேசும்போதும், பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போதும் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.\nஏழு நாடுகளைக் கொண்ட பிம்ஸ்டெக் எனப்படும் அந்தக் கூட்டமைப்பின் மாநாட்டில் பேசிய மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், “கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, விடுதலைப் புலிகளின் கொடூரமான நடவடிக்கைகளால் ஜனநாயக ரீதியான வாழ்க்கை முறையில் இலங்கை கடும் சவால்களைச் சந்தித்து வருகிறது. அப்படிப்பட்ட குழுக்களை ராணுவ நடவடிக்கை மூலம்தான் கையாள வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில், பயங்கரவாதிகள் தங்கள் நடவடிக்கைகளுக்கு நியாயம் சேர்ப்பதற்காக எந்த காரணத்தை அடிப்படையாகக் கூறுகிறார்களோ, அந்தப் பிரச்சினைகளை அரசியல் ரீதியாகத் தீர்க்க வேண்டும். நாங்கள் அரசியல் தீர்வு காண்பதற்கான வழியில் உறுதியாகச் சென்று கொண்டிருக்கிறோம்’’ என்றார் இலங்கை ஜனாதிபதி.\nபயங்கரவாதிகளின் கடத்தல் நடவடிக்கைகளைத் தடுக்க வங்காள விரிகுடா பகுதியில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.\nபிற்பகலில், மன்மோகன் சிங்கும் மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் இருதரப்புப் பிரச்சினைகள் தொடர்பாக தனியாக ஆலோசனை நடத்தினார்கள். சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்தச் சந்திப்பின்போது, இலங்கை அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பாக மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விவரித்ததாகத் தெரிகிறது. அதே நேரத்தில், இந்தியத் தரப்பில் மனிதாபிமானப் பிரச்சினைகள் தொடர்பாக கவலைகள் தெரிவிக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் மத்திய அரசிடம் தெரிவித்த கவலைகளையும் ராஜபக்ஷ அவர்களிடம் மன்மோகன் சிங் எடுத்துரைத்ததாகத் தெரிகிறது.\nஇந்தச் சந்திப்பு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம், போர் நிறுத்தத்துக்குத் தயார் என விடுதலைப் புலிகள் அறிவித்திருப்பது குறித்துக் கேட்டபோது, “கடந்த 20 ஆண்டுகளாக போர் நிறுத்த ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளன. ஒவ்வொரு முறையும் விடுதலைப் புலிகள் அதைப் பயன்படுத்தி, ஆயுதங்களைக் கொள்முதல் செய்வதுடன், தங்களது ஆட்களுக்கும் பயிற்சி கொடுத்து, திருப்பித் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நாங்கள் தயார். ஆனால் அதற்கு முன்னதாக அவர்கள் தங்களது ஆயுதங்களைக் கீழே போட வேண்டும்’’ என்றார் ராஜபக்ஷ் அவர்கள்.\nஇந்தப் பிரச்சினைக்கு எப்படித் தீர்வு காணப் போகிறீர்கள் என்று கேட்டபோது, “ முதலில் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட வேண்டும். அதன் பிறகு அரசியல் தீர்வு காண வேண்டும். பயங்கரவாதத்தை அடுத்த சந்ததிக்கு நாம் கொடுக்கக் கூடாது’’ என்றார் இலங்கை ஜனாதிபதி.\nதமிழர்களின் பாதுகாப்பு குறித்து இந்தியப் பிரதமரிடம் உறுதி அளித்தீர்களா என்று கேட்டபோது, “பிரதமருக்கு மட்டுமல்ல, இந்த உலகத்துக்கே சொல்லிக் கொள்கிறோம். தமிழர்களை நாங்கள் பாதுகாப்போம். அவர்களுக்கு எந்தத் தீங்கும் நடக்காது. எங்கள் மக்களை நாங்கள் பாதுகாக்கிறோம். அது எனது கடமை’’ என்றார் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்.\nஇந்திய மீனவர்கள் படகுகள் மூலம் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களைக் கடத்துவதாக ஏற்கெனவே மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குற்றம் சாட்டியிருந்தார். அதுபற்றி இந்தியப் பிரதமரிடம் எடுத்துக் கூறியதாகவும் தெரிவித்தார்.\nதமிழக உதவிப் பொருட்கள் இலங்கை அரசு மூலமே வினியோகம்\nஇலங்கைத் தமிழர்களுக்கு திரைப்பட நட்சத்திரங்கள் உட்பட பலர் நிதி வழங்கியுள்ளனர்\nமனிதாபிமான அடிப்படையில் இந்தியா அனுப்பும் நிவாரணப் பொருட்களை வரவேற்பதாகத் தெரிவித்த அவர், அந்தப் பொருட்கள் சர்வதேச அமைப்புக்கள் மூலம் அனுப்பப்படும் என்றும், இறுதி முனையில் இலங்கை அரசு அவற்றைப் பெற்று மக்களுக்கு விநியோகிக்கும் என்றும் கூறினார்.\nஇதனிடையே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீகாந்தா மற்றும் சிவாஜிலிங்கம் ஆகிய இருவரும் இன்று புதுடெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்கள். அப்போது, விடுதலைப் புலிகளை ராணுவ நடவடிக்கை மூலம் ஒடுக்கிய பிறகு, இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படும் என இலங்கை ஜனாதிபதி பிம்ஸ்டெக் மாநாட்டில் பேசியது குறித்துக் கருத்துத் தெரிவித்�� ஸ்ரீகாந்தா, “அப்படிச் சொல்வதன் மூலம் அரசியல் தீர்வு காண்பதாக இலங்கை அரசு சொல்வது பாசாங்கு, ஏமாற்று நாடகம் என்பது தெளிவாகிறது’’ என்றார்.\nசம்பூர் பாதுகாப்பு வலயத்தின் எல்லைகளில் மாற்றம்\nஇலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டம் மூதார் கிழக்கு மற்றும் சம்பூர் அதியுயுர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பாக ஏற்கனவே இலங்கை ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் திருத்தங்களை செய்யும் வகையில் மற்றுமொரு அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\nஇதன் காரணமாக பாதுகாப்பு வலயங்களின் எல்லைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது\n2008 ம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்ட அறிவித்தலின் படி 11 கிராம சேவையாளர்கள் பிரிவுகளிலுள்ள 25 கிராமங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தது.புதிய திருத்தத்தின் படி சம்பூர் கிழக்கு,சம்பூர் மேற்கு, கூனித்தீவு, கடற்கரைச்சேனை, நவரட்னபுரம் ஆகிய 5 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த 9 கிராமங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஇந்த திருத்தமானது ஏற்கனவே மீள் குடியமர்த்தப்பட்டுள்ள யுத்த அகதிகளுக்கு ஆறுதல் அளித்தாலும் இது வரை மீளக் குடியமர்த்தப்படாத குறிப்பிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 1700 குடும்பங்கள் தமது இருப்பிடங்களையும் காணிக்ளையும் இழக்கச் செய்வதாக மூதூர் கிழக்கு இடம் பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கத்தின் தலைவரான குமாரசாமி நாகேஸ்வரன் தமிழோசையிடம் கூறினார்.\nஇலங்கையின் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்\nஇலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் எனக் கோரும் ஒரு தீர்மானம் இன்று(புதன்கிழமை) தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nதமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் முன்மொழிந்த இந்தத் தீர்மானம் சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதத்துக்கு பிறகு ஏகமனதாக நிறைவேறியது.\nஇலங்கையின் தமிழர்கள் படும் இன்னல்களுக்கு தீர்வு காண உடனடியாக அங்கு போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என தமிழக சட்டமன்றத்தின் தீர்மானம் கூறியுள்ளது.\nஅங்கு ஒரு தரப்பினர் போர் நிறுத்தத்துக்கு தயார் என்று அறிவித்துள்ள நிலையில், இலங்கை அரசும் அவ்வாறான ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனவும் அந்தத் தீர்மானம் கோரியுள்ளது.\nபோர் நிறுத்தம் ஏற்பட்டு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு இனப்��ிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை அரசு முன்வர வேண்டும் எனவும் தமிழக சட்டமன்றத் தீர்மானம் வலியுறுத்தியுள்ளது.\nஇந்தியாவின் மத்திய அரசும் தனது செல்வாக்கை பயன்படுத்தி போர் நிறுத்தம் ஏற்பட உதவ வேண்டும் எனவும் தமிழக முதல்வரால் முன்மொழியப்பட்டு ஏகமனதாக நிறைவேறிய தமிழக அரசின் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.\nஓமந்தை சோதனைச் சாவடியிலிருந்து தற்காலிகமாக ஐசிஆர்சி விலகல்\nஇலங்கையின் வடக்கே ஏ-9 சாலையில் அமைந்துள்ள ஓமந்தை சோதனைச் சாவடியில் தமது பணிகளை தற்காலிகமாக நிறுத்துவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது.\nஇது குறித்து பிபிசியிடம் தெரிவித்த அந்த அமைப்பின் பேச்சாளரான அலெக்ஸாண்ட்ரா மட்டியேவிச் அவர்கள் அந்தப் பகுதியில் செவ்வாய்கிழமை(11.11.08)அன்று நடைபெற்ற சில சம்பவங்களே காரணம் என்று தெரிவித்தார்.\nஎனினும் அவை என்ன சம்பவங்கள் என்கிற தகவலுக்குள் தாம் செல்ல விரும்பவில்லை என்றும் அவர் கூறினார்.\nதிங்கட்கிழமையன்று அந்தப் பகுதியில் இடம் பெற்று வரும் ஆயுத மோதல்கள் அதிகரித்தன என்றும், அதன் காரணமாக அந்த வழியாக பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் தமது பணியாளர்களின் பாதுகாப்பு இல்லாத நிலை தோன்றியதாலேயே இவ்வாறான ஒரு முடிவை தாங்கள் எடுக்க வேண்டி வந்தது என்றும் தெரிவித்தார்.\nதாங்கள் மீண்டும் அங்கு பணிக்கு திரும்பும் முன்னதாக இலங்கையின் பாதுகாப்பு படையினர் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகியோரிடமிருந்து புதிய பாதுகாப்பு உத்திரவாதங்களை பெறவேண்டியுள்ளது என்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பேச்சாளர் அலெக்ஸாண்ட்ரா மட்டியேவிச் கூறினார்.\nஇலங்கையில் மனித உரிமைகள் நிலமைகள் மோசமாக உள்ளன\nஇலங்கையில் மனித உரிமை மீறல்கள் மிகவும் அதிகரித்து காணப்படுகின்றன என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஹ்யூமன் ரைட்ஸ் வாட்சின் விருதை வென்றுள்ள சுனிலா அபேசேகர கருத்து வெளியிட்டுள்ளார்.\nஇது குறித்து பிபிசியின் சந்தேஷ்யவுக்கு வழங்கிய ஒரு பிரத்தியேகப் பேட்டியில், இலங்கையின் தமிழர்கள் அனைவருமே தீவிரவாதிகளாக பார்க்கப்படும் நிலை உள்ளது என்றும் தெரிவித்தார்.\nஇலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல் செயல்கள் பன்னாட்டு பார்வைக்கு பெரிய அளவில் வருவதில்லை என்றும், தமக்கு கிடைத்திருக்கும் விருதின் மூலமா��� உலகத்துக்கு அவை தெரிய வரும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கருத்து கூறியுள்ளார்.\nதாம் மட்டுமல்லாமல் இலங்கையின் நட்பு நாடாகிய ஜப்பான் போன்ற நாடுகளும், ஐக்கிய நாடுகள் அமைப்பும் கூட இது குறித்து சுட்டிக் காட்டியுள்ளார்.\nமனித உரிமைகள் மீறல் தொடர்பான கருத்துக்களை வெளியிடுபவர்களையும் தீவிரவாதிகளாக வர்ணிக்கும் போக்கும் அங்கு காணக் கூடியதாக இருக்கிறது என்றும் சுனிலா அபேசேகர அவர்கள் தெரிவித்தார்.\nதமிழக சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர் விவகாரம்\nஇலங்கைத் தமிழர் நிலை குறித்து பல்வேறு கட்சித்தலைவர்களும் இன்று தமிழக சட்டமன்றத்தில் தங்கள் கவலையினைத் தெரிவித்தனர்.\nஐந்து நாள் குளிர்காலக் கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று, கேள்வி நேரம் முடிந்தவுடன் இலங்கைத்தமிழர் பிரச்சினை குறித்து தாங்கள் கொடுத்திருந்த கவன ஈர்ப்புத் தீர்மானங்கள் என்னவாயிற்று என்று பல தரப்புக்களிலிருந்தும் கேள்விகள் எழுந்தன.\nபேரவைத்தலைவர் ஆவுடையப்பன் நேரடி பதில் எதுவும் தராததனால் அவையில் கூச்சல் அதிகரித்தது. பின்னர் முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளின்பேரில் கட்சித்தலைவர்கள் சுருக்கமாக பேச அனுமதிக்கப்பட்டனர்.\nவிடுதலைப்புலிகள் போர் நிறுத்தத்திற்குத் தயார் என்று அறிவித்தும், இலங்கை அரசு அவ்வாறு செய்ய முன்வராமல் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்குள்ளாகும் வண்ணம் போரைத் தொடர்கிறது, இந்நிலையில் அதனையும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளுமாறு மத்திய அரசுதான் மஹிந்தா அரசை நிர்ப்பந்திக்க வேண்டுமென இன்று பேசிய கட்சித்தலைவர்கள் வலியுறுத்தினர்.\nகாங்கிரஸைச் சேர்ந்த ஞானசேகரன் இலங்கைத்தமிழர் இன்னல்கள் களையப்படவேண்டுமென்பதில் மாற்றுக் கருத்தில்லை ஆனால், அதை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு, தமிழகத்தில் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் தங்கள் விருப்பம்போல் செயல்பட அனுமதிக்கப்படக் கூடாதென்றார்.\nமுதலமைச்சர் கருத்தெதுவும் தெரிவிக்கவில்லை. இலங்கைப் பிரச்சினை குறித்த தீர்மானம் எப்போது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என பேரவைத்தலைவர் தெரிவிக்கவில்லை.\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அலுவலகத்தின் மீது தாக்குதல்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மங்கிகட்டு என்னும் இடத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் அலுவலகம் ஒன்றில் நேற்று இடம்பெற்ற மோதலில், இருவர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றார்கள்.\nஅந்த அலுவலகத்தில் இருந்த 4 பேர் ஏனையவர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸ் சார்பில் பேசவல்ல ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஆனால், விடுதலைப்புலிகளினாலேயே இந்தத்தாக்குதல் நடத்தப்பட்டதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியுள்ளார்.\nஇந்த அலுவலகத்தின் மீது தாம் தாக்குதல் நடத்தியதாக உறுதிப்படுத்தியுள்ள விடுதலைப்புலிகள், சில ஆயுதங்களும் அங்கிருந்து மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.\nஇவைகுறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nபோர் நிறுத்தம் இல்லை என்கிறது இலங்கை அரசு\nஇலங்கை அமைச்சர் மைத்ரிபால சிறிசேன, விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களைக் கையளிக்கும் வரையில் அந்த இயக்கத்துடன் தொடர்பு வைத்துக்கொள்ளபோவதில்லை, போர் நிறுத்தமும் செய்துகொள்ளப்போவதில்லை என்று நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறார்.\nஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது, விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் நடேசன் தமது அமைப்பு யுத்த நிறுத்தத்துக்கு தயாராக இருப்பதாக கூறியிருப்பது குறித்து கேள்வியெழுப்பிய போதே, மூத்த அமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலருமாகிய மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறியிருக்கிறார்.\nஅதேவேளை தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள், விடுதலைப்புலிகள் போர் நிறுத்தத்துக்கு தயார் என்று கூறியிருக்கும் நிலையில், இலங்கை அரசும் போர் நிறுத்தத்துக்கு வருமாறு அழுத்தம் கொடுக்கும் முயற்சிகளை இந்திய அரசு மேற்கொள்ளவேண்டும் என்று கோரியிருக்கிறார்.\nஇவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nகிராஞ்சி பகுதியை கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் அறிவிப்பு\nஇலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குக் கரையோரப்பகுதியில் உள்ள கிராஞ்சி என்ற முக்கிய இடத்தை இலங்கை இராணுவத்தினர் இன்று விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றியிருப்பதாகப் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.\nகடு��் சண்டைகளின் பின்னர் இந்தப் பகுதி வெற்றிகொள்ளப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. எனினும் இது குறித்து விடுதலைப்புலிகளிடமிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.\nஇதேவேளை, கிளிநொச்சி அக்கராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற சண்டைகளின்போது கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் 7 சடலங்கள் இன்று வவுனியா வைத்தியசாலையில் வைத்து சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சடலங்கள் உடனடியாகவே ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக விடுதலைப் புலிகளிடம் ஒப்படைப்பதற்காகக் கொண்டு செல்லப்பட்டதாக செஞ்சிலுவைக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇதனிடையில் வன்னிப்பிரதேசத்தில் யுத்தச் சூழல் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு விநியோகிப்பதற்காக 47 ட்ரக் வண்டிகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இன்று எடுத்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இவற்றில் உலக உணவுத் திட்டத்தின் ட்ரக் வண்டிகள் கூடுதலாக இடம்பெற்றிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய உதவிப்பொருட்கள் இந்த வாரத்தில் இலங்கை வருகை\nஇலங்கையின் வன்னிப்பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழ் சிவிலியன்களுக்கு இந்தியாவினால் அனுப்பப்படவுள்ள நிவாரண உதவிப்பொருட்கள் இவ்வாரமளவில் இலங்கை வரவிருப்பதாகவும், அவை சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினூடாக பாதிக்கப்பட்ட மக்களிற்கு பகிர்ந்தளிக்கப்படவிருப்பதாகவும் இலங்கைக்கான இந்தியத்தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்திய நிவாரணப்பொருட்களில் சுமார் 1000 டன்களை ஏற்றிய முதலாவது கப்பல் இவ்வாரம் கொழும்பு வரவிருப்பதாகவும் அவை இலங்கை அரசின் ஒத்துழைப்புடன் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினூடாக பாதிக்கப்பட்ட வன்னிப்பகுதி மக்களிற்கு விநியோகிக்கப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇதேவேளை இந்த நிவாரப்பொருட்கள் அனுப்பப்படுவது குறித்து மேலதிக தகவல்களைப் பெறுவதற்காக கடந்த வாரம் தமிழ் நாடு சென்ற இலங்கை சர்வதேச செஞ்சிலுவைக் குழு அதிகாரியொருவர் இவை பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளையும், பாரம்பரியங்களையும் பிரதிபலிப்பதாகவும், நல்ல நிலையிலுள்ள இந்தப் பொருட்கள் சர்வதேச நியமங்களிற்கு அமைவாக இருப்பதாகவும், அதன் ஊடக அதிகாரி சரசி விஜேரட்ண பி.பி.சி தமிழோசையிடம் தெரிவித்தார்.\nகருணா அமைப்பினர் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைகளில் இணைவதற்கு மாறுப்பட்ட கருத்துக்கள்\nதனது அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் இலங்கையின் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைகளில் இணைக்கப்படுவார்கள் என்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கருணா தெரிவித்திருந்தார்.\nஇது தொடர்பில் தான் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் அவர் பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்திருந்தார்.\nஆனால், முன்னர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்துவந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை அரசாங்க பொலிஸ் படையில் சேர்ப்பது குறித்து பல்வேறுபட்ட அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் ஏனையோர் மத்தியில் இருந்து மாறுபட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nஇவை குறித்து இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nஇலங்கையின் வடக்கே தொடரும் மோதல்\nஇலங்கையின் வன்னி போர்முனைகளில் கிளிநொச்சிக்கு மேற்கே உள்ள அக்கராயன்குளம் பகுதியை முழுமையாகக் கைப்பற்றியுள்ள படையினர் மேற்குக் கரையோரப் பகுதியாகிய பூனகரியை நோக்கி முன்னேறி வருவதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. இதேவேளை கிளிநொச்சி நகருக்குத் தெற்கில் உள்ள பாரதிபுரம் மற்றும் கிழக்கில் உள்ள களமுனைகளிலும் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.\nஎனினும் இதுபற்றி விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.\nஇதற்கிடையே, வடக்கே வவுனியா தோணிக்கல் பகுதியில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்றில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.\nசனிக்கிழமை இரவு 10 மணியளவில் தனியார் கல்வி நிலையம் ஒன்றில் குண்டு ஒன்றைப் பொருத்திக்கொண்டிருந்த போதே இந்த குண்’டு வெடிப்புச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் இதில் கொல்லப்பட்டவர் வவுனியாவில் உள்ள அரச திணைக்களத்தி்ன் சாரதியாகப் பணியாற்றிய ஒருவர் என்றும், இவர் அண்மையில் முல்லைத்தீவு பகுதியில் இருந்து இங்கு இடம் மாற்றம் பெற்று வந்ததாகவும் பொலிசாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதே நேரம் ஞாயிற்றுக்கிழமை மதியம் பரந்தன் பகுதியில் நடைபெற்ற வான் தாக்குதலில் ஐந்து சிவிலியன்கள் காயமடைந்து தர்மபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளின் கட்டு்ப்பாட்டுப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான வைத்திய சேவைகளை ஆற்றி வருகின்ற மருத்துவ மனைகள் பாடசாலை கட்டிடங்களிலேயே இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nவகுப்பறைகள் நோயாளர்களின் விடுதிகளாக மாற்றப்பட்டிருக்கின்றன. இவற்றில் கல்வி கற்ற மாணவர்களுக்கு பாடசாலைக்கு அருகிலேயே அதிகாரிகள் கொட்டில்களில் வகுப்பறைகளை அமைத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nதர்மபுரம், விசுவமடு ஆகிய இடங்களி்ல் உள்ள பாடசாலை வளவுகளில் பாடசாலைகளும் மருத்துவமனைகளும் இணைந்து செயற்பட்டு வருகின்றன. இவற்றிற்குத் தனித்தனியான நுழைவாயில்கள் அமைக்கப்பட்டு, பாடசாலை சமூகத்துடன் இணைந்து இரண்டு நிறுவனங்களையும் அதிகாரிகள் முடிந்த அளவில் சிறப்பாகச் செயற்படுத்தி வருவதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பளார் டாக்டர் ரீ.சத்தியமூர்த்தி தெரிவிக்கின்றார்.\nஇதுபற்றிய மேலதிக விபரங்களடங்கிய வவுனியா செய்தியாளர் பி. மாணிக்கவாசகம் அவர்களின் செய்திப்பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nஅக்கராயன்குளத்தை பிடித்துவிட்டதாக இராணுவம் அறிவிப்பு\nவெப் ஜெனரல் சரத் பொன்சேகா\nகிளிநொச்சி நகருக்கு மேற்கே உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய தளமாகிய அக்கராயன்குளம் பகுதியை முழுமையாக இராணுவம் கைப்பற்றியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.\nமேலும் இலங்கையின் வடக்கே மாங்குளம் பகுதியில் புதிதாக தரையிறக்கப்பட்டுள்ள இராணுவ அணி, அங்கிருந்து ஏ9 வீதியை நோக்கி முன்னேறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகவும், இந்த முயற்சியின்போது பனிக்கன்குளம் பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இட��யில் நேற்று பல மணித்தியாலங்கள் உக்கிர சண்டைகள் நடைபெற்றதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.\nஇந்தச் சண்டைகளின் பின்னர் படையினர் நடத்திய தேடுதலின்போது மோதல்களில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் 7 சடலங்கள் இராணுவத்தி்னரால் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.\nஎனினும் வியாழக்கிழமையன்று பனிக்கங்குளம் சண்டைகள் பற்றியோ, அக்கராயன்குளம் பகுதி படையினர் வசமாகியுள்ளது பற்றியோ விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.\nஇதற்கிடையில், வவுனியாவுக்கு வெள்ளிக்கிழமை காலை விஜயம் செய்த இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா வன்னிக்கள முனைகளின் தற்போதைய நிலைமைகள் குறித்து வன்னிப்பிராந்திய ஆயுதப்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூரியவுடனும், முக்கிய களமுனைத் தளபதிகளுடனும் விரிவாகக் கலந்துரையாடியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கின்றது\nமுல்லைத் தீவில் மருத்துவ உதவிப் பொருள் தட்டுப்பாடு\nஇலங்கையின் வடக்கே இராணுவத்திற்கும் வி்டுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் சண்டைகள் நடைபெற்று வருகின்ற வன்னிப்பிரதேசத்தில் யுத்தச்சூழலில் சிக்கியுள்ள மக்களுக்குரிய அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றபோதிலும், அப்பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலைகளுக்கு உரிய மருந்துப்பொருட்கள், எரிபொருள் என்பன போதிய அளவில் இன்னும் சென்றடையவில்லை எனக் கூறப்படுகின்றது.\nமுல்லைத்தீவு மாவட்டத்திற்கு வவுனியாவில் இருந்து 2 லொறிகளில் அனுப்பிவைக்கப்பட்ட மருந்துப் பொருட்கள் ஓமந்தை சோதனைச்சாவடியிலிருந்து திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அந்த மாவட்டத்தின் பதில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும், தொற்றுநோய்த்தடுப்பு அதிகாரியுமாகிய டாக்டர் ஒஸ்மான் சாள்ஸ் அவர்கள் கூறுகின்றார்.\nமுல்லைத்தீவு மாவட்டப் பொது வைத்தியசாலையுடன், புதுக்குடியிருப்பு, மூங்கிலாறு ஆகிய இடங்களில் 2 பிரதேச வைத்தியசாலைகளும், அத்துடன் மேலும் 5 சிறிய வைத்தியசாலைகளும் பற்றாக்குறைகள், சிரமங்களுக்கு மத்தியிலேயே இயங்கிவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஅந்த மாவட்டத்தி��் நிலவுகின்ற எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இந்த வைத்தியசாலைகளின் உள்நோயாளர்களுக்கான விடுதிகளில் இரவில் சில மணித்தியாலங்கள் மாத்திரமே மின்சார வெளிச்சம் வழங்கப்படுவதாகவும், அதன் பின்னர் அரிக்கன் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தி வெளிச்சத்திலேயே வைத்திய சேவைகள் இடம்பெறுவதாகவும் டாக்டர் சாள்ஸ் தெரிவிக்கின்றார்.\n‘இலங்கைக்கான இந்திய உதவிப் பொருட்கள் தூதரகம் மூலமாக சர்வதேச உதவி அமைப்புகளிடம் வழங்கப்படும்’\nஇலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பொருட்கள் அனைத்தையும், கொழும்பிலுள்ள இந்தியத் தூதுர்தான் பெற்றுக்கொள்வார் என்று இந்திய அரசு கூறியுள்ளதாக தமிழக அரசு தெரிவிக்கிறது.\nஇந்த நிவாரணப் பொருட்கள் கொழும்பு சென்றடைந்த பிறகு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகளின் அமைப்புகள் மூலம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படும் என்று இந்திய வெளியுறவுச் செயலரின் கடிதத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.\nஇது தொடர்பில் தமிழ்நாட்டில் எழுந்த ஐயங்கள் காரணமாக இந்தியப் பிரதமரிடம் விளக்கம் கேட்டு தமிழக முதல்வர் திங்கட்கிழமையன்று எழுதிய கடிதத்துக்கு பதிலாக, இந்திய வெளியுறவு அமைச்சக செயலரிடமிருந்து தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு வந்துள்ள கடிதத்தில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது.\n‘இலங்கையின் வடக்கே கடற்புலித் தளங்கள் மீது விமானப் படையினர் குண்டுவீச்சு’\nஇலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள வெற்றிலைக்கேணியிலும், கட்டைக்காடு பகுதியிலும் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் இரண்டு கடற்புலித் தளங்கள் மீது விமானப்படையினர் குண்டுவீசி அழித்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.\nபுலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இந்த இலக்குகள் மீது சரியான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் கட்டைக்காடு தளம் மீதான தாக்குதலையடுத்து, அது தீப்பற்றி எரிந்ததாகவும் விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜானக்க நாணயக்கார தெரிவித்திருக்கின்றார்.\nஇதற்கிடையில் மாங்குளம் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களில், மேலும் ஒரு புதிய இராணுவ தாக்குதல் அணியொன்று களமிறக்கப்பட்டிருப்பதாகவும், இந்த அணிக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையி்ல் வன்னிவிளாங்குளம் பகுதியில் மோதல்கள் இடம்பெற்றதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.\nதொண்டமான்நகர், புதுமுறிப்பு, செல்வாநகர் உட்பட்ட பிரதேசங்கள் மீது இராணுவத்தினர் எறிகணை தாக்குதல்களை நடத்தியதாகவும், இதனால், 16 வீடுகளும், 18 கடைகளும் அழிவுக்குள்ளாகியிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nடி.எம்.வி.பி. உட்கட்சி முரண்பாடுகள் தீவிரமடைகின்றன\nஇலங்கையிலே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிற்குள் பிள்ளையான் அணியினருக்கும் கருணா அணியினருக்கும் இடையில் உட்கட்சி விரிசல்களும் முரண்பாடுகளும் முற்றிவருவதாகத் தெரிகிறது.\nஅக்கட்சியின் மாகாண சபை உறுப்பினரான பிரதீப் மாஸ்டர், தனது அரசியல் அலுவலகத்தை கருணா ஆதரவாளர்கள் தாக்கியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.\nகருணா ஆதரவாளரான எறாவூர் பிரதேச சபை உறுப்பினர் அன்புமணி தலைமையில் வந்த ஆயுததாரிகளே தனது அலுவலகத்தைத் தாக்கி அங்கிருந்தவர்களை விரட்டியடித்ததாக அவர் தெரிவித்தார்.\nஆனால் கருணாவின் உத்தரவின் பேரில் அன்புமணி தலைமையில் சென்றவர்கள் அவ்வலுவலகத்தில் ஒழுக்காற்று நடவடிக்கையைதான் மேற்கொண்டிருந்தனர் என்று அம்பாறை மாவட்ட டி.எம்.வி.பி. பொறுப்பாளர் இனியபாரதி தெரிவித்துள்ளார்.\nபிரதீப் மாஸ்டர் மற்றும் இனியபாரதி ஆகியோரின் செவ்விகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nவஸிரிஸ்தானில் 8 படையினர் பலி\nஆஃப்கன் எல்லைப்புறத்துக்கு அருகே உள்ள பாக்கிஸ்தானின் தெற்கு வஸிரிஸ்த்தான் பகுதியில் இருக்கும் வானா பகுதியில் பாகிஸ்தானப் பாதுகாப்புப் படைகளின் வண்டித் தொடர் மீது நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் ஒன்றில் குறைந்தது எட்டுப் படையினர் கொல்லப்பட்டுப் பலர் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான இராணுவத்தின் சார்பில் பேசும் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.\nபோராளிகளின் நடவடிக்கைகள் இப்பகுதியில் அதிகரித்ததைத தொடர்ந்து பாக்கிஸ்தானப் படைகள் இங்கு நிறுத்தப்பட்டுள்ளன.\nஆஃப்கன் எல்லைக்கு அருகே உள்ள பழங்குடிப் பகுதியின் மீது அமெரிக்கா நடத்தியதாகக் கருதப்படுகின்ற எறிகணைத் தாக்குதலில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட சம்வம் நடந்து சில நாட்களுக்குள் இந்தத் தற்கொலைத் தாக்குதல் நடந்துள்ளது.\nஅஸ்ஸாமில் தொடர் குண்டுவெடிப்பு -குறைந்தது 60 பேர் பலி\nஇந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் வியாழக்கிழமை காலை ஏற்பட்ட தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் குறைந்தபட்சம் 60 பேர் கொல்லப்பட்டனர். இந்த குண்டுவெடிப்புக்கள், பெரும்பாலும் தலைநகர் குவாஹாட்டியில் நடந்துள்ளன. அவற்றில் 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள்.\nஇந்தச் சம்பவங்களுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. பிரிவினைவாத அமைப்பான உல்ஃபா மீது போலீசார் சந்தேகிக்கிறார்கள். ஆனால் இந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று உல்ஃபா மறுத்திருக்கிறது.\nமுற்பகல் 11 மணிக்குப் பிறகு, குவாஹாட்டி, கோக்ரஜார், பார்பேடா சாலை மற்றும் பொங்கைகான் ஆகிய இடங்களில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றன.\nகுவாஹாட்டியில் துணை கமிஷனர் அலுவலகம் முன்பு நடைபெற்ற முதல் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டார்கள். மாநில தலைமைச் செயலகம் அருகே நடைபெற்ற இரண்டாவது சம்பவத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டார்கள். மத்திய குவாஹாட்டியில் பான்பஜார் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் நான்கு பேர் கொல்லப்பட்டார்கள். அதேபோல் சுமார் பத்துக்கும் மேற்பட்ட பகுதிகளில், மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் குண்டிவெடிப்புக்கள் நடந்துள்ளன.\nஇந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த பெண்மணி ஒருவர் கூறும்போது, தான் பயணம் செய்துகொண்டிருந்த பேருந்துக்கு முன்பு பயங்கர சத்தத்துடன் ஒரு குண்டு வெடித்ததில், பஸ்ஸின் முன்பகுதியில் தீப் பிடித்துக் கொண்டதாகவும், பலருக்கு குண்டு காயமும் பலருக்கு தீ்க் காயமும் ஏற்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார்.\nகுண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து பொதுமக்கள் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டார்கள். போலீசார் மீதும் போலீஸ் மற்றும் தீயணைப்புபத்துறை வாகனங்கள் மீதும் மக்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினார்கள். தீயணைப்புத்துறையினரும் போலீசாரும் உதவி செய்யவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறினார்கள்.\nபல குண்டுகல் காரில் வைக்கப்பட்டிருந்தன\nபெரும்பாலான குண்டுகள் கார்களில் வைக்கப்பட்டிருந்ததாகவும், உல்ஃபா அமைப்பைத் தவிர வேறு யாரும் இதைச் செய்திருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார் அஸ்ஸாம் மாநில காவல்துறைத் தலைவர் ஆர்.என். மாதூர். ஆனால், உல்ஃபா அமைப்பு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், தங்களுக்கு இன்றைய சம்பவங்களில் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளது.\nஇந்தச் சம்பவத்தில் யாருக்குத் தொடர்பு இருக்கும் என்பதை இப்போது சொல்ல முடியாது என்ற அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகோய் அவர்கள், பல அண்டை நாடுகள் அஸ்ஸாமின் எல்லையில் இருப்பதால் பயங்கரவாதத் தாக்குதல் நடப்பதற்கு அதிக வாய்ப்புக்கள் இருப்பதாகக் கூறினார்.\nஇதனிடையே, நிலைமையை நேரில் ஆய்வு செய்ய, பிரதமர் மன்மோகன் சிங் நாளை குவாஹாட்டி செல்கிறார். மன்மோகன் சிங், அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய உதவிகளை வன்னிக்கு அனுப்புவது குறித்து ஆராய்ந்த கூட்டத்தில் இந்தியத் தூதுவரும் கலந்துகொண்டார்\nஇலங்கையின் வடக்கில் போரினால் அவதியுறும் தமிழ் மக்களுக்காக இந்தியாவினால் அனுப்பப்படும் உதவிப் பொருட்களை விநியோகிப்பது தொடர்பாக இலங்கை அரசாங்கத்தினால் நடத்தப்பட்ட உயர் மட்டக் கூட்டத்தில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத்தும் கலந்துகொண்டுள்ளார்.\nஇலங்கையில் வடக்கே தற்போது அரசபடைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் பாரிய மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்திருக்கும் மக்களுக்கென, இந்தியா நல்லெண்ண அடிப்படையில் 800 மெற்றிக் தொன்கள் நிவாரணப் பொருட்களை இலங்கை அரசின் அனுசரணையுடன் அனுப்புவதாக கடந்த வார முற்பகுதியில் புதுடில்லியில் அறிவித்திருந்தது.\nஇந்த அறிவிப்பு ஜனாதிபதி மஹிந்த ராகபக்ஷவின் விசேட தூதுவராக டில்லி சென்றிருந்த ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்த பின்னர், கடந்த 26 ஆம் திகதி வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் வெளியிடப்பட்டிருந்தது.\nஇதனையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை பஸில் ராஜபக்ஷ தலைமையில் வடக்கில் மோதல்களினால் இடம்பெயர்ந்த மக்களுக்காக அத்தியாவசியப் பொருட்களின் கையிருப்பு மற்றும் வழங்கல் நிலைமைகள் தொடர்பாக ஆராயும் கூட��டமொன்று இடம்பெற்றிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத்தும் கலந்துகொண்டிருக்கிறார்.\nஇது குறித்து கருத்துவெளியிட்டுள்ள இந்திய ராஜதந்திர வட்டாரங்கள், கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத் கலந்து கொண்டதனை உறுதிப்படுத்தியதோடு, இந்திய நிவாரணப்பொருட்கள் அனுப்படுவது தொடர்பான ஏற்பாடுகள் குறித்து அங்கு கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருக்கின்றன.\nஆனாலும் இந்தக் கலந்துரையாடல் குறித்த மேலதிக விபரங்களை இந்திய ராஜதந்திர வட்டாரங்கள் வெளியிடவில்லை.\nஇந்த கூட்டம் குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சின் செயலர் பாலித கோகன்ன தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nஇதேவேளை, உள்ளூர் ஊடகங்களிற்குத் தகவல்வெளியிட்டுள்ள அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி. திவாரட்ண வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அங்கு போதியளவில் கையிருப்பில் இருப்பதாகவும், நிவாரணப்பொருட்கள் அனுப்பப்படுவதில் அவசரம் காட்டப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.\nஇதேவேளை, ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் உலக உணவு ஸ்தாபனத்தின் நான்காவது உணவுத்தொகுதி நாளைய தினம் வன்னிக்கு அனுப்பப்படவிருப்பதாகத் தெரியவருகிறது.\nசுமார் 29 லாறிகளில் 400 மெற்றிக் தொன்களிற்கும் அதிகமான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பப்படவிருப்பதாக தெரியவருகிறது.\nவன்னியில் இருந்து கடல் வழியாக வெளியேறிய சிலர் வவுனியாவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்\nவவுனியா முகாமில் உள்ள அகதிகள் சிலர்\nஇலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் தற்போது நடைபெற்று வரும் உக்கிர சண்டைகள் காரணமாக அலம்பில் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து அகதி முகாம் ஒன்றில் தங்கியிருந்த பின்னர், அங்கிருந்து கடல் வழியாக வெளியேறி, திருகோணமலை நோக்கிச் சென்ற 5 பேர் அடங்கிய குடும்பம் ஒன்றைக் கடற்படையினர் கடந்த வாரம் பிடித்து பொலிசார் மூலமாக வவுனியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.\nவவுனியாவில் உள்ள சிவில் அதிகாரிகள் அவர்களைப் பொறுப்பேற்று தங்குமிடம் மற்றும் நிவாரண உதவிகள் வழங��கி பராமரித்து வருகின்றார்கள்.\nமுல்லைத்தீவு பகுதியின் பல்வேறு இடங்களி்லும் இடம்பெற்று வருகின்ற விமானத் தாக்குதல்கள் மற்றும் அந்த மாவட்டத்தி்ன் கிழக்குப் பகுதியில் இருந்து வரும் எறிகணை தாக்குதல்கள் காரணமாகவும் மற்றும் அங்கு நிலவுகின்ற கஷ்ட நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினாலும், அங்கிருந்து தாங்கள் வெளியேறி வந்ததாக அவர்கள் கூறுகின்றார்கள்.\nவவுனியாவில் அவர்கள் யுத்த பயமின்றி இருந்த போதிலும், இங்குள்ள நிலைமைகளும் தமக்கு அச்சம் தருவதாகவும், நிச்சயமற்ற தன்மை கொண்டதாகவும் உள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றார்கள். இதுகுறித்த மேலதிக விபரங்களை இன்றைய செய்தியரஙகத்தில் கேட்கலாம்.\nஅடுத்த நாட்டுப் பிரச்சினையில் ஓரளவுதான் தலையிட முடியும் என்கிறார் கருணாநிதி\nஇலங்கைப் பிரச்சினையில் மத்திய அரசு அதற்குள்ள அதிகாரங்கள் அடிப்படையில்தான் இயங்கவேண்டியிருக்கிறது என்றும், இன்னொரு நாட்டுப் பிரச்சினையில் பக்கத்து நாடு ஓரளவிற்குத்தான் தலையிடமுடியும் எனவும் தமிழக முதல்வர் கருணாநிதி கூறி இருக்கிறார்.\nகடந்த மாதம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கிடப்பில் போடப்பட்டுவிட்டது, நிவாரண உதவி திரட்டுவதோடு தமிழக முன்முயற்சிகள் நின்றுவிட்டன என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குறைகூறி இருப்பதற்கு பதிலளிக்கும் வகையில், இன்று திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள பகிரங்கக் கடிதத்தில், கருணாநிதி போர் நிறுத்தம் உட்பட பல்வேறு கோரிக்களை அக்கூட்டத்தில் எழுப்பியதன் காரணமாகவே மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை தன் சக்திக்கேற்றவாறு எடுத்துவருகிறது என்றும், இந்நிலையில் அதற்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக்கொண்டால் இந்த அளவாவது இலங்கையை தட்டிக்கேட்பது யார் எனவும் அவர் வினவியிருக்கிறார்.\nஇலங்கைத் தமிழர்கள் தங்கள் உரிமைகளைக் கோரும் முயற்சிகளில், அவர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லாததன் காரணமாக அம்மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டிய நிலை உருவாகியது, இடையில் ஏற்பட்ட சில விரும்பத்தகாத நிகழ்வுகளின் காரணமாக தமிழ்நாட்டு மக்கள் தங்கள் ஆதரவைக்காட்டுவதிலும் வேகம் குறைந்தது, அந்த நிலையில் தமிழ் நாட்டோர் அனைவரும் ஒற்றுமையுடன் இலங்கைத் ���மிழர் நலனுக்காக ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் எடுத்த முயற்சிகளுக்கும் முழுமையான பலன் கிடைக்கவில்லையென்றும் முதல்வர் வருந்தியிருக்கிறார்.\nதவிரவும் அனைத்துக் கட்சிக் கூட்ட தீர்மானங்கள் படி தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்தாம் பதவி விலகமுன்வந்தார்கள் என்றும், எப்படியாயினும் சரி இலங்கையில் போர் நிறுத்தப்படவேண்டும் என்பதுதான் அனைத்து தமிழர்களின் விருப்பம் என்றும், ஆனால் அதை எவ்வாறு நடைமுறைப்படுத்துவதில்தான் வேறுபாடுகள் என்றும் கருணாநிதி மேலும் தனது கடிதத்தில் கூறியிருக்கிறார்.\nஇதனிடையே அ இ அ தி மு க பொதுச்செயலாளர் ஜெயலலிதா இலங்கைத்தமிழர்களுக்கு என திரட்டப்படும் நிதி மற்றும் பொருட்கள் விடுதலைப்புலிகளைச் சென்றடைந்துவிடுமோ என்ற ஐயம் தமிழ்நாட்டு மக்களுக்கு இருப்பதாகக் கூறி இருக்கிறார்.\nதவிரவும் அரசு ஊழியர்கள் ஊதியத்திலிருந்து ஒரு நாள் சம்பளம் கட்டாயமாக பிடிக்கப்பட்டு இலங்கைத்தமிழர்க்கான நிதியில் சேர்க்கப்படுவதாக தகவல்கள் வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டி இருக்கிறார். ஆனால் இங்கு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் அவர் நிதி திரட்டப்படக்கூடாது என்றோ அல்லது எவ்வாறு விடுதலைப்புலிகளுக்கு அவ்வுதவி திருப்பிவிடாமல் பார்த்துக்கொள்வது என்பது பற்றியோ எதையும் கூறவில்லை என்று சுட்டிக்காட்டுகின்றனர் நோக்கர்கள்.\nஇலங்கை தமிழர்களுக்காக தமிழ் திரைப்பட நடிகர்கள் உண்ணாவிரதம்\nபோரினால் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் திரைப்பட நடிகர்கள் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.\nஏறத்தாழ அனைத்து முன்னணி நடிகர்கள், நடிகர்கள் அனைவருமே இதில் கலந்துகொண்டனர் எனலாம். உண்ணாவிரதம் நடிகர் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்றது.\nகூட்ட முடிவில் போர் நிறுத்தம் கோரி தீர்மானம் இயற்றப்பட்டது. நிதி உதவி வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது.\nநிகழ்ச்சியில் பேசியவர்கள் இலங்கை அரசை கடுமையாக தாக்குவதை ஓரளவு தவிர்த்தாலும் கூட மத்திய அரசு பிரச்சினையில் தலையிடவேண்டுமென்று வற்புறுத்தினர்.\nதமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல் திருமாவளவன் போன்றோரும் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்��னர்.\nஇந்தப் போராட்டத்தைப் பார்வையிட்ட இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சிவாஜிலிங்கம், மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டோரை நேரில் சந்தித்து தங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.\nஇதனிடையே இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுசெயலாளர் பிரகாஷ் கராத் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வேண்டும், தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு தன்னாட்சி வேண்டும், பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினாலும் விடுதலைப்புலிகளை எக்காரணங்கொண்டும் ஆதரிக்க முடியாது என்று கூறினார்.\nவடமராட்சி கடற்பரப்பில் பலத்த மோதல்\nஇலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பரப்பில் இன்று அதிகாலை இலங்கை கடற்படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பலத்த மோதல்கள் இடம்பெற்றதாக இருதரப்பும் வெளியிடும் தகவல்கள் கூறுகின்றன.\nஇந்த தாக்குதலில் விடுதலைப் புலிகளின் 5 முக்கிய உறுப்பினர்கள் உட்பட 14 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், கடற்புலிகளின் 4 தாக்குதல் படகுகள் அழிக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.\nஇதில் 5 படையினர் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டிருக்கின்றது.\nஇந்த மோதலையடுத்து, காலை 8.30 மணியளவில் செம்பியன்பற்று கடற்பரப்பில் காணப்பட்ட விடுதலைப்புலிகளின் படகுகள் மீது விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் மேலும் இரண்டு படகுகள் அழிக்கப்பட்டதாகவும், 3 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.\nஆயினும் இந்தச் சம்பவத்தில் கடற்படையினரின் டோரா படகு ஒன்றும், ஹோவர் கிராவ்ட் எனப்படும் மிதக்கும் தரையிறக்கக் கடற்கலம் ஒன்றும் மூழ்கடிக்கப்பட்டிருப்பதாகவும் நீரூந்து விசைப்படகு ஒன்று சேதமடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ள விடுதலைப் புலிகள், தமது தரப்பில் 7 கடற்கரும்புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளனர்.\nயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை தொடக்கம் நாகர்கோவில் வரையிலான கடற்பரப்பில் கடற்டையினரின் 20 டோரா படகுகள் சகிதம் இருந்த ஹோவர் கிராப்ட் எனப்படும் கடற்கலம் அடங்கிய படகு அணியின் மீது தாங்கள் அதிரடித் தாக்குதல் நடத்தியதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nஇந்த மோதல்களின்போது, கடற்படையினருக்கு உதவியாக தரையிலிருந்து எறிகணை தாக்குதல்களும், விமானத் தாக்குதல்களும் மேற்கொண்ட போதிலும், தமது 20 படகுகளைக் கொண்ட கடற் தாக்குதல் அணி கடற்படையினருக்குச் சேதத்தை விளைவித்திருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nவன்னிக் களமுனையில் ஜெயபுரம், நாச்சிக்குடா போன்ற விடுதலைப் புலிகளின் முக்கிய தளங்களை இராணுவத்தினர் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றி, கிளிநொச்சி நகரை நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருக்கும் வேளையிலேயே வடகடலில் வடமராட்சி பகுதியில் கடற்படையினர் மீதான இன்றைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nஇவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nஇந்திய அழுத்தங்களுக்கு இலங்கை அடிபணிகிறது: ஜே.வி.பி.\nஇந்தியாவின் அழுத்தங்களுக்கு இலங்கையின் தற்போதைய அரசாங்கம் அடிபணிந்துவருகிறது என்றும், இந்தியா தனது சுயநலனுக்காக இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் பல்வேறு வழிகளில் தலையிடுவதாகவும் ஜே.வி.பி. எனப்படும் மக்கள் சுதந்திர முன்னணி கருத்து வெளியிட்டுள்ளது.\nஇது தொடர்பாக தமிழோசைக்கு கருத்து வெளியிட்ட அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன், இலங்கையின் வளங்களைச் சுரண்டுவதற்காக இந்தியா இப்படிப்பட்டத் தலையீடுகளைச் செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.\nவிடுதலைப் புலிகளுடனான இலங்கை அரசின் யுத்தத்தை நீட்டித்துக்கொண்டுபோகவே இந்தியத் தலையீடு வழிசெய்யும் என்று அவர் குறிப்பிட்டார்.\nஇந்தியா வழங்கிவரும் இராணுவ உதவிகளால் இலங்கை பயன்பெறவில்லை என்றும் அவர் கூறினார்.\nஅதேநேரம் இந்தியா இலங்கையிடையிலான நட்பு உன்னதமானது என்றும் அது கவனமாகப் பேணப்பட வேண்டும் என்றும் இலங்கை அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் ஊடகச் சுதந்திரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகக் கண்காணிப்பு அமைப்புகள் விமர்சனம்\nஇலங்கையில் ஊடகச் சுதந்திரம் கணிசமான அளவில் மோசமடைந்துள்ளது என சர்வதேச ஊடக கண்காணிப்பு அமைப்புகள் கூறியுள்ளன.\nசெய்தியாளர்களைத் தண்டிக்க உலகிலேயே முதல் முறையாக தீவிரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்திய நாடு இலங்கைதான் என்றும் அந்த அமைப்புகள் கூறியுள்ளன.\nஇலங்கைகான பயணம் ஒன்றினை மேற்கொண்டு திரும்பியுள்ள இந்த சர்வதேச ஊடக கண்காணிப்பு அமைப்புகள் அங்கு செய்தியாளர்கள் தாக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு கொலை செய்யப்படும் சம்பவங்களும் நடந்துள்ளன என்று கூறுகின்றன.\nஇலங்கையிலுள்ள தனியார் ஒலிபரப்பு நிறுவனங்கள், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று கண்டறியப்படும் பட்சத்தில் அவர்களின் ஒலிபரப்பு உரிமங்களை ரத்து செய்ய இலங்கை அரசு எடுத்து வரும் நடவடடிக்கைகளையும் இந்த அமைப்புகள் விமர்சித்துள்ளன.\nமேலும் இன, மத மற்றும் கலாச்சார ரீதியாக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் செயல்பட்டாலும் இந்த தனியார் ஒலிபரப்பு நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்றும் இலங்கை அரசு கூறியுள்ளது.\nஈபிடிபியினர் உதயன் பத்திரிக்கை விநியோகத்தை தடுத்ததாக குற்றச்சாட்டு\nகடந்த வாரம் நடைபெற்ற முழு அடைப்பால் யாழில் வழமை நிலை பாதிக்கப்பட்டது\nயாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் நடந்த முழு அடைப்பின்போது யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் பிரதிகளை யாழ்ப்பாணம் நகருக்கு வெளியே கொண்டி செல்லவிடாமல் ஈபிடிபி அமைப்பினர் தடுத்ததாக இலங்கையில் இருந்து இயங்கும் சுதந்திர ஊடக அமைப்பு குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டிருக்கிறது.\nகடந்த வாரம் 23 ஆம் தேதி ஈபிடிபியினர் நடத்திய முழு அடைப்பின்போது,\nஉதயன் பத்திரிகையை யாழ்பாணம் நகருக்குள் விநியோகம் செய்யப்பட்டதாகவும் ஆனால் பிற இடங்களில் பத்திரிக்கையை கொண்டு செல்ல பத்திரிக்கை விநியோகிஸ்தர்கள் ஈபிடிபியினரால் தடுக்கப்பட்டதாக பத்திரிக்கையின் உரிமையாளர் சரவணபவன் தமிழோசையிடம் கூறினார்.\nஇது குறித்து காவல்துறைக்கு புகார் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் இதுவரை இலங்கை அரசிடம் இருந்து பாதுகாப்பு உத்திரவாதம் ஏதும் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார். தமக்கு மறைமுக அச்சுறுத்தல்கள் தொடர்வதாகவும் அவர் கூறினார்.\nசரவணபவன் அவர்கள் கூறிய கருத்துக்களை ஈபிடிபியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ்தேவானந்தா ��றுத்துள்ளார்.\nஇராணுவம் அந்தப் பத்திரிக்கை மீது கோபமாக உள்ளதாக சரவணபவனிடம் தாம் கூறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.\nஉதயன் பத்திரிக்கையை யாழ்பாண நகருக்கு வெளியே விநியோகிக்கப்படுவதை தாமது அமைப்பினர் தடுக்கவில்லை என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.\nபுலிகளின் வான் தாக்குதல்களை முறியடித்ததாக இலங்கை ராணுவம் அறிவிப்பு\nஇலங்கையின் வடக்கே மன்னாரிலும், தலைநகர் கொழும்பை அண்டிய களனிதிஸ்ஸ என்ற இடத்திலும் செவாய்க்கிழமை இரவு வான்புலிகள் நடத்திய தாக்குதலில் சிவிலியன் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் மூன்று இராணுவத்தினர் காயமடைந்ததாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.\nமன்னார் நகரில் உள்ள தள்ளாடி இராணுவ முகாம் மீது இரவு 10.30 மணியளவில் விடுதலைப் புலிகளின் இலகு ரக விமானங்கள் 3 குண்டுகளைப் வீசியதாகவும், அதன் பின்னர் நள்ளிரவு நேர வாக்கில் கொழும்புக்கருகில் உள்ள களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் மீது விடுதலைப் புலிகளின் விமானம் குண்டுத் தாக்குதலை நடத்தியதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் விபரம் தெரிவித்திருக்கிறது.\nபுலிகளின் வான் தாக்குதல் சேதங்கள்\nஇந்தத் தாக்குதல்கள் ஒரு மணித்தியால இடைவெளியில் அடுத்தடுத்து நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.\nமன்னார் தள்ளாடி இராணுவ முகாம் மீதும் களனிதிஸ்ஸ அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மீதும் வெற்றிகரமாகக் குண்டுத் தாக்குதல்களை நடத்திவிட்டுத் தமது விமானங்கள் பாதுகாப்பாக தமது தளத்தி்ற்குத் திரும்பியிருப்பதாக விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர். எனினும் விடுதலைப் புலிகளின் இந்தத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாகப் படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.\nசர்வதேச நிதி நெருக்கடியால் இலங்கை தேயிலை தொழில் பாதிப்பு\nஉலக சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாக இலங்கையின் தேயிலைத் தொழில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிப்புக்களைச் சந்திக்கத் தொடங்கியிருக்கின்றது. இதன் ஒரு அங்கமாக, கடந்த வாரம் உலக சந்தையில் இலங்கை தேயிலைக்கான தேவைப்பாடும், விலையும் பாரியளவில் வீழ்ச்சியடைந்திருக்கின்றன.\nஇதனைத் தொடர்ந்து பாதிப்புகளுக்கு முகம்கொடுத்திருக்கும் இலங்கைத் தேயிலைத் தோட்ட உரிமையாளர்களை, குறிப்பாக நடுத்தர ரக தேயிலைகளை உற்பத்திசெய்யும் தோட்ட உரிமையாளர்களை உற்பத்தியின் அளவினைக் குறைக்கும்படி இலங்கை தேயிலை வாரியம் கேட்டுக்கொண்டிருக்கிறது.\nஆனாலும் உயர்ந்தர தேயிலையைத் தொடர்ந்தும் உற்பத்தி செய்யும்படி அது வலியுறுத்தியிருக்கிறது.\nஇதுகுறித்து பி.பி.சி தமிழோசையிடம் கருத்துவெளியிட்ட இலங்கை தேயிலை வாரியத்தின் தலைவர் லலித் ஹெட்டியாராச்சி அவர்கள், இது ஒரு தற்காலிக பின்னடைவு என்றும், இந்தக் காலப்பகுதியில் தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள், முகாமையாளர்கள் தமது தோட்டங்களில் கப்பாத்து செய்தல், புதிய மரக்கன்றுகளை நாட்டுதல் போன்ற தோட்ட அபிவிருத்திப்பணிகளில் ஈடுபடலாம் என்றும் அறிவுரை கூறினார்.\nஇது குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nகொழும்பு மன்னார் மீது விடுதலைப் புலிகள் வான் தாக்குதல்\nவிடுதலைப் புலிகளின் வான் படையினர் செவ்வாய் இரவு மன்னார் மீதும் கொழும்பு மீதும் வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.\nசெவ்வாய்கிழமை இரவு 10.30 மணி அளவில், விடுதலைப் புலிகளின் விமானம் ஒன்று மன்னார் மாவட்டத்தில் உள்ள இராணுவத் தலைமையகத்துக்கு அருகே குண்டு வீசித்தாக்கியுள்ளது.\nவிடுதலைப் புலிகளின் விமானம் ஒன்று இரண்டு குண்டுகளை மன்னார், தள்ளாடி இராணுவத் தலமையகத்தின் அருகே வீசியதாகவும் இதில் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.\nஅதே நேரம் கொழும்பில் உள்ள இலக்கு ஒன்றின் மீதும் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇரவு 11 மணி அளவில் கொழும்பில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டதாகவும், விமான எதிர்ப்பு பீரங்கிகள் வானை நோக்கி சுட்டதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇருந்தும் கொழும்பு தாக்குதலால் ஏற்பட்ட சேத விபரம் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை.\nஇலங்கை அரச படை விமான குண்டுவீச்சில் பொதுமக்கள் மூவர் பலி: விடுதலைப் புலிகள் குற்றச்சாட்டு\nஇலங்கையின் வடக்கே கிளிநொச்சியின் புறநகர்ப்புறமாகிய பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விமானக் குண்டுத் தாக்குதலில் 3 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்திருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் கிளிநொச்சி ப��ரதேசத்தில் இன்று விமானத் தாக்குதல்கள் எதுவும் நடத்தப்படவில்லை என இராணுவம் கூறியுள்ளது.\nஇந்தத் தாக்குதலில் 18 வீடுகள் அழிந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.\nஎனினும் இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக இராணுவ தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.\nஇதற்கிடையில் கிளிநொச்சி நகருக்கு மேற்குப் பகுதியில் உள்ள களமுனைகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர், தீவிரத் தாக்குதல்களை மேற்கொண்டு புதிதாக சுமார் 3 கிலோ மீற்றர் தூரம் முன்னேறியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.\nஇதற்கிடையில் ஐ.ஓ.எம். என்றழைக்கப்படும் ஐ.நா.வின் இடம்பெயர்ந்தோருக்கான சர்வதேச உதவி அமைப்பின் மன்னார் அலுவலகத்தில் 2 கைத்துப்பாக்கிகளும், தோட்டாப் பெட்டிகளும் அலுவலக ஊழியர்களினால் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.\n‘மட்டக்களப்பு செங்கலடியில் டி.எம்.வி.பி. அலுவலகம் விடுதலைப் புலிகளால் தாக்குதல்’\nஇலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடியிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (டி.எம்.வி.பி.) அலுவலகம் ஒன்று விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇச்சம்பவத்தில் டி.எம்.வி.பி. அமைப்பைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஐந்து பேர் காணாமல்போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇச்சம்பவம் குறித்து தகவல் வெளியிட்டுள்ள விடுதலைப் புலிகள், தாக்குதலுக்கு உரிமை கோரியிருப்பதோடு, தாக்குதலின் பின்பு தாங்கள் ஆயுதங்கள் எடுத்துச் சென்றுள்ளதாகவும், 6 பேர் சிறைப்பிடித்துக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.\nஆனால் ஆட்கள் சிறைப்பிடிக்கப்பட்டதாகக் கூறப்படுவதை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் பேச்சாளரான ஆஸாத் மௌலானா மறுத்துள்ளார்.\nஇருந்தபோதும் இச்சம்பவத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர் ஐந்து பேர் காணாமல் போயுள்ளனர் என்று தேசியப் பாதுகாப்பு ஊடக மையமும் பாதுகாப்பு அமைச்சகமும் தகவல் வெளியிட்டுள்ளன.\nஇலங்கை மக்களுக்கு நிவாரணம் திரட்டும் பணி தமிழகத்தில் ஆரம்பம்\nஇல���்கைத் தமிழ் மக்களுக்கு நிவாரண நிதி, மற்றும், நிவாரணப் பொருட்களைத் திரட்டும் பணியில் தமிழக அரசு இறங்கியிருக்கிறது.\nதமிழக அரசு இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ஏற்கெனவே மத்திய அரசு 800 டன் நிவாரணப் பொருட்களை தமிழர் பகுதிகளுக்கு அனுப்புவதாக அறிவித்திருக்கும் நிலையில், தமிழகமும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்க்கு, உணவு, உடை மற்றும் மருந்துப் பொருட்களை விரைவில் அனுப்பவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nமத்திய அரசின் அனுமதியின் அடிப்படையில் அனுப்பப்படவிருக்கும் நிவாரணப் பொருட்கள் பாதிக்கபட்டுள்ள மக்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் ஐக்கியநாடுகள் மன்றம் போன்றவற்றின் உதவியுடன் வழங்கப்படும் எனவும் செய்திக்குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.\nஇதற்காக முதல்வர் கருணாநிதியே பத்து லட்ச ரூபாய் நன்கொடை வழங்கி இருக்கிறார். மற்ற பலரும் முன்வந்து 25 லட்ச ரூபாய்க்கும் மேல் திரட்டியிருப்பதாகவும் மற்றுமொரு செய்திக்குறிப்பு கூறுகிறது.\nஇதனிடையே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மத்திய அரசின் முன் முயற்சிகளுக்கு தன்னுடைய பாராட்டைத் தெரிவித்திருக்கிறார்.\nகிளிநொச்சி நிலவரம் குறித்து அமெரிக்கன் – இலங்கை மிஷன் திருச்சபையின் தலைவர் தகவல்\nஅமெரிக்கன் – இலங்கை மிஷன் திருச்சபையின் தலைவரான அருட் கலாநிதி எஸ்.ஜெயநேசன்\nகடந்த சில தினங்களாக கிளிநொச்சியில் தங்கியிருந்து தற்போது மட்டக்களப்பு திரும்பியுள்ள அமெரிக்கன் – இலங்கை மிஷன் திருச்சபையின் தலைவரான அருட் கலாநிதி எஸ்.ஜெயநேசன், வன்னிப் பிராந்தியத்தில் ஓமந்தை முதல் பரந்தன் வரையிலான ஏ- 9 நெடுஞ்சாலை மக்கள் நடமாட்டமின்றி ஒரு சூனிய பிரதேசமாக தற்போது காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே கிளிநொச்சியின் மையப் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் நிர்வாகக் கட்டமைப்பு அலுவலகங்கள் கூட தற்போது அங்கு இல்லை என்று அவர் கூறினார்.\nயுத்த அனர்ததத்ததிற்கு உள்ளாகி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சர்வதேச செஞசிலுவைச் சங்கம்மும் ஐ.நா. நிறுவனங்களும் நிவாரண உதவிகளை வழங்குகின்றன.\nஇதனைத் தவிர ஓரிரு திருச்சபைகளும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டிருந்தாலும், அது மக்களின் தேவைக்கு போதுமானதாக இல்லை என்��ும் அவர் தெரிவித்தார்.\nதமிழக அரசியல் கட்சிகளின் போராட்டம் இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் இந்தியத் தலையீட்டின் நல்ல துவக்கம்: டாக்டர் ராமதாஸ்\nஇலங்கைப் பிரச்சினை தொடர்பாக மத்தியில் ஆளும் கூட்டணி அரசுக்கு நெருக்கடி தரப்போவதில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது தொடர்பாக தமிழோசையில் கருத்து வெளியிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ், தமிழக முதல்வர் பின்வாங்குவதாக இதைக் கருத முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.\n“தமிழகத்தில் அரசியல் கட்சிகள் எடுத்த முயற்சிகள் காரணமாக மத்திய அரசு தற்போது இலங்கைத் தமிழர்கள் குறித்த விவகாரத்தை கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளது. ஆகவே இதனை ஒரு தொடக்கமாகத்தான் கொள்ளவேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.\nஇலங்கையில் நடைபெறும் போரை நிறுத்த இந்தியா முன்முயற்சிகளை எடுக்காவிட்டால், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகநேரிடும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் கடந்த 14ம் தேதி நிறைவேற்றப்ட்ட தீர்மானம் இலங்கைப் பிரச்சினையை, இந்தியாவில் மீண்டும் முதன்மைப்படுத்தியிருந்தது.\nதிமுக ஆதரவுடன் செயல்படும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு இது ஒரு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று ஊகங்கள் நிலவின.\nஇந்த நிலையில், நேற்று ஞாயிறன்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகருமான பசில் ராஜபக்சவை சந்தித்து இலங்கை நிலவரம் குறித்து விவாதித்த பின்னர், இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி சென்னை வந்து தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்து விளக்கமளித்திருந்தார்.\nஇனி இலங்கைப் பிரச்சினை தொடர்பாக மத்தியில் ஆளும் கூட்டணி அரசுக்கு நெருக்கடி தரப்போவதில்லை என்று அதன் பின்னர் தமிழக முதல்வர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய வெளியுறவு அமைச்சரை ஞாயிறன்று சந்தித்திருந்த இலங்கை ஜனாதிபதியின் சகோதரர்\nஇலங்கை இனப்பிரச்சினை குறித்து இந்தியாவுக்கு வந்து இந்தியத் தலைவர்களை விவாதித்து சென்ற இலங்கை நாடளுமன்ற உறுப்பினரும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோதரருமான பசில் ராஜபக்ச தமது இந்தியப் பயணம் குறித்து தமிழோசையில் விபரம் வழங்கினார்.\nஇலங்கைக���கு இந்தியா வழங்குவதாக கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த உதவிப் பொருட்கள் எப்போது முதல் அனுப்பப்படும் என்பதற்கு குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் இல்லை என்றும், தேவைகளை பொறுத்து அவை முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.\nஇந்தியா இலங்கைக்கு இராணுவ உதவி வழங்குவது தொடர்பில் இந்தச் சந்திப்பில் எதுவும் விவாதிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.\nதற்போதைய ராணுவதாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் முன்வைத்து வரும் கோரிக்கைகள் குறித்து இந்திய அரசு தரப்பில் தம்மிடம் எதுவும் பேசப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.\nஇலங்கைக்கு நிவாரணப்பொருட்களை இந்தியா அனுப்பவுள்ளது\nஇலங்கையின் வடக்கே அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக, 800 தொன் நிவாரணப் பொருட்களை அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது.\nஇலங்கை ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ அவர்களுக்கும் இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் அதிகாரிகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை புதுடெல்லியில் நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசனிக்கிழமை இரவு புதுடெல்லி வந்த பஸில் ராஜபக்ஷ அவர்கள், இன்று காலை, வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவுத்துறைச் செயலர் சிவசங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ஆகியோருடன் நீண்ட ஆலோசனை நடத்தினார்.\nசுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்புக்குப் பிறகு வெளியே வந்த பஸில் ராஜபக்ஷவிடம் பேச்சுவார்த்தை விவரங்கள் குறித்துக் கேட்டபோது, பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாகவும், ஆக்கப்பூர்வமாகவும் அமைந்தது என்றார்.\nஇலங்கைத் தமிழர்களின் பாதுகாப்புத் தொடர்பாக இந்திய அரசிடம் ஏதாவது உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கிறதா என்று அவரிடம் கேட்டபோது,\n“எல்லா உத்தரவாதங்களையும் நாங்கள் கொடுத்திருக்கிறோம். அதாவது, மனிதாபிமானத் தேவைகள் உள்பட எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என உறுதியளித்திருக்கிறோம்’’ என்றார் பஸில் ராஜபக்ஷ அவர்கள்.\nபின்னர் வெளியிட்பபட்ட கூட்டறிக்கையில், இலங்கையின் வடக்கே ந��ைபெற்று வரு்ம் மோதல்களில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் புலம் பெயர்ந்த மக்களின் நிலை தொடர்பாக இந்தியா தனது கவலைகளை வெளியிட்டதாகவும், அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி சென்றடைய வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாதிக்கப்பட்ட மக்களின் நலன் மற்றும் அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் தொடர்பாக இலங்கை அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பாக பஸில் ராஜபக்ஷ அவர்கள் இந்தியத் தரப்பிடம் விளக்கினார். இலங்கைத் தமிழர்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅரசியல் சட்டத்தின் 13 வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்றும், மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்க வேண்டும் என்றும் இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.\nநிலையான தீர்வு காண்பதற்கான அரசியல் நடைமுறைகளை மேற்கொள்வதில் இலங்கை ஜனாதிபதி உறுதியுடன் இருப்பதாக பஸில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.\nஇலங்கையின் கிழக்கே ஜனநாயக நடைமுறைகளை மேலும் தீவிரப்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அந்த மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து பஸில் ராஜபக்ஷ அவர்கள் விளக்கினார்.\nதமிழக ஆதரவு விடுதலைப்புலிகளை காப்பாற்றிவிடக் கூடாது என்கிறார் கருணா\nகூட்டத்தில் கலந்துகொண்ட கிழக்கு மாகாண முதல்வர் பிள்ளையானும், நாடாளுமன்ற உறுப்பினர் கருணாவும்\nதமிழகத்தில் தற்போது இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக எழுந்துள்ள அலையானது விடுதலைப்புலிகளை காப்பாற்றுவதாக அமைந்துவிடக் கூடாது என்று விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து நான்கு வருடங்களுக்கு முன்னர் பிரிந்து சென்று தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ள கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியுள்ளார்.\nதான் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்னர் மட்டக்களப்பு நகரில் இன்று கூட்டம் ஒன்றில் முதன் முதலாக பேசிய கருணா, வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களை மீட்பதற்கான அழுத்தத்தை சர்வதேச சமூகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.\nஇந்த கூட்டம் குறித��த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nகாத்தான்குடியில் பள்ளிவாசல் மீது தாக்குதல்\nமட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் இன்று நடத்தப்பட்ட கைக்குண்டுத்தாக்குதல் ஒன்றில் 5 பேர் காயமடைந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.\nஅவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றவர்களே இந்த தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது.\nகாயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.\nகிளிநொச்சி மருத்துவமனை மீது எறிகணைத் தாக்குதல்\nஅதேவேளை, கிளிநொச்சி வைத்தியசாலை மீது இன்று சனிக்கிழமை பிற்பகல் நடத்தப்பட்ட எறிகணை வீச்சில் அந்த வைத்தியசாலையின் சுற்று மதில் சேதமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.\nஇந்தத் தாக்குதல் நடைபெற்றபோது வைத்தியர்கள் ஒரு கூட்டத்தில் இருந்ததாகவும், வைத்தியசாலை பணியாளர்களும், நோயாளர்களும் பெரும் பதற்றத்திற்கு உள்ளாகியதாகவும் அந்தச் செய்திகள் கூறுகின்றன.\nஆனாலும் அப்படியான எந்த தாக்குதலையும் இலங்கைப் படையினர் நடத்தவில்லை என்று இலங்கை தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் சார்பிலான பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.\nபுதுடில்லியில் இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ\nஇலங்கை ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் பஸில் ராஜபக்ஷ அவர்கள், சனியன்று புதுடில்லி வந்து சேர்ந்தார்.\nஇலங்கை இனப் பிரச்சினையில் இந்திய அரசு தலையிட வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், மத்திய அரசும் இதுதொடர்பான செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.\nபிரதமர், வெளியுறவு அமைச்சர் உள்ளிட்டோர், இது தொடர்பாக அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர். இனப் பிரச்சினைக்கு இராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண முடியாது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.\nஇந்த நிலையில், இலங்கை நிலவரம் குறித்தும், இலங்கை அரசின் நிலை குறித்தும் எடுத்துரைக்கவும், இந்தியாவின் கவலைகளைத் தீர்ப்பது தொடர்பாக விவாதிக்கவும் பஸில் ராஜபக்ஷ அவர்கள் புதுடில்லி வந்திருக்கிறார்.\nநாளை ஞாயிற்றுக்கிழமை, வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவுத்துறைச் செயலர் சிவசங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் உள்ளிட்டோரைச் சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்.\nமதுரை சிறையில் இயக்குனர்கள் சீமான் மற்றும் அமீர்\nஇதற்கிடையில், ராமேஸ்வரத்தில் கடந்த 19 ஆம் திகதி இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் திரையுலகினர் நடத்திய பேரணியின்போது, பிரிவினைவாதக் கருத்துக்களைப் பேசியதாக நேற்று மாலை கைது செய்யப்பட்ட திரைப்பட இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகிய இருவரும் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nஅவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதையடுத்து, மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஏற்கனவே, இதே குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்ட வைகோவும், மதிமுகவின் அவைத் தலைவர் கண்ணப்பனும் சென்னைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇதனிடையே, வைகோ மற்றும் திரைப்பட இயக்குநர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா. பாண்டியன், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇலங்கை சிறுபான்மை கட்சிகளின் கூட்டுக்காக ரவூப் ஹக்கீம் முயற்சி\nசிறுபான்மையின கட்சிகளின் பெரும் கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்தும் முயற்சியில் தான் ஈடுபட்டுள்ளதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பில் தான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மேலக மக்கள் முன்னணி மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.\nசிறுபான்மையின மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயம், தேர்தல் சட்டங்களை ஒருதலைப்பட்சமாக மாற்றுவதற்கான முயற்சிகளை எதிர்த்தல் ஆகியவை உட்பட பல விடயங்களில் இந்த கூட்டணி சேர்ந்து செயற்படுவது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nஅவரது செவ்வியை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nஇலங்கை நிலவரங்கள் கவலையளிக்கின்றன என்று இந்தியா நாடாளுமன்றத்தில் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்\nஇலங்கையிலுள்ள நிலவரங்கள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது என்று இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.\nகுறிப்பாக இலங்கையின் வடபகுதியில் சீர்குலைந்து வரும் மனிதாபிமான நிலமைகள் கவலையளிக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.\nஅப்பகுதியில் நடைபெற்று வரும் மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த நிலையிலுள்ள மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்தும் அவ்வாறானவர்களின் நிலை குறித்தும் இந்தியா கவலையடைந்துள்ளது என்றும் பிரணாப் முகர்ஜி கருத்து வெளியிட்டுள்ளார்.\nபொதுமக்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்\nபொதுமக்களின் நலன்களும் பாதுகாப்பும் எப்படிப்பட்ட நிலையிலும் உறுதி செய்யப்பட வேண்டும் என நாங்கள் இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். அதுமட்டுமல்ல உணவும் இதர அத்தியாவசியப் பொருட்களும் தங்குதடையின்றி அவர்களைச் சென்றடைய வேண்டும் என்றும் கூறியுள்ளோம்.\nஇலங்கையிலுள்ள தமிழ் மக்களின் நலன்களும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என்று இந்தியாவுக்கு உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஇது தொடர்பில் விவாதிக்க இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் மூத்த ஆலோசகருமான பஸில் ராஜபக்ஷ விரைவில் இந்தியாவுக்கு வரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nபேச்சுவார்த்தைகள் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்\nஇனப்பிரச்சினைகளுக்கு இராணுவ வழியில் தீர்வு காண முடியாது என்பதை இந்தியா மீண்டும் வலியுறுத்துவதாகவும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.\nஒன்றுபட்ட இலங்கைக்குள் பேச்சுவார்த்தைகள் மூலம் சமாதான வழியில், தமிழ் மக்கள் உட்பட அனைத்து சிறுபான்மை மக்களின் நியாயப்பூர்வமான உரிமைகளை மதித்து அதை உள்ளடக்கி எட்டப்படும் ஒரு அரசியல் தீர்வை ஏற்படுத்துவதே தற்போதைய தேவை என்றும் கூறியுள்ளார் பிரணாப் முகர்ஜி அவர்கள்.\nவிடுதலைப் புலிகளுக்கு எதிராக நடக்கும் போரில் இலங்கையிலுள்ள தமிழ் சமூகத்தின் உரிமைகளும் நலன்களும் சிக்குண்டு போகக் கூடாது என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.\nமேலும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து ஜனநாயக வழிமுறைகளை தொடர்ந்து கடைபிடிக்க இலங்கை அரசை இந்தியா ஊக்குவிக்கிறது என்றும் தெரிவித்த பிரணாப் முகர்��ி அவர்கள், இவை மட்டுமல்லாமல் இந்திய மீனவர்களின் நலன் தொடர்பாகவும் இலங்கை அரசுடன் பேசிவருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nசர்வதேச கடல் எல்லைகளை கடக்கும் இந்திய மீனவர்கள் மீது இலங்கையின் கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்துவதை தவிர்க்குமாறு இந்தியா வலியுறுத்தியுள்ளது என்றும், அதே சமயம் சர்வதேச எல்லையை இந்திய மீனவர்கள் கடக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் இன்று அவர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் இரண்டு கப்பல்களை கடற்புலிகள் தாக்கியுள்ளனர்\nஇலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்துக்கு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் சென்று காங்கேசன்துறை துறைமுகத்தில் பொருட்களை இறக்குவதற்காக நின்றிருந்த இரண்டு கப்பல்கள் மீது விடுதலைப் புலிகள் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளதாக இலங்கை அரசு கூறுகிறது.\nஇன்று அதிகாலை 5.10 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு தற்கொலை தாக்குதல் படகுஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் டி.கெ.பி. தசநாயக்கவை மேற்கோள்காட்டி இராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஆனால் காங்கேசன்துறை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கப்பல்களில் ஒன்றை தாக்கி மூழ்கடித்துள்ளதாகவும் மற்றொன்றை சேதப்படுத்தியுள்ளதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை யாழ் குடா நாட்டுக்கு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலில் இருந்த பொருட்கள் மயிலிட்டி இறங்கு துறையில் இறக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.\nமோதல் பிரதேசங்களுக்கு செய்தியாளர்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் இது தொடர்பான செய்திகளை பக்கசார்பற்ற முறையில் பெறமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nவர்த்தகச் சலுகைக்காக ஐரோப்பிய மனித உரிமை விசாரணையை ஏற்க தயாரில்லை: இலங்கை அரசு\nஇலங்கையின் மனித உரிமைகள் நிலைமை சர்வதேச நியமங்களுக்கு அமைய இருக்கின்றன என்பதை விசாரித்து உறுதிசெய்த பின்னரே இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் ஏற்றுமதி தீர்வை முன்னுரிமை சலுகைகளை நீட்டித்துத் தரமுடியும் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவை இலங்கை அரசாங்கத்தால் ஏற்க முடியாது என்று அமைச்சர் ஜி.எல். பீரிஸ் அறிவித்துள்ளார்.\nஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் வரிச்சலுகையான 150 மில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெறுவதற்காக இலங்கையின் இறையாண்மையையும், மதிப்பினையும் தன்மானத்தினையும் தாரைவார்த்துக் கொடுக்க அரசு தயாராக இல்லை என்று சர்வதேச வர்த்தக ஊக்குவிப்புத்துறை அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.\nஇந்த வரிச் சலுகையை இலங்கை இழக்க நேர்ந்தால் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து யாழ் பல்கலைக்கழக முன்னாள் பொருளியல் பேராசிரியர் பாலகிருஷ்ணன் தெரிவிக்கும் கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nஅக்கராயன்குளத்தைக் விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றியதாக இலங்கை அரச படையினரும், படையினரின் முன் நகர்வை முறியடித்துள்ளதாக புலிகளும் தெரிவித்துள்ளனர்\nஇலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தி்ல் உள்ள அக்கராயன்குளம் கிராமப்பகுதியை விடுதலைப் புலிகளின் பலத்த எதிர்த்தாக்குதல்களுக்கு மத்தியில் படையினர் கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.\nஎனினும் நாச்சிக்குடா தொடக்கம் அக்கராயன்குளம் வரையிலான பகுதிகளில் ஆறு முனைகளில் முன்னேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு எதிராக உக்கிர தாக்குதல்களை நடத்தி படையினரின் முன்-நகர்வினை முடக்கியிருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nபோர்முனைப் பகுதிகளுக்கு செய்தியாளர்களோ அல்லது மனிதாபிமான பணியாளர்களோ செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதனால், பக்கசார்பற்ற நிலையில் போர்முனைத் தகவல்களைப் பெறமுடியாதிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nகடத்திக் கொல்லப்பட்ட சிப்பந்திகள் பணியாற்றிய வலம்புரி ஸ்டோர்ஸ் முடிக்கிடக்கிறது\nஇலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களில் இன்று அனுஷ்டிக்கப்படும் ஹர்த்தால் காரணமாக அப்பிரதேசங்களின் வழமைநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅண்மையில் மட்டக்களப்பு நகரில் பொலிசாரால் விசாரனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் விடுவிக்கப்டப்டதாகக் கூறப்பட்ட கடைச் சிப்பந்திகள் இருவர் சடலமாக கண்டுபிடிக்கபட்ட சம்பவத்தைக் கண்டிக்கும் வகையிலும், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஜனாதிபதியிடம் வலியுறுத்தும் வகையிலும் ‘கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்கள்’ என குறிப்பிடப்பட்டிருந்தவர்கள் மூலம் இந்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.\nஹர்த்தால் காரணமாக பாடசாலைகள் ,அரசாங்க தனியார் காரியாலயங்கள் ,வங்கிகள் மற்றும் நீதிமன்றங்கள் எதுவும் இயங்கவில்லை.வியாபார நிலையங்கள் மூடப்பட்டிருந்ததோடு போக்குவரத்து சேவைகளும் தடைப்பட்டிருந்தது.\nஇங்குஷெட்டியாவில் ரஷ்ய படையினர் மீது தாக்குதல்\nபதட்டம் மிகுந்த வடக்கு காகசஸஸ் பகுதியான இங்குஷெட்டியாவில் ரஷ்ய இராணுவ வாகன தொடரணி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nஇந்த தாக்குதலில் இரண்டு படையினர் கொல்லப்பட்டு, பலர் காயமடைந்துள்ளதாகவும், இந்த தாக்குதலுக்கு உள்ளூர் முஸ்லிம் பிரிவினைவாதிகளே காரணம் என ரஷ்ய அதிகாரவட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.\nஆனால் இங்குசெட்டியாவில் இருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள், இந்த தாக்குதல் இங்குஷெட்டியாவின் பிராந்திய தலைநகரான நஸ்ரானிற்கு அருகே நடந்ததாகவும், இதில் நாற்பது ரஷ்ய படையினர் வரையில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.\nஉள்த்துறை அமைச்சக துருப்புகள் மீது எறிகுண்டுகள் மற்றும் இயந்திர துப்பாக்கிகள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nபாகிஸ்தான் தற்கொலை குண்டுத் தாக்குதலில் 15 பேர் பலி\nபாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில், பழங்குடியின நிர்வாக சபை ஒன்றின் கூட்டத்தில் தற்கொலையாளி ஒருவர் குண்டை வெடிக்கச் செய்ததில் 15 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் அதில் காயமடைந்ததாக கூறப்படுகிறது.\nஅந்தப் பகுதியில் இயங்கும் தலிபான்களுக்கு எதிராக ஒரு பழங்குடியின ஆயுதக்குழுவை உருவாக்குவதற்காகவே இந்தக் கூட்டம் ஒரக்ஸாய் பிராந்தியத்தில் கூட்டப்பட்டது.\n600 பேர் கலந்துகொண்ட கூட்டத்துக்குள் நடந்து சென்ற தற்கொலையாளி குண்டை வெடிக்கச் செய்ததாக ஒரு பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nதேவைப்பட்டால் ராஜினாமா செய்வோம் – த.தே.கூ\nஇலங்கை தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அதற்கு இந்திய மத்திய அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரி தமிழகத்தில் திமுக வை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் இராஜினாமாவை திமுக தலைவர் க���ுணாநிதியிடம் ஒப்படைத்துள்ளனர்.\nஇந்நிலையில், இலங்கைக்கு அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், தேவைப்படும் பட்சத்தில் தங்களது பதவிகளை துறக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தயாராக இருப்பதாக அதன் தலைவர் இரா.சம்மந்தர் தமிழோசையிடம் தெரிவித்தார்.\nஎனினும் தாங்கள் இராஜினாமா செய்தால், அவ்விடங்களுக்கு தங்களுடைய கைப்பாவைகளை இலங்கை அரசு நியமிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், அதன் மூலம் உலகை ஏமாற்ற இலங்கை அரசு முயற்சிக்கும் என்றும் அவர் கருத்து வெளியிட்டார்.\nஇது குறித்த மேலதிக செய்திகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nஇலங்கையின் கிழக்கே வட்டமடுவில் விவசாயிகளுக்கு பாதுகாப்பு இல்லை – அமைச்சர்\nஇலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்திலுள்ள வட்டமடு பகுதியில் விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபடுவதற்கான பாதுகாப்பான சூழ்நிலை இன்னமும் அங்கு இல்லை என கிழக்கு மாகாண விவசாயத்துறை அமைச்சரான நவரட்னராஜா கூறியுள்ளார்.\nஇப்பகுதியில் கடந்த வியாழக்கிழமை 4 விவசாயிகள் ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து அங்கு விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ள அச்சநிலை தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர்,\nசோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு, மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட்டு பாதுகாப்பு தரப்பினரால் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட்டாலும் அது சாத்தியப்படக் கூடியது அல்ல என்றும் தமிழோசைக்கு தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் வடகே தொடரும் மோதல்\nஇலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன்குளம் பகுதியில் விடுதலைப்புலிகளின் மீது இருமுனைகளில் சனிக்கிழமை காலை இராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் விடுதலைப்புலிகளின் அதி தீவிர பாதுகாப்புக்குள் இருந்த முக்கிய நீண்ட பெரும் மண் அரணின் 3 கிலோ மீட்டர் பகுதியைத் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்திருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.\nகைப்பற்றப்பட்ட பகுதியில் இருந்த விடுதலைப்புலிகளின் பலத்த பாதுகாப்புமிக்க 13 பதுங்கு குழிகளையும் இராணுவத்தினர் தமது வசப்படுத்தியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.\nஅக்கராயன்குளத்திற்கு மேற்குப் புறமாக முன்னேறிய படையினர் விடுதலைப் புலிகளின் மண் ��ரணின் 2 கிலோ மீட்டர் பகுதியையும், கிழக்குப் புறத்திலிருந்து முன்னேறிய இராணுவத்தினர், இந்த அரணின் ஒரு கிலோ மீட்டர் பகுதியையும் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டிருக்கின்றது.\nஇந்த முன்னகர்வின்போது இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிர சண்டைகள் நடைபெற்றதாகவும் இதன்போது படைத்தரப்பில் பல இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.\nஇதேபோல விடுதலைப் புலிகள் தரப்பிலும் பலத்த உயிர்ச்சேதம் மற்றும் உடைமைச் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.\nஎனினும் இது தொடர்பில் விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.\nஇலங்கை தமிழ் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது – இந்திய பிரதமர் கோரிக்கை\nஇலங்கை இராணுவத்துக்கும் தமிழ் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடந்ததுவரும் சண்டையில் சாமானியத் தமிழர்கள் பாதிக்கப்படாதிருப்பதை இலங்கை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டுமென்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் உரையாடிய இந்தியப் பிரதமர், இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமானச் சூழல் மோசமடைந்துவருவது குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.\nதமிழ் சமூகத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை இலங்கை அதிகாரிகள் மேற்கொண்டுவருவதாக ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் வன்னிப் பிரதேசத்திற்கு செல்லும் சாலையை சீர்திருத்த அரசாங்கம் நிதி ஒதுக்கீடு\nஇலங்கையின் வடக்கே, ஓமந்தை சோதனைச்சாவடிக்கு அப்பால் புளியங்குளத்திலிருந்து நெடுங்கேணி வழியாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற வன்னிப்பிரதேசத்திற்குச் செல்லும் வீதியில் திருத்த வேலைகளை மேற்கொள்வதற்கு அரசு 30 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கியுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பி.எம்.எஸ்.சாள்ஸ் தெரிவித்தார்.\nபுளியங்குளத்தில் இருந்து நெடுங்கேணி ஊடாக ஒட்டுசுட்டான் வரையிலான பகுதியில் சுமார் 20 கிலோ மீட்டர் நீளமான வீதி மோசமாக இருப்பதாக அரசாங��கத்தின் கவனத்திற்கு அதிகாரிகள் கொண்டுவந்திருந்தனர்.\nபுளியங்குளத்திற்கு அப்பால் பாலம் ஒன்று உடைந்ததனால் கடந்த வாரம் முதற்தடவையாக இந்த வீதிவழியாக உணவுப் பொருட்களை ஏற்றிச்சென்ற ட்ரக் வண்டிகள் பிரயாணத்தை மேற்கொள்ள முடியாமல் போனதும் குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையே, இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வெள்ளிகிழமை இடம்பெற்ற கடும் சண்டைகளில் பல விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.\nஎனினும் இந்த மோதல்கள் குறித்து விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.\nவன்னிப் பகுதிக்கான இரண்டாவது தொகுதி ஐ.நா. உணவு உதவிப் பொருட்கள் சென்றடைந்துள்ளன\nஇலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கென ஐ.நா.வின் உலக உணவுத் தி்ட்டத்தினால் வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்கு இரண்டாவது தொகுதியாக 750 மெட்ரிக் டன் உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற 50 டிரக் வண்டிகளும் வெள்ளியன்று எவ்வித பிரச்சனையும் இன்றி அப்பகுதிகளுக்கு சென்று உணவுப் பொதிகளை அங்கே இறக்கியுள்ளன.\nமுல்லைத் தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் உணவுப் பொருட்களை இறக்கும் பணிகளை கண்காணித்துவரும் உலக உணவுத் திட்டத்தின் அதிகாரி மார்க் வைல்ட் ஸ்டிரக், எடுத்துவரப்பட்ட 750 டன்களில் உணவுகளில் 300 டன்கள் முல்லைத் தீவுக்கும், 450 டன்கள் கிளிநோச்சிக்கும் கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.\nதாங்கள் வழங்கும் பொருட்கள் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டு பல்நோக்கு கூட்றவு சங்கங்கள் மூலமாகவிநியோகிக்கப்படுகின்றன. ஆதலால் அப்பொருட்கள் விடுதலைப் புலிகளுக்கு செல்கின்றன என்று கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்க வாய்ப்பில்லை என்று தான் கருதுவதாக அவர் தெரிவித்தார்.\nதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தலைவரிடம் இராஜினாமா கடிதம் அளித்துள்ளனர்\nதமிழகத்தில் ஆளும் திமுவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் இராஜினாமா கடிதங்களை கட்சித் தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதியிடம் அளித்துள்ளதாக திமுக தெரிவ���த்துள்ளது.\nஇலங்கை விவாகாரத்தில் இந்தியா தலையிட்டு அக்டோபர் 29ஆம் தேதிக்குள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கொண்டுவராவிட்டால், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவார்கள் என்று கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇதையடுத்து கருணாநிதியின் மகள் கனிமொழி, நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினர் பதவியில் இருந்து விலகும் இராஜினாமா கடிதத்தை ஏற்கனவே கருணாநிதியிடம் கொடுத்துவிட்டார். வெள்ளியன்று அமைச்சர்கள் உள்ளிட்ட பிற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் இராஜினாமா கடிதத்தை கருணாநிதியிடம் அளித்துள்ளதாக அந்த கட்சி தெரிவித்துள்ளது.\nமத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட திமுகவைச்சேர்ந்த தயாநிதி மாறன் ராஜினாமா கடிதம் கொடுத்தாரா என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.\nஇந்திய சட்டப்படி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் தங்கள் இராஜினாமா கடிதங்களை மக்களவை சபாநாயகருக்கும், மாநிலங்களவை உறுப்பினர்கள் அந்த அவையின் தலைவருக்கும் அனுப்ப வேண்டும்.\nஇலங்கை நிலவரம் குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது\nஇந்திய வெளியுறவுச் செயலர் ஷிவ்ஷங்கர் மேனன்\nஇந்திய வெளியுறவுச் செயலர் ஷிவ்ஷங்கர் மேனன் அவர்கள் இந்தியாவுக்கான இலங்கை தூதர் குணசிங்கே அவர்களை தமது அலுவலகத்திற்கு அழைத்து இலங்கை நிலவரம் குறித்து இந்தியாவின் கவலைகளை தெரியப்படுத்தியுள்ளார்.\nவெள்ளியன்று நடந்த இந்த சந்திப்பின்போது, இந்த விவகாரத்தில் இந்தியாவின் கவலைகளை போக்கத்தக்க முறையான நடவடிக்கைகளை இலங்கை எடுக்கவேண்டும் என ஷிவ்ஷங்கர் மேனன் கோரியதாக இந்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடற்பரப்பில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தொல்லைக்குள்ளாகும் சம்பவங்கள் மற்றும் கொல்லப்படும் சம்பவங்கள் குறித்தும் இந்தியாவின் கவலைகளையும் அவர் அப்போது தெரியப்படுத்தியிருந்தார்.\nஇலங்கையில் தொடரும் மோதல்களின் காரணமாக இதில் சம்பந்தப்படாத பொதுமக்கள் சந்திக்கும் மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து இந்தியா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பி���ணாப் முகர்ஜி அவர்கள் வியாழனன்று தெரிவித்திருந்த பின்னணியில், இன்றைய இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.\nபொதுமக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் தாக்குதல்களிலிருந்து பாதுக்காக்கப்பட வேண்டும் என்றும் பிரணாப் முகர்ஜி அவர்கள் கோரியிருந்தார். மேலும், அத்தியாவசியப் பொருட்கள் அவர்களை சென்றடைய அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் பிரணாப் முகர்ஜி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஇராணுவ ரீதியிலான வெற்றிகள் இலங்கையில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தாது என்றும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து சமூக மக்களும் சமமாக வாழக்கூடிய அரசியல் ரீதியான தீர்வே சமாதானத்தை கொண்டுவரும் எனவும் அவர் வலியுறித்தியிருந்தார்.\nஇலங்கையின் வடக்கே மருத்துவ சேவையில் தட்டுப்பாடுகள்\nகிளிநொச்சி நகரை ஒட்டி சமீபத்தில் அதிகரித்த தாக்குதல் சம்பவங்கள் காரணமாக பெரும் எண்ணிக்கையில் கிளிநொச்சி மாவட்டத்தின் கிழக்குப் பிரதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ள மக்கள் தமது சுகாதார தேவைகளுக்கு தர்மபுரம் மருத்துவ மனையை நாடிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் நோயாளர்களின் அதிகரிப்பை சமாளிக்க அந்த மருத்துவமனையால் இயலவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇடம்பெயர்ந்துள்ள மக்கள் மத்தியில் வயிற்றோட்ட நோயும் பாம்புக்கடியும் அதிகமாகக் காணப்படுவதாக தர்மபுரம் வைத்தியசாலையின் பதில் மருத்துவ பொறுப்பதிகாரி டாக்டர் பிரசாத்நாயகம் பிரைட்டன் அவர்கள் தமிழோசைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்திருக்கிறார்.\nகடந்த வாரத்தி்ல் 200 பேருக்குமேல் பாம்புக்கடிக்கு உள்ளாகியிருப்பதாகவும் 2 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.\nவயிற்றோட்டம் பாம்புக்கடி ஆகியவற்றிற்குத் தேவையான முக்கிய மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் டாக்டர் பிரைட்டன் கூறுகின்றார்.\nஇது குறித்து தர்மபுரம் மருத்துவமனையின் பதில் பொறுப்பு வைத்திய அதிகாரி பிரதாப் நாயகம் பிரைட்டன் அவர்களின் செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.\nவன்னிக்கான உணவுத் தொடரணி மோதலால் திரும்பியது\nஇலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னிப்பிரதேசத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கென ஐநாவின் உ��க உணவுத் தி்ட்டத்தினால் வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களுக்கு இரண்டாவது தொகுதியாக 750 மெட்றிக் டன் உணவுப் பொருட்களை ஏற்றிச் சென்ற 50 ட்ரக் வண்டிகளும் ஓமந்தை சோதனைச்சாவடியைக் கடந்து புளியங்குளம் பிரதேசம் வரையில் சென்றதன் பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக வவுனியாவுக்கே மீண்டும் திரும்பி வந்ததாக ஐ நாவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஐநாவின் உதவி அமைப்புக்களும், சர்வதேச தொண்டு நிறுவனங்களும் போர் நெருக்கடிகள் சூழ்ந்துள்ள வன்னிப்பிரதேசத்திலிருந்து பாதுகாப்பு காரணங்களைக்காட்டி, அங்கிருந்து அரசாங்கத்தினால் வெளியேற்றப்பட்டதன் பின்னர் கடந்த 2 ஆம் திகதி உலக உணவுத் திட்டத்தின் முதல் தொகுதியாக 51 ட்ரக் வண்டிகளில் 750 மெட்றிக் டன் உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nவவுனியாவில் உள்ள ஐநாவின் உலக உணவுத் திட்ட களஞ்சியசாலையில் இராணுவத்தினரால் முழுமையாகச் சோதனையிடப்பட்டதன் பின்னர் இந்த 50 ட்ரக் வண்டிகளும் இன்று பகல் 12.30 மணியளவில் வன்னிப்பகுதியை நோக்கி ஐநாவின் கொடியுடன், உலக உணவுத் திட்ட அதிகாரிகளின் வழித்துணையோடு புறப்பட்டுச் சென்றன. எனினும் ஓமந்தைக்கு அப்பால் நிலவிய பாதுகாப்பற்ற நிலைமை காரணமாக இந்த ட்ரக் வண்டிகள் மீண்டும் வவுனியாவுக்கு சில மணித்தியாலங்களின் பின்னர் திரும்பி வந்து சேர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்த வாகனத் தொடரணி புளியங்குளம் சந்தியைக் கடந்தபோது. விடுதலைப் புலிகள் ஏவிய மோட்டார் குண்டுகள் அந்தப் பிரதேசத்தில் வந்து வீழ்ந்து வெடித்ததனால், 50 ட்ரக் வண்டிகளும் தமது பயணத்தைக் கைவிட்டு திரும்பி வந்ததாகப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கின்றது. எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.\nஇதேவேளை, அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாட்டங்களுக்கென அத்தியாவசிய உணவுப் பொருட்களை வவுனியாவிலிருந்து ஏற்றிச் சென்ற 18 ட்ரக் வண்டிகளும் ஓமந்தை சோதனைச்சாவடியில் சோதனையிடப்பட்டதன் பின்னர் புளியங்குளம் நெடுங்கேணி வீதி வழியாகத் தமது பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டதாக வ��ுனியாவில் உள்ள அரச அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅரசு மற்றும் விடுதலைப் புலிகளிடமிருந்து பாதுகாப்பு உத்திரவாதங்களைப் பெற்றுக் கொண்டு மீண்டும் இந்த வாகனத் தொடரணி வன்னிக்குச் செல்லும் என்று இலங்கையில் உள்ள ஐ நா பேச்சாளர் கார்டன் வைஸ் நம்பிக்கை வெளியிட்டார்.\nபுலிகளின் இரண்டு முக்கியத் தலைவர்களைக் கொன்றுவிட்டதாக இலங்கை இராணுவம் கூறுகிறது\nமுகமாலை பகுதியில் உள்ள புலிகளின் நிலைகள்\nஇலங்கையின் வடக்கே முகமாலை முன்னரங்கப் பகுதியில் இன்று ராணுவத்தினர் விடுதலைப்புலிகள் மீது தொடுத்த தாக்குதல் ஒன்றில் புலிகளின் இரண்டு தலைவர்கள் கொல்லப்பட்டு, விடுதலைப்புலிகளுக்கு பெரும் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டதாக ராணுவத் தலைமையக் விடுத்துள்ள இணையச் செய்திக்குறிப்பு கூறுகின்றது.\nபடைத்தரப்பில் மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும் , 9 பேர் காயமடைந்ததாகவும் அது கூறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விடுதலைப்புலிகள் வெளியிட்டுள்ள தகவலில், மோதல்கள் நடந்ததை உறுதி செய்து, ஆனால் ராணுவத்தின் முன் நகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டதாக கூறியிருக்கின்றனர். இந்த மோதல்களில் 15 படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.\nஇரு தரப்பு கருத்துக்களையும் பக்கச்சார்பற்ற முறையில் உறுதிசெய்ய முடியவில்லை.\nஇலங்கைப் பிரச்சனையை முன்நிறுத்து வரும் 21 ஆம் தேதி சென்னையில் மனித சங்கிலி\nஇலங்கைத்தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு போர் நிறுத்தத்திற்கு முயற்சிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்துக் கட்சி கூட்டதீர்மானங்களை வலியுறுத்தி, சென்னையில் எதிர்வரும் அக்டோபர் 21ஆம் நாளன்று மனிதச்சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என\nதமிழக முதல்வர் கருணாநிதி, அறிவித்திருக்கிறார்.\nதமிழகம் முழுவதிலிருந்தும் மக்கள் வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் எனவும் அவர் சென்னையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டிருக்கிறார்.\nதிமுகவின் அதிகாரபூர்வ ஏடான முரசொலியில் கருத்து வெளியிட்டுள்ள கருணாநிதி, அ இ அ தி மு க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் அறிக்கையினை இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் ஆலோசகர் பாசில் ராஜபக்சே வரவேற்றிருப்பதை சுட்டிக்காட்டி, சிங்களர்களுக்கு ஆதரவாகவே ஜெயலலிதா செயல்படுகிறார் எனவும��� குற்றஞ்சாட்டியிருக்கிறார்.\nஇலங்கை நிலவரம் தொடர்பில் இந்தியா மீண்டும் கவலை வெளியிட்டுள்ளது\nஇலங்கை நிலை குறிதத்து இந்தியா கவலை\nஇலங்கையில் தொடர்ந்து நடைபெறும் மோதல்களின் காரணமாக பொதுமக்கள் மீது ஏற்படும் மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து இந்தியா மீண்டும் கவலை தெரிவித்துள்ளது.\nஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அவர்கள் வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் தாக்குதல்களிலிருந்து பாதுக்காக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.\nமேலும், அத்தியாவசியப் பொருட்கள் அவர்களை சென்றடைய அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் பிரணாப் முகர்ஜி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nஇராணுவத் தீர்வு பிரச்சினைகளுக்கு தீர்வாகது என்றும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் அரசியல் ரீதியான தீர்வே காணப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறித்தியுள்ளார்.\nஇந்திய மீனவர்கள் தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் என்று கோரியுள்ள அவர் இந்திய அரசு இதை உறுதி செய்ய நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nவன்னிப் பகுதிக்கு உணவுப் பொருட்களை ஏற்றிவந்த வண்டிகள் வழியிலேயே நிற்கின்றன\nஇலங்கையில் வன்னிப் பகுதிக்கு அவசரமாக உணவுப் பொருட்களுடன் அனுப்பிவைக்கப்பட்ட 20 ட்ரக் வண்டிகள் வழியிலேயே தேங்கி நிற்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇலங்கையின் வடக்கே மோதல்கள் இடம்பெற்றுவருகின்ற வன்னிப் பகுதிக்கும், வவுனியாவுக்கும் இடையிலான போக்குவரத்துப் பாதையில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தை அடுத்து, உலக உணவுத் திட்டத்தினால் வழங்கப்படுகின்ற இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களை அங்கு அனுப்பிவைக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த உணவுப் பொருட்கள் அவசரமாக அனுப்பப்பட்டிருந்தன.\nபுளியங்குளம் பகுதியில் அந்த வாகனத் தொடரணி தேங்கி நிற்பதாக அதனுடன் வவுனியாவிலிருந்து பிரயாணம் செய்த முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி எமில்டா சுகுமார் அவர்கள் கூறுகின்றார்.\nவவுனியாவுக்கும் வன்னிப்பகுதிக்கும் இடையில் ஏ9 வீதியில் நடைபெற்று வந்த போக்குவரத்து யுத்த மோதல்கள் காரணமாக மாங்குளம் ஒட்டுசுட்டான் வீதிக்கு மாற்றப்பட்டது.\nகடந்த வெள்ளிக்கிழமை இந்த போக்குவரத்து மார்க்கத்திலும் மாற்றம் செய்யப்பட்டு நெடுங்கேணி வழியாக பிரயாணம் செய்யுமாறு அறிவிக்கப்பட்ருந்தது. எனினும் இந்தப் புதிய வீதிவழியாக உணவுப் பொருட்களை அனுப்பிவைப்பதில் உலக உணவுத் திட்ட அதிகாரிகள் உடனடியாக உடன்படவில்லை.\nஇந்த நிலையிலேயே அராசங்கத்தின் உத்தரவுக்கமைய இன்று வன்னிப் பகுதிக்கு 20 ட்ரக் வண்டிகளில் அவசரமாக உணவுப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராகிய திருமதி பி.எஸ்.எம்.சார்ல்ஸ் அவர்கள் கூறினார்.\nஇதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nவிடுதலைப் புலிகள் சரண் அடைந்து ஜனநாயக வழிக்கு திரும்பவேண்டும் – இலங்கை ஜனாதிபதி கோரிக்கை\nகூட்டத்தில் கலந்து கொண்ட த.ம.வி.பு தலைவர் கருணா, ஜனாதிபதியுடன்\nவிடுதலைப் புலிகள் ஆயுதங்களை கைவிட்டு, படையினரிடம் சரணடைந்து, தேசிய ஜனநாயக வழிக்குத் திரும்ப வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.\nசனிக்கிழமையன்று விசேட அனைத்துக்கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்றினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் கூட்டியிருந்தார்.\nபலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளிற்கு மத்தியில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டின் தற்போதைய சூழ்நிலை குறித்தும், பயங்கரவாதத்தினை முற்றாக ஒழித்துக்கட்டி, நாட்டின் சகல பாகங்களிலும் அமைதியினையும் ஜனநாயகத்தினையும் ஏற்படுத்த தனது அரசு எடுத்துவரும் முயற்சிகள் குறித்தும் கருத்து வெளியிட்டார்.\nஇந்தக் அனைத்துக்கட்சிக் கட்சிக் கூட்டத்தினை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், மூன்றாவது பெரிய அரசியல் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி எனப்படும், ஜே.வி.பியும் புறக்கணித்திருக்கின்றன.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தமக்கு இதில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார்கள். ஆனாலும் இந்தக் கூட்டத்தில் கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் என அழைக்கப்படும் கருணா அம்மான் கலந்து கொண��டார்.\nஇலங்கையின் வடக்கே தொடரும் மோதல்\nஉடலை பார்த்து கதறியழும் உறவினர்கள்\nஇலங்கையின் வடக்கே வவுனியா நகரில், ஐக்கிய தேசிய கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளராகிய மகேஸ்வரன் தவச்செல்வம் அடையாளம் தெரியாத ஆயுதபாணிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டதாக வவுனியா பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.\nவவுனியா ரயில்நிலைய வீதியில் அவரது வீட்டிற்கு அருகாமையில் வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தபோது சனிக்கிழமை பிற்பகல் இந்தச் சம்பவம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. மோட்டார் சைக்கிளில் வந்ததாகத் தெரிவிக்கப்படும் ஆயுதபாணிகள் இவரைச் சுட்டுக்கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக பொலிசார் கூறியிருக்கின்றனர்.\nஇந்தச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nஇதேவேளை வன்னிக்களமுனைகளிலும், யாழ்ப்பாணத்திலும் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் வெள்ளிகிழமை இடம்பெற்ற வெவ்வேறு சண்டைகளில் 5 இராணுவத்தினரும், 19 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டிருப்பதாகப் படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.\nஎனினும், இந்தச் சண்டைகள், உயிர் இழப்புகள் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.\nதற்கொலை குண்டுத் தாக்குதலில் தப்பினார் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன\nஇலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர் பகுதியான பொறலஸ்கமுவ பகுதியில் வியாழன் பிற்பகல் இலங்கையின் மூத்த அமைச்சரவை அமைச்சரின் வாகனத் தொடரணிமீது மேற்கொள்ளப்பட்டுள்ள பெண் தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் அமைச்சர் உயிர் தப்பியிருக்கிறார்.\nஆனாலும் அமைச்சரின் வாகனத் தொடரணிக்கு பாதுகாப்பாகச் சென்றுகொண்டிருந்த வாகனமொன்று இதில் சேதமடைந்திருக்கிறது.\nஇதுகுறித்து கருத்து வெளியிட்ட இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார பிற்பகல் சுமார் 1.15 மணியளவில் களுத்துறை மாவட்டத்திலுள்ள பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற தேசிய விவசாய நிகழ்வொன்றில் கலந்துகொண்டுவிட்டு கொழும்பு திரும்பிக்கொண்டிருந்த விவசாயத்துறை அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவை இலக்கு\nவைத்தே இந்தத விடுதலைப்புலிகள் அமைப்பின் இந���தப்பெண் தற்கொலைக் குண்டுதாரி இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரிவித்தார்.\nஆனாலும் இதிலிருந்து அமைச்சரின் வாகனமும், அமைச்சரும் எவ்வித பாதிப்புக்களுமின்றி தப்பியிருப்பதாகவும், இந்த வாகனத்தொடரணியில் பயணித்துக்கொண்டிருந்த விவசாயத்துறை பிரதி அமைச்சர் சிறிசேன கம்லத் சிறிய காயங்களிற்கு உள்ளாகியிருப்பதாகவும் பிரிகேடியர் நாணயக்கார தெரிவித்தார்.\nஇந்தத் தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படிருந்த ஒருவர் பின்னர் கடுமையான காயம் காரணமாக பின்னர் உயிரிழந்ததாகவும், ஏனையோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nயாழ்குடா பகுதிக்கு வெளிநாட்டு தூதர்கள் விஜயம்\nஇலங்கையின் வடக்கே யாழ்குடாநாட்டிற்கு பிரித்தானியா மற்றும் நோர்வே நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் புதன் கிழமை விஜயம் செய்து, அங்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகள் குறித்து அதற்கென அமைக்கப்பட்டுள்ள குழுவின் தலைவராகிய யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.ரீ.விக்னராஜா அவர்களிடம் கேட்டறிந்துள்ளனர். இந்தத் தூதுவர்களுடன் ஐநாவின் அகதிகளுக்கான தூதரகத்தின் தலைமை வெளிக்கள அலுவர் ஈடா ஷூட் அவர்களும் சென்றிருந்தார்.\nஇந்தச்சந்திப்பு குறித்து, தசவல் தெரிவித்த யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.ரீ.விக்னராஜா அவர்கள், வலிகாமம் வடக்கில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய அங்கிருந்து இடம்பெயர்ந்த குடும்பங்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும், முதற்கட்டமாக 24 குடும்பங்கள் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளதுடன், மேலும் 133 குடும்பங்களை மீளக்குடியமர்த்துவதற்காக அவர்களின் காணிகள் அடையாளம் காணப்பட்டு அவற்றில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரித்தானியா மற்றும் நேரர்வே நாட்டு தூதுவர்களிடம் தெரிவித்ததாகக் கூறினார்.\nமீள்குடியேற்றம் செய்யப்படும் மக்களின் வாழ்க்கை அங்கு சீரான முறையி்ல் இருப்பதற்குரிய தொடர்ச்சியான உதவிகள் அவர்களுக்கு வழங்குவது உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை குறிப்பாக ஐநாவின் அகதிகளுக்கான தூதரக அதிகாரியிடம் எடுத்துக் கூறியதாகவும் இந்த மீள்குடியேற்ற நடவடிக்கைக்கான உயர் மட்டக்குழ��வின் தலைவராகிய யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.ரீ.விக்னராஜா தெரிவித்தார்.\nகொழும்பில் உள்ள இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர்’ பீட்டர் ஹெய்ஸ், நோர்வே தூதுவர் டோ ஹெற்றரம் ஆகியோர் தலைமையில் 6 பேர் அடங்கிய இந்தக் குழுவினர் யாழ் அரசாங்க அதிபர் கே.கணேஷ் மற்றும் யரழ் ஆயர் தோமஸ் செளந்தரநாயகம் ஆகியோரையும், யாழ் மாவட்ட நீதிக்கும் சமாதானத்திற்குமான குழுவினரையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்கள்.\nகிளிநொச்சிக்கு வடக்கே விமானப் படை குண்டுவீச்சு\nவிமானப் படை குண்டுவீச்சில் சிறுவன் காயமடைந்ததாக விடுதலைப் புலிகள் கூறுகின்றனர்\nஇலங்கையின் வடக்கே கிளிநொச்சி நகருக்கு வடக்கே சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பரந்தன் பகுதியில் குமரபுரம் மக்கள் குடியிருப்புக்கள் மீது வெள்ளியன்று விமானப் படையினர் நடத்திய விமானக் குண்டுத் தாக்குதலில் ஆசிரியை ஒருவரும் அவரது மகளும் உயிரிழந்துள்ளனர்.\nஅவ்வாசிரியையின் கணவனும் மற்றுமொரு மகனும் உட்பட 7 பேர் இந்தச் சம்பவத்தில் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.\nஇறந்தவர்களின் உடல்களும் கிளிநொச்சி வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டிருப்பதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nஎனினும் பரந்தன் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய இலக்குகள் மூன்றின் மீது விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாக விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்திருக்கின்றார்.\nஇலங்கை வடமாகாண ஆளுநராக டயல பண்டார நியமனம்\nஇலங்கையின் வடமாகாணத்தின் புதிய ஆளுனராக டிக்சன் டயல பண்டார அவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராகபக்ஷவினால் வெள்ளியன்று நியமிக்கப்பட்டிருக்கிறார்.\nஅலரி மாளிகையில் இடம்பெற்ற வைபவமொன்றின்போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டு டயல பண்டார பதவியேற்றிருக்கிறார்.\nஇலங்கை-இந்திய ஒப்பந்தத்தினைத் தொடர்ந்து ஒரு அதிகார அலகாக இணைக்கப்பட்டிருந்த வடகிழக்கு மாகாணம், கடந்த வருடம் நீதிமன்றத் தீர்ப்பொன்றின் பிரகாரம் வடக்கு, கிழக்கு என இரண்டு மாகாண அலகுககளாகப் பிரிக்கப்பட்டதன் பின்னர் வடக்கு மாகாணத்தின் முதலாவது ஆளுநராக முன்னா���் பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா சில மாதங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டிருந்தார்.\nஜனாதிபதி செயலக வட்டாரங்களின் தகவல்களின்படி, விக்டர் பெராவின் பதவிவிலகலினால் எழுந்த வெற்றிடத்திற்கு ரத்தினபுரி மாவட்டத்தினைச் சேர்ந்த டயல பண்டார நியமிக்கப்படிருக்கிறார்.\nவிக்டர் பெரேராவின் பதவி விலகலுக்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை.\nஇலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த தமிழக அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணிக்கப்போகிறோம்: அதிமுக, மதிமுக\nஇலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்கவென தமிழக முதலமைச்சர் கருணாநிதி எதிர்வரும் அக்டோபர் 14ஆம் நாளன்று கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தினை புறக்கணிக்கப்போவதாக அ.இ.அ.தி.மு.க.வும் ம.தி.மு.க.வும் அறிவித்திருக்கின்றன.\nஇலங்கைத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்திற்கு தனது முழு ஆதரவும் உண்டு என்று கூறி வியாழனன்று நீண்டதொரு அறிக்கை வெளியிட்டிருந்த அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, வெள்ளியன்று அனைத்துக் கட்சி கூட்டம் ஒரு கண் துடைப்பு நாடகம், தமிழ் மீனவர்கள் தாக்கப்படும்போது வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் கருணாநிதிக்கு உண்மையிலேயே இலங்கைத் தமிழர் மீது அக்கறை இருக்குமானால் மத்திய கூட்டணி அரசிலிருந்து விலகவேண்டும், இப்படிக் கூட்டம் நடத்துவதால் எவ்வித பயனும் இல்லை எனக் கூறி இருக்கிறார்.\nஇலங்கைத் தமிழர்க்கு ஆதரவாக சென்னையில் பேரணி ஒன்றை வெள்ளியன்று நடத்திய ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் வைகோ, இலங்கை அரசுக்கு இந்தியா ராணுவ மற்றும் நிதி உதவி செய்வதைத் தடுத்து நிறுத்தாத கருணாநிதிக்கு இப்படி ஒரு கூட்டத்தினைக் கூட்ட உரிமை இல்லை எனக் கூறி இருக்கிறார்.\nதமிழகத் தலைவர்களை சந்தித்துள்ளனர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்\nதமிழகத்தில் இலங்கை தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவிருக்கின்ற நிலையில், தமிழ்தேசியக் கூட்டமைப்பினை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சென்னை சென்றுள்ளது.\nஅக்குழுவில் இடம்பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தமிழோசையிடம் கூறும்போது, தாங்கள் தமிழகத்தின் பல்வேறு முக்கிய தலைவர்களையும் சந்தித்து இலங்கை தமிழர்களின் பிரச்சனை குறித்து எடுத்துரைத்தாக கூறினார்.\nஅத்தோடு தற்போது இலங்கையில் நடைபெறும் யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருட்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும், ஐ.நா மன்றத்தின் தொண்டர் நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு, இந்தியா போன்ற நாடுகளில் இருந்து அனைத்துக் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் நேரில் சென்று நிலவரங்களை ஆராய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளதாக அவர் கூறினார்.\nசுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், யுத்தம் நிறுத்தப்பட்டு இந்தியா தலையீட்டு பேச்சுக்களை நடத்த வேண்டும் என்றும், இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தமிழகத் தலைவர்களிடம் தாங்கள் கூறியதாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கூறினார்.\nஇந்த சந்திப்பு தொடர்பான மேலதிக செய்திகளையும், இவ்வாறான முன்னெடுப்புகள் எதிர்ப்பார்த்த பலனை அளிக்குமா என்பது குறித்தும் இலங்கை பகுப்பாய்வாளர் பேராசிரியர் கீதபொன்கலன் அவர்களின் கருத்துக்களையும் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nஇலங்கையின் வடக்கே வன்னியில் 26 ஆயிரம் மாணவர்கள் இடம்பெயர்வு\nஇலங்கையின் வடக்கே வன்னிப்பிரதேசத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரம் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகத் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் குருகுலராஜா அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.\nஇந்த மாணவர்கள் தமது கல்வியைத் தொடர்வதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிகக் கொட்டில்களை அமைக்க வேண்டியிருப்பதாகவும் அவற்றில் 40 கொட்டில்களை மிகவும் அவசரமாக உடனடியாக நிர்மாணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.\nஇதற்குரிய உதவிகளைப் பெற்றுத் தருமாறு கிளிநொச்சி அரசாங்க அதிபரிடம் அவர் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.\nகிளிநொச்சி மாவட்டத்தின் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தேவைகள் குறித்து கிளிநொச்சி அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் அவர்களிடம் கேட்டபோது இந்தத் தேவைகளை கொழும்பில் உள்ள சிஎச்ஏ எனப்படும் மனிதாபிமான சேவைகளுக்கான நிலையத்தின் ஊடாகப் பூர்த்தி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித���தார்.\nஇதுபற்றிய மேலதிக விபரங்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nகடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டனர்\nகடந்த முப்பது தினங்களாக கடலில் தவித்து கொண்டிருந்த தமிழகத்தின் சென்னையை சேர்ந்த ஆறு மீனவர்களை திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் மீட்டு கரை சேர்ந்துள்ளனர்.\nதிருகோணமலை நீதிபதி மனாப் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட அவர்கள், அனைவரையும் குடிவரவு திணைக்களத்தின் ஊடாக இந்திய தூதுரக அதிகாரிகளிடம் கையளிக்குமாறு உத்தரவிட்டார்.\nதமது நலன்கள் விடயத்தில் தமிழக கட்சிகள் எடுத்துள்ள முடிவுக்கு இலங்கையிலுள்ள தமிழ் கட்சிகள் கருத்துக்களை வெளியிட்டுள்ளன.\nஇந்த முன்னெடுப்புகளை தமது அமைப்பு வரவேற்கிறது என்றும் இது தொடர்பில் இந்திய அரசு செவிமடுக்கும் என தாங்கள் நம்புவதாகவும் அதன் நாடாளுமன்ற உறுப்பின்ர துரை ரட்ணசிங்கம் கருத்து வெளியிட்டுள்ளார்.\nஇந்திய அரசு ஒரு முடிவை எடுத்து இலங்கை அரசுக்கு ஒரு அழுத்தம் கொடுத்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, இருதரப்பினரையும் பேச்சு வார்த்தைக்கு அழைத்து தங்களுக்கு ஒரு நியாயமான தீர்வை தரவேண்டும் என்பதே தமது கூட்டமைப்பின் எதிர்பார்ப்பாக இருப்பதாகவும் அவர் கூறினார்.\nஇது தொடர்பில் இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்கிற நம்பிக்கையும் தங்களுக்கு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்\nபோர் நிறுத்த உடன்பாடு ஏற்பட வேண்டும் என தங்கள் அமைப்பும் விரும்புவதாக தெரிவித்த சித்தார்த்தன் அவர்கள், அவ்வாறு ஏற்படும் போது வன்னிப் பகுதியிலுள்ள மக்கள் தமது விருப்பபடி வெளியேறிச் செல்ல புலிகள் அனுமதிக்க வேண்டும் எனவும் தாங்கள் கோருவதாகவும் கூறினார்.\nமேலும் போர் நிறுத்த உடன்பாடு ஒன்று ஏற்படுமானால், அது யுத்தம் நிரந்தரமாக முடிவுக்க வர வழிவகுக்க வேண்டும் என்பதே தமது அமைப்பின் எதிர்பார்ப்பாக இருப்பதாகவும் தெரிவித்தார்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nஇலங்கை ஜனாதிபதியுடன் கருணா அவர்கள்\nதமிழகத்திலே தேர்தல் காலங்கள் நெருங்குகிற போதெல்லாம் அங்குள்ள கட்சிகள் இலங்கை தமிழர்கள் நலன் என்கிற விடயத்தை பெருமளவில் முன்னெடுப்பதை காணக் கூடியதாக இருக்கிறது என்று கருத்து வெளியிட்டுள்ளார் இந்த அமைப்பின் தலைவரான கருணா எனப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன்.\nதமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளும் மக்களும் இலங்கை தமிழ் மக்கள் மீது காட்டுகின்ற அக்கறை விடுதலைப் புலிகளை காப்பாற்றும் வெளிப்பாடாக இருக்கக் கூடாது என்பது தமது அமைப்பின் கருத்தாகும் எனவும் அவர் கூறினார்.\nஇந்திய அரசாங்கம் தற்போது வட இலங்கையில் நடைபெற்று வரும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு கூறுவது இலங்கைக்கு ஆபத்தாக அமையும் என தாங்கள் கருதுவதாகவும் கருணா கருத்து வெளியிட்டுள்ளார்.\nஇலங்கையின் இறையாண்மையை மதித்து இந்திய தனது வெளிவிவகார கொள்கைகளை முன்னெடுக்கும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறுகிறார்.\nதமிழ் மக்களுக்கு உதவு இந்தியா முன்வந்தால் அதை இலங்கை அரசின் மூலம் செய்யப்படுவதையே தாங்கள் வரவேற்பதாகவும் கருணா கூறுகிறார்.\nஇலங்கை தமிழர்கள் நலன் விடயத்தில் தற்போது தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் எடுத்து வரும் முன்னெடுப்புகள் போலித் தனமானது என தாங்கள் கருதுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான ரவூஃப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nஎனிமும் தமிழக கட்சிகளின் நடவடிக்கைகளின் மூலம் இந்திய அரசு ஏதாவது முன்னெடுப்புகளுக்கு முன்வருமாயின் அதை வறவேற்பதாகவும் அவர் கூறுகிறார்.\nஇலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் இந்திய அரசு முஸ்லிம்களின் பரிமாணம் குறித்து தொடர்ந்தும் ஒரு பார்வையை கொண்டிருக்காதது பற்றி தாங்கள் வேதனைப் படுவதாகவும் ரவூஃப் ஹக்கீம் கருத்து வெளியிட்டுள்ளார்.\nஇது தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான இராதாகிருஷ்ணன் ஆகியோர் உட்பட அனைவரும் வெளியிட்ட கருத்துக்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nஇலங்கையில் நடைபெற்று வரும் மோதல்கள் கவலையளிப்பதாக இருக்கின்றன: இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்\nஇந்தியத் தலைநகர் புதுடில்லியில் புதன்கிழமையன்று இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்க நாடுகளின் உச்சிமாநாட்டின் முடிவில் அந்நாட்டுத் தலைவர்களுடன் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, மன்மோகன் சிங் இக்கருத்தைத் தெரிவித்தார்.\nஇலங்கையில் இரண்டு வாரங்களுக்குள் போர் நிறுத்தத்தைக் கொண்டுவர இந்திய அரசு நடவடிக்கை எடுக்காவி��்டால், தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக பதவி விலகுவார்கள் என்று தமிழகத்தில் செவ்வாய்கிழமை மாலை திமுக தலைவரும் முதல்வருமான கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தக் கூட்டத்தில், அதிமுக, மதிமுக, பாஜக, தேமுதிக கட்சிகள் பங்கேற்கவில்லை.\nஇந் நிலையில், இலங்கை நிலவரம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மன்மோகன் சிங் அவர்கள் இலங்கையில் நிலவும் சூழ்நிலை, இந்திய அரசுக்கு மிகவும் கவலையளிப்பதாக உள்ளது என்று தெரிவித்தார்.\nஅங்கு அதிகரித்து வரும் மோதல்கள் குறித்தும், பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கள் குறித்தும், உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்தவர்கள் அதிகரித்திருப்பது குறித்தும், இந்திய மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கும்போது அவர்கள் துன்புறுத்தப்படுவது மற்றும் கொல்லப்படுவது குறித்தும் கவலை கொள்வதாகவும் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.\nஇலங்கைப் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வாகாது என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.\nஇலங்கையில் நிலவும் சூழ்நிலைக்கு ராணுவ வெற்றி தீர்வாகாது என்றும், இலங்கையின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்கு உட்பட்டு, பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் இந்தியா எப்போதும் நம்புகிறது. அதே நேரத்தில், தமிழ் சிறுபான்மையினரின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கருத்துத் தெரிவித்தார்.\nவெளியுறவு கொள்கை குறித்து மாநில அரசுகள் மத்திய அரசை வற்புறுதக் கூடாது என்று கூறுகிறது காங்கிரஸ்\nஇதுதொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கருத்துத் தெரிவிக்கும்போது, நாட்டின் வெளியுறவுக் கொள்கைகள் தொடர்பான நடவடிக்கைகள் மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டவை என்று தெரிவித்தார்.\nஎங்கு தவறு நடந்தாலும் அதைக் கண்டிக்கும் அதே வேளையில், அதைவிடக் கூடுதலாக எதையும் செய்யவோ, செய்யுமாறு மத்திய அரசிடம் கேட்கவோ கூடாது. ஏனென்றால், இவை மிகவும் சர்ச்சைக்குரிய பிரச்சினைகள். என்றார் அபிஷேக் சிங்வி.\nஇலங்கையின் ஒற்றுமை பாதுகாக்கப்பட வேண்டும்: பாஜக\nபாஜகவைப் பொருத்தவரை, இலங்கையின் ஒற்றுமை பாதுகாக்��ப்பட வேண்டும். அங்கு அமைதி ஏற்பட வேண்டும். அதே நேரத்தில், தமிழ் மக்களின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்தப் பிரச்சினையை இலங்கை அரசிடம் இந்திய அரசு எடுத்துச் செல்ல வேண்டும் என்றார் பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத்.\nஅநுராதபுரத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல்; முன்னாள் இராணுவ அதிகாரி ஜானக்க பெரேரா உட்பட 28 பேர் பலி\nஇலங்கையின் வடமத்திய மாகாணத் தலைநகராகிய அநுராதபுரத்தில் திங்களன்று காலை இடம்பெற்ற நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியாகிய ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத் திறப்பு விழா வைபவம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் மாகாண மட்டத்திலான முக்கிய அரசியல்வாதிகள் 3 பேர் உட்பட 28 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.\nவடமத்திய மாகாண சபையின் புதிய எதிர்க்கட்சித் தலைவராகிய முன்னாள் இராணுவ அதிகாரியாகிய மேஜர் ஜெனரல் ஜானக்க பெரேராவும் அவரது மனைவியாரும், மேலும் இரண்டு மாகாண சபை உறுப்பினர்களும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதாக அநுராதபுரம் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.\nஇந்தச் சம்பவத்தில் தொலைக்காட்சி நிலையம் ஒன்றின் உள்ளுர் செய்தியாளராகிய ரஷ்மி மஃறூப் அவர்களும் கொல்லப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.\nமேலும் 84 பேர் இந்தச் சம்பவத்தில் காயமடைந்திருக்கின்றார்கள். காயமடைந்தவர்கள் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களில் 15 பேர் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் அநுராதபுரம் மருத்துவமனை பணிப்பாளர் தெரிவித்திருக்கின்றார்.\nவடமத்திய மாகாண சபையின் புதிய எதிர்க்கட்சித் தலைவராகிய மேஜர் ஜெனரல் ஜானக்க பெரேரா அவர்களுக்கான புதிய அலுவலகத் திறப்பு விழா நடைபெற்று முடிந்து, முக்கியஸ்தர்கள் ஒன்றுகூடி பேசிக்கொண்டிருந்தபோது அங்கு அவசர அவசரமாகக் கூட்டத்தினுட்புகுந்து வந்துசேர்ந்த தற்கொலைக் கொலையாளியே இந்தக் குண்டுத் தாக்குதலை நடத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்தத் தாக்குதலை விடுதலைப் புலிகளே நடத்தியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. எனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.\nஇலங்கை தமிழர்கள் பாதிப்புகுள்ளாவது குறித்து இந்திய அரசு கரிசனை\nஇலங்கையின் வடபகுதியில் இடம்பெறும் தற்போதைய மோதல்களில் தமிழ் பொதுமக்கள் பலியாவது அதிகரித்துவருவதாக விபரித்து, அது தொடர்பாக புதுதில்லிக்கான இலங்கை துணைத் தூதரை அழைத்து, அவை தொடர்பிலான தமது கரிசனைகளை இந்தியா வெளியிட்டுள்ளது.\nஇந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாரயணனுக்கும், இலங்கை இராஜதந்திரியான பாலித கனேகொடவுக்கும் இடையிலான இந்தச் சந்திப்பில், இலங்கை பெரிய அளவில் சுயகட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், சிறுபான்மை தமிழ் மக்களிடையே அதிகரித்துவரும் பாதுகாப்பற்ற உணர்வுகளைப் போக்க முயற்சி செய்ய வேண்டும் என்றும் கேட்கப்பட்டதாக அதிகாரபூர்வ அறிக்கை ஒன்று கூறுகின்றது.\nவடக்கில் தற்போது நடக்கும் இலங்கை படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.\nஇரு நாடுகளையும் பிரிக்கும் பாக்குநீரிணை பகுதியில், இலங்கை கடற்படையினர் என்று கூறப்படுபவர்களால், இந்திய மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்வதாகவும் இந்திய அதிகாரிகள் கடுமையான கவலையை வெளியிட்டுள்ளனர்.\nஇவ்விவகாரம் குறித்து தெற்காசிய அரசியல் விவகார ஆய்வாளரான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் சஹாதேவன் வழங்கும் ஆய்வுக் செவ்வியை நேயர்கள் கேட்கலாம்.\nபிரதமருடன் தமிழக முதல்வர் தொலைபேசி உரையாடல்\nமுன்னதாக, தமிழக முதல்வர் கருணாநிதி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்புகொண்டு இலங்கைத் தமிழர் பாதிக்கப்பட்டுவருவது குறித்து இந்திய அரசு இலங்கைத் தூதரை அழைத்து தனது கவலையையும் கண்டனத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.\nஇலங்கை இனப்பிரச்சினையில் இந்தியா தலையிட்டு போர்நிறுத்தத்தை வலியுறுத்த வேண்டுமென்று கோரி தமிழக மக்கள் இந்தியப் பிரதமருக்கு தந்தி அனுப்ப வேண்டுமென கருணாநிதி ஞாயிறன்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.\nஞாயிறன்றைய அறிக்கையிலும் திங்களன்றைய தொலைபேசி உரையாடலிலும் இலங்கையில் நடப்பதை ‘இனப்படுகொலை’ என்று கருணாநிதி வருணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nகருணா நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம்\nகருணா அம்மான் என்று அழைக்கப்பட��கின்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான விநாயக மூர்த்தி முரளிதரன், நாட்டை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஆளும் கூட்டணியில் அங்கம் வகித்திருந்த ஜே.வி.பி. என்றழைக்கப்படும் மக்கள் சுதந்திர முன்னணி கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான வசந்த சமரசிங்க வடமத்திய மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததால் உருவான வெற்றிடத்திற்கே தற்போது கருணா நியமிக்கப்பட்டுள்ளார்.\nநாடாளுமன்ற உறுப்பினராக தான் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து கருணா தெரிவிக்கும் கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nஇலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் விரிவுரைகள் மீண்டும் ஆரம்பம்\nஇலங்கையின் கிழக்கு பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர் ஒருவரின் படுகொலையை அடுத்து கடந்த ஒன்றரை மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த விரிவுரைகள் திங்களன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nவர்த்தக முகாமைத்துவ பீடத்தின் இறுதியாண்டு மாணவர் ஒருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி இரவு பல்லைக்கழக வளாகத்திற்குள் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக மறுஅறிவித்தல் வரை அனைத்து விரிவுரைகளும் இடைநிறுத்தப்பட்டிருந்தன.\nஇப்பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கபட்டிருந்த சகல சிங்கள மாணவர்களும் தற்காலிகமாக வேறு பல்கலைக்கழகங்களில் இடம்பெயர்ந்த மாணவர்களாக அனுமதி பெற்றுள்ளதாக உபவேந்தர் கலாநிதி என்.பத்மநாதன் தமிழோசைக்கு தெரிவித்தார்.\nதிங்களன்று பல்கலைகழகத்திற்கு சமூகமளித்திருந்த மாணவர்கள் பொலிசாரின் சோதனையோடு அடையாள அட்டை சமர்ப்பித்து பதிவுசெய்த பின்பே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇருப்பினும் திங்களன்று மாணவர் வரவு குறைவாகவே இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nவவுனியா தாக்குதலில் 2 இந்தியர்கள் காயம் – இலங்கை அமைச்சர் ஒப்புதல்\nஇலங்கையின் வடக்கே வவுனியாவிலிருக்கும் வன்னிப் பிரதேசத்துக்கான பாதுகாப்பு படைகளின் தலைமையகத்தின் மீது\nகடந்த செவ்வாய்கிழமையன்று, விடுதலைப் புலிகளால் தரைவழியாகவும் வான்வழியாகவும் நடத்தப்பட்டத் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் காயமடைந்துள்ளதை இலங்கை அரசு ஒப்புக் கொண்டுள்ளது. இதை அந்நாட்டின் ஊடகத்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா உறுதிப்படுத்தியுள்ளார்.\nஆனால், வவூனியாவில், பராமரிப்பு ஒப்பந்ததில் கீழ் இருந்த இரண்டு இந்தியப் பிரஜைகள் இராணுவத்தைச் சேர்ந்தவர்களா அல்லது தொழில்நுட்ப பணியாளர்களா என்பது தனக்குத் தெரியாது என்று கூறிய அவர் அவர்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த புதிய ராடார் வசதிகள் தொடர்பில் இலங்கை இராணுவத்துக்கு உதவி செய்துவந்தார்கள் என்று கூறினார்.\nஇலங்கையின் பாதுகாப்புக்காக நவீன ராடார்களை வழங்கியதுடன், தமது நாட்டுப் பிரஜைகளையும் அனுப்பி உதவி செய்த வலுவான எமது அண்டை நாட்டுக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் அமைச்சர் யாப்பா தெரிவித்தார்.\nஆனால் இந்த தாக்குதலில் இந்தியர்கள் காயமடைந்தது குறித்து புது டெல்லி மவுனம் சாதித்து வருகிறது,\nவவுனியா தாக்குதலில் காயமடைந்த இந்தியர்கள் யார் என்பது குறித்து இந்திய அரசு விரிவான விளக்கமளிக்க வேண்டும் என்று, இந்தியாவில் இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் ராஜா அவர்கள் கோரியிருக்கிறார்.\nஅதே நேரம் வவுனியா தாக்குதலை அடுத்து இலங்கை ராணுவத்திற்கு உத வும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் இந்தியர்களை இலங்கையில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று விடுதலைசிறுத்தைகள் கட்சியும் பாட்டாளிமக்கள் கட்சியும் கோரியிருக்கின்றன. இது குறித்து இன்றைய நிகழ்சியில் கேட்கலாம்.\nவவூனியா தாக்குதல்களில் கொல்லப்பட்ட கரும்புலிகளின் சடலங்கள் ஒப்படைப்பு\nவவுனியா தாக்குதலில் ஈடுபட்ட கரும்புலிகள் பிரபாகரனுடன் எடுத்துக் கொண்ட படம்\nஇலங்கையின் வடக்கே வவுனியா மற்றும் வெலிஓயா பகுதிகளில் இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்டு, இராணுத்தினரால் கைப்பற்றப்பட்ட விடுதலைப் புலிகளின் 14 சடலங்கள் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரிடம் இன்று கையளிக்கப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.\nவவுனியா இராணுவ கூட்டுப்படைத் தலைமைத் தளத்தின் மீது செவ்வாயன்று நடத்தப்பட்ட தாக்குதலில் கொல��லப்பட்ட 10 கரும்புலிகளின் சடலங்களும், வெலிஓயா களமுனைகளில் கடந்த சில தினங்களில் இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்ட 4 விடுதலைப் புலிகளின் சடலங்களுமே இவ்வாறு சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளன.\nஇந்தச் சடலங்கள் உடனடியாகவே ஓமந்தை சோதனைச்சாவடிக்கு வடக்கே புளியங்குளம் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு விடுதலைப் புலிகளிடம் கையளிக்கப்பட்டதாக சர்வதேச செஞ்சிலுவைக் குழு வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇதற்கிடையில், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, வெலிஓயா மற்றும் யாழ்ப்பாணம் கிளாலி ஆகிய களமுனைகளில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நேற்று மேற்கொண்ட தாக்குதல்களின் போது இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் 16 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், 7 இராணுவத்தினர் காயமடைந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது,\nகிழக்கு மாகாணத்தில் 7 சடலங்கள் கண்டெடுப்பு\nஇலங்கையின் கிழக்கே அம்பாறை மொனராகலை மாவட்டங்களின் எல்லையிலுள்ள அத்தியமலைக் காட்டுப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் வியாழன் நன்பகல் 7 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.\nகாட்டில் விறகு வெட்ட சென்றவர்களிடமிருந்து கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்த போலீஸ் மற்றும் விசேட அதிரடிப் படியினரால் இச்சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் சடலங்களுடன் உழவு இயந்திர இழுவைப் பெட்டி ஒன்றும் அங்கு காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகொல்லப்பட்டவர்கள் தோட்டப் பயிர் செய்கையாளர்கள் என்று கூறும் போலீசார், சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் குறிப்பிடுகிறார்கள்.\nஇருப்பினும் இந்தச் சம்பவம் தொடர்பாக விடுதலைப் புலிகள் மீது சந்தேகம் வெளியிட்டுள்ள பாதுகாப்பு தரப்பினர், அந்தக் காட்டுப் பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கை ஒன்று நடைபெற்று வருவதாகவும் குறிப்பிடுகின்றது.\nஇது தொடர்பில் புலிகள் தரப்பிலிருந்து கருத்துக்கள் வெளியாகவில்லை.\nவிமானத்தாக்குதலில் நிறைமாதக் கர்ப்பிணியும் அவரது மூன்று வயதுக் குழந்தையும் காயம்\nஇலங்கையின் வடக்கே கிளிநொச்சி நகரையடுத்த பகுதி���ில் இலங்கை விமானப்படையின் விமானங்கள் நடத்திய குண்டுத் தாக்குதலில் ஒரு நிறைமாதக் கர்ப்பிணியும் அவரது மூன்று வயதுக் குழந்தையும் காயமடைந்தனர்.\nஇவர்கள் இருவரும் முதலில் கிளிநொச்சி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், நிறைமாத வயிற்றில் கல் ஒன்று தாக்கியிருந்ததால், அந்தத்தாய் பின்னர் வவுனியா மருத்துமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.\nஅங்கு நடத்தப்பட்ட சோதனையில், அவரது வயிற்றில் இருந்த சிசு இறந்து காணப்பட்டதால், அது உயிரிழந்த நிலையில் வயிற்றில் இருந்து நீக்கப்பட்டது.\nஅதேவேளை, இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளில் தரைப்படையினருக்கு உதவியாக, விமானப் படையினர், விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது தொடர்ச்சியாக விமானக்குண்டுத் தாக்குதல்களை நடத்தி வருவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.\nகிளிநொச்சி மாவட்டத்தில் இன்று காலையிலும் நண்பகலிலுமாக மூன்று தடவைகள் அரச விமானப்படைக்குச் சொந்தமான குண்டு வீச்சு விமானங்கள் குண்டுகளை வீசியதாக அது கூறியுள்ளது.\nஅக்கராயன்குளத்திற்கு கிழக்கே விடுதலைப் புலிகள் மண்ணைக்குவித்து பெரிய பாதுகாப்பு அரண் ஒன்றை அமைத்துக் கொண்டிருந்த இடத்தை இலக்கு வைத்தும், கிளிநொச்சி உடையார்கட்டு குளத்திற்குக் கிழக்கே இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் வெடிப்பொருள் களஞ்சியம் மற்றும் விநியோகத் தளத்தின் மீதும் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியிருக்கின்றது.\nஇந்தத் தாக்குதல்களுக்கு முன்னதாக கிளிநொச்சிக்கு மேற்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய உளவுப்பிரிவு தளத்தின் மீது இன்று காலை 6.45 மணிக்கு விமானப்படையின் தாக்குதல் விமானங்கள் குண்டுகளை வீசி அழித்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.\nஎனினும், கிளிநொச்சி நகரின் மையப்பகுதியில் ஏ9 வீதியில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள திருநகர் பகுதியில் இந்த விமான குண்டு வீச்சுத் தாக்குதல் நடைபெற்றதாகவும், இதில் பல வீடுகள் சேதமடைந்ததுடன், அதன்போதே அந்த 23 வயதுடைய கர்ப்பிணிப் பெண் வயிற்றில் கல் அடிபட்டு காயமடைந்த�� கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் வன்னியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nவன்னி நிலைமைகள் குறித்து ஐ.நா தலைமைச் செயலர் கவலை\nஇலங்கையின் வட பகுதியில் நடக்கின்ற மோதல்களின் அதிகரிப்பு குறித்தும், அங்கு ஏற்பட்டிருக்கின்ற மனித நேய நெருக்கடிகள் குறித்தும் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கி மூன் அவர்கள் பெரும் கவலை வெளியிட்டுள்ளார்.\nஇது குறித்து அவரது சார்பில் பேசவல்ல அதிகாரியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித நேயப் பணியாளர்களை வெளியேறுமாறு இலங்கை அரசாங்கம் கேட்டுள்ள நிலையில், மக்களின் பாதுகாப்பு மற்றும் நடமாடுவதற்கான சுதந்திரம் குறித்து செயற்திறன் மிக்க நடவடிக்கைகளை எடுப்பதற்கான அவர்களது பொறுப்பு பற்றியும், மனித நேயப் பணியாளர்கள் சுதந்திரமாக தமது பணிகளை செய்வதற்கு அனுமதிக்கப்படல் வேண்டும் என்பது குறித்தும், மனித நேய உதவிகள் தேவைப்படும் மக்களை அவர்கள் சென்றடைவதற்கான தேவை குறித்தும் ஐ. நா செயலர் தனது கரிசனையை வெளியிட்டுள்ளார்.\nஅதேவேளை உதவிப் பணியாளர்களின் வெளியேற்றம் வன்னியில் மோதலினால் இடம்பெயர்ந்துள்ள மக்களின் நிலைமையை மேலும் மோசமாக்கும் என்று தாம் அஞ்சுவதாக சர்வதேச அபய ஸ்தாபனம் தனது அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.\nஇதனால், அங்கு மக்கள் விடுதலைப்புலிகளினால் மேலும் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகும் நிலை உருவாகும் என்றும் அந்த அறிக்கையில் அபய ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது.\nவவுனியா இராணுவ தளத்தின் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல்\nஇலங்கையின் வடக்கே வவுனியாவில் உள்ள வன்னிப் பிராந்திய இராணுவ தளத்தின் மீது செவ்வாய் அதிகாலை வான்வழியாகவும் தரைவழியாகவும் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல் படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.\nஇந்தத் தாக்குதலில் இரு தரப்பிலும் 21 பேர் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது. இவர்களில் 10 பேர் விடுதலைப் புலிகள் என்றும், படை தரப்பில் கொல்லப்பட்டவர்களில் 10 இராணுவத்தினரும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளும் அடங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.\nஆனால் விடுதலைப் புலிகளோ, தாங்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் அந்த இராணுவ முகாமில் இருந்த ரேடார் நிலையத்தை அழித்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.\nகுண்டுத் தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகளின் இலகு ரக விமானங்கள் இரண்டையும் துரத்திச் சென்ற அரச விமானங்கள், முல்லைத்தீவு பகுதியில் அவற்றில் ஒன்றை சுட்டு வீழ்த்தி அழித்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது. ஆனால் புலிகள் இதனை மறுத்துள்ளனர்.\nபுலிகளின் தாக்குதலில் இந்தியப் பொறியியலாளர்கள் இருவர் காயம்\nராடார் கண்காணிப்பு அமைப்பு ஒன்று\nவவுனியாவில் இராணுவ மற்றும் விமானப்படைக் கூட்டுத்தளம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்திய சமயம், அத்தளத்திலுள்ள ரேடார்களை பாராமரிப்பதற்காக அங்கு தற்காலிமாகத் தங்கியிருந்த இரண்டு இந்திய தொழில்நுட்பப் பணியாளர்கள் காயமடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇராணுவதளத்தில் ரேடார் பராமரிப்பு வேலைகளுக்காக இந்திய ரேடார் தொழில்நுட்பப் பணியாளர்கள் தற்காலிகமாகத் தங்கியிருந்தார்கள் என்றும், தாக்குதலின்போது காயமடைந்த அவர்கள் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைபெற்று வருவதாகவும் இலங்கையிலுள்ள இந்திய தூதரகப் பேச்சாளர் திங்கர் அஸ்தானா தெரித்தார்.\nஇவர்களுக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் உயிர் ஆபத்து அற்றவை என்று கூறப்படுகிறது.\nஆனால் இந்த இராணுவத் தளத்தில் இந்தியப் பிரஜை எவரும் இருக்கவில்லை என்று இலங்கை இராணுவம் சார்பாகப் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.\nவன்னியிலிருந்து வெளியேறப்போவதில்லை: சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்\nஇலங்கையில் செஞ்சிலுவைச் சங்க வாகனம்\nவன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து அரசு சாரா தொண்டு நிறுவன ஊழியர்கள் வெளியேறவேண்டுமென இலங்கை அரசாங்கம் கோரியுள்ள நிலையில், மனிதாபிமான உதவிப் பணிகள் தேவைப்படும் மக்களுடன் தங்கியிருந்து தாங்கள் தொடர்ந்தும் செயற்படப்போவதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்திருக்கிறது.\nதனது இந்த நிலைப்பாடு குறித்து கொழும்பிலுள்ள ஐ.சி.ஆர். சியின் தலைமையகம் ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.\nவன்னிப் பகுதியில் குறிப்பாக கி���ிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா போன்ற பிரதேசங்களின் அரசபடைகளுக்கும், புலிகள் அமைப்பினருக்கும் இடையில் அதிகரித்துவரும் மோதல்கள் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்தும் இடம்பெயர்ந்து வருவதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவிடுதலைப்புலிகளின் இலக்குகள் மீது வான் தாக்குதல் நடத்தப்பட்டதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு கூறுகிறது\nஇலங்கையின் வடக்கே வன்னிப்பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் இனம் காணப்பட்ட இலக்குகள் மீது இன்று மூன்று தடவைகள் வான்வழி தாக்குதல்கள் நடத்தி விடுதலைப் புலிகளுக்கு சேதமேற்படுத்தியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.\nஅத்துடன், வன்னிக்களமுனைகளில் நேற்று இடம்பெற்ற சண்டைகளில் 17 விடுதலைப் புலிகளும், 2 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகவும், பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.\nஇந்த மோதல்களில் மேலும் 13 இராணுவத்தினர் காயமடைந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டிருக்கின்றது.\nகிளிநொச்சி மாவட்டம் நாச்சிக்குடா கிழக்குப் பிரதேசத்தில் விடுதலைப் புலிகள் ஒன்றுகூடும் தளம் ஒன்றின்மீது இன்று பிற்பகல் 2.10 மணியளவில் விமானப்படையின் குண்டுவீச்சு விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்திருக்கின்றார்.\nமுல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்திற்கு மேற்கே 3 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் பயிற்சித்தளம் ஒன்றின் மீது இன்று காலை 10.20 மணியளவில் தமது குண்டு வீச்சு விமானங்கள் தாக்குதல் நடத்தி அந்தத் தளத்தை அழித்திருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சு கூறியிருக்கின்றது.\nஇதேவேளை, கிளிநொச்சி மாவட்டம் நாச்சிக்குடா கௌதாரிமுனையில் கடற் புலிகளின் தளம் ஒன்றின் மீது இன்று அதிகாலை எம்.ஐ 24 ரக தாக்குதல் உலங்கு வானூர்திகள் தாக்குதல் நடத்தி விடுதலைப் புலிகளுக்கு சேதங்களை எற்படுத்தியிருப்பதாகவும் கடற்படையின் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க பெரேரா தெரிவித்திருக்கின்றார்.\nஎனினும் இந்த வான்வழி தாக்குதல்கள் பற்றியோ நேற்றைய களமுனை மோதல்கள் குறித்தோ விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியா��த் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.\nரூகம் கிராமத்தில் முஸ்லிம்கள் மீள் குடியேற்றத்துக்கான ஏற்பாடுகள்\nஇலங்கையின் கிழக்கே 1990 ஆம் ஆண்டு இதே காலப் பகுதியில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இடையே ஏற்பட்ட இன வன்முறைகளை அடுத்து, செங்கலடி பதுளை வீதியிலுள்ள ரூகம் கிராமத்திலிருந்து வெளியேறிய முஸ்லிம் மக்கள் மீண்டும் அங்கு குடியேறத் தயாராகி வருகிறார்கள்.\nஇவ்வாறு அந்த கிராமத்திலிருந்து வெளியேறிய முஸ்லிம் மக்கள் தொடர்ந்து கடந்த 18 வருடங்களாக ஏறாவூரிலும் அட்டாளச்சேனைப் பகுதியிலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கி வருகிறார்கள்.\nதமது வீடுகளைப் பார்க்க வந்தவர்கள்\nதமது மீள்குடியேற்றத்துக்கு முன்னோடியாக அந்தப் பகுதியிலுள்ள காணிகளை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அங்குள்ள பள்ளிவாசலில் தொழுகைகளை நடத்தி வருவதாகவும், ரூகம் இடம் பெயர்ந்தோர் நலன்புரி சங்கத்தின் செயலரான சீனி முகமது மஹரூஃப் தமிழோசையிடம் தெரிவித்தார்.\nஅந்தப் பகுதியில் தற்போது அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்கிற காரணத்தால் அங்கு சென்று தம்மால் மீண்டும் விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள முடியும் எனவும் தாங்கள் நம்புவதாகவும் அவர் கூறுகிறார்.\nஅங்கிருந்து வெளியேறிய முஸ்லிம் மக்கள் மீண்டும் அங்கு வந்து குடியேற முன்வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கக் கூடிய ஒரு விடயம் என அங்குள்ள தமிழ் மக்களும் கருத்து வெளியிட்டுள்ளனர்.\nஇது குறித்த மேலதிகத் தகவல்கள் இன்றைய நிகழ்ச்சியில்\nஇலங்கை வவுனியா வைத்தியசாலையில் புதிய கட்டிடம் திறப்பு\nஇலங்கையின் வடக்கே வவுனியா வைத்தியசாலையில் 132.5 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுக்கான புதிய கட்டிடத் தொகுதியை வடமாகாண ஆளுனர் விக்டர் பெரேரா அவர்கள் வவுனியாவுக்கு முதல் தடவையாக வருகை தந்து அந்தக் கட்டிடத்தை வைபவரீதியாகத் திறந்து வைத்தார்.\nமீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களுடன் இந்த வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சமூகநலத்துறை அமைச்சரும் வடக்கு செயலணிக்குழுவின் தலைவருமாகிய டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வடமாகாண சபைக்கான அலுவலகத்தை மாங்குளத்தில் அமைப்பதற்கு ஆலோசிக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.\nஇந்த முக்கியஸ்���ர்களின் வருகையையொட்டி வவுனியா நகரப்பகுதியில் படையினரும் பொலிசாரும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள்.\nமக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக இங்கு உரையாற்றிய வடமாகாண ஆளுனர் விக்டர் பெரேரா அவர்கள் கூறினார். இதுபற்றிய மேலதிக விபரங்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nஇலங்கையின் வடக்கே தொடரும் மோதல்\nஇலங்கையின் வடக்கே வன்னி களமுனைகளில் சனிக்கிழமை காலை 6 மணிவரையிலான 24 மணிநேரத்தில், இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற வெவ்வேறு மோதல்களில் 24 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவ தலைமையகம் கூறியிருக்கின்றது.\nஇராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா மன்னார் வீதி, தாலிக்குளம் பிரதேசம், வவுனியா பாலமோட்டை, கிளிநொச்சி மாவட்டம் வன்னேரிக்குளம், வெலிஓயா, ஆண்டான்குளம் ஆகிய போர்முனைகளில் இடம்பெற்ற மோதல்களில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக இராணுவ தலைமையகம் தனது இணையத்தள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டிருக்கின்றது.\nஇதற்கிடையே, முல்லைத்தீவு மாவட்டம் தண்ணிமுறிப்புக்குளம் பிரதேசத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் முன்னரங்க பதுங்கு குழி வரிசையொன்றின் மீது சனிக்கிழமை காலை எம்.ஐ 24 ரக தாக்குதல் உலங்கு வானூர்திகள் தாக்குதல் நடத்தி விடுதலைப் புலிகளுக்கு சேதங்களை ஏற்படுத்தியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.\nஇந்தப் பிரதேசத்தில் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள படையினருக்கு உதவியாக அடையாளம் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக விமானப்படையின் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக்க நாணயக்கார தெரிவித்திருக்கின்றார்.\nஇந்தியப் படையும் மாவோயிஸ்ட்டுகளும் சிறாரை படையில் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு\nசிறார்களை மோதல்களில் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று இந்திய பாதுகாப்புப் படையினரையும், மாவோயிஸ்ட் கிளர்ச்சிக்காரர்களையும் சர்வதேச செயற்பாட்டு அமைப்பான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் கோரியுள்ளது.\nஇந்தியாவின் சட்டீஸ்கர் மாநிலத்தில் அனைத்துத் தரப்பினரும் சிறார்களை ஆயுத நடவடிக்கைகளில் பயன்படுத்துவதாக அது ���ூறுகிறது.\nதாம் சிறாரை ஆட்சேர்ப்புச் செய்வதாகவும், சில சமயங்களில் 12 வயதுச் சிறாரைக் கூட ஆட்சேர்ப்புச் செய்வதாகவும் கிளர்ச்சிக்காரர்கள் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.\nமாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் அரச ஆதரவுடனான சல்வா ஜூடூம் ஆயுதக்குழுவினரும் சிறார்களைப் பயன்படுத்துவதாக அந்த மனித உரிமை அமைப்பு கூறுகிறது.\nசிறாரை ஆட்சேர்ப்புச் செய்வதை அரசாங்கம் மறுக்கிறது.\nபுத்தபிக்குகள் குழுவுக்கு இலங்கை உயர்நீதிமன்றம் கண்டனம்\nதனது விகாரையிலிருத்து இரவில் ஒலிபரப்பெருக்கி மூலம் ஒலிபரப்பி ஒலிமாசடைதல் நடவடிக்கையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்ற விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பௌத்த மதகுரு ஒருவரை பிணையில் செல்ல அனுமதிக்கக்கோரி சக மதகுருமார் குழுவொன்று சமர்பித்திருந்த விண்ணப்பத்தினை இலங்கை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்திருப்பதோடு, நீதிமன்றத்திற்கு அந்த சக மதகுருமார் குழு அபகீர்த்தி விளைவித்தனரென்றும் அவர்கள் மீது தனது கண்டனத்தையும் அதிருப்தியையும் வெளியிட்டிருகிறது.\nகொழும்பின் புறநகர்பகுதியான ராஜகிரியவில் அமைந்துள்ள பௌத்த விகாரையொன்றின் பன்னல பஞ்ஞாலோக தேரரே இவ்வாறு தனது விகாரையிலிருத்து இரவில் ஒலிபரப்பெருக்கி மூலம் ஒலிபரப்பினார் என்ற குற்றச்சாட்டின்பேரில் நீதிமன்ற விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார். இந்த வழக்கினை பிரதம நீதியரசர் தலைமையிலான மூன்று உயர் நீதிமன்ற நீதிபதிகளின் மன்றே விசாரணை செய்தது.\nஉயர் நீதிமன்ற வட்டாரங்களின் தகவல்களின்படி, இவரது பிணை மனுவை இன்று விசாராணைக்கு எடுத்துக்கொள்ள பிரதம நீதியரசர் சரத் என் சில்வா உயர்நீதிமன்றத்திற்கு வருகைதந்தபோது பிணைமனுத்தாக்கல் செய்யவந்திருந்த சுமார் நூறு பௌத்தபிக்குகள் ஆசனத்திலிருந்து எழுந்துநிற்கவில்லை என்றும் இது நீதிமன்றத்திற்கு அபகீர்த்தியினை ஏற்படுத்தும் செயல் என்று கூறிய பிரதம நீதியரசர் இவர்களை நீதிமன்றக்கட்டிடத்திற்கு வெளியே சென்று மீண்டும் உள்நுழையும் படி அவர்களது சட்டத்தரணி மூலமாக அறிவுறுத்தல் விடுத்திருக்கிறார்.\nஆனால் பிரதம நிதியரசரின் இந்த அறிவுறுத்தலை இந்த பௌத்த பிக்குமார்கள் உதாசீனம் செய்தனர். இந்தச் செயல் உயர் நீதிமன்றத்திற்கும், நீதித���துறைக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் செயலென்றும் இதனால் இவர்கள் சார்பில் முன்வைக்கப்படும் பிணை மனுவினை ஏற்க முடியாது என்று தெரிவித்த பிரதம நீதியரசர், பன்னல பஞ்ஞாலோக தேரரை எதிர்வரும் 15ம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.\nவன்னி, யாழ் மோதல்களில் 36 புலிகள், 5 ராணுவத்தினர் பலி, 16 ராணுவத்தினர் காயம்\nஇலங்கையின் வடக்கே வன்னி மற்றும் யாழ்ப்பாணம் களமுனைகளில் வியாழக்கிழமை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் முப்பத்தி ஆறு விடுதலைப் புலிகளும், ஐந்து இராணுவத்தினரும் உயிரிழந்துள்ளதாகவும், விடுதலைப் புலிகளின் எட்டு சடலங்கள் படையினரால் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.\nவன்னிக் களமுனைகளில் கடும் சண்டைகள் இடம்பெற்றதாகவும், இதில் மேலும் பதினாறு படையினர் காயமடைந்திருப்பதாகவும்\nஇராணுவ தலைமையகம் தனது இணைய தள அறிக்கையொன்றில் கூறியிருக்கின்றது.\nஇராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் சடலங்களில் நான்கு சடலங்கள் நேற்று மாலை வவுனியா வைத்தியசாலையில் கையளிக்கப்பட்டிருப்பதாகவும் இராணுவம் தகவல் வெளியிட்டிருக்கின்றது.\nஇலங்கையின் வடக்கே கடும் மோதல்கள் தொடர்கின்றன\nஇதற்கிடையில் வியாழக்கிழமை நள்ளிரவுடன் முடிவடைந்த 48 மணிநேர காலப்பகுதியில் சர்வதேச செஞ்சிலுவைக்குழுவினர் இராணுவத்தினரின் முப்பது சடலங்களை ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடியில் உள்ள படை அதிகாரிகளிடம் கையளித்திருப்பதாகத் தெரிவித்துள்ள இராணுவ தலைமையகம், கடந்த நான்கு தினங்களாக கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன்குளம் பிரதேச களமுனைகளில் விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற உக்கிரச் சண்டைகளில் காணாமல் போயிருந்த படையினர் சிலரது சடலங்களும் இவற்றிலிருந்து அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கின்றது.\nஇரண்டாவது தொகுதியாக நேற்று மாலை ஓமந்தை படையதிகாரிகளிடம் சர்வதேச செஞ்சிலுவைக் குழுவினரால் கையளிக்கப்பட்டிருந்த பதினோறு சடலங்களும் அடையாளம் காண்பதற்காக அனுராதபுரம் மாவட்டம் பதவியா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும், அந்தச் சடலங்களில் பல உருக்குலைந்தும், சிதைந்தும் இருப்பதனால் உரி�� இராணுவத்தினரை அடையாளம் காண்பதில் சிரமங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் இராணுவம் தனது இணைய தள அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றது.\nவடபகுதி மோதல்களில் பலரை காணவில்லை என்று இலங்கை இராணுவம் கூறுகிறது\nஇலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுடன் நடக்கும் கடும் மோதல்களில் மேலும் 18 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் கூறுகிறது.\nநாச்சிகுடாப் பகுதியில் இடம் இடம்பெற்றுவரும் மோதல்களில் பல இராணுவத்தினரை காணவில்லை என்றும் அவர்கள் விரைவில் தமது சக்காக்களுடன் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.\nஇருப்பினும் இவ்வாறு காணாமல் போயுள்ள இராணுவத்தினருக்கு என்ன நடந்திருக்கின்றது என்பது இன்னமும் உறுதி செய்யப்பட வேண்டியுள்ளது எனவும் இராணுவத் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை நாகர்கோவில், முகமாலை போர் முனைகளில் மூன்று விடுதலைப் புலிகள் இராணுவத்தினரின் தாக்குதல்களில் பலியாகியுள்ளதாகவும் இராணுவம் கூறுகிறது.\nமுறிகண்டிப் பகுதிக்குள் இராணுவம் முன்னேறியுள்ளதாகத் தகவல்\nவடக்கே கடும் மோதல்கள் இடம் பெறுகின்றன\nஇலங்கையின் வடக்கே வன்னிப்பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் கடும் எதிர் தாக்குதல்களுக்கு மத்தியிலும் இராணுவத்தினர் வன்னிப்பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டு வருவதற்காக முன்னேறி வருவதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.\nஇத்தகைய முன்னேற்றத்தின் மேலும் ஒரு படியாக முறிகண்டி பொதுப்பிரதேசத்தினுள் இன்று இராணுவத்தினர் முன்னேறியிருப்பதாகவும் அந்தப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களின் பின்னர் 4 விடுதலைப் புலிகளின் சடலங்களைப் படையினர் கைப்பற்றியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.\nஇது குறித்து கருத்து தெரிவித்த இராணுவத்தின் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, இராணுவம் அக்கராயன்குளம் பகுதியில் ஏற்கனவே நிலைகொண்டிருப்பதாகவும், அக்கராயன்குளத்தின் தெற்கில் உள்ள முறிகண்டி பொதுப்பிரதேசத்தினுள் இராணுவம் இன்று முன்னேறியிருப்பதாகவும் கூறினார்.\nஎனினும் இது குறித்து விடுதலைப் புலிகளின் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.\nவன்னிப் பகுதியில் பல ப���டசாலைகள் திறக்கப்படவில்லை\nஇலங்கையில் இரண்டாம் தவணைக்கான பாடசாலை விடுமுறைக்காலம் முடிவடைந்து, மூன்றாம் தவணைக்காக இன்று கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.\nஆயினும், இலங்கையின் வடக்கே போர்ப் பதட்டம் நிலவுகின்ற வன்னிப்பிரதேசத்தில் பாடசாலைகள் முழுமையாக இன்று ஆரம்பிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nவன்னிப்பிரதேசத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலைகளும் சுமார் 40 ஆயிரம் வரையிலான மாணவர்களும் இடம்பெயர்ந்திருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nவவுனியா மாவட்டத்தின் வடக்கு கல்வி வலயத்தில் 55 பாடசாலைகள் இடம்பெயர்ந்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தஞ்சம் புகுந்திருப்பதனால் இந்தப் பாடசாலைகள் இன்று ஆரம்பமாகவில்லை என வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் கோட்டக்கல்விப் பணிப்பாளர் அருளம்பலம் வினாயகமூர்த்தி கூறுகின்றார்.\nகிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெயர்ந்துள்ள 2000 குடும்பங்கள் 32 பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்றும் இவர்களுக்கு மாற்றிடங்களில் வாழ்விட வசதிகள் செய்து கொடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் பணிகள் முடிவடைந்ததும் இந்தப் பாடசாலைகள் ஆரம்பமாகும் என்றும் கூறுகிறார் கிளிநொச்சி அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் அவர்கள்.\nஇது குறித்த மேலதிக விபரங்களை எமது வவுனியா செய்தியாளர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் கேட்கலாம்.\nபதுளைப் பகுதியில் பல சிறுவயதுப் பெண்கள் கர்பம்\nஇலங்கையின் பதுளை மாவட்டத்தில் பாடசாலை செல்லும் மாணவ பருவத்துடைய சுமார் 30 இளவயது பெண்கள் கர்பமாக இருப்பதாகவும், இது அப்பகுதியில் ஒரு சமூகப் பிரச்சினையாக மாறிவருவதாகவும் பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹண திசாநாயக்க பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.\nபொருளாதாரச் சூழல் காரணமாக இவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை என்பது மட்டுமல்லாமல், சிறுவயதிலேயே காதல் வயப்பட்டு மதுப்பழக்கத்துக்கும் அடிமையாவதும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.\nமேலும் பல வகையான ஊடகங்கள் மூலமும் இவர்கள் வழிதவறிச் செல்வதைக் காணக் கூடியதாகவும் இருப்பதாகவும் பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.\nஇந்தப் பிரச்சினைக்கு எதிராக உடனடியாக நட��டிக்கை எடுக்கும் நோக்கில் சுகாதர அமைச்சகம் மற்றும் இதர அரச நிறுவனங்கள், போலீசார் ஆகியோருடன் இணைந்து ஒரு செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் ரோஹன திசாநாயக்க கூறினார்.\nஇலங்கையின் வடக்கே கடும் மோதல்கள்: இருதரப்பிலும் பெரும் இழப்புகள் என்று அறிவிப்பு\nஇலங்கையின் வடக்கே இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் கடும் மோதல்களில் இருதரப்பிலும் பலத்த இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nசெவ்வாய்கிழமை நடைபெற்ற மோதல்களில் மட்டும் 46 விடுதலைப் புலிகளும் 6 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவம் கூறுகிறது.\nஇதனிடையே திங்கள் மற்றும் செவ்வாய்கிழமை ஆகிய இருதினங்களில் இராணுவத்தரப்பில் குறைந்தது 75 பேர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் கூறுகிறார்கள்.\nவடக்கே நடைபெறும் மோதல்களில் இறந்தவர்களின் உடல்கள் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் மூலமாக இருதரப்பினராலும் ஒப்படைக்கப்பட்டுள்ளன.\nவிடுதலைப் புலிகளின் 22 சடலங்களும், இராணுவத்தினரின் 19 சடலங்களும் தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதை சர்வதேச செஞ்சிலுவைக் குழுவின் அதிகாரியான சரசி வியேரட்ண தமிழோசையிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.\nவன்னிப் பகுதியில் மனிதாபிமான உதவிகளுக்கு ஆதரவு அளிக்கத் தயார் என ஐ நா கூறுகிறது\nவன்னி மக்களுக்கு உதவ ஐ நா முன்வந்துள்ளது\nஇலங்கையில் வடக்கே கடுமையான மோதல்கள் நடந்துவருகின்ற வன்னி பெருநிலப்பரப்பில் தங்கியிருப்போருக்கும், அங்கிருந்து வெளியேறுவோருக்கும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளக்கூடிய சகல முயற்சிகளுக்கும் முழுமையான ஆதரவினை வழங்க ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.\nஇலங்கைக்கான ஐ.நாவின் அலுவலகம் புதன்கிழமையன்று விடுத்துள்ள செய்திக் குறிப்பொன்றிலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.\nவன்னிப் பகுதியிலிருந்து பொதுமக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் நகர்வதற்கு இலங்கை அரசு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அறிவித்துள்ளதையும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் வரவேற்றுள்ளது.\nஇடம் பெயர்ந்த நிலையில் ஒரு குடும்பம்\nபொதுமக்கள் சகல தருணங்களிலும் ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குச் சுதந்திரமாக செல்வதற்கான சந்தர்ப��பம் வழங்கப்பட வேண்டும் என்ற விடயம் பற்றி தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரிடமும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் தனது அவசரமான கரிசனையை வெளியிட்டுள்ளதாகவும் கொழும்பிற்கான ஐ.நா அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஆயுத நெருக்கடியில் சம்பந்தப்பட்ட மக்கள் தொடர்பான சர்வதேச கடப்பாடுகளின்படி, தாம் எங்கெங்கே உதவிகளையும் பாதுகாப்பினையும் தேடவேண்டும் என்பதனை மக்களே தனிப்பட்டரீதியிலும் சுதந்திரமாகவும் தேர்வு செய்ய அனுமதிப்பது என்பது மிகமுக்கியமானது என்பதனையும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அறிக்கை கோடிட்டு காட்டியுள்ளது.\n‘மல்லாவியை கைப்பற்றியது இலங்கை இராணுவம்’\nஇலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் கேந்திர முக்கியத்துவம் மிக்க மல்லாவி நகரப்பகுதியை இலங்கை இராணுவத்தினர் செவ்வாயன்று முழுமையாகக் கைப்பற்றியிருப்பதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது.\nபல வாரங்களாக விடுதலைப் புலிகளின் கடும் எதிர்த்தாக்குதல்களுக்கு மத்தியிலும் இராணுவத்தினர் முன்னேறிச் சென்று மல்லாவி நகரப்பகுதியைக் கைப்பற்றியிருப்பதாகவும், கடந்த மாதம் 22ஆம் திகதி துணுக்காய் பகுதியைக் கைப்பற்றியதன் பின்னர் இராணுவத்தினர் அடைந்துள்ள முக்கிய வெற்றியாக இதனைக் கருதுவதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.\nமல்லாவி கைப்பற்றப்பட்டது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.\nஆயினும் கிளிநொச்சி மாவட்டம் நாச்சிக்குடா பகுதியில் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்ட இராணுவத்தினரை எதிர்த்து நேற்று பிற்பகல் 2 மணிமுதல் இன்று அதிகாலை 2 மணிவரையில் தாங்கள் நடத்திய கடும் தாக்குதல்களில் 34 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாகவும், கொல்லப்பட்டவர்களில் 7 சடலங்களும் இராணுவ தளபாடங்களும் தங்களால் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.\nஎனினும், கிளிநொச்சி மாவட்டம் நாச்சிக்குடா உட்பட்ட வன்னிக்களமுனைகளில் நேற்று இடம்பெற்ற மோதல்களில் 44 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. நாச்சிக்குடா பகுதியில், விடுதலைப் புலிகளுடன் கடும் மோதல்கள் இடம்பெற்றதாகவும், முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினருக்கு ஆதரவாக விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது இன்று அந்தப் பகுதியில் விமானக்குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.\nஇதற்கிடையே இலங்கையின் கிழக்கே அப்பாறை மாவட்டத்தில் பொத்துவில்- பாணமை வீதியில் விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் இலங்கை பாதுகாப்புப் படையை சேர்ந்த இருவர் கொல்லப்பட்டதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.\nஇலங்கையில் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு தண்டனை\nஇலங்கை இராணுவத்திலிருந்து தப்பியோடிய முன்னூறுக்கும் மேற்பட்டோருக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதில் 106 பேர் செவ்வாய்கிழமை தண்டிக்கப்பட்டுள்ளதாகவும், புதன்கிழமையன்று மேலும் 199 பேர் தண்டிக்கப்படுவார்கள் என்றும் பாதுகாப்பு அமைச்சின் செய்திக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.\nஇராணுவத்தில் இருந்து தப்பி ஒடியவர்கள் மீண்டும் தங்களுடைய ராணுவ ரெஜிமெண்டுகளுக்கே வந்து சரணடையக் கூடிய ஏற்பாடுகளை செய்யப்பட்டிருந்ததாகவும், ஆனால் அவர்கள் சரணடையாததன் காரணமாக இராணுவமும் போலீசாரும் அவர்களைக் கைதுசெய்து இராணுவ சட்ட நடைமுறைகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.\nஇராணுவத்தில் இருந்து தப்பியோடியவர்களை தண்டிப்பது இது முதல் முறையல்ல என்றாலும் கிட்டத்தட்ட 300 பேர் ஒரே நேரத்தில் தண்டிக்கப்படுவது இது தான் முதல் முறை என்றும் பிரிகேடியர் உதய நாணயகார தமிழோசையிடம் தெரிவித்தார்.\nஇராணுவத்தில் இருந்து தப்பி ஒடியவர்கள் தங்களுடைய ரெஜிமெண்களுக்கு வந்து சரணடைந்தால் அவர்களை வரவேற்கப்படுவார்கள் என்றும் பிரிகேடியர் தெரிவித்தார்.\nஇன்று தண்டிக்கப்பட்டவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இராணுவத்தில் இருந்து ஒடியவர்கள் என்றும் அவர் கூறினார்.\nமல்லாவியின் முக்கால்வாசியை கைப்பற்றியதாக இலங்கை இராணுவம் அறிவிப்பு\nஇலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பிரதேசத்தின் முக்கால் வாசிப்பகுதியை தாம் கைப்பற்றியுள்ளதாக இலங்கை இராணுவம் இன்று அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து கூறிய இலங்���ை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல பிரிகேடியர் உதய நாணயக்கார அவர்கள், கடந்த ஒருவாரமாக நடத்தப்பட்ட வெற்றிகரமான இராணுவ நடவடிக்கையின் மூலம் இது நிகழ்த்தப்பட்டிருப்பதாகக் கூறினார்.\nமல்லாவி ஒரு சிறிய நகரந்தானே, அதில் முக்கால் வாசியைப் பிடித்ததாகக் கூறுகிறீர்களே என்று கேட்டதற்கு பதிலளித்த, பிரிகேடியர் உதய நாணயக்கார, அது ஒரு பெரிய நகரம், அங்கு மல்லாவி ஆதார வைத்தியசாலை சில வங்கிகள், பீங்கான் தொழிற்சாலை, பெரிய வெதுப்பகம் மற்றும் புலிகளின் முக்கிய அலுவலகம் ஒன்று ஆகிய அனைத்தும் அங்கு இருக்கின்றன என்று கூறினார்.\nவிடுதலைப்புலிகளின் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கான வழிகள் பற்றிய அரசாங்க அறிவிப்பு குறித்துக் கேட்டதற்கு பதிலளித்த பிரிகேடியர் உதய நாணயக்கார அவர்கள், தற்போதைக்கு பொதுமக்கள் வவுனியாவுக்கு வரவேண்டுமானால், ஏ 9 பாதையூடாகத்தான் வரவேண்டும் என்றும், ஆனால், தற்போது தாம் பாதுகாப்பான வழி ஒன்றை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், அவை பூர்த்தியானதும் அதுபற்றிய விபரங்கள் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.\nவட இலங்கையில் தொடரும் மோதல்கள்\nஇலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் மிகவும் மும்முரமான மோதல்கள் இடம்பெறும் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற எறிகணைத்தாக்குதல்களில் சிவிலியன் ஒருவர் கொல்லப்பட்டதாக வவுனியாவில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.\nவவுனியா ஓமந்தைக்கு வடக்கே ஏ9 வீதியில் உள்ள கனகராயன்குளம் பகுதியில் ஞாயிறு மாலை இடம்பெற்ற எறிகணைத் தாக்குதலில் 53 வயதுடைய சிவிலியன் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர். இந்த எறிகணைத் தாக்குதலை இராணுவத்தினரே நடத்தியிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் குற்றம் சுமத்தியிருக்கின்றனர்.\nஆனால், இதனை இராணுவத்தினர் மறுத்திருக்கிறார்கள்.\nஇராணுவ சடலங்களைக் கையளித்ததாக புலிகள் அறிவிப்பு\nவன்னிக் களமுனைகளில் கொல்லப்பட்ட இராணுவத்தினரின் 4 சடலங்கள் சர்வதேச செஞ்சிலுவைக்குழுவினரின் ஊடாக இராணுவத்தினரிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.\nஇதனிடையே, ��ன்னிப்பகுதியில் தற்போது பெய்யத் தொடங்கியுள்ள மழை காரணமாக வீதியோரங்களில் கொட்டில்களிலும் பொது இடங்களிலும் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇடம்பெயர்ந்த மக்களை இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா பிரதேசத்திற்குள் வருமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்ற போதிலும், அந்த அழைப்பையேற்று எவரும் வவுனியா அல்லது மன்னார் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் வந்ததாக தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.\nபதுங்கு குழிகளை அமைக்குமாறு புலிகள் வலியுறுத்தல்\nஅதேவேளை, வன்னிப்பகுதியில் இருக்கின்ற மக்கள் எறிகணை வீச்சுக்களில் இருந்து தம்மைத் காத்துக்கொள்வதற்காக பதுங்குகுழிகளை அமைத்து அவற்றில் தங்கியிருக்குமாறு விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவின் சார்பில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் அறிக்கை ஒன்று கோருகிறது.\nஅனைத்து இடங்களிலும் பதுங்குகுழிகள் அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்ற அந்த அறிக்கையில், எறிகணைவீச்சுக்கள் மற்றும் வான் தாக்குதல் நிகழும் சந்தர்ப்பங்களில் உடனடியாகவே மக்கள் பதுங்குகுழிகளில் பாதுகாப்புத் தேட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே, இலங்கையின் வடக்குக் களமுனைகளில் நேற்று இராணுவத்தினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடத்திய பல்வேறு தாக்குதல்களில் 42 விடுதலைப்புலிகளும், 6 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது. இந்த மோதல்களில் 17 படையினர் காயமடைந்திருப்பதாகவும் இராணுவம் கூறியிருக்கின்றது.\nஎனினும் வவுனியா பாலமோட்டை, குஞ்சுக்குளம் பகுதியில் மும்முனைகளில் முன்னேறுவதற்கு முயன்ற இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் கடும் எதிர்த்தாக்குதல்களை நடத்தியதாகவும், இதில் 12 படையினர் கொல்லப்பட்டிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.\nஇலங்கை கிளிநொச்சியில் எறிகணை தாக்குதலில் பொதுமக்கள் பலி\nஇலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டம் புதுமுறிப்பு என்னுமிடத்தில் சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற எறிகணை தாக்குதலில், குழந்தைகள் உட்பட 5 சிவிலியன்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தச் சம்பவம் கிளிநொச்சி நகரில் இருந்து சுமார் 4 கிலோ மீ்ட்டர் தொலைவில் இடம்பெற்றிருப்பதாகக் கூறியிருக்கும் விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம், பொதுமக்கள் மீதான இந்த எறிகணை தாக்குதலை இராணுவத்தினரே நடத்தியிருப்பதாகக் குற்றம் சுமத்தியிருக்கின்றது.\nஇந்த குற்றச்சாட்டுக்கான பதிலை இலங்கை இராணுவத்தினரிடம் இருந்த பெற முடியவில்லை.\nமன்னார் மாவட்டம் மடு பிரதேசத்தில் உள்ள பரப்புக்கடந்தான் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து கிளிநொச்சி புதுமுறிப்பு பகுதியில் தஞ்சமடைந்திருந்த இடத்திலேயே இநத அசம்பாவித சம்பவம் நடைபெற்றிருப்பதாகப் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றார்கள்.\nபலியானவர்களின் உடல்கள் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருப்பதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nகொழும்பு குண்டுவெடிப்பில் 45 பேர் காயம்\nஇலங்கையின் சனசந்தடி நிறைந்த கொழும்பு புறக்கோட்டை பகுதியில் சனிக்கிழமை மதியம் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவமொன்றில் 45 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.\nஇந்தச் சம்பவம் குறித்துக் கருத்துவெளியிட்ட புறக்கோட்டை பொலிசார், இன்று சுமார் 12.15 மணியளவில் புறக்கோட்டைப் பாதையோரத்தில் அரசமரதடிப்பகுதிக்கு சற்றுத்தொலைவில் அமைந்துள்ள கடிகாரம் விற்கும் சிறிய கடையொன்றில் இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றதாகத் தெரிவித்தனர்.\nஇந்தச் சம்பவத்தில் காயமடைந்த சுமார் 45 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், இவர்களில் ஒரு சிலருக்கே பாரிய காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும், அந்த வைத்தியசாலையின் விபத்துக்கள் சேவைப் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.\nபுலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேறச் சொல்லும் பிரசுரங்களை கிளிநொச்சியில் வீசியுள்ளனர் விமானப் படையினர்\nஇலங்கையின் வடபகுதியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை அங்கிருந்து வெளியேறுமாறு கோரும் துண்டுப் பிரசு��ங்களை இலங்கையின் விமானப் படையினர் வானிலிருந்து வீசத்துவங்கியுள்ளனர். இறுதிப்போர் என்று நம்பப்படும் தாக்குதலுக்கு முன்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.\nஇரவு நேரத்தில் ஹெலிகாப்டர் ஒன்று கிளிநொச்சி நகரப்பகுதியில் தாழப்பறந்து ஆயிரக்கணக்கான இந்த துண்டுப்பிரசுரங்களை வீசியதாக, புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் கிளிநொச்சியிலிருக்கும் பொதுமக்கள் சிலர் தெரிவித்தனர்.\nதமிழில் எழுதப்பட்டிருக்கும் இந்த துண்டுப்பிரசுரங்களில், விடுதலைப்புலிகள் மிகப்பெரிய தோல்விகளை சந்தித்து வருவதாகவும், எனவே பொது மக்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை விட்டு அரசு கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு செல்வதன் மூலம் தங்களின் உயிர்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.\nஇவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nஇலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் 5 பேர் உட்பட 7 கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்\nஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் தனியாக வைக்கப்பட்டிருந்த சிறைக் கூடத்திற்குள் இக்குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளதாகக் கூறும் பொலிசார், அங்கு மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது மற்றுமொரு கைக்குண்டு வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.\nஇச்சம்பவத்தைக் கைதிகள் தப்பியோடுவதற்கான முயற்சியாகவே தாம் சந்தேகிப்பதாகக் கூறும் சிறைச்சாலை அத்தியட்சகரான லால் விக்கிரமசிங்க, சிறைச்சாலைக்குள் குண்டுகள் எப்படி கொண்டு வரப்பட்டன என்பது இதுவரை கண்டறியப்படவில்லை என்கிறார்.\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டிருப்பதாக ஈ.பி.டி.பி குற்றம்சுமத்துகின்றனர். ஆனால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அதனை மறுத்துள்ளனர்.\nநளினி விடுதலையை எதிர்ப்பது ஏன் – தமிழக அரசு விளக்கம்\nநளினி – பழைய படம்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 14 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்துவரும் நளினி விடுதலை செய்யப்படுவதற்கு எதிரான ஆட்சேபணைகளை தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றின் மூலம் விளக்கியிருக்கிறது.\nஆயுட்தண்டனை என்பதை பொதுவாக 14 ஆண்டுகள் என்ற ரீதியில் புரிந்துகொண்டு, தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்வது வழக்கமாக இருந்து வருவதை சுட்டிககாட்டி, நளினி விடுதலை கோரி மனுதாக்கல் செய்தார்.\nமாநில ஆலோசனை வாரியம் முதற்கட்டத்தில் அவரது கோரிக்கையினை நிராகரித்தது. அந்நிராகரிப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் நளினி மனுச்செய்தார்.\nஇந்நிலையில் தமிழக அரசு ஆலோசனை வாரியத் தீர்ப்பில் தனக்கு முழு உடன்பாடுதான் என்றும், நளினி விடுதலையை கோரப்போவதில்லை என்றும் கூறியது. அது குறித்த விளக்கமான மனு இன்று தாககல் செய்யப்பட்டுள்ளது.\nஇது குறித்த மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்க்லாம்.\nஇன்று நீதிபதி நாகமுத்து முன் நளினியின் மனு பரிசீலனைககு வந்தபோது விளக்கமான மனுவினை தமிழக அரசு தாக்கல் செய்தது.\nதிருகோணமலை துறைமுகத்தில் விடுதலைப் புலிகளின் விமானம் குண்டுவீசியுள்ளது\nஇலங்கையின் கிழக்கே திருகோணலை துறைமுகத்தை இலக்குவைத்து விடுதலைப் புலிகளின் விமானம் செவ்வாய் இரவு ஒரு தாக்குதலை நடத்தியிருந்தது.\nவிடுதலைப் புலிகளின் விமானம் ஒன்று இரண்டு குண்டுகளை வீசி விட்டுச் சென்றதில் சிலர் கொல்லப்பட்டதாகவும், பல படையினர் காயமடைந்ததாகவும் ஊடகங்கள் சில செய்திகள் வெளியிட்டாலும், உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று இலங்கை அரசு கூறுகிறது.\nஇந்த தாக்குதல் குறித்து இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார கருத்து வெளியிடுகையில், “விடுதலைப் புலிகளின் ஒரு விமானம் திருகோணமலை துறைமுகப் பகுதியில் இரண்டு குண்டுகளை வீசியது. இரண்டு குண்டுகளும் வெடித்தன. இதில் பத்து கடற்படையினர் காயமடைந்தனர். ஆனால் கப்பல் தளத்தில் உள்ள கட்டிடங்களுக்கு எவ்வித சேதமும் இல்லை” என்றார்.\n“சிறிய விமானத்தில் வந்து குண்டுகளை வீசுவது என்பது பெரிய அச்சுறுத்தல் கிடையாது. விடுதலைப் புலிகளின் நோக்கம் நாட்டு மக்களை பீதியடையச் செய்வதுதான்.ஆனால் இந்த தாக்குதல்களில் அவர்கள் இலக்குகளை அழிக்கமுடியவில்லை.” என்றும் அவர் குறிபிப்பிட்டார்\nஅவர் தெரிவித்த பிற கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nவட இலங்கையில் கடும் மோதல்கள் நீடிக்கின்றன\nஇலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் மேற���கொண்டுள்ள தாக்குதல் நடவடிக்கைகளில் குறைந்தது 32 விடுதலைப் புலிகளும் 2 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் மேலும் 16 இராணுவத்தினர் காயமடைந்திருப்பதாகவும் இலங்கையின் படைத்துறைத் தகவல்கள் தெரிவித்திருக்கின்றன.\nவவுனியா, முல்லைத்தீவு, வெலிஒயா மற்றும் யாழ்ப்பாணம் கிளாலி பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களில் இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.\nமுல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய்க்கு வடக்கிலும் இராணுவத்தினர் தமது பகுதிக்குள் முன்னேறுவதற்கு மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ள விடுதலைப் புலிகள், இங்கு இடம்பெற்ற சண்டைகளில் கொல்லப்பட்ட இராணுவச் சிப்பாய் ஒருவரின் சடலத்தையும் ஆயுதத் தளபாடங்களையும் தாங்கள் கைப்பற்றியிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.\nஇதற்கிடையில் முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் புத்துவெட்டுவான் பகுதியில் நடத்தப்பட்ட கிளேமோர் கண்ணிவெடி தாக்குதலில் சிவிலியன் ஒருவர் கொல்லபட்டுள்ளதாகவும், மேலும் 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nதிருகோணமலை கடற்படைத்தளத்தின் மீது விடுதலைப்புலிகள் விமானத்தாக்குதல்\nஇலங்கையின் கிழக்கே திருகோணமலை கடற்படை தளத்தின் மீது செவ்வாய்கிழமை இரவு 9.20 மணியளவில் விடுதலைப்புலிகளின் விமானங்கள் குண்டு வீச்சுத்தாக்குதலை நடத்தியதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.\nஇந்தத் தகவலை உறுதி செய்துள்ள இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம், கடற்படைத்தளத்தின் மீது இரண்டு குண்டுகளை வீசிய பின்னர் விடுதலைப்புலிகளின் விமானங்கள் அங்கிருந்து சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளது.\nஇருப்பினும் அந்தத்தாக்குதல்கள் தோல்வியில் முடிந்ததாகவும் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையத்தளம் கூறியுள்ளது.\nஅதேவேளை, திருகோணமலை துறைமுகப் பகுதியில் ஒரு பெரிய குண்டு வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், அதனையடுத்து துப்பாக்கி வேட்டுக்கள் மற்றும் பீரங்கி வேட்டுக்கள் ஆகியன தொடர்ந்து வெடித்ததாகவும் திருகோணமலை வாசிகள் கூறுகின்றனர்.\nஇந்தச் சம்பவத்தில் காயத்துக்கு இலக்கான கடற்படையினர் குறைந்தது 10 பேர் திருகோணமலை அரசினர் மருத்துவமனையில் ச���கிச்சைக்கென அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தத் தாக்குதலையடுத்து தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகளின் விமானங்களை தேடியழிப்பதற்காக வன்னி பிரதேசத்துக்கு விமானப் படையின் குண்டு வீச்சு விமானங்கள் சென்று வந்ததாக வடபகுதியிலிருக்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிமானப் படையின் இந்த வான்வழித் தாக்குதல்களினால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.\nகிழக்கிலங்கை பல்கலைக்கழக பாதுகாப்பு பொலிஸாரிடம்\nஇலங்கையின் கிழக்கு மாகாணத்தின் பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பு பொலிஸாரின் கீழ் கொண்டுவரப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் சிங்கள மாணவரொருவர் ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பும் இன்று முதல் பொலிசாரின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.\nபாதுகாப்பு அமைச்சின் செயலாளர் நேற்றுக் கூட்டிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பேரிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸாரால் தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.\nஇதன் பிரகாரம் கிழக்கு பல்கலைக்கழகத்தில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கீழ் 60 பொலிஸாரை உள்ளடக்கிய பொலிஸ் காவல் நிலையமொன்று புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது\nபல்கலைக்கழகத்திற்குள் பிரவேசிக்கும் சகலரும் இனிமேல் சோதனையின் பின்பே நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என இப் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி பொலிஸ் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்\nஇப்புதிய பாதுகாப்பு நடைமுறையின் கீழ் மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் அதன் திருகோணமலை வளாகம் அம்பாறை தென் கிழக்கு பல்கலைகழகம் ஆகியவற்றின் பாதுகாப்பை இன்று முதல் பொலிஸார் பொறுப்பேற்றூள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவட இலங்கை மோதல்களில் 7 இராணுவத்தினர் பலியானதாக பாதுகாப்பு அமைச்சு கூறுகிறது\nஇலங்கையின் வடக்கே வன்னிப் பகுதி மோதல்களில் இலங்கை இராணுவத்தினர் 7 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 18 சிப்பாய்கள் காயமடைந்ததாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் தெரிவித்துள்ளது.\nஅதேவேளை, தமது படையினர் அங்கு தொடர்ந்து முன்னேறி வருவதாகவும், விடுதலைப்புலிகள் தரப்பில் 18 பேர் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.\nமுல்லைத்தீவின் மேற்கு முனை, கிளிநொச்சியின் தென்பகுதி, நாச்சிக்குடா, முல்லைத்தீவு கிழக்கு, ஆண்டான்குளம் ஆகிய இடங்களில் பல மோதல் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றதாகவும் இலங்கை பாதுகாப்பு அமைச்சு தனது இணைய அறிக்கையில் கூறியுள்ளது.\nஇருந்தபோதிலும், இவை குறித்து விடுதலைப்புலிகளின் கருத்துக்களை உடனடியாகப் பெறமுடியவில்லை.\nஇலங்கை கிழக்கு பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் வேறு பல்கலைக்கழகங்களுடன் இணைப்பு\nஇலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் சிங்கள மாணவர்களை வடக்கு கிழக்கிற்கு வெளியேயுள்ள வேறு பல்கலைக்கழகங்களுடன் தற்காலிகமாக இணைக்க உயர் கல்வி அமைச்சு முடிவெடுத்துள்ளது.\nகடந்த வெள்ளிக்கிழமை பல்லைக்கழக வளாகத்திற்குள் சிங்கள மாணவரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான அச்ச நிலையையடுத்தே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஇப் படுகொலைச் சம்பவமானது துரதிர்ஷ்டவசமானது என பி.பி.சி தமழோசைக்கு கூறிய உயர் கல்வி அமைச்சரான பேராசிரியர் விஸ்வ வர்ணபால, அங்கு பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை இருப்பதாகவும், இதன் காரணமாகவே பெற்றோர்களால் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளின் பேரில் தற்காலிகமாக இம் மாணவர்களை வேறு பல்கலைக்கழகங்களுடன் இணைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.\nஇலங்கையின் வடக்கே தொடரும் மோதல்\nஇலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மற்றும் வெலிஓயா பிரதேச போர்முனைகளில் ஞாயிற்றுகிழமையன்று விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல்களில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 16 இராணுவத்தினர் காயமடைந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.\nகிளிநொச்சி மாவட்டத்தின் நாச்சிக்குடா பிரதேசத்தில் ஞாயிறு காலை 6 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரையில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றதாகவும், இதன்போது 4 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் 10 இராணுவத்தினர் காயமடைந்திருப்பதாகவும் இந்தப் பிரதேசத்தில் வேறோரிடத்தில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது 3 இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.\nமுல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல்களில் 4 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் மேலும் 3 இராணுவத்தினர் காயமடைந்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டிருக்கின்றது.\nஇலங்கையில் மாகாண சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி\nமக்களுக்கு கிடைத்த வெற்றி – இலங்கை ஜனாதிபதி\nஇலங்கையின் சபரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களில் சனிக்கிழமை இடம்பெற்ற மாகாணசபைத் தேர்தல்களில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்\nகூட்டமைப்பு வெற்றி பெற்று இரண்டு மாகாணசபைகளிலும் தனது ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கிறது.\nஞாயிற்றுகிழமை தேர்தல் செயலகத்தினால் வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளின் பிரகாரம், இருமாகாணங்களிலுமாக மொத்தமுள்ள 77 இடங்களில் 45 இடங்களை ஆளும் கூட்டணி கைப்பற்றியுள்ளது. வெற்றி பெறும் கட்சிக்கும் வழங்கப்படும் போனஸ் இடங்களும் இதில் அடங்கும். ஆளும் கூட்டணி பெற்ற மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 7,80,246.\nஇதேவேளை, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மொத்தம் 29 இடங்களையும், ஆளும் கூட்டணியின் முன்னாள் பங்காளிக் கட்சியான ஜே.வி.பி. 38,425 வாக்குகளை மாத்திரம் பெற்று மூன்று இடங்களையும் மட்டும் பெற்றன.\nஇந்தத் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தோல்விபெற்றிருக்கின்ற போதிலும், கடந்த மாகாணசபைத் தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிடும் போது, இம்முறை அந்தக் கட்சி நான்கு மேலதிக இடங்களை பெற்றுள்ளது.அதேவேளை, ஆளும் கட்சி நான்கு இடங்களை இழந்திருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇந்தத் தேர்தல் வெற்றி குறித்துக் கருத்துவெளியிட்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராகபக்ஷ, இந்தத் தேர்தல் வெற்றியானது நாட்டுமக்கள் அனைவரிற்கும் கிடைத்தவெற்றியென்றும், இந்த வெற்றியானது பயங்கரவாதத்திற்கு எதிராகக் கடுமைய���ன நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப் படையினருக்கு அளவிடமுடியாத சக்தியினையும், ஊக்கத்தினையும் வழங்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.\nஇலங்கையின் மட்டக்களப்பில் தேசிய நல்லிணக்க செயலகம்\nஇலங்கையில் மூவினங்களும் வாழும் கிழக்கு மாகாணத்தில், மாகாண முதலமைச்சரின் கீழ் அமையவிருக்கும் மாகாண மற்றும் மாவட்ட ரீதியிலான இன நல்லிணக்கச் செயலகத்தின் முதலாவது செயலகத்தை, மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் ஞாயிற்றுகிழமை மட்டக்களப்பில் ஆரம்பித்து வைத்தார்\nமாவட்டத்தின் பல பாகங்களிலுமிருந்து சமய, சமூக தலைவர்கள் உட்பட பல்வேறு பிரமுகர்கள் முன்னிலையில் இதனை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய மாகாண முதலமைச்சர், காணி, மீள் குடியேற்றம், தொழில் மற்றும் கல்வி உட்பட பல்வேறு விடயங்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வொன்றை அரசியலுக்கு அப்பால் காண்பதே இச்செயலகத்தின் நோக்கம் என்றார்.\nமூவினங்களையும் சேர்ந்தவர்கள் மாவட்ட மற்றும் மாகாண ரீதியாக செயல்படவிருக்கும் இந்த இன நல்லிணக்கச் செயலகத்தில் அங்கம் வகிப்பார்கள் என்றும், முதலமைச்சரின் செயலகத்தில் இதற்கென தனியான நிறைவேற்றுப் பணிப்பாளரொருவர் நியமிக்கப்ப்டுள்ளார் என்றும் இங்கு தெரிவிக்கப்பட்டு இது பற்றிய விளக்கமும் அளிக்கப்பட்டது.\nஇலங்கையின் வடக்கில் தொடரும் மோதல்\nஇலங்கையின் வடக்கே முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களிலும் வெலிஓயா பிரதேசத்திலும் விடுதலைப்புலிகளுக்கு எதிராகத் தொடரும் இராணுவ நடவடிக்கைகளில் சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 28 விடுதலைப் புலிகளும் 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவி்த்திருக்கின்றது. இந்த மோதல்களில் மேலும் 16 இராணுவத்தினர் காயமடைந்திருப்பதாக இராணுவம் கூறியிருக்கின்றது.\nவவுனியா பாலமோட்டை – கிளிநொச்சி வன்னேரிக்குளம் பிரதேசத்தில் இராணுவத்தினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடத்திய எதிர்த்தாக்குதல்களில் 6 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nஇதற்கிடையில் யாழ்குடாநாட்டில் வலிகாமம் வடக்கு பகுதியில் உள்ள இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தில் அந்��ப் பிரதேசத்தைச் சேர்ந்த 833 இடம்பெயர்ந்த குடும்பங்களை மீளக்குடியமர்த்துவது என இந்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து உச்ச நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள உயர் மட்டக்குழு முடிவு செய்துள்ளது.\nஇலங்கையில் வெடிகுண்டுக்கான சாதனங்கள் மற்றும் வெடிகுண்டு கண்டெடுப்பு\nஇலங்கையில் தலைநகர் கொழும்பின் புறக்கோட்டை பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றிலிருந்து தற்கொலையங்கிக்குப் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் மற்றும் இலத்திரனியல் சாதனைக்களைக் கண்டுபிடித்திருப்பதாக கொழும்பு பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.\nகொழும்பு புறக்கோட்டை ஓல்கோட் மாவத்தையில் அமைந்துள்ள புனித பிலிப்ஸ் கிறிஸ்தவ தேவாலய வளவினுள் இருந்து சுமார் 19 டெட்டோனேட்டர்கள், 23 ஆளிகள் போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதற்கொலைக்குண்டு அங்கியொன்றினை பொருத்துவதற்காக இவை கொண்டுவந்து மறைத்துவைக்கப்பட்டிருக்கலாம் என அவர்கள் சந்தேகம் வெளியிட்டிருக்கின்றனர்.\nஇது தொடர்பில் இதுவரை யாரும் கைதுசெய்யப்பட்டதாகத் தெரியவில்லை.\nஇதேவேளை, இலங்கையின் மத்திய மலைநகரமான கண்டியின் புறநகர்ப் பகுதியான பலகொல்லவில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவொன்று வீடொன்றின் அருகிலிருந்த மணல்மேடு ஒன்றிலிருந்து சுமார் ஒரு கிலோ எடையுள்ள வெடிகுண்டு ஒன்றைக் கண்டெடுத்துள்ளது.\nதுணுக்காய், உயிலங்குளம், அக்கராயன்குளம் ஆகியவற்றைக் கைப்பற்றியிருப்பதாக இலங்கை இராணுவம் கூறுகிறது\nஇலங்கையின் வடக்கில் முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்திற்கு மேற்கே உள்ள துணுக்காய், அதனை அண்டிய உயிலங்குளம் மற்றும் அக்கராயன்குளம் பிரதேசத்தின் தென்பகுதி ஆகியவற்றை இராணுவத்தினர் வெள்ளியன்று விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.\nதுணுக்காய் நகரப் பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியதையடுத்து இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா, இராணுவ தலைமையகத்தின் முக்கிய இராணுவ அதிகாரிகளுடன் வவுனியாவில் உள்ள வன்னிப் பிராந்திய ஆயுதப்படைகளின் தலைமையகத்திற்கு விஜயம் செய்துள்ளார். முக்கிய களமுனை இராணுவ தளபதிகளுடன் அவர் கலந்துரையாடியு��்ளதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.\nதுணுக்காய் நகரப் பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பது பற்றி விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.\nவட இலங்கை மோதல் நிலவரம் குறித்த மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nஇலங்கை கிழக்கு பல்கலைக்கழக்கத்தில் சிங்கள மாணவர் சுட்டுக் கொலை\nஇலங்கையில் மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலையில் கிழக்கு பல்கலைக்கழக சிங்கள மாணவர் ஒருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.\nகொல்லப்பட்டவர் வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் இறுதியாண்டு கல்வி பயிலும் மாணவரான பசன் சமரசிங்க என பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nபல்கலைக்கழக சமூகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இந்தச் சம்பவம் காரணமாக அங்கு கல்வி பயிலும் சிங்கள மாணவர்களிடையே பாதுகாப்பு தொடர்பான அச்ச நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளதாக பல்லைக்கழக நிர்வாகம் கூறுகின்றது.\nபல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறும் சிங்கள மாணவர்கள்\nமறு-அறிவித்தல் வரும்வரை பல்கலைக்கழகத்தின் அனைத்து விரிவுரைகளும் இடைநிறுத்தப்படவேண்டும் என்றும் மாணவர்கள் தத்தமது வீடுகளுக்கு திரும்புமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்புடன் சிங்கள மாணவர்கள் குருநாகல் வரை விசேட வாகனங்களில் அனுப்பிவைக்கப்டப்டுள்ளார்கள்.\nஇச்சம்பவத்தையடுத்து பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண முதல்வர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், சிங்கள மாணவர்களையும் நிர்வாகத்தினரையும் சந்தித்து உரையாடினார். சிங்கள மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அவர் தெரிவிக்கும் கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nமௌலவி ஆசிரியர்களை நியமிக்க இலங்கை அரசு மீண்டும் முயற்சி\nஇலங்கையில் அரசாங்கப் பாடசாலைகளில் சேவையாற்றுவதற்கு சுமார் 15 வருடங்களின் பின்பு மௌலவி ஆசிரியர்களை நியமிக்க அரசாங்கம் முடிவுசெய்து அதற்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.\nஇஸ்லாம் பாடம் கற்பிப்பதற்கு முக்கியமான நியமனம் என கருதப்படும் இந்நியமனம் தொடர்பாக முஸ்லிம் அரசியல்வாதிகளினாலும் அமைப்பகளினாலும் நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தபோதிலும் தற்போது தான் இது த��டர்பான அறிவித்தலை அரசாங்கம் விடுத்துள்ளது.\nஇஸ்லாம் என்பது அரபு மொழியுடன் தொடர்புடையது என்பதால், அரபு மொழியை உச்சரிக்கக் கூடியவர்களே அப்பாடத்தை கற்பிக்க வேண்டும் என ஜாமியத்துல் உலமா சபைகளின் பொதுவான கருத்தாகும்.\nமௌலவி அல்லாத ஏனைய பாட ஆசிரியர்கள் இஸ்லாம் கற்பிப்பதால், அரபு மொழியை சரியாக உச்சரிக்க தவறுவதாக கூறும் அரபு மொழி உதவிக் கல்விப் பணிப்பாளர்களில் ஒருவரான ஏ.எல்.எம்.முபாரக் மௌலவி.\nஇதன் காரணமாக பரீட்சை பெறுபேறுகள் கூட பாதிக்கப்படுகின்றது என்கிறார்.\nஆயிரத்திற்கும் மேற்பட்ட மௌலவி ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுகின்ற போதிலும் சுமார் 425 ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்களே கோரப்பட்டுள்ளதாக இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்க செயலாளரான எம்.அனஸ் சுட்டிக் காட்டுகின்றார்.\nஜோர்ஜியா தொடர்பில், ரஷ்யா மீதான விமர்சனத்தை அமெரிக்கா கடுமையாக்கியுள்ளது\nரஷ்ய அதிபர் அலுவலகம் மிரட்டி அச்சுறுத்துவதாக அமெரிக்க அதிபர் புஷ் அவர்கள் குற்றஞ்சாட்டியிருக்கும் நிலையில், ஜோர்ஜியா தொடர்பில், ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான சொற்போர் தீவிரமடைந்துள்ளது.\n21ஆம் நூற்றாண்டில் வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் முறை இதுவல்ல என்று கூறிய அதிபர் புஷ், ரஷ்யா தனது ஆக்கிரமிப்புப் படையை வாபஸ் பெறவேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.\nஅந்தப் பிராந்தியத்தில் ரஷ்யாவால் மாத்திரமே அமைதியை உறுதிப்படுத்த முடியும் என்று கூறியுள்ள, ரஷ்ய அதிபர் டிமித்ரி மெட்வெடேவ் அவர்கள், ரஷ்ய மக்களும், படையினரும் அச்சுறுத்தலுக்கு உள்ளானால், ரஷ்யா இதே பாணியில்தான் மீண்டும் பதிலளிக்கும் என்றும் கூறியுள்ளார்.\nமேற்குலகுடனான உறவுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படுவதை ரஷ்யா தவிர்க்க விரும்புகிறது என்று வலியுறுத்திய அவர், பிரான்ஸினால், மத்தியஸ்தம் செய்யப்பட்ட அமைதித் திட்டத்தில், ஜோர்ஜியாதான் இதுவரை கைச்சாத்திட மறுத்ததே ஒழிய, ரஷ்யா அல்ல என்றும் கூறியுள்ளார்.\nஜோர்ஜியா விடயத்தில் ரஷ்யாவின் நடவடிக்கை அளவுக்கு அதிகமானது என்று விமர்சித்த, ஜெர்மனியின், தலைவி அங்கேலா மெர்கெல் அவர்களுடன் பேச்சு நடத்திய பின்னர் ரஷ்ய அதிபர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஅமெரிக்க அரசுத் துறை செயலருடன் ஜோர்ஜிய அதிபர் சந்திப்பு\nஅமெரிக்க அர���ுத்துறை செயலருடன் ஜோர்ஜிய அதிபர்\nஅமெரிக்க அரசுத்துறைச் செயலர் கொண்டலீஸா ரைஸ் அம்மையாருடன் பேச்சு நடத்திய ஜோர்ஜிய அதிபர் மிகாயல் சாகாஷ்விலிப் பின்னர் கருத்துவெளியிடுகையில், தங்களுடைய நாட்டில் எந்தப் பகுதியும் அந்நிய ஆக்கிரமிப்பின் கீழ் இருப்பதை தன்னால் ஒருபோதும் சகித்துக்கொண்டிருக்க முடியாது என்று கூறியிருக்கின்றார்.\nஜோர்ஜியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் ரஷ்யா மதித்து நடக்க வேண்டும் என்று கொண்டலீஸா ரைஸ் தெரிவித்துள்ளார்.\nபிரான்ஸ் மத்தியஸ்தத்தில் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்த உடன்படிக்கையில் ஜோர்ஜியா தற்போது கையெழுத்திட்டுள்ளது என்றும் கொண்டலீஸா ரைஸ் குறிப்பிட்டுள்ளார்.\nஜோர்ஜிய நிலப்பரப்பில் ரஷ்யப் படைகளின் இருப்பு நீடிக்கிறது\nஜோர்ஜியாவின் நிலப் பகுதிக்குள் மூன்று முக்கிய நகரங்களின் உட்பகுதிகளின் இன்னமும் ரஷ்யப் படைகள் நிலைகொண்டுள்ளன.\nஜோர்ஜியாவின் மேற்கு பகுதியிலிருந்து பிரிந்து சென்ற அப்காஸியாப் பிரதேசத்திலுள்ள போட்டி என்ற நகரிலிருக்கும் பிபிசியின் செய்தியாளார், அங்குள்ள கடற்படைகளின் கப்பல்களை நிறுத்தும் இடத்தில் ரஷ்யாவின் துருப்புக்களை ஏற்றிச் செல்லும் படகுகள், கவச வாகனங்கள் மற்றும் அதிவேக படகுகள் நிலை கொண்டுள்ளதாகக் கூறுகிறார்.\nஅங்குள்ள இராணுவத் தளவாடங்களை அழிப்பதே ரஷியாவின் நோக்கமாக இருக்கக்கூடும் என்று தோன்றுவதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவிக்கிறார்.\nஇவை மட்டுமில்லாமல், இன்னும் உள்ளே செனாக்கி நிலப்பகுதியில், பெரிய அளவில் ரஷிய இராணுவப் படைகள் இருக்கின்றன. அவர்கள் அந்தப் பகுதியிலிருந்து பெருமளவில் ஜோர்ஜியாவின் தளவாடங்களை கைப்பற்றியுள்ளதாக கூறியுள்ளனர்.\nஇதேவேளை, கோரி நகரின் கட்டுப்பாட்டை மீண்டும் கையளிப்பது தொடர்பில் ஜோர்ஜிய போலீசாருடன் ரஷ்யர்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார்கள்.\nஏவுகணை பாதுகாப்புத் திட்டம்: போலந்து-அமெரிக்க உடன்பாட்டை ரஷ்யா விமர்சித்துள்ளது\nஏவுகணை பாதுகாப்புத் திட்டத்தை விளக்குகிறார் அமெரிக்க அரசு அதிகாரி\nஅமெரிக்க ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதிக்கான தளத்தை தமது நாட்டில் வைத்துக்கொள்ள உடன்படுவதன் மூலம், போலந்து, ஒரு தாக்குதல் இலக்காகிறது என்று ரஷ்ய கூறுகிறது.\nரஷ��ய இராணுவ படையின் துணைத் தலைவரான ஜெனரல், அனடோலி நொகொவிட்சின் அவர்களால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபோக்கிரி நாடுகள் என்று தாம் கூறிக்கொள்ளும் நாடுகளிடம் இருந்துவருகின்ற ஏவுகணைத் தாக்குதல்களில் இருந்து அமெரிக்காவை பாதுகாத்துக்கொள்ளவே இந்த பாதுகாப்புக் கவசத்திட்டம் வடிவமைக்கப்பட்டதாக அமெரிக்கா கூறுகிறது.\nஆனால், இது ரஷ்யாவை இலக்கு வைத்தது என்றே ரஷ்யா இதனைப் பார்ப்பதாக, ரஷ்ய அதிபர் மெட்வெடேவ் அவர்கள் இன்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.\nஇந்தத்திட்டத்தின்படி, வழி மறித்துத் தாக்கும் ஏவுகணைகளை பால்டிக் கடற்கரையோரம் அமெரிக்கா நிறுவ, போலந்து அனுமதிக்கும். அதற்குப் பதிலாக, போலந்தின் இராணுவத்தை நவீனமயப்படுத்த அமெரிக்கா உதவுவதுடன், போலந்தின் விமானப்படையில், பாட்ரியட் ஏவுகணைகளை இணைப்பதன் மூலம் அதனை வலுப்படுத்தவும் உதவும்.\nஜோர்ஜியாவில் இருந்து ரஷ்யத் துருப்புகள் திங்கட்கிழமை முதல் வெளியேறும் – ரஷ்ய அதிபர்\nஜோர்ஜியாவிலிருந்து ரஷ்யத் துருப்புகள் வெளியேறுவது தொடர்பில் சற்றுக் குழப்பம் எழுந்த நிலையில், ரஷ்ய அதிபர் திமித்ரி மெத்வியதேவ் பிரஞ்சு அதிபர் நிக்கோலா சர்கோஸியிடம் ரஷ்ய துருப்புகளின் வெளியேற்றம் வரும் திங்கட்கிழமை நன்பகலிலிருந்து ஆரம்பிக்கும் என்று கூறி தெளிவுபடுத்தியுள்ளர்.\nஏற்படுத்தப்பட்டுள்ள சமரச உடன்படிக்கையை ரஷ்யா நடைமுறைப்படுத்தத் தவறினால் கடும் பின்விளைவுகளை அது எதிர்கொள்ள நேரிடும் என்று சர்கோஸி ரஷ்ய அதிபரிடம் எச்சரித்திருந்ததாக பிரஞ்சு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.\nஇதனிடையே ஜெர்மனியின் சான்செல்லர் அங்கெலா மெர்க்கெல் அவர்களும் தன் பங்கில் ரஷ்யா துருப்புகளை வேகமாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.\nடிபிலிஸியில் ஜோர்ஜிய அதிபருடன் பேச்சுநடத்திய பின்னர் கருத்து வெளியிட்ட அங்கேலா மெர்க்கெல் ஜோர்ஜியாவின் நில ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டுமென்றும் அகதிகளுக்கு உதவிகள் கிடைக்க இடமளிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.\nஜோர்ஜியா விரும்பினால் இனியும் கூட அதனால் நேட்டோ உறுப்புரிமையைப் பெற இயலும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஜோர்ஜியாவில் வன்முறைகள் தொடர்வதாக ஜோர்ஜியா அதிபர் குற்றச்சாட்டு\nஜார்ஜியாவில் வன்முறைகள், சூறையாடல்கள் தொடர்வதோடு, பாதிப்புகள் பல இடங்களுக்கு பரவியிருப்பதாகவும், பல்லாயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் ஜார்ஜிய அதிபர் மிகைல் சாக்ஸ்விலி தெரிவித்துள்ளார்.\nஇது ரஷ்யாவின் இன ஒழிப்பு செயல் என்று கூறியுள்ள அவர், ஜார்ஜியா ஒரு போதும் தனது பகுதியை விட்டு கொடுக்காது என்றும் தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையே, தங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட கோரி நகரத்தின் நுழைவு வாயில்களை ரஷ்யப் படைகள் தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளன, அத்தோடு கோரி மற்றும் தலைநகர் டிபிலிஸிக்குப் இடையில் சோதனைச்சாவடிகளை அமைத்துள்ளனர்.\nகோரி நகரத்திற்கு மனிதாபிமான உதவிகளை ரஷ்ய படையினர் அனுமதித்துள்ளனர். இந்த நகரத்தில் செஞ்சிலுவை சங்கத்தின் நிவாரணப் பொருட்கள் அடங்கிய வாகனத்தை மக்கள் வழிமறித்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.\nஜோர்ஜியாவில் தாக்குதல்கள் தொடருவதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்\nரஷ்யாவுக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையில் பிரான்ஸ் நாட்டின் மத்தியஸ்தத்தின் ஊடான போர்நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டு பல மணிநேரத்தின் பின்னரும் கூட ஜோர்ஜிய நகரான கோரியிலும் மற்றும் அதனைச் சுற்றவரவுள்ள கிராமங்களிலும் சூட்டுச் சம்பவங்களும் கொள்ளையடிப்புச் சம்பவங்களும் இடம்பெற்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅங்குள்ள தளத்தில் இருந்த ஜோர்ஜியப் படையினரின் இராணுவத் தளபாடங்களை, ரஷ்ய தாங்கிகள் நிர்மூலம் செய்துவிட்டதாகத் தென்படுவதாக அந்த நகருக்கு வெளியேயுள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nதெற்கு அசட்டியாவின் பிரிவினைவாதிகளால் பெருமளவு கொள்ளைகள் மேற்கொள்ளப்படுவதாக அங்கிருந்து வெளியேறிவருகின்ற மக்கள் கூறுகிறார்கள்.\nதுப்பாக்கி முனையில் மக்கள் சூறையாடப்படுவதுடன், வீடுகளும் தீ வைத்து எரிக்கப்படுகின்றன.\nகோரியில் இருந்து தெற்காக, ஜோர்ஜிய தலைநகர் திபிலிசியை நோக்கி ரஷ்ய கவச வாகனங்கள் முன்னேறிவருகின்றன. ஆனால், பின்னர் பிரதான வீதி மூடப்பட்டுவிட்டது.\nகோரிக்கு வெளியே பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்ற ஜோர்ஜியத் தளங்களில் இருந்து இராணுவ தளபாடங்களையும், வெடிபொருட்களையும் ரஷ்யப் படையினர் அகற்றி வருவதாக ரஷ்ய இராணுவத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர�� தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் மாகாணச் சபைத் தேர்தல்கள்\nஇலங்கையின் சபரகமுவ மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கான மாகாணசபைத் தேர்தல்கள் சனிக்கிழமையன்று நடைபெற்றுள்ளது. இதில் ஆங்காங்கே சில வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.\nசுமார் 21 லட்சம் வாக்காளர்களை கொண்ட இந்த தேர்தலில், சுமார் 65 சதவீத வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.\nமொத்தம் 77 பிரதிநிதிகளை தேர்தெடுக்க நடைபெற்ற இந்த தேர்தலில் சுமார் 1698 வேட்பாளர்கள் பங்கேற்றனர். இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது பிரதான அரசியல் கட்சிகள் பல்வேறு விதமான வன்முறையில் ஈடுப்பட்டதாக சுயாதீன தேர்தல் அமைப்புகள் கருத்து வெளியிட்டு இருந்தன.\nஇலங்கையின் வடக்கே தொடரும் இடம்பெயரல்கள்\nஇலங்கையின் வடக்கே – மன்னார் மாவட்டத்தின் வடபகுதியிலிருந்தும் – முல்லைத்தீவு மாவட்டத்தின் மேற்குப் பிரதேசத்திலிருந்தும் – கிளிநொச்சி மாவட்டத்தின் முழங்காவில் ஜெயபுரம் வன்னேரிக்குளம் ஆனைவிழுந்தான் அக்கராயன் ஸ்கந்தபுரம் போன்ற பகுதிகளிலிருந்தும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்திருக்கின்றார்.\nஇவற்றில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை 22 பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றன. அடுத்த மாதம் 8 ஆம் திகதி 3 ஆம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் இந்தக் குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்றி வேறிடங்களில் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொண்டிருப்பதாகவும் கிளிநொச்சி அரசாஙக அதிபர் கூறியிருக்கின்றார்.\nஇடம்பெயர்ந்த மக்களுக்குரிய நிவாரண உதவிகளைச் செய்வதற்குத் தேவையான எரிபொருள் மற்றும் அவர்களுக்கான நிவாரண உணவு போன்றவற்றிற்குப் பற்றாக்குறை நிலவுவதாகவும் கிளிநொச்சி அரசாங்க அதிபர் தெரிவித்திருக்கின்றார்.\nஇதற்கிடையே, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.சண்முகம் திடீரென பொது நிர்வாக அமைச்சுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இன்னும் ஒரு மாதகாலத்தில் எஸ்.சண்முகம் பணியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார் என்பதும் – வவுனியா மாவட்டத்தில் சுமார் நான்கு வருடங்கள் அரசாங்க அதிபராகப் பண��யாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதுணுக்காய், உயிலங்குளம், அக்கராயன்குளம் ஆகியவற்றைக் கைப்பற்றியிருப்பதாக இலங்கை இராணுவம் கூறுகிறது\nஇலங்கையின் வடக்கில் முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்திற்கு மேற்கே உள்ள துணுக்காய், அதனை அண்டிய உயிலங்குளம் மற்றும் அக்கராயன்குளம் பிரதேசத்தின் தென்பகுதி ஆகியவற்றை இராணுவத்தினர் வெள்ளியன்று விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றியிருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.\nதுணுக்காய் நகரப் பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியதையடுத்து இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா, இராணுவ தலைமையகத்தின் முக்கிய இராணுவ அதிகாரிகளுடன் வவுனியாவில் உள்ள வன்னிப் பிராந்திய ஆயுதப்படைகளின் தலைமையகத்திற்கு விஜயம் செய்துள்ளார். முக்கிய களமுனை இராணுவ தளபதிகளுடன் அவர் கலந்துரையாடியுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.\nதுணுக்காய் நகரப் பகுதியை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பது பற்றி விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.\nவட இலங்கை மோதல் நிலவரம் குறித்த மேலதிக விபரங்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nஇலங்கை கிழக்கு பல்கலைக்கழக்கத்தில் சிங்கள மாணவர் சுட்டுக் கொலை\nஇலங்கையில் மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலையில் கிழக்கு பல்கலைக்கழக சிங்கள மாணவர் ஒருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.\nகொல்லப்பட்டவர் வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் இறுதியாண்டு கல்வி பயிலும் மாணவரான பசன் சமரசிங்க என பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nபல்கலைக்கழக சமூகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இந்தச் சம்பவம் காரணமாக அங்கு கல்வி பயிலும் சிங்கள மாணவர்களிடையே பாதுகாப்பு தொடர்பான அச்ச நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளதாக பல்லைக்கழக நிர்வாகம் கூறுகின்றது.\nபல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறும் சிங்கள மாணவர்கள்\nமறு-அறிவித்தல் வரும்வரை பல்கலைக்கழகத்தின் அனைத்து விரிவுரைகளும் இடைநிறுத்தப்படவேண்டும் என்றும் மாணவர்கள் தத்தமது வீடுகளுக்கு திரும்புமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்புடன் சிங்கள மாணவர்கள் குருநாகல் வரை விசேட வாகனங்கள���ல் அனுப்பிவைக்கப்டப்டுள்ளார்கள்.\nஇச்சம்பவத்தையடுத்து பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண முதல்வர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், சிங்கள மாணவர்களையும் நிர்வாகத்தினரையும் சந்தித்து உரையாடினார். சிங்கள மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அவர் தெரிவிக்கும் கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nஇலங்கையில் வெடிகுண்டுக்கான சாதனங்கள் மற்றும் வெடிகுண்டு கண்டெடுப்பு\nஇலங்கையில் தலைநகர் கொழும்பின் புறக்கோட்டை பகுதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றிலிருந்து தற்கொலையங்கிக்குப் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் மற்றும் இலத்திரனியல் சாதனைக்களைக் கண்டுபிடித்திருப்பதாக கொழும்பு பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.\nகொழும்பு புறக்கோட்டை ஓல்கோட் மாவத்தையில் அமைந்துள்ள புனித பிலிப்ஸ் கிறிஸ்தவ தேவாலய வளவினுள் இருந்து சுமார் 19 டெட்டோனேட்டர்கள், 23 ஆளிகள் போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதற்கொலைக்குண்டு அங்கியொன்றினை பொருத்துவதற்காக இவை கொண்டுவந்து மறைத்துவைக்கப்பட்டிருக்கலாம் என அவர்கள் சந்தேகம் வெளியிட்டிருக்கின்றனர்.\nஇது தொடர்பில் இதுவரை யாரும் கைதுசெய்யப்பட்டதாகத் தெரியவில்லை.\nஇதேவேளை, இலங்கையின் மத்திய மலைநகரமான கண்டியின் புறநகர்ப் பகுதியான பலகொல்லவில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவொன்று வீடொன்றின் அருகிலிருந்த மணல்மேடு ஒன்றிலிருந்து சுமார் ஒரு கிலோ எடையுள்ள வெடிகுண்டு ஒன்றைக் கண்டெடுத்துள்ளது.\nஇடம்பெயர்ந்த மக்களுக்கு உடனடி உதவிகள் தேவை: யாழ் ஆயர்\nஇலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையேயான மோதல் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உடனடியாக உதவி வழங்குமாறு யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nயுத்தம் காரணமாக ஒரு லட்சத்து 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக குறிப்பிட்ட யாழ் ஆயர், விரைவில் மழைக்காலம் துவங்கவுள்ள நிலையில், ஆதரவற்று திறந்தவெளியில் இருக்கும் மக்களுக்கு இருப்பிடங்களை அமைத்து தருவது உடனடித் தேவை என்று குறிப்பிட்டார்.\nஉணவு மற்றும் மருந்துப் பொருட்களை தடையற்ற முறையில் கொண்டுவருவதற்கு அரசு உதவ வேண்டு���் என்றும் கேட்டுக்கொண்டார்.\nஅதேநேரம் விடுதலைப் புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார்கள் என்ற அம்னேஸ்ட்டி இன்டர்னேஷனலின் குற்றச்சாட்டு குறித்து கூறுகையில், இக்குற்றச்சாட்டில் ஓரளவு உண்மை இருப்பதாக கூறிய ஆயர், அதேநேரத்தில் இருதரப்பினரும் இச்செயலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் மக்கள் அவர்கள் விரும்பும் பகுதிகளுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nவிடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், குடும்பத்தில் ஒருவர் கட்டாய இராணுவப் பயிற்சிக்கு உட்படுத்தப்படுவதால், அந்தப் பகுதிகளில் இருந்து அரசு கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் அனைவரையும் புலிகளாக அரசு சந்தேகிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nவடக்கில் நிலவும் சூழல் குறித்து யாழ் ஆயர் வெளியிட்ட கருத்துக்களை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nதுணுக்காயைச் சுற்றிவளைத்துள்ளோம்: இலங்கை இராணுவம்\nஇலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பிரதேசத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் முக்கிய தளமாகிய துணுக்காய் நகரப்பகுதியை புதன் அதிகாலை முதல் இராணுவத்தினர் சுற்றிவளைத்து தாக்குதல்களை நடத்தி வருவதாகப் பாதுகாப்பு அமைச்சகம் கூறியிருக்கின்றது.\nதுணுக்காய் நகரத்தின் வடக்கு மற்றும் மேற்குத் திசைகளில் இருந்து நகர்ந்துள்ள படையினர், புதன் காலை இடம்பெற்ற மோதல்களில் 2 விடுதலைப் புலிகளின் சடலங்களைக் கைப்பற்றியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.\nமாங்குளம் – வெள்ளாங்குளம் வீதியில் அமைந்துள்ள துணுக்காய் நகர் விடுதலைப் புலிகளின் அதிமுக்கிய இடமாகக் கடந்த 25 வருடங்களாகத் திகழ்ந்து வந்துள்ளது என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தனது இணையத்தள அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றது.\nஇதேவேளை, விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது விமானப்படையினர் தொடர்ச்சியாக வான்வழி தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், ஓமந்தை பிரதேசத்தில் விடுதலைப் புலிகளின் அடையாளம் காணப்பட்ட இலக்குகள் மீது உலங்கு வானூர்தி மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.\nஓமந்தைக்கு வடமேற்கே 7 கிலோ மீற்றர் தொலைவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. கிளிநொச்சி மாவட்டம் நாச்சிக்குடா பகுதியில் புதன்கிழமை விடுதலைப் புலிகளின் நான்கு இலக்குகள் மீது விமானப்படையினர் தாக்குதல்களை நடத்தியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியிருக்கின்றது.\nவிடுதலைப் புலிகளுக்கு எதிராக வன்னிப் பிரதேசத்தில் இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளில் நேற்றைய சண்டைகளில் 14 விடுதலைப் புலிகளும் 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தனது இணையதள அறிக்கையில் தெரிவித்திருக்கின்றது.\nவவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களின் போர்முனைகளிலும், வெலிஓயா மற்றும் யாழ்ப்பாணம் கிளாலி பகுதிகளிலும் இந்த மோதல்கள் இடம்பெற்றிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.\nஇலங்கை அமைச்சர் மெர்வின் சில்வா நீதிமன்றத்தில் சரண்\nஇலங்கை நீதிமன்றம் ஒன்றினால், பிடியாணை பிறப்பிக்கப்பட்டதை அடுத்து இலங்கை அமைச்சர் மேர்வின் சில்வா வியாழனன்று கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.\nசெய்தியாளர் ஒருவர் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கு ஒன்றில் அவர் மீது கடந்த வாரம் இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.\nஅதேவேளை, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த பொலிஸார் தயக்கம் காட்டுவதாக குற்றஞ்சாட்டியும், அமைச்சர் மேர்வின் சில்வாவை கைது செய்யக் கோரியும் செய்தியாளர்களின் அமைப்புகள் வியாழனன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தின.\nஆயினும் அந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே அமைச்சர் நீதிமன்றில் சரணடைந்துவிட்டதாக கொழும்பில் இருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.\nஇலங்கையின் வடமத்திய மற்றும் சப்ரகமுவ தேர்தல் பிரச்சார இறுதி தினத்தில் வன்முறைகள்\nஇலங்கையின் தென்பகுதியில் எதிர்வரும் சனிக்கிழமை தேர்தல் நடக்கவிருக்கின்ற இரண்டு மாகாண சபைகளான வடமத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் இன்றுடன் தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்தும் முடிவுக்கு வருகின்றன.\nஅரசியல் கட்சிகளும் மற்றும் சுயேச்சைக் குழுக்களும் தமது இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் இன்று ஈடுபட்டிருந்த அதேவேளை, அந்த மாகாணங்களில் இன்று பல்வேறுபட்ட வன்முறைகள் குறித்தும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.\nஅதிலும் குறிப்பாக இன்று தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி தினத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் உட்பட கணிசமான வன்செயல்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரும் மற்றும் உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களும் தெரிவித்துள்ளனர்.\nதுப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள், தீவைப்புகள், அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் மீதான தாக்குதல்கள் என்பன உட்பட கடந்த 24 மணி நேரத்துக்குள் மாத்திரம் பத்துக்கும் அதிகமான வன்செயல்கள் இந்த இரு மாகாணங்களிலும் இடம்பெற்றுள்ளன.\nகுறிப்பாக அநுராதபுரம் மாவட்டத்தில் இடம்பெற்ற மூன்று வெவ்வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் பிரதி அமைச்சர் துமிந்த திஸாநாயக்காவின் இணைப்பதிகாரி ஒருவர் உட்பட 2 பேர் காயமடைந்துள்ளனர்.\n”தமிழர்களில் கணிசமானோரின் வாக்குகள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை என்று குற்றச்சாட்டு”\nஇதேவேளை இலங்கையின் தென்பகுதியில் தமிழர்களை வாக்காளர்களாக பதிவதில் காட்டப்படும் பாரபட்சத்தின் காரணமாக சப்ரகமுவ மாகாணத்திலும் தமிழர்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியினர் குற்றஞ்சாட்டியுள்ளார்கள்.\nஇதன்காரணமாக தோட்டத்தொழிலாளர்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார் அந்த கட்சியின் உபதலைவரான கணபதி கனகராஜ்\nதேர்தல் திணைக்களம் இந்த விடயத்தில் காட்டும் அசிரத்தையும், தோட்டத்தொழிலாளர்களின் அக்கறையீனமுமே இதற்கு காரணம் என்றும் அவர் கூறுகிறார்.\nஇவை குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nவவுனியாவில் சமுர்த்தி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nஇலங்கையில் மக்கள் மத்தியில் வறுமையைத் தணித்து வாழ்க்கையை மேம்படுத்தும் சமுர்த்தி அதிகார சபையின் கீழ் பணியாற்றும் வவுனியா மாவட்ட சமுர்த்தி அலுவலர்கள் பதவி மற்றும் சம்பள உயர்வு கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.\nஅகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உதவி உத்தியோகத்தர் சங்கம் இந்த ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பை விடுத்திருந்தது.\nஇதில் வவுனியா ம��வட்ட தமிழ் சிங்கள நிர்வாக பிரிவுகளைச் சேர்ந்த சமுர்த்தி அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.\nஇது பற்றிய மேலதிக விபரங்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்\nமாணவர்கள் மற்றும் பெற்றோர் போராட்டம்\nஇலங்கையில் பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு வடக்கு கிழக்கில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு செல்ல மறுத்த தென்பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் கொழும்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nபாதுகாப்பு காரணங்களால் வடக்கு மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களுக்கு செல்ல முடியாத நிலையில், தமக்கு தென்பகுதியில் உள்ள பல்கலைக்கழகங்களில் அனுமதி வழங்குமாறு பெரும்பாலான சிங்கள மாணவ, மாணவிகள் கோரியிருந்தனர்.\nஆயினும், இதுவரை அவர்களுக்கு இதுகுறித்து எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.\nஇவை குறித்த செய்திப் பெட்டகத்தை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.\nஇலங்கையில் இடம்பெயர்ந்தவர்களின் நலனுக்கான சட்டமூலம்\nஇலங்கையில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கான பாதுகாப்பு குறித்த சட்டமூலம் ஒன்றினை வரைந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு அதனை சட்டமாக்குவதற்காக உரிய அமைச்சரிடம் கையளித்துள்ளது.\nஇலங்கையில் இடம்பெயர்ந்துள்ள மக்களைப் பாதுகாப்பதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்ந்து அதனை ஒரு சட்டமூலமாக்குவதற்கான முயற்சிகளில் மனித உரிமைகள் ஆணையகம் ஈடுபட்டிருக்கின்றது.\nபல வருடங்களாகத் தொடரும் உள்நாட்டு யுத்தம் மற்றும் சுனாமித் தாக்கம், இயற்கை அனர்த்தங்கள், பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் போன்றவற்றினால் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்திருக்கின்றார்கள்.\nஇவ்வாறு இடம்பெயர்ந்துள்ளவர்களில், போர்ச் சூழலினால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்திருப்பவர்கள், நாட்டில் உள்ள ஏனைய மக்களைப் போன்று கௌரவமிக்க சுதந்திரமான வாழ்க்கையை வாழ முடியாதவர்களாக இருப்பதாகவும், மனித உரிமைகள் ஆணையகம் குறிப்பிடுகின்றது.\nஇந்த நிலையில் இடம்பெயர்ந்த மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அவற்றை மேம்படுத்துவதற்குமான சட்டமூலம் ஒன்றை அது வரைந்திருக்கின்றது.\nஇதனை நாடாளுமன்றத்த��ல் சமர்ப்பிப்பதற்காக, அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்கவிடம் அதனைக் கையளித்திருப்பதாக மனித உரிமைகள் ஆணையகம் தெரிவித்திருக்கின்றது.\nஇடம்பெயருகின்ற மக்களின் உரிமைகளைப் பல்வேறு நிலைகளிலும் பாதுகாத்து, சமூக பொருளாதார அடிப்படையில் அவர்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்துவதே இந்த சட்ட வரைவின் முக்கிய நோக்கமாகும் என்றும், இந்த வரைவு குறித்து பொது மக்களின் கருத்துகளைத் திரட்டுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அந்த ஆணையகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nவடக்கு அகதிகளுக்கு உதவுவது என்று கிழக்கு மாகாண சபை முடிவு\nஇலங்கையின் வடக்கே போர் இடம்பெறும் பகுதிகளில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான அவசர நிவாரண உதவிகளை வழங்குவதற்கான தீர்மானம் ஒன்றை கிழக்கு மாகாண சபை நிறைவேற்றியுள்ளது.\nமோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் கிளிநொச்சி மற்றும் அதனருகே உள்ள பகுதிகளைச் சேர்ந்த இடம்பெயர்ந்த மக்களுக்கு அவசர உதவிகள் மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்க நடவடிக்கை எடுப்பது என்றும் கிழக்கு மாகாண சபை முடிவெடுத்துள்ளது.\nஇவை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து பேசுவது என்றும் அங்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஎத்தகைய உதவிகளை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து ஜனாதிபதியைச் சந்தித்து பேசிய பின்னரே முடிவு செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை அணியுடன் விளையாடிவரும் நிலையில் போர்மேகம் சூழ்ந்துள்ள இலங்கையின் வடக்கே வவுனியாவில் பார்வையிழந்தவர்களுக்கான கிரிக்கட் விளையாட்டுப் பயிற்சி நடைபெற்றுள்ளது.\nவடக்கு கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இந்தப் பயிற்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டதாக இந்தப் பயிற்சியை வழங்கிய கட்புல வலுவிழந்தவர்களுக்கான தேசிய கிரிக்கட் கழகத்தின் தலைவர் ரியன்ஸி பெனடிக்ட் அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.\nமூன்று நாட்கள் நடைபெற்ற இந்தப் பயிற்சியை வவுனியா வலுவிழந்தோருக்கான புனர்வாழ்வு நிறுவனத்தி���் தலைவர் வி.சுப்பிரமணியம் அவர்கள் ஒழுங்கு செய்திருந்தார்.\n”ஒருவர் பார்வை இழந்திருக்கின்றார் என்பதற்காக அவரது – விளையாட்டுத்துறை சார்ந்த திறமைகள் பண்புகள் என்பன பாதிக்கப்படக் கூடாது, அவ்வாறு கட்புல வலுவிழந்தவர்களை ஊககுவிக்க வேண்டும்” என்பதே தமது கழகத்தின் நோக்கம் என்றும் கட்புல வலுவிழந்தவர்களுக்கான தேசிய கிரிக்கட் கழகத்தின் தலைவர் ரியன்ஸி பெனடிக்ட் கூறுகின்றார்.\nவட இலங்கை நிலவரம் தொடர்பில் புலிகள் பொய்ப் பிரச்சாரம்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா\nஇலங்கையின் வடக்கில் யதார்த்த நிலை வேறு விதமாக இருக்க, வெளியுலகுக்கு பொய்யான பிரச்சாரம் செய்யப்படுகிறது என்றும், இடம்பெயர்ந்துள்ள மக்களை விடுதலைப் புலிகள் மனிதக் கேடயமாகப் பயன்படுத்துகின்றனர் என்றும் இலங்கை அரசின் சமூக சேவைகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் கிழக்கில் செய்தது போலவே மக்களை மீட்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது என்றும், இது தொடர்பில் அந்தப் பகுதியிலுள்ள மாவட்ட அரசாங்க அதிபர்களுடன் தான் தொடர்பில் இருப்பதாகவும், ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளதாகவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.\nமக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை களைவதில் அரசுக்கு மட்டுமல்ல விடுதலைப் புலிகளுக்கும் பொறுப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.\nதற்போது வடக்கு பகுதியில் ஆயிரக்காண ஏக்கர்கள் அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில், அந்த நடவடிக்கையும் தடைபட்டுள்ளது குறித்து கொழும்பிலிருந்து கொண்டு அரசால் மட்டுமே பெரிய அளவில் எதுவும் செய்துவிடமுடியாது என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து வெளியிட்டார்.\nவிடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்துகின்றனர்: அனைத்துலக அபய ஸ்தாபனம்\nவிடுதலைப்புலிகள் அமைப்பினர் இலங்கை அரசாங்கப் படைகளுக்கு எதிராக பொதுமக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்துவதன் மூலம், சர்வதேச சட்டங்களை மீறுவதாக மனித உரிமை அமைப்பான அனைத்துலக அபய ஸ்தாபனம் கூறுகிறது.\nஇலங்கை இராணுவ நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் வகையில், விடுதலைப்புலிகள் மக்களை பலவந்தமாக தமது கட்டுப்பாட்டுப் பகுதியில் தடுத்து வைத்துள்ளது குறித்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அனைத்துலக அபய ஸ்தாபனத்தின் ஆய்வாளர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஅவர்களுக்கு உதவுவதற்கு அரசாங்கமும் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇலங்கையில் நீண்ட காலமாக தொடரும் மோதலில், இராணுவ இலக்குகளை எட்டுவதற்காக இலங்கையில் போரில் ஈடுபடுகின்ற இரண்டு தரப்பினரும் பொதுமக்களை ஆபத்தில் விடுவதாக அபய ஸ்தாபனம் கூறியுள்ளது.\nஅபய ஸ்தாபனத்தின் தற்போதைய அறிக்கை குறித்து அந்நிறுவனத்தின் இலங்கை விவகார ஆய்வாளர் யோலாண்டா ஃபாஸ்டர் தமிழோசைக்குத் தெரிவித்தக் கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nமன்னார் மடு ஆலயத்தில் ஆவணித் திருவிழாவை ஒட்டி திருப்பலி பூசை\nஇலங்கையின் வடமேற்கே இராணுவத்தின் வசமாகியுள்ள மடுக்கோவிலின் ஆவணி மாதத் திருநாளையொட்டி வெள்ளியன்று எளிமையான முறையில் திருப்பலி பூசை ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கின்றது.\nநான்கு மாதங்களின் பின்னர் இந்த ஆலயத்தை திருச்சபையினரிடம் இராணுவத்தினர் ஒப்படைத்துள்ளதையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை முதல் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான யாத்திரிகர்கள் இங்கு சென்றுவர அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.\nஆயினும் வெள்ளிக்கிழமை விசேட தினமாதலால் நாட்டின் தென்பகுதியில் இருந்து 700 பேர் அங்கு வந்திருந்ததாக மடு பரிபாலகர் அருட்திரு எமிலியானுஸ்பிள்ளை அவர்கள் தமிழோசையிடம் தெரிவித்தார்.\nவடபகுதியில் இருந்து யாத்திரிகர்கள் எவரும் இன்று வரவில்லை என்றும் அவர் கூறினார்.\nசேதமடைந்திருந்த மடுக்கோவிலின் கட்டிடங்கள் திருத்தப்பட்டுள்ள போதிலும், பல்வேறு வசதியீனங்களுக்கு மத்தியிலேயே தாங்கள் அங்கு தங்கியிருப்பதாக அருட்தந்தை எமிலியானுஸ்பிள்ளை தெரிவிக்கின்றார்.\nவிடுதலைப் புலிகளின் முக்கிய பயிற்சித் தளத்தை கைப்பற்றியுள்ளதாக இலங்கை இராணுவம் கூறுகிறது\nஇலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் ஜீவன் தளம் எனப்படும் முக்கிய பயிற்சித் தளத்தை இராணுவத்தினர் கைப்பற்றியிருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது.\nவிடுதலைப் புலிகளின் பிரசித்தி பெற்ற தளமாகிய ஒன்ஃபோர் தளம் எனப்படும் முகாமின் முக்கிய பகுதிகளில் ஜீவ��் தளமும் ஒன்று என பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டிருக்கின்றது.\nகைப்பற்றப்பட்டுள்ள இந்த தளத்தில் 1250 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நான்கு கட்டிடங்களும், 100 பதுங்கு குழிகளும், 35 கழிப்பறைகளும் இருப்பதாகவும், இந்தப் பகுதியில் உயிரிழந்த விடுதலைப் புலிகள் 69 பேரின் கல்லறைகள் காணப்பட்டதாகவும், பாதுகாப்பு அமைச்சகம் தனது இணையத்தள அறிக்iயில் தெரிவித்திருக்கின்றது.\nஎனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.\nவவுனியா பாலமோட்டை, துணுக்காய், வெலிஓயா ஆகிய களமுனைகள் உட்பட்ட வன்னிப் போர்முனைகளில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 38 விடுதலைப் புலிகளும் 5 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருப்பதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடகத் தகவல் மையம் தெரிவித்திருக்கின்றது.\nஎனினும் வவுனியா பாலமோட்டை பகுதியில் இராணுவத்தின் முன்னேற்ற முயற்சியை முறியடித்துள்ளதாகத் தெரிவித்துள்ள விடுதலைப் புலிகள் இங்கு இராணுவத்தினருடன் இடம்பெற்ற சண்டைகளில் 11 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளனர்.\nவன்னியில் ஒன்றரை லட்சம் மக்கள் இடம்பெயர்ந்து அல்லப்படுவதாக புகார்\nஇலங்கையின் வடக்கே வன்னிப்பிரதேசத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தொடரும் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக அந்தப்பிரதேசத்தினுள் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் இடம்பெயர்ந்து மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து வருவதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.\nவீதியோரங்களில் மர நிழல்களில் பொது இடங்களில் தங்கியுள்ள இவர்கள் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வருவதாகவும் இவர்களுக்குத் தேவையான அடிப்படை சுகாதார வசதிகளை வழங்குவது கடினமாகியிருப்பதாகவும் அவர் கூறுகின்றார்.\nஇடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்ச்சியான எறிகணை வீச்சுக்கள், விமானக் குண்டுத் தாக்குதல்கள் காரணமாகவும் வேறு பல்வேறு பிரச்சினைகள் காரணமாகவும் உளவியல் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.\nவன்னிப்பிரதேசத்து நிலைமைகள் குறித்து அவர் எமது வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகத்திடம் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பான மேலதிக விபரங்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.\nவன்னி பகுதிக்கு மனிதாபிமான நடவடிக்கைகள் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும் – கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோரிக்கை\nகிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரைரத்தினம்\nஇலங்கையில் வடக்கே வன்னிப் பிரதேசத்தில் தொடரும் இராணுவ நடவடிக்கை காரணமாக இடம் பெயர்விற்குள்ளாகியிருக்கும் மக்களின் துயர் துடைக்க, கிழக்கு மாகாண சபை அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க முன்வரவேண்டும் என மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனிடம் கோரிக்கையொன்று முன் வைக்கப்பட்டுள்ளது.\nஇக்கோரிக்கையை முன் வைத்து கடிதமொன்றை தமிழ் ஜனநாயக தேசியக்கூட்டமைப்பை சேர்ந்த மாகாண சபை உறுப்பினரான இரா.துரைரத்தினம் அனுப்பி வைத்துள்ளார்.\nவன்னிப் பிரதேசத்தில் ஏற்கனவே இடம் பெயர்ந்தவர்களும், நிரந்தர வசிப்பாளர்களும் என ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்விற்கு உள்ளாகி அல்லல்படுவதாகவும், உணவு, உடை, குழந்தைகளுக்கான பால்மா உட்பட இவர்களுக்கான மனிதாபிமான உதவிகளை அனுப்பி வைப்பது குறித்து அக் கடிதத்தில் தான் முதலமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளதாக அவர் கூறுகிறார்.\nஅத்தோடு மக்களை வெளியேறவிடாமல் விடுதலைப் புலிகள் தடுத்து மனிதக் கேடயமாக பயன்படுத்துவார்களானால் அது கண்டிக்க வேண்டியது என்றும்,\nஅதே போல மக்கள் குடியிருப்பு பகுதிகள் மீது அரசாங்கத்தினால்\nமேற்கொள்ளப்படும் தாக்குதல்களினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு அரசாங்கமே பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் கூறுகின்றார்.\nஇலங்கையின் கிழக்கு மாகாணத்தில் 1 இலட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பெரும்போக விவசாயம்\nஇலங்கையின் கிழக்கு மாகாணப் பகுதியில் தற்போது சிறுபோக வேளாண்மைச் செய்கை முடிவடைந்து, பெரும்போக விவசாயச் செய்கையினை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு\nஇந்த நிலையில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் ஒரு இலட்சம்\nஹெக்டேர் விவசாய விளைநிலத்தில் விவசாயம்\nசெய்வதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு\nவருவதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரையப்பா நவரட்ணராஜா தெரிவித்திருக்கின்றார்.\nஅத்தோடு விவசாயிகளுக்கு நிதி உதவி, விதை நெல் உதவி, நில மேம்பாடு மற்றும் இதர வசதிகளை விவசாய அமைச்சு செய்து கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் விளைப்பொருட்களை சந்தைபடுத்தல் என்பது சுலபமான விஷயமாக தான் இருக்கும், என்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரையப்பா நவரட்ணராஜா தெரிவித்திருக்கின்றார்.\nகல்விளான் மற்றும் முழங்காவில் ஆகியவற்றைக் கைப்பற்றியதாக இராணுவம் அறிவிப்பு\nஇலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள கல்விளான் சிற்றூரையும், கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குக் கரையோரத்தில் உள்ள முழங்காவில் பகுதியையும் விடுதலைப் புலிகளிடமிருந்து அரச படைகள் இன்று கைப்பற்றியிருப்பதாக இலங்கை இராணுவம் தெரிவித்திருக்கின்றது.\nவிடுதலைப் புலிகளின் கேந்திர முக்கியத்துவம் மிக்க இடமாகிய துணுக்காய்க்கு தென்மேற்கில் உள்ள கல்விளான் பகுதியை நோக்கி முன்னேறிய படையினருக்கு எதிரான விடுதலைப் புலிகளின் கடுமையான பலநாள் எதிர் தாக்குதல்களுக்குப் பின்னர், இந்தப் பிரதேசத்தை இராணுவம் கைப்பற்றியிருப்பதாகக் கூறியுள்ள பாதுகாப்பு அமைச்சகம், நேற்று இந்தப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களில் 2 விடுதலைப் புலிகளும், இராணுவச் சிப்பாய் ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றது.\nஎனினும் இது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து உடனடியாகத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.\nஆயினும் வவுனியா நவ்வி, குஞ்சுக்குளம் பகுதிகளில் நேற்று இராணுவத்தினருக்கு எதிராக தாங்கள் மேற்கொண்ட தாக்குதல்களில் 18 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்திருக்கின்றனர். இந்தப் பகுதியில் முன்னேற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினரின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர்.\nஆனால், வவுனியா பாலமோட்டை பகுதியில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவத்தினர் நேற்று மேற்கொண்ட நடவடிக்கைகளில் 9 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டிருப்பதாகவும், இராணுவச் சிப்பாய் ஒருவர் காயமடைந்திருப்பதாகவும் இலங்கை இராணுவம் தெரிவித்திருக்கின்றது.\nவவுனிக்குளம் மற்றும் வெலிஓயா களமுனைகளில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக நேற்று மேற்கொண்ட தாக்குதல்களில் 5 விடுதலைப் புலிகளும், 4 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிர���ப்பதாகவும் இராணுவம் தெரிவித்திருக்கின்றது.\nநலன்புரி நிலையத்தில் மீண்டும் தீ\nஇரண்டாவது தடவையாக தீ விபத்து\nவவுனியா, பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் இன்று பகல் ஏற்பட்ட தீயினால் அந்த நலன்புரிநியைத் தொகுதியின் இரண்டு பிரிவுகளில் உள்ள 80 வாழ்விடங்கள் முற்றாக எரிந்து சாம்பலாகியிருப்பதாக வவுனியா பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.\nஇந்தச் சம்பவத்தில் 70 குடும்பங்கள் வசிப்பிடங்களை இழந்துள்ளதாகவும், சுமார் 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் எஸ்.சண்முகம் தெரிவித்திருக்கின்றார்.\nகடந்த மாதம் 17 ஆம் திகதியும் இதே இடத்தில் ஒரு தீ விபத்து ஏற்பட்டதும், அதிலும் நூற்ருக்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nபாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமைத்த உணவு வழங்கப்படுவதாகவும், இந்த நலன்புரிநிலையத் தொகுதியில் உள்ள பாடசாலை மண்டபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும், அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியோடு இந்த குழும்பங்களுக்குத் தேவையான அடுத்த கட்ட உதவிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் வவுனியா அரசாங்க அதிபர் எஸ்.சண்முகம் தெரிவித்தார்.\nகிழக்கு இலங்கையில் ஆட்கடத்தல்கள், கொலைகள்\nஅம்பாறை மாவட்டம் கல்முனையில் ஒரு தாயும் மகனும் ஆயுதக் குழுவொன்றினால் கடத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nமேலும் மட்டக்களப்பு கொத்தியாவளை கிராமத்தில் புதன் நள்ளிரவு கடத்தப்பட்ட விவசாயியொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.\nஇருப்பினும் இக்கடத்தல்கள் மற்றும் கொலைக்கான பின்னனியோ, சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களோ இதுவரை கண்டறியப்படவில்லை என்று பொலிசார் குறிப்பிடுகின்றனர்.\nஇதேவேளை, திருகோணமலை மாவட்டம் நிலாவெளிப் பகுதியில் உள்ள காட்டுப் பிரதேசத்தில், புதன் மாலை விறகு வெட்டச் சென்ற இருவர் சுட்டுக்கொல்லபட்டுள்ளார்கள்.\nவிடுதலைப்புலிகளே இவர்களை சுட்டுக்கொன்றதாக ஆரம்கட்ட விசாரணைகளில் தெரியவந்ததாக படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் விடுதலைப்புலிகள் தரப்பில் இது குறித்து கருத்துக்கள் எதுவும் வரவில்லை.\nதெற்கு ஒஸ்ஸெட்டியாவில் சண்டையை நிறுத்தும்படி ஜோர்ஜியா தமது துருப்பினருக���கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறுகிறது\nஜோர்ஜியா, தெற்கு ஒஸ்ஸெட்டியாவிலுள்ள தமது படையினருக்குப் போரை நிறுத்தும்படி ஆணையிட்டிருப்பதாக திப்லிசியிலுள்ள ரஷ்யத் தூதரகத்துக்குத் தெரிவித்துள்ளது.\nஅத்துடன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக உடனடியாகப் பேச்சுவார்த்தைகளை தொடங்கத் தாங்கள் தயார் என்று ரஷ்யாவுக்குத் தெரிவித்துள்ளதாகவும் ஜோர்ஜியா அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஜோர்யியப் படைகள் தெற்கு ஒஸ்ஸெட்டியாவிலிருந்து விலகிவிட்டன என்றும், தற்போது அந்த நகரம் ரஷ்யப் படைகளின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது எனவும் ஜோர்ஜியா கூறுகிறது.\nஆனால் பெரிய பீரங்கிகள் விலகியதைத் தாங்கள் கண்டிருந்தாலும், ஜோர்ஜியப் படைகள் இன்னமும் அப்பகுதியில் உள்ளன என்று சீனா கூறுகிறது. கூடவே ஜோர்ஜயிப் படைகள் முழதாக விலகாது போர்நிறுத்தப் பேச்சுக்கு வாய்ப்பில்லை என்றும் ரஷ்யா கூறியுள்ளது.\nஇதற்கிடையே ஜோர்ஜியாவின் தலைநகர் திப்லிசியின் புறநகர் பகுதியிலுள்ள படை விமானத் தளம் மீது ரஷ்ய விமானம் குண்டுவீசியதாக ஜோர்ஜியா கூறியுள்ளது.\nபடைக் குவிப்பு செய்வதாக அப்காஸிய அதிகாரிகள் கூறுகின்றனர்\nஜோர்ஜியாவிடமிருந்து பிரிந்துபோன இன்னொரு பகுதியான அப்காஸியாவின் அதிகாரிகள் தாங்கள் முழு அளவில் படைகளைக் குவிப்பதாகத் தெரிவித்துள்ளனர். தமது வட பகுதி நகரான கொடோரிப் பள்ளத்தாக்கிலிருந்து ஜோர்ஜியப் படைகளை விரட்ட சுமார் ஆயிரம் துருப்பினரை அனுப்பியுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.\nஅப்பகுதியில் இருக்கும் ஐ.நா. பாதுகாப்புக் கண்காணிப்புப் படையினரை விலக்கிக்கொள்ளும்படி ரஷ்யா ஐ.நா.வைக் கேட்டுள்ளது.\nஅப்பகுதிக்கு ரஷ்யா ஆயிரக்கணக்கான படைகளை அனுப்பியுள்ளது என ஜோர்ஜியா முறைப்பட்டுள்ளது.\nஜோர்ஜியாவுடன் நடக்கும் மோதலில் ரஷ்யா எடுத்துள்ளது அளவு மிஞ்சிய ஆபத்தான நடவடிக்கை என அமெரிக்க அதிபர் தரப்புக் கடிந்துள்ளது.\nஅதிபர் புஷ் அவர்களோடு ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் சீனாவில் இருக்கின்ற அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜேம்ஸ் ஜெஃப்ரி அவர்கள், ரஷ்யாவின் நடவடிக்கைகள் அடங்காமல் அதிகரிக்கும் பட்சத்தில் அவை அமெரிக்கா, ரஷ்யா இடையிலான நீண்டகால உறவுகளைக் கணிசமாகப் பாதிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.\nபிரெஞ்சு அதிபர�� சர்க்கோசி அவர்களோடு தொலைபேசியில் பேசியிருந்த ஜெர்மனியின் சான்சல்லர் அஞ்செலா மெர்க்கல் அவர்கள், நிபந்தனைகள் எவையுமின்றி அப்பகுதியில் போர் உடன் நிறுத்தப்பட வேண்டும் என்றுள்ளார்.\nபோப்பாண்டவர் பெனடிக்ட் அவர்களும் போரை நிறுத்தும்படி கேட்டுள்ளார்.\nரஷ்ய தாக்குதலைத் தொடர்ந்து ஜார்ஜியாவில் யுத்த நிலை பிரகடனம்\nஜார்ஜியாவிலே பிரிவினை கோரும் தெற்கு அஸ்ஸெட்டியா பிராந்தியத்தின் அருகில் அமைந்துள்ள கோரி நகரில் ரஷ்ய விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், ஜார்ஜியாவில் யுத்த நிலையை பிரகடனம் செய்யும் அதிபரின் ஆணைக்கு அந்நாட்டின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.\nஜார்ஜியத் துருப்புகள் குவிக்கப்பட்டுவருகின்ற இராணுவ நிலைகளை இலக்குவைத்து ரஷ்ய விமானங்கள் தாக்கின என்றாலும், ஒரு தாக்குதலில் இரண்டு அடுக்குமாடிக் குடியிருப்புகள் சேதப்படுத்தப்பட்டிருந்தன.\nஇதில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டும் காயப்படுத்தப்பட்டும் இருக்கிறார்கள். தங்களது விமானங்கள் இரண்டு சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன என்பதையும் ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ளது.\nதெற்கு அஸ்ஸெட்டியாவின் தலைநகர் ஷின்வாலியைக் முற்றுகையிட ஜார்ஜியர்கள் செய்த முயற்சிக்குப் பின்னர், அந்நகரின் கட்டுப்பாட்டை ரஷ்யத் துருப்பினர் கைப்பற்றியுள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.\nஅப்காஸியப் பிரிவினைவாதிகளும் ஜார்ஜியப் படைகள் மீது தாக்குதல்\nஜார்ஜியாவில் இருக்கின்ற மற்றுமொரு பிரிந்துபோன பிராந்தியமான அப்காஸியாவில் இருக்கின்ற பிரிவினைவாதிகள், கொடொரி கோர்ஜில் உள்ள ஜோர்ஜியப் படைகள் மீது தாம் வான் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக கூறுகிறார்கள்.\nகோர்ஜில் இருக்கின்ற ஜார்ஜியப் படைகளை அங்கிருந்து விரட்டுவதே தமது நோக்கம் என்று, அப்காஸியாவில் சுய-அரசாங்கத்தை பிரகடனம் செய்துள்ள ஆட்சியாளர்களின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.\nஇந்த கோர்ஜ் பகுதிதான் அங்கு, ஜார்ஜிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரே பகுதியாகும்.\nஜார்ஜியா நிலவரம்: புஷ் கவலை\nஜார்ஜியாவில் உருவாகியுள்ள நெருக்கடி குறித்து தான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக அதிபர் புஷ் கூறுகின்றார்.\nஒலிம்பிக் துவக்கவிழாவில் கலந்துகொண்டிருந்த அதிபர் புஷ் பீய்ஜிங்கிலி���ுந்து கருத்து வெளியிடுகையில், ஜார்ஜிய நிலப்பரப்பின் ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்ததோடு, குண்டுவீசுவதை ரஷ்யா நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தினார்.\nஆனால் ரஷ்யா, தனது முன்னாள் சோவியத் ஒன்றியப் பகுதிகளின் நிலப்பகுதிகளை அபகரிக்கும் எண்ணம் கொண்டிருக்கிறது என்ற குற்றம்சாட்டின் மூலம் ரஷ்ய நடவடிக்கையை ஜார்ஜியா ஊதிப்பெரிதுபடுத்துகிறது என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரொவ் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே ஜார்ஜியத் துருப்பினருக்கு இராக்கில் சண்டையில் ஈடுபடுதற்கு பயிற்சியளித்துவந்த அமெரிக்க இராணுவக் குழுவினர் ஜார்ஜியத் தளங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2255835", "date_download": "2019-06-18T16:49:34Z", "digest": "sha1:FP6IVY5TCHLQMTPM4F74C3TMBB4GOVHU", "length": 19071, "nlines": 93, "source_domain": "m.dinamalar.com", "title": "'கண்ணாமூச்சி ரே ரே...! | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்ட��� வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமாற்றம் செய்த நாள்: ஏப் 16,2019 05:41\nவாக்காளர்களுக்கு பணம் கொடுக்க, அரசியல் கட்சியினர் திட்டமிட்டுள்ள நிலையில், அதை தடுக்க, தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. தேர்தல் ஆணையத்திற்கும், அரசியல் கட்சியினருக்கும் இடையிலான, கண்ணாமூச்சி விளையாட்டில், வெல்லப் போவது யார் என்பது, இன்னும் ஓரிரு தினங்களில் தெரிந்து விடும். இதிலும், பொது மக்கள் ஆதரவு யாருக்கோ, அவர்களுக்கே வெற்றி.\nதேர்தலில், ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுக்கும் பழக்கம், நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆனால், இது மறைமுகமாகவே இருந்தது. மிகவும் பின்தங்கிய மக்களை கவர, பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஆனால், 2009ல், மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் நடந்த இடைத்தேர்தலில், தி.மு.க., பாரபட்சமின்றி, அனைவருக்கும் பணம் வழங்கி, மிகப்பெரிய வெற்றியை பெற்றது.\nஇது, 'திருமங்கலம் பார்முலா' என்ற தனி வழியை, அரசியல்வாதிகளுக்கு ஏற்படுத்தி கொடுத்தது. அதன்பின் நடந்த, அனைத்து இடைத்தேர்தலிலும், பணமே பிரதானமானது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என, அனைவரும், வாக்காளர்களை கவர, பணம் வழங்கத் துவங்கினர். இது, தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. 2014 லோக்சபா தேர்தலில், பணப் பட்டுவாடாவை தடுக்க, தேர்தல் ஆணையம், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த பின், பணப் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க, முதன் முறையாக, மாநிலம் முழுவதும், '144' தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nஇது, ஆளுங்கட்சிக்கு சாதகமாக அமைந்தது. எதிர்க்கட்சியினர் முடங்க, போலீசார் உதவியுடன், ஆளுங்கட்சியினர், ஓட்டுக்கு, 200 ரூபாய் வீதம் கொடுத்தனர். அந்த தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி, 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அடுத்து, 2016 சட்டசபை தேர்தலிலும், பணப் பட்டுவாடாவை தடுக்க, தேர்தல் ஆணையம், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதையும் மீறி, பணப் பட்டுவாடா நடந்தது. அதிக அளவில் பட்டுவாடா நடந்த, அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டசபை தொகுதிகளில், தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. பணப் பட்டுவாடா காரணமாக, தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட தொகுதிகள் என்ற பெயர் கிடைத்தது.\nஇது, தேசிய அளவில், தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தியது. ஆனால், அரசியல் கட்சிகளோ, வாக்காளர்களோ, கொஞ்சமும் கவலைப்படவில்லை. சமீபத்தில�� நடந்த, சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், இதில் புதிய வரலாறு படைத்தது. பணப் பட்டுவாடா காரணமாக, தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் நடந்தபோது, சுயேச்சையாக போட்டியிட்ட, தினகரன் வெற்றி பெற்றார். அவர், 20 ரூபாய், 'டோக்கன்' கொடுத்து, தேர்தல் முடிந்த பின், 10 ஆயிரம் ரூபாய் தருவதாக வாக்குறுதி அளித்து, வெற்றி பெற்றதாக புகார் எழுந்தது. ஒவ்வொரு முறையும், பணப் பட்டுவாடாவை தடுக்க, தேர்தல் ஆணையம், பல்வேறு முயற்சிகள் எடுப்பதும், அவை தோல்வியில் முடிவதும் தொடர்கிறது.\nஇப்போதைய தேர்தலிலும், தேர்தல் ஆணையம், பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளும், தேர்தல் செலவினம் நிறைந்தவையாக அறிவிக்கப்பட்டு, ஒவ்வொரு தொகுதிக்கும், இரண்டு செலவின பார்வையாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தகவல் கிடைத்து, உடனடியாக செல்வதில் தாமதமாவதை தவிர்க்க, மாவட்டந்தோறும் வருமான வரித் துறை அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும், மூன்று பறக்கும் படை, மூன்று நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டன.\nஅவர்கள் வாகனத்தில், இருப்பிடத்தை அறிய உதவும், ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டுள்ளது. அவர்கள் சோதனையை, கட்டுப்பாட்டு அறையிலிருந்து, அதிகாரிகள் கவனித்து வருகின்றனர். இதுவரை இல்லாத அளவிற்கு, அதிகபட்சமாக, 183 கோடி ரூபாய் ரொக்கம், 1,000 கிலோ தங்கம், 611 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பொது மக்கள் புகார் அளிக்க, 'சி விஜில்' எனும், 'மொபைல் ஆப்' செயலி, கட்டணமில்லா டெலிபோன் எண், '1950' ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nதேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளை தாண்டி, பணப் பட்டுவாடா செய்ய, அரசியல் கட்சியினர் தயாராகி வருகின்றனர். இம்முறை லோக்சபா தேர்தலுடன், 18 சட்டசபை தொகுதிகளுக்கும், இடைத்தேர்தல் நடக்கிறது. இத்தொகுதிகளின் வெற்றி, ஆட்சி நீடிக்குமா என்பதை நிர்ணயிக்கக் கூடியதாக உள்ளது. எனவே, அந்தத் தொகுதிகளில், கூடுதல் கவனிப்பு இருக்கும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர். அரசியல்வாதிகள் கொடுப்பதை தடுக்க, நடவடிக்கை மேற்கொள்வது போல, மக்கள் வாங்குவதை தடுக்க, பணம் கொடுத்தவர் மட்டுமின்றி, வாங்கியவர் மீதும் வழக்கு பதிவு செய்ய, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும், தேர்தல் ஆணையம் உத்தரவிட்ட��ள்ளது.\nவழக்கு பதியப்பட்டால், பல சிக்கல்களை சந்திக்க வேண்டி வரும். எனவே, இம்முறை, மக்கள் பணம் வாங்க தயங்குவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், யாருக்கும் தெரியாமல், தேர்தல் ஆணையம் குறித்து கவலைப்படாமல், மக்களுக்கு பணம் வழங்க, அரசியல் கட்சியினர் தயாராகி விட்டனர். அதை தடுக்க, தேர்தல் ஆணையமும் தயாராக உள்ளது. இதில், வெல்லப் போவது யார் என்பது, இன்னும் ஓரிரு நாளில் தெரிந்து விடும். பொது மக்கள் ஒத்துழைப்பு, யாருக்கு கிடைக்கிறதோ, அவர்களுக்கே இதிலும் வெற்றி வாய்ப்பு அதிகம்\n- நமது நிருபர் -\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nஇன்றும் நாளையும் தெரிந்து கொள்ளலாம்\nதேர்தல் ஆணையத்துக்கு வேலை செய்பவர்கள் அரசு அதிகாரிகள் தான். அவர்களிடமும் கட்சி சார்பு நிலை உள்ளது.\nதமிழ்நாட்டில் திருமங்கலத்தில் அஞ்சாநெஞ்சன் பெரிய அளவில் ஆரம்பித்தது இன்று மற்ற மாநிலங்களும் பின்பற்றும் அளவுக்கு போயுள்ளது தமிழகம் எல்லாத்துக்கும் முன்னோடி என்று பெருமைகொள்வோமாக\nமக்கள் பிரதிநிதி சட்டம் மாற்றப்பட வேண்டும். பணம்கொடுப்பவர் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டி இட தடை அவரை நிறுத்திய கட்சிக்கும் தடை இதுதான் பயனளிக்கும்\nR.PERUMALRAJA - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்\nஇறுதியில் வெல்ல போவது அரசியல் கட்சிகள் தான்...ஜனநாயக நாட்டில் அரசியல் கட்சிகளே எல்லாம் ...பிரதமர் முதல் ஆண்டிவரை நிர்ணயிப்பது அரசியல் கட்சிகளே ....எல்லா அரசியல் கட்சிகளும் அயோக்கியர்களே....சந்தற்பவாதிகளே...பணம் அவரவர் சட்டை பையில் கச்சிதமாக உட்காரும் . பணம் கொடுக்கும் விடியோவை மறைமுகமாக படம் பிடித்து வார்டு வாரியாக வெளியிட்டால் பார்க்க சுவாரசியமாக இருக்கும் .\nஜப்பானில் பூகம்பம்: சுனாமி எச்சரிக்கை\nமார்கன் 'மின்னல்' சதம்:397 ரன்கள் குவித்தது இங்கிலாந்து\nஊழல் புகார்: 15 அதிகாரிகளுக்கு கட்டாய ஒய்வு\nலோக்சபா காங்., தலைவராக அதிர் ரஞ்சன் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/14/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D.html", "date_download": "2019-06-18T17:21:44Z", "digest": "sha1:GJRHZZ757XY54M2SN26PEFAGIXM7TPJW", "length": 4585, "nlines": 70, "source_domain": "newuthayan.com", "title": "மூளாய் சைவப் பிரகாச வித்தியாலயத்துக்கு கிடைத்தது முதல் பதக்கம்!! - Uthayan Daily News", "raw_content": "\nமூளாய் சைவப் பிரகாச வித்தியாலயத்த��க்கு கிடைத்தது முதல் பதக்கம்\nமூளாய் சைவப் பிரகாச வித்தியாலயத்துக்கு கிடைத்தது முதல் பதக்கம்\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Jun 7, 2019\nயாழ்ப்பாணம் மூளாய் சைவப் பிரகாச வித்தியாலய மாணவி முதலாவது பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.\nவடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான பளுத் தூக்குா் போட்டியில் மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தின் சார்பில் பங்கு பற்றிய சபினா 17 வயதுப்பிரிவுப் போட்டியில் 67 கிலோ எடை பளுவைத் துக்கி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.\nயோகா பற்றிய அறிமுக நிகழ்வு\nஅதிபரால் உயிர் அச்சுறுத்தல் – பிரதி அதிபர் வைத்தியசாலையில்\nயாழ்ப்பாணத்தில் பொலிஸ் சேவைக்கு நேர்முகத் தேர்வு\nபூப்பந்தாட்டத்தில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் பாடசாலை வெற்றி\nநல்லூரில் இராணுவத்தினர் சிறப்பு வழிபாடு\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nசங்கரத்ன தேரருக்கு அவசர சிகிச்சை\nதொடருந்துப் பணியாளர்கள் நாளை புறக்கணிப்பு\nசவுதியால் இலங்கைக்கு- பேரீச்சம் பழம் அன்பளிப்பு\nமுல்லைத்தீவில் கடும் வறட்சி- 13,889 குடும்பங்கள் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM9112", "date_download": "2019-06-18T16:36:25Z", "digest": "sha1:MVX4XWEUKMLDBLXYRS5QNYLGU4URWZST", "length": 5562, "nlines": 177, "source_domain": "sivamatrimony.com", "title": "Arvind MUTHUKUMAAR இந்து-Hindu Agamudayar- Thanjavur(Thevar,Pillai) Not Available Male Groom Nidamangalam matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-06-18T16:44:47Z", "digest": "sha1:YNYIEYA6B7HT3B42LHEWQ6XKHMQ5FBNL", "length": 6549, "nlines": 109, "source_domain": "ta.wikisource.org", "title": "எட்டுத்தொகை - விக்கிமூலம்", "raw_content": "\nஎட்டுத்தொகை என்பது சங்ககால இலக்கியத் தொகுதி ஆகும். இதனுள் எட்டு நூல்கள் உள்ளன. எனவே இத்தொகை நூல்கள் எட்டுத்தொகை என அழைக்கப்பட்டன.\nநற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு\nஒத்த பதிற்றுப் பத்து ஓங்கு பரிபாடல் -கற்றறிந்தார்\nஏத்தும் கலியோடு அகம் புறம் என்று\nபாலைக்கலி (பாடல்கள்: 01 முதல் 10 முடிய)\nபாலைக்கலி- 11 முதல் 20 முடிய\nபாலைக்கலி- 21 முதல் 30 முடிய\nபாலைக்கலி- 30 முதல் 36 முடிய\nகுறிஞ்சிக்கலி- 37 முதல் 42 முடிய\nகுறிஞ்சிக்கலி- 43 முதல் 48 முடிய\nகுறிஞ்சிக்கலி- 49 முதல் 56 முடிய\nகுறிஞ்சிக்கலி- 57 முதல் 65 முடிய\nமருதக்கலி (பாடல்கள்: 66 முதல் 77 முடிய\nமருதக்கலி- (பாடல்கள் 78 முதல் 88 முடிய\nமருதக்கலி- (பாடல்கள் 89 முதல் 100 முடிய\nமருதக்கலி- (பாடல்கள் முதல் முடிய\nமுல்லைக்கலி 101 முதல் 105 முடிய\nமுல்லைக்கலி 106 முதல் 110 முடிய\nமுல்லைக்கலி 111 முதல் 114 முடிய\nமுல்லைக்கலி 115 முதல் 117 முடிய\nநெய்தற்கலி (பாடல்கள்: 118 முதல் 150 முடிய)\nநெய்தற்கலி (பாடல்கள்: 126 முதல் 133 முடிய)\nநெய்தற்கலி (பாடல்கள்: 134 முதல் 141 முடிய)\nநெய்தற்கலி (பாடல்கள்: 142 முதல் 150 முடிய)\nஅகநானூறு 01 முதல் 10 முடிய\nஅகநானூறு 11 முதல் 20 முடிய\nஅகநானூறு 21 முதல் 30 முடிய\nஅகநானூறு 31 முதல் 40 முடிய\nஅகநானூறு 41 முதல் 50 முடிய\nஅகநானூறு 51 முதல் 60 முடிய\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 6 மே 2019, 07:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2013/08/14191038/Cheif-Minister-Salve-Thalaiva-Movie-Problems.vid", "date_download": "2019-06-18T17:03:07Z", "digest": "sha1:YIYMQJQ5N53DERSDJJBMWPKKIHG4TVOX", "length": 4082, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "‘தலைவா’ பிரச்சினையை முதலமைச்சர் தீர்த்து வைப்பார்- விஜய் நம்பிக்கை", "raw_content": "\nசென்னை 18-06-2019 செவ்வாய்க்கிழமை iFLICKS\nஇந்தியா வல்லரசாக 3 வழிகள்- நடிகர் கிட்டி சுதந்திர தின பேட்டி\n‘தலைவா’ பிரச்சினையை முதலமைச்சர் தீர்த்து வைப்பார்- விஜய் நம்பிக்கை\nதமிழ் தெரியாதவர்கள் வராதிர்கள் - ஆர். கே. செல்வமணி\n‘தலைவா’ பிரச்சினையை முதலமைச்சர் தீர்த்து வைப்பார்- விஜய் நம்பிக்கை\nதலைவா வெளியீடு ரசிகர்கள் கொண்டாட்டம்\nதலைவா பட தயாரிப்பாளர் கண்ணீர்\nதலைவா படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்��ு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Karnataka/Bangalore", "date_download": "2019-06-18T17:34:34Z", "digest": "sha1:FLVPIQHDBSIH7VUOAECX73KBYZZBTIUC", "length": 13509, "nlines": 152, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bangalore News in Tamil | Top Tamil News | Bangalore Tamil News - DailyThanthi", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகர்நாடகத்தில்டாக்டர்கள் வேலை நிறுத்தத்தால் நோயாளிகள் கடும் அவதி\nகர்நாடகத்தில் டாக்டர்கள் வேலை நிறுத்தத்தால் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாயினர்.\nசாரம் சரிந்து விழுந்தது; 3 பேர் பலிமீட்கப்பட்ட 17 பேருக்கு தீவிர சிகிச்சை\nபெங்களூருவில், கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்துக்கான தண்ணீர் தொட்டி அமைக்கும் பணியின்போது சாரம் சரிந்து விழுந்தது. இதில் 3 பேர் பலியானார்கள். மீட்கப்பட்ட 17 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஜிந்தால் நிறுவன நில விவகாரத்தில் அரசியல் செய்யவில்லைஎடியூரப்பா சொல்கிறார்\nஜிந்தால் நிறுவனத்துக்கு நிலம் வழங்கும் விவகாரத்தில் அரசியல் செய்யவில்லை என்று எடியூரப்பா கூறினார்.\nஅரசியல் சாசனப்படி போலீஸ்காரர்கள் தங்கள் கடமையை செய்ய வேண்டும்மந்திரி எம்.பி.பட்டீல் பேச்சு\nஅரசியல் சாசனப்படி போலீஸ்காரர்கள் தங்கள் கடமையை செய்ய வேண்டும் என்று மந்திரி எம்.பி.பட்டீல் கூறினார்.\nபல்லாரி கலெக்டர் உள்பட9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம்கர்நாடக அரசு உத்தரவு\nபல்லாரி கலெக்டர் உள்பட 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.\nசசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரிக்கை வைக்கவில்லைடி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேட்டி\nசசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரிக்கை வைக்கவில்லை என்று டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.\nகொள்ளேகால் டவுனில்‘ஓசி’க்கு மதுபானம் கேட்டு தகராறு; காசாளர் மீது தாக்குதல்ரவுடிகள் 2 பேர் கைது\nகொள்ளேகால் டவுனில்உள்ள மதுக்கடையில்‘ஓசி’க்குமதுபானம் கேட்டு தகராறு செய்து,காசாளரைதாக்கிய ரவுடிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\nதிருமணம் ஆகாமலேயே மகள் தாயாகியதால்விஷம் குடித்து விவசாயி தற்கொலை\nதிருமணம் ஆகாமலேயே மகள் தாயாகியதால் அவமானத்தில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.\nகொள்ளேகாலில் இருந்து டி.நரசிப்புராவுக்குசரக்கு வேனில் கடத்த முயன்ற 129 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல்வியாபாரி சிக்கினார்\nகொள்ளேகாலில் இருந்து டி.நரசிப்புராவுக்கு சரக்கு வேனில் கடத்த முயன்ற 129 மூட்டை ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வியாபாரி கைது செய்யப்பட்டார்.\nபெங்களூரு அருகேஆட்டோ-தனியார் பஸ் மோதல்; சிறுமிகள் உள்பட 4 பேர் பலிகலெக்டர் அலுவலகத்துக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்\nபெங்களூரு அருகே சாலை பள்ளத்தை தவிர்க்க முயன்றபோது ஆட்டோவின் டயர் கழன்றது. இதனால் அந்த ஆட்டோவும், தனியார் பஸ்சும் மோதியதில் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்ற சிறுமிகள் உள்பட 4 பேர் பரிதாபமாக பலியானார்கள்.\n1. சிவகங்கை அருகே அண்ணியுடன் கள்ளக்காதலை தொடர அண்ணனை தீர்த்துக்கட்டிய வாலிபர்\n2. வாகன சோதனையின்போது நிற்காமல் சென்றதால் மோட்டார்சைக்கிள் மீது போலீசார் லத்தியை வீசியதில் வாலிபர் சாவு\n3. தங்கை உறவுமுறை கொண்ட மைனர் பெண்ணை காதலித்து உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணத்திற்கு மறுப்பு வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸ் விசாரணை\n4. விருதுநகர் அருகே பயங்கரம்: மனைவியின் கள்ளக்காதலன் கொடூரக் கொலை, மதுவிருந்துக்கு அழைத்து தீர்த்துக்கட்டிய தொழிலாளி கைது\n5. தமிழக பள்ளிகளில் 2144 ஆசிரியர் பணியிடங்கள் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்\n1. தமிழ் வாழ்க... பெரியார்-அம்பேத்கர் வாழ்க... காமராஜர் வாழ்க... எம்.ஜி.ஆர். வாழ்க... கலைஞர் வாழ்க... நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்\n2. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மம்தா பானர்ஜி மறுப்பு\n3. நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் - வைரமுத்து டுவிட்\n4. ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பு: முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி - அமைச்சர் மாபா பாண்டியராஜன்\n5. திமுகவினரின் அராஜகத்தை மூடி மறைக்க முதல்வர் மீது வீண் அவதூறு பரப்புவதா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/33454-.html", "date_download": "2019-06-18T17:32:47Z", "digest": "sha1:J76CMCLYUJWUCJ2OECSB52GMPHGJ5V2I", "length": 8845, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "மண்ணிவாக்கத்தில் தனியார் பள்ளி அருகே தீ விபத்து: மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றம் | மண்ணிவாக்கத்தில் தனியார் பள்ளி அருகே தீ விபத்து: மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்", "raw_content": "\nமண்ணிவாக்கத்தில் தனியார் பள்ளி அருகே தீ விபத்து: மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்\nதாம்பரம் அருகே மண்ணிவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியின் பின்புறம் இருந்த கோரைப் புல்வெளி திடீரென தீ பிடித்து எரிந்தது. இதைத் தொடர்ந்து மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.\nதாம்பரத்தை அடுத்த மண்ணிவாக்கத்தில் நாராயணா என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு நேற்று காலை 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெற்றன. இந்நிலையில் பள்ளியின்பின்பக்கத்தில் உள்ள கோரைப் புல்வெளியில் காலை 11 மணியளவில் திடீரென தீ பிடித்தது.\nஇதைத் தொடர்ந்து தீயணைப்புதுறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காற்று பலமாக வீசியதால் தீ மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இதனால் அப்பகுதி புகைமண்டலமாகக் காணப்பட்டது. புகை மூட்டத்தால் மாணவர்களுக்கு மூச்சுத் திணறல் மற்றும்கண் எரிச்சல் ஏற்பட்டது. இதையடுத்து மாணவ, மாணவிகள் பள்ளியில் இருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.\nதகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.\nதீ விபத்து குறித்து கேள்விப்பட்ட பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து தங்கள் பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பள்ளிக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. தீ விபத்து குறித்து ஓட்டேரி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த தீ விபத் தினால் பள்ளிக்கு அருகில் இருந்த 50-க்கும் மேற்பட்ட மரங்கள் தீயில் கருகின.\n'பிக் பாஸ்-3' நிகழ்ச்சிக்கு தடை கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு: விரைவில் விசாரணை\nஎங்காவது குடிநீர் பிரச்சினை என்றால் பெரிதாக்கி மாயத்தோற்றத்தை உருவாக்க வேண்டாம்: ஊடகங்களுக்கு முதல்வர் வேண்டுகோள்\nயூடியூப் பகிர்வு: 'ஒருவனுக்கு ஒருத்தி'- நிஜத்தில் சாத்தியமா\nபதவியேற்பைக் காண தாயை அழைத்து வந்த திருமாவளவன்\nகடன் அடமானப் பிரச்சினையில் தாக்கிய நபருக்கு ஆதரவாக போலீஸார் மிரட்டல்: டிஜிபி அலுவலகத்தில் ஜீவஜோதி புகார்\nபுழல் சிறையில் என்ஐஏ அதிகாரிகள்: போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக்கிடம் தீவிர விசாரணை\nமண்ணிவாக்கத்தில் தனியார் பள்ளி அருகே தீ விபத்து: மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்\nமக்கும் குப்பையை கிடங்குக்கு கொண்டு செல்வதை தடுக்க திட்டம்; உரமாக்கும் மையங்களை 4 ஆயிரமாக உயர்த்த இலக்கு: மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தகவல்\nதலைமைச் செயலர், உள்துறைச் செயலருக்கு எதிராக பொன் மாணிக்கவேல் அவமதிப்பு வழக்கு: விசாரணையில் அமைச்சர் தலையிடுவதாக குற்றச்சாட்டு\nகலந்தாய்வு நடத்தாமல் பணி நியமனம்; முறைகேடு நடக்க வழிவகுக்கும்: அரசு டாக்டர்கள் குற்றச்சாட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/page/5/international", "date_download": "2019-06-18T17:01:12Z", "digest": "sha1:FJZGTWXBOQOXKCL3QQJUYSM2BVECVBAK", "length": 14208, "nlines": 243, "source_domain": "www.tamilwin.com", "title": "Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News | Page 5", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதிடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டி\nபொலிஸாரின் சேவைக்கு இடையூறு விளைவித்து சட்டவிரோத செயலில் ஈடுபட்ட ஒருவர் கைது\nமுஸ்லிம்களில் மட்டுமல்ல தமிழ், சிங்கள இனத்திலும் அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள்\nஐஎஸ் அமைப்புக்கு தமிழகம் கேரளாவில் இளைஞர்களை திரட்டினார்களா இந்திய புலனாய்வுப் பிரிவு தீவிர விசாரணை\nயுவதிகளுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு\nநிலாவெளி பகுதியில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட ஒருவருக்கு விளக்கமறியல்\n போட்டிக் களத்தில் இறங்க முடிவெடுத்திருக்கும் ரணில் கட்சிக்காரர்\nஐ.எஸ் ஒரு பிச்சைக்கார இயக்கம் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலின் பின்னணி என்ன\nமாங்குளம் பகுதியில் கடும் காற்றினால் தூக்கி வீசப்பட்ட கூரைகள்\nபொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டியவரை சுட்டுப் பிடித்த பொலிஸார்\nமுஸ்லிம் அமைச்சர்களின் இராஜினாமா குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்பாக அமையும் சார்ள்ஸ் எம்.பி\nஅரச பாடசாலைகளுக்கான விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கு நியமனங்கள் வழங்கிவைப்பு\nசஹ்ரான் உருவாக்கிய ஆபத்தான தீவிரவாதிகள் மக்களை அச்சுறுத்த சுற்றித் திரிவதாக தகவல்\nரணிலின் தலைமைக்கெதிராக மீளவும் போர்க்கொடி\nமன்னார் கடலில் நீராடச் சென்ற தமிழ் மாணவன் பலி\nமீண்டும் வெளிநாடு செல்லும் மைத்திரி\nரதன தேரர் தமிழர்களின் பாரம்பரிய இடங்கள் இரண்டையும் விடுவிப்பாரா\nசெப்டெம்பர் 17ஆம் திகதி திருமண பந்தத்தில் இணையவுள்ள நாமல் ராஜபக்ச\nபாரிய பிரச்சினை இருந்து கொண்டு வருகிறது\nநாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்துமாறு கோரிக்கை\nகுச்சவெளி பகுதியில் நபரொருவரை தாக்கி படுகாயப்படுத்திய மூவர் கைது\nஇரத்த ஆறை எப்படி ஓட வைத்திருப்பீர் என்று கேள்வி கேட்கப்பட்டதா\nவவுனியா - மன்னார் வீதியில் தோண்டப்பட்டுள்ள குழியால் பயணிகளுக்கு சிரமம்\nபோதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்ட மூவருக்கு விளக்கமறியல்\nவிளாடிமீர் புட்டினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ள மைத்திரிபால சிறிசேன\nஇணைந்து செயற்பட சாத்தியம் என்கிறார் விக்கி - மறுக்கிறார் கஜேந்திரகுமார்\nஜனாதிபதி வழங்கிய நியமனம் ஒன்றில் சட்ட சிக்கல்\nமைத்திரி சூளுரை - அரசியல் பார்வை\nதோல்வியடையும் என்று அறிந்தே நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் எதிர்க்கட்சி பங்கேற்கவில்லை\nடக்ளஸ் தலைமையில் யாழில் 30 வருடங்களின் பின் மீள ஆரம்பிக்கப்பட்ட சேவை\nமுல்லைத்தீவில் பௌத்த தேரர்களின் தலைமையில் ஆர்ப்பாட்டம்\nகாணாமல் போன இளைஞன் - சோகத்தில் பிரதேசம் - தேடும் பணி தீவிரம்\n நானும் அவர் போல மாறியிருப்பேன் - ஞானசார தேரர்\nமுஸ்லிம் பிரதிநிதிகள் செய்தது தவறு - பதவிகளை மீளப்பெற்றுக்கொள்ளுங்கள் - குமார\nஎந்தவொரு தண்டனையையும் ஏற்க தயார் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் - செய்தி பார்வை\nகடந்த ஆறு நாட்களுக்கு உரிய செய்திகள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nஒரு கொலை, ஒரு தற்கொலை: காதலன், காதலியை தவறாக புரிந்து கொண்டதால் ஏற்பட்ட பரிதாபம்\nநாடாளுமன்றத்தில் தொடங்கி இந்தியாவையே கலக்கும் தமிழ் வாழ்க..\nகுற்றவாளியை முரட்டுத்தனமாக தாக்கும் பொலிசார்: வெளியான வீடியோவால் சர்ச்சை\nராணுவ பயிற்சிக்கு பின் பெண்ணாக மாறிய வீரர்: சுவிட்சர்லாந்தில் அவர் ஏற்படுத்தியிருக்கும் மாற்றம்\nகருக்கலைப்புக்கு விளம்பரம் செய்த ஜேர்மன் மருத்துவர்கள்: நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை\nஉலகக் கோப்பை நடத்த அனுமதி வழங்கியதில் லஞ்சம்.. சிக்கினார் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/thaippalukku-nikar-yethum-illai", "date_download": "2019-06-18T18:01:46Z", "digest": "sha1:RGSA6F5WKDEOUDEE4G7QBWTHZF3AL4HJ", "length": 10741, "nlines": 220, "source_domain": "www.tinystep.in", "title": "தாய்ப்பால் போல் அற்புத உணவை பார்க்க முடியாது என்பதற்கான காரணங்கள்... - Tinystep", "raw_content": "\nதாய்ப்பால் போல் அற்புத உணவை பார்க்க முடியாது என்பதற்கான காரணங்கள்...\n'தாய்ப்பாலுக்கு நிகர் ஏதும் இல்லை’ என்பது நாம் அறிந்ததே. அதே தாய்ப்பாலை மார்பகத்தில் இருந்து நேரில் பெறாமல், பிடித்துவைத்து, புட்டியில் குடிக்கும் நகர்ப்புறக் குழந்தைகள் இப்போது அதிகம். வழியேஇல்லாதபோது இது சிறந்த மாற்றாகக் கருதப்பட்டாலும், தாயின் மார்போடு அணைந்து, நேராகப் பால் அருந்துவதற்கு இது இணை ஆகாது.\nநேராக தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்குக் கிடைக்கும் கூடுதல் மருத்துவப் பயனை, கொஞ்சம் உற்றுப் பார்த்தால், உச்சிமுடியும்கூடச் சிலிர்க்கும். பச்சிளம் குழந்தையின் வாயில், உமிழ் நீரில் இருக்கும் கிருமித்தொற்றை, அந்தக் குழந்தை பால் அருந்தும்போது, தாயின் உடல் உணர்ந்துகொண்டு, உடனடியாக அந்தக் கிருமிக்கு எதிரான antibodies-ஐ ஒரு சில மணித்துளிகளில் தன் உடம்பில் தயாரித்து, அடுத்த வேளை பால் ஊட்டும்போது, தாய்ப்பாலுடன் கலந்து தந்துவிடுமாம். இவ்வளவு விரைவாக தாய், தன் நோய் எதிர்ப்பு ஆற்றலை குழந்தைக்கு அளிப்பதை ஆய்வில் பதிந்து, வியந்து சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்.\nஇந்த antibodies supply காலையில் அலுவலகத்துக்குச் செல்லும் முன் புட்டியில் பிடித்துவைத்த தாய்ப்பாலில் குழந்தைக்குக் கிடைப்பது இல்லை. கூடவே, தாய்ப்பால் சுரப்பு, தாயின் மார்புக் காம்பை உறிஞ்சும்போது மட்டுமே குழந்தை வாய்க்கு வரும். ஆனால், புட்டிப்பால் அருந்தும்போது குழந்தை பாலை உறிஞ்சாமல் இருந்தாலும், அது வழிந்து வாயில் நிரம்பி, சில நேரம் மூச்சுக்குழலுக்குள் செல்லவும்கூட வாய்ப்பு உண்டு.\nஇன்னொரு விஷயம், தாய்ப்பால் புகட்டும்போது, குழந்தையின் நிறைவும் மகிழ்வும்தான் தாயின் கண்ணுக்குத் தெரியும். எந்த அளவு குழந்தை பா��் குடித்திருக்கிறது என தாய் கணக்கிட முடியாது. ஆனால், பராமரிப்பவர் புட்டியில் பிடித்துவைத்த தாய்ப்பாலை அப்படிக் கொடுக்க இயலாது. 'தாய்ப்பாலை வீணாக்கக் கூடாது’ எனப் பெரும்பாலும் புட்டி காலியாகும் வரை கொடுப்பர். இது சில நேரங்களில் கூடுதலாகப் போய், பின்னாளில் குழந்தை தேவைக்கு அதிகம் உண்ணும் பழக்கம் உடையவர்களாக மாறிவிடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதோடு, தாய்ப்பாலை புட்டியில் பீச்சும் தாய்க்கு மீண்டும் பால்சுரப்பு ஏற்படுவது, இயல்பாக குழந்தை பால் அருந்தும்போது சுரப்பதுபோல சீராக நடைபெறாது.\nமொத்தத்தில், புட்டிப்பால் புகட்டுவது என்பது, அம்மாவின் கழுத்துச் சங்கிலியை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு, ஓரக் கண்ணால் அம்மாவை ரசித்தபடி, உறிஞ்சலுக்கு நடுவே 'களுக்’ சிரிப்பை கண்களில் காட்டி, குழந்தை பால் உறிஞ்சும் செயலுக்கு, இணை ஆகாது\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13235/2019/05/sooriyanfm-gossip.html", "date_download": "2019-06-18T16:54:08Z", "digest": "sha1:XQ6IKOHCZLBACYIIGBAGCKCZHFSH7QUK", "length": 13892, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "2020 இல் மோதும் தல தளபதி திரைப்படங்கள்! - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n2020 இல் மோதும் தல தளபதி திரைப்படங்கள்\nSooriyanFM Gossip - 2020 இல் மோதும் தல தளபதி திரைப்படங்கள்\n2014 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில்,அஜித் நடித்த 'வீரம்' மற்றும் விஜய் நடித்த 'ஜில்லா' ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளியானது.\nஇதனையடுத்து வரும் 2020ஆம் ஆண்டு, அஜித், விஜய் படங்கள், ஒரே நாளில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக, இப்போது பரவலாகப் பேசப்படுகிறது.\nதற்போது நம்ம தல அஜித் நடித்து முடித்துள்ள 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம், ஆகஸ்ட் 10ஆம் திகதி வரவுள்ள நிலையில், தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.\nஇந்த நிலையில்த் தான், அஜித்தி���் அடுத்த திரைப்படத்தை எச்.வினோத் இயக்கவுள்ளார்.அதேபோல் விஜய்யின் அடுத்த படத்தை 'மாநகரம்' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.இந்த இரண்டு திரைப்படங்களும் 2020 கோடை விடுமுறைக்கு வெளியிட இரு குழுக்களும் தீர்மானித்துள்ளதாகத் தகவல்.\nபார்க்கலாம்... அவ்வாறு வெளிவந்தால், தல தளபதி ரசிகர்களுக்கு, பெரும் உற்சாகமும் கொண்டாட்டமும் சேர்ந்து களைகட்டும் என்பது தான் உண்மை.\nநேசமணி என் வாழ்க்கையில் மறக்க முடியாத பாத்திரம் ; வடிவேல் நெகிழ்ச்சிக் கருத்து\nஇனிக்க இனிக்க பாட்டுக் கொடுத்த பாலு ; பிறந்தநாள் சிறப்புத் தொகுப்பு\nநேசமணியை ட்ரெண்டாக்கியது முட்டாள்தனம் ; கொதிக்கும் காயத்ரி ரகுராம்\nஅமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸின் தாராள மனசு\nமுழுமையான இரவுத் தூக்கம் இல்லாவிட்டால், எத்தனைப் பிரச்சனைகள் உண்டாகும் தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தளபதியின் காரியம் ; கொண்டாடும் இரசிகர்கள்\nநானும் இந்தியாவின் பிரதமர் தான் ; பிரியங்கா சோப்ரா\nமுதுகெலும்பில்லாத விஷால் ; முகத்திரை கிழிக்கும் ராதிகா\nநாயகர்களை வெறுப்பேற்றும் கதாநாயகி - மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா.......\nவிண்வெளிக்கு சுற்றுலாப் பயணம் செய்ய, நாசா வழங்கும் சந்தர்ப்பம்\nஅதுக்கு இனிமேல் Yes தான் ; டாப்ஸி Open Talk\nபட்டமளிப்பு விழாவில் மாணவர்களை அதிர்ச்சியடைய வைத்த தொழில் அதிபர்\nCIA HIRU தேயிலையில் இராசனம் கலந்த கும்பல் | Horana சம்பவம் | Sooriyan Fm News\nபடிக்கிற வயசில மாணவருக்கு இருக்கிற கஷ்டங்கள் \nயோகி பாபு & யாசிக்கவின் மிரட்டும் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் சொம்பி திரைப்பட Teaser “Zombie Official Teaser | Yogi Babu, Yashika Aannand, Gopi Sudhakar | Bhuvan Nullan R\nஎங்கள் உடலில் உள்ள 8 வது புள்ளியை அழுத்தினாள் நடக்கும் அதிசயம் பாருங்கள் அக்குபிரசர் Point 8\nCIA அதிரடி ICE Drugs அகப்பட்ட போதைமருந்துக் கும்பல் | Hiru CIA | Sooriyan Fm\nசமூக ஆர்வலர், ஜோஷுவா வோங்க் விடுதலை - தீவிரமடையும் ஹொங்கொங் போராட்டம்\nமரண சடங்கில் கலந்துகொள்ள சென்றவர்களுக்கு நேர்ந்த விபத்து\nவவுனியாவில் வறட்சி- வற்றிப்போகும் நீர் நிலைகள்\nபுதிய மக்களவையின் முதல் நாளில் ''தமிழ் முழக்கம்'' - பதிலுக்கு முழங்கியது \"பாரத் மாதா கீ ஜெய்\nபிளாஸ்டிக்கை சாப்பிட்டால் ஆபத்தில்லை என்று அடித்துக் கூறும் பெண் ஆராச்சியாளர்\nBIGG BOSSக்கு போட்டியாக ஞாயிறு டபுள்ஸ்\nஇளம் பத்திரிகையாளர�� கொலை - அதிர்ச்சியை ஏற்படுத்தும் காரணங்கள்\n''நேர்கொண்ட பார்வை'' வெளியாகும் திகதியில் மாற்றம்\nதீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில், 30 அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.\nஇந்தப் பொருட்களை மட்டும் தானமாக வழங்கி விடாதீர்கள்\nநடிகர் கதிருடன் சூரி இணைந்து கலக்கக்போகும் \"சர்பத்\" - கூட்டணி கை கொடுக்குமா....\nநடிகை ஸ்ரீரெட்டியின் அதகளம் - சிக்கித் தவிக்கும் கீர்த்தி சுரேஷ்.\nமுளைக்கட்டிய தானியங்களை உண்பதால், கிடைக்கும் நன்மைகள்.\nதந்தையர் தினத்தில் மகனைக் காப்பாற்றி தன் உயிரைத் தியாகம் செய்த தந்தை\n20 மாணவர்கள் உருவாக்கிய விமானம்\nநாயின் கண்கள்-மனிதனைக் கவரும் அதிசயம் \nஅணுவாயுத மூலப்பொருள் தயாரிப்பு, மேலும் அதிகரிக்கப்படும் - ஈரான் எச்சரிக்கை\nமக்களின் செயல்பாடுகளால், வருடமொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் மரணிக்கின்றன\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nFacebook விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nநீங்கள் பச்சையாக வெங்காயம் சாப்பிடுபவர்களா\nமுதுகுவலியும், உணர்த்தும் அறிகுறிகளும் - காரணம் அறிவோமா......\nதந்தையர் தினத்தில் மகனைக் காப்பாற்றி தன் உயிரைத் தியாகம் செய்த தந்தை\n4 வயது சிறுமி பொம்மை ஒன்றை எடுத்ததால் நடைபெற்ற சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13399/2019/06/sooriyanfm-gossip.html", "date_download": "2019-06-18T16:46:26Z", "digest": "sha1:7ZADO5CBHGKJE4WK2ZUAH4K3ROMZGJDY", "length": 13529, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "கிறீம் பிஸ்கட்டில் பற்பசை-மாட்டிய YouTube பிரபலம்! - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகிறீம் பிஸ்கட்டில் பற்பசை-மாட்டிய YouTube பிரபலம்\nSooriyanFM Gossip - கிறீம் பிஸ்கட்டில் பற்பசை-மாட்டிய YouTube பிரபலம்\nஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 21 வயதையுடைய,YouTube பிரபலம் ஒருவர்,குறும்பு வீடியோக்களை பதிவு செய்து வருவது வழமை.அவருக்கென்று பல ரசிகர்கள் உள்ளனர்.\nஇந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு, வீதி��ில் அமர்ந்திருந்த ஒருவரிடம், கிரீம் பிஸ்கட்டில் இருந்த கிறீமை எடுத்துவிட்டு,அதில் பற்பசையைத் தடவிக் கொடுத்துள்ளார்.அதனை உண்டவர் வாந்தி எடுத்துள்ளார்.இதனை வீடியோ எடுத்த இந்தப் பிரபலம்,அதனைப் பதிவேற்றியுள்ளார்.\nஇந்த விடயம் பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.ஒருவரை ஏமாற்றி, துன்புறுத்தியதாக, இவர் மீது பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nஇதையடுத்து,பிரபலம் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகள் இடம்பெற்று, குற்றம் நிரூபிக்கப்பட்டு, குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.\n15 மாதங்கள் சிறைத் தண்டனையோடு, அவரது YouTube சேனலை முடக்கவும் உத்தரவிட்டுள்ளார் நீதிபதி.மேலும், பாதிக்கப்பட்ட நபருக்கு, 22 ஆயிரத்து 390 அமெரிக்க டாலர்களை இழப்பீடாக வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது இந்தப் பிரபலத்துக்கு.\nஸ்பேஸ் எக்சில் (SpaceX’s ) விண்வெளி செல்லும் 2 வீரர்கள்\nடபுள் ஆக்ஷனில் குதிக்கும் அனுஸ்கா\nகற்பழிப்பு வழக்கில் சின்னத்திரை நடிகருக்கு ஜாமீன்\nதயாராகும் கரகாட்டக்காரன்-02 ; நாயகன் யார் தெரியுமா\nஎன் வாழ்க்கையை அழித்த நட்சத்திரங்களின் பெயர்களை வெளியிட போகிறேன் - ஷகீலா\nGoogle , Facebook ,Amazon ,Apple ஆகிய பெருநிறுவனங்களின் வரி விதிப்பு முறை\n45 நிமிடங்கள் பும்ராவிற்கு நடந்த ஊக்கமருந்து சோதனை. \nஒரு நடிகைக்கு வழங்கும் மிகப் பெரிய சம்பளம் இது தானோ\nஇலங்கை படப்பிடிப்பை இரத்துச் செய்த ஆரவ் படக்குழு\nநயன்தாராவின் கொலையுதிர் காலம் இதோ\nCIA HIRU தேயிலையில் இராசனம் கலந்த கும்பல் | Horana சம்பவம் | Sooriyan Fm News\nபடிக்கிற வயசில மாணவருக்கு இருக்கிற கஷ்டங்கள் \nயோகி பாபு & யாசிக்கவின் மிரட்டும் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் சொம்பி திரைப்பட Teaser “Zombie Official Teaser | Yogi Babu, Yashika Aannand, Gopi Sudhakar | Bhuvan Nullan R\nஎங்கள் உடலில் உள்ள 8 வது புள்ளியை அழுத்தினாள் நடக்கும் அதிசயம் பாருங்கள் அக்குபிரசர் Point 8\nCIA அதிரடி ICE Drugs அகப்பட்ட போதைமருந்துக் கும்பல் | Hiru CIA | Sooriyan Fm\nசமூக ஆர்வலர், ஜோஷுவா வோங்க் விடுதலை - தீவிரமடையும் ஹொங்கொங் போராட்டம்\nமரண சடங்கில் கலந்துகொள்ள சென்றவர்களுக்கு நேர்ந்த விபத்து\nவவுனியாவில் வறட்சி- வற்றிப்போகும் நீர் நிலைகள்\nபுதிய மக்களவையின் முதல் நாளில் ''தமிழ் முழக்கம்'' - பதிலுக்கு முழங்கியது \"பாரத் மாதா கீ ஜெய்\nபிளாஸ்டிக்கை சாப்பிட்டால் ஆபத்தில்லை என்று அடித்துக் கூறும் பெண் ஆராச்���ியாளர்\nBIGG BOSSக்கு போட்டியாக ஞாயிறு டபுள்ஸ்\nஇளம் பத்திரிகையாளர் கொலை - அதிர்ச்சியை ஏற்படுத்தும் காரணங்கள்\n''நேர்கொண்ட பார்வை'' வெளியாகும் திகதியில் மாற்றம்\nதீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில், 30 அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.\nஇந்தப் பொருட்களை மட்டும் தானமாக வழங்கி விடாதீர்கள்\nநடிகர் கதிருடன் சூரி இணைந்து கலக்கக்போகும் \"சர்பத்\" - கூட்டணி கை கொடுக்குமா....\nநடிகை ஸ்ரீரெட்டியின் அதகளம் - சிக்கித் தவிக்கும் கீர்த்தி சுரேஷ்.\nமுளைக்கட்டிய தானியங்களை உண்பதால், கிடைக்கும் நன்மைகள்.\nதந்தையர் தினத்தில் மகனைக் காப்பாற்றி தன் உயிரைத் தியாகம் செய்த தந்தை\n20 மாணவர்கள் உருவாக்கிய விமானம்\nநாயின் கண்கள்-மனிதனைக் கவரும் அதிசயம் \nஅணுவாயுத மூலப்பொருள் தயாரிப்பு, மேலும் அதிகரிக்கப்படும் - ஈரான் எச்சரிக்கை\nமக்களின் செயல்பாடுகளால், வருடமொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் மரணிக்கின்றன\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nFacebook விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nநீங்கள் பச்சையாக வெங்காயம் சாப்பிடுபவர்களா\nமுதுகுவலியும், உணர்த்தும் அறிகுறிகளும் - காரணம் அறிவோமா......\nதந்தையர் தினத்தில் மகனைக் காப்பாற்றி தன் உயிரைத் தியாகம் செய்த தந்தை\n4 வயது சிறுமி பொம்மை ஒன்றை எடுத்ததால் நடைபெற்ற சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyMDE0NTc5Ng==-page-106.htm", "date_download": "2019-06-18T17:41:14Z", "digest": "sha1:E2YR3RAHJSF43POY7L7L32DUPEFZYMTW", "length": 14492, "nlines": 195, "source_domain": "www.paristamil.com", "title": "பிரெஞ்சு தேசமும் மின்சார உற்பத்தியும்!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் Voltaire / 92 Asnières உள்ள இரண்டு அழகு நிலையத்துக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடை���்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு\nArpajon(91) பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nபிரெஞ்சு தேசமும் மின்சார உற்பத்தியும்\nஇன்றைய பிரெஞ்சு புதினத்தில், வழக்கத்துக்கு மாறான சில தகவல்களை தெரிந்துகொள்ளலாம். பிரான்சின் மின்சார வழங்கல்கள் குறித்தும் அதன் மூலம் குறித்தும் அறிந்துகொள்ளலாம்.\nமின்சார உற்பத்தியில், பிரான்ஸ் உலகில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. சுமாராக ஒரு மணி நேரத்துக்கு 557 டெரா வாட் (TWh) மின்சாரத்தை பிரெஞ்சு தேசம் உற்பத்தி செய்கிறது.\nஉலகின் 23.8% வீத மின்சாரத்தை சீனா உற்பத்தி செய்து முதலாவது இடத்தில் இருக்க, 2.5% வீத மின்சாரத்தை பிரெஞ்சு தேசம் உற்பத்தி செய்து ஒன்பதாவது இடத்தில் உள்ளது.\nஇந்த பட்டியலுக்கு நடுவே அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா, ஜப்பான், கனடா, ஜெர்மனி போன்ற நாடுகள் உள்ளன.\nபல்வேறு மூலக்கூறுகளில் (Source) இருந்து பிரான்சில் மின்சாரம் தயாரிக்கப்பட்டாலும், அணு உலை மூலம் செய்யப்படும் மின்சார உற்பத்தியே பிரதானம்.\nநிலக்கரி 4.08 வீதமும், எண்ணை 0.58 வீதமும், இயற்கை எரிவாயு மூலம் 3.69 வீதமும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டாலும், 76.6 வீதத்தை அணு உலைகள் தக்கவைத்துள்ளன.\nஅனைத்து அணு உலைகளையும் பிரெஞ்சு அரசு முற்று முழுதாக தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. அணு உலைகளால் இயற்கை வளம் சுறண்டப்பட்டு வருகிறது எனவும், புவி வெப்பமடைகிறது எனவும் நாலா பக்கமும் எதிர்பு நிலவி வரும் வேளையில், அணு உலைகளை இழுத்து மூடிவிட்டு மின்சாரத்தேவைக்கு மாற்று வழி எதாவது தேடலாமா என மண்டையைப் பிய்த்துக்கொண்டிருக்கின்றது அரசு\nWiko : இது ஒரு பிரெஞ்சு தயாரிப்பு\nபிரான்சில் ஒரு நிர்வாண நகரம்\nLascaux Cave : பதினேழாயிரத்துப் பழமை\nசிகரம் தொட்ட மனிதர்கள் : Brigitte Bardot\nLe Grand Rex - அசத்தல் சினிமா\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/14/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2019-06-18T17:19:44Z", "digest": "sha1:CLCGQMKLFHGMG7CL32SLU3ILVBAPODFS", "length": 5005, "nlines": 71, "source_domain": "newuthayan.com", "title": "உள்ளக வீதிப் புரனரமைப்பு ஆரம்பம்!! - Uthayan Daily News", "raw_content": "\nஉள்ளக வீதிப் புரனரமைப்பு ஆரம்பம்\nஉள்ளக வீதிப் புரனரமைப்பு ஆரம்பம்\nBy லவனிஸ் பதிவேற்றிய க���லம்: May 12, 2019\nயாழ்ப்பாணம் மட்டுவில் வடக்கு சந்திரமௌலீச வித்தியாலயத்துக்கு அருகில் உள்ள வீதியின் புனரமைப்புப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன.\nசாவகச்சேரி பிரதேச சபைத் தவிசாளர் க.வாமதேவன் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொண்டு வேலைகளை ஆரம்பித்து வைத்தார்.\nநிகழ்வில் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.சயந்தன் சாவகச்சேரி நகரசபை தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதன், சாவகச்சேரி பிரதேச சபை உபதவிசாளர் செ மயூரன், தென்மராட்சி பிரதேச உதவிப் பிரதேச செயலர் திருமதி வினோஜிதா, பிரதேச சபை நகர சபை உறுப்பினர்கள், கிராம மட்ட பிரதிநிதிகள், கிராம மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nசோலை மாதிரிக் கிராமத்துக்கு அடிக்கல்\nதோட்ட தொழிலாளர் சங்கத்தின் மாநாடு\nயாழ்ப்பாணத்தில் பொலிஸ் சேவைக்கு நேர்முகத் தேர்வு\nபூப்பந்தாட்டத்தில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் பாடசாலை வெற்றி\nநல்லூரில் இராணுவத்தினர் சிறப்பு வழிபாடு\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nசெல்வம் தங்க செய்ய வேண்டியவை\nபெண் உத்தியோகத்தர் மீது தாக்குதல்\nநல்லூரில் இராணுவத்தினர் சிறப்பு வழிபாடு\nபூப்பந்தாட்டத்தில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் பாடசாலை வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/author/networkud/page/3", "date_download": "2019-06-18T16:36:31Z", "digest": "sha1:2ZHPNVM2VQA53WRECUPNOZSXIRWFSIQY", "length": 3786, "nlines": 80, "source_domain": "www.todayjaffna.com", "title": "Kannan, Author at Today Jaffna News - New Jaffna - jaffna news - Page 3 of 2511", "raw_content": "\nயாழ் கொடிகாமம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் பலி\nகனடாவில், விவசாயத்துறையில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கும் இந்திய மாணவி\nசுவிட்சர்லாந்தில் ஈழ தமிழர்களை நம்ப வைத்து மோசடி செய்யும் நடவடிக்கை\nபுலிகளின் முக்கிய தளபதி பால்ராஜ் தொடர்பான வழக்கில் யாழ். நீதிவான் அதிரடி உத்தரவு\nஇலங்கையில் இலவச on arrival visa முறையை அமுல்படுத்த சுற்றுலா அபிவிருத்தி அமைச்சு ...\nயாழ் பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவிகள் மீது சிரேஸ்ட மாணவர்கள் சிலர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாக...\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ளவேண்டிது\nவிக்னேஷ் சிவன் மீது வழக்கு நயன்தாரா சோகம்\nபணத்தை ஊதாரித்தனமா செலவழிப்பதில் இந்த ராசிக்காரர்கள் கில்லாடிகள்\nயாழ் தமிழ் பொலிஸ் அதிகாரி செய்த கேவலமான செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbookmarket.com/wp/3/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-06-18T17:42:32Z", "digest": "sha1:MO4OXELWTCAZCHX2EB2NY4DA7E3MCXEC", "length": 14663, "nlines": 119, "source_domain": "tamilbookmarket.com", "title": "வாங்க | சமூக நீதி » TamilBookMarket.com", "raw_content": "\nவாங்க | சமூக நீதி\nபுத்தக மதிப்புரை : மனதில் ஹைக்கூ 34 வது சென்னை புத்தக கண்காட்சி\nவாங்க | சமூக நீதி\nபகுப்பு: படித்த நூல் வாங்க, புதிய நூல் வாங்க, வாங்க |\nபுத்தகத்தின் பெயர் : சமூக நீதி\nஆசிரியர் பெயர் : நெடுஞ்செழியன்\nஇந்த நூல் விற்பனைக்கு வைத்திருப்பவர்கள், விற்க விரும்புபவர்கள், வெளியிட்டவர்கள் மற்றும் இந்த நூல் குறித்த விபரம் அறிந்தவர்கள் மறுமொழியிட அல்லது வாங்க விரும்புபவரை தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.\nமின்னஞ்சல் முகவரி : kanagavasu@gmail.com\nபதிப்பு : Thursday, October 14th, 2010 at 12:07 pm\tபகுப்பு: படித்த நூல் வாங்க, புதிய நூல் வாங்க, வாங்க. மறுமொழி செய்தியோடை : RSS 2.0. உங்கள் மறுமொழி, அல்லது இணைப்பு.\n விளம்பரக் குறிப்புகளை விண்ணப்ப படிவத்தில் பதிவு செய்க ... கருத்துக்களை கருத்துக்களில் பதிவு செய்க ...மதிப்புரை மற்றும் விளம்பரங்களுக்கு விளம்பரம் படிவத்தில் பதிவு செய்க...நன்றி\nபுத்தக விற்பனையாளர்கள் மற்றும் வாசகர்கள் கவனத்திற்கு\nஇங்கே வாசகர்கள் கேட்டிருக்கும் புத்தகங்கள் உங்கள் இருப்பில் இருந்தால் அல்லது கிடைக்குமிடம் தெரிந்தால் அந்த விளம்பரக் குறிப்பின் கீழ் உள்ள மறுமொழிப் பெட்டியில் விவரங்கள் தெரிவித்தால் பலரும் வாங்கிப் பயன்பெற முடியும்.\nபடித்த நூல் வாங்க (12)\nபுதிய நூல் வாங்க (13)\nபுதிய நூல் விற்க (18)\nவிற்க | குறுந்தொகை உரைநெறிகள்\nபுத்தகத்தின் பெயர் : குறுந்தொகை உரைநெறிகள் ஆசிரியர் பெயர் : முனைவர் ஆ.மணி விலை : 300 ரூபாய்கள் பகுப்பு : புதிய நூல் | ஆய்வு வெளியீட்டாளர் : தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி- 9 வெளியீட்டாளர் முகவரி : தமிழன்னை ஆய்வகம், மனை எண் 56, அன்பு இல்லம், நான்காம் குறுக்குத் தெரு, அமைதிநகர், அய்யங்குட்டிப்பாளையம், புதுச்சேரி – 605 009, பேசி: 94439 – 27141. வெளியீடு : தமிழன் […]\nவிற்க : நீ முன்னேறிவிட்டாய்\nபுத்தகத்தின் பெயர் : நீ முன்னேறிவிட்டாய் ஆசிரியர் பெயர் : திருநகை திருமங்கைதாசன் பதிப்பகம் பெயர் : ஏஒன் பதிப்பகம் (A1 Publication) விலை : Rs.35/- பதிப்பு : 1 ஆண்டு 2011 ISBN எண் : க��றிப்பிடப்படவில்லை வெளியீட்டார் – இணைய முகவரி : குறிப்பிடப்படவில்லை வெளியீட்டாளர் அஞ்சல் முகவரி : குறிப்பிடப்படவில்லை பகுப்பு : தமிழ்/புதிய புத்தகம் /வழிகாட்டி […]\nபுத்தக மதிப்புரை : பேரா. இரா.மோகனின் படைப்புலகம்\nநூலின் பெயர் : பேரா. இரா.மோகனின் படைப்புலகம் நூல் ஆசிரியர் :முனைவர் இரா.மோகன் மதிப்புரையாளர் : முனைவர் ச.சந்திரா தோரண வாயில்: வேதம் நான்கு;உறுதிப்பொருள் நான்கு;படைப்புக்கடவுள் பிரம்மன் முகம் நான்கு;பேரா.இரா.மோகனின் படைப்புலகச் செய்திப்பகுதிகளும் நான்கு. நாம் அறிந்தவரை ஆன்மீக இணையர் பரமஹம்சர் சாரதா தேவி;அறிவியல் இணையர் மேரி கியூரி; சமூக நல இணையர் காந்திஜி கஸ […]\nபுத்தக மதிப்புரை : பொற்றாமரை\nநூலின் பெயர் : பொற்றாமரை நூல் ஆசிரியர் :முனைவர் அம்பை மணிவண்ணன் மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி பதிப்பாளர் : எ .ஆர்.பதிப்பகம் கே .கே .நகர், மதுரை தமிழர்களின் கலையை உலகிற்குப் பறைசாற்றிடும் கலைப் பொக்கிஷம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் . சமீபத்தில் உலக அதிசயமாக அறிவிக்க வேண்டுமென்று இணையத்தில் வாக்கெடுப்பு நடந்தது . சீனப் பெருஞ்சுவர் நீளமான ஒன்று . உ […]\nபுத்தக மதிப்புரை : ஆகாயத் தாமரை\nநூலின் பெயர் : ஆகாயத் தாமரை நூல் ஆசிரியர் :மருத்துவர் அ.சீனிவாசன்,MBBS, MD மதிப்புரையாளர் : முனைவர் ச.சந்திரா கோபுர நுழைவாயில்: விஞ்ஞானத்தையும் மெய்ஞ்ஞானத்தையும் ஒப்புநோக்கி,அஞ்ஞானமுடையோரையும் அறிவுப்பாதைக்கு இட்டுச் செல்வதே ஆகாய தாமரை-எனும் நூல்.’இந்து’மகா சமுத்திரத்தை ஒரு கமண்டலத்தில் அடக்கி, அதனை அம்மனின் அருள் பாலிக்கும் தீர்த்தமாய் உருமாற்றி ,வாசிப்போ […]\nவிஞ்ஞானமும் அகராதியும் : எங்கள் தாத்தா யானை வைத்திருந்தார்.....\nவடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் அகராதியில் உண்மையில் எத்தனை தலைச்சொற்கள் உள்ளன \nபதிப்பாளர் சங்கத்தின் இணையதளம் ; எந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும் \nவிற்க | குறுந்தொகை உரைநெறிகள்\nவிற்க : நீ முன்னேறிவிட்டாய்\nபுத்தக மதிப்புரை : பேரா. இரா.மோகனின் படைப்புலகம்\nபுத்தக மதிப்புரை : பொற்றாமரை\nபுத்தக மதிப்புரை : ஆகாயத் தாமரை\nபுத்தக மதிப்புரை : என்னோடு நீ\nபுத்தக மதிப்புரை : இதயத்தில் ஹைக்கூ\nபுத்தக மதிப்புரை : இதயத்தில் ஹைக்கூ\nபுத்தக மதிப்புரை : ஹைக்கூ ஆற்றுப்படை\nபுத்தக மதிப்புரை : ஹைக்கூ ஆற்றுப்படை\nபுத்தக மதிப்புரை : ஹைக்கூ ஆற்றுப்படை\nபுத்தக மதிப்புரை : கண்ணின் மணி நீயெனக்கு\nவிற்க | செம்மொழித் தமிழ் ஆய்வுரைகள்\nவிற்க | குறுந்தொகைத் திறனுரைகள்\nComment on புத்தக மதிப்புரை : ஹைக்கூ ஆற்றுப்படை by கவிஞர் இரா .இரவி\nComment on புத்தக மதிப்புரை : ஹைக்கூ ஆற்றுப்படை by கவிஞர் இரா .இரவி\nComment on புத்தக மதிப்புரை : ஹைக்கூ ஆற்றுப்படை by கவிஞர் இரா .இரவி\nComment on புத்தக மதிப்புரை : ஹைக்கூ ஆற்றுப்படை by கவிஞர் இரா .இரவி\nComment on புத்தக மதிப்புரை : ஹைக்கூ ஆற்றுப்படை by கவிஞர் இரா .இரவி\nநீங்கள் வாசிப்பது : தமிழ் புத்தகச் சந்தை » wp » வாங்க | சமூக நீதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM9114", "date_download": "2019-06-18T16:53:49Z", "digest": "sha1:NM4UOQDKG6ZOCLMSZXYY3QFSHLD3TYMU", "length": 6276, "nlines": 190, "source_domain": "sivamatrimony.com", "title": "Dharani VS இந்து-Hindu Agamudayar- Thanjavur(Thevar,Pillai) தஞ்சாவூர் அகமுடையார் பெண் Female Bride Ambasamudram matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: தஞ்சாவூர் அகமுடையார் பெண்\nசூரி புத கே லக்\nசுக் சனி ராசி செ\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-06-18T17:13:36Z", "digest": "sha1:TRSW47IA4LRUAL5ZGOEC3JHM3YUPVQEF", "length": 6810, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹிமேஷ் ரேஷாமியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரையிசை இயக்குனர், பாடகர், நடிகர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், பாடலாசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர், கதையாசிரியர், வினியோகஸ்தர்\nஹிமேஷ் ரேஷாமியா (Himesh Reshammiya) இந்தியத் திரைப்பட நடிகர், பாடகர், இசையமைப்பாள���், பாடலாசிரியர், திரைக்கதை எழுத்தாளர் எனப் பல தளங்களில் இயங்கி வருபவர். இவர் அண்மையில் 2013 ஆம் ஆண்டில் த எட்ச்சு என்ற இசைக்கோவையை வெளியிட்டார். கில்லாடி 786 திரைப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.\nஇவர் சிறந்த ஆண் பாடகருக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டுள்ளது.\nஒரு நபர் பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2019, 13:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2012/07/05102725/Amara-Audio-Launch.vid", "date_download": "2019-06-18T17:26:27Z", "digest": "sha1:3PZZIB2BJC5AIWRTPF6MFRYGE3EMY6DF", "length": 4405, "nlines": 136, "source_domain": "video.maalaimalar.com", "title": "அமரா படத்தின் இசை வெளியீடு", "raw_content": "\nசென்னை 18-06-2019 செவ்வாய்க்கிழமை iFLICKS\nஉலகக்கோப்பை கிரிக்கெட் - ஆப்கானிஸ்தானை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஉலகக்கோப்பை கிரிக்கெட் - ஆப்கானிஸ்தானை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஇயக்குனர் தங்கர் பச்சன் - பத்திரிகையாளர் சந்திப்பு\nஅமரா படத்தின் இசை வெளியீடு\nபார்வதி ஒமனக்குட்டனுடன் சிறப்பு பேட்டி\nஅமரா படத்தின் இசை வெளியீடு\n‘தமிழ் வாழ்க’ என்று கூறி பதவியேற்ற திமுக எம்.பி.க்களுக்கு எதிராக பாஜக உறுப்பினர்கள் கோஷம்\nபிழை படத்தின் இசை வெளியீட்டு விழா\nதண்ணீர் பற்றாக்குறைக்கு நாமே தான் காரணம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/vithyasaga/", "date_download": "2019-06-18T16:41:45Z", "digest": "sha1:2Z6OO4PXS43DWVUXXVUJELHTYBTTG7OK", "length": 29405, "nlines": 173, "source_domain": "vithyasagar.com", "title": "vithyasaga | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n33, நிலா தெரியும் கடல்..\nPosted on ஓகஸ்ட் 1, 2018\tby வித்யாசாகர்\n1) ஒரு மரத்தில் ஆயிரம் இலைகள் முளைப்பதைப்போல மலர்கள் பூப்பதைப்போல் நாமும் இலைகளாய் மலர்களாய் உயிர்திருக்கிறோம்.. நமக்கு வேர் ஒன்று கிளைகளின் வகை ஒன்று இலைகளுள் கிளைகளுள் கனிகளுள் பாயும் நீரோ ரத்தமோ எல்லாம் ஒன்றே; ஒன்றே; உலகம் வெளியில் உள்ள மரத்தைப் பார்க்கிறது அதற்குத் தெரிவதில்லை; நாமும் … Continue reading →\nPosted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள்\t| Tagged அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், ப்பா, மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்பேரோ, father, kadavul, mother, pichchaikaaran, sparrow, syria, vidhyasagar, vithyasaagar, vithyasaga\t| 1 பின்னூட்டம்\nசின்ன பொய் என்கிறோம் சிரசில் தீ வைக்கிறோம், சின்ன குற்றமென்கிறோம் சமுதாயத்தை சீர்குலைக்கிறோம், சின்ன சின்னதாய் சேரும் காட்டாற்றைப்போல பெரிது பெரிதாய் இன்று – அறம்வீழ்ந்து கிடக்கிறதே அறிந்தோமா கையில் பணமுண்டு காரும் வீடும் செல்வங்களும் உண்டு, இருந்தும் கற்றதில் பிழை என்கிறோம், கல்வியில் பிழைப்பென்கிறோம், மருந்தையும் … Continue reading →\nPosted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள்\t| Tagged அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கற���, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், ப்பா, மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்பேரோ, father, kadavul, mother, pichchaikaaran, sparrow, syria, vidhyasagar, vithyasaagar, vithyasaga\t| 1 பின்னூட்டம்\nPosted on செப்ரெம்பர் 11, 2016\tby வித்யாசாகர்\n1 படபடவென புத்தகத் தாள்கள் போலவே படபடக்கிறது மனசு; ஒவ்வொருப் பக்கத்திலும் எழுதிவைத்துக்கொள்கிறேன் உனது சிரிப்பை.. ——————————————————————————- 2 ஒவ்வொரு நட்சதிரங்களையும் உடைத்து உடைத்து – வேறென்ன செய்யப்போகிறேன் உன் – பெயரெழுதுவதைத் தவிர.. ——————————————————————————- 3 முன் பேருந்தில் நீ பின் பேருந்தில் … Continue reading →\nPosted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்..\t| Tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவ���ழும் மலருதிரும்.. and tagged appa, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., father, kadavul, mother, pichchaikaaran, Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged amma, vidhyasagar, vithyasaagar, vithyasaga\t| பின்னூட்டமொன்றை இடுக\nசாதியொழி; சண்டை மற; சொந்தம் நாமென்று முழங்கு..\nPosted on ஏப்ரல் 8, 2016\tby வித்யாசாகர்\n போருக்குத் துணிந்தோரே; பதைபதைக்க பெண்ணென்றும் பாராமல்’ பெற்றப் பிள்ளையென்றும் காணமல்; கண்டயிடமெல்லாம் வெட்டியது போதும் நிறுத்துங்கள்; வீழ்ந்தது யார் வீழ்ந்தது உன் ரத்தம்; அதில் எங்கே இருக்கிறது நீ சொல்லும் சாதி வீழ்ந்தது உன் ரத்தம்; அதில் எங்கே இருக்கிறது நீ சொல்லும் சாதி நீ வெட்டினாலும் சரி, நாளை உன்னை யாரும் வெட்டி – துண்டுத் துண்டாக்கினாலும் சரி; எல்லாம் ஒரே ரத்தம், … Continue reading →\nPosted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள்\t| Tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged appa, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பறை, பறையிசை, பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மழை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., father, kadavul, mazhai, mother, pichchaikaaran, rain, vidhyasagar, vithyasaagar, vithyasaga\t| 2 பின்னூட்டங்கள்\nஒரு கோப்பையில் கொஞ்சம் மதுவும், கண்ணீரும்.. (தொடர்கதை-3)\nPosted on மார்ச் 1, 2016\tby வித்யாசாகர்\nகுடிப்பவர்களோடு சேர்ந்திருப்பது சிலநேரம் குழந்தைகளின் கூட இருப்பதற்கு ஒப்பாகும், அத்தனை அவர்கள் உலகம் மறந்திருப்பதைக் காண்கையில் தன்னை மறந்து அன்பில் பேச்சில் குழைகையில் நமக்கே இவனா அவனென்று வியப்பைத் தரும். அதுபோல் வேறுசிலரும் உண்டு. அவர்கள் குடித்துவிட்டால் உடனிருப்பவருக்கு ஒரு அரக்கனோடு சிக்கிக்கொண்ட பயம் எழும். இவனைவிட்டு எவ்வாறு விடுபடுவேனென்றுத் தோன்றும். பயம் உள்ளே திகிலென … Continue reading →\nPosted in ஒரு கோப்பையில் கொஞ்சம் மது\t| Tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged appa, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பறை, பறையிசை, பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மழை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., father, kadavul, mazhai, mother, pichchaikaaran, rain, vidhyasagar, vithyasaagar, vithyasaga\t| 2 பின்னூட்டங்கள்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/business/market/63720-the-stock-markets-finished-higher.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-18T18:31:21Z", "digest": "sha1:T2FE3CWNON24HP54TI7OMLLOLCFZ3SRJ", "length": 9026, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "பங்குச்சந்தைகள் உயர்வுடன் நிறைவடைந்தது | The stock markets finished higher", "raw_content": "\nஊழல் குற்றச்சாட்டு...மேலும் 15 அரசு உயரதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பிய மத்திய அரசு\nஅடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும்: வானிலை மையம்\nதண்ணீர் பிரச்னை;மாயையை ஏற்படுத்த வேண்டாம்: முதல்வர் பழனிசாமி\nமக்களவையில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் இவர் தான்\nஇன்று காலை ஏற்றத்துடன் தொடங்கிய, இந்திய பங்குச்சந்தைகள் மாலை உயர்வுடனே முடிவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 623 புள்ளிகள் உயர்ந்து 39,434 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவு பெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 187 புள்ளிகள் அதிகரித்து 11,844 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவு பெற்றது.\nமக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, இன்று காலை ��ொடக்கம் முதல் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதிமுகவின் வெற்றிக்கு உதவிய தினகரன் - ராஜன் செல்லப்பா பேட்டி\nமக்கள் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது - ஓபிஎஸ்\nதிமுகவுக்கு வாக்களித்துவிட்டோமே என மக்களே வருத்தப்படுகிறார்கள்- ராஜேந்திர பாலாஜி\nஉ.பி.காங்கிரஸ் தலைவர் ராஜ்பாபர் ராஜினாமா\n1. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n2. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n3. புருஷன் டக் - அவுட் ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன செய்வாங்க சானியாவையும் சாடும் பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n4. மதுரையில் தொடரும் பயங்கரம்: பிரதான சாலையில் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை\n5. மகளின் சடலத்துடன் ஒரு மாதம் வாழ்ந்து வந்த முன்னாள் இன்ஸ்பெக்டர்\n6. வீரமரணம் அடைந்தவரின் குழந்தையிடம் கதறி அழுத போலீஸ் உயர் அதிகாரி\n7. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் கர்நாடக இசைக் கலைஞர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகொப்பரை தேங்காய் ஆதார விலை உயர்வு\nஜூலை 1 முதல் விமான டிக்கெட் கட்டணம் உயர்வு \nமின் கட்டண உயர்வை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்\nபுதுச்சேரியில் மின்சார கட்டணம் உயர்வு: அரசு அறிவிப்பு\n1. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n2. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n3. புருஷன் டக் - அவுட் ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன செய்வாங்க சானியாவையும் சாடும் பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n4. மதுரையில் தொடரும் பயங்கரம்: பிரதான சாலையில் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை\n5. மகளின் சடலத்துடன் ஒரு மாதம் வாழ்ந்து வந்த முன்னாள் இன்ஸ்பெக்டர்\n6. வீரமரணம் அடைந்தவரின் குழந்தையிடம் கதறி அழுத போலீஸ் உயர் அதிகாரி\n7. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் கர்நாடக இசைக் கலைஞர்\n25 சிக்ஸர்... 397 ரன்கள் ...யப்பா... ஒரு மேட்சுல இவ்வளவு ரெக்கார்டா\nஅடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும்: வானிலை மையம்\nஅட்டை கத்தியை நம்பி போர்க்களம் இறங்கலாமா\nநடிகர் சங்க தேர்தலால் நாட்டு மக்களுக்கு நலம் பயக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/12/blog-post_7880.html", "date_download": "2019-06-18T17:53:30Z", "digest": "sha1:WPI45MAXV467HWXE2LNT634O2JA4OV4L", "length": 9334, "nlines": 113, "source_domain": "www.tamilpc.online", "title": "இனி உங்களுடைய பிறந்த நாளுக்கும் கூகுள் லோகவை மாற்றும் | தமிழ் கணினி", "raw_content": "\nஇனி உங்களுடைய பிறந்த நாளுக்கும் கூகுள் லோகவை மாற்றும்\nஉலகின் பிரபலமான நாட்களிலும், அறிஞர்களின் விசேஷ நாட்களிலும் கூகுள் தனது லோகோவை மாற்றி அமைத்து அவர்களுக்கு சமர்பிக்கும். இது Doodles என்று அழைக்கப்படுகிறது. இன்று கூட நீங்கள் கூகுளின் லோகோவை பார்த்தால் மேரி கியூரியின் 144 வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் மாற்றி அமைத்து உள்ளது. இந்த வரிசையில் தற்பொழுது இனி உங்களுடைய பிறந்த நாளுக்கும் கூகுள் தனது லோகோவை மாற்றி அமைத்து உங்களுக்கு வாழ்த்து சொல்லும்.\nஇனி உங்களின் பிறந்த நாளுக்கு கூகுளை ஓபன் செய்தால் கூகுளின் லோகோ மாறி இருக்கும் அதன் மீது உங்கள் கர்சரை நகர்த்தினால் Happy Birthday .... என்ற வாழ்த்தும் வரும்.\nஇது போன்ற லோகோ மாற்றத்திற்கு நீங்கள் இரு விஷயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும்.\n1. உங்களின் கூகுள் புரொபைலில் பிறந்த நாள் விவரங்களை கொடுத்து இருக்கவேண்டும். கொடுக்காதவர்கள் இங்கு சென்று கொடுக்கவும்.\n2. பிறந்த நாளின் போது நீங்கள் கூகுள் லோகோவை பார்க்கும் முன் கூகுள் அக்கௌண்டில் லாகின் ஆகி இருப்பது அவசியம்.\nகூகுளின் இந்த அறிவிப்பை காண - googleblog\nவாசகர்களுக்கு இந்த அளவு முக்கியத்துவம் தருவதால் தான் கூகுள் எப்பொழுதும் நம்பர் 1 நிலையிலேயே உள்ளது.\nவாசகர்களுக்கு இந்த அளவு முக்கியத்துவம் அளிக்கும் கூகுளுக்கு எனது நன்றிகள்.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nஉங்கள் கணினி எப்போதும் புதிதாகவே இயங்க\nபொதுவாக கணிப்பொறி பயன்படுத்துவோர் அனைவருக்கும் நேரும் அனுபவம் வாங்கிய புதிதில் அல்லது FORMAT செய்த புதிதில் மிக வேகமாக இயங்கும் .ஆனால் ...\nநமது கணினியில் தமிழில் Type செய்ய இன்றும் ��-கலப்பை, தமிழ் முரசு, அழகி, போன்ற மென்பொருள் அதில் உள்ள Font’s - களை பயன்படுத்தி வந்தோம் இதனா...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://acju.lk/news-ta/branch-news-ta/item/1494-2018-12-17-11-04-13", "date_download": "2019-06-18T16:45:41Z", "digest": "sha1:WFW7TG6OHLMQBCDCC4PIFRZIOXDYTRSX", "length": 5563, "nlines": 102, "source_domain": "acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குச்சவெளி கிளையின் மாதாந்தக் கூட்டம் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குச்சவெளி கிளையின் மாதாந்தக் கூட்டம்\n15.12.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குச்சவெளி கிளையின் மாதாந்தக் கூட்டம் கிளையின் உப தலைவர் அஷ்ஷைய்ஹ் ஏ.ஆர் ரியாழ் அவர்களின் தலைமையில் கிளையின் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் சமூக நலன் கருதி பல விடயங்கள் ஆலோசனை செய்யப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் பெயர் சூட்டும் மையம் (Name Center) ஆரம்பித்து வைத்தல் தொடர்பான கலந்துரையாடல்\tஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சென்றல் கேம் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2375", "date_download": "2019-06-18T17:49:57Z", "digest": "sha1:DBOU6LIWMDLFRIVCMYMDCCPMSQZOVJOW", "length": 11769, "nlines": 122, "source_domain": "www.noolulagam.com", "title": "Thozhil Munaivor Kaiyedu - தொழில் முனைவோர் கையேடு » Buy tamil book Thozhil Munaivor Kaiyedu online", "raw_content": "\nதொழில் முனைவோர் கையேடு - Thozhil Munaivor Kaiyedu\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : எஸ்.எல்.வி. மூர்த்தி (S.L.V.Moorthy)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகுறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு\nஎதை விரும்புகிறோமோ அதைத்தான் நாம் அடைகிறோம். அசாதாரணமான கனவுகள் அசாதாரணமான வெற்றியைக் கொண்டு வந்து குவிக்கிறது. இதுதான், இவ்வளவுதான் என்று சுருங்காமல், சற்றே விசாலமாகக் கனவு கண்டால் எப்படி இருக்கும் மாதச் சம்பளம். வருடாந்திர சம்பள உயர்வு. சொந்த வீடு. ஒரு கார். இவை சராசரிக் கனவுகள். அட்டகாசமாக ஒரு பிசினஸ் பிளான். செயல்படுத்த சொந்தமாக ஒரு நிறுவனம். சொல்வதைச் செய்து முடிக்க ஒரு டீம். புதிய ஐடியாக்களை முனைப்புடன் முயன்று பார்க்கவேண்டும். புதிய வாசல்களைத் திறக்கவேண்டும். மேலே, இன்னும் மேலே என்று வளரவேண்டும். நான். என் நிறுவனம். என் குடும்பம். என் டீம். என் சமூகம்.\nரிஸ்க்கான கனவுதான். சந்தேகம் இல்லை. ஆனால் சாதித்து முடித்துவிட்டால், உங்களை அடித்துக்கொள்ள ஆள் இல்லை. ஆட்டத்துக்கு நீங்கள் தயாரா முதலீடு, பின்னணி எது பற்றியும் கவலைப்படவேண்டாம். குவியும் போட்டியாளர்கள் குறித்து அச்சம் கொள்ளவேண்டாம். எந்தத் துறை, எங்கிருந்து ஆரம்பிக்கவேண்டும் என்று குழம்பித்தவிக்கவேண்டாம். அடிப்படையில் இருந்து தொடங்கி படிப்படியாக, ஒரு பிசினஸ் பிளானை உங்களுக்காக வடிவமைத்துக்கொடுக்கிறது இந்நூல். வெற்றிகரமான ஒரு தொழிலதிபராக உங்களை உருமாற்றுவதற்குத் தேவைப்படும் அத்தனை வழிமுறைகளையும் உள்ளடக்கிய ப்ளூப்ரிண்ட் இது.\nஇந்த நூல் தொழில் முனைவோர் கையேடு, எஸ்.எல்.வி. மூர்த்தி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nகோபுலு : கோடுகளால் ஒரு வாழ்க்கை - Gopulu: Kodugalal Oru Vaazhkai\nபடைக்கலாம் உங்களது உலகத்தை - Padaikkalam Ungalathu Ulagathai\nநினைத்ததை செய்து முடிப்பது எப்படி\nவாழ்ந்து காட்டு - Valnthu Kaatu\nபுகழோடு வாழுங்கள்:மூன்றெழுத்து - Pugazhodu Vaazhungal: Moondrezhuthu\nஎனக்கு வேலை கிடைக்குமா - Enakku Velai Kidaikuma\nஉறுதி மட்டுமே வேண்டும் - Urudhi Mattume Vendum\nஆசிரியரின் (எஸ்.எல்.வி. மூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசுப்ரமணியன் சந்திரசேகர் - Subramanian Chandrasekar\nஜூலியஸ் சீஸர் - Julius Ceaser\nவிளம்பர உலகம் - விளம்பரங்களின் தோற்றங்களும் விண்ணைத் தொடும் மாற்றங்களும் - Vilambara Ulagam-Vilambarangalin Thotrangalum Vinnai Thodum Matrangalum\nஹலோ உங்களைத் தான் தேடுகிறார்கள்\nமற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :\nசில்லறை வர்த்தகம் பல்நோக்குப் பார்வை\nமியூச்சுவல் ஃபண்ட் - Mutual Fund\nதலைமைக்குத் தேவை விவேகம் - Thalamaikku Thevai Vivegam\nபால் வளமும் பணப்பெருக்கமும் - Paal Valamum Panapperukkamum\nமார்க்கெட்டிங் மந்திரங்கள் - Marketing Mandhirangal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\n2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - 2G Spectrum Uzhal\nசினிமா வியாபாரம் - Cinema Vyabaram\nலஷ்கர்-ஏ-தொய்பா ஓர் அறிமுகம் - LashkarEToiba: Orr Arimugam\nஒண்டிக்கட்டை உலகம் - Ondikkattai Ulagam\nசுண்டி இழுக்கும் விளம்பர உலகம் - Sundi Izhukkum Vilambara Ulagam\nதிராவிட இயக்க வரலாறு - இரண்டாம் பாகம் - Dravida Iyakka Varalaru - Part 2\nதலைமை தாங்க சக்ஸ்ஸ் ஃபார்முலா - Thalamai Thaanga Success Formula\nGroup IV பொது அறிவு பொதுத் தமிழ்\nசொர்க்கத் தீவு - Sorga Theevu\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nநீங்கள் தொழில் தொடங்க நினைத்தால், நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம் இது\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjY1NjU0NTI0.htm", "date_download": "2019-06-18T17:42:38Z", "digest": "sha1:NZR45QRT5M2ZNUJXQJSGWJKL72WRF2AQ", "length": 18973, "nlines": 335, "source_domain": "www.paristamil.com", "title": "வெம்புலி பெற்ற அம்புலி: கவிஞர் வாலி- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் Voltaire / 92 Asnières உள்ள இரண்டு அழகு நிலையத்துக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு\nArpajon(91) பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nவெம்புலி பெற்ற அம்புலி: கவிஞர் வாலி\nஏனென்று கேட்கும் தூரத்தில்தான் ஈழம் இருக்கிறது ;\nதொப்புழ்கொடி என்று நாம் கொண்டாடும்படி -\nஈனம் தவிர்க்க - ஒரு 'தம்பி'\nஆறெழுத்து அல்லால் வேறெழுத்து உளதோ\nஉலகத் தமிழரின் உள் நாக்கிலும் உளத்திலும் உட்கார\nநீரெழுத்து என்றான ஈழத்தமிழரின் வாழ்வை-\nநிலையெழுத்து என்று ஆக்கவல்லது -\nவேல் பெற்ற பிள்ளை எனலாம்;\nஆயுதம் ஏந்தினால் என்ன பிழை\nஉடனிருந்தே உளவு சொன்னது -\nஒரு நா ; அது கரு நா ; அந்தக்\nகரு நா பெயர் கருணா\nபிரபாகரன் எனும் சொல் -\nசூழும் இருளைத் தின்று செரிக்கும்\nஅது காட்டியது சிங்களர் தீங்கை;\nஎன் சொல்ல அந்த கோரக் கொலை\nவர இருக்கும் வில்லங்கம் புரியாது -\nஎதையோ வாயில் சுவைக்கும் வெள்ளையே\nவழ வழ மார்பும்; சின்னஞ்சிறு\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/category/short-stories/", "date_download": "2019-06-18T17:17:10Z", "digest": "sha1:C6T4ZQLEM3AGJSXI2PLB5UGI3IMCRD2V", "length": 11795, "nlines": 175, "source_domain": "parimaanam.net", "title": "சிறுகதைகள் Archives — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nசெவ்வாய்க்கிழமை, ஜூன் 18, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமீரா – அறிவியல் புனைக்கதை\nஒரு காதல், ஒரு கவிதை, ஒரு கதை\nஜென் கதைகள் மிக அருமையானவை, சிறிய சுவாரசியமான கதைகளினூடாக மனித வாழ்வியலின் தத்துவங்களை புரிய வைக்கக்கூடிய கருவிகள். ஜென் என்பது ஒரு சமயமோ அல்லது கடவுள் சார்ந்ததோ அல்ல, அது மனித மனம்...\nஒருவன் ஆற்றங்கரையிலே தூண்டிலில் மீன்பிடிக்கச் சென்றவன் அயர்ந்து தூங்கிவிட்டான். அவ்வழியிலே மதகுரு ஒருவர் வந்தார். வந்தவர் இவன் அயர்ந்து தூங்குவதைப் பார்த்ததும் அவனைத் தட்டி எழுப்பினார். ஒருவன் : ஏனய்யா என்ன எழுப்பினிங்க\nமீன்பெட்டியுடன் நண்பன், \"எப்படி நலம்\" என்றேன். \"நெத்தலியும் சூடையும்\" என்றான். சுளுக் என்றது, செவிப்புலனில் குறைவை மறந்தேன். அருகில் சென்று, அரசாங்கத் தொழில் மட்டும்தான் என்று இன்று இளைஞர் பலரும் பொழுதைப் போக்கும்போது நீ தனியாக...\nதோட்டத்தில் முதல் பெண்பூசணிப்பூ மலர்ந்து நிமிர்ந்திருந்தது. அதன் குவளை முழுவதும் நிரம்பியிருந்தத நீர். வேஷத்தேனீ அதுகண்டு சுழன்று மயங்கியது. என்ன நினைத்ததுவோ புதையலைக் கண்ட பிக்குவைப் போல கூத்தாடிக் கூத்தாடிப் படையணிக்குப் பறந்தது. வெலவெலத்து...\nகரும்பொருள் இல்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nகரும்பொருள் இல்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM9115", "date_download": "2019-06-18T17:09:02Z", "digest": "sha1:XHSS5KWYBFQADXWL3IKMY5GMOMU6BFDL", "length": 6307, "nlines": 190, "source_domain": "sivamatrimony.com", "title": "Dr.S பொற்செல்வி இந்து-Hindu Pillaimar-Asaivam வெள்ளாளர் பிள்ளைமார் பெண் Female Bride Ramanathapuram matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: வெள்ளாளர் பிள்ளைமார் பெண்\nசூ புத செ சுக் ரா\nகே வி ல சந்தி சனி\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/01-nila-complaints-on-jagan-mohini-team.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-18T16:51:36Z", "digest": "sha1:OSX34H7LAGRRXIFSEWPSZM4PWXF545DJ", "length": 13825, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நமீதாவுக்காக என் காட்சிகளை வெட்டிட்டாங்க! - நிலா புகார் | Nila complaints on Jagan Mohini team, வெட்டிட்டாங்களே.. நிலா புலம்பல்! - Tamil Filmibeat", "raw_content": "\nஆடை டீஸரில் பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\n4 hrs ago வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\n4 hrs ago அஜித் ரசிகர்களுக்கு வாழ்வு தான்: இந்தாங்க நீங்க கேட்காமலேயே 'தல 60' அப்டேட்\n5 hrs ago அய்யய்யோ, அவரா, வேண்டவே வேண்டாம் பிக் பாஸ்: கதறும் ரசிகர்கள்\n5 hrs ago Nila serial: ஐயோடா.. நிலா வீட்டில் தல வாலி பட சீன்\nNews வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த ���ரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nநமீதாவுக்காக என் காட்சிகளை வெட்டிட்டாங்க\nஜெகன் மோகினி படத்தில் நமீதாவுக்காக என்னுடைய காட்சிகளை வெட்டி விட்டார்கள் என நடிகை நிலா புலம்பத் தொடங்கியுள்ளார்.\nநமீதா, நிலா நடித்த ஜகன் மோகினி படம் தீபாவளிக்கு ரிலீசாகி இப்போது தியேட்டர்களை விட்டு ஓடிக் கொண்டிருக்கிறது.\nஇந்தப் படத்தில் நமீதா மோகினி கேரக்டரிலும், நிலா இளவரசி வேடத்திலும் நடித்துள்ளனர்.\nபடம் துவங்கும்போது நிலாதான் முதல் நாயகி என்று கூறப்பட்டது. இதனால் பெளர்னமி நிலவு போல பிரகாசமாக இருந்தார் நிலா. ஆனால் ரிலீசாகும் போது நிலாவின் பாத்திரம் தேய்ந்து, நிலாவின் முகத்தை அமாவாசை கருப்பாக்கி விட்டதாம்.\nஜெகன்மோகினி வெளியானதும் படத்தைப் பார்த்த நிலா, தனது ரோலை குண்டக்க மண்டக்க கட் பண்ணி விட்டார்களே என்று புலம்பி கொதித்துப் போய், பேட்டியளித்து வருகிறார் (விளம்பர உத்தியோ\nஅவர் கூறுகையில், \"ஹைதராபாத் தியேட்டரில் ஜகன்மோகினி படம் பார்த்தேன். அதிர்ச்சியாக இருந்தது. படத்தில் நிறைய காட்சிகளில் நடித்து இருந்தேன். தியேட்டரில் பார்த்த போது அவை இல்லை. 30 நிமிடங்கள் நான் நடித்த காட்சிகளை வெட்டி எறிந்துள்ளனர்.\nஜகன் மோகினி ரிலீசுக்கு சில காட்சிகள் முன்பிருந்தே நமீதாவுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். அவரது படங்களை வைத்தே விளம்பரப்படுத்தினார்கள். போஸ்டர்களில் நமீதா படத்தை பெரிய அளவிலும் எனது படத்தை ஸ்டாம்ப் அளவிலும் அச்சிட்டு இருந்தனர். இது எனக்கு வேதனை அளிக்கிறது\" என்றார்.\nகடலில் சிக்கித் தவித்த நமீதா\nநமீதாவுக்கு முத்துக் குளிக்க பயிற்சி\nஒரு வழியாக ரிலீஸாகும் 'பொட்டு': பரத்துக்கு ஒரு ஹிட் பார்சல்\nஅகம்பாவத்திற்காக நமீதா இழந்தது என்ன\nமீ டூ: கவலையில் இருக்கும் நமீதா- நியாயம் தான்\nஎத்தனையோ நடிகைகள் ஏங்கிக் கிடக்க நமீதாவுக்கு அடித்த ஜாக்பாட்\nகருணாநிதியின் திரைப்படத்தில் நடித்தது என் பாக்கியம்: நமீதா உருக்கம்\n‘இன்றைய காதல் டா’... டி.ராஜேந்தரின் புதிய படம்.. வில்லியாக நமீதா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாண்டவர் அணி பொய் மட்டுமே பேசுகிறது: நடிகர் உதயா\nNNOR Review : நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா.. படத்துக்கு பொருத்தமா தான் பேர் வச்சிருக்காங்க\nஇது ஃபேன்சி ஸாரி அண்ணாச்சி...இப்படித்தான் உடுத்தணும்....\nஹீரோக்கள் ஆச்சரியப்படும் வகையில் விஜய் சேதுபதி எடுத்த முடிவு\nபாட்டியின் சேலை அணிந்து திருமணம் செய்து கொண்ட வைஷ்ணவி\nபிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சுஜா வருணி கர்பம்\nSembaruthi Serial Today Episode:17/06/19:குழப்பத்தில் இருக்கும் பார்வதி,அடுத்து வரும் பிரச்சனை என்ன\nPoove Poochudava Today Episode: 17/06/19: கடத்திவைத்தவர்களிடம் இருந்து தப்பித்து கொண்ட சக்தி\nBigg Boss Season 2: நீச்சல் உடையில் வைஷ்ணவி செய்த காரியம்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2019-06-18T16:40:54Z", "digest": "sha1:DOVWMNMVL5IAFUKHNWUZOTBTDJTAPQ6B", "length": 21115, "nlines": 147, "source_domain": "www.jeyamohan.in", "title": "கோவை", "raw_content": "\nவரும் 14,15, 16 தேதிகளில் நான் கோவையில் திருக்குறள் பற்றிப் பேசுகிறேன். மூன்றுநாட்கள் வரிசையாக மூன்று உரைகள். கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பாக. திருக்குறள் பற்றிய உரைகளைப் பார்க்கும்போது வியப்பூட்டும் ஒன்று தோன்றியது, அது ஓர் இலக்கியநூல். ஆனால் புதியகாலகட்டத்தில் இலக்கியவாதிகள் மிகக்குறைவாகவே அதைப்பற்றிப் பேசியிருக்கிறார்கள். அதை ஒரு பண்பாட்டு அடையாளமாக ஆக்கிக்கொண்டமையால் அறிஞர்கள், ஆய்வாளர்கள் அதைப்பற்றி பேசியிருக்கிறார்கள். அரசியலாளர்கள் தங்கள் தேவைக்கேற்ப பேசிப்பேசி மேற்கொண்டு எவரும் அதைப்பற்றிப் பேசாமலாக்கிவிட்டிருக்கிறார்கள் இலக்கியவாதியாக குறளைப்பற்றிப் பேசலாமென நினைக்கிறேன். …\nTags: கோவை, திருக்குறள் உரை\nகோவையில் தினமலர் கட்டுரைகள் வெளியீட்டுவிழா\nஅறிவிப்பு, நூல் வெளியீட்டு விழா\nநான் தினமலரில் அரசியல் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுதியான ‘ஜனநாயகச் சோதனைச் சாலையில்’ தினமலர் வெளியீடாக நூலாக வருகிறது அதன் வெளியீட்டுவிழா வரும் மே மாதம் 8 ஆம் தேதி கோவையில் நிகழவிருக்கிறது. கோவை நன்னெறிக்கழகம் அதை ஒருங்கிணைக்கிறது இடம் சரோஜினி நடராஜ் கலையரங்கம் கிக்கானி பள்ளி கோவை நேரம் மாலை 6 மணி முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ண மூர்த்தி நூலை வெளியிடுகிறார் அனைவரையும் வரவேற்கிறேன்\nTags: கோவை, ஜனநாயகச் சோதனைச் சாலையில்’, தினமலர் கட்டுரைகள் வெளியீட்டுவிழா\nஉரை, நிகழ்ச்சி, வாசகர் கடிதம்\n[கோவையில் நாளை [3-1-2016] அன்று சங்கரர் பற்றி உரையாற்றுகிறேன். கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஏற்பாடுசெய்திருக்கும் எப்போ வருவாரோ என்னும் உரைநிரையின் மூன்றாவது நிகழ்ச்சி. கிக்கானி பள்ளி அரங்கு. மாலை ஆறுமணி] பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்கள் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் பெரும்பாலும் ஏன் கோவையை சுற்றியே அமைகின்றன உங்கள் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் பெரும்பாலும் ஏன் கோவையை சுற்றியே அமைகின்றன.கடைசியாக உங்களின் ‘நேர் உரையை’ ‘ஹிந்து தமிழ்’ பதிப்பின் ஆண்டுவிழாவில் நெல்லையில் கேட்டதுதான். அதற்கு பின் இந்தப் பக்கம் வரவேயில்லை. அண்மையில் அதற்கு ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா என்பதை …\nTags: கோவை, சங்கரர் உரை\nகீதை உரை கோவை -கடிதம்\nபெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு, வணக்கம். நீங்கள் தற்சமயம் கோவையில் கீதைப்பேருரை ஆற்றி வருவதை வலைத்தளத்தின் மூலம் அறிந்தேன்.நேரில் வந்து கேட்பதற்கு பொருளாதார வசதியும்,சூழ்நிலையும் இடம் கொடுக்கவில்லை.உங்களின் எழுத்துக்களை சமீபகாலங்களாக வலைத்தளத்தில் படிப்பதே மற்றவர்களின் தயவினால்தான்.உங்களிடம் ஒரு வேண்டுகோள் சமீப காலங்களாக உங்களின் சொற்பொழிவுகள் எல்லாம் -கனடா,அமெரிக்காவில் ஆற்றியது உட்பட- “ஒலி” வடிவத்தில் தான் தங்கள் தளத்தில் வருகிறது,இதன் உரைநடை வடிவத்தை (கீதைப்பேருரை உட்பட) கொடுத்தால் மிகுந்த வசதியாக இருக்கும் எனக் கருதுகிறேன்.சற்று பரிசீலிக்கவும். நன்றி. அன்புடன், அ …\nTags: கீதை உரை, கோவை\nஇன்று முதல் கீதை உரை\nகோவையில் இன்று மாலை ஆறுமணிக்கு கிக்கானி பள்ளி வளாகத்தில் கீதையுரை ஆற்றுகிறேன். நம் நண்பர்களில் பெரும்பாலானவர்கள் கடலூர்,சென்னை வெள்ளநிவாரணப்பணிகளில் முழுமூச்சாக ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கீதை அந்தக் களத்திலேயே கிடைப்பதாக. பெரும்பாலானவர்கள் வரமுடியாத சூழலிலும் முன்னரே முடிவுசெய்தமையால் இதை நடத்திவிடலாமென நினைத்தோம். ஆர்வமுள்ளவர்கள் வரலாம். தொடர்ச்சியாக நான்கு நாட்கள். இத்தகைய உரையை நான் இதுவரை ஆற்றியதில்லை. உரை என் வெளிப்பாட்டு வடிவமும் அல்ல. ஆர்வமுள்ள முகங்கள் முன்னால் இருந்தால் என்னால் பேசிவிடமுடியுமென நம்புகிறேன். தத்துவவாதியாக ஆன்மீகவாதியாக என் தெளிவு …\nTags: கீதை உரை, கோவை\nகோவையில் கீதை பற்றிப் பேசுகிறேன்\nகோவையில் தொடர்ந்து நான்கு நாட்கள் கீதையைப்பற்றி ஓரு தொடர்சொற்பொழிவை ஆற்றவிருக்கிறேன் மிக எளிமையான ஒரு கேள்வியே இவ்வுரைக்கு ஆரம்பமாக அமைந்தது. அரவிந்தர், விவேகானந்தர் முதல் திலகர் வரை, காந்தி முதல் வினோபா பாவே வரை நவீன இந்தியாவின் சிற்பிகள் அனைவருக்குமே கீதை மகத்தான ஞானநூலாக ஆகி வழிகாட்டியது எப்படி நாராயணகுரு, சகஜானந்தர் முதல் நித்யசைதன்ய யதி, முனி நாராயணப்பிரசாத் வரை வரை அது எப்படி ஒடுக்கப்பட்ட மக்களிலிருந்து வந்த ஞானிகளின் குரலாக ஆக முடிந்தது நாராயணகுரு, சகஜானந்தர் முதல் நித்யசைதன்ய யதி, முனி நாராயணப்பிரசாத் வரை வரை அது எப்படி ஒடுக்கப்பட்ட மக்களிலிருந்து வந்த ஞானிகளின் குரலாக ஆக முடிந்தது\nTags: கீதை உரை, கோவை\nசென்றமுறை கோவையில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது கீதையைப்பற்றி விவாதம் எழுந்தது. கீதை இந்துஞானமரபின் மையநூலாக ஆனவிதம், அதன் இன்றைய முக்கியத்துவம் பற்றி. அப்போது ஒரு நண்பர் பொதுவாக கீதையை முழுக்கமுழுக்க பக்திநோக்கில் பார்க்கும் பார்வையே எங்கும் பரவலாக உள்ளது என்றும் அதன் வரலாற்றையும், தத்துவத்தையும் பேசுவதேயில்லை என்றும் சொன்னார் என் கோவை நண்பர் நடராஜன் ’நாமே அதைப்பேச ஓர் அரங்கை உருவாக்கினால் என்ன” என்றார். வேடிக்கையாக ஆரம்பித்து கொஞ்ச நேரத்தில் ‘சரிதான் பேசித்தான் பார்ப்போமே’ என்னும் இடத்தைச் சென்றடைந்தோம்’ …\nTags: கீதை உரை, கோவை\nஜெயகாந்தனுக்கு நினைவஞ்சலிக்கூட்டம் நாளை கோவையில் ஏற்பாடாகியிருக்கிறது. இதில் நான் கலந்துகொண்டு பேசுகிறேன். இடம் கிக்கானி மேல்நிலைப்பள்ளி வளாகம் நாள் 12- 5-2015 ஞாயிறு மாலை 6 மணி பேச்சாளர்கள் கவிஞர் சிற்பி ‘விஜயா’ வேலாயுதம் முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் ‘இசைக்கவி’ ரமணன் ‘மரபின்மைந்தன்’ முத்தையா\nTags: கோவை, ஜெயகாந்தன் நினைவஞ்சலி\nவிண்ணில் நாநூறு கிலோமீட்டர் உயரத்தில் இருந்து எடுக்கப்பட்ட தமிழகத்தின் சித்திரம். அதிலேயே தமிழகத்தில் உள்ள பணப்புழக்கம் தெரிகிறது. ஆச்சரியம்தான் விண்வெளியில் இருந்து தமிழகம்\nகோவையில் விஜயா பதிப்பகம் சார்பில் சாகித்ய அக்காதமி விருது பெற்ற பூமணிக்கான பாராட்டுவிழா,வரும் பிப்.8 அன்று காலை 10மணிக்கு நிகழவிருக்கிறது நாள் 8-02-15 இடம் பூசாகோ பொறியியல் கல்லூரி அரங்கம் பீளமேடு நேரம் காலை 10 மணி நாஞ்சில்நாடன்,நல்ல.வி பழனிச்சாமி, சு.துரை, சோ.தருமன், கவிஞர் அறிவன், செல்வேந்திரன் ஆகியோருடன் நானும் பேசுகிறேன்\nTags: அறிவிப்பு, கோவை, சாகித்ய அக்காதமி விருது, பூமணி, விழா\nகரிசல் காட்டில் ஒரு சம்சாரி- ஒரு வாசிப்பு\nஈராறு கால்கொண்டெழும் புரவி 3\n''இம்பிடு சுக்கு எடுத்து நசுக்கி....''\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2016/06/blog-post_19.html", "date_download": "2019-06-18T17:54:18Z", "digest": "sha1:6IQC7ZX3YRCG6CC36JF4KRHSQY2RRLR3", "length": 7754, "nlines": 104, "source_domain": "www.tamilpc.online", "title": "தக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் ! | தமிழ் கணினி", "raw_content": "\nதக்காளியை பற்றிய வியப்பான செய்திகள் \nதக்காளியை நாம் கா��்கறிகளின் லிஸ்ட்டில் வைத்திருந்தாலும் அது பழ வகையை சார்ந்ததாகும்.\nஉலகின் அதி பிரபலமான,விரும்பதக்க பழங்களின் லிஸ்ட்டில் முதலில் இடத்தை பிடித்திருப்பது தக்காளி.\nவருடத்திற்கு ஆறு கோடி டன் தக்காளி விளைவிக்கப்படுகிறது.\nதக்காளியில் 10,000 க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன.\nதக்காளியில் உள்ள லைகோபீன் ( lycopene) எனப்படும் பொருள் தக்காளிக்கு சிவப்பு நிறத்தை அளிக்கிறது. அதற்கு கேன்சரை வரவிடாமல் தடுக்கும் ஆற்றல் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.\nதக்காளின் அறிவியல் பெயர் லைக்கோபெர்சிகன் லைக்கோபெர்சிகம் (lycopersicon lycopersicum)\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nஉங்கள் கணினி எப்போதும் புதிதாகவே இயங்க\nபொதுவாக கணிப்பொறி பயன்படுத்துவோர் அனைவருக்கும் நேரும் அனுபவம் வாங்கிய புதிதில் அல்லது FORMAT செய்த புதிதில் மிக வேகமாக இயங்கும் .ஆனால் ...\nநமது கணினியில் தமிழில் Type செய்ய இன்றும் இ-கலப்பை, தமிழ் முரசு, அழகி, போன்ற மென்பொருள் அதில் உள்ள Font’s - களை பயன்படுத்தி வந்தோம் இதனா...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2019-jun-16/investigation/151889-drought-in-tamil-nadu-thanjavur.html", "date_download": "2019-06-18T16:42:14Z", "digest": "sha1:RBOPSBOZVTGYBA22FAUSVM7B34OQ7KFI", "length": 22564, "nlines": 468, "source_domain": "www.vikatan.com", "title": "தாகத்தில் தவிக்கும் தமிழகம்! - தஞ்சாவூர் | Drought in Tamil nadu - Thanjavur - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nஜூனியர் விகடன் - 16 Jun, 2019\nமிஸ்டர் கழுகு: துணை முதல்வர் பதவி: ‘ஆந்திரா மீல்ஸ்’ - அடம் பிடிக்கும் அமைச்சர்கள்\nமாதம் ஒருமுறை வயநாடு விசிட் - ராகுல் திட்டம்... மக்கள் உற்சாகம்\n“பொழுதுபோக்குக்காக அரசியலுக்கு வரவில்லை கமல்\nமக்களை ஈர்க்கும் தலைமை அ.தி.மு.க-வில் இல்லை - பற்றவைக்கும் ராஜன் செல்லப்பா\n” - சர்ச்சையைக் கிளப்பிய ஆணையத்தின் அறிக்கை...\nகுறைந்த செலவில் நீர்வழிச்சாலை... கவனத்தில் கொள்ளுமா மத்திய அரசு\n‘உளவு’க்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்\n - காய்ந்து கிடக்கும் அணைகள்... அதல பாதாளத்தில் நிலத்தடி நீர்...\n - வேலூர் - குடிநீருக்கு உயிர் பணயம்\n - விருதுநகர் - “அகப்பைத் தண்ணிக்கே அம்புட்டு அல்லாட்டம்\n - திருச்சி - எரியும் வீட்டில் பிடுங்கும் அதிகாரிகள்\n - நாமக்கல் - திருப்பூர் - தேனி\n - தூத்துக்குடி - சிவகங்கை\nஒரு கிட்னி மூன்று கோடி ரூபாய் - இது ஃபேஸ்புக் மோசடி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/06/2019)\nவெடிக்கும் நஞ்சை... தவிக்கும் தஞ்சை\nகாவிரியில் தவழ்ந்த தஞ்சாவூர் மக்கள், ஒரு குடம் தண்ணீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் அலைகிறார்கள். பூதலூருக்கு அருகே புதுக்குடி, ராயமுண்டான்பட்டி, புதுத் தெரு, முத்துடையான்பட்டி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களில் குடிநீருக்காக அடிதடியே நடக்கிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புங்கனூர் காவிரி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர்க் குழாயில் பல ஆண்டுகளாகத் தண்ணீர் வருவதில்லை.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nதஞ்சாவூர் தண்ணீர் வறட்சி குடிநீர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nநான் தஞ்சாவூரில் வசித்து வருகிறேன். விகடனில் புகப்பட கலைஞனாக பணியாற்றுவதுடன் அவ்வப்போது செய்திகளையும் எழுதி வருகிறேன்.மேலும் நான் திறம்பட செயல்பட அலுவலகம் எனக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி என்பதை தெரிவித்து கொள்வதிலும் பெருமை கொள்கிறேன்..\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nமோகன்லாலால் பினராயி விஜயன் சந்தித்த சங்கடம்\n' - கடனுக்காக வங்க���களை நாடும் முதியவர்கள்\nஇந்தியில் பதவிப் பிரமாணம்... எம்.பி-யைக் கடிந்துகொண்ட சோனியா காந்தி\nஜெகன்மோகன் ரெட்டியைப் பின்பற்றச் சொல்லும் ராமதாஸ்\n`ஏழு மாதங்களாகச் சித்ரவதை; தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை’ - 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்\n#தமிழ்_வாழ்க - ட்விட்டரில் தெறிவிக்கவிடும் டிரெண்டமிழர்கள்\n'வாட்ஸ்அப், ஃபேஸ்புக் செயல்படாவிட்டால் பணத்தை திருப்பித் தருவோம்'...வாவேவின் ஸ்பெஷல் ஆஃபர்\n`கர்நாடகா வாகனம்; பதிவு எண் கேரளா' - கார் சோதனையில் போலீஸ் அதிர்ச்சி\nஎன்னால இந்தியா வரமுடியாது, நீங்க இங்க வாங்க அடம்பிடிக்கும் வங்கி மோசடி மெகுல் சோக்‌ஷி\nஇது வெறுமனே வீடு அல்ல\n“இதில் சமுத்திரக்கனி அதிகம் பேச மாட்டார்\n“அமைச்சர் பதவி அம்போ... அடுத்த பதவி எப்போ” - டெல்லியை வட்டமிடும் பி.ஜே.பி புள\nபதவியேற்றபோது ஒலித்த 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம்... அசாசுதீன் ஓவைசியின் 'அலட்சிய'\n``வேலைக்குப் போங்கன்னு சொன்னாள், இப்படிப் பண்ணிட்டேன்’’ - கர்ப்பிணி மனை\n`ஐந்து வருஷமா வராமல் இப்போ வர்றேன்னு சொன்னான்' - குமரி இளைஞர் ஓமனில் அடித்த\n`ஏழு மாதங்களாகச் சித்ரவதை; தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை’ - 5 வயது சிறுவனுக்\nஇந்தியில் பதவிப் பிரமாணம்... எம்.பி-யைக் கடிந்துகொண்ட சோனியா காந்தி\n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\" - லதா மோகனின் பிசினஸ் சுவாரஸ்யம்\nசசிகலா பெயர் நீக்கம்... பணியாளர்கள் வெளியேற்றம்... ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் என்ன நடக்கிறது\n`தி.மு.க-வை ஜெயிக்க வெச்சீங்கள்ல... அவங்ககிட்ட போய்க் கேளுங்க’ - ஆசிரியர்களிடம் உறுமிய அமைச்சர்\n` 2 தொகுதிகள்தான்... ஆனால், 2 கணக்குகள்' - உதயநிதி மூட்டிய தீயைப் பயன்படுத்தும் எடப்பாடி பழனிசாமி\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றித் தெரியுமா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/158045-chennai-child-murder-case-investigation-update.html?artfrm=article_most_read", "date_download": "2019-06-18T17:30:03Z", "digest": "sha1:HQBNPZT3PWHPTZVDGADE5TF6TKRETSFU", "length": 32843, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "மூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன்? - தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூலம் | Chennai child murder case investigation update", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:33 (22/05/2019)\nமூன்றரை வயது மகனை கொலை செய்தது ஏன் - தாய் அளித்த 5 பக்க அதிர்ச்சி வாக்குமூலம்\nசென்னை அம்பத்தூரில் மூன்றரை வயது மகனை பெற்ற தாயே தவறான நட்புக்காகக் கொலை செய்துள்ளார். கைது செய்யப்பட்ட அந்தப் பெண் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.\nசென்னை அம்பத்தூர் மேனாம்பேடு, வ.உ.சி.நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரின் சொந்த ஊர் திருவாரூர். பெயின்டிங் வேலை செய்துவருகிறார். இவருக்கும் ஈரோடு, பெருந்துறையைச் சேர்ந்த சமூக சேவகி புஷ்பாவின் மகள் புவனேஸ்வரிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் மூன்றரை வயதுக் குழந்தை கிஷோருடன் புவனேஸ்வரி, ஈரோட்டிலிருந்து சென்னை வந்தார். கார்த்திகேயனும் புவனேஸ்வரியும் கணவன் மனைவி போல வாழ்ந்துவந்தனர்.\nஇந்தநிலையில்தான் கடந்த 19-ம் தேதி கிஷோர் கொலை செய்யப்பட்டார். அவரைக் கொலை செய்த குற்றத்துக்காக புவனேஸ்வரியையும் கார்த்திகேயனையும் அம்பத்தூர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். உதவி கமிஷனர் கண்ணன், இன்ஸ்பெக்டர் பொற்கொடி, சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், ரமேஷ் ஆகியோர் புவனேஸ்வரியிடமும் கார்த்திகேயனிடமும் விசாரணை நடத்தினர். அப்போது புவனேஸ்வரி, கிஷோரை எதற்காக கொலை செய்தேன் என்று அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.\n``நான் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளேன். எனக்கு 16 வயது இருக்கும்போது ஈரோட்டைச் சேர்ந்த சோமசுந்தரத்துடன் திருமணம் நடந்தது. எங்களுக்கு மூன்றரை ஆண்டுகளுக்கு முன் கிஷோர் பிறந்தான். குடிப்பழக்கத்துக்கு அடிமையான சோமசுந்தரம், என்னை தினமும் அடித்து துன்புறுத்தினார். இதனால் என் வாழ்க்கை நரகமானது. குழந்தையை வைத்துக்கொண்டு நிம்மதியில்லாமல் வாழ்ந்தேன்.\nஇந்தச் சமயத்தில்தான் அம்மா புஷ்பா மற்றும் சித்திமகள், நான் மற்றும் கிஷோர் ஆகியோர் சென்னை போரூரில் நடந்த பெண்கள் பாதுகாப்பு மாநாட்டுக்கு வந்தோம். அவசர வேலையாக அம்மா, ஊர் திரும்பிவிட்டார். இதனால் என்னையும் சித்திமகள் மற்றும் கிஷோரைக் கவனித்துக்கொள்ளும்படி மாநாட்டுக்கு வழிகாட்டியாக வந்த திருவாரூரைச் சேர்ந்த கார்த்திகேயனிடம் அம்மா கூறினார். அவரும் எங்களுடன் நட்பாகப் பழகினார். அவரின் பேச்சு எனக்கு��் பிடித்திருந்தது. இதனால் இருவரும் செல்போன் நம்பர்களைப் பகிர்ந்துகொண்டோம்.\nஇதையடுத்து கார்த்திகேயன், என்னிடம் பேசத் தொடங்கினார். முதல் திருமணத்தில் நடந்த கசப்பான அனுபவங்களால் நான் வாழ்க்கையில் விரக்தியடைந்த நிலையில் இருந்தேன். அந்தச் சமயத்தில் கார்த்திகேயனின் அன்பு, பேச்சு என்னுடைய காயங்களுக்கு மருந்தாக இருந்தது. இதனால் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு கிஷோரை அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்தேன். சென்னையில் தங்கி கார்த்திகேயன், பெயின்டிங் வேலை பார்த்துவந்தார்.\nஅம்பத்தூர் மேனாம்பேடு, வ.உ.சி.நகரில் 1,200 ரூபாய் வாடகையில் முதல் மாடியில் நாங்கள் தங்கினோம். கடந்த 6 மாதங்களாக எங்கள் வாழ்க்கை சந்தோஷமாக இருந்தது. வீட்டுக்கு கார்த்திகேயன் வந்தாலே கிஷோர் அடம் பிடித்து அழத் தொடங்கிவிடுவான். முதல் திருமண வாழ்க்கைதான் சந்தோஷமாக இல்லை. இந்த வாழ்க்கையிலும் கிஷோரால் நிம்மதியில்லாமல் போக ஆரம்பித்தது. இதனால் கிஷோர் மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. சம்பவத்தன்று கிஷோரை தோசைக் கரண்டியால் அடித்தேன். வீட்டிலிருந்து வெளியில் ஓடிவந்த கிஷோர் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்தான். அதில் அவனின் வலது தொடைப்பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக கிஷோரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அவனைப் பரிசோதித்த டாக்டர்கள், கிஷோரின் உடல் நலம் மோசமாக இருப்பதாகக் கூறினர்.\nஇதையடுத்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நானும், கார்த்திகேயனும் கிஷோரை தூக்கிக்கொண்டு சென்றோம். மருத்துவமனையில் இருந்த ஊழியர் ஒருவர், இது போலீஸ் கேஸ், முதலில் போலீஸுக்குத் தகவலை தெரியப்படுத்தக் கூறினார். போலீஸுக்குத் தகவல் தெரிந்தால் சிக்கல் எனக் கருதி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலிருந்து வெளியேறினோம். அப்போது கிஷோரின் உடலில் எந்த அசைவும் இல்லை. அவன் இறந்துவிட்டான், அடுத்து என்ன செய்யலாம் என்று இருவரும் யோசித்தோம்.\nஅந்தச் சமயத்தில் கிஷோரை தூக்கி வைத்திருந்த என்னால் அழக்கூட முடியாமல் அமைதியாக இருந்தேன். அப்போதுதான் கிஷோரின் சடலத்தை திருவாரூக்குக் கொண்டு சென்றால் அங்கு வைத்து யாருக்கும் தெரியாமல் எரித்துவிடலாம் என்று கார்த்திகேயன் கூறினார். உடனடியாக 12,000 ரூபாய் கொடுத்து ஆம்புலன்ஸில் கிஷோரின் ச���லத்தோடு திருவாரூருக்குச் சென்றோம். அப்போதுதான் கிஷோர் இறந்த தகவலை அம்மா புஷ்பாவுக்கு போன் மூலம் தெரிவித்தேன். உடனடியாக அவர், போனில் அம்பத்தூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துவிட்டார். உடனடியாக போலீஸார் நாங்கள் குடியிருந்த வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளனர். அங்கு வீடு பூட்டப்பட்டிருந்தது.\nஇதற்கிடையில், பட்டுக்கோட்டை காவல் நிலையத்துக்கும் திருவாரூர் காவல் நிலையத்துக்கும் அம்மா போனில் தகவல் தெரிவித்துவிட்டார். அவர்களும் எங்களைத் தேடியுள்ளனர். திருவாரூரில் உள்ள கார்த்திகேயனின் சொந்த ஊரில் உள்ள சுடுகாட்டில் கிஷோரின் சடலத்தை எரிக்க கொண்டுசென்ற சமயத்தில் திருவாரூர் போலீஸார் எங்களை மடக்கிப்பிடித்துவிட்டனர். பிறகு கிஷோரின் சடலத்தோடு திருவாரூரிருந்து எங்களை அம்பத்தூருக்கு அனுப்பி வைத்தனர். கொலையை மறைத்து தப்பிவிடலாம் என்று எண்ணிய நாங்கள் அம்மாவால் சிக்கிக்கொண்டோம்\" என்று கூறியுள்ளார்.\nஇந்தக் கொலை வழக்கை விசாரித்த போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``கார்த்திகேயனுக்குத் திருமணமாகவில்லை. கார்த்திகேயனின் முகத்தில் எப்போதும் தாடி இருக்கும். அந்தத் தாடி வைத்த முகம் புவனேஸ்வரிக்கு ரொம்பப் பிடிக்கும் என்று எங்களிடம் கார்த்திகேயன் தெரிவித்தார். மேலும், சம்பவத்தன்று கிஷோரை புவனா, அடிக்கும்போது நான் தூங்கிக் கொண்டிருந்தேன். இதனால் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது என்று கார்த்திகேயன் கூறினார்.\nகிஷோர் இறந்த தகவலை ஏன் எங்களிடம் கூறவில்லை என்று கார்த்திகேயனிடம் கேட்டதற்கு அவரால் பதில் சொல்லமுடியவில்லை. கார்த்திகேயனும் புவனேஸ்வரியும் தங்கியிருந்த வீட்டின் அருகில் விசாரித்தபோது தினமும் கிஷோரை இருவரும் சேர்ந்து அடிப்பார்கள் என்று அங்குள்ளவர்கள் தெரிவித்தனர். அதன்அடிப்படையில்தான் புவனேஸ்வரியிடமும் கார்த்திகேயனிடமும் விசாரித்தபோது உண்மை வெளியில் தெரியவந்தது.\nபுவனேஸ்வரியின் முதல் கணவர் சோமசுந்தரம், சில மாதங்களுக்கு முன் சென்னை வந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால், அவருடன் செல்ல புவனேஸ்வரி மறுத்துவிட்டார். புவனேஸ்வரி குறித்து விசாரணை நடத்த சோமசுந்தரத்தை சென்னைக்கு வர தகவல் அனுப்பியுள்ளோம். அவரும் ஈரோட்டிலிருந்து சென்னைக்கு வந்���ுகொண்டிருக்கிறார். புவனேஸ்வரியின் அம்மா புஷ்பா மட்டும் எங்களுக்குத் தகவல் தெரிவிக்கவில்லையெனில் இந்தக் கொலையை புவனேஸ்வரியும் கார்த்திகேயனும் மறைத்திருப்பார்கள். கிஷோரைக் கொலை செய்ய பயன்படுத்திய தோசைக் கரண்டி, சம்பவத்தன்று அவர் அணிந்திருந்த ஆடையில் உள்ள ரத்தக்கறைகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளோம். புவனேஸ்வரி கூறிய தகவல்களை 5 பக்கத்துக்கு வாக்குமூலமாகப் பதிவு செய்துள்ளோம் \" என்றார்.\nகாவல் நிலையத்தில் விசாரணையின்போது புவனேஸ்வரி, அமைதியாகவே இருந்துள்ளார். அதே நேரத்தில் அம்மா புஷ்பாவைப் பார்த்து இப்படிப் பண்ணிவிட்டாயே என்று கேள்விகேட்டுள்ளார். கிஷோரின் சடலம், பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அந்த ஆம்புலன்ஸிலேயே புஷ்பாவும் சென்றுவிட்டார். அவர்தான் கண்ணீர்மல்க பிணவறையின் முன் காத்திருந்தார் என்கின்றனர் போலீஸார்.\nகார்த்திகேயனுடன் சந்தோஷமாக வாழ குழந்தை கிஷோர் இடையூறாக இருப்பதாக புவனேஸ்வரி கருதியிருந்தால் அவனை உறவினர்களிடம் ஒப்படைத்திருக்கலாம். அதைவிட்டுவிட்டு இப்படிக் கொலை செய்யும் அளவுக்கு புவனேஸ்வரி துணிந்ததால்தான் இன்று சிறைக்கம்பிகளை கார்த்திகேயனுடன் எண்ணிக்கொண்டிருக்கிறார். தமிழகத்தில் தொடர்ந்து தவறான நட்பால் நடக்கும் கொலைச் சம்பவங்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திவருகின்றன.\nதவறான நட்பால் மகனைக் கொலைசெய்த தாய்; காட்டிக் கொடுத்த பாட்டி- 630 கி.மீ குழந்தையின் சடலத்துடன் பயணம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமோகன்லாலால் பினராயி விஜயன் சந்தித்த சங்கடம்\n' - கடனுக்காக வங்கிகளை நாடும் முதியவர்கள்\nஇந்தியில் பதவிப் பிரமாணம்... எம்.பி-யைக் கடிந்துகொண்ட சோனியா காந்தி\nஜெகன்மோகன் ரெட்டியைப் பின்பற்றச் சொல்லும் ராமதாஸ்\n`ஏழு மாதங்களாகச் சித்ரவதை; தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை’ - 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்\n#தமிழ்_வாழ்க - ட்விட்டரில் தெறிவிக்கவிடும் டிரெண்டமிழர்கள்\n'வாட்ஸ்அப், ஃபேஸ்புக் செயல்படாவிட்டால் பணத்தை திருப்பித் தருவோம்'...வாவேவின் ஸ்பெஷல் ஆஃபர்\n`கர்நாடகா வாகனம்; பதிவு எண் கேரளா' - கார் சோதனையில் போலீஸ் அதிர்ச்சி\nஎன்னால இந்தியா வரமுடியாது, நீங்க இங்க வாங்க அடம்பிடிக்கும் வங்கி மோசடி மெகுல் சோக்‌ஷி\n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\" - லதா மோகனின் பிசினஸ் சுவாரஸ்யம்\nசசிகலா பெயர் நீக்கம்... பணியாளர்கள் வெளியேற்றம்... ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் என்ன நடக்கிறது\n`தி.மு.க-வை ஜெயிக்க வெச்சீங்கள்ல... அவங்ககிட்ட போய்க் கேளுங்க’ - ஆசிரியர்களிடம் உறுமிய அமைச்சர்\n` 2 தொகுதிகள்தான்... ஆனால், 2 கணக்குகள்' - உதயநிதி மூட்டிய தீயைப் பயன்படுத்தும் எடப்பாடி பழனிசாமி\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றித் தெரியுமா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/70967", "date_download": "2019-06-18T16:42:06Z", "digest": "sha1:SIAW73JQ2QXKQDXB6Y47WGPNWNXK3MWS", "length": 5362, "nlines": 95, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ஸ்பெஷல் டாக்­டர்­க­ளின் பதில்! | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nபதிவு செய்த நாள் : 15 மே 2019\nவேந்­தர் டிவி­யில் திங்­கள் முதல் வெள்ளி வரை காலை 11 மணிக்கு நேர­லை­யாக ஒளி­ப­ரப்­பா­கி­றது ‘ஹலோ டாக்­டர். ’ நிகழ்ச்சி தொகுப்பு: ப்ரீதா, சுமித்ரா.\nஇந்த நிகழ்ச்­சி­யில் சென்னை வட­ப­ழ­னி­யில் உள்ள சிம்ஸ் மருத்­து­வ­ம­னை­யின் சிறப்பு மருத்­து­வர்­கள் கலந்­து­கொண்டு தொலை­பே­சி­யில் நேயர்­க­ளின் கேள்­வி­க­ளுக்­கும், சந்­தே­கங்­க­ளுக்­கும் பதில் அளிக்­கி­றார்­கள். விரி­வான மருத்­துவ ஆலோ­ச­னை­க­ளும் வழங்­கு­கி­றார்­கள்.\nகுறிப்­பாக – குழந்தை நலம், மகப்­பேறு, இரு­தய நோய், முக­சீ­ர­மைப்பு , சர்க்­கரை வியாதி, பல் பிரச்­னை­கள், நரம்­பி­யல் மற்­றும் சிறு­நீ­ரக நோய்­கள் குறித்து பல்­வே­று­வி­த­மான கேள்­வி­க­ளுக்­கும் விரி­வான ஆலோ­ச­னை­கள் வழங்­கி­ய­தில் ஏரா­ள­மான நேயர்­கள் பலன் அடைந்­துள்­ள­னர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/thalapathy-63-movie-update/", "date_download": "2019-06-18T18:00:23Z", "digest": "sha1:4IC52PZO2IHIDFMPL4S3UTLMVD2M63AS", "length": 7844, "nlines": 121, "source_domain": "www.tamil360newz.com", "title": "தளபதி- 63 அப்டேட்.! எந்த நடிகர் இணைந்துள்ளார் தெரியுமா.? - tamil360newz", "raw_content": "\n எந்த நடிகர் இணைந்துள்ளார் தெரியுமா.\n எந்த நடிகர் இணைந்துள்ளார் தெரியுமா.\n எந்த நடிகர் இணைந்துள்ளார் தெரியுமா.\nஅஜித் ரசிகர்கள் விஸ்வாசம் கொண்டாட்டத்தில் உள்ளனர். இதையடுத்து விஜய் ரசிகர்கள் சர்காரை தொடர்ந்து தளபதி 63 அப்டேட்டுக்காக காத்திருக்கின்றனர், எப்பொழுது அறிவிப்பு வரும் என காத்திருந்த ரசிகர்களுக்கு தற்பொழுது ஒரு அறிவிப்பு வந்துள்ளது.\nஇந்நிலையில் தற்போது இப்படத்தின் தயாரிப்பாளரான ஏஜிஎஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ச்சனா கல்பாத்தி புதிய அப்டேட் வெளியிட்டுள்ளார்.\nபரியேறும் பெருமாள் படத்தில் அசத்திய கதிர் இந்த படத்தில் இணைந்துள்ளாராம். அட்லீ, விஜய் மூன்றாவது முறையாக இணையும் இப்படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது.\nஇப்படம் விளையாட்டு வீரரின் வாழ்க்கையை மையப்படுத்தியது என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleநானி கிரிக்கெட் வீரராக நடிக்கும் ஜெர்ஸி படத்தின் ட்ரைலர்.\nNext articleவிஸ்வாசம் படத்தை பார்த்து விக்னேஷ் சிவன் போட்ட ட்வீட.\nஅடல்ட் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் அரவிந்த் சாமி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிடு.\nதிரிஷாவுக்கு அம்மாவாக கில்லி படத்தில் நடித்தது யார் தெரியுமா.\nவிஜய்யின் கில்லி படம் முதல் சர்கார் படம் வரை மொத்த வசூல் விவரம் இதோ.\nகீர்த்தி சுரேஷ் பற்றி சமூகவளைதலத்தில் பதிவிட்டு சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீ ரெட்டி.\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்புவின் மாநாடு படத்தில் இணைந்துள்ள பிரபலங்கள் இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.\nடான்ஸ் மாஸ்டர் சாண்டியின் குழந்தை. இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்\nகுஜராத்தை அதிரவைத்த விஜய் ரசிகர்கள்.\nபரியேறும் பெருமாள் கதிர் நடிக்கும் சர்பத் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது.\nதலையில் கொண்டையுடன் தனது தந்தையுடன் அருண் விஜய் வைரலாகும் புகைப்படம்.\nஅடல்ட் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் அரவிந்த் சாமி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிடு.\nசூப்பர் டீலக்ஸ் படத்தில் இருந்து டிஸ்கோ டான்சர் வீடியோ பாடல் இதோ.\n சச்சின் மகன் பவுலிங்கில் ஸ்டெம்பை தெறிக்க விட்ட வீடியோ.\nபிக்பாஸில் கலந்து கொள்ளும் அடுத்த இரண்டு பிரபலங்கள். அடுத்த ஜூலி கதாபாத்திரம�� இவங்க தானா.\nஇனி பெட்ரோல் பைக்குகளுக்கு தடை. மோடி 2.0 அதிரடி ஆட்டம் ஆரம்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/category/news/lanka/page/1510", "date_download": "2019-06-18T17:18:40Z", "digest": "sha1:J34SRIQ6PHOMHFUG4VLQQG4B4NBCBOLD", "length": 11019, "nlines": 60, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "இலங்கை செய்திகள் – Page 1510 – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nஉரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தில் எத்தனை தடைகள் இடையூறுகள் வரினும் தொடர்ந்து போராடுவோம்-\nரவிகரன்- தமிழர் அமைப்புக்கள் மீது விதிக்கப்பட்ட தடைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழர் உரிமைகளுக்காக ஜனநாயக வழியில் போராடிவரும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மீது விதிக்கப்பட்ட தடையானது ஒட்டுமொத்த தமிழர்கள் மீதான இன ஒடுக்குமுறையின் இன்னொரு …\nதமிழீழ விடுதலைப் புலிகள் எந்த வகையில் மேற்கொண்டாலும் அதற்;கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது\nஎந்த வகையிலான பயங்கரவாதத்திற்கு இடமளிக்கப் போவதில்லை என இராணுவம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை தடை செய்யவில்லை என இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார். …\n20 ஓவர் உலக கோப்பையை வெல்லப்போவது யார் இறுதி ஆட்டத்தில் இந்தியா–இலங்கை இன்று மோதல்\nவங்காளதேசத்தில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா–இலங்கை அணிகள் இன்று கோதாவில் இறங்குகின்றன. உலக கோப்பை 16 அணிகள் பங்கேற்ற 5–வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் இன்று ‘கிளைமாக்ஸ்’ …\nபாகிஸ்தானின் உயர்மட்டஇராணுவ அதிகாரி ஒருவர் சிறிலங்காவுக்கு வரும் திங்கட்கிழமை பயணம் மேற்கொள்ளவுள்ளார்.\nபாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் கூட்டுத் தலைமை அதிகாரிகள் குழுவின் தலைவர் ஜெனரல் ரசாட் மஹ்மூட் வரும் 7ம் நாள் தொடக்கம் 11ம் நாள் வரை சிறிலங்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். “பாகிஸ்தான் …\nமனித உரிமை, நல்லிணக்கம் என்பன அந்த நாட்டின் சமாதானத்துக்கு அவசியமான���ை என்று கமரூன்\nஇலங்கை மீதான சர்வதேச விசாரணை தொடர்பில் தமது சர்வதேச பங்காளிகளுடன் பிரித்தானியா நெருங்கிய நிலையில் செயற்படும் என்று அந்த நாட்டின் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். கமரூன் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கிய போதே இந்த கருத்தை வலியுறுத்தினார். …\nக.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு கடந்த 2013ஆம் ஆண்டு தோற்றிய மாணவர்களில் 66.67 வீதமானவர்கள் உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.\nக.பொ.த உயர்தரம் கற்க 1,76,534 மாணவர்கள் தகுதி – 5737 பேர் 9 பாடங்களிலும் ‘ஏ’ சித்தி – 9444 பேர் எந்தவொரு பாடத்திலும் சித்தியில்லை. 176,534 மாணவர்கள் இவ்வாறு தகுதி பெற்றிருப்பதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். இவர்களில் 5737 …\nஇரு மாகாண அமைச்சரவை பதவியேற்பு\nதென் மற்றும் மேல் மாகாண சபைகளுக்கான முதலமைச்சர்கள் மற்றும் மேல், தென் மாகாண சபைகளுக்கான அமைச்சர்கள், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி மாளிகையில் இன்று வியாழக்கிழமை முற்பகல் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். மேல் மாகாண …\n 9ம் திகதி முக்கிய சந்திப்பாம்\nதென்னாபிரிக்காவின் சமாதான முயற்சிகளில் பங்கெடுக்கமாட்டோமென கூறி வந்த கூட்டமைப்பு தலைமை தற்போது அதனை கைவிட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. எதிர்வரும் 9ம் திகதி கூட்டமைப்பு தலைவர் சம்பந்தர் உள்ளிட்ட குழுவொன்று ஆரம்ப கட்டப்பேச்சுக்களிற்காக அங்கு பயணிக்கவுள்ளமையினை அம்பலப்படுத்தியுள்ளார் சிவாஜிலிங்கம். அதே வேளை இலங்கையின் இனப்பிரச்சினைத் …\nO/L பரீட்சை பெறுபேறுகளில்: சாதனையில் வேம்படி மகளிர் கல்லூரி\nநேற்று வெளியாகிய க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். மாவட்டத்தில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை முன்னணி வகிக்கின்றது. இந்தப் பாசாலையில் தோற்றிய மாணவர்களில் 28பேர் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். பாடசாலை ரீதியாக கிடைக்கப் பெற்ற …\nமுஸ்லிம் சமுதாயத்தினரிடம் தினப்புயல் பத்திரிகை பகிரங்க மன்னிப்பு\nபங்குனி 16,2014 அன்று வெளிவந்த தினப்புயல் பத்திரிகையில், ஆன்மீக உலகம் பகுதியில் நபிகள் நாயகம் தொடர்பாக எழுதப்பட்டிருந்த வாசகங்கள் தவறானவை. குறிப்பிடப்பட்ட விடயம் என்னவென்றால் முகம்மது ஒரு பாவி இயேச��� நாதர் பாவங்கள் செய்யவில்லை கிறிஸ்துவுக்குள் எதிரிகள் இல்லை என்று ஆரம்பித்து முகம்மதுவின் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvar.in/2008/11/4.html", "date_download": "2019-06-18T17:19:55Z", "digest": "sha1:MLNEUFEFKTSOC2ZPMG73QQ46ARLJYKTT", "length": 24686, "nlines": 172, "source_domain": "www.thiruvalluvar.in", "title": "யோ. திருவள்ளுவர்: ஈழப்பிரச்சனையில் தமிழக/இந்திய முரண்கள்-4", "raw_content": "\nஇந்தியா கடந்த 20 ஆண்டுகளாக இலங்கை அரசியல் சட்டத்தின் 13வது திருத்தத்தை அடிப்படையாக கொண்டு, அதிகாரங்களில்லாத மாகாண கவுன்சில்களை தமிழர் இனப்பிரச்சனைக்கு தீர்வாக முன்வைக்கிறது. தற்போதைய இந்திய-இலங்கை கூட்டறிக்கையும் இதனையே தீர்வாக வலியுறுத்தியுள்ளது. தமி ழர்களின் உரிமைகளுக்கு பதிலாக உணவு பண்டங்களை மட்டும் திரட்டும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ள தமிழக முதல்வர் கலைஞரும் இலங்கையின் இறையாண்மைக்குள் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்ற இந்தியாவின் கருத்த ஆதரிக்க ஆரம்பித்திருக்கிறார். இலங்கையின் 13வது அரசியல் சட்டத்திருத்தத்திற்கு அடிப்படையாக அமைந்தது இராஜீவ் அரசு அரங்கேற்றிய இந்திய-இலங்கை ஒப்பந்தமாதலால் இந்தியாவின் சுயநலத்தில் தமிழர்களின் உரிமைகள் காவுகொடுக்கப்படுகின்றன. திம்புவில் துவங்கிய பேச்சுவார்த்தை முதல் இன்று வரையில் இந்தியா வலியுறுத்தும் தீர்வுகள் தமிழர்களுக்கு சிங்கள பேரினவாத அடக்குமுறையிலிருந்து எந்த அரசியல் உரிமையையும் பெற்றுத் தருவதாக அமையவில்லை.\nஇந்திய அரசின் ஏற்பாடுகளுடன் திம்புவில் 1985ல் அனைத்து ஆயுத போராளி குழுக்களும், மிதவாத அரசியல் எண்ணம் கொண்டிருந்த தமிழர் விடுதலை கூட்டணியும் கூட்டாக கலந்துகொண்டனர். இப்பேச்சுவார்த்தையில், “தமிழர்கள் தனித்துவமான தேசிய இனம், வடக்கு, கிழக்கு தமிழர்களுக்கு வரலாற்று ரீதியான தாயக நிலம் மற்றும் தமிழர்களுக்கு அதன் மீதான உரிமையுண்டு, தனித்துவமான தேசிய இனமென்ற அடிப்படையில் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையுண்டு, அனைத்து மனித உரிமைகள் மற்றும் குடியியல் உரிமைகள் தமிழர்களுண்டு.’ ஆகிய நான்கு அடிப்படை அம்சங்களை உறுதி செய்ய வலியுறுத்தினர். முதல் மூன்று அம்சங்களையும் இலங்கையின் இறையாண்மையை மீறுவதாக இலங்கை அரசின் பிரதிநிதிகள் நிராகரித்தனர். பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போதே, யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி 17 ஆகஸ்ட் 1985ல் வன்னியில் தமிழ்மக்களை இராணுவம் வெட்டி படுகொலை செய்தது. அதை தொடர்ந்து தமிழர் தரப்பு கூட்டாக பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறியது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டமுடியாததால் இராஜீவ் அரசின் அதிகாரிகள் மற்றும் உளவு நிறுவனங்களது கோபம் விடுதலைப்புலிகள் மீது பரவியது.\nதெற்காசிய பிராந்தியத்தில் பூகோள, இராணுவ, அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதில் இந்தியா கவனமாக இருக்கிறது. இலங்கையில் அன்னிய நாடுகளின் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த நிலைகள் உருவாவதை இந்திரா காந்தியின் ஆட்சி காலம் முதல் இந்தியா தனது பாதுகாப்பிற்கு எதிரானதாக கருதுகிறது. இதையுணர்ந்து சிங்கள இனவெறிக்கு சாதகமாக பயன்படுத்திய இலங்கையின் சூழ்ச்சிமிக்க ஆட்சியாளர்கள் ஜெயவர்த்தனே முதல் இராஜபக்சே வரையில் இந்தியாவின் இராணுவ, பொருளாதார பலன்களை பெற்று வருகின்றனர். இலங்கை விசயத்தில் கவனமான, கடுமையான அணுகுமுறையை கொண்டிருந்த இந்திராவின் படுகொலைக்கு பின்னர் புதுடில்லியின் அணுகுமுறை திசைமாறியது. இந்திராவுக்கு இருந்த உலக அரசியல் அனுபவமும், அதிகாரிகளுக்கு கட்டளைகள் பிறப்பித்து செயல்படும் தலைமைத்துவமும் வசீகரம்மிக்க இராஜீவிடம் இருக்கவில்லை. அதிகாரிகளின் இழுப்புக்கு அசையும் நிலையில் இருந்தது இராஜீவின் நிர்வாகம். இலங்கை விசயத்தில் இனப்பிரச்சனையிலிருந்து நழுவிடும் போக்கை கடைபிடிக்க துவங்கினார் இராஜீவ். அதற்காக எப்படியாவது உடன்பாடு ஒன்றை எட்டும் அவசரம் ராஜீவை ஆட்கொண்டது.\nஇந்த நிலையில், ஏப்பிரல் 16, 1987 சுவீடன் ரேடியோ அறிவிப்பு செய்தது முதல் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் இராஜீவ் அரசை உலுக்க ஆரம்பித்திருந்தது. இந்து நாளிதழிற்காக ஜெனிவாவிலிருந்து பணியாற்றிய சித்ரா சுப்ரமணியம் நடத்திய புலனாய்வு கட்டுரைகள் (அரசியல் அழுத்தம் காரணமாக ‘நேர்மையான’ இந்து பத்திரிக்கை இக்கட்டுரைகளை பிரசுரம் செய்யவில்லை.) இராஜீவை அசைத்து போட்டிருந்தது. இராஜீவிற்கு அரசியல் நெருக்கடிகளிலிருந்து மக்களை திசைதிருப்ப வாய்ப்பு தேவையானது. தனது அன்னையாரை போன்ற அனுபவமில்லாததால் அதிகாரவர்க்கத்தின் பிடிகளுக்குள் சிக்கிய இராஜீவ் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் தஞ்சமடைந்தார். இலங்கை இனப்பிரச்சனையில் தீர்வை உருவாக்கிய��ாக தனது ஆளுமையை உருவாக்கி போபர்ஸ் குற்றச்சாட்டுகளின் அரசியல் நெருக்கடிகளிலிருந்து தப்பிக்க விரும்பினார் இராஜீவ். இராஜீவ்-ஜெயவர்த்தனேயின் இந்திய-இலங்கை ஒப்பந்தம் ‘இந்தியாவின் பிராந்திய நலனையும்’, இலங்கையின் சிங்கள பேரினவாத நலன்களையும் அடிப்படையாக கொண்டு முரண்பாடுகளுடன் உருவாக துவங்கியது.\nஒப்பந்தம் உருவாகும் நிலையில் விடுதலைப்புலிகளின் நிலைபாடு பற்றிய சந்தேகம் புதுடில்லியின் ‘சவுத் பிளாக்’ அதிகாரிகளையும், உளவுத்துறை அலுவலகங்களையும் படர்ந்தது. அவசரமாக இந்திய பிரதமர் பிரபாகரனை சந்திக்க விரும்புவதாக புதுடில்லிக்கு புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனை அழைத்து உத்தரவு பறந்தது. அவசரமாக அழைக்கப்பட்டு புதுடில்லியில் வந்து சேரும் வரையில் பிரபாகரனுக்கு ஒப்பந்தம் பற்றிய தகவலை தெரிவிக்கவில்லை. வரைவு ஒப்பந்தத்தின் நகல்கள் கூட வழங்காமல் ஜே.என்.தீட்சித் விடுதலைப்புலிகள் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனுக்கும், அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கத்திற்கும் புதுடில்லியில் வைத்து படித்து காட்டினார். ஜே.என்.தீட்சித், ஜி.பார்த்தசாரதி ஆகிய அதிகாரிகளும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவுமாக பின்னிய தந்திரவலை ஒப்பந்தத்திற்கு உடன்பட பிரபாகரன் மறுக்கவே புதுடில்லியில் அசோகா விடுதியின் அறையில் சிறைவைக்கப்பட்டார். பிரபாகரன் சம்மதம் இல்லாமல் ஒப்பந்தத்தை வலுகட்டாயமாக திணிக்க ஆரம்பித்தது இராஜீவ் அரசு. இராஜீவே நேரடியாக பிரபாகரனை சந்தித்து வாக்குறுதிகள் வழங்கினார்.\nஇவ்வொப்பந்தம் பற்றிய தங்களது நிலைபாட்டை ஏற்கனவே இந்திய வெளியுறவுத்துறை செயலாளருக்கு தெரிவித்திருந்தது TULF (Tamil United Lieration Front). பிரதமர் இராஜீவ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட கொழும்பு புறப்பட தயாரான சூழலில் 28 ஜூலை 1987ல் தமிழர்களது நலனுக்கு எதிரானது என்பதை TULF இராஜீவுக்கு கடிதம் வழியும் தெரிவித்தது. அக்கடிதத்தில் கீழ்காணும் அம்சங்கள் வலியுறுத்தப்பட்டன:\nமத்திய அரசில் தமிழர்களது உரிமை பற்றியும் பேசப்பட வேண்டும். இதற்காக இந்திய அரசியலமைச்சு சட்ட நிபுணர்கள் பேச்சுவார்த்தைகளில் உதவ கலந்துகொள்ளல்.\nபயங்கரவாத தடுப்பு சட்டம் மற்றும் அவசரகால ஒழுங்குமுறைகளில் குற்றப்படுத்தப்பட்ட அல்லது தண்டிக்கப்பட்ட அனைவருக்கும் பொது மன்னிப்பு.\n��ராணுவ, துணை இராணுவ படைகளின் வன்முறைகளுக்கு ஆளானவர்களுக்கும், இனக்கலவரத்தில் பாதிப்படைந்தவர்களுக்கும் முறையான நிவாரணங்கள் வழங்குதல்.\n1982ல் உருவாக்கிய வாக்காளர் பட்டியல் இடப்பெயர்வால் தமிழர்களது பங்கேற்பில்லாமல் உருவாக்கப்பட்டது. எந்த தேர்தலும் 1982ன் பதிவு ஆவணங்களை அடிப்படையாக வைத்து நடைபெறல்.\nதிரிகோணமலை துறைமுக நிர்வாகம் மற்றும் அதற்கான பயன்பாட்டிற்கான நிலத்தின் அளவு பற்றி பேசி முடிவு எடுத்தல்.\nஆனால் எவரது ஆலோசனைகளையும் கேட்கும் மனநிலையில் இராஜீவ் அரசு இருக்கவில்லை.\nஇரு தரப்பினருக்குள் ஏற்பட்ட இனப்பிரச்சனையை தீர்க்க தலையிடும் மூன்றாவது நாடு; இருதரப்பினரது கருத்துக்களின் அடிப்படையில் ஒப்பந்தம் உருவாகவும், இறுதி தீர்வை எட்டவும் நெறிப்படுத்தும் பணியில் மட்டுமே ஈடுபடுவது வழக்கம் (உதாரணமாக, இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையில் ஏற்பட்ட 2002 ஒப்பந்தம் நார்வே நாட்டின் பங்களிப்புடன் இந்த அடிப்படையில் ஏற்பட்டிருந்தது.) ஆனால் இனப்பிரச்சனையை தீர்க்க உதவுவதாக வந்த இந்தியா ஒரு தரப்பான சிங்கள அரசுடன் ஒப்பந்தம் செய்தது அடிப்படையில் தவறானது. ஒப்பந்தத்தை உருவாக்கும் போது பாதிக்கப்பட்ட தரப்பான ஈழத்தமிழர்கள் மற்றும் போராளிகளது கருத்துகளுக்கு சிறிதும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ‘இந்தியாவின் பிராந்திய நலனுக்காகவும்’, அரசியல் சுயலாபத்திற்காகவும் ஈழத்தமிழர்களது உரிமையை இவ்வொப்பந்தம் வழியாக சிங்கள பேரினவாதிகளிடம் அடமானம் வைக்க துணிந்தார் இராஜீவ். இந்திய இராணுவத்தின் மோசமான மனித உரிமை மீறல்களை உருவாக்க காரணமான இந்திய-இலங்கை ஒப்பந்தம் கொழும்புவில் 29 ஜூலை 1987ல் ராஜீவ் மற்றும் ஜெயவர்த்தனே கையெழுத்துடன் நிறைவேற்றப்பட்டது.\nஒப்பந்தம் கையெழுத்தான 1987 முதல் இலங்கையின் தமிழர் இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வாக இவ்வொப்பந்தத்தை சுற்றி ஆப்பம் பங்கு வைத்த குரங்கு போல வருகிறது இந்தியா.\nஇந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் வழங்கப்பட்டுள்ள அரசியல் தீர்வுகள் என்ன அதனால் தமிழர்களுக்கு ஏற்பட்ட/ஏற்படுகிற விளைவுகள் என்ன\nஇன்றைய தலைமுறை இவற்றை அறிந்துகொள்ள வேண்டும். தொடர்ந்து பதியுங்கள்.\nபதிவுக்கு நன்றி தங்களுடன் தொடர்பு கொள்ள பதிவில் பார்வையிட்டேன் எந்தத் தகவலையும் காணவில்லை. வரலாறுகள் மறைக்கப் படுகின்றன. தங்கள் பதிவு ஒரு ஆவணமாகத் திகழும். ஆனாலும் சில தவிர்க்கப்பட வேண்டிய விடயங்களும் இருக்கின்றன. முயற்சிக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.\n‘யுத்தம் சரணம்’ தொடரின் எழுத்து அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/kothu-kari-puttu_6589.html", "date_download": "2019-06-18T16:53:22Z", "digest": "sha1:2MBIOZEU3M7EVVUIIJJUPB4ZVWMGJ5VI", "length": 15696, "nlines": 259, "source_domain": "www.valaitamil.com", "title": "How to Make Kothu Kari Puttu ? | Prepare Notes for Kothu Kari Puttu | Kothu Kari Puttu Seivathu Eppadi ? | சுவையான கொத்துகறி புட்டு செய்வது எப்படி ? |", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சமையல் அசைவம்\nகொத்துக்கறி - 200 கிராம்\nவெங்காயம் - 100 கிராம்\nஇஞ்சி - 15 கிராம்\nபூண்டு - 10 பற்கள்\nநெய் - 20 கிராம்\nமிளகாய்ப்பொடி - ஒரு டீஸ்பூன்\nகறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிதளவு\nகாய்ந்த மிளகாய் - 3\nமஞ்சள்பொடி - அரை டீஸ்பூன்\n1. கொத்துக்கறியை நன்றாக வேக வைத்துக் கொள்ளவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், அரைத்த இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், உப்பு, மிளகாய்த்தூள் ஆகியவற்றை போட்டு வேக வைக்க வேண்டும்.\n2. கொத்துக்கறி நன்றாக வெந்து நீர் வற்றியதும், மிக்சியில் கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.\n3. ஒரு கடாயில் சிறிது நெய்யை ஊற்றி மசாலா பொருட்களை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும், அரைத்து வைத்த கறியைச் சேர்த்துக் கிளறவும். முட்டையை உடைத்து ஊற்றிக் கிளறி உப்பு சரிபார்க்கவும். கொத்தமல்லி இலை, வறுத்த முந்திரி தூவி அலங்கரிக்கவும்.\nவிறால் மீன் _மாங்காய்_ குழம்பு\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது ���தன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nவிறால் மீன் _மாங்காய்_ குழம்பு\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM9116", "date_download": "2019-06-18T17:24:51Z", "digest": "sha1:A3XE4SLKBLCWFRZBZQMFTW2X575PZEA4", "length": 5415, "nlines": 177, "source_domain": "sivamatrimony.com", "title": "S. Mathiyazhagan Shanmugam இந்து-Hindu Chettiar Not Available Male Groom Thiruvarur matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/90.%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-06-18T16:59:24Z", "digest": "sha1:GCYR5DCZYQNKIM7XJQRYBTGTBBE7SCGZ", "length": 30963, "nlines": 186, "source_domain": "ta.wikisource.org", "title": "திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/90.பெரியாரைப்பிழையாமை - விக்கிமூலம்", "raw_content": "\n< திருக்குறள் பரிமேலழகர் உரை‎ | பொருட்பால்\nதிருக்குறள் பரிமேலழகர் உரை பக்கங்கள்\n1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்\n5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்\n25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்\n39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை\n64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து\n96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை\n109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்\n116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை\n1 திருக்குறள் பொருட்பால்- அங்கவியல்\n1.2 அதிகாரம் 90.பெரியாரைப் பிழையாமை\n1.3 குறள் 891 (ஆற்றுவா )\n1.4 குறள் 892 (பெரியாரைப் )\n1.5 குறள் 893 (கெடல்வேண்டிற் )\n1.6 குறள் 894 (கூற்றத்தைக் )\n1.7 குறள் 895 (யாண்டுச்சென் )\n1.8 குறள் 896 (எரியாற் )\n1.9 குறள் 897 (வகைமாண்ட )\n1.10 குறள் 898 (குன்றன்னார் )\n1.11 குறள் 899 (ஏந்திய )\n1.12 குறள் 900 (இறந்தமைந்த )\nஅஃதாவது, பெரியராயினாரை அவமதித்து ஒழுகாமை. இரட்டுற மொழிதல் என்பதனாற் பெரியார் என்பது, ஆற்றலாற் பெரியாராய வேந்தர் மேலும், தவத்தாற் பெரியாராய முனிவர்மேலும் நின்றது. மேற் சொல்லாது எஞ்சி நின்றதாகலின், இது வெகுளியான் வருவனவற்றது இறுதிக்கண் வைக்கப்பட்டது.\nகுறள் 891 (ஆற்றுவா )[தொகு]\nஆற்றுவா ராற்ற லிகழாமை போற்றுவார் ( ) ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்\nபோற்றலு ளெல்லாந் தலை. (01) போற்றலுள் எல்லாம் தலை.\nதொடரமைப்பு:ஆற்றுவார் ஆற்றல் இகழாமை, போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை.\nஆற்றுவார் ஆற்றல் இகழாமை= எடுத்துக்கொண்டன யாவும் முடிக்கவல்லாருடைய ஆற்றல்களை அவமதியாமை; போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை= தங்களுக்குத் தீங்கு வாராமற் காப்பார் செய்யும் காவல்கள் எல்லாவற்றினும் மிக்கது.\nஆற்றல் என்பது, பெருமை, அறிவு, முயற்சி என்னும் மூன்றன்மேலும் நிற்றலின் சாதியொருமை. இகழ்ந்தவழிக் களையவல்லார் என்பது தோன்ற ஆற்றுவர் என்றும், அரண், படை, பொருள், நட்பு முதலிய பிற காவல்கள் அவரான் அழியுமாகலின், அவ்விகழாமையைத் தலை யாய காவல் என்றும் கூறினார்.\nபொதுவகையால் அவ்விரு திறத்தாரையும் பிழையாமையது சிறப்புக் கூறப்பட்டது.\nகுறள் 892 (பெரியாரைப் )[தொகு]\nபெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற் ( ) பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்\nபேரா விடும்பை தரும். (02) பேரா இடும்பை தரும்.\nதொடரமைப்பு:பெரியாரைப் பேணாது ஒழுகின், பெரியாரால் பேரா இடும்பை தரும்.\nபெரியாரைப் பேணாத��� ஒழுகின்= ஆற்றல்களாற் பெரியர் ஆயினாரை வேந்தர் நன்கு மதியாது அவமதித்து ஒழுகுவாராயின்; பெரியாரால் பேரா இடும்பைதரும்= அவ்வொழுக்கம் அப்பெரியாரால் அவர்க்கு எஞ்ஞான்றும் நீங்காத துன்பங்களைக் கொடுக்கும்.\nஅத்துன்பங்களாவன இருமையிலும் இடையறாது வரும் மூவகைத் துன்பங்களுமாம். அவையெல்லாந் தாமே செய்து கொள்கினர் என்பது தோன்ற ஒழுக்கத்தை வினை முதலாக்கியும், பெரியாரைக் கருவியாக்கியும் கூறினார். பொதுவகையால் அவரைப் பிழைத்தற்குற்றம் இதனால் கூறப்பட்டது. இனிச் சிறப்புவகையால் கூறுப.\nகுறள் 893 (கெடல்வேண்டிற் )[தொகு]\nகெடல்வேண்டிற் கேளாது செய்க வடல்வேண்டி ( ) கெடல் வேண்டின் கேளாது செய்க அடல் வேண்டின்\nனாற்று பவர்க ணிழுக்கு. (03) ஆற்றுபவர்கண் இழுக்கு.\nதொடரமைப்பு: அடல் வேண்டின் ஆற்றுபவர்கண் இழுக்கு, கெடல் வேண்டின் கேளாது செய்க.\nஅடல் வேண்டின் ஆற்றுபவர்கண் இழுக்கு= வேற்றுவேந்தரைக் கோறல்வேண்டியவழி, அதனை அப்பொழுதே செய்யவல்ல வேந்தர் மாட்டுப் பிழையினை; கெடல் வேண்டின் கேளாது செய்க= தான் கெடுதல் வேண்டினான்ஆயின் ஒருவன் நீதிநூலைக் கடந்து செய்க.\nஅப்பெரியாரைக் \"காலனும் காலம் பார்க்கும் பாராது/ வேலீண்டு தானை விழுமியோர் தொலைய/ வேண்டிடத் தடூஉம் வெல்போர் வேந்தர்\" (புறநானூறு, 41.) என்றார் பிறரும். நீதிநூல் செயலாகாது என்று கூறலின், 'கேளாது' என்றார்.\nகுறள் 894 (கூற்றத்தைக் )[தொகு]\nகூற்றத்தைக் கையால் விளித்தற்றா லாற்றுவார்க் ( ) கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு\nகாற்றாதா ரின்னா செயல். (04) ஆற்றாதார் இன்னா செயல்.\nதொடரமைப்பு: ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல், கூற்றத்தைக் கையால் விளித்தற்றால்.\nஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல்= மூவகை ஆற்றலும் உடையார்க்கு அவை இல்லாதார் தாம் முற்பட்டு இன்னாதவற்றைச் செய்தல்; கூற்றத்தைக் கையால் விளித்தற்றால்= தானேயும் வரற்பாலனாய கூற்றுவனை அதற்கு முன்னே கைகாட்டி அழைத்தால்ஒக்கும்.\nகையால் விளி்த்தல் இகழ்ச்சிக் குறிப்பிற்று. தாமேயும் உயிர்முதலிய கோடற்குரியாரை அதற்கு முன்னே விரைந்து தம்மேல் வருவித்துக்கொள்வார் இறப்பினது உண்மையும், அண்மையும் கூறியவாறு.\nஇவை இரண்டு பாட்டானும் வேந்தரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.\nகுறள் 895 (யாண்டுச்சென் )[தொகு]\nயாண்டுச்சென் றியாண்டு ���ுளராகார் வெந்துப்பின் () யாண்டுச் சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்\nவேந்து செறப்பட்ட வர். (05) வேந்து செறப்பட்டவர்.\nதொடரமைப்பு:வெந்துப்பின் வேந்து செறப்பட்டவர், யாண்டுச் சென்றும் யாண்டும் உளராகார்.\nவெந்துப்பின் வேந்து செறப்பட்டவர்= பகைவர்க்கு வெய்தாய வலியினையுடைய வேந்தனாற் செறப்பட்ட அரசர்; யாண்டுச் சென்றும் யாண்டும் உளராகார்= அவனைத்தப்பி எங்கேபோய் உளராவர், ஓரிடத்தும் உளராகார்.\nஇடைவந்த சொற்கள் அவாய்நிலையான் வந்தன. 'வெந்துப்பின் வேந்து' ஆகலால், தன்னிலம் விட்டுப்போயவர்க்கு இடம் கொடுப்பாரில்லை; உளராயின் அவர் இனியராகார் என்பது நோக்கி, அவனோடு நட்புக்கோடற் பொருட்டும் தானே வந்தெய்திய அவருடைமை வௌவுதற் பொருட்டும் கொல்வர், அன்றெனின் உடனே அழிவர் என்பன நோக்கி, 'யாண்டுச் சென்றி யாண்டுமுளராகார்' என்றார்.\nகுறள் 896 (எரியாற் )[தொகு]\nஎரியாற் சுடப்படினு முய்வுண்டா முய்யார் ( ) எரியால் சுடப்படினும் உய்வு உண்டாம் உய்யார்\nபெரியார்ப் பிழைத்தொழுகு வார் (06) பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார்.\nதொடரமைப்பு: எரியால் சுடப்படினும் உய்வு உண்டாம், பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார் உய்யார்.\nஎரியால் சுடப்படினும் உய்வு உண்டாம்= காட்டிடைச் சென்றான் ஒருவன் ஆண்டைத் தீயாற்சுடப்பட்டான்ஆயினும் ஒருவாற்றான் உயிர் உய்தல்கூடும்; பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார் உய்யார்= தவத்தாற் பெரியாரைப் பிழைத்து ஒழுகுவார் எவ்வாற்றானும் உயிருய்யார்.\nதீ முன் உடம்பினைக் கதுவி அதுவழியாக உயி்ர்மேற் சேறலின் இடையே உய்யவும் கூடும், அருந்தவர் வெகுளி அன்னதன்றித் தானிற்பது கணமாய் அதற்குள்ளே யாவர்க்கும் காத்தல் அரிதாகலின், அது கூடாது ஆகலான், அதற்கு ஏதுவாய பிழைசெய்யற்க என்பதாம்.\nகுறள் 897 (வகைமாண்ட )[தொகு]\nவகைமாண்ட வாழ்க்கையு வான்பொருளு மென்னாந் ( ) வகை மாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என் ஆம்\nதகைமாண்ட தக்கார் செறின். (07) தகை மாண்ட தக்கார் செறின்.\nதொடரமைப்பு: தகை மாண்ட தக்கார் செறின், வகை மாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என்னாம்\nதகை மாண்ட தக்கார் செறின்= சாப அருள்கட்கு ஏதுவாய பெருமை மாட்சிமைப்பட்ட அருந்தவர் அரசனை வெகுள்வாராயின்; வகைமாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என்னாம்= உறுப்பழகு பெற்ற அவன் அரசாட்சியும், ஈட்டிவைத்த பெரும்பொருளும் என���பட்டுவிடும்.\nஉறுப்பு- அமைச்சு, நாடு, அரண், படையென இவை. 'செறின்' என்பது, அவர் செறாமை தோன்ற நின்றது. இவ்வெச்சத்தான், முன் வருவனவற்றிற்கும் இஃதொக்கும். அரசர் தம் செல்வக்களிப்பான், அருந்தவர்மாட்டுப் பிழை செய்வாராயின், அச்செல்வம் அவ்வெகுளித்தீயான் ஒருகணத்துள்ளே வெந்துவிடும் என்பதாம்.\nகுறள் 898 (குன்றன்னார் )[தொகு]\nகுன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு ( ) குன்று அன்னார் குன்ற மதிப்பின் குடியொடு\nநின்றன்னார் மாய்வர் நிலத்து. (08) நின்றன்னார் மாய்வர் நிலத்து.\nதொடரமைப்பு: குன்று அன்னார் குன்ற மதிப்பின், நிலத்து நின்றன்னார் குடியொடு மாய்வர்.\nகுன்றன்னார் குன்ற மதிப்பின்= குன்றத்தை ஒக்கும் அருந்தவர் கெட நினைப்பாராயின்; நிலத்து நின்றன்னார் குடியொடு மாய்வர்= அப்பொழுதே இந்நிலத்து நிலைபெற்றாற் போலும் செல்வர் தம் குடியொடும் மாய்வர்.\nவெயில், மழை முதலிய பொறுத்தலும், சலியாமையும் உள்ளிட்ட குணங்கள் உடைமையின், குன்றன்னார் என்றார். \"மல்லன் மலையனைய மாதவர்\" என்றார் பிறரும் (சீவக சிந்தாமணி, முத்தியிலம்பகம்- 191).நிலைபெற்றாற்போறலாவது, இறப்பப்பெரியார் ஆகலின், இவர்க்கு எஞ்ஞான்றும் அழிவில்லையென்று கண்டாராற் கருதப்படுதல்.\nகுறள் 899 (ஏந்திய )[தொகு]\nஏந்திய கொள்கையார் சீறி னிடைமுரிந்து ( ) ஏந்திய கொள்கையார் சீறின் இடை முரிந்து\nவேந்தனும் வேந்து கெடும். (09) வேந்தனும் வேந்து கெடும்.\nதொடரமைப்பு: ஏந்திய கொள்கையார் சீறின், வேந்தனும் இடை வேந்து முரிந்து கெடும்.\nஏந்திய கொள்கையார் சீறின்= காத்தற்கு அருமையான் உயர்ந்த விரதங்களை உடையார் வெகுள்வாராயின்; வேந்தனும் இடை வேந்து முரிந்து கெடும்= அவர் ஆற்றலான் இந்திரனும் இடையே தன்பதம் இழந்து கெடும்.\n\"வேந்தன் மேய தீம்புன லுலகமும்\" என்றார் பிறரும், (தொல்காப்பியம்- பொருளதிகாரம், அகத்திணையியல்: 5). நகுடன் என்பான் இந்திரன் பதம்பெற்றுச்செல்கின்ற காலத்துப் பெற்ற களிப்பு மிகுதியான் அகத்தியன் வெகுள்வதோர் பிழை செய, அதனாற் சாபம் எய்தி அப்பதம் இடையே இழந்தான் என்பதை உட்கொண்டு இவ்வாறு கூறினார்.\nஇவை நான்கு பாட்டானும், முனிவரைப்பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.\nகுறள் 900 (இறந்தமைந்த )[தொகு]\nஇறந்தமைந்த சார்புடைய ராயினு முய்யார் () இறந்து அமைந்த சார்பு உடையர் ஆயினும் உய்யார்\nசிறந்தமைந்த சீரார் ச���றின். (10) சிறந்து அமைந்த சீரார் செறின்.\nதொடரமைப்பு: சிறந்து அமைந்த சீரார் செறின், இறந்து அமைந்த சார்பு உடையராயினும் உய்யார்.\nசிறந்து அமைந்த சீரார் செறின்= கழிய மிக்க தவத்தினையுடையார் வெகுள்வராயின்; இறந்து அமைந்த சார்பு உடையராயினும் உய்யார்= அவரான் வெகுளப்பட்டார் கழியப் பெரிய சார்பு உடையராயினும், அதுபற்றி உய்யமாட்டார்.\n'சார்பு'- அரண், படை, பொருள், நட்பென இவை. அவையெல்லாம் வெகுண்டவரது ஆற்றலால் திரிபுரம் போல அழிந்துவிடும் ஆகலின், 'உய்யார்' என்றார். சீருடையது 'சீர்' எனப்பட்டது.\nஇதனால் அக்குற்றமுடையார் சார்பு பற்றியும், உய்யார் என்பது கூறப்பட்டது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 22 செப்டம்பர் 2016, 17:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kannada-tv-actor-held-in-sexual-assualt-case-059693.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-06-18T17:15:29Z", "digest": "sha1:T5N2BIAUMFA5UOTA3G3SHYLFVWM5JQOI", "length": 14384, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "2 இளம் பெண்களை கத்திமுனையில் பலாத்காரம் செய்த டிவி நடிகர் உள்பட 3 பேர் கைது | Kannada TV actor held in sexual assualt case - Tamil Filmibeat", "raw_content": "\nஆடை டீஸரில் பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\n4 hrs ago வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\n5 hrs ago அஜித் ரசிகர்களுக்கு வாழ்வு தான்: இந்தாங்க நீங்க கேட்காமலேயே 'தல 60' அப்டேட்\n5 hrs ago அய்யய்யோ, அவரா, வேண்டவே வேண்டாம் பிக் பாஸ்: கதறும் ரசிகர்கள்\n6 hrs ago Nila serial: ஐயோடா.. நிலா வீட்டில் தல வாலி பட சீன்\nNews வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\n2 இளம் பெண்களை கத்திமுனையில் பலாத்காரம் செய்த டிவி நடிகர் உள்பட 3 பேர் கைது\nபெங்களூர்: பெங்களூரில் 2 பெண்களை கத்திமுனையில் பாலியல் பலாத்காரம் செய்த கன்னட டிவி நடிகர் மற்றும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள கோரமங்களா பகுதியில் 2 பெண்கள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். கடந்த 12ம் தேதி இரவு அந்த பெண்கள் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்துள்ளனர்.\nஅந்த நேரத்தில் யாரோ கதவை தட்ட உணவு தான் வந்துவிட்டது என்று நினைத்துள்ளனர். கதவை திறந்தால் யாரோ 3 ஆண்கள் கையில் கத்தியுடன் வீட்டிற்குள் நுழைந்தனர்.\nஅந்த 3 பேரும் கத்தி முனையில் அந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தனர். இதையடுத்து அந்த பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கன்னட டிவி நடிகர் ராகேஷ்(24), கேப் டிரைவர் மணிகண்டா(25), பானி பூரி விற்கும் சூர்யா(23) ஆகியோரை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.\nநடந்த சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால் அவ்வளவு தான் என்று அந்த 3 பேரும் பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டியுள்ளனர். அன்த பெண்கள் நடந்ததை தங்கள் தோழிகளிடம் தெரிவித்து அழ அவர்கள் போலீசாரை அணுகியுள்ளனர்.\nஇந்த சம்பவத்தால் கோரமங்களா பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nரூ.10க்காக.. காஞ்சனா 3 படம் பார்க்கப் போனவர் அடித்துக் கொலை.. பெங்களூருவில் பயங்கரம்\nஅதாச்சு ஒரு வருஷம்: அசால்டா சொல்லும் ஸ்ருதி ஹரிஹரன்\nகொண்டாட வேண்டிய நேரத்தில் சோகத்தில் இடிந்து போயிருக்கும் இளம் நடிகர்\nநடிகருக்காக தீக்குளித்து உயிரை விட்ட ரசிகரின் கடைசி வார்த்தை இது தான்\nநடிகர் வீட்டு வாசலில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த ரசிகர் பலி\nசாண்டல்வுட்டில் 23 இடங்களில் ஐடி ரெய்டு: ஏகப்பட்ட பணம், நகை சிக்கியது\nப்ளீஸ் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க வைரலாகும் மாற்றுத்திறனாளி விஜய் ரசிகரின் உருக்கமான வீடியோ\nபாலியல் வழக்கு: அர்ஜுன் மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்த கர்நாடக ஹைகோர்ட்\nஅட முட்டாப்பயலே, அது நான் காசு போட்டு வாங்கினதுடா: அம்மாவிடம் திட்டு வாங்கிய விஜய் ரசிகர்\nஉங்க வீட்டு பிரச்சனைக்கு நாங்க தான் கிடைத்தோமா: நடிகரை எச்சரித்த போலீஸ்\nபெங்களூரில் அஜித் பட நடிகையை திட்டி, அசிங்கமாக பேசிய கேப் டிரைவர்\nபிரபல நடிகரின் 2வது மனைவியை தாக்கிவிட்டு தலைமறைவான முதல் மனைவி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமூணு கிளி பறந்துச்சு....மூணாவது கிளி பின்னாலயும்.....எப்படி\nSuttupidikka Utharavu Review : விக்ராந்தையும், சுசீந்திரனையும் சுட்டு பிடிக்க போராடும் மிஷ்கின்..\nரோஹித் சர்மாவை அபிநந்தனாக மாற்றி பாகிஸ்தானை கலாய்த்த 'ரீல்' மோடி\nஹீரோக்கள் ஆச்சரியப்படும் வகையில் விஜய் சேதுபதி எடுத்த முடிவு\nபாட்டியின் சேலை அணிந்து திருமணம் செய்து கொண்ட வைஷ்ணவி\nபிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சுஜா வருணி கர்பம்\nSembaruthi Serial Today Episode:17/06/19:குழப்பத்தில் இருக்கும் பார்வதி,அடுத்து வரும் பிரச்சனை என்ன\nPoove Poochudava Today Episode: 17/06/19: கடத்திவைத்தவர்களிடம் இருந்து தப்பித்து கொண்ட சக்தி\nBigg Boss Season 2: நீச்சல் உடையில் வைஷ்ணவி செய்த காரியம்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/recipes/dessert-sweet-recipes/vinayagar-chaturthi-healthy-food-recipes-in-tamil/articleshow/68197782.cms", "date_download": "2019-06-18T17:04:17Z", "digest": "sha1:EFDBKB2KCOOA55GLPMY4TOAABSXSTCFK", "length": 17581, "nlines": 171, "source_domain": "tamil.samayam.com", "title": "vinayaka chaturthi recipes: Kozhukattai Recipe: விநாயகர் சதுர்த்தியை இனிப்பாக்க சத்தான கொழுக்கட்டை ரெசிபிகள்! - Kozhukattai Recipe: விநாயகர் சதுர்த்தியை இனிப்பாக்க சத்தான கொழுக்கட்டை ரெசிபிகள்! | Samayam Tamil", "raw_content": "\nஅதிமுகவை கலாய்த்த கரு பழனியப்பன்\nஅதிமுகவை கலாய்த்த கரு பழனியப்பன்\nKozhukattai Recipe: விநாயகர் சதுர்த்தியை இனிப்பாக்க சத்தான கொழுக்கட்டை ரெசிபிகள்\nவிநாயகர் சதுர்த்தி என்றாலே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரின் நினைவுக்கு வருவது கொழுக்கட்டைதான். அந்தவகையில் ஸ்பெஷலான மற்றும் சத்தான கொழுக்கட்டைகள் செய்வது எப்படி என இப்போது பார்க்கலாம்.\nவிநாயகர் சதுர்த்தியை இனிப்பாக்க சத்தான கொழுக்கட்டை ரெசிபிகள்\nவிநாயகர் சதுர்த்தி என்றாலே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரின் நினைவுக்கு வருவது கொழுக்கட்டைதான். அந்தவகையில் ஸ்பெஷலான மற்றும் சத்தான கொழுக்கட்டைகள் செய்வது எப்படி என இப்போது பார்க்கலாம்.\nஅரிசி மாவு - ஒரு கப், பேரீச்சம்பழம் (விதை நீக்கியது) - 10, முந்திரி, பாதாம், பிஸ்தா - தலா 10, திராட்சை, வெல்லம் - தலா 50 கிராம், பொட்டுக்கடலை - 4 டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.\nகடாயில் தண்ணீர்,உப்பு, சிறிதளவு எண்ணெய் சேர்த்து கொதிக்கவிட்டு... அதில் அரிசி மாவு தூவி கெட்டியாக கிளறி எடுக்கவும். இதுதான் மேல் மாவு.\nமுந்திரி, பாதாம், பிஸ்தா, பொட்டுக்கடலையை மிக்ஸியில் கொரகொரப்பாக தூள் செய்து எடுக்கவும். பேரீச்சம்பழம், திராட்சை, வெல்லம் சேர்த்து அரைத்து, பருப்பு தூள்களை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்தால் பூரணம் தயார்.\nகையில் எண்ணெய் தடவிக் கொண்டு மேல் மாவில் சிறிது எடுத்து உருட்டி, கிண்ணம் போல் செய்து, ஒரு டீஸ்பூன் பூரணத்தை அதில்வைத்து மூடி, வேண்டிய வடிவம் கொடுக்கவும், அப்படியே ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.\nமுளைகட்டிய பயறு - ஒரு கப், பச்சை மிளகாய்- 3 (நறுக்கவும்), தேங்காய் துருவல் - கால் கப், அரிசி மாவு - ஒரு கப், கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.\nகடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து... முளைகட்டிய பயறு, உப்பு, பச்சை மிளகாய் துண்டுகள் சேர்த்து தண்ணீர் தெளித்து வேகவிடவும்.\nபயறு வெந்ததும் தேங்காய் துருவலை கலந்து எடுக்கவும்.கடாயில் தண்ணீர் விட்டு சூடாக்கி, உப்பு, எண்ணெய் சேர்த்து, கொதித்து வரும்போது அரிசி மாவை சேர்த்து கெட்டியாக கிளறி எடுக்கவும்.\nஆறியதும் நன்கு பிசைந்து கொள்ளவும். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு மாவில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி, சின்ன கிண்ணம் போல் செய்து, பயறு கலவையை உள்ளே வைத்து மூடவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுத்தால்... ஸ்பிரவுட் கொழுக்கட்டை தயார்.\nதினை மாவு (சூப்பர் மார்க்கெட், காதி கடைகளில் கிடைக்கும்), பனைவெல்லம் - தலா ஒரு கப், தேங்காய் துண்டுகள் - அரை கப், ஏலக்காய்த்தூள், சுக்குப் பொடி - தலா அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.\nதினை மாவை வெறும் கடாயில் வறுத்து உப்பு, சிறிதளவு எண்ணெய் விட்டு கலந்து, கொதி நீர் தெளித்து பிசிறி மூடி வைக்கவும். இதை 10 நிமிடம் ஊறவிடவும்.\nபனைவெல்லத்தை நீரில் கரைத்து வடிகட்டி எடுக்கவும். இத்துடன் சுக்குப் பொடி, ஏலக்காய்த்தூள், தேங்காய் துண்டுகள் சேர்த்து சுடவைத்து, கொதித்து வரும்போது பிசிறி வைத்த மாவை கொட்டி கலக்கவும். கெட்டியாக வந்ததும் இறக்கவும். கையில் எண்ணெய் தடவி, மாவை சிறு சிறு உருண்டைகளாக செய்யவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.\nஇத்தகைய சத்தான கொழுக்கட்டை உணவுகளுடன் சிறப்புமிக்க விநாயகர் சதுர்த்தியை இனிப்பாக கொண்டாடுங்கள்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் செய்திகள்:விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டை ரெசிபி|விநாயகர் சதுர்த்தி|vinayaka chaturthi recipes|Vinayaka Chaturthi 2018|Payasam recipe\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொள்ளாச்ச...\nபாஸ் நேசமணியின் ப்ரண்ட்ஸ் பட வடிவேலு காமெடி\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nVideo: சத்தியமங்கலத்தில் லாரி கவிழ்ந்து ஒருவா...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nசீரான ரத்த ஒட்டத்துக்கு உதவும் திராட்சை\nஇரும்புச் சத்துக்கள் நிறைந்த பேரீச்சை\nமன அழுத்தத்தைப் போக்கும் பிளாக் டீ\nஎளிதாக பூண்டு உரிக்க 5 டிப்ஸ்\nஉங்களை நாள் முழுவதும் உற்சாகமாக வைக்கும் 7 பானங்கள்\nஇந்த உணவை மட்டும் சாப்பிட்டு பாருங்க... அப்பறம் நீங்களே அசந்...\nஇனிப்பு வகைகள்: சூப்பர் ஹிட்\nநடிகர் சங்கத் தேர்தல்: விமல், ஆர்த்தி மனுக்கள் நிராகரிப்பு: ...\nதன் பிராவை கழட்டி கொடுத்து டீ குடிக்க சொன்ன நடிகை பூனம் பா...\nஉயிருக்கு போராடும் பிரபல நடிகை - உதவி கோரும் நட்சத்திரங்கள்\nதுப்பாக்கியை வைத்து செக்ஸ் செய்த காதலர்கள்; \"அந்த\" இடத்தில் ...\nSantorini Island: ஊர் சுற்றும் காதல் ஜோடி நயன்தாரா விக்னேஷ் ...\nதித்திக்கும் கேரட் கேசரி ரெசிபி\nதித்திக்கும் மாம்பழ அல்வா ரெசிபி\nசுவையான பலாப்பழ அல்வா ரெசிபி\nசுவையான பனானா கேக் ரெசிபி இப்போ உங்க வீட்லயும் செய்யலாம்\nKozhukattai Recipe: விநாயகர் சதுர்த்தியை இனிப்பாக்க சத்தான கொழுக்கட்டை ரெசிபிகள்..\nசுவையான இறால் மிளகு வறுவல் ரெசிபி\nஇந்த ஸ்டைல சிக்கன் சமைச்சி சாப்பிட்டு இருக்கீங்களா\nராமேஸ்வரம் ஸ்பெஷல் காரல் மீன் சொதி ரெசிபி\nஇதயத்தை பலப்படுத்தும் தினை அரிசி உப்புமா ரெசிபி\nபார்த்தாலே சுவைக்க தூண்டும் நண்டு ஆம்லெட் ரெசிபி\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nKozhukattai Recipe: வ��நாயகர் சதுர்த்தியை இனிப்பாக்க சத்தான கொழுக...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writerxavier.wordpress.com/2018/11/07/skit-pilate/", "date_download": "2019-06-18T17:12:14Z", "digest": "sha1:UNR7YWVV2JAZWLEU75H7U7QULDFONJTO", "length": 48637, "nlines": 281, "source_domain": "writerxavier.wordpress.com", "title": "பிலாத்துவும் பிராகுளாவும்… – THE WORD", "raw_content": "\n( பிலாத்துவின் மனைவி < ‍பி.ம‍ > கை தட்டுகிறார்.. அப்போது பணியாளர் அவரிடம் வருகிறார் )\n வழக்கத்துக்கு மாறாக‌ மாளிகை பகுதியில் ஒரே சத்தமும், சலசலப்புமாக இருக்கிறதே \nபணி : தலைமைக் குருக்களும், மக்களின் மூப்பர்களும், நிறைய மக்களும் ஆளுநர் மாளிகை முன்னால் கூடியிருக்கிறார்கள் அதனால் தான் இந்த சலசலப்பு.\nபி. ம : அவர்கள் எல்லோருமா இந்தpilayt அதிகாலை வேளையிலா இன்னும் வானம் முழுமையாய் வெளுக்கவில்லை. இருள் கூட இன்னும் விலகவில்லை. இந்த அதிகாலை வேளையில் அங்கே என்ன கூட்டம் \nபணி : காரியம் ஆகவேண்டுமென்றால் காலையில் வரவேண்டும் என்பது விதி போலிருக்கிறது.\nபி. ம : இருளின் காரியங்களுக்காகத் தான் மக்கள் இருள் விலகும் முன் வருவார்கள். என்ன காரியம் ஆகவேண்டுமாம் அவர்களுக்கு \nபணி : ஏதோ ஒருவன் கடவுளைப் பழித்துரைத்தானாம், அரசை இடித்துரைத்தானாம், தலைவர்களைக் கடிந்துரைத்தானாம். அதனால் அவனைக் கட்டியிழுத்து கொண்டு வந்திருக்கிறார்கள்.\nபி.ம : ஹா..ஹா.. யாரையாவது அழிக்க வேண்டுமென்றால் தான் எல்லோரும் ஒன்று கூடுவார்கள்.. அப்படி யார் நமது நாட்டில் இருக்க முடியும் அவனைப் பிடிக்க அதிகாலையில் தான் முடிந்ததா அவனைப் பிடிக்க அதிகாலையில் தான் முடிந்ததா \nபணி : நல்ல கேள்வி நள்ளிரவில் கெத்சமெனேயில் செபித்துக் கொண்டிருந்தவரை படையோடு சென்று பிடித்து விட்டனர். தீப்பந்தங்களோடு சென்று அவனை அள்ளி வந்தனர். சொல்லப் போனால் கூட இருந்தவன் ஒருவனே காசுக்காக அவரைக் காட்டிக் கொடுத்துவிட்டான்.\nபி.ம : நள்ளிரவில் செபமா நண்பனின் துரோகமா உன் கதை சுவாரஸ்யமாய் இருக்கிறது. பிடிபட்டவன் பெயர் என்ன ரோமருக்கு எதிராய் கலகக் குரல் எழுப்பும் போராளியா \nபணி : முழுமையான விஷயம் தெரியவில்லை. ஆனால் அவன் பெயர் இயேசு, நசரேயனாகிய இயேசு \nபி.ம : என்னது இயேசுவா கொஞ்ச நாளுக்கு முன்னால் கழுதையின் மேலேறி ஊருக்குள் உற்சாக ஊர்வலம் வந்தாரே அவரா \nபி. ம : நிஜமாகவே தெரியுமா உனக்கு அவர் போராளியில்லையே அவரது கண்களை நான் பார்த்தேனே, அது கருணையின் கடலாய் அல்லவா இருந்தது அதில் எப்படி வன்முறையின் அனல் வந்தது அதில் எப்படி வன்முறையின் அனல் வந்தது அவரது முகமே கடவுளின் பிம்பமாய் அல்லவா இருந்தது அவரது முகமே கடவுளின் பிம்பமாய் அல்லவா இருந்தது எனில் எப்படி கடவுளையே அவர் பழித்துரைக்க முடியும் \nபணி : தெரியவில்லை… அன்னா, கயபா முதற்கொண்டு எல்லோருமே வந்திருக்கிறார்கள். அவரை கொன்று விட கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.\nபி. ம : கொன்று விடவா.. அப்படியானால்.. நான் கண்ட கனவு இதைத் தான் குறிப்பிட்டதா ( அதிர்ச்சியில் தலையில் கையை வைக்கிறார் )\nபி.ம : இரவு முழுவதும் என்னைக் கனவுகள் அலைக்கழித்துக் கொண்டிருந்தன. ஒரு கனவில் ஒரு வெள்ளை ஆட்டுக்குட்டி என் முன்னால் வருகிறது.அதன் முதுகெங்கும் வரிக்குதிரையைப் போன்ற கோடுகள். ஆனால் அவை சிவப்பு நிறமாய் இருந்தன. அழகாய் இருக்கிறதே என தொட்டுப் பார்த்தால், கையில் பிசுபிசுப்பாய் இரத்தம். அதிர்ச்சியில் உற்றுப் பார்க்க, அந்த ஆட்டுக்குட்டியின் உடலில் இருந்து இரத்தம் வழியத் தொடங்கியது. அது திரும்பி என்னைப் பார்த்தது. சட்டென அதன் நெற்றியிலிருந்தும் இரத்தம் வழிய சட்டென விழித்துக் கொண்டேன்.\nபணி : கனவு திகிலூட்டுகிறதே.. இப்படி ஒரு கனவா \nபி. ம : ஆம்.. அப்புறம் எனக்கு நீண்ட நேரம் தூக்கம் வரவில்லை. அடுத்து தூங்கிய போது முட்களும், சாட்டைகளும், முள் சாட்டைகளும் ஒரு இடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தன. எல்லாவற்றிலும் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அதன் அருகே ஒரு பெண் அமர்ந்து அழுது கொண்டு இருந்தாள். அப்போது ஒரு வாள் எங்கிருந்தோ வந்து அவளை ஊடுருவியது. நான் திடுக்கிட்டு விழித்தேன்.\nபணி : என்னம்மா கனவுகள்.. இப்படியெல்லாம் கனவுகள் வருமா \nபி. ம : ஆம்… உண்மை தான். அதன் பின் அதிகாலை வரை தூக்கம் வரவில்லை. அதிகாலையில் தூங்கிய போது மீண்டும் ஒரு கனவு. வானிலிருந்து ஒரு அழகிய வெள்ளைப் புறா இறங்கி வருகிறது. அதை வேடர்கள் கூட்டம் பிடிக்கிறது. அதை அடித்து, துவைத்து ஒரு மரத்தில் கட்டி ஆணியால் அறைகிறார்கள். பறவை இறக்கையை அடித்துப் படபடக்கிறது. நான் அதை விடுவிக்கலாம் என அருகில் சென்றேன். சட்டென அந்த புறாவின் முகம் இயேசுவின் முகமாக மாறி என்னைப் பார்த்தது. நான் பதறினேன்… படுக்கையிலிருந்து கீழே விழுந்து விட்டேன்.\nபணி : உங்கள் கனவுகள் கவலையடையச் செய்கின்றன. ஏதோ ஒரு விபரீதம் வரப்போவதை அவை உணர்த்துகின்றன.\nபி. ம : ஆம்.. அதிகாலையில் காணும் கனவு…. பலிக்கும் என்பார்கள். இந்தக் கனவும் பலித்து விடுமா அப்படியானால் இயேசுவின் முதுகில் இரத்தக் கோடுகள் விழுமா அப்படியானால் இயேசுவின் முதுகில் இரத்தக் கோடுகள் விழுமா அவர் நீதிமான் என்பதையே எனது கனவு எனக்கு சொல்கிறது. அப்படியானால் அவரை ஏதாவது செய்தால் அது தீராப் பாவமாக விழும்.\nபணி : உண்மை தான் .. கனவுகள் மூலமாக கடவுள் எச்சரிக்கை விடுப்பது புதிதொன்றுமில்லையே. இப்போ என்ன செய்யலாம் \nபி.ம : நீ போய், இயேசுவை ஒன்றும் செய்ய வேண்டாமென பிலாத்துவின் மனைவி கிளாடியா பிராகுலாவாகிய நான் சொன்னேன் என சொல்.\nபணி : அம்மா. நான் அந்த அவைக்குச் செல்ல முடியாது. சென்றாலும் என்னால் அவரை நெருங்கி பேச முடியாது. நான் பேசினாலும் அதற்கு வலிமை இருக்காது. நீங்களே அவரிடம் சென்று சொல்லுங்கள்.\nபி.ம : ஆளுநரின் இருக்கைக்கு நான் செல்லக் கூடாது. பெண்களுக்கு அது அனுமதியில்லை.\nபணி : அப்படியானால், அதை ஒரு கடிதமாய் எழுதித் தாருங்கள். அதை நான் கொண்டு அவரிடம் கொடுக்கிறேன்.\nபி. ம : சரி.. அதுவும் நல்ல யோசனை தான். உடனடியாக நீ இதைக் கொண்டு போய் கொடுக்க வேண்டும். சற்றும் தாமதிக்க வேண்டாம். எனக்கென்னவோ பயமாக இருக்கிறது.\nபணி : சரி.. அப்படியே ஆகட்டும்.\nபிலாத்து இருக்கையில் அமர்ந்திருக்கிறார். அப்போது பணியாளர் அந்தக் கடிதத்தை கொடுக்கிறார். பிலாத்து அந்தக் கடிதத்தை வாங்கிப் படிக்கிறார். அவரது முகம் மாறுகிறது. பணியாளரின் காதில் ஏதோ முணு முணுக்கிறார். பணியாளர் ஆம் என்பது போல தலையாட்டுகிறார்.\n( இயேசு முன்னால் நிற்கிறார் , குற்றம் சுமத்துவோர் இருக்கின்றனர், படை வீரர்களும் இருக்கின்றனர் )\nபிலாத்து : நீ யூதரின் அரசனா \nஇயேசு : (அமைதியாக ) அவ்வாறு நீர் சொல்கிறீர் \nபிலாத்து : நான் சொல்கிறேனா ஏரோதிடம் உன்னை அனுப்பினேன். அவர் உன்னை என்னிடம் திருப்பி அனுப்பியிருக்கிறார். இதுவரை பகை காத்த அவன் இப்போது நட்பு பாராட்டுகிறான். பகையோடு இருந்த எங்கள் இருவரையும் நண்பர்களாக்கி விட்ட‌ நீ யார் \nஇயேசு : ( அமைதி )\nபிலாத்து : நீ குற்றமற்றவன் என்று எனக்குத் தெரியும். ஆனால் நிரூபிக்கப்படாத எதுவும் இங்கே நிரந்தரமில்லை. அமைதி என்பது விடுதலை தர��வதுமில்லை. பேசு, அப்போது தான் என்னால் தீர்ப்பு கூற முடியும்.\nஇயேசு : (அமைதி )\nபிலாத்து : (மக்களிடம் திரும்பி ) இவனிடம் குற்றம் ஒன்றும் நான் காணவில்லையே. என்னதான் உங்கள் பிரச்சினை குற்றமில்லாதவன் மேல் ஏன் குற்றப்பத்திரிகை \nமக்கள் : என்ன குற்றம் காணவில்லை நீர் மக்கள் சீரழியக் காரணமாய் இருந்தானே மக்கள் சீரழியக் காரணமாய் இருந்தானே \nபிலாத்து : அப்படி என்ன செய்தான் \nமக்கள் : கலிலேயா முதல், யூதேயா வரை எல்லா இடங்களிலும் ஏதேதோ பேசி மக்களைத் தூண்டி விடுகிறான். நாம் கற்பிப்பது பிழையென்கின்றார், அவன் சொல்வதே இறைவன் சொல்லும் வழி என்கிறான். இவையெல்லாம் தவறில்லையா \nபிலாத்து ( இயேசுவிடம் ) : இதற்கு என்ன சொல்கிறாய் மக்களைத் தூண்டிவிட்டாயா கலகத்தின் விதைகளைத் தூவி விட்டாயா \nஇயேசு : ( அமைதி )\nமக்கள் : அது மட்டுமா தன்னையே கடவுளின் மகனென்றும், கடவுளென்றும் பிதற்றித் திரிந்தானே அது குற்றமில்லையா தன்னையே கடவுளின் மகனென்றும், கடவுளென்றும் பிதற்றித் திரிந்தானே அது குற்றமில்லையா கடவுளுக்கு எதிராகவே பேசும் இவனை சும்மா விடலாமா \nபிலாத்து : ம்ம்… இவையெல்லாம் மதக் குற்றங்களா அரசியல் குற்றங்களா நீங்களே அறிவீர்கள். மதத்தின் தீர்ப்புக்கு அரசியல் அவையில் என்ன வேலை \nமக்கள் : அப்படியானால்… சீசருக்குக் கப்பம் கட்டக் கூடாது என்றானே அது அரசியல் குற்றமா இல்லையா அது அரசியல் குற்றமா இல்லையா சீசருக்கு எதிராய் எழும்பும் மனிதரை நீர் குற்றமற்றவர் என்பீரா சீசருக்கு எதிராய் எழும்பும் மனிதரை நீர் குற்றமற்றவர் என்பீரா அப்படியானால் நீர் சீசருக்கு ஆதரவா அப்படியானால் நீர் சீசருக்கு ஆதரவா \nபிலாத்து : நீங்கள் தான் இவற்றையெல்லாம் சொல்கிறீர்கள். நான் அவரிடம் விசாரித்தவரை எனக்கு எந்தக் குற்றமும் தெரியவில்லை.\nமக்கள் : நீங்கள் பாரபட்சம் காட்டுகிறீர்களோ \n அப்படியானால் ஏரோதிடம் கொண்டு போனீர்களே அவரும் குற்றம் ஏதும் காணவில்லையே அவரும் குற்றம் ஏதும் காணவில்லையே அவரும் பாரபட்சம் காட்டுகிறாரா ஆளுநருக்கு எதிராய் எப்படி நீங்கள் குரலுயர்த்தலாம் \nமக்கள் : இவன் குற்றம் பெரிது இவன் ஒழிய வேண்டும். அதுவே முடிவு.\nபிலாத்து : நீங்கள் சொல்வதையெல்லாம் செய்ய முடியாது. குற்றம் நிரூபணமானால் மட்டுமே தண்டனை. பழுதற்றவரை நீங்கள் கழுவில் ஏற்றுவீர்களா \nமக்கள் : இவன் குற்றம் செய்யாமல் இருந்திருந்தால் நாங்கள் இவனை உம்மிடம் ஒப்படைத்திருக்க மாட்டோம்.\nபிலாத்து : நான் எந்த குற்றமும் காணவில்லை. நீங்கள் குற்றம் கண்டால் நீங்களே கொண்டு போய் தண்டனை கொடுங்கள். ஏன் என்னிடம் கொண்டு வருகிறீர்கள். இதோ அன்னா இருக்கிறார், கயபா இருக்கிறார். உங்களுக்கென சட்டம் இருக்கிறது. நீங்களே தீர்ப்பிடுங்கள்.\nமக்கள் : எங்கள் சட்டம் தண்டனை தான் தர முடியும். மரண தண்டனை தர முடியாது.\n தண்டனைக்குரிய குற்றமே இவனிடம் இல்லை, அப்படியானால் மரண தண்டனைக்குரிய குற்றம் எங்கே இருக்கிறது \nமக்கள் : அவரை விசாரித்து, மரண தண்டனை கொடுங்கள்.\nபிலாத்து இயேசுவிடம் : உண்மையைச் சொல், யூதர்களுக்கு நீ என்ன அரசனா \nஇயேசு : இதை நீராக உணர்ந்து கேட்கிறீரா இல்லை பிறர் சொல்வதை வைத்துக் கேட்கிறீரா \nபிலாத்து : நானென்ன யூதனா நீ யூதனுக்கு அரசனானால் எனக்கென்ன நீ யூதனுக்கு அரசனானால் எனக்கென்ன அடிமையானால் எனக்கென்ன உன்னுடைய இனம் தானே இங்கே உன்னை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. நீ என்ன செய்தாய் \nஇயேசு : என் ஆட்சி உங்களுடைய ஆட்சி போன்றதல்ல.\n ஆட்சி இருக்கிறது, ஆனால் வேறு ஆட்சி அப்படியா \nஇயேசு : இவ்வுலக ஆட்சியில் தான் யுத்தங்கள். சண்டைகள், தற்காப்பு வீரர்கள். நான் இவ்வுலக அரசனாய் இருந்திருந்தால், கேடயம் என்னைக் காத்திருக்கும். உங்களிடம் பிடிபடாதபடி என் வீரர்களே உங்களை விரட்டியிருப்பார்கள்.\nபிலாத்து : ஓ.. அப்படியா \nஇயேசு : ஆம்.. அதனால் தான் சொல்கிறேன், எனது அரசு நீர் நினைக்கும அரசு அல்ல. அதைப் புரிந்து கொள்ளும் நிலையில் நீர் இல்லை.\nபிலாத்து : எப்படியோ நீர் அரசன் என்கிறீர் \nஇயேசு : உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. அரசன் என்பது நீர் சொல்லும் வார்த்தை. நான் சொல்லவில்லை. பணியாளன் தன்னை அரசன் என சொல்வதில்லை.\nபிலாத்து : என்ன சொல்கிறாய் புரியவில்லையே \nஇயேசு : நான் இந்த உலகத்தில் பிறந்தது உண்மையை எடுத்துரைக்க, உண்மைக்கு சான்று பகர, உண்மையின் மக்கள் என்றும் என்னோடு இருப்பார்கள். பொய்மையின் புதல்வர்களோடு எனக்கு சகவாசம் இல்லை.\nஇயேசு : நானே வழியும் உண்மையும் வாழ்வும் என மக்களுக்குத் தெரியும். உண்மை எதுவென கையில் எடுத்துக் காட்ட முடியாது. அகக்கண்கள் திறந்தாலொழிய புது வெளிச்சம் புரியாது.\n( பிலாத்து மக்களிடம் )\nபிலாத்து : இவனிடம் குற்றம் ஒன்றும் காணவில்லை. நான் ஒன்று செய்கிறேன். இந்த விழா நாளில் ஒரு குற்றவாளியை விடுவிக்கலாம் அல்லவா, அதில் இவனை விடுவிக்கிறேன். இல்லாவிட்டால் பரபாசை விடுவித்து விடுவேன்.\nமக்கள் : ஓ.. இரண்டில் ஒன்றா, அப்படியெனில் எங்களுக்குப் பரபாஸ் போதும், இவன் வேண்டாம்.\nபிலாத்து : என்ன பரபாஸா அவன் கொலைகாரன். கலகக்காரன். அவன் வெளியே வந்தால் உங்களை நிம்மதியாய் இருக்க விடமாட்டான். அவனா வேண்டும் என்கிறீர்கள் \nமக்கள் : பரபாஸ் போதும். இவன் வேண்டாம்.\nபிலாத்து : இவன் என்ன குற்றம் செய்தான். யாரையும் கொல்லவில்லை, எந்த வன்முறை போராட்டத்தையும் நடத்தவில்லை, அரசுக்கு சவால் விடுக்கவில்லை. ஏன் இவரை வெறுக்கிறீர்கள்\nமக்கள் : இவனை சிலுவையில் அறையும். பரபாஸை விடுதலை செய்யும்.\nபிலாத்து : ஒன்று செய்கிறேன். இவனை நன்றாய் அடித்து, காயப்படுத்தி, இனிமேல் இப்படி ஏதும் செய்யாதபடி அனுப்பி வைக்கிறேன். என்ன சொல்கிறீர்கள்\nமக்கள் : இவனை சிலுவையில் அறையும், அதுவே எங்களுக்குத் தேவை.\nபிலாத்து : ஏன் இவன் சாகவேண்டுமென பிடிவாதம் பிடிக்கிறீர்கள். சட்டத்தில் அதற்கு இடமில்லையே\nமக்கள் : எங்களுக்கென ஒரு சட்டம் உண்டு, அதன்படி இவன் சாகவேண்டும்.\nபிலாத்து : இல்லை இவனை தண்டித்து விடுவிப்பேன்.\nமக்கள் : அப்படியானால் நீர் சீசருக்கு எதிரியாவீர். இவன் தன்னை அரசனாக்குகிறான். தன்னை அரசாக்குபவன் சீசரின் எதிரி. எதிரியின் நண்பனும் சீச‌ருக்கு எதிரியே.\nபிலாத்து : உங்கள் அரசனை நான் சிலுவையில் அறைய வேண்டுமா யூதரின் அரசரை ரோமர் சிலுவையில் அறைவதா \nமக்கள் : எங்கள் அரசர் சீசர் மட்டும் தான். இந்த மனிதர் இல்லை. இவன் கடவுளின் மகனாம் \n( இயேசுவிடம் பிலாத்து )\nபிலாத்து : நீ உண்மையைச் சொல், எங்கிருந்து வருகிறாய் \nஇயேசு : ( அமைதி )\nபிலாத்து : என்னோடு பேசு. எனக்கு இங்கே எல்லா அதிகாரமும் உண்டு. உன்னை சிலுவையிலும் அறையலாம், விடுதலையும் செய்யலாம். நான் அதிகாரம் உடையவன்\nஇயேசு : என்மேல் உமக்கிருக்கும் அதிகாரம், மேலிருந்து வரும் அனுமதியைப் பொறுத்தது.\nபிலாத்து : என்ன சொல்கிறாய்\nஇயேசு : என் தந்தை விண்ணகத்திலிருந்து அனுமதி வராவிடில் என்மேல் உமக்கு எந்த அதிகாரமும் இருக்காது.\nபிலாத்து : விண்ணில் உன் தந்தையா அப்படியானால் நீர் கடவுளின் மகன் என மக்க��் சொல்வது உண்மையா \nஇயேசு : என்னை உம்மிடம் ஒப்படைத்தவன் தான் பெரும்பாவம் செய்தவன்.\nபிலாத்து : அப்படியானால் நான் அல்ல, என்னிடம் உம்மை ஒப்படைத்தவன் தான் பாவியா உன்னை எப்படியாவது விடுவிக்கணுமே. ஆனால் மக்களோ கொந்தளிப்பில் இருக்கிறார்களே.\nஇயேசு ( அமைதி )\nபிலாத்து ( மக்களிடம் ) : இவனிடம் நான் குற்றம் காணவில்லை.\nமக்கள் : சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்\nபிலாத்து : இவனை நான் எந்த அடிப்படையில் தண்டிப்பது \nமக்கள் : சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்.\nபிலாத்து : சரி… இவனை நீங்களே கொன்டு போய் சிலுவையில் அறைந்து கொள்ளுங்கள். எனக்கு இதில் பங்கில்லை. இவரை என்னிடம் ஒப்படைத்தவனே பாவி. அவன் மீதே பாவம் விழும்\n( கை கழுவுகிறான் )\nமக்கள் : பரவாயில்லை. அந்த பாவம் எங்கள் மீது மட்டுமல்ல, எங்கள் தலைமுறை மீதும் விழட்டும் நாங்கள் தாங்கிக் கொள்கிறோம்.\n( பிலாத்து தனது மனைவியின் அருகே வருகிறான் )\nபி.ம : வாங்க.. வாங்க… என்னாச்சு, விடுவிச்சிட்டீங்களா \nபி. ம : என்ன கேள்வி இது…. இயேசுவை …. நான் தான் கடிதம் கொடுத்து அனுப்பினேனே.. கிடைக்கலையா\nபிலாத்து : கிடைச்சுது.. ஆனா அவரை விடுவிக்க முடியல. மக்கள் அதுக்கு சம்மதிக்கல. நல்லா முயற்சி பண்ணினேன்.\nபி. ம : முயற்சி பண்ணியும் நடக்கலையா என்ன சொல்றீங்க நீங்க தானே ஆளுநர். நீங்க சொல்றது தானே சட்டம். அதுல என்ன முயற்சி தேவையிருக்கு \nபிலாத்து : நீ புரியாம பேசாதே அன்னா, கயபா, அவரோட ஆளுங்க முழுக்க நிக்கறாங்க. அவங்களுக்கும் சீசருக்கும் என்ன தொடர்புன்னு உனக்கே தெரியும். அவங்களை பகைச்சுகிட்டு நான் ஒண்ணும் பண்ண முடியாது.\nபி.ம : அவங்களை பகைச்சுக்க மறுத்து, கடவுளை பகைச்சுக்கிட்டீங்க \nபிலாத்து : என் கடமையைத் தான் நான் செஞ்சேன்.\nபி.ம : என்ன கடமை அவரு குற்றமற்றவர்ன்னு உங்களுக்கு தெரியாதா அவரு குற்றமற்றவர்ன்னு உங்களுக்கு தெரியாதா பொறாமையால தான் மக்கள் அவரை கொண்டு வந்தாங்கன்னு தெரியாதா \nபிலாத்து : தெரியும்.. ஆனாலும், மக்கள் கொந்தளிப்பா இருந்தாங்க. கலகத்தை அடக்கியாகணும், மக்களோட கொந்தளிப்பைக் குறைச்சாகணும்.\nபி.ம : மக்களோட விருப்பத்துக்காக கடவுளோட விருப்பத்தை தூக்கி எறிஞ்சுட்டீங்க. மக்கள் கோபமா, கடவுள் கோபமா எது பெரிது.\nபிலாத்து : அப்படி இல்லை, கடைசி முயற்சியா பரபாஸை விடவா இயேசுவை விடுவிக்கவா ந்னு மக்களுக்கு ஒரு வாய்ப்பும் கொடுத்தேன். அவங்க பரபாஸை தேர்ந்தெடுத்தாங்க. அது மிகப்பெரிய அதிர்ச்சி எனக்கு.\nபி.ம : வந்தவங்க எல்லாரும் இயேசுவுக்கு எதிரானவங்க, அவங்க எப்படி இயேசுவை விடுவிக்க கேப்பாங்க பரபாசைத் தான் கேப்பாங்க. இது சின்னப் பிள்ளைக்கு கூட தெரியும். உங்களுக்குத் தெரியாதா.\nபிலாத்து : ஒரு அரசியல் பிரளயம் நடக்கக் கூடிய சூழலை எப்படி எதிர்கொள்வது. சில பலிகளைக் கொடுத்து தான் சில பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். ஆளுநனும், ஆளும் எவனும் இதற்கு விதிவிலக்கல்ல.\nபி. ம : ஆளுநரைப் பார்த்து மக்கள் அஞ்சுவதா மக்களைப் பார்த்து ஆளுநர் அஞ்சுவதா மக்களைப் பார்த்து ஆளுநர் அஞ்சுவதா வேடிக்கைக் கதையாய் இருக்கிறது நீங்கள் சொல்லும் வறட்டு நியாயம்.\nபிலாத்து : வறட்டு நியாயமோ, குருட்டு நியாயமோ. இயேசுவின் விஷயத்தில் அவர்களே முடிவு செய்ய விட்டு விட்டேன், கைகளைக் கழுவி விட்டேன்.\nபி. ம : கைகளைக் கழுவி விட்டால் பாவம் போகுமா மழையில் நனைந்தால் யானை வெள்ளையாகுமா மழையில் நனைந்தால் யானை வெள்ளையாகுமா குருதியை குருதி கழுவாது. பாவத்தை தண்ணீர் மாற்றாது. இந்த பாவம் நம்மை விட்டு விலகாது\nபிலாத்து : இந்தப் பாவத்தை அவர்களே ஏற்றுக் கொண்டார்கள். விரும்பி ஏற்றுக் கொண்டார்கள். அது என் தலையில் விழாது.\nபி. ம : ஹா..ஹா… பாவத்தை ஏற்கவும், விலக்கவும் அவர்கள் யார் அது கடவுளால் மட்டும் தான் முடியும். நீங்கள் தீர்ப்பிட்டது கடவுளின் மகனுக்கு. தூயவனுக்கு. நீதிமானுக்கு.\nபிலாத்து : இயேசுவை என்னிடம் ஒப்படைத்தவர் தான் குற்றவாளியாம்.. அவரே சொன்னார்.\nபி.ம : நடு ராத்திரி புடிச்சு, அதிகாலையிலேயே குற்றவாளியாக்கி, விடியும் முன் தீர்ப்பிட்டீங்களே அவரைப் பற்றி நான் கனவு கண்டேன்னு சொன்னேனே. அவர் நீதிமான்னு சொன்னேனே. எதையும் நீங்கள் கவனத்தில் கொள்ளவில்லையே.\nபிலாத்து : ஆமா.. அதையெல்லாம் பாத்தா முடியுமா \nபி.ம : ஏவாள் சொன்னதைக் கேட்டதால ஆதாம் பாவம் செய்தான். நான் சொன்னதை கேக்காததால நீங்க பாவம் செய்தீர்கள் இது கடவுளுக்கு எதிரான பாவம். என்ன நடக்கப் போவுதோ\nபிலாத்து : இதோ பார்… எனக்கு என் பதவி முக்கியம். மக்களின் அங்கீகாரம் முக்கியம். அதை விட்டுக் கொடுக்க முடியாது. இயேசு ஒரு நபர் தானே… எத்தனையோ பேரை சிலுவையில் அறைகிறோம். அதில் ஒருவர் இயே���ு என வைத்துக் கொள். உன்னோடு இனிமேல் விவாதம் கிடையாது.\nபி.ம : எனக்கும் உங்கள் நியாயம் தேவையில்லை. சிலுவையில் ஒரு வெள்ளைப் புறாவை சிவப்பாக்கி விட்டீர்களே இனி உங்கள் அரண்மனை எனக்குத் தேவையில்லை. கழுதையில் ஏறி வந்தவரை கழுமரம் அனுப்பி விட்டீர்கள். கருணைக் கடலை குடுவையில் அடைத்தீர்கள். நான் போகிறேன். என்றைக்கு என் கனவை நிராகரித்து, என் விண்ணப்பத்தைக் கிழித்தீர்களோ, இனிமேல் உங்கள் அரண்மனையில் எனக்கு இடம் வேண்டாம். இயேசுவின் வழியில் நான் போவேன்.\nபிலாத்து : கிளாடிஸ்… கிளாடிஸ்…\n( அவள் போகிறாள் )\nபிலாத்துவின் மனைவி கிளாடியா பிராகுலா என்கிறது வரலாறு. அவள் இயேசுவின் ரகசிய சீடர் எனவும். அவர் இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் கிறிஸ்தவர் ஆனார் எனவும், பின்னாளில் இயேசுவின் வழி நடந்து தூய வாழ்க்கை வாழ்ந்தார் எனவும் பரம்பரைக் கதைகள் சொல்கின்றன. இவரை கிறிஸ்தவத்தின் சில பிரிவுகள் புனிதையாகவும் கொண்டாடுகின்றன. இது புனைவுகளின் பின்னணியில் ஒரு சரித்திர சம்பவம்\nTagged: இயேசு நாடகம், இளைஞர் குறுநாடகம், இளைஞர் நாடகம், ஏரோது நாடகம், கிறிஸ்தவ நாடகம், கிறிஸ்தவ ஸ்கிட், ஞாயிறுபள்ளி, நாடகம், பிராகுளா, மறைக்கல்வி, skit, Sunday School\nPrevious Post செபத்தின் வலிமை \nஉங்கள் கருத்தைச் சொல்லலாமே... Cancel reply\nபைபிள் கூறும் வரலாறு 10 : சாமுவேல் – முதல் நூல்\nசின்ன பாவம், பெரிய பாவம்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\nபிளாக் செயின் : 3\nபிளாக் செயின் – 1\n10ம் வகுப்பு, சி பிரிவு\nPaulrosario on பாவமெனும் பாம்பு\nசேவியர் on ஏன் சாத்தான் ஆதாம், ஏவாளை ஏமாற…\nIssac on ஏன் சாத்தான் ஆதாம், ஏவாளை ஏமாற…\nStephen Babu on ஆட்சியும், மாட்சியும் ஆண்டவரிட…\nNisha on ஆட்சியும், மாட்சியும் ஆண்டவரிட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/45864-sadari-blessing-to-destroy-pride.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-06-18T18:35:40Z", "digest": "sha1:V6JGUNA7HOVVGL4IBGLCG2PH422U3WSY", "length": 16632, "nlines": 137, "source_domain": "www.newstm.in", "title": "அகந்தையை அழிக்கும் சடாரி ஆசிர்வாதம் | Sadari blessing to destroy pride", "raw_content": "\nஊழல் குற்றச்சாட்டு...மேலும் 15 அரசு உயரதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பிய மத்திய அரசு\nஅடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும்: வானிலை மையம்\nதண்ணீர் பிரச்னை;மாயையை ஏற்படுத்த வேண்டாம்: முதல்வர் பழனிசாமி\nமக்களவையில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் இவர் தான்\nஅகந்தையை அழிக்கும் சடாரி ஆசிர்வாதம்\nபெருமாள் கோயில்களுக்கு சென்று பகாவனை சேவித்து, தீபாரதனைக்கு பிறகு துளசி தீர்த்தம் பெற்ற பிறகு தலைமீது சடாரி வைக்கப்படுகிறது. சடாரி என்ன அது நமது தலை மீது வைக்கப்படுவதன் பொருள் என்ன அது நமது தலை மீது வைக்கப்படுவதன் பொருள் என்ன நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்தி இது. வைணவக் கோயில்களில் பெருமாளை சேவித்த பிறகு, பக்தர்களுக்கு ஆசிர்வாதம் செய்ய சடாரி என்ற மகுடத்தைத் தலையில் வைப்பார்கள். சற்று கவனித்துப் பார்த்தால்,அதன் மேல் இரண்டு பாதச்சுவடுகள் பொறிக்கப்பட்டிருக்கும். அதென்ன திருமுடியின் மேல் திருவடி நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்தி இது. வைணவக் கோயில்களில் பெருமாளை சேவித்த பிறகு, பக்தர்களுக்கு ஆசிர்வாதம் செய்ய சடாரி என்ற மகுடத்தைத் தலையில் வைப்பார்கள். சற்று கவனித்துப் பார்த்தால்,அதன் மேல் இரண்டு பாதச்சுவடுகள் பொறிக்கப்பட்டிருக்கும். அதென்ன திருமுடியின் மேல் திருவடி\nஒருமுறை, தான் வாசம் செய்யும் வைகுண்டத்தில் ஸ்ரீமந் நாராயணன் சயன நிலைக்குச் செல்ல ஆயத்தமாகும் சமயம், தன்னுடைய சங்கு, சக்கரம், திருமுடி ஆகியவற்றை எடுத்து, ஆதிசேஷன் மீது வைத்தார். திடீரென தன்னை தரிசிக்க வந்த முனிவர்கள் குரல் கேட்டு, பாம்புப் படுக்கையில் இருந்து அவசரமாக எழுந்து சென்ற பரந்தாமன், வழக்கத்துக்கு மாறாக தன் பாதுகைகளை ஆதிசேஷன் அருகில் சயன அறைக்குள்ளேயே விட்டுவிட்டார்.ஆதிசேஷன் மீது ஒய்யாரமாக சங்கும், சக்கரமும், கிரீடமும் அமர்ந்திருந்தன. ஆனால், அருகிலேயே பாதுகைகளும் இருந்தது அவற்றுக்குப் பிடிக்கவில்லை.\nசங்கும் சக்கரமும் பாதுகைகளைப் பார்த்து, \"கவுரவத்தால் உயர்ந்த நாங்கள் இருக்கும் இடத்தில், தூசியிலே புரளும் பாதுகைகளான நீங்கள் எப்படி இருக்கலாம்\" என்று கேட்டன.\"இது எங்கள் தவறில்லை. பகவான்தான் எங்களை இங்கே விட்டுச் சென்றார்\" என்றன பாதுகைகள்.பகவான் திருமுடியை அலங்கரிப���பவன் நான். கரங்களை அலங்கரிப்பவர்கள் சங்கும், சக்கரமும்\" என்று கேட்டன.\"இது எங்கள் தவறில்லை. பகவான்தான் எங்களை இங்கே விட்டுச் சென்றார்\" என்றன பாதுகைகள்.பகவான் திருமுடியை அலங்கரிப்பவன் நான். கரங்களை அலங்கரிப்பவர்கள் சங்கும், சக்கரமும் ஆதிசேஷன் மீது அமரும் அருகதை எங்களுக்கு மட்டுமே உண்டு. பாதங்களை அலங்கரிக்கும் கேவலமான பாதுகைகளான உங்களுக்கு இங்கே இருக்க அருகதை இல்லை.உங்கள் வழக்கமான இடத்துக்குப் போய்விடுங்கள் என்று, கோபத்துடன் சொன்னது கிரீடம். இதுவரை பொறுமையாக இருந்த பாதுகைகள், கிரீடம் இப்படிச் சொன்னதும் கோபத்துடன்,\n\"நாங்கள் பாதங்களை அலங்கரிப்பவர்கள்தான்.ஆனால், கேவலமானவர்கள் அல்ல. மகரிஷிகளும் தேவர்களும் பகவானின் பாதங்களில் தங்களின் திருமுடிகள் படும்படி நமஸ்கரித்து வணங்குகிறார்களே தவிர, உங்களைத் தழுவித் தரிசிப்பதில்லை. புனிதமான திருவடிகளை அலங்கரிக்கும் நாங்களும் புனிதமானவர்கள் தான்\" என்று பதிலுக்கு பாதுகைகள் வாதிட்டன .கிரீடத்துடன், சங்கும், சக்கரமும் சேர்ந்து கொண்டதால், தனித்து நின்ற பாதுகைகளால், ஏளனப் பேச்சைத் தாங்கிக்கொள்ள முடியாமல்,பகவான் எப்போது வருவார். அவரிடம் முறையிடலாம் என்று கலங்கி காத்து நின்றன.\nபகவான் வந்தார். அவர் பாதத்தில் கண்ணீர் சிந்தி, பாதுகைகள் முறையிட்டன. \"இங்கே நடந்ததை நான் அறிவேன். என் சன்னதியில் ஏற்றத் தாழ்வுகள் கிடையாது என்பதை உணராமல், கிரீடமும் சங்கும் சக்கரமும் கர்வம் கொண்டு, புனிதமான உங்களைத் தூற்றியதற்கான பாவ பலனை அனுபவிக்க வேண்டி வரும். தர்மத்தை நிலைநாட்ட , ஸ்ரீராமாவதாரம் நிகழும்போது, சக்கரமும் சங்கும் என சகோதரர்களாக பரதன், சத்ருக்னன் என்ற பெயர்களில் அவதரிப்பார்கள்.அந்த அவதாரத்தில் நான் அரச பதவியை ஏற்று சிம்மாசனத்தில் அமர முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும்.அப்போது இந்தத் திருமுடியை சிம்மாசனத்தில் வைத்து அதன் மீது பாதுகைகளான உங்களை வைத்து, சங்கும் சக்கரமும் 14 வருடங்கள் உங்களைப் பூஜிப்பார்கள். அவரவர் வினைக்கேற்ப அவரவர் தேடிக் கொள்ளும் பயன் இது\" என்றார் பகவான்.\nபகவான் சிரசை அலங்கரிக்கும் திருமுடி, ஒருவகையில் உயர்ந்தது என்றால், அவரின் திருப் பாதங்களை அலங்கரிக்கும் பாதுகைகளும் மற்றொரு வகையில் உயர்ந்தவையே. சடாரியை நம் தலையில் வைத��துக்கொள்ளும்போது நம்முடைய 'நான்' என்ற ஆணவம், அகங்காரம் அழியவேண்டும் என்பது தான் வைணவக் கோயில்களில் பெருமாளை சேவித்த பிறகு சடாரி சாதித்தலின் அடிப்படை.\nபெருமாளே எங்கள் ஆணவமும் அகந்தையும் நீங்கி எங்களை மேம்படுத்து என்று அவர் திருப்பாதம் சேவித்து தலையில் சடாரி ஆசிர்வாதம் பெறுவோம்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதேவர்கள் கலந்துக் கொள்ளும் திருப்பதி பிரம்மோற்சவம்\nதினம் ஒரு மந்திரம் – மனோ வியாதி நீக்கும் அற்புத மந்திரம்\n40 வருடங்களுக்கு ஒரு முறை காட்சி தரும் பெருமாள்\n1. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n2. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n3. புருஷன் டக் - அவுட் ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன செய்வாங்க சானியாவையும் சாடும் பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n4. மதுரையில் தொடரும் பயங்கரம்: பிரதான சாலையில் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை\n5. மகளின் சடலத்துடன் ஒரு மாதம் வாழ்ந்து வந்த முன்னாள் இன்ஸ்பெக்டர்\n6. வீரமரணம் அடைந்தவரின் குழந்தையிடம் கதறி அழுத போலீஸ் உயர் அதிகாரி\n7. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் கர்நாடக இசைக் கலைஞர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதாயிடம் ஆசி பெற்றார் பிரதமர் நரேந்திர மோடி\nசடாரி ஆசிர்வாதம் தலையெழுத்தையே தங்கமாக மாற்றும்\nபெற்றோருக்கு பாத பூஜை செய்து ஆசி பெற்ற மாணவர்கள்\nஇங்கே உங்கள் குறைகளை கேள்வியாக எழுதி கொடுங்கள்.... எழுத்தால் இறைவன் அருள்வாக்கு தருவான்\n1. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n2. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n3. புருஷன் டக் - அவுட் ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன செய்வாங்க சானியாவையும் சாடும் பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n4. மதுரையில் தொடரும் பயங்கரம்: பிரதான சாலையில் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை\n5. மகளின் சடலத்துடன் ஒரு மாதம் வாழ்ந்து வந்த முன்னாள் இன்ஸ்பெக்டர்\n6. வீரமரணம் அடைந்தவரின் குழந்தையிடம் கதறி அழுத போலீஸ் உயர் அதிகாரி\n7. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் கர்நாடக இசைக் கலைஞர்\n25 சிக்ஸர்... 397 ரன்கள் ...யப்பா... ஒரு மேட்சுல இவ்வளவு ரெக்கார்டா\nஅடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும்: வானிலை மையம்\nஅட்டை கத்தியை நம்பி போர்க்களம் இறங்கலாமா\nநடிகர் சங்க தேர்தலால் நாட்டு மக்களுக்கு நலம் பயக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_672.html", "date_download": "2019-06-18T17:42:28Z", "digest": "sha1:5MQBDEYILQS3I72NTYPXENOVC3ZRCQPB", "length": 5680, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "அனைவரின் மனித உரிமையும் மதிக்கப்படுகிறது: ஐ.நாவில் இலங்கை! - sonakar.com", "raw_content": "\nHome NEWS அனைவரின் மனித உரிமையும் மதிக்கப்படுகிறது: ஐ.நாவில் இலங்கை\nஅனைவரின் மனித உரிமையும் மதிக்கப்படுகிறது: ஐ.நாவில் இலங்கை\nஇலங்கையில் அனைத்தின மக்களினதும் மனித உரிமைகள் மதிக்கப்படுவதாகவும் அங்கு எந்தப் பிரச்சினையுமில்லையெனவும் ஐக்கி நாடுகள் சபையில் பறைசாற்றியுள்ளார் ஐ.நாவுக்கான இலங்கை பிரதிநிதி சரத் வீரசேகர.\nஇலங்கையின் விவகாரங்களில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை தலையிட முனைவது அத்துமீறல் எனவும் அவர் அங்கு தெரிவித்துள்ளதுடன் பல நாடுகளிலில் தஞ்சம் புகுந்திருந்த இலங்கையர்கள் தற்போது திருப்பியனுப்பப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎனினும், சிறுபான்மை மக்களுக்கு அங்கு பாதுகாப்பு இல்லையென நாடு கடந்த தமிழீழம் சார்பில் உரையாற்றக் கிடைத்த நபர் ஒருவர் சுட்டிக்காட்டியிருந்த அதேவேளை எதிர்வரும் 19ம் திகதி முஸ்லிம் சமூகமும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ���ானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-06-18T16:49:37Z", "digest": "sha1:2WC42FQUZOFBDEEYNGIESUHXD3WHKYGI", "length": 8278, "nlines": 131, "source_domain": "eelamalar.com", "title": "தளபதி கிட்டு தனது காதலிக்கு எழுதிய கடிதம் - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » தளபதி கிட்டு தனது காதலிக்கு எழுதிய கடிதம்\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\n“பதினேழு வயதினிலே” இது கதை இல்லை நிஜம்…\nஉலகத்தில் உள்ள எல்லாம் தெரியும் ஆனால் தமிழீழத்தைப் பற்றி என்ன தெரியும்\nவிரைவில் வரும்… புலிகளின் ஆட்சி… காத்திருங்கள் துரோகிகளே….\nசெய் அல்லது செத்துமடி….ஈழப் போராட்டத்திற்கு புதிய வரலாறு…\nநாங்கள் வரமாட்டம். நீங்கள் போங்கோ. உங்களுக்காகத்தான் நாங்கள் வெடிக்கப்போகிறோம்.\nஉன்னதமான உயர்ந்த போராளிகள் விடுதலைப் புலிகள் -அனிதா பிரதாப், இந்திய ஊடகளாவியர்\nநிழல் இருக்கும்போது நிஜம் இல்லாமலா… இருக்கும்\nஉயிர் போகும் வேளையிலும் மண்ணே அணைத்தவாறு\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nதளபதி கிட்டு தனது காதலிக்கு எழுதிய கடிதம்\nவிடுதலைப் புலிகளின் தளபதி கிட்டு தனது காதலிக்கு எழுதிய கடிதம் இதோ\n“சிந்தியா கிருஷ்ணகுமார்” (டாலி) என்கிற கிட்டுவின் காதலியால் தொகுத்து வெளியிடப்பட்ட கடிதத் தொகுப்பு நூலான “என் இனியவளுக்கு” என்ற நூலில் இருந்து\nகிட்டண்ணைக்கான தீருவில் அஞ்சலியும்… தலைவரின் பாதுகாப்பும்.\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/05/20/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-06-18T16:45:41Z", "digest": "sha1:4HDRLHHQYBT3EDDQED3V6BOYAGVNA4AG", "length": 9104, "nlines": 108, "source_domain": "lankasee.com", "title": "தீவிரவாதிகளின் பாரிய பயிற்சி முகாம்! உண்மையில் அங்கு நடந்தது என்ன? | LankaSee", "raw_content": "\nமுஸ்லிம் வர்த்தக நிலையங்களிற்கு செல்லாதீர்கள்\nநடிகையை சீரழித்த தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர்.\nஎம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ்வுக்கு எதி­ரான ஆதா­ரங்கள் நான்காம் மாடியில்\nகல்முனை உண்ணாவிரதத்திற்கு கருணாவும் நேரில் ஆதரவு\nகற்றாளை பிடுங்கியவர்களிற்கு நேர்ந்த கதி\nபெண்ணின் ஆடைகளை அவிழ்த்து துன்புறுத்தல்… பெண்களின் கோர முகம்\nதிருமண வரவேற்பை முடித்துவிட்டு திரும்பிய பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதீவிரவாதிகளின் பாரிய பயிற்சி முகாம் உண்மையில் அங்கு நடந்தது என்ன\nதவ்ஹீத் ஜமாத் அமைப்பிற்கு காத்தான்குடியில் பல ஏக்கர் கணக்கான காணியில் பயிற்சி முகாம்கள் இருப்பது தொடர்பான கருத்துக்களை நான் ஏற்க மறுக்கின்றேன் என இராணுவத் தளபதி லெப்டினன் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.\nகொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,\nஇங்கு தவறான புரிதலொன்று ஏற்பட்டிருக்கின்றது. இது இராணுவத்தினரினதோ அல்லது விடுதலைப் புலிகளுடையதைப் போன்றதொரு பயிற்சி முகாம்கள் அல்ல.\nஊடகங்களில் அவற்றின் படங்களைப் பார்த்தேன். அது ஒரு சிறிய காணி. அங்கு யுத்தப் பயிற்சிகள் இடம்பெற்றிருக்கவில்லை. மாறாக மனோ நிலையை மாற்றும் மனோதத்துவ ரீதியிலான பயிற்சிகளே அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஇவை முஸ்லிம்கள் வசிக்கும் பிரதேசங்களிலேயே இடம்பெற்றுள்ளன. அப்பிரதேசங்களில் தற்போது இராணுவ முகாம்கள் எதுவும் இல்லை.\nஅது சிக்கலானது. கிழக்கைச் சேர்ந்த முஸ்லிம்கள் இராணுவத்தினருடன் சகோதரர்களைப் போன்றே பழகுகின்றனர்.\nஎனினும் சில அடிப்படைவாதிகள் அவர்கள் கண்களைக் கட்டிவிட்டு இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த நிலை மீண்டும் உருவாகாதிருக்க அங்கும் இராணுவ முகாம்களை அமைப்போம். அதற்காக தற்போது அரசுடைமையாக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகளால் பயன்படுத்தபபட்டுவந்த காணிகளில் முகாம்களை அமைப்போம் என குறிப்பிட்டுள்ளார்.\nபேருந்து மீது வெடிகுண்டு தாக்குதல்: பலர் படுகாயம்\nடயானா மரணம் – மவுனம் கலைத்தார் இளவரசர் வில்லியம்..\nமுஸ்லிம் வர்த���தக நிலையங்களிற்கு செல்லாதீர்கள்\nஎம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ்வுக்கு எதி­ரான ஆதா­ரங்கள் நான்காம் மாடியில்\nமுஸ்லிம் வர்த்தக நிலையங்களிற்கு செல்லாதீர்கள்\nநடிகையை சீரழித்த தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர்.\nஎம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ்வுக்கு எதி­ரான ஆதா­ரங்கள் நான்காம் மாடியில்\nகல்முனை உண்ணாவிரதத்திற்கு கருணாவும் நேரில் ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvar.in/2006/04/blog-post_29.html", "date_download": "2019-06-18T17:28:01Z", "digest": "sha1:XA4QKITLZTVTV6RHHB6IDIFGVZKYPSQJ", "length": 49875, "nlines": 186, "source_domain": "www.thiruvalluvar.in", "title": "யோ. திருவள்ளுவர்: மதத்தை வேரறுத்த தோள்சீலைப் போராட்டம்", "raw_content": "\nமதத்தை வேரறுத்த தோள்சீலைப் போராட்டம்\n எத்தனை பேர் உனக்கு ஆதரவாக ஓட்டளிப்பார்கள் சாதியின் உட்பிரிவுகளில் எத்தனை பிரிவுகள் உனக்கு ஆதரவாய் உள்ளன சாதியின் உட்பிரிவுகளில் எத்தனை பிரிவுகள் உனக்கு ஆதரவாய் உள்ளன என்பன போன்ற கேள்விகள் அனைத்துத் தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் வேட்பாளர்களுக்கான நேர்காணலில் கேட்கப்பட்டவை. சென்னை ஐ.ஐ.டியில் தாழ்த்தப்பட்டவர் என்பதற்காகவே ஆதிக்கச் சக்திகளால் பந்தாளப்படும் பேராசிரியர் வசந்தா கந்தசாமி, தமிழகச் சாதிய ஒடுக்குமுறையின் கோரமுகத்தைக் காட்டி நிற்கும் பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டகாச்சியேந்தல் ஊராட்சிகள், இந்தியக் குடியரசு நாளின் போது கொடியேற்றிய குற்றத்திற்காக தாழ்த்தப்பட்ட ஊராட்சித் தலைவருக்கு விழுந்த செருப்படிகள், மலத்தைத் தின்னச் செய்த திண்ணியங்கள், தாழ்த்தப்பட்ட சாதிக் கட்சிகளுக்கு தமிழகத்தின் பெருங்கட்சிகள் வழங்கிய தேர்தல் தொகுதி ஒதுக்கீட்டுக் கூத்துக்கள், ஆகியவை சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டுத் தளங்களில் இரண்டாயிரம் ஆண்டுகளாய் தமிழகத்தில் நிகழும் சாதிய வன்கொடுமையின் வெளித் தெரியும் எச்சங்களாகும்.\nதமிழகத்தின் உள்ளடங்கிய சிற்றூர்களில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் சில பொழுதுகளில் மட்டுமே ஊடகங்களால் வெளிக் கொணரப்படுகின்றன. சமூக அமைதி என்பதைக் காரணம் காட்டி பெரும்பாலான நிகழ்வுகள் ஆட்சியாளர்களாலும், ஆதிக்க சக்திகளால் நடத்தப்படும் ஊடகங்களாலும் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன. மனுவின் வர்ணாசிரமக் கொடுமையை முன்னிறுத்திய இந்தியச் சட்��ங்களும், நீதிமன்றங்களும், அதிகார மையங்களும் சாதிய அடையாளங்களை ஊக்குவிப்பதிலும், அதன் அடிப்படைக் கருத்தியலை நீர் ஊற்றி வளர்ப்பதிலும்தான் முழுமூச்சுடன் அக்கறை காட்டுகின்றன.\nசாதியத்தின் கொடுங்கிளைகளை வெட்டி எறிவதற்கு, வெகு சில முற்போக்கு சக்திகள் முனைந்து போராடிக் கொண்டிருக்கின்றன. இரண்டு படி முன்னேறினால், நான்கு படிகள் பின்னே சரிகின்றன நமது முயற்சிகள். வரலாற்றின் போக்கில் ஆங்காங்கு நிகழ்ந்த பல்வேறு எதிர்க்குரல்களும், கலகங்களும் தான் சமூகத்தை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கின்றன. என்பதையும் நாம் மறந்துவிடலாகாது. எத்தனையோ தடைகள் நம்மை நிலைகுலைய வைத்தபோதும் தொடர்ச்சியான போராட்டங்களும், எழுத்து மூலமான கருத்துப் பரவல்களும் ஆங்காங்கு நிகழ்ந்து கொண்டிருக்கின்றன எனும் போது மாபெரும் மலையையும் மடுவாக்க இயலும் என்ற நம்பிக்கை ஒன்றுதான் முற்போக்கு இயக்கங்களையும், சக்திகளையும் இன்னும் இயங்கச் செய்து கொண்டிருக்கிறது; இனியும் இயங்கச் செய்யும்.\nமுற்போக்கான பல்வேறு செயல்பாடுகளுக்கு முன்னுதாரணமாய்த் திகழும் தமிழகம், பொது நலத்துடன் சமூக நீதிக்குப் பாடுபட்ட பல்வேறு தலைவர்களைத் தற்போது சாதிய அடையாளங்களுக்குள் அடைத்து வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இது நிகழ்காலத் தமிழகத்தின் அவலப்போக்கிற்கு மிகச் சிறந்த சான்றாகும். சாதிய ஏற்றத்தாழ்வுகளால் சிக்கிச் சீரழிந்து கொண்டிருந்த தமிழகம், அவ்வப்போது எதிர் கொண்ட கலவரங்களால் பல்வேறு வரலாற்றுப் பக்கங்களை தனக்குள் பதிந்து வைத்திருக்கிறது. உயிர்களை உடமைகளை உரிமைகளை இழந்து பிறந்த மண்ணில் அகதிகளாய் தமிழ்ச் சமூகத்தின் பெரும்பகுதி வாழ்ந்த கொடுமையை எண்ணிப்பார்த்தால், உயிர்போயினும் அந்தக் கொடுமை இனி ஒருக்காலும் நடக்க அனுமதிக்கக்கூடாது என்பதாகவே நமது வைராக்கியம் இரும்பு உருக்கொள்கிறது.\nஒரு காலத்தில் ஒவ்வொரு சாதியினரும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் எங்ஙனம் ஆடைகள் உடுத்த வேண்டும் எங்ஙனம் ஆடைகள் உடுத்த வேண்டும் என்றெல்லாம் விதிகள் வகுத்து பார்ப்பதும, தொடுவதும் தீட்டு என்ற தீண்டாமைக் கொடுஞ்செயலை அங்கீகரித்து, அவற்றுக்கு அரச மரியாதையை அளித்த மன்னர் இராஜதானிகளும் இருந்தன. எண்ணற்ற அடக்குமுறைகள் தமிழகத்தில் நிழ்ந்த காலம் ஒன்றுண்டு. அதுபோன்ற சாதியக் கொடும் வரலாற்றுத் தடங்களில் ஒன்றுதான் இன்றைய குமரி மாவட்டத்தில் 18-19ஆம் நூற்றாண்டுகளில் நடைபெற்ற தோள்சீலைப் போராட்டம்.\n18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மிகப் பெரும் மக்கள் போராட்டம் அன்றைய கேரளப் பகுதியிலிருந்த தென் திருவிதாங்கூரிலும், தமிழக எல்லைப் புறத்திலும் நடைபெற்றது. சாணார் என்றழைக்கப்பட்ட நாடார் சாதி மக்கள் நம்பூதிரிகள், நாயர்கள், வேளாளர்கள் உள்ளிட்ட ஆதிக்க சாதிகளால் கடுமையான இன்னலுக்கும், ஒடுக்குமுறைக்கும் ஆளாக்கப்பட்டனர். இந்து உயர் சாதி மக்களிடம் ஒடுக்கப்பட்ட இந்து வகுப்பினரான பள்ளர், பறையர், புலையர், ஈழவர் ஆகியோர் எத்தனை அடி தூரத்திலிருந்து நின்று பேச வேண்டும் என்றெல்லாம் அடிக்கணக்கு வைத்து தீண்டாமையைப் போற்றி இருக்கிறார்கள். சாணார் போன்ற கண்ணில் படக்கூடாத சாதி மக்களும் இருந்திருக்கிறார்கள். (உலகில் எங்கும் இப்படி ஒரு கொடுமை நடந்தது கிடையாது. இனி நடக்கவும் கூடாது) ஆதிக்க சாதிகளால் நிர்ணயிக்கப்பட்ட இந்தத் தீட்டுத்தூரத்தை எவரேனும் மீறினால் கடுமையான தண்டனைக்கு ஆளாக்கப்பட்டார்கள்.\nஇதில் கொடுமையான இன்னொரு விசயம் என்னவென்றால், பனந்தோப்புகளைச் சொந்தமாக வைத்துள்ள, வசதி படைத்த சாணார்கள், தங்கள் தோப்புகளில் கூலி வேலை செய்யும் சாணார்களை மேல் சாதி ஆதிக்க மனப்பான்மையிலேயே நடத்தி வந்தனர் என்பதும் இங்கு குறிக்கத்தக்கது. இதனை சாமித்தோப்பு அய்யா வைகுண்ட சாமி தனது அகிலத்திரட்டில், துரியோதனனும், பஞ்சவரும் சேர்ந்து ஒரு வயிற்றில் பிறக்கக் கண்டேனே சிவனே ஐயா என்று வேதனையோடு பதிவு செய்திருக்கிறார். சாதி ஒடுக்குமுறையோடு வர்க்க ஒடுக்கு முறையும் சேர்ந்ததன் காரணமாக, தமிழகத்தின் பிற பகுதிகளில் வசித்த சாணார் சமூக மக்களைக் காட்டிலும் பல மடங்கு இழிவான நிலையிலேயே குமரி மாவட்டச் சாணார்கள் வாழ்ந்து வந்தனர். கீழ்ச்சாதி என்று சொல்லப்பட்டவர்கள் அரசாங்கத்திற்கு சம்பளமின்றி வேலை செய்தாக வேண்டும் என்று திருவாங்கூர் அரசாங்கம் 1814ல் உத்தரசே போட்டது.\nதிருவிதாங்கூர்ப் பகுதிகளில் வாழ்ந்த சாணார் சமூக மக்களின் உழைப்பு அதிகார வர்க்கத்தினரால் மிகக் கொடுமையான அளவில் சுரண்டப்பட்டது. கூலி மறுக்கப்பட்ட அடிமைகளாய் சாணார்கள், விலங்குகளை விடக் கேவலமாக வாழ்ந்தனர். அரசுக்கும், ஆதிக்க சாதிகளுக்கும் அடங்க மறுத்தவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டனர். உழைப்பிற்கான ஊதியத்தை தர மறுக்கின்ற வேலையை ஊழியம் என்று அழைத்து அவ்வேலைகளையெல்லாம் சாணார் மக்களைச் செய்யப் பணித்தனர். இதனை உப்பு ஊழியம் என்றும், அரசு அலுவலகங்களில் எழுதுவதற்காக வழங்கப்படுகின்ற பனை ஓலைகளை இலவசமாகத் தருகின்ற வேலைக்கு ஏட்டோலை ஊழியம் என்றும் அழைத்து அந்த வேலைகளையெல்லாம் சாணார் மக்களைச் செய்ய வைத்தனர். அது மட்டுமன்றி, கோயில்களில் எண்ணெய், விளக்குத்திரி கொடுக்கின்ற ஊழியம் உட்பட பல்வேறு ஊழியங்களைப் பட்டியலிடலாம். உழைக்கின்ற சாணார் சமூக மக்கள் குடைப்பிடிக்கக்கூடாது, செருப்பு அணிதல் கூடாது, மாடி வீடு கட்டக்கூடாது, தங்க நகைகள் அணியக் கூடாது, பெண்கள் தங்களது மார்பினை மேலாடைகளால் மறைக்கக்கூடாது, முழங்காலுக்குக் கீழே உடுத்தக்கூடாது, பசு மாடுகள் வளர்க்கக்கூடாது என்று பல்வேறு கூடாதுகளுக்கு ஆளாக்கப்பட்டனர். இதற்கு பணக்கார சாணார்களும் உடந்தையாக இருந்தனர்.\n18ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டங்களில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் வரிவசூல், நீதி, நிர்வாக முறைகளில் பெரும்பாலும் நாயர்களே இருந்தனர். வானாளாவிய அதிகாரத்தின் காரணமாய், அடித்தட்டு மக்களை ஒடுக்குவதில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். அதிலொன்றுதான் வரி. உயிரோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் வரி செலுத்த வேண்டும். இதற்குத் ‘தலைவரி’ என்று பெயர். தப்பித் தவறி எவரேனும் தொழில் செய்தால் அதற்குத் தொழில் வரி. பெண்கள் மேலாடை அணிந்து வருவதற்கு ‘தலைவரி’ என்று பல்வேறு வரிகளை ஒடுக்கப்பட்ட மக்கள் மீது திணித்து அவர்களின் வாழ்வியலைக் கேள்விக்குள்ளாக்குவதில் முனைந்து நின்றார்கள் இந்து ஆதிக்க சாதியினர்.\nவழக்கமாகத் திருவிதாங்கூரில் உயர்ந்த அந்தஸ்துடையவர்களின் முன்னிலையில் தாழ்ந்த அந்தஸ்துடையவர்கள் மரியாதையின் அடையாளமாகத் தங்கள் மார்பைத் திறந்து போடுவது வழக்கம். சாதி வரிசையின் நீண்ட படிகளில், உதாரணத்துக்கு நாயர்கள், நம்பூதிரி பிராமணர்களின் முன்னிலையில தங்கள் மார்பைத் திறந்து போட்டார்கள். பிராமணர்களோ தெய்வங்களின் முன்னிலையில் தங்கள் மார்பைத் திறந்து போ��்டார்கள்.... இந்த வழக்கத்தின்படி மற்ற தாழ்ந்த சாதிகளைப் போல நாடார்களும் எந்த நேரத்திலும் தங்கள் மார்பை மூடுவதினின்றும் தடுக்கப்பட்டார்கள்... நாடார் ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிய உடை அரையில் முழங்கால் வரை ஒரு முரட்டுத் துணியைச் சுற்றிக் கொள்ளுவதாகும் (ஹாட்கிரேவ் 59, தெற்கிலிருந்து என்ற நூலில்) 1829ஆம் ஆண்டு சாணார் சமூகப் பெண்கள் மேலாடை அணியக் கூடாது என்று திருவிதாங்கூர் அரசாங்கமே உத்தரவிட்டது.\n1801 முதல் 1809 வரை திருவாங்கூர்த் தளவாயாக இருந்த வேலுத்தம்பி, அடித்தட்டு மக்களின் மேம்பாட்டிற்காக எண்ணற்ற பணிகளைச் செய்தார். தன்னுடைய எல்லாவிதமான போராட்டங்களுக்கும் பொது மக்களின் ஒருங்கிணைப்பையே பெரிதும் நம்பினார். இதனால் மக்கள் ஒன்றுபட்டுப் போராடும் எண்ணத்தை வளர்த்துக் கொண்டனர். இந்த எண்ணம் பின்னர் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களுக்கு உந்து சக்தியாக இருந்தது. நாடார் சமூகத்தினரும், இதர ஒடுக்கப்பட்ட வகுப்பினரும் அணி திரண்டனர். ஆதிக்க சக்திகளின் எல்லைக் கோடுகள் தகர்த்தெறியப்பட்டன. இந்தியத் துணைக்கண்டத்தில் ஆரியர் படையெடுப்பால் நிகழ்த்தப்பட்ட வர்ணாசிரமக் கொடுஞ்சட்டங்கள், இசுலாமியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், டச்சுக்காரர்கள், போர்த்துக்கீசியர்கள், ஆங்கிலேயர்களின் படையெடுப்புகளால் மிகப் பெருமளவில் ஆட்டம் கண்டன. அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் மேற்கண்டவர்களின் படையெடுப்பால் சற்றேனும் மாற்றம் நிகழ்ந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.\nவெள்ளை ஏகாதிபத்தியத்தால் இந்தியா பல்வேறு இன்னல்களுக்கு ஆளானபோதிலும், அவர்கள் காலத்தில் அடித்தட்டு மக்களின் ஒடுக்குமுறைகளுக்கு சிற்சில நேரங்களில் தீர்வுகள் கிடைத்தன என்பதும் மறுக்க முடியாத உண்மை. கிறித்தவத்தைப் பரப்பும் முகத்தான் இந்தியா வந்திருந்த கிறித்தவ மிஷனரிகள், சாதிய வன்கொடுமையின் கோரத்தாக்கத்தால் நிலைகுலைந்திருந்த மக்களுக்கு ஆதரவாய்க் குரலெழுப்பினர். அவர்களின் தேவாலயங்களும், பள்ளிகளும் உரத்துக் குரல் கொடுத்தன. 1812இல் திருவிதாங்கூரில் ஆங்கிலப் பிரதிநிதியாகப் பணியாற்றிய கர்னல் மன்றோ ‘கிறிஸ்தவராக மாறிய பெண்கள்’ மற்ற தேசக் கிறிஸ்தவப் பெண்களைப் போலத் தாங்கள் மார்பை மறைத்துக் கொள்ள உரிமை அளிக்கும் என்ற ஆணையைப் பிறப்பித்து, சாண��ர் பெண்களின் சமூக மறுமலர்ச்சிக்க வித்திட்டார். மிஷனரிகளின் அணுக்கமான தன்மையினாலும், அன்புக் கருணையாலம் ஈர்க்கப்பட்ட மக்கள் இந்து மதத்திலிருந்து வெளியேறி கிறித்தவ மதத்தைத் தழுவினர். கொத்துக் கொத்தாய் நிகழ்ந்த இந்த மத மாற்றமே சாணார் மக்களுக்கும், இந்து மதத்திலிருந்த சாணார்களுக்கும் தீர்வாய் அமைந்தன. இதன் பயனாக கிறித்தவ மதத்தினைத் தழுவாத இந்துச் சாணார் பெண்களுக்கும் துணிச்சல் பிறந்தது. துணிந்து அவர்களும் மார்பை மறைத்து தோள் சீலை அணியத் தலைப்பட்டனர்.\nதாங்கள் வகுத்திருந்த விதிகளும், தங்களது ஆதிக்கமும் கண் முன்னே சிதைவதைக் கண்ட நாயர்கள் 1828ஆம் ஆண்டு பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கிறித்தவத்திற்கு மதம் மாறிய நாடார்களை அச்சுறுத்தினர். தோள் சீலை அணிந்து கொண்டு வரும் பெண்களின் ஆடைகள் கிழித்தெறியப்பட்டன. அடித்து உதைக்கப்பட்டார்கள். கிறித்தவ நிறுவனங்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டன. திருவிதாங்கூர் அரசு ஆதிக்க சாதிகளின் அடிவருடியாகவே இருந்து நாடார்களுக்கு எதிராகப் பல்வேறு ஆணைகளைப் பிறப்பித்த வண்ணம் இருந்தது. நாடார்களிடம் பீறிட்டெழுந்த சுதந்திர உணர்விற்கு முன்பாக அரசின் அடக்குமுறைகள் பிசுபிசுத்துப் போயின. இதன் விளைவாக ஒடுக்கப்பட்டு வாழ்ந்த பிற இந்து சாதிப் பெண்களும் மேல் சாதி இந்துப் பெண்கைளப் போன்றே ஆடைகளை அணியத் தொடங்கினர். தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவாக 1855ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானம் அடிமை முறையை ஒழித்து சட்டம் இயற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.\n“பறையனைத் தொட்டால் தீட்டு, சாணானைப் பார்த்தாலே தீட்டு” என்று சொல்லி அடக்குமுறையின் உச்சத்தில் கிடத்தி வைக்கப்பட்டிருந்த நாடார் சமூகம் எண்ணற்ற தடைகளைக் கடந்து இன்று பல்வேறு தளங்களில் தன்னை சமூக வளர்ச்சிக்கான காரணியாக நிரூபித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் தற்போதைய சூழலில் சாதிய வன்கொடுமைகள் ஆங்காங்கு அரங்கேறிய வண்ணம் இருக்கின்றன. வடுக்களாய்க் கிடக்கும் நாடார் சமூக மக்களின் வேதனைகள், பிற சமூகத்தையும் கைதூக்கி மேம்படுத்துவதில் காட்டப்படுமேயானால், சமத்துவ சமூகம் மலர்வதற்கு மாபெரும் பங்களிப்பாக அமையும். சாதிகளற்ற தமிழ்ச் சமூகம் உருவாவதற்கு அனைத்து சாதியினரும் பங்களிப்ப��ர்களேயானால், வர்ணாசிரமக் கொடுங்கோட்டை தகர்த்தெறியப்படும். சாதிகளற்ற சமூகம் அமைப்பதென்பது நமது தொலைநோக்குச் செயல்திட்டம்.\nஆனால் அதே சமயத்தில் சமூகத்தின் அடித்தட்டில் உழன்று கொண்டிருக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் எல்லாவித உரிமைகளுக்கும் உடமைப்பட்டவர்களாக உருவாக்க வேண்டிய பெருங்கடமை தமிழ்ச்சாதிகளுக்கு இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஒரு காலத்தில் கோவிலில் கடவுளை வழிபட உரிமை மறுக்கப்பட்ட ஒரு சமூகம் இன்று தாங்கள் கட்டிய கோவில்களில் யாரால் தங்களின் கடவுளை வழிபடும் உரிமை மறுக்கப்பட்டதோ, அந்த பிராமணர்களையே அர்ச்சகராக வைத்துக் கொண்டு அவர்கள் மூலம் கடவுளை வழிபடுவது போராடிய வரலாற்றை மறப்பதாக உள்ளது. இது மிகவும் வேதனை தரும் ஒன்றாகும். நாமெல்லாம் அறிவார்ந்தவர்கள். உண்மையான முகங்களையும், கோரத்தை மறைத்துக் கொண்டிருக்கும் முகமூடிகளையும் அடையாளம் கண்டு உணரத் தொடங்கினால், சாதிகளற்ற தமிழினத்தின் தலைநிமிர்வு என்பது வெகு விரைவில் சாத்தியமே.\nசாணார், ஈழவர், காவேரிநாவிதர், பறையர், புலையர், சாம்பவர், வள்ளுவர், சேரமர் போன்ற சாதிகளில் உள்ள பெண்கள், மேலாடை அணிவதிலிருந்து இந்து ஆதிக்க சாதிகளான நம்பூதிரிகள், நாயர்கள், வேளாளர்கள், தமிழ்ப் பார்ப்பனர்களால் தடை செய்யப்பட்டனர். அரசில் பெரும் பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் முன்பு திறந்த மார்போடுதான் இருக்க வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் மேலாடை கொண்டு மூடுவது சாதிக் குற்றமாகக் கருதப்பட்டது. தாழ்த்தப்பட்ட இந்துச் சாதியினர் இந்துக் கோயில்களுக்குச் செய்ய வேண்டிய ஊழியங்களை கிறித்தவ மதத்திற்கு மாறினாலும் கூடச் செய்தாக வேண்டும் என்பதைச் சட்டமாகவே வலியுறுத்தினர். மேற்காணும் இரண்டு ஒடுக்குமுறைகளும் தான் தாழ்த்தப்பட்ட மக்களிடையே பெரும் எழுச்சியைக் கொண்டு வந்ததாக திருவிதாங்கூர் வரலாற்றாசிரியர்கள் பதிவு செய்துள்ளனர்.\nசமூகத்தில் பெரும் மரியாதைக்குரிய ஒரு மனிதரிடம் ஒரு பெண் தனது மார்பைக் காட்டுவது என்பது அந்நபருக்கு சமூகம் அளிக்கும் மரியாதையாகவே கருதப்பட்டது என்று சாமுவெல் மேட்டீர் திருவிதாங்கூரின் இயல்பு வாழ்க்கை என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். 1865இல் திருவிதாங்கூர் மன்னர் ஆயில்யம் திருந���ள் வெளியிட்ட அரசு ஆவணம் ஒன்றில், நாயர் பெண்கள் அரசாங்க அலவலர்களைக் கண்டு உரிமையைப் பெறுவதற்கு நடைபெற்ற போராட்டங்களை 1822-23, 1823-30, 1855-59 என மூன்று காலகட்டங்களாகப் பிரித்துக் காட்டுகிறார் வரலாற்றாசிரியர் கே.ஏ.ஜார்ஜ். 1822 மே மாதம் தேவாலயத்திற்கு மேலாடை அணிந்து சென்ற பெண்ணைத் தடுத்து சிலர் கிண்டல் செய்தனர். இதனை எதிர்த்து நிகழ்ந்த கலவரத்தால் மீட் பாதிரியார் திருவிதாங்கூர் ரெசிடென்டுக்கு விண்ணப்பம் செய்தார். பத்மநாபுரம் நீதிமன்றத்தில் விசாரணைக்காக வந்த இவ்வழக்கில் கிறித்தவப் பெண்கள் மட்டும் மேலாடை அணியலாம் என்று தீர்ப்புக் கிடைத்தது.\nஇரண்டாவது கலவரமும் கிறித்தவப் பெண்களுக்கு எதிராகவே நடைபெற்றது. இதற்கு எதிராய்க் குரலெழுப்பிய மீட் பாதிரியாரைக் கொலைசெய்ய பெரும் ஆயுதங்களுடன் ஒரு கும்பல் புறப்பட்டுச் சென்றது. முடிவில் முதலில் வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்பபை ஒட்டியே மதத்திற்குச் செல்வதில் தடையில்லை என்பதையும் அறிவித்தார். மூன்றாவதாக ஆற்றுங்கல்லில் நடைபெற்ற போராட்டம் காக்ஸ் என்ற பாதிரியார் முன்னிலையில் வலுப்பெற்றது. திருவிதாங்கூர் மற்றும் நாகர்கோவிலின் பெரும்பாலான பகுதிகளிலும் மிகத் தீவிரமாய் எதிரப்புப் போராட்டங்கள் பரவின. பொதுச்சொத்துக்களும், உயிர்களும், உடமைகளும் கடுமையான சேதத்திற்க உள்ளாயின. சென்னையில் வெள்ளை ஆளுநரிடம் கலவரம் தொடர்பாக மனு கொடுக்கப்பட்டது. இதன் விளைவாக திருவாங்கூர் மன்னர் உத்திரம் திருநாள், 1847ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் நாள், நீதிமன்றத் தீர்ப்பு வெளியிடப்பட்டது.\nஒடுக்கப்பட்ட இந்துக்கள் மேலாடை அணியவோ, நகைகள் அணியவோ உரிமை அளிக்கப்பட மாட்டாது. ஆனால் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் கிடையாது என்பதாகத் தீர்ப்புக் கூறியது. ஆங்கிலேய அரசின் வற்புறுத்தலால் சொல்லப்பட்ட அந்தத் தீர்ப்பு வேறு விதமான விளைவு ஏற்படுத்தியது. அதன் பின் கன்னியாகுமரியில் ஏற்பட்ட மாற்றங்கள் யாரும் எதிர்பாராதது. அனைவரும் கூடிப் பேசினர். மதங்களையும் கடவுள்களையும் விட உரிமைதான் முக்கியம் என்று முடிவெடுத்தனர். 80%க்கும் அதிகமான நாடார் இன மக்கள் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறினர். பல்வேறு போராட்டங்களின் மூலம் கிடைக்கப் பெறாத தோள்சீலை அ��ியும் உரிமை கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதன் மூலமே அங்குள்ள நாடார்களுக்குக் கிடைத்தது. இன்றும் குமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ மதம் வேரூன்றி இருப்பதற்கு இதுவே காரணம்.\nசார்லஸ் மீட் என்ற பாதிரியார் கிறித்தவ ஆலயங்களுக்கு வரும் பெண்களுக்கென்றே ஆடை ஒன்றை வடிவமைத்து அதனை அணியச் செய்தார். பெண்களின் மேலாடைப் போராட்டத்திற்கு பெருமளவில் இவரும் இவரது துணைவியாரும் ஆதரவு தெரிவித்தனர். வரலாற்றாசிரியர் சங்குண்ணி மேனம், மேலாடைப் போராட்டத்திற்குத் தலைவராக மீட் அவர்களே இருந்தார். அவரே இதற்குக் காரணகர்த்தா என்று கூறியுள்ளார்.\nதிருவிதாங்கூர் மகாராணியின் முன் ஒரு சாணார் சாதிப் பெண் ரவிக்கை அணிந்து வந்தார் என்பதற்காக அவரது மார்பை வெட்ட திருவிதாங்கூர் நிர்வாகம் உத்தரவிட்டது.\nநீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வந்த சாணார் உட்பட அனைத்து தாழ்த்தப்பட்ட சாதி நபர்களும் நீதிபதி அமரும் இருக்கையிலிருந்து 64 அடி தொலைவில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.\nகன்னியாகுமரி அருகேயுள்ள கொட்டாரத்தில் திருமணமான சில நாட்களில் தாலி, மேலாடையுடன் வந்த பெண் அரசாணையை எதிர்த்த குற்றத்துக்காக பொது இடத்தில் தாலியறுத்து உடை களைந்து அரசுப் படையால் கொலை செய்யப்பட்டார். அந்த இடம் இன்றும் தாலியறுத்தான் சந்தை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.\nஏறக்குறைய இதே காலகட்டத்தில் பிறந்த வைகுண்ட சாமிக்கு, அவரது பெற்றோர் இடம் பெயர் முடிசூடும் பெருமாள். மேநிலைச் சாதியினரின் பெயரை தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த வைகுண்ட சாமிக்கு வைத்ததால் உள்ளூர் ஆதிக்க சாதியினர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதன் விளைவாக முடிசூடும் பெருமாள் முத்துக்குட்டி ஆனார் என்பது அன்றைய சாதி ஒடுக்குமுறையின் அவலப் பக்கங்களில் ஒன்றாகும்.\nகேரளாவின் ஒரு பகுதியாக இருந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த அன்றைய குமரி மாவட்டம் சுதந்திரத்திற்குப் பின் அம்மாவட்ட மக்களின் பல போராட்டங்கள் உயிர்த் தியாகத்திற்குப் பிறகு 1956ல் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.\n1. பொன்னீலன் எழுதிய தெற்கிலிருந்து\n2. பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரியின் நாட்டார் வழக்காற்றியல் மையம் வெளியிட்ட பண்பாட்டு வேர்களைத் தேடி\n3. அ.கா.பெருமாள் எழுதிய தென் குமரியின் கதை.\nநன்றி: இக்கட்ட��ரை இரா. சிவக்குமார் அவர்கள் எழுதி 'விழிப்புணர்வு' இதழில் வந்தது, கீற்று.காம் இணையத்தில் வெளியிட்டது.\nஅருமையான பதிவு, பெண்கள் தங்கள் மார்புகளை மூடக் கூட அனுமதிக்காத உயர் சாதியினரின் அடக்குமுறையும், இன்று அதிலிருந்து மீண்டு வந்து பல துறைகளில் சாதனை படைக்கும் பெண்களை பார்க்கையில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது, தகுந்த ஆதார நூல்களயும் தந்தது இன்னும் அருமை. மொத்ததில் கலக்கல்.\nமதத்தை வேரறுத்த தோள்சீலைப் போராட்டம்\nதேச ஒற்றுமையும் ரத யாத்திரையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2015/11/blog-post_38.html", "date_download": "2019-06-18T17:26:58Z", "digest": "sha1:5P3D2M62OE7GKJ4FHURKC5Q573QBJSOR", "length": 8606, "nlines": 146, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: பள்ளிகள் மூலம் மாணவர்களுக்கு மூவகைச் சான்று: நடைமுறைச் சிக்கலால் ஆசிரியர்கள் தவிப்பு", "raw_content": "\nபள்ளிகள் மூலம் மாணவர்களுக்கு மூவகைச் சான்று: நடைமுறைச் சிக்கலால் ஆசிரியர்கள் தவிப்பு\nமதுரை மாவட்டத்தில் பள்ளிகள் மூலம் மாணவ, மாணவியருக்கு செயல்படுத்தப்பட்டுள்ள மூவகைச் சான்று பெறும் திட்டத்தில் உள்ள நடைமுறைச்சிக்கலால் சான்றுகள் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.\nபள்ளி மாணவர்கள் 6ஆம் வகுப்பு படிக்கும் போது சாதி, இருப்பிடம் மற்றும் தந்தையின் வருவாய்ச் சான்றை வருவாய்த்துறையில் பெறுவது வழக்கம். தற்போது ஆன்லைன் மூலம் சான்றுகள் பெறும் வசதி நடைமுறையில் உள்ளது.\nஎனவே அந்தந்த பள்ளிகளே மாணவ, மாணவியருக்கு மூவகைச் சான்று என அழைக்கப்படும் சாதி, வருவாய், இருப்பிடச் சான்றுகளைப் பெற்றுத் தர வேண்டும் என கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களுடன், மெட்ரிக்குலேசன் என 400-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இதில் 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் அனைவருக்கும் மூவகைச் சான்று பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.\nபள்ளிக் குழந்தைகளிடம் தந்தையின் சாதிச் சான்று, குடும்ப அட்டை, வருவாய்ச் சான்று ஆகியவற்றின் நகல்களைப் பெற்று அதை ஸ்கேன் செய்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு ஆன்லைனில் பள்ளிகளே அனுப்ப வேண்டியுள்ளது.\nவட்டாட்சியருக்கு அனுப்ப அந்தந்தப் பள்ளிகளுக்குரிய பயனாளர் குறியீடு, ரகசிய குறியீடு ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். ஆனால், குறியீடுகளை பயன்பட���த்துவதில் தாமதம் ஏற்படுவதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.\nமேலும், வரும் டிசம்பருக்குள் சான்றுகளைப் பெற வேண்டிய நிலையில், பல பள்ளிகளில் ஸ்கேன் வசதியில்லை. இதனால் தனியார் கணினி மையத்தை நாடினால், அதற்கு தனி கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. தற்போது மூவகைச் சான்றுகளை பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.\nநடைமுறைச் சிக்கலைத் தீர்க்க ஆதார் அட்டை சிறப்பு முகாமைப் போல மூவகைச் சான்றுக்கு தனி பிரிவை உருவாக்கி கல்வி மாவட்டம் வாரியாக சான்றுகளை ஸ்கேன் செய்து ஆன்லைன் மூலம் வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து சான்றுகளைப் பெறலாம் என்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் மாநிலம் முழுவதும் மொத்தம் 4442 பதவிகளுக்கு ONLINE தேர்வு:\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2014/03/17/795/", "date_download": "2019-06-18T17:26:24Z", "digest": "sha1:OCIM52Y2CBXBA23YI5QHON2XX5AKNVNP", "length": 6975, "nlines": 166, "source_domain": "kuvikam.com", "title": "குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nபூ : ஒன்று ———————- இதழ் : நான்கு\nஇ -பத்திகையின் சிறப்பு ஆடியோவும் வீ டியோவும் தான் சாதாரண பத்திகைகளில் இதை அனுபவிக்க முடியாது.\nஇந்த இதழில் இடம் பெற்றுள்ள கோச்சடையான் படத்தின் டிரைலர் லிங்க்கும் , 108 அம்மன் போற்றிப் பாடலும் , Happy Song ம், Twinkle Twinkle little star – நர்சரி ரைமும் ஆடியோவாக உங்களை அசத்தப் போகிறது\nமேலும் இது ஹோலியின் வருகையை வரவேற்கும் இதழ்வண்ணங்களின் மெருகும் கலந்து நிறைந்து இருக்கும்\nஒரு கவிதை போட்டியும் இருக்கிறது\nஒரு பக்கக் கதைகள் , ஜோக்குகள், கவிதைகள் ஆகியவைகளும் பரந்து காணப்படுகின்றன.\nபடிப்பவர்கள் தங்கள் கருத்தையும் படைப்புகளையும் கீழே குறிப்பிட்டுள்ள இ -மெயிலுக்கு அனுப்புங்கள்\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – மே 2019\nதேர்தல் அரசியல்டூன் SO SORRY\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதிரைக்கவிதை – மருதகாசி – உத்தமபுத்திரன்\nஇடையன் எறிந்த மரம் – வளவ. துரையன்\nகுவிகம் கதைப் பொக்கிஷம் – பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர்- அம்பை\n” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nசுட்ட ஜோக் – நன்றி வாட்ஸப்\nபுலிக்கட்டம் – கதை கேளுங்கள்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (23)- புலியூர் அனந்து\n*—தண்ணீர் நான் –* – ஹேமாத்ரி\nஹைக்கூ கவிதைகள் – காரை இரா மேகலா\nஅம்மா கை உணவு (15) – ஊறுகாய் – சதுர்புஜன்\nஎங்க ஊர் எம்.எல்.ஏ – எஸ் கே என்\nஆஸ்காருக்குச் செல்லும் “கமலி” குறும்படம்\nபாண்ட்ய குமாரன் ஐயப்பன் -பதினெண் பாடல்- சு.ரவி\n – கவிஞர் பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்\nமாண்டி பைத்தனின் – வாதம்\nசிறுகதை எழுத்தாளர்கள் சிறுகுறிப்பு – இரண்டாம் பத்து – என் செல்வராஜ்\nஎன்வினவி அல்லது புலனம் என்றால் என்ன \nஇதுதான் உலகம்– கோவை சங்கர்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2016/02/photonic-propulsion/", "date_download": "2019-06-18T17:11:33Z", "digest": "sha1:YYNGO7UAA5AGSZCFUIHV7DWGZ2G525OU", "length": 18921, "nlines": 193, "source_domain": "parimaanam.net", "title": "மூன்று நாட்களில் செவ்வாய்க்கு செல்லலாம்! — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nசெவ்வாய்க்கிழமை, ஜூன் 18, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு விண்ணியல் மூன்று நாட்களில் செவ்வாய்க்கு செல்லலாம்\nமூன்று நாட்களில் செவ்வாய்க்கு செல்லலாம்\nஇந்தப் பிரபஞ்சத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்தாலும், மிகவும் மோசமான விடயம் அதன் அளவுதான். ரொம்ப பெரிசு இந்தப் பிரபஞ்சம். சூரியனுக்கும் பூமிக்குமே இடைவெளி 150 மில்லியன் கிமீ ஒளிக்கு 8 சொச்சம் நிமிஷம் ஆகின்றது சூரியனில் இருந்து பூமிக்கு வருவதற்கு. இதுபோக, நமக்கு அருகில் இருக்கும் அடுத்த விண்மீன் 4.5 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கின்றது. அங்கிருந்து ஒளி வருவதற்கு 4.5 வருடங்கள் எடுக்கும்; ஒளி ஒரு செக்கனுக்கு 300,000 கிமீ பயணிக்கும் என்பதும் கூடுதல் தகவல்\nஆகவே எப்படி இவ்வளவு பெரிய விண்வெளியில் நாம் பயணிப்பது மற்றைய விண்மீன்கள், அவற்றைச் சுற்றிவரும் கோள்கள் என்பனவற்றை சென்று பார்ப்பது என்பது தற்போதுவரை முடியாத காரியம். காரணம் நமது ராக்கெட்கள்.\nவெறும் ரசாயனத்தாக்கத்தை பயன்படுத்தி இயங்கும் ராக்கெட்கள் ஒளியின் வேகத்தில் 5% கூட செல்வதில்லை. நம்மிடம் இருக்கும் ராக்கெட்களை பயன்படுத்தி செவ்வாய்க்குச் செல்ல குறைந்தது 5 மாதங்களாவது எடுக்கும்; அது அவ்வளவு சுவாரஸ்யமான பயணமாக இருக்காது என்பது ஒரு விடயம் என்ற போதிலும், காலவிரையைம் அதிகமல்லவா அருகில் இருக்கும் செவ்வாய்க்குச் செல்லவே இவ்வளவு நாட்கள் எடுத்தால், மற்றைய விண்மீன் தொகுதிகளைப் பற்றி சிந்திக்கவே வேண்டாம்\nஅதற்காகத்தான் வேகமாகச் செல்லக்கூடிய பல்வேறு ராக்கெட் முறைகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்கின்றனர். அப்படிப்பட்ட ஒரு புதிய முறையை நாசா ஆய்வாளர் பிலிப் லூபின் என்பவர் உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்.\nஒளியணு உந்துவிசை மூலம் செயற்படும் இந்த முறையிலான ராக்கெட்கள், 100 kg எடை கொண்ட விண்கலத்தை, பூமியில் இருந்து செவ்வாய்க்கு வெறும் மூன்றே நாட்களில் கொண்டு சேர்த்துவிடும் என்று பிலிப் கூறுகின்றார்.\nதற்போதைய ராக்கெட்கள் இரசாயன எரிபொருளை பயன்படுத்தியே உந்துவிசையை உருவாக்குகிறது. இதிலிருக்கும் மிகப்பெரிய பிரச்சினை, எரிபொருளின் எடையும் ராக்கெட் எடையுடன் சேர்வதால், இது வினைத்திறனற்ற ஒரு முறையாகும். ஆனால் ஒளியணு உந்துவிசை மின்காந்த கதிர்வீச்சைப் பயன்படுத்துவதால், மிகவும் வினைத்திறன் மிக்கது. ஆனால் இதிலிருக்கும் மிகப்பெரிய பிரச்சினை பெரிய பொருட்களை ஒளியைக்கொண்டு உந்துவதாகும்\nபூமியில் துகள்முடிக்கிகளில் (particle accelerator) அணுத்துணிக்கைகள் ஒளியின் வேகத்திற்கு முடுக்கப்படுகின்றன, பாரிய வினைத்திறனான மின்காந்தங்கள் கொண்டு இவை இயக்கப்படுகின்றன, ஆனால் அணுத்துணிக்கைகளை முடுக்குவதுபோல பாரிய பொருட்களை இதுவரை நாம் முடுக்கியது இல்லை. பாரிய பொருட்களுக்கான ஒளியணு மூலமான உந்துவிசை இன்னும் சாத்தியமாகாத ஒரு தொழில்நுட்பமாகவே இருக்கின்றது. ஆனாலும் இது சாத்தியம் என்று பிலிப் கூறுகின்றார்.\nஒளியணுக்களுக்கு திணிவு இல்லாவிடினும், சக்தியும் உந்தமும் காணப்படுகிறது. ஆகவே ஒளியணு பெரிய ஒரு பொருளில் படும் போது, சிறியளவு உ���்துவிசையை அந்தப் பொருளில் ஒளியணுக்கள் உருவாக்குகின்றன. போதுமானளவு பெரிய பாய்மரக்கப்பல்களின் பாய்களைப்போல பெரிய அளவிலான பாய்களைப் பயன்படுத்துவதன் மூலம் போதுமானளவு உந்துவிசையை உருவாக்க முடியும் என்றும் பிலிப் கூறுகின்றார்.\nஅதுமட்டுமல்லாது இந்த ஒளியணு உந்துவிசையைப் பயன்படுத்தி அண்ணளவாக ஒளியின் வேகத்தில் 30% வரை பயணிக்க முடியும் என்பது பிலிப்பின் வாதம். இதற்கான மாதிரி ஆய்வுகளை பிலிப் மற்றும் அவரின் சகாக்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்.\nஇந்த முறை சாத்தியப்படும் சந்தர்ப்பத்தில், சூரியத் தொகுதியைக் கடந்த விண்வெளிப் பயணங்களுக்கு இந்த முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nநாசா பிலிப் மற்றும் அவரது சகாக்களுக்கு சிறிய தொகையை வழங்கி இந்த ஆய்வை ஊக்கப்படுத்தியுள்ளது. வெகு விரைவில் சில முடிவுகள் தெரியவரலாம், பார்க்கலாம்.\nமேலும் இது சம்பந்தமான வீடியோவை கீழே பார்க்கலாம்.\nமேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள். தொடர்ந்து இணைந்து இருங்கள்.\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nகரும்பொருள் இல்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nகரும்பொருள் இல்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nகரும்பொருள் இல்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM9117", "date_download": "2019-06-18T17:42:16Z", "digest": "sha1:6KGCTKWFIIJ6VMIEPHRFNKKTPH7UEFIP", "length": 5344, "nlines": 175, "source_domain": "sivamatrimony.com", "title": "Pavithra N இந்து-Hindu Naidu-Gavara Not Available Female Bride matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமா��ாதவர்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-06-18T17:00:11Z", "digest": "sha1:PQWQTB4DYM3LL5ICNJGHV4JRUJ5B44LT", "length": 9103, "nlines": 104, "source_domain": "ta.wikisource.org", "title": "ஆசிரியமாலை - விக்கிமூலம்", "raw_content": "\nஎன்னும் பெயர்கொண்ட நூல் ஒன்றைத்\nபாடல் ஒன்றை மேற்கோளாகத் தந்துள்ளார்.\nஅந்தப் பாடல் இது. குடிப்பிறப்பு என்னும் தொடரில் தொடங்குகிறது.\nகுறிப்புரை - செங்கைப் பொதுவன்\nவிக்கிப்பீடியாவில் பின் வரும் தலைப்புக்கான தகவல் தொகுக்கப்பட்டுள்ளது:\nகுடிப்பிறப்பு உடுத்துப் பனுவல் சூடி\nவிழுப்பேர் ஒழுக்கம் பூண்டு காமுற\nவாய்மைவாய் மடுத்து மாந்தித் தூய்மையின்\nகாதல் இன்பத்துள் தங்கித் தீதறு\nநடுவுநிலை நெடுநகர் வைகி வைகலும்\nஅழுக்காறு இன்மை அவாஅ இன்மைமென\nஇருபெரு நிதியமும் ஒருதரம் ஈட்டும்\nதோலா நாவின் மேலோர் பேரவை\nஉடனமர் இருக்கை ஒருநாட் பெறுமெனின்\nபெறுகதில் அம்ம யாமே வரன்முறைத்\nதோன்றுவழித் தோன்றுவழிப் பலவுப் பொதிந்து\nநின்றுழி நின்றுழி ஞாங்கர் நில்லாது\nமலர்தலை உலகத்துக் கொட்கும் பிறப்பே.\nதொல்காப்பியம் மாந்தரின் புற வாழ்க்கையை அகவாழ்க்கை, புறவாழ்க்கை என இரண்டாகப் பகுத்துக்கொண்டு அவற்றை அகப்பொருள், புறப்பொருள் என்னும் பெயரால் விளக்குகிறது. அகப்பொருள் ஏழு எனப் பாகுபடுத்திக்கொண்ட அது புறப்பொருளையும் ஏழு திணைகளாகப் பாகுபடுத்திக் கொள்கிறது. வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி, பாடாண் என்பன அந்த ஏழு திணைகள். (தொல்காப்பியம் புறத்திணையியல்)\nஇந்த ஏழு திணைகளில் வாகைத் திணையானது ஏழு வகையில் (நூற்பா 16) 13 துறைகளைக் (நூற்பா 17) கொண்டது எனக் குறிப்பிடுகிறது. இந்தப் 13 துறைகளில் ஒன்று எட்டு வகை நுதலிய அவையகம். இந்த எட்டுவகை அவையகம் இவை இவை என எடுத்துக் காட்டுவதற்கு இந்தப் பாடல் தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணரால் மேற்கோளாகத் தரப்பட்டுள்ளது.\nபாடலில் சொல்லப்படும் எட்டுவகை அவையகம் அதாவது பொதுவாழ்க்கைப் பண்புகள்\nகுடிப்பிறப்பு - குடிப்பிறப்பு உடுத்தல்\nகல்வி - பனுவல் சூடல்\nஒழுக்கம் - விழுப்பேர் ஒழுக்கம் பூணல்\nவாய்மை - காமுற வாய்மைவாய் மடுத்து மாந்தல்\nதூய்மை - தூய்மையின் காதல் இன்பத்துள் தங்கல்\nநடுவுநிலைமை - தீதறு நடுவுநிலை நெடுநகர் வைகல்\nஅழுக்காறு இன்மை - வைகலும் அழுக்காறு இன்மை\nஅவா இன்மை - அவாஅ இன்மைமென\nஇருபெரு நிதியமும் ஒருதரம் ஈட்டும்\nதோலா நாவின் மேலோர் பேரவை\nஉடனமர் இருக்கை ஒருநாட் பெறுமெனின்\nபெறுகதில் அம்ம யாமே வரன்முறைத்\nதோன்றுவழித் தோன்றுவழிப் பலவுப் பொதிந்து\nநின்றுழி நின்றுழி ஞாங்கர் நில்லாது\nமலர்தலை உலகத்துக் கொட்கும் பிறப்பே.\nஉலகில் பிறந்தால் எனக்கு இத்தகைய பொதுவாழ்க்கை நெறி அமைவதாகுக - என ஒருவன் வேண்டுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஏப்ரல் 2014, 11:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-06-18T17:39:23Z", "digest": "sha1:MBR6MHABYHYGQTHEWQLMCHN7FTRJZBVH", "length": 12250, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சினேகா News in Tamil - சினேகா Latest news on tamil.filmibeat.com", "raw_content": "\nதனுஷ் ஜோடியாக நடிக்கும் விஜய் ஹீரோயின்\nசென்னை: துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்தில் மெஹ்ரீன் பிர்சாதா நடிக்கிறார். தனுஷை வைத்து கொடி படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் மீண்டும் அவரை வைத்து ஒரு படத்தை இயக்கி...\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த ஐஸ்வர்யா தனுஷ், பிரசன்னா\nவிருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஐஸ்வர்யா தனுஷ், நடிகர் பிரசன்னா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத...\n13 ஆண்டுகள் கழித்து தனுஷ் ஜோடியாகும் சினேகா\nசென்னை: துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக சினேகா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் தற்போது வெற்...\nஎன்ன சினேகா இப்படி பண்ணிட்டிங்க: ரசிகர்கள் அதிர்ச்சி\nசென்னை: சினேகாவின் லேட்டஸ்ட் புகைப்படத்த�� பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மகன் விஹான் பிறந்த பிறகு விளம்பர படங்களில் நடித்து வந்த சினே...\nபார்த்ததுக்கே எனக்கு தலை சுத்திருச்சு, சினேகா எப்படித் தான் தாங்கினாங்களோ: பிரசன்னா\nசென்னை: எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு வந்த பிரசன்னா அனைவரையும் இம்பிரஸ் செய்துவிட்டார். ஆர்யாவுக்கு பெண் தேட நடக்கும் எங்க வீட்டு மாப்பிள்...\nவெயிட் குறைக்க ஜிம்மில் கிடக்கும் சினேகா.. வைரலாகும் வொர்க்-அவுட் வீடியோ\nசென்னை : உடல் எடை கூடியதால், தன்னுடைய வெய்ட்டைக் குறைக்க ஜிம்மில் உடற்பயிற்சி செய்து வருகிறார் நடிகை சினேகா. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில்...\nஉங்க ஸ்பீடுக்கு எங்களால வர முடியல விஜய் சேதுபதி\nசென்னை: விஜய் சேதுபதி அடுத்தடுத்த படங்களில் நடிப்பதை பார்த்து மீம்ஸ் கிரியேட்டர்கள் மீம்ஸ் போட்டுள்ளனர். வேலைக்காரன் படத்தில் சினேகா கதாபாத்திரம...\nசினேகாவை சமாதானப்படுத்திய வேலைக்காரன் குழு\nவேலைக்காரன் படத்தில் சினேகா ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். கதைக்கே திருப்புமுனையாக அமைந்த அந்த கேரக்டருக்காக தனது உடல் எடையை குறைத்து ப...\nஅய்யய்யோ, என்னம்மா சினேகா பப்ளிக்கில் இப்படி பண்ணீட்டீங்களேம்மா\nசென்னை: சமூக வலைதளம் என்று கூட பார்க்காமல் சினேகா ஒரு விஷயம் செய்துள்ளார். மகனுக்காக சினிமாவில் இருந்து ஒரு குட்டி பிரேக் எடுத்த சினேகா தற்போது மீண...\nசினேகா, அம்பிகா, காயத்ரி ரகுராம் உடன் நட்சத்திர பட்டாளங்கள் களமிறங்கும் ஜீ டான்ஸ் லீக்\nசென்னை: ஜீ தமிழ் டிவியில் ஜூலை 1 முதல் சனி தோறும் மாலை 8:30 முதல் 10 மணி வரை \"ஜீ டான்ஸ் லீக்\" ஒளிபரப்பாக உள்ளது. இதில் நடுவர்களாக சினோகா, அம்பிகா, காயத்ரி ரகு...\nவேலைக்காரனுக்காக உடல் எடையை 10 கிலோ குறைக்கும் சினேகா\nசென்னை: சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்திற்காக சினேகா தனது எடையை 10 கிலோ வரை குறைக்கிறாராம். குழந்தை பெற்ற பிறகு நடிக்க வந்த சினேகா முதலில் ஹீரோ...\nபெண்கள் மதிப்புடனும் மரியாதையுடனும் வாழ்ந்த காலம் அழிந்துவிட்டது\nபெண்கள் மதிப்புடனும் மரியாதையுடனும் வாழ்ந்த காலம் அழிந்துவிட்டது என்று நடிகை சினேகா கூறியுள்ளார். நடிகைகள் பாவனா, வரலட்சுமி ஆகியோருக்கு நேர்ந்த ...\nஹீரோக்கள் ஆச்சரியப்படும் வகையில் விஜய் சேதுபதி எடுத்த முடிவு\nபாட்டியின் சேலை அணிந்து திருமணம் செய்து கொண்ட வைஷ்ணவி\nபிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சுஜா வருணி கர்பம்\nSembaruthi Serial Today Episode:17/06/19:குழப்பத்தில் இருக்கும் பார்வதி,அடுத்து வரும் பிரச்சனை என்ன\nPoove Poochudava Today Episode: 17/06/19: கடத்திவைத்தவர்களிடம் இருந்து தப்பித்து கொண்ட சக்தி\nBigg Boss Season 2: நீச்சல் உடையில் வைஷ்ணவி செய்த காரியம்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13228/2019/05/sooriyan-gossip.html", "date_download": "2019-06-18T16:47:04Z", "digest": "sha1:JUKYIAEMZPZ2USAGYRA377FPAQONZOGK", "length": 12960, "nlines": 159, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "5 இருக்கைகளைக் கொண்ட பறக்கும் கார் - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n5 இருக்கைகளைக் கொண்ட பறக்கும் கார்\nமின்கலன் மூலம் இயங்கும், மொத்தமாக 5 இருக்கைகளைக் கொண்ட பறக்கும் கார் ஒன்றை, ஜேர்மனியைச் சேர்ந்த ஏர்டாக்சி நிறுவனம் வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.\nஉலக நாடுகள் சமாகாலத்தில் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைங்களில், போக்குவரத்து நெரிசலும் ஒன்றாகும். சனத்தொகைக்கு ஏற்ப வாகனங்களின் புழக்கங்களும் அதிகரித்து விட்டன.\nபோக்குவரத்தில் எதிர்நோக்கும் தாமதங்களுக்கு தீர்வு காணும் நோக்கில், வானில் பறந்து செல்லும் ஏர்டாக்சிகளை உருவாக்கி, குறுகிய தூர வான்வழிப் போக்குவரத்துக்கு பயன்படுத்தும் முயற்சியில், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇதோ பறக்கும் Car வந்துவிட்டது\nவிளையாட்டு வீரராய் களமிறங்கும் ''மிருகம்'' ஆதி\nஅடுத்த படத்தில் விஜய் ஜோடி இவரா\nசிறுத்தை சிவாவின் இயக்கத்தில் களமிறங்கும் சூப்பர் ஸ்டார்\nஅக்கா ஜோதிகா ; தம்பி கார்த்தி - ஜோடி நிகிலா விமல்\nநாயகர்களை வெறுப்பேற்றும் கதாநாயகி - மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா.......\nகார்த்தி வழங்கிய ஒரு கோடி ; புகழும் திரையுலகம்\nஇனிக்க இனிக்க பாட்டுக் கொடுத்த பாலு ; பிறந்தநாள் சிறப்புத் தொகுப்பு\nஅதிகாலையில் சேவல் கூவுகின்றது - வழக்கு தொடர்ந்தார் அயல் வீட்டுக்காரர்.\nஅமெரிக்க வீசாவைப் பெற, சமூக வலைத்தளங்களை சோதனை செய்யும் அமெரிக்கா\nபிரபலத்தின் மகளை திருமணம் செய்த அவெஞ்சர்ஸ் பட நாயகன்\nபட்டமளிப்பு விழாவில் மாணவர்களை அதிர்ச்சியடை��� வைத்த தொழில் அதிபர்\nCIA HIRU தேயிலையில் இராசனம் கலந்த கும்பல் | Horana சம்பவம் | Sooriyan Fm News\nபடிக்கிற வயசில மாணவருக்கு இருக்கிற கஷ்டங்கள் \nயோகி பாபு & யாசிக்கவின் மிரட்டும் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் சொம்பி திரைப்பட Teaser “Zombie Official Teaser | Yogi Babu, Yashika Aannand, Gopi Sudhakar | Bhuvan Nullan R\nஎங்கள் உடலில் உள்ள 8 வது புள்ளியை அழுத்தினாள் நடக்கும் அதிசயம் பாருங்கள் அக்குபிரசர் Point 8\nCIA அதிரடி ICE Drugs அகப்பட்ட போதைமருந்துக் கும்பல் | Hiru CIA | Sooriyan Fm\nசமூக ஆர்வலர், ஜோஷுவா வோங்க் விடுதலை - தீவிரமடையும் ஹொங்கொங் போராட்டம்\nமரண சடங்கில் கலந்துகொள்ள சென்றவர்களுக்கு நேர்ந்த விபத்து\nவவுனியாவில் வறட்சி- வற்றிப்போகும் நீர் நிலைகள்\nபுதிய மக்களவையின் முதல் நாளில் ''தமிழ் முழக்கம்'' - பதிலுக்கு முழங்கியது \"பாரத் மாதா கீ ஜெய்\nபிளாஸ்டிக்கை சாப்பிட்டால் ஆபத்தில்லை என்று அடித்துக் கூறும் பெண் ஆராச்சியாளர்\nBIGG BOSSக்கு போட்டியாக ஞாயிறு டபுள்ஸ்\nஇளம் பத்திரிகையாளர் கொலை - அதிர்ச்சியை ஏற்படுத்தும் காரணங்கள்\n''நேர்கொண்ட பார்வை'' வெளியாகும் திகதியில் மாற்றம்\nதீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில், 30 அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.\nஇந்தப் பொருட்களை மட்டும் தானமாக வழங்கி விடாதீர்கள்\nநடிகர் கதிருடன் சூரி இணைந்து கலக்கக்போகும் \"சர்பத்\" - கூட்டணி கை கொடுக்குமா....\nநடிகை ஸ்ரீரெட்டியின் அதகளம் - சிக்கித் தவிக்கும் கீர்த்தி சுரேஷ்.\nமுளைக்கட்டிய தானியங்களை உண்பதால், கிடைக்கும் நன்மைகள்.\nதந்தையர் தினத்தில் மகனைக் காப்பாற்றி தன் உயிரைத் தியாகம் செய்த தந்தை\n20 மாணவர்கள் உருவாக்கிய விமானம்\nநாயின் கண்கள்-மனிதனைக் கவரும் அதிசயம் \nஅணுவாயுத மூலப்பொருள் தயாரிப்பு, மேலும் அதிகரிக்கப்படும் - ஈரான் எச்சரிக்கை\nமக்களின் செயல்பாடுகளால், வருடமொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் மரணிக்கின்றன\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nFacebook விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nநீ���்கள் பச்சையாக வெங்காயம் சாப்பிடுபவர்களா\nமுதுகுவலியும், உணர்த்தும் அறிகுறிகளும் - காரணம் அறிவோமா......\nதந்தையர் தினத்தில் மகனைக் காப்பாற்றி தன் உயிரைத் தியாகம் செய்த தந்தை\n4 வயது சிறுமி பொம்மை ஒன்றை எடுத்ததால் நடைபெற்ற சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/2018/08/karunanidhi-first-salary/", "date_download": "2019-06-18T17:52:08Z", "digest": "sha1:XYQYI64QO7C2GFYGHG7ECH2CBHHOQNMY", "length": 7464, "nlines": 57, "source_domain": "kollywood7.com", "title": "கருணாநிதி முதன் முதலாக வாங்கிய சம்பளம்! - Tamil News", "raw_content": "\nகருணாநிதி முதன் முதலாக வாங்கிய சம்பளம்\nகருணாநிதி தற்போது உடல் நல சிகிச்சைக்காக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த நான்கு நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.\nஅவரின் சந்திக்க பல துறை சார்ந்த அனைவரும் செல்கிறார்கள். அவர் நலம் பெற்று வீடு திரும்பி விரைவில் ஆட்சி அமைக்க வேண்டும் என மக்களும், தொண்டர்களும், ரசிகர்களும் விரும்புகிறார்கள். தமிழில் அதிக ஆர்வமுள்ள அவர் சினிமாவிலும் ஆதிக்கம் செய்துள்ளார். 75 படங்களுக்கு திரை வசனங்கள், புத்தகங்கள் எழுதிய அவர் முதன் முதலில் 1949 ல் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் கதாசிரியராக பணியாற்றிய போது ரூ 500 தான் சம்பளமாக பெற்றாராம்.\nமேலும் சினிமாவில் மணமகள் படத்திற்காக அவர் திரைக்கதை எழுதியதற்காக பிரபல சினிமா கலைஞர் என். எஸ். கே அவருக்கு கொடுத்த சம்பளம் ரூ 10 ஆயிரமாம். அத்துடன் வி. என். பிரசாத் என்பவர் இருவர் உள்ளம் படத்திற்காக ரூ 10 ஆயிரம் சம்பளத்தையும், படம் வெற்றி பெற்றதால் கூடுதலாக ரூ 10 ஆயிரத்தையும் அப்போதே கலைஞருக்கு கொடுத்தாராம்.\nதிமுக தலைவர் கருணாநிதியை ட்விட்டரில் விமர்சித்த மார்கண்டேய கட்ஜு\nதன் ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்\nமுதல் நாளிலேயே மக்களவையை தெறிக்க விட்ட தமிழக எம்.பிக்கள்\nவயித்த வலிக்குது.. சோடா குடிச்சிட்டு வரேன்னு சொல்லிட்டு.. எஸ்கேப் ஆன மாப்பிள்ளை\nவிஷால் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்..\nபாத் டவலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் – வைரல் புகைப்படம் உள்ளே\n“எப்படி சுயஇன்பம் அனுபவிப்பது என கூகுளில் தேடினேன்”.. பிரபல நடிகை ஓப்பன் டாக்\nகுடித்து கும்மாளம் போட்ட பிக்பாஸ் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா\nதளபதி வ���ஜய்யை நேரில் பார்க்கத்தான் நான் டீவிக்கு வந்தேன்: சரவணன் மீனாட்சி புகழ் முன்னணி சீரியல் நடிகை\nஇந்த வயதில் முத்த காட்சி தேவையா\nசென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு.. ஹோட்டல்களைத் தொடர்ந்து மேன்ஷன்களும் மூடப்படும் அபாயம்\nகீர்த்தி சுரேஷ் குறித்து ஸ்ரீரெட்டி சர்ச்சைப் பதிவு\nபாத் டவலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் - வைரல் புகைப்படம் உள்ளே\nமுதலிரவில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவி ஏக்கத்தில் தூக்கில் தொங்கிய கணவன்\nஅடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போன கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் லுக், இதை பாருங்கள்\nஹாட்டான உடையில் நித்யா மேனன் போட்டோஷூட்\nசாமியாருடன் உடலுறவு வைத்துக் கொள்ள மறுத்த மனைவிக்கு கணவன் செய்த கொடுமை\nஓட்டலில் பிரகாஷ் ராஜூடன் செல்ஃபி பிறகு மனைவிக்கு கணவனால் ஏற்பட்ட விபரீதம்\nஇந்த வயதில் முத்த காட்சி தேவையா\nசச்சின், தோனி சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா\nதன் ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/23%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,%20%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20/%203%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-06-18T17:23:52Z", "digest": "sha1:YOBJUTI5VKZK6YMFZFNG6IYJCCXXSRG7", "length": 2052, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " 23வது புத்தகக் காட்சியும், நவீன விருட்சம் கடையும் / 3வது பகுதி", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\n23வது புத்தகக் காட்சியும், நவீன விருட்சம் கடையும் / 3வது பகுதி\n23வது புத்தகக் காட்சியும், நவீன விருட்சம் கடையும் / 3வது பகுதி\nகடந்த 11 நாட்கள் 23வது புத்தகக் காட்சி ஒரு உலுக்கு உலுக்கி விட்டது. கூட்டமோ கூட்டம். ஆனால் எல்லாக் கூட்டமும் எதுமாதிரியான புத்தகம் வாங்குகிறது, எங்கே போகிறது என்பது தெரியவில்லை. என் புத்தக அரங்கில் என் புத்தகங்களை கடை விரித்தவுடன், புதுப்புனல் ரவி உடனே அவருடைய புத்தகங்களை எடுத்துக்கொண்டு வந்துவிட்டார். ஈரோடிலிருந்து கெளதம சித்தார்த்தான் இரண்டு பெரிய போஸ்டர்களை...தொடர்ந்து படிக்கவும் »\nபகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள் வாழ்க்கை புத்தகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2014/09/", "date_download": "2019-06-18T18:02:47Z", "digest": "sha1:OKEL5NB2KQAJSNNQ2QMNVAM2XZ2IOPC2", "length": 14353, "nlines": 169, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: September 2014", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nபுத்தம் புது காலை ஜெயிக்குது\nஇளையராஜா குடுத்த ஜானே தோனாதான் (தமிழில் நூறாவது நாள் - விழியிலே, மணி விழியில்) சிறந்த Re-mix என்று சொல்வேன். அது re-Master வகையில் வந்தாலும் வரும். பால்கியின் படம்னாலே ராஜா கொஞ்சம் மெனக்கெடறது உண்டு, ஹிந்திங்கிறதனாலேயும் இருக்கலாம். இதுக்கும் பால்கி பழைய பாடலைத்தான் பெரும்பாலும் கேட்டு வாங்கிக்கிறாரு. இதை ஏன் இப்ப சொல்றேன்னா.. அலைகள் ஓய்வதில்லை படத்துல புத்தம் புது காலை பாட்டு ஒன்னு இருக்கு. வேலை பொழப்பு இல்லாம ஒரு நாள் இந்தப் படத்தை இணையத்துல புடிச்சி இந்தப் பாட்டை பார்த்துப்புடலாம்னு படத்தை பார்த்து ஓட்டி ஓட்டி பார்க்கிறேன், படத்துல அந்தப் பாட்டையே காணோம். ரொம்ப வருசமா தெரியாது அந்தப் பாட்டு படத்துல இல்லைன்னு. சுத்தம்.. இப்படி தளபதி படத்துல கூட \"புத்தம் புது பூ பூத்ததோ\" அப்படின்னு ஒரு பாட்டு கேசட்டுல வந்துச்சு, ஆனா படத்துல வரலை. ராஜாவுக்கு \"புது\" அப்படிங்கிறது செட் ஆவலையோ என்னமோ. விடுங்க.. பழைய பஞ்சாங்கத்தையே எத்தனை நாள்தான் பொரட்டுறது.\nமேகாங்கிற படத்துல \"புத்தம் புது காலை\" பாட்டு வருதுன்னு சொன்னவுடனே ஜானேதோனா மாதிரி புது இசை வரும்னு பார்த்தா, ராஜா சும்மானாச்சுக்கும் இருக்கட்டும்னு இடதுகையால அதே நோட்ஸ் தூக்கி போட்டிருப்பாரு போல. எனக்குத் தெரிஞ்சு ராஜா இந்தப் பாடல் பதிவுக்கே போயிருக்க மாட்டாருன்னு நினைக்கிறேன். ஆர்கெஸ்ட்ராவுல போடுறாப்ல இருந்துச்சு, ஜானகியம்மா வாய்ஸுக்கு அனிதா வேற. எனக்கு ரெண்டுபேருமே பிடிக்குங்கிறதால நோ கமெண்ட்ஸ். பாடல் நுண்ணிய ஒலிப்பதிவு (சொல்லிக்க வேண்டியதுதான்) கேட்க புதுசா பழசாட்டமே இருந்துச்சு. இருந்தாலும் பாடல் புடிச்சது. ராஜா பாட்டுன்னாவே பழசா கேட்டாலும் புதுசாத்தான் இருக்கும். இது புதுசா இருக்கிற பழைய பாட்டு. ஒரு 50 முறை கேட்டாச்சு.\nபடம் வெளி வரதுக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடி பாடல் வெளியீடு, இயக்குநர் ரொம்ப தெளிவா பேசினாப்ல, சட்னு தோணிச்சு \"அட, இந்தப் பயபுள்ளைக்கிட்ட என்னமோ இருக்குடா\". ராஜா வேற அன்னிக்கு வழக்கம் போல இல்லாம செம குஷி மூட்ல இருந்தாரு. சரி, படம் வெயிட்டு அப்படின்னு நினைச்சிட்டேன். பாடலை இன்னிக்கு காலையில பார்த்தேன், ஒரு 10 முறை தொடர்ச்சியா பார்த்திருப்பேன். அவ்ளோ அழகா படம் புடிச்சிருந்தாங்க. ஒரு பாடலைக் கேட்டு ரசிச்சா பார்க்க படு திராபையா இருக்கும். (மெல்லினமே, சின்னத் தாமரை, இளமை என்னும் பூங்காற்று- இப்படி நிறைய கேட்டு ரசிச்சு படத்துல பார்த்தா ஏன்டா பார்த்தோம்னு இருக்கும்,. இது கேட்கவும் நல்லா இருந்துச்சு, பார்க்க செம செம செமயா இருந்துச்சு.\nநினைச்சேன்டா இவன்ட என்னமோ இருக்கு, இயக்குநர் பேச்சிலேயே தெரியுது, ராஜாவும் ஒரு தெனாவெட்டா இருந்தாரு(எப்ப இல்லே) . கண்டிப்பா சொல்றேன், படம் வெளி வந்தா இயக்குநர் பேசப்படுவார். ராஜாவுக்கு இது செம ட்ரன்டா அமையும், விசாரிச்சதுல இது ரொமான்டிக் த்ரில்லராம். சரியான டைமிங் வேற. ஒரு பழைய பாட்டையே இப்படி எடுத்திருக்காருன்னா படம்) . கண்டிப்பா சொல்றேன், படம் வெளி வந்தா இயக்குநர் பேசப்படுவார். ராஜாவுக்கு இது செம ட்ரன்டா அமையும், விசாரிச்சதுல இது ரொமான்டிக் த்ரில்லராம். சரியான டைமிங் வேற. ஒரு பழைய பாட்டையே இப்படி எடுத்திருக்காருன்னா படம் அதுவுமில்லாம கதாநாயகி அம்மணிக்கு இணையத்துல செம ஜொள் ஓடுது. பாட்டைப் பாருங்க. ராஜாவை துள்ளியமா ரசிக்கிறவனால மட்டும்தான் இப்படி ஒரு பாட்டை அழகாத் தர முடியும்.\nபிகு: போனவாரமே வர வேண்டிய பதிவு\nபோர் .. ஆமாம் போர்\nஎ ன்னுடைய பாகிஸ்தான் சக அலுவலருக்கு வயது 50 போல இருக்கும், ஆனாலும் இளைஞர் போல துடிதுடிப்பானவர். அவ்வப்போது பேசிக்கொள்வோம். இன்று அவரை த...\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nபடம் வெளி வந்த பின்னால் வரும் விமர்சனங்கள் ஒரு பார்வை 1. ரஞ்சித்தின் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார். அதாவது எந்த வித மசாலாத்தனமும் கலக...\nபுத்தம் புது காலை ஜெயிக்குது\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/02/blog-post_7041.html", "date_download": "2019-06-18T17:01:15Z", "digest": "sha1:SC4MHHRJNSWX4RLAF6DAIIM7RERNMBY5", "length": 19579, "nlines": 172, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ஆரஞ்சுப் பழத்திற்குள் வைத்து ஹெரோயினை கடத்திய பாக்கிஸ்தானி கைது!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஆரஞ்சுப் பழத்திற்குள் வைத்து ஹெரோயினை கடத்திய பாக்கிஸ்தானி கைது\nபாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று இரவு 8.40 அளவில வந்த விமானத்தில் ஆரஞ்சு பழத்தை பிளந்து அதற்குள் உள்ளவற்றை அகற்றிவிட்டு அதில் ஹெரோயினை நிரப்பி சூட்சமமான முறையில் கடத்தி வந்த சந்தேகநபர் ஒருவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\nவெங்காயப்பை ஒன்றில் இருந்த 40 ஆரஞ்சுப் பழங்களில் 12 இல் இவ்வாறு ஹெரோயின் இருந்து ஒரு கிலோ கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன் இதன் பெறுமதி ஒரு கோடி ரூபா எனத் தெரிவித்த சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி சந்தேகநபர் உறுது மொழியில் பேசுவதாகவும் தெரிவித்தார்.\nஇவனை சரியா சட்டத்தின் கீழ் விசாரித்து சந்தியில் வைத்து கழுத்தை வெட்டவேண்டும்.\nஇவனிடம் இன்னொரு நாட்டுக்குள் போதை பொருள் கடத்துங்கள் என்று அல்லாகுத்தாலா சொன்னவரே\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஹிஸ்புல்லாவுக்கும் சஹ்ரானுக்குமிடையே ஒப்பந்தம். தேர்லுக்கும் உதவினார். ஆணைக்குழுமுன் போட்டுடைத்தார் அஸாத் சாலி.\n“தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாசீம், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலுள்ள மக்களை அச்சுறுத்த...\nகோத்தாவின் சத்திரசிகிச்சை நிறைவு. தேர்தலுக்கு தயார். ஹக்கீமும் கைகோர்க்க றெடியாம்.\nசிங்கப்பூர் மருத்துவமனையில் இதய அறுவைச் சிகிச்சை செ��்து கொண்ட சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச மருத்துவமனையில் இர...\nபாக். ராணுவம், ஐஎஸ்ஐ அமைப்பை விமர்சித்த இளம் பத்திரிகையாளர் கழுத்தறுத்துக் கொலை.\nபாகிஸ்தான் ராணுவத்தையும், உளவுப்பிரிவான ஐஎஸ்ஐ அமைப்பையும் விமர்சித்த 22 வயது இளம் பத்திரிகையாளர், பிளாக்கர் அடையாளம் தெரியாத நபரால் கழுத்தறு...\nவல்லிபுரம் வதைமுகாமின் கொலையாளிகள் அடுத்தவாரம் நீதிமன்றில்.\nசீறோ வண் என்று அழைக்கப்பட்ட வல்லிபுரம் வதைமுகாமில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளின் சந்தேச நபர்கள் மீதான விசாரணைகள் அடுத்தவாரம் நீதிமன்றில் இடம...\nகல்முனை பிரதேச செயலகத்திற்காக தேரர் உண்ணாவிரதத்தில் குதித்துள்ளார்\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி சாகும் வரை உண்ணாவிரதமொன்று இன்று காலை 10.30 மணிமுதல் பிரதேச செயலகத்துக்கு முன்னால் இடம்பெற்ற...\nஇலங்கையில் அரபு மொழி பலகைகளை அப்புறப்படுத்த திட்டம் - அச்சத்தில் இஸ்லாமிய மக்கள்\nஇலங்கையின் பல பகுதிகளிலும் உள்ள அரபு மொழி பெயர் பலகைகளை அகற்றுவதற்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல...\nஅல்லாஹ் அக்பர் - வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் - 5 - யஹியா வாஸித்\nகள்ளத் தோணிகளில் வந்த சோனவனும் , நல்ல தோணிகளில் வந்த மகாத்மாக்களும். மதம், மதம், அது , உன்மதமா, என்மதமா,சம்மதமா எண்டு யாருக்குமே புரியல,...\nஜனாதிபதி அனுமானாக மாறி நாலா பக்கமும் நெருப்பு வைக்கின்றார். தம்பர அமில தேரர்.\nநாடு ஆபத்தில் வீழ்ந்துள்ள இந்நிலையில் நாட்டின் ஜனாதிபதி அனுமானாக மாறி நாலா பக்கமும் தீமுட்டிக்கொண்டு செல்வதாக சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தி...\nஅல்லாஹ் அக்பர் - வெட்கத்தைவிட்டு ரொம்ப வேதனைகளுடன் - 4 ( யஹியா வாஸித் )\nயார் இந்த பௌசி ஹாஜியார் - நம்மாக்கள் ஏன் அவரது காலில் போய் விழுந்தார்கள். 1987 டூ 2009 வரை உள்ள காலம்தான் மொத்த முஸ்லிம்களையும் கண் தொற...\nகம்பரெலியவும் த.தே.கூ மற்றும் அரச ஊழியர்களின் கூட்டுக்கொள்ளையும்..\nஎமக்கு அபிவிருத்தி வேண்டாம் அரசியல் தீர்வே வேண்டும் என கடந்த 5 தலைமுறைகளின் அபிவிருத்திக்கு தடையாக நின்றவர்கள் தமிழ் அரசியல்வாதிகள். நாங்கள்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்��ேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்��ால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM9118", "date_download": "2019-06-18T16:37:07Z", "digest": "sha1:QTB3UYXCKLRJVQ7EAFJULIHUOY6NNT7S", "length": 6171, "nlines": 191, "source_domain": "sivamatrimony.com", "title": "Pavithra N இந்து-Hindu Naidu-Gavara கவரா நாயுடு பெண் கெளரவ நாயுடு Female Bride Pattukkottai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nSub caste: கவரா நாயுடு பெண் கெளரவ நாயுடு\nகுரு செ ரா புத சுக்\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ajith-and-vijay-movies-under-low-budget-and-less-day-of-shooting-059831.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-06-18T16:41:41Z", "digest": "sha1:L5LW7MNC3PNEKANCIR7VTYC35FXBSB7N", "length": 14832, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "குறைந்த பட்ஜெட்டில் மிகக் குறைந்த நாட்களில் தல...தளபதி படங்கள்.... நிஜம்தானா? | ajith and vijay movies under low budget and less day of shooting - Tamil Filmibeat", "raw_content": "\nயோகிபாபு பயங்கர கஷ்டத்தில் உள்ளார்: மயில்சாமி\n21 min ago அய்யய்யோ, அவரா, வேண்டவே வேண்டாம் பிக் பாஸ்: கதறும் ரசிகர்கள்\n46 min ago Nila serial: ஐயோடா.. நிலா வீட்டில் தல வாலி பட சீன்\n1 hr ago பிக் பாஸ் 3: போனதடவை அனந்த் வைத்தியநாதன்.. இந்த தடவை ‘இசை’ யாரு தெரியுமாதடவை ‘இசை’ யாரு தெரியுமா\n1 hr ago கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த சென்னை ஹைகோர்ட் அனுமதி மறுப்பு\nNews மக்களவை காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு\nAutomobiles அலட்சியம் காட்டிய டீலருக்கு தக்க பாடம் புகட்டிய நீதிமன்றம்... மகிழ்ச்சியில் காரின் உரிமையாளர்...\nLifestyle தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் காபி குடிப்பது குழந்தைகளின் மீது பாதிப்பை ஏற்படுத்துமா\nSports தோனிதானே தவறு செய்தார்.. இருக்கட்டும்.. இதுதான் முதல்முறை.. ஓடி வந்து சப்போர்ட் செய்த கோலி\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nFinance கூகுளை தூக்கி சாப்பிட்ட Amazon.. இந்தியர்கள் வேலை பார்க்க விரும்பும் நிறுவனங்களில் Amazon முதலிடம்\nEducation 96 கேள்விகளுக்குத் தவறான பதில்கள் : டிஎன்பிஎஸ்சி பதில் மனு தாக்கல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nகுறைந்த பட்ஜெட்டில் மிகக் குறைந்த நாட்களில் தல...தளபதி படங்கள்.... நிஜம்தானா\nசென்னை: தல அஜீத் நடிப்பில் நேர்கொண்ட பார்வையும், தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் அட்லி இயக்கும் படமும் இருவர் ரசிகர்களின் இடையேயும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த படங்கள் குறித்து தினம் ஏதாவது ஒரு செய்தி கசியாதா என்று ரசிகர்கள் ஏக்கத்துடன் கூகுள் சர்ச் செய்து வருவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.\nஇந்த இரு படங்களுமே குறைந்த பட்ஜெட்டில் குறைந்த நாட்கள் ஷூட்டிங் என்று படு சிக்கனத்தில் எடுக்கப்பட்டு வருகிறதாம். ஆனால், சூப்பர் படப்பிடிப்பில் உருவாகி வருகிறது என்று சொல்கிறார்கள்.\nபெரிய நடிகர்களை வைத்து அவர்களுக்கான சம்பளத் தொகையையும் அதிகமாக கொடுத்து, செலவும் அதிகமாக செய்தால் அதில் தயாரிப்பாளர்களுக்கு எந்தவித லாபமும் இல்லை என்று இப்போது அதிகமாக பேசப்படும் நிலையில் இந்த ஃபார்முலா உருவாகி உள்ளது.\nசூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து எடுக்கும் தயாரிபாளர்கள் முதற்கொண்டு இந்த குறைந்த செலவு,குறைந்த நாட்கள்படப்பிடிப்பு என்கிற ஃபார்முலாவைத்தான் இப்போது கடைப்பிடித்து வருகிறார்களாம்.\nஅதோடு இப்படி எடுக்கப்படும் படத்தின் கதை ரொம்ப ஆழம் மிக்கதா இருக்கும் என்றும் தயாரிப்பாளர்கள் எதிர்பார்க்கிறார்களாம்.\nஇப்படி முன்னணி நடிகர்கள் குறைந்த பட்ஜெட்டில் குறைந்த நாட்கள் படப்பிடிப்பில் நடிக்க ஒத்துழைப்பு தருவது மிக ஆரோக்கியமான விஷயம் என்றும்..இது தொடர்ந்தால் இனி தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை சந்திக்க நேராது என்றும் தயாரிப்பாளர்கள் தரப்பில் மிகவும் மகிழ்ச்சியாகப் பேசப்படுகிறது.\nபோனி கபூர் ஹேப்பி தல....\nநேர்கொண்ட பார்வை.. வக்கீல் அஜித்துக்கு இப்படி ஒரு சூப்பர் தமிழ் பெயரா.. தெறிக்க விடுறாங்களே\nவாரே வா...தல பெண்களுக்கு எதிரான கொடுமைகளை கையில் எடுத்துருக்காரா...சபாஷ்\nகஜா நிவாரணத்துக்கு கொடுக்கப்பட்டது ரூ.5 கோடியா - அஜித் தரப்பில் வ���ளக்கம்\nவளர்ச்சி திட்ட வரைபடங்களுடன் ரெடியா இருக்கும் தல.. விசிறி இசை விழாவில் போட்டுடைத்த நடிகர் ஆரி\nமகனுக்கு பாஸ்போர்ட் எடுக்க வந்த அஜீத்... டுவிட்டரில் ட்ரெண்ட் செய்த ரசிகர்கள்\nமே 1 முதல் மங்காத்தா\nலட்சுமி ராயின் கவர்ச்சி 'மங்காத்தா'\nஅஜீத்துக்கு 'அட்வைஸ்' கொடுத்த திரிஷா\nவிஜய்யை வைத்து படம் எடுப்பாரா அஜீத்\nஜெயலலிதாவிடம் வாழ்த்து பெற்ற விஜய், அஜீத்\n'அண்ணனின்' அழைப்பு-குஷியில் 'தம்பி' சிம்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்னாது, நடிகை ரெஜினாவுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா\nSuttupidikka Utharavu Review : விக்ராந்தையும், சுசீந்திரனையும் சுட்டு பிடிக்க போராடும் மிஷ்கின்..\nNNOR Review : நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா.. படத்துக்கு பொருத்தமா தான் பேர் வச்சிருக்காங்க\nஹீரோக்கள் ஆச்சரியப்படும் வகையில் விஜய் சேதுபதி எடுத்த முடிவு\nபாட்டியின் சேலை அணிந்து திருமணம் செய்து கொண்ட வைஷ்ணவி\nபிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சுஜா வருணி கர்பம்\nSembaruthi Serial Today Episode:17/06/19:குழப்பத்தில் இருக்கும் பார்வதி,அடுத்து வரும் பிரச்சனை என்ன\nPoove Poochudava Today Episode: 17/06/19: கடத்திவைத்தவர்களிடம் இருந்து தப்பித்து கொண்ட சக்தி\nBigg Boss Season 2: நீச்சல் உடையில் வைஷ்ணவி செய்த காரியம்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pudukkottaidistrict.com/thehindu-tamil-news/", "date_download": "2019-06-18T17:54:33Z", "digest": "sha1:THCE4MBWIKZZOZJNYNYRAZZPKAXKRQ65", "length": 47095, "nlines": 377, "source_domain": "www.pudukkottaidistrict.com", "title": "TheHindu Tamil News – PudukkottaiDistrict.com", "raw_content": "\nதி இந்து தமிழ் – முகப்புச் செய்திகள்\nஇந்து தமிழ் திசை RSS feed\n'பிக் பாஸ்-3' நிகழ்ச்சிக்கு தடை கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு: விரைவில் விசாரணை\n'பிக் பாஸ்-3' நிகழ்ச்சியை ஒளிபரப்புவதற்குத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. […]\nயூடியூப் பகிர்வு: 'ஒருவனுக்கு ஒருத்தி\nஎதிர்பாராத தருணத்தில் இருவரும் மனம் திறந்து பேச ஆரம்பிக்கின்றனர். அப்போது இருவரின் வாழ்க்கையிலும் சில அடர் அத்தியாயங்கள் இருந்தது தெரியவருகிறது. அது... […]\nஎங்காவது குடிநீர் பிரச்சினை என்றால் பெரிதாக்கி மாயத்தோற்றத்தை உருவாக்க வேண்டாம்: ஊடகங்களுக்கு முதல்வர் வேண்டுகோள்\nஎங்காவது பிரச்சினை என்றால் குடிநீர் பிரச்சினை இருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை தயவுசெய்து ஊடகம் மற்றும் பத்திரிகை நண்பர்கள் வெளியிட வேண்டாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் வைத்தார். […]\nபதவியேற்பைக் காண தாயை அழைத்து வந்த திருமாவளவன்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தன் தாயுடன் வந்திருந்தது அனைவரது கவனத்தையும் கவர்ந்தது. […]\nகடன் அடமானப் பிரச்சினையில் தாக்கிய நபருக்கு ஆதரவாக போலீஸார் மிரட்டல்: டிஜிபி அலுவலகத்தில் ஜீவஜோதி புகார்\nகடன் அடமானப் பிரச்சினையில் பணத்தைத் திருப்பி தந்த பின்னர் தரவில்லை என மோசடி செய்து தாக்கிய பிரமுகருக்கு ஆதரவாக இரண்டு இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீஸார் என்னை மிரட்டுகிறார்கள் என டிஜிபி அலுவலகத்தில் ஜீவஜோதி புகார் அளித்துள்ளார். […]\nபுழல் சிறையில் என்ஐஏ அதிகாரிகள்: போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக்கிடம் தீவிர விசாரணை\nகோவை ஐஎஸ் தீவிரவாதி சம்பந்தமாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோரிடம் என்ஐஏ அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர். […]\nநாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன்: வைரமுத்து\nநாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் என்று கவிஞர் வைரமுத்து தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். […]\nஇந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த 'தமிழ் வாழ்க'\nநாடாளுமன்ற மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் பதவியேற்கும்போது தமிழ் வாழ்க என முழக்கம் எழுப்பி பதவியேற்றனர். இந்நிலையில் ட்விட்டரில் தமிழ் வாழ்க என்ற ஹேஷ்டேக் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. […]\n5 மாதத்தில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு: முதல்வர் பழனிசாமி பேட்டி\nபீனிக்ஸ் பறவை போல வடிவமைக்கப்படும் ஜெயலலிதா நினைவு மண்டப கட்டிடப் பணி முழுவதும் இன்னும் ஐந்து மாத காலத்திற்குள் நிறைவடைந்து மக்களின் பார்வைக்குத் திறந்து வைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். […]\nதண்ணீர் தட்டுப்பாடு காரணமாக எந்த அரசுப் பள்ளியும் மூடப்படவில்லை: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nதண்ணீர் தட்டுப்பாடு காரணமாக எந்த அரசுப் பள்ளியும் மூடப்படவில்��ை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். […]\n13 மாவட்டங்களில் நாளையும் அனல் காற்று; பகல் நேர வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்\nஅடுத்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2 முதல் 4 டிகிரி வெப்பம் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. […]\nகுழந்தைகளுக்கான நடன நிகழ்ச்சியில் ஆபாச அசைவுகள்: தனியார் தொலைக்காட்சிகளுக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் எச்சரிக்கை\nகுழந்தைகளை ஆபாச நடன அசைவுக்கு பயன்படுத்தாதீர்கள், நடன நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும்போது மிகுந்த கட்டுப்பாட்டுடன், கண்ணியமாகவும், எச்சரிக்கையுடனும் நடந்துகொள்ள வேண்டும் என தொலைக்காட்சிகளுக்கு மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. […]\nவிஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி\nவிஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்தை விஜய் மில்டன் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். […]\n'மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்'அப்டேட்: முக்கியக் கதாபாத்திரத்தில் ரோகிணி\nசரண் இயக்கும் 'மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்' படத்தில் மாற்றுத்திறனாளியாக ரோகிணி நடிக்கிறார். […]\n2-வது திருமண வாழ்க்கைக்குத் தடையாக இருந்ததாக 4 வயதுக் குழந்தை கொலை: தாய், இரண்டாவது கணவர் கைது\nவேலூர் மாவட்டம் வாலாஜாவில் இரண்டாது திருமண வாழ்க்கைக்குத் தடையாக இருந்த 4 வயதுக் குழந்தையை தண்ணீர் வாளியில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவத்தில் தாய் மற்றும் அவரது இரண்டாவது கணவரை காவல் துறையினர் கைது செய்தனர். […]\nகண்ணீர் விட்ட கீர்த்தி பாண்டியன்: தும்பா பத்திரிகையாளர் சந்திப்பு\nபுதிய தேசிய கல்விக் கொள்கை; சட்டப்பேரவையைக் கூட்டி விவாதிக்க வேண்டும்: கல்வியாளர்கள் முதல்வருக்குப் பரிந்துரை\nபுதிய தேசிய கல்விக் கொள்கை 2019க்கான வரைவு குறித்த கல்வியாளர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியப் பரிந்துரைகளை அமல்படுத்திட முதல்வருக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கடிதம் எழுதியுள்ளார். […]\nஒவைசி பதவியேற்றபோது வந்தே மாதரம் கோஷம் எழுப்பிய பாஜக எம்.பி.க்கள்; வீடியோ காட்சி\nஹைதராபாத் தொகுதி எம்.பி. அசாதுதீன் ஒவைசி பதவியேற்றபோது, பாஜக எம்.பி.க்கள், வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய்’ என கோஷம் எழுப்பினர். […]\nஅழகா இருக்கறவங்க தான் நடிக்கனும்னு இல்ல: கலக்கப் போவது யாரு தீனா\nமருத்துவமனை மேலாண்மை சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்\nடுவின்டெக் அகாடமியின் வணிக மேலாண்மை தீர்வு மையம் மற்றும் ஆர்எம்டி சுகாதாரப் பயிற்சி மையம் இணைந்து நடத்தும் மருத்துவமனை மேலாண்மை சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. […]\nசெயல் தலைவராக நட்டா நியமனம்: உலகின் மிகப்பெரிய கட்சியான பாஜக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்- தமிழிசை வரவேற்பு\nபாஜக செயல் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜே.பி. நட்டாவுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். […]\nஓட்டுநர் உரிமத்துக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்க மத்திய அரசு முடிவு\nவாகன ஓட்டுநர் உரிமம் பெற குறைந்தபட்ச கல்வித்தகுதியான 8-ம் வகுப்பு என்பதை நீக்க மத்திய அரசு முடிவு செய்து திருத்தம் கொண்டுவர உள்ளது. […]\n'கனா' தெலுங்கு ரீமேக்; 'கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி' படத்தின் டீஸர்\n'கனா' தெலுங்கு ரீமேக்; 'கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி' படத்தின் டீஸர் […]\n‘வந்தே மாதரம், ஜெய்ஹிந்த்’ -மக்களவையில் பதவியேற்ற அதிமுக எம்.பி. ரவீந்திரநாத்\nமக்களவையில் இன்று பதவியேற்றுக் கொண்ட தமிழக எம்.பி.க்கள் அனைவரும் தமிழில் பதவியேற்றுக் கொண்டனர். […]\nமக்களவை காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்திரி தேர்வு\nமக்களவை காங்கிரஸ் தலைவராக மேற்குவங்க மாநில எம்.பி.யும், மூத்த தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்திரி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. . […]\nமக்களவையில் எம்.பி.யாக பதவியேற்பு: கையெழுத்திட மறந்த ராகுல் காந்தி\nமக்களவையில நேற்று வயநாடு தொகுதி எம்.பி.யாக பதவியேற்ற ராகுல் காந்தி அவை குறிப்பேட்டில் கையெழுத்திட மறந்தார். பின்னர் ராஜ்நாத் சிங் நினைவூட்டியதை தொடர்ந்து மீண்டும் வந்து கையெழுத்திட்டார். […]\nமக்களவை காங்கிரஸ் தலைவர் யார் - சசி தரூர், கொடிகுன்னில் சுரேஷ், ஆதி ரஞ்சன் சவுத்திரி பெயர்கள் பரிசீலனை\nமக்களவை காங்கிரஸ் தலைவராக எம்.பி.க்கள் கொடிகுன்னில் சுரேஷ், ஆதிரஞ்சன் சவுத்திரி, சசி தரூர் ஆகியோர் பெயர்களை கட்சித் தலைமை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. […]\nநாளை மக்களவை சபாநாயகர் தேர்தல்: தேஜ கூட்டணி சார்பில் பாஜக எம்.பி. ஓம் பிர்லா போட்டி\nமக்களவை சபாநாயகர் பதவிக்கு ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜக எம்.பி ஓம் பிர்லா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளும், பிஜூ ஜனதாதளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போன்ற கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளதால் அவர் வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. &nbs […]\nஇஸ்ரேல் போல கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: தமிழிசை வலியுறுத்தல்\nஇஸ்ரேலில் செயல்படுத்தப்படும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் போல தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். […]\nதமிழகத்தின் 15-வது மாநகராட்சியானது ஆவடி: அரசாணை வெளியீடு\nதமிழகத்தில் ஏற்கெனவே 14 மாநகராட்சிகள் உள்ள நிலையில் ஆவடி புதிய மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. […]\nஒரு தேசம் ஒரே தேர்தல் குறித்து வெள்ளை அறிக்கை: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக மம்தா பானர்ஜி அறிவிப்பு\nஒரு தேசம், ஒரே தேர்தல் என்ற வாசகத்தை முன்வைத்து பிரதமர் மோடி ஏற்பாடு செய்திருந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு வர இயலாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். […]\nநளினியை நேரில் ஆஜர்படுத்த முடியாது; அரசுத் தரப்பு பதிலால் உயர் நீதிமன்றம் அதிருப்தி: நளினியின் ஒப்புதல் கேட்க உத்தரவு\nநளினியை நேரில் ஆஜர்படுத்த முடியாது என்றும், காணொலிக் காட்சி மூலம் ஆஜர்படுத்துகிறோம் என்றும் அரசுத் தரப்பு அளித்த பதிலால் அதிருப்தி அடைந்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், காணொலிக் காட்சி மூலம் ஆஜராவதில் நளினியின் நிலைப்பாட்டைக் கேட்டுத் தெரிவிக்க சிறைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர். […]\nசமஸ்கிருத மொழியிலும் பத்திரிகைச் செய்தி வெளியிட்ட யோகி ஆதித்யநாத் அரசு\nசமஸ்கிருத மொழியை ஊக்குவிக்கும் வகையில் உத்தரப் பிரதேச அரசு இந்தி, ஆங்கிலம், உருது ஆகியவற்றோடு சமஸ்கிருத மொழியிலும் பத்திரிகைச் செய்தி வெளியிட்டுள்ளது. […]\nஅமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள 'ஆடை' டீஸர் […]\nபாஜக, அதிமுகவை கிண்டல் செய்த கரு.பழனியப்பன்\n'கூர்கா' இசை வெளியீட்டு விழாவில் தன்னுடைய பேச்சில் பாஜக மற்றும் அதிமுகவை மறைமுகமாக கிண்டல் செய்தார் கரு.பழனியப்பன் […]\nயோகி பாபுவின் லுக்கை வைத்து காமெடி பண்ணுவதி���் உடன்பாடில்லை: சித்தார்த்\nயோகி பாபுவின் லுக்கை வைத்து காமெடி பண்ணுவதில் உடன்பாடில்லை என்று 'கூர்கா' இசை வெளியீட்டு விழாவில் சித்தார்த் பேசினார். […]\nதங்கத்தை விட தண்ணீரின் மதிப்பு பெரியது; சேமியுங்கள்: எஸ்.பி.பி வேண்டுகோள்\nதங்கத்தை விட தண்ணீரின் மதிப்பு பெரியது. ஆகையால் சேமியுங்கள் என்று 'கூர்கா' இசை வெளியீட்டு விழாவில் எஸ்.பி.பி வேண்டுகோள் விடுத்துள்ளார். […]\nநடிகர் சங்கத் தேர்தலை அடையாறு எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதி இல்லை: உயர் நீதிமன்றம் திட்டவட்டம்\nநடிகர் சங்கத் தேர்தலை எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதி இல்லை. பொதுமக்கள் பாதுகாப்புதான் தங்களுக்கு முக்கியம். மாற்று இடத்தை நாளை தெரிவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]\nகேரள மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் மகன் பாலியல் வழக்கில் சிக்கினார்\nகேரள மாநில ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனின் மகன் பாலியல் வழக்கில் சிக்கியுள்ளார். இதுகுறித்து மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். […]\nசாகித்ய அகாடமி விருது கேடயத்தில் இந்தி: தமிழில் வழங்க விருதுபெற்ற எழுத்தாளர் கோரிக்கை\nசாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் குளச்சல் மு.யூசுப், தனக்கு வழங்கப்பட்ட விருதில் இந்திக்குப் பதிலாக, தமிழில் எழுத்துகளைப் பொறித்துத் தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். […]\nசென்னையில் ரவுடிகளிடம் புழங்கும் துப்பாக்கி; மோதலில் காயம்பட்ட ரவுடியால் வெளிவந்த உண்மை: 2 பேர் கைது\nசென்னையில் ரவுடிகளிடம் நவீன துப்பாக்கிகளின் வரவு அதிகரித்துள்ளது. இரண்டு ரவுடிகளிடையே நடந்த மோதலில் காயம்பட்ட ரவுடி சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு 10 நாட்களுக்குப் பின் உண்மை தெரிந்து 2 ரவுடிகளை போலீஸார் பிடித்துள்ளனர். […]\nபாக். அணி தோல்வி : பாகிஸ்தான் நடிகையின் ட்வீட்டுக்கு பதிலடி கொடுத்த சானியா மிர்சா\nபாகிஸ்தான் வீரரும், தனது கணவருமான ஷோயிப் மாலிக்குடன் ஹோட்டலில் அமர்ந்திருந்த சானியா மிர்சா குறித்து கருத்து பதிவிட்ட பாகிஸ்தான் நடிகைக்கு சானியா கடும் பதிலடி கொடுத்துள்ளார். […]\nதமிழ்நாட்டோட அடுத்த சூப்பர்ஸ்டார் யோகிபாபுதான்: சித்தார்த்\nஆந்திராவைப�� போல தமிழகத்திலும் புதிய மாவட்டங்களை உருவாக்கும் பணிகளை விரைவுபடுத்துக: ராமதாஸ்\nஆந்திராவைப் போல தமிழகத்திலும் புதிய மாவட்டங்களை உருவாக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். […]\n‘தமிழ், பெரியார், காமராஜர் வாழ்க’ - தமிழில் பதவியேற்ற தமிழக எம்.பி.க்கள்\nமக்களவையில் இன்று தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் பதவியேற்று வருகின்றனர். தமிழ் வாழ்க, பெரியார் வாழ்க, கருணாநிதி வாழ்க எனக் கூறி சில எம்.பி.க்கள் பதவி பிரமாணம் ஏற்றுக் கொண்டனர். […]\n''சினிமாவுல எனக்கு நல்ல ஓபனிங்; அதுக்கு கிரேஸிதான் காரணம்’’ - விசு நெகிழ்ச்சி\nசினிமாவுக்குள்ளே ஒரு நல்ல ஓபனிங் அமைஞ்சதுக்கு, ஒருவகைல கிரேஸி மோகன் தான் காரணம்’’ என்று இயக்குநர் விசு நெகிழ்ச்சியுடன் கூறினார். […]\nமுசாபர்பூர் வந்த நிதிஷ் குமாருக்கு மக்கள் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு: குழந்தைகளைப் பார்க்காமல் திரும்பினார்\nமூளைக் காய்ச்சலில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியான முசாபர்நகர் மாவட்டத்துக்கு இன்று வந்த முதல்வர் நிதிஷ் குமாருக்கு குழந்தைகளின் உறவினர்கள், மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி காட்டினர். […]\nசௌகிதார்களைப் போல கூர்காவும் மகிழ்விக்கும்: கரு.பழனியப்பன் கலாய்ப்பு\nதிமுகவினரின் அராஜகத்தை மூடி மறைக்க முதல்வர் மீது வீண் அவதூறு பரப்புவதா ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்\nநிதி அயோக் கூட்டத்தில் முதல்வர் ஆற்றிய உரை, கோரிக்கைகளின் தொகுப்பு ஆகியவற்றையெல்லாம் தெரிந்துகொள்ளாமல் அவற்றில் எதையுமே படித்துப் பார்க்கவும் இன்றி மு.க. ஸ்டாலின் தனது கட்சிக்காரர்களின் அராஜகத்தை மூடி மறைக்க வீண் அவதூறு பரப்பும் அறிக்கையை வெளியிட்டிருப்பது கண்டிக்கதக்க காழ்ப்புணர்ச்சி என அமைச்சர் ஜெயக்குமார் கண்டித்துள்ளார். […]\n'எங்கள் குடும்பத்தாரை மரியாதைக் குறைவாகப் பேசாதீர்கள்': ரசிகர்களுக்கு ஷோயிப் மாலிக், அமீர் வேண்டுகோள்\nஎங்கள் குடும்பத்தார் குறித்து அவச்சொற்களைப் பேசாதீர்கள். மரியாதைக் குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம் என்று பாகிஸ்தான் வீரர்கள் ஷோயிப் மாலிக், முகமது அமீர் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2012/06/", "date_download": "2019-06-18T17:49:14Z", "digest": "sha1:LASIW56KKVV2LMTYBRTB4NZDLNFSQ3XE", "length": 42409, "nlines": 241, "source_domain": "www.tamilpc.online", "title": "6/1/12 | தமிழ் கணினி", "raw_content": "\nபி.எஃப் கணக்கு தகவல் - ஆன்லைனில்\nபி.எஃப்.( PF - Provident Fund ) கணக்குதாரர்கள் அவர்கள் கணக்கில் இருக்கும் இருப்பு தொகையை இணையதளத்திலேயே (ஆன்லைன்) பார்க்க முடியும்.\nஇதற்கு கீழே உள்ள பி.எஃப். அமைப்பின் இணையதள இணைப்பை கிளிக் செய்யவும்.\nஅதன் அடியில் 'Click Here to know the balance' என்கிற பகுதியை சொடுக்கினால், இன்னொரு பக்கம் தோன்றும் அதில் உங்களின் மாநிலம், நகரத்தை தேர்வு செய்ய வேண்டும்\nஅதன் பிறகு உங்கள் பி.எஃப். எண் மற்றும் உங்களின் பெயர் (பி.எஃப்.கணக்கில் இருப்பது போல்), உங்களின் செல்போன் நம்பர் ஆகியவற்றைக் கொடுத்தால் எஸ்.எம்.எஸ் மூலம் உங்களுக்குத் தகவல் வந்து சேரும்.\nகுடிக்குற கிளாஸ் இல்லப்பா இது..\nகூகுள் கண்ணாடி( Google Glass ) எப்படிச் செயல்படும் என்பதை விளக்கி வீடியோ ஒன்றைத் தயாரித்திருக்கிறது கூகுள். அதிகாலையில் படுக்கையில் இருந்து எழுந்த பயனீட்டாளர், கூகுள் கண்ணாடியை எடுத்துப் போட்டுக்கொண்டு அந்த நாளை ஆரம்பிக்கிறார். காபி குடிக்கும்போது அன்றைய நாளுக்கான திட்டங்களை அவரது காலண்டரில் இருந்து எடுத்துக்காட்டுகிறது கூகுள் கண்ணாடி. மதியம் 2 மணிக்கு நண்பரைப் புத்தகக் கடை ஒன்றில் சந்திக்கும்படி சொல்லிவிட்டு வீட்டைவிட்டுக் கிளம்புகிறார். பிடித்த இசையை ஒலிக்கச் செய்துகொள்கிறார். ரயில் நிலையம் அருகில் வரும்போது, ரயில் ரத்தாகிவிட்டது என்ற செய்தி வருகிறது. 'அதற்குப் பதில் நடந்து செல்கிறீர்களா’ என்றபடி நடந்துபோகும் பாதையைத் தெளிவாகக் காட்டுகிறது. செல்லும் வழியில் ஒரு நிகழ்ச்சியின் போஸ்டர் பார்த்து, அதில் கலந்துகொள்ள முன்பதிவு செய்ய வேண்டும் என்பதைப் பதிவுசெய்கிறார். புத்தகக் கடை யில் நுழைந்து நண்பருக்குக் காத்திருக்கிறார். ஒரு புத்தகம் வாங்குகிறார். நண்பர் எங்கே இருக்கிறார் என்பதைக் கேட்கிறார். நண்பர் அவரது இருப்பிடத்தை 'ஷேர்’ செய்யவும் இருவரும் சந்திக்கிறார்கள். இருவரும் ஒரு காபிக் கடையில் காபி அருந்துகிறார்கள். அந்த இடத்தை கூகுள் கண்ணாடியில் பதிந்துகொள்கிறார். பிறகு, நடந்து வரும் வழியில் இருக்கும் அழகான ஓவியம் ஒன்றைப் புகைப்படம் எடுத்து தனது கூகுள் ப்ளஸ்ஸில் தரவேற்றம் ச���ய்கிறார். வீடு வந்து சேர்ந்ததும், மாடிக்குச் செல்கிறார். அவரது காதலி அழைக்க 'பாடலை நிறுத்து’ என்று கட்டளையிட்டு, அவருடன் வீடியோ சாட்டில் பேசுகிறார். 'உனக்கு ஒரு ஆச்சர்யம்’ என்றபடி நடந்துபோகும் பாதையைத் தெளிவாகக் காட்டுகிறது. செல்லும் வழியில் ஒரு நிகழ்ச்சியின் போஸ்டர் பார்த்து, அதில் கலந்துகொள்ள முன்பதிவு செய்ய வேண்டும் என்பதைப் பதிவுசெய்கிறார். புத்தகக் கடை யில் நுழைந்து நண்பருக்குக் காத்திருக்கிறார். ஒரு புத்தகம் வாங்குகிறார். நண்பர் எங்கே இருக்கிறார் என்பதைக் கேட்கிறார். நண்பர் அவரது இருப்பிடத்தை 'ஷேர்’ செய்யவும் இருவரும் சந்திக்கிறார்கள். இருவரும் ஒரு காபிக் கடையில் காபி அருந்துகிறார்கள். அந்த இடத்தை கூகுள் கண்ணாடியில் பதிந்துகொள்கிறார். பிறகு, நடந்து வரும் வழியில் இருக்கும் அழகான ஓவியம் ஒன்றைப் புகைப்படம் எடுத்து தனது கூகுள் ப்ளஸ்ஸில் தரவேற்றம் செய்கிறார். வீடு வந்து சேர்ந்ததும், மாடிக்குச் செல்கிறார். அவரது காதலி அழைக்க 'பாடலை நிறுத்து’ என்று கட்டளையிட்டு, அவருடன் வீடியோ சாட்டில் பேசுகிறார். 'உனக்கு ஒரு ஆச்சர்யம்’ என்றபடி மொட்டைமாடியின் முகப்பில் நின்றுகொண்டு கிதாரை வாசிக் கிறார். எதிரே கடலின் பின்னணியில் சூரிய அஸ்தமனக் காட்சியைக் காதலியும் பார்க்கும் வகையில் ஷேர் செய்துவிட்டு கிதார் வாசிக்கிறார். காதலி அதை ரசிக் கிறார்.\nchkdsk.exe என்னும் பைலை பயன்படுத்தி ஹார்ட் டிஸ்க்கில்(hard disk) ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைகளை அறியலாம். இது ஒரு DOS புரோகிராம் ஆகும்.\nதேர்ந்தெடுக்கப்பட்ட டிரைவில்(drive) அல்லது முழு டிஸ்க்கை இந்த\nபைல் சோதனை செய்து பிரச்சினைகள் இருந்தால் அவற்றைச் சரி செய்திடும்.\nஎனவே கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் மாதம் ஒரு முறையேனும் இந்த பைலை இயக்கிப் பார்த்தல் நல்லது..\nஇதை பைலை இயக்க, ஸ்டார்ட் அழுத்தி கிடைக்கும் ரன் விண்டோவில் ‘command’ அல்லது ‘cmd’ என டைப்செய்து என்டர் செய்தால் கிடைக்கும் விண்டோவில் கீழ்காணும் கட்டளையை இயக்கவும்..\nஇது ஹார்ட் டிஸ்க்கின் 'e' டிரைவை சோதனை செய்யும்..\n/f என்னும் கட்டளை டிஸ்க்கினை சோதனை செய்கையில் ஏதேனும் பிழைகளைக்கண்டால்; தானாகவே சரிசெய்துவிடும்..\n/r என்னும் கட்டளை பழுதாகிப்போன மீண்டும் பயன்படுத்த முடியாத டிஸ்க்கிக் பகுதிகளை( Bad Sectors ) கண்டறிந்து அதிலுள்ள தகவல்களை மீட்டுத்தர முயற்சிக்கும்..\nஇந்த செக்டிஸ்க் கட்டளை கொடுத்தபின் கம்ப்யூட்டரை ரீ-ஸ்டார்ட் செய்யவும்..பூட் ஆகும் போது செக்டிஸ்க் தானாக இயங்கி விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்ட்டம் திரைக்கு வந்துவிடும்..\nஇந்த பைலை இயக்க ஒரு கம்ப்யூட்டருக்குள் நீங்கள் அட்மினாக (admin)நுழைந்திருக்க வேண்டும்.\nஹார்ட் டிஸக்கில் உள்ள தவறுகளை இந்த கட்டளை திருத்த வேண்டுமென்றால் நீங்கள் கம்ப்யூட்டரில் உள்ள எந்த பைலையும் திறந்து வைத்திருக்கக் கூடாது..\nஇப்பத்தான் நான் சோதனை செய்து முடித்தேன் என்னுடைய டிஸ்க்கில் இப்போதைக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை..ம்ம்..அப்பாடி..\nபின்வரும் வெப்சைட்டுகள்(website) இலவச இடம் கொடுத்து நம் பைல்களை மற்றவருடன் பகிர்ந்து கொள்ள உதவுகின்றன். இந்த வெப்சைட்டுகளில் இலவச கணக்கை ஆரம்பித்தோ அல்லது ஆரம்பிக்காமலோ நம் பைல்களை(files) மற்றவருடன் பகிர்வு செய்யலாம்.. நீங்கள் உங்கள் பைலை அப்லோட்(upload) செய்தவுடன் கிடைக்கும் லிங்கை(link) மற்றவருக்கு பகிர்ந்து அதனை அவர்கள் அந்த பைலை டவுன்லோட்(download) செய்து கொள்ளுமாறு செய்யலாம்..\nஇதில் நீங்கள் 50 பைல்களை ஒரு பைல் 2000MB வீதம் அப்லோட் செய்து பைலை பகிர்வு(file sharing) செய்யலாம்.\nஅதிகபட்ச அப்லோட் பைல் அளவு 200MB\nஅதிகபட்ச அப்லோட் பைல் அளவு(Maximum upload size) 200MB\nஅதிகபட்ச அப்லோட் பைல் அளவு 200MB\nCTRL கீ மற்றும் மவுஸ் நடுவில் உள்ள உருளையை மேலே/கீழே நகர்தவும்( CTRL + Mousewheel up/down ) உங்கள் பான்ட்டின் அளவினை கூட்டவோ அல்லது குறைக்கவோ உதவுகின்றது..\nநீங்கள் சேட்(chat) செய்து கொண்டிருக்கும் போது அந்த நபருக்கு மெயில் அனுப்ப வேண்டும் என நினைத்தால் F9 கீயை(key) அமுத்தவும்..இது உங்களை ஜிமெயிலுக்கு அழைத்து சென்று அந்த நபருக்கு மெயில் அனுப்பும் விண்டோ திறக்கப்படும்..\nநீங்கள் தற்போது சேட் செய்யும் விண்டோவை மூட வேண்டுமா அப்படியே ESC கீயை(key) அமுத்தினால் போதும் விண்டோ மூடப்பட்டுவிடும்..\nநீங்கள் ஒரு நபருக்கு மேற்பட்டோருடன் ஒரே சமயத்தில் சேட்(chat) செய்து கொண்டிருக்கையில் ஒரு விண்டோவில் இருந்து மற்றோரு விண்டோவிற்கு தாவி செல்ல CTRL+I கீயை(key) அமுத்தவும்..\nஇம்மேஜ் ரீசைஸர் ( Image Re-sizer ) விண்டோசுக்கான இம்மேஜ் ரீசைசர் இது..\nஇதனை டவுன்டோட் செய்து இன்ஸ்டால் செய்ததும் ஒரே கிளிக்கில் புகைப்படங்களை நமக்கு தேவையான அளவுக்கு மாற்றி��்கொள்ளலாம்..\nபுகைப்படத்தில் ரைட் கிளிக் செய்தால் கிடைக்கும் மெனுவில் ‘ரிசைஸ் பிட்சர்ஸ்’(Resize Pictures) ஐ கிளிக் செய்யவும்..பின்வரும் விண்டோ திறக்கப்படும்..\nஇதில் உங்களுக்கு தேவையான அளவை தேர்வு செய்து படங்களின் அளவை மாற்றி அமையுங்கள்.\nகூகுள் அக்கவுண்ட் உள்ள யாரும் இதனை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். 5 ஜிபி[இலவசமாக] அளவிலான பைல்களை இதில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் அந்த பைல்களை, உலகின் எந்த மூலையில் இருந்தாலும், இன்டர்நெட் இணைப்பின் மூலம், கூகுள் ட்ரைவ் பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம்.\nபொதுவாக மொபைல் உலாவிகளில் இணையதளங்கள் முழுமையாக தெரியாது. இணைய பக்கங்களில் உள்ள வீடியோக்களை காண முடியாது.\nஇணையதளங்களின் வசதியை முழுமையாக உபயோகிக்க முடியாது. இது போன்று சில குறைபாடுகள் மொபைல் உலாவியில் உண்டு.ஸ்கைபயர் கணினியில் இணையதளங்கள் தெரிவது போன்று ஸ்கைபயர் மொபைல் உலாவியில் இணையதளங்கள் தெளிவாக தெரிகின்றன.\nயூடியுப் போன்ற வீடியோ தளங்களில் வீடியோக்கள் உலாவியின் உள்ளேயே ப்ளே ஆகின்றன.மொத்தத்தில் ஓரளவுக்கு கணினியில் பிரவுசிங் செய்வது போன்ற அனுபவத்தை ஸ்கைபயர் தருகிறது.ஸ்கைபயரின் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பு 1.5 சிம்பியன் இணையங்குதளத்தை உபயோகிக்கும் மொபைல் போன்களுக்கு என்று வெளியாகி உள்ளது. இது தொடுதிரை மொபைல்களையும்( ஆன்ட் ராய்ட் போன், ஆப்பிள் ஐ பேட், ஐ போன் ) ஆதரிப்பது சிறப்பம்சம்.\nகாணாமல் போன CD Driveஐ கணினியில் திரும்ப கொண்டுவருவது எப்படி\nகணினியில் நாம் தேவையான கோப்புகளை நகலெடுக்க, படம் பார்க்க போன்ற வேலைகளை செய்ய உதவியாக இருப்பது CD/DVD டிரைவ் ஆகும். சில நேரங்களில் CD டிரைவில் CDயை போட்டு பார்த்தால் கணினியின் my computerல் CD டிரைவ் காணாமல் போயிருக்கும். நமது CD டிரைவ் நல்ல நிலையில் இருந்தும் நன்றாக வெளியில் வந்து உள்ளே செல்கிற நிலை இருப்பினும் அதற்குரிய டிரைவ் கணினியில் காட்டப்படாமல் இருக்கலாம். இதனை எப்படி சரி செய்வது\n1. முதலில் Device Managerல் CD டிரைவ் இயல்பு நிலையில் இருக்கிறதா என்று பாருங்கள். Devise Manager செல்ல desktopல் உள்ள my computer ஐகானை வலது கிளிக் செய்து manage மெனுவை கிளிக் செய்யவும். அதில் இடதுபக்கமுள்ள பகுதியில் Devise Manager என்பதை கிளிக் செய்தால் வலது பக்கம் நமது கணினியில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளின் ப���்டியல் தெரியும். அதில் CD/DVD Rom devices என்பது enable ஆக உள்ளதா என பார்க்க வேண்டும்.\n2. உங்கள் கணினியின் CPUவில் CD/DVD டிரைவை இணைக்கும் cable சரியாக உள்ளதா என சரிபார்க்கவும்.\n3. மேற்கண்டவை சரியாக இருந்தும் கணினியில் CD டிரைவ் தெரியவில்லை என்றால் Registerல் ஒரு மாற்றம் செய்வதன் மூலம் காணாமல் போன CD டிரைவை மீட்கலாம்.\nStart->Run சென்று regedit என்று type செய்து எண்டர் செய்யவும். இப்போது கணினியின் Registry Editor திறக்கப்படும். பின்னர் கீழ் உள்ள keyஐ கண்டுபிடிக்கவும். நீங்கள் தேர்வு செய்த Key சரியானது தானா என்பதை உறுதி செய்ய அதன் வலதுபக்கம் CD/DVD டிரைவ் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும்.\nஇந்த keyஐ கிளிக் செய்து வலது பக்கம் உள்ள பட்டியலில் UpperFilters, LowerFilters ஆகிய Subkeyகள் இருந்தால் இரண்டையும் அழித்துவிடவும். அழிப்பதற்கு வலது கிளிக் செய்து Delete கொடுக்கவும். ஒரு முறை கணினியை Restart செய்து விட்டு பார்க்கவும்.\nஉங்கள் கணினியின் விவரங்களை அறிய ஒரு வழிமுறை\nகணினி என்பது இப்பொழுது அனைவருக்கும் ஒரு இன்றியமையாத ஒரு சாதனமாக ஆகிவிட்டது. சிறு பிள்ளைகள் என்றால் விளையாடவும், கல்லூரி மாணவர்கள் படிப்பு சம்பந்தமாகவும் மற்றும் பிடித்தவர்களுடன் பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் அரட்டை அடிக்கவும், பெரியவர்களுக்கு அலுவலக வேலைகளை சுலபமாக்குவதற்கு என்று எல்லோருக்கும் தற்பொழுது கணினி ஒரு முக்கிய பொருளாகி விட்டது. கணினி உபயோகிக்கும் பலருக்கு அந்த கணினியின் சில அடிப்படை விஷயங்கள் கூட தெரியாது என்பது உண்மையாகும்.\nஆகவே நம் கணினி பழுதானால் service engineer என்ன சொன்னாலும் அதுக்கு தலையை ஆட்டிவிடுகிறோம். ஆகவே இன்றைய சூழ்நிலையில் கணினியை பற்றி சில அடிப்படை விஷயங்களையாவது தெரிந்து வைத்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இவைகளை எல்லாவற்றையும் ஒரே இடத்தில் சுலபமாக அறிந்து கொள்ள ஒரு இலவச மென்பொருள் உள்ளது.\nஇந்த மென்பொருளினால் கணினியை பற்றி அதிக தகவல்களை ஒரே இடத்தில் அறிந்து கொள்ளலாம்.\nஇந்த மென்பொருளில் உள்ள இன்னொரு வசதி இந்த விவரங்களை Picture, HTML பைல்களாக உங்கள் கணினியில் சேமித்து கொள்ளலாம்.\nபிரிண்ட் எடுத்தல், ஈமெயில் அனுப்புதல் போன்ற முக்கியமான வசதிகளும் இதில் உள்ளது.\nஇந்த மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யாமல் நேரடியாக இயக்கலாம்.\nஇதில் நம்முடைய கீபோர்டில் Numlock, Capslock, Scroll Lock போன்ற கீகள் செயலில் இருக்கிறதா இல்லையா என்று கூட தெரியும்.\nஇந்த மென்பொருள் 1.04MB அளவே உடைய ஒரு இலவச மென்பொருளாகும்.\nஇந்த மென்பொருளை கீழே உள்ள linkல் சென்று SimpleSysInfo 2.9 உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.\nடவுன்லோட் முடிந்ததும் இந்த மென்பொருளை நேரடியாக இயக்குங்கள்.\nஉங்களுக்கு வரும் விண்டோவில் உங்கள் கணினியின் அனைத்து விவரங்களும் வரும்.\nஇந்த விண்டோவில் சுமார் 10க்கும் மேற்பட்ட Tabகள் இருக்கும் அதில் ஒவ்வொன்றாக click செய்து உங்களுடைய கணினியின் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.\nவைரஸ் தாக்கிய Pen drive ல் இருந்து பைல்களை மீட்டெடுக்க\nதற்பொழுது தகவல்களை சேமிக்க பயன் படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கிய மான பிரச்சினை வைரஸ் பிரச்சினை வெவ்வேறான கணினிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களை பாதிக்கிறது.\nஇப்படி பாதிக்கும் பொழுது உங்கள் பென்ட்ரைவில் உள்ள பைல்கள் மறைக்க பட்டுவிடும் கணினியில் பென்டிரைவை ஓபன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது காலியாக இருக்கும் ஆனால் properties சென்று பார்த்தால்பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தகவல் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.\nஇதற்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து உபயோகிக்க வேண்டியதில்லை.உங்கள் கணினியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுக்கலாம்.\n1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.\n3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது என வைத்து கொள்வோம் அதற்க்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.\n5) attrib -s -h /s /d *.* என டைப் செய்யுங்கள் ஒவ்வொரு பகுதிக்கும் Space சரியாக கொடுக்கவும். உதவிக்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும் உங்களின் விண்டோ இது போல இருக்க வேண்டும்.\nநீங்கள் சரியாக கொடுத்து உள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.\nசில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும்.\nBlogல் உள்ள Links பல்வேறு நிறங்களில் ஜொலிக்க – Rainbow Effects\nBlogger பயன்படுத்தும் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் நம் links அழகாக இருக்க ஆசை படுவோம். உங்களுடைய பிளாக்கில் பல்வேறு links இருக்கும். Post title, Popular Post, Recent Post, etc.. இப்படி எல்லாமே blog ஆகத் தான் இருக்கும். அந்த linkஐ click செய்தால் தான் வாசகர்களால் முழுப் பதிவையும் படிக்க முடியும். அந்த links ஒரே நிறத்தில் தான் அனைவருக்கும் காட்சி அளிக்கும். இப்பொழுது அந்த linkஐ பல்வேறு நிறங்களில் ஜொலிக்க வைப்பது எப்படி என பார்க்கலாம்.\nஇதற்க்கு முதலில் உங்கள் links accountல் நுழைந்து Design==> Edit Html கிளிக் செய்து இந்த கோடிங்கை கண்டு பிடிக்கவும்.\nஇந்த வரியை கண்டு பிடித்தவுடன் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து இந்த வரிக்கு மேலே பேஸ்ட் செய்யவும்.\nஅவ்வளவு தான் இப்பொழுது கீழே உள்ள SAVE TEMPLATE பட்டனை அழுத்திய பிறகு உங்கள் பிளாக்கிற்கு சென்று ஏதேனும் linkகின் மீது உங்கள் கர்சரை வைத்து பாருங்கள். அந்த link பல்வேறு நிறங்களில் ஜொலிப்பதை காண்பீர்கள்.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nஉங்கள் கணினி எப்போதும் புதிதாகவே இயங்க\nபொதுவாக கணிப்பொறி பயன்படுத்துவோர் அனைவருக்கும் நேரும் அனுபவம் வாங்கிய புதிதில் அல்லது FORMAT செய்த புதிதில் மிக வேகமாக இயங்கும் .ஆனால் ...\nநமது கணினியில் தமிழில் Type செய்ய இன்றும் இ-கலப்பை, தமிழ் முரசு, அழகி, போன்ற மென்பொருள் அதில் உள்ள Font’s - களை பயன்படுத்தி வந்தோம் இதனா...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் ட��ப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/209687", "date_download": "2019-06-18T17:22:54Z", "digest": "sha1:M5QAXORL7IJ3WDXLTLF3NJLBSJN37MYE", "length": 8814, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "மான் இறைச்சியுடன் நபரொருவர் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமான் இறைச்சியுடன் நபரொருவர் கைது\nசட்டவிரோதமான முறையில் கொண்டு சென்ற மான் இறைச்சியைக் களுவாஞ்சிக்குடி பொலிசார் நேற்று மாலை கைப்பற்றியுள்ளதுடன், அதனை கொண்டு சென்றவரையும் பொலிசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nவாகரைப் பகுதியிலிருந்து களுவாஞ்சிகுடிப் பிரதேசத்திற்கு பை ஒன்றில் சட்டவிரோதமான முறையில் மறைத்து வைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் ஒருவர் மான் இறைச்சியைக் கொண்டு சென்றுள்ளார்.\nசந்தேகத்திற்கிடமான குறித்த நபரை பட்டிருப்பு பாலத்தில் வைத்து நிறுத்தி சோதனையிட்ட களுவாஞ்சிகுடி பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் குறித்த நபரிடமிருந்த பையிலிருந்து 22 கிலோ 350 கிராம் மான் இறைச்சி கண்டு பிடிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நபரை பொலிசார் கைது செய்துள்ளதுடன் இறைச்சியையும் கைப்பற்றியுள்ளனர்.\nமேலும் குறித்த நபரிடம் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇறைச்சி, மற்றும் சந்தேக நபரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇச்சோதனை நடவடிக்கையில் களுவாஞ்சிகுடி பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பரிசோதகர் அஜித் சரச்சந்திர தலைமையில், பிரபாத் (5050), பண்டாரா (66466) , ஆகிய பொலிஸ் குழுவினர் ஈடுபட்டிருந்தனர். இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/rahul/", "date_download": "2019-06-18T17:16:50Z", "digest": "sha1:N3H7NHXEXWASQUSUW5HRECNGX6ZUFXDE", "length": 18084, "nlines": 169, "source_domain": "athavannews.com", "title": "Rahul | Athavan News", "raw_content": "\nஜப்பானில் 6.4 மக்னீரியூட் அளவில் நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை\n“நாம் எந்த மொழியையும் எதிர்க்கப் பிறந்தவர்கள் இல்லை” வைரமுத்து\nவீரவன்சவின் மூளையை பரிசோதிக்க வேண்டும் – ரிஷாட்\nமுஸ்லிம் அடிப்படைவாதிகளின் பின்னணியில் அமெரிக்க நிகழ்ச்சி நிரல் – நாடாளுமன்றில் விமல் ஆவேசம்\nசஹரான் உள்ளிட்ட தீவிரவாத குழுவினர் தொடர்பாக காத்தான்குடி OIC முக்கிய தகவல்\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு தொடர்பில்லை: புதிய தகவலை வெளியிட்டார் புலனாய்வு அதிகாரி\nஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கத் தயார் - சபாநாயகர் மீண்டும் அறிவிப்பு\nசஹரான் விடயத்தில் ஜனாதிபதி சிறிசேனவை ஹிஸ்புல்லா ஏமாற்றிவிட்டார் - ஸ்ரீநேசன்\nகன்னியா மற்றும் நீராவியடியை அதுரலிய ரத்ன தேரர் விடுவிப்பாரா - செல்வம் எம்.பி கேள்வி\nநடிகர் சங்கத்தில் 300 பேர் நீக்கப்பட்டு 450 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்- கணேஷ் குற்றச்சாட்டு\nபணம் பதுக்கியுள்ள இந்தியர்கள்:மத்திய அரசு சுவிஸ் வங்கியுடன் பேச்சுவார்த்தை\nவர்த்தக போருக்கு மத்தியில் சீ ஜின்பிங்கை சந்திக்கும் டொனால்ட் ட்ரம்ப்\nபின்லாந்தில் பெண் அமைச்சர்களை பெரும்பான்மையாக கொண்ட அமைச்சரவை பொறுப்பேற்பு\nவட கொரியத் தலைவரின் சகோதரர் கிம் ஜோங் நாம் அமெரிக்க உளவாளியா\nநேஷன்ஸ் லீக்: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது நெதர்லாந்து\nஓமந்தை சித்தி விநாயகருக்கு வசந்த மண்டபம்\nசனிக்கிழமை விரதம் இருப்பதனால் ஆயுள் அதிகரிப்ப��\nமட்டக்களப்பு புளியந்தீவு முருகனின் கும்பாபிஷேகம்\nநினைப்பதை நிறைவேற்றும் நரசிம்மர் துதிப்பாடல்\nஇந்த நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது\nமோடி- ராகுல் கேரளா விஜயம்\nபிரதமர் நரேந்திர மோடியும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ஒரே நாளில் கேரளாவுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். பிரதமர் மோடி, கொச்சியிலுள்ள விமானப்படை விமான நிலையத்திலிருந்து சிறப்பு விமானத்தில் குருவாயூருக்கு செல்கின்ற... More\nராகுலின் ராஜினாமா முடிவு தற்கொலைக்கு சமமானது: லாலுபிரசாத் யாதவ்\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ராஜினாமா முடிவு தற்கொலைக்கு சமமானது என்று ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலுபிரசாத் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஷ்டிரீய ஜனதாதள... More\nராகுல் பதவி துறப்பதிலிருந்து பின்வாங்கினார்\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வெளியிட்ட கருத்து காரணமாக அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, தனது பதவியை துறப்பதிலிருந்து பின்வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமேதியில் காங்கிரஸ் தோல்வியடைந்தமைக்கான பொறுப்பை ஏற்றுகொண்ட ராக... More\nஅமேதிக்கு புதிய விடியல் தோன்றியுள்ளது: ஸ்மிருதி இரானி\nநாடாளுமன்ற தேர்தல் ஊடாக அமேதிக்கு புதிய விடியல் தோன்றியுள்ளதாக பா.ஜ.க சார்பாக போட்டியிட்ட ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். ஸ்மிருதி இரானி, தனது டுவிட்டர் பக்கத்திலேயே இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் கூறியுள்ளதாவது, “இது அமேதிக்கு ஒரு ... More\nதேர்தல் தோல்விக்கு மத்தியில் காங்கிரஸ் முக்கிய கலந்துரையாடல்\nநாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் தலைநகர் டெல்லியில் நாளை (சனிக்கிழமை) நடைபெறுமென அக்கட்சி அறிவித்துள்ளது. இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350க்கு ... More\nநாடாளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையை நிறைவேற்றினார் ராகுல்\nஇந்திய நாடாளுமன்றத் தேர்தலின் 6ஆம் கட்ட வாக்குப்பதிவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்போது வாக்களித்து, தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளார். டெல்லியிலுள்ள அவுரங்கசீப் லேனில் அமைக���கப்பட்ட வாக்குச்சாவடியில் ராகுல் காந்தி வாக்களித்துள்ளா... More\nமக்களின் குரலுக்கு மோடியின் ஆட்சியில் மதிப்பில்லை: ராகுல் காந்தி\nபிரதமர் நரேந்திர மோடி மக்களின் குரலை கேட்காமல் ஆட்சி செய்கின்றமையால்தான் நாட்டின் செயற்பாடுகளும் வினைத்திறனற்று காணப்படுகின்றதென காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற மக்கள்... More\nமக்களவை 5ஆம் கட்ட தேர்தல்: 674 வேட்பாளர்கள் களத்தில்\nஇந்தியாவில் மக்களவை 5ஆம் கட்ட தேர்தல் நாளை (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. இதில் 647 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 51 தொகுதிகளில் நடைபெறவுள்ள 5ஆம் கட்ட தேர்தலில் மத்திய அமைச்சர்களான ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இராணி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோ... More\nஎமது ஆட்சியில் மக்கள்தான் எஜமானர்கள்: ராகுல் காந்தி\nநாம் ஆட்சிபூடம் ஏறினால் மக்கள்தான் எமது ஆட்சியில் எஜமானர்களென காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலம், சிம்டேகா பகுதியில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதன்போது அதில... More\nகாவலாளிதான் திருடன் என்பதை அறியும் காலம் நெருங்கியது: ராகுல்\nநாட்டில் மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல் ஆகியன நிறைவுபெற்ற பின்னர் காவலாளிதான் திருடன் என்பது உறுதிப்படுத்தப்படுமென காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அமேதியில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்... More\nசலசலப்பின்றி நிறைவடைந்தது அமைச்சரவை கூட்டம்\nவாகனத்தையும் வீட்டையும் சம்பந்தன் எடுத்துச் சென்றுவிட்டார் – சபையில் மஹிந்த\nகையாலாகாதவர்களாக தலைமைகள் இருப்பதாலேயே மக்கள் பிக்குகளை நாடுகின்றனர்: வியாழேந்திரன்\nUPDATE -தொடரும் தேரரின் உண்ணாவிரதப் போராட்டம்: கூட்டமைப்பின் உறுப்பினர்களும் ஆதரவு\nஎந்தத் தேர்தலில் போட்டியிட்டாலும் மைத்திரி வெற்றியடைய மாட்டார் – சிறிநேசன்\nஇந்திய – பாகிஸ்தான் மோதல் : போட்டியினை நேரில் பார்வையிடும் அனிருத், சிவகார்திக்கேயன்\nகோயில் திருவிழாவில் திருட்டில் ஈடுபட்ட 6 பெண்கள் கைது\nடிக் டோக்-இனால் ஏற்பட்ட விபரீதம் – துப்பாக்கி வெடித்து சிறுவன் உயிரிழப்பு\nஜப்பானில் 6.4 மக்னீரியூட் அளவில் நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை\nவீரவன்சவின் மூளையை பரிசோதிக்க வேண்டும் – ரிஷாட்\nசவேந்திர சில்வாவின் பதவிக்காலம் நீடிப்பு\nபொரிஸ் ஜோன்சனுக்கு அதிகரிக்கும் ஆதரவு\nஇயன் மோர்கனின் அதிரடி – ஆப்கானிஸ்தான் அணிக்கு இமாலய இலக்கு\nமுஸ்லிம் உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இணக்கப்பாடு இன்றி முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=8616", "date_download": "2019-06-18T17:43:25Z", "digest": "sha1:5JVEULULFYRTEN27GWXWRLJV3NB6IMHO", "length": 8174, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Mana Nimmathiyudan Selvam Serungal - மன நிம்மதியுடன் செல்வம் சேருங்கள் » Buy tamil book Mana Nimmathiyudan Selvam Serungal online", "raw_content": "\nமன நிம்மதியுடன் செல்வம் சேருங்கள் - Mana Nimmathiyudan Selvam Serungal\nவகை : உளவியல் (Ulaviyal)\nஎழுத்தாளர் : விமலநாத் (Vimalanath)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nவெற்றி (ஆரிசன் ஸ்வெட் மார்டன்) ஒவ்வொரு மனிதனும் ஒரு மன்னவன்தான்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் மன நிம்மதியுடன் செல்வம் சேருங்கள், விமலநாத் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (விமலநாத்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஉங்கள் வாடிக்கையாளர் மகிழ்ச்சியடைய எளிய வழிகள் - Ungal vaadikkaiyalar magizhchiyadaiya eliya vazhikal\nநீங்களும் உங்கள் அலுவலகமும் - Neengalum ungal aluvalagamum\nஉருக்கு உலக மன்னர் லட்சுமி மிட்டல்\nபடைப்புத் திறமையை உயர்த்தும் வழிகள்\nமற்ற உளவியல் வகை புத்தகங்கள் :\nநோ ப்ராப்ளம் - (ஒலிப் புத்தகம்) - No Problem\nகல்வியும் உளவியலும் - Kalviyum Ulaviyalum\nதனித்து நிற்கும் துணிவு - Thanithu Nirkkum Thunivu\nமனஅழுத்தத்தைப் போக்கும் வழிகள் (டென்ஷனைப் போக்கம் வழிகள்)\nஉடல்மொழி என்னும் அங்க அசைவுகள் பேசும் உண்மைகள் - Udal Mozhi Ennum Anga Asaivugal Pesum Unmaigal\nமனம் வசப்படும் உளவியல் நூல்\nநோய் தீர்க்கும் இசை - Noi Theerkum Isai\nவளரும் உள்ளம் மாணவர் உளவியல் - Valarum Ullam Maanavar Ulaviyal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபொன்னான வாழ்வு மலரட்டும் - Ponnana Vazhvu Malarattum\nநீங்களும் கோடீஸ்வரராகலாம் - Neengalum kodeeswararagalam\nஒரு கோப்பைத் தேநீர் - Oru Koppai Theneer\nஆரோக்கியத்திற்கு அற்புத உணவுகள் - Arokyathirkku Arputha Unavugal\nநெப்போலியன் ஹில் தங்க விதிகள் - Thanga Vidhigal\nசிகரத்துக்கு வழிகாட்டும் செயல்படிகள் ஜிக் ஜிக்லர் - Sigarathukku Vazhi Kaatum Seyal Padigal\nவெற்றுப் படகு பாகம் 2 - Vettru Padagu Ii\n10 வழிகள் அசாதரண வெற்றியை அடைவதற்கான பத்து சாதாரண எளிய வழிமுறைகள் - Pathuvazhigal\nதாய்லாந்து சம��யல் - Thailand Samayal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjA4NTcyMjMxNg==.htm", "date_download": "2019-06-18T17:36:25Z", "digest": "sha1:GASIWAFZ2HF2B7LN7TVGT5EDUMFU3CAD", "length": 30389, "nlines": 206, "source_domain": "www.paristamil.com", "title": "இணக்க அரசியலில் கூட்டமைப்பு தலைமை சாதித்தது என்ன…?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் Voltaire / 92 Asnières உள்ள இரண்டு அழகு நிலையத்துக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு\nArpajon(91) பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவ��்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஇணக்க அரசியலில் கூட்டமைப்பு தலைமை சாதித்தது என்ன…\nசர்வதேச நாடுகளின் ஆதரவுடனும் இந்த நாட்டின் சிறுபான்மை தேசிய இனமான தமிழ் மக்களினதும், முஸ்லிம் சமூகத்தினதும் ஆதரவுடன் இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நான்காவது ஆண்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடனேயே தென்னிலங்கை அரசாங்கத்துடன் இணக்க அரசியல் என்னும் பெயரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சரணாகதி அரசியல் செய்து வருகின்றது.\nஆனாலும் அரசாங்கத்துடன் தமக்குள்ள தொடர்பை பயன்படுத்தி தமிழ் மக்களது அவசிய பிரச்சனைகள் கூட தீர்க்கப்படாத நிலையே தொடர்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது தமது பூர்வீக நிலங்கள் விடுவிக்கப்படும் என்றும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்றும், அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவர் என்றும் தமிழ் மக்கள் நம்பியிருந்தனர்.\nஆனாலும், இன்று வரை அந்த மக்களின் நம்பிக்கைக்கு உரிய பதில் கிடைக்கவில்லை. கடந்த 3 வருடங்களாக கூட்டமைப்பினர் அரசாங்கத்துடன் இணக்க அரசியல் செய்தும், பாராளுமன்றத்தில் 16 உறுப்பினர்களை கொண்டிருந்தும், எதிர்கட்சி தலைமையைப் பெற்றிருந்தும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களது பிரச்சனைகளை தீர்க்க முடிந்ததா… குறைந்தபட்சம் போதிய அழுத்தம் கொடுத்து இராஜதந்திர ரீதியாக கூட கூட்டமைப்பு தலைமை செயற்பட தவறியிருக்கிறது. இந்த நிலையே மக்கள் தமது உரிமைக்காக தாமாகவே ஜனநாயக ரீதியாக போராட்டங்களை கட்டமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.\nநல்லாட்சி அரசாங்கம் மட்டுமன்றி தமது தலைமைகளும் ஏமாற்றி விட்டதாக கருதியே தமிழ் தேசிய இனம் தாமாகவே வீதிகளில் இறங்கி நிலமீட்பு போராட்டத்திலும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரியும், அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகைய போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு இன்று 450 நாட்களைக் கடந்து இரண்டாவது ஆண்டை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.\nஇத்தகைய போராட்டங்களை ஒழுங்கமைத்து மக்களை வழிநடத்த வேண்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இந்த போராங்களின் பார்வையாளர்களாக இருந்தனரே தவிர, அந்த மக்களை வழிநடத்த தவறிவிட்டனர். இது 2009 முள்ளிவாய்கால் பேரவலத்திற்கு பின்னர் தமிழ் மக்களுக்கு சரியான ஒரு தலைமை இல்லை என்பதை வெளிப்படுத்துவதாகவே அமைகின்றது. இது புதிய தலைமைக்கான அல்லது மாற்று தலைமைக்கான தேடலையும் உருவாக்கியிருக்கிறது.\nபாதிக்கப்பட்ட மக்கள் தாமாகவே வலுவான போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் நிலையில் அந்தப் போராட்டங்கள் குறித்து ஐ.நாவுக்கும், சர்வதேச இராஜதந்திரிகளுக்கும் தெரியப்படுத்தி மக்களது எழுச்சியை இராஜதந்திர ரீதியாக கூட்டமைப்பு தலைமை கையாள தவறியிருக்கின்றது.\nமாறாக அரசாங்கம் அந்த மக்களின் போராட்டங்களை தாம் கொடுத்த ஜனநாயக இடைவெளியை பயன்படுத்தி மக்களால் சுதந்திரமாக, அச்சமின்றி போராட முடிகிறது எனவும், அந்த மக்களின் காணிகள் மெல்ல மெல்ல விடுவிக்கப்படுவதுடன் அவர்களுக்கான தீர்வுகளும் வழங்கப்படும் எனவும் அதற்கு கால அவகாசம் தேவை எனவும் கூறி இராஜதந்திரமாக செயற்பட்டு சர்வதேசத்தை திசை திருப்பியிருக்கிறது.\nஇந்த நிலையில் தமிழ் தலைமைகளின் இராஜதந்திரம் குறிப்பாக சம்மந்தரது இராஜதந்திரம் தென்னிலங்கையிடம் தோல்வி அடைந்து விட்டதாகவே கருதவேண்டியுள்ளது. காத்திரமான செயற்பாடுகளுமின்றி, இராஜதந்திரமுமின்றி செயற்படுவதன் மூலம் தமிழ் மக்களது அபிலாசைகளை எவ்வாறு அடைய முடியும்…\nமக்கள் தமது உறுதியான போராட்டங்களின் காரணமாக கேப்பாபுலவு- புலக்குடியிருப்பு, இரணைதீவு, வலிவடக்கு என்பவற்றில் ஒரு தொகுதி நிலங்களை மீட்டுள்ளனர். இது அந்த மக்களின் தற்துணிவான, தன்னெழுச்சியான போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி. மக்கள் தமது நிலங்களை மீட்டு அங்கு நுழைந்த பின் அதனை பார்வையிடுபவர்களாகவே தமிழ் தலைமைகள் இருக்கின்றார்கள் என்பதை இரணைத்தீவு சம்பவம் வெளிப்படுத்தியிருக்கின்றது. இப்படியான தலைமைகள் தமிழ் மக்களுக்கு தேவையா… என்ற கேள்வி இயல்பாகவே மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது.\nரணில் – மைத்திரி அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கி இந்த அரசாங்கத்தை சர்வதேச அழுத்தங்களில் இருந்து காப்பாற்றிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அதன் மூலம் தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுத்தது என்ன… 2016 ஆம் ஆண்டுக்குள் தீர்வு வரும் என கூட்டமைப்பு தலைவர் இரா.சம்மந்தன் ம��ன்னர் கூறியிருந்தார். ஆனால் தற்போது 2018 ஆம் ஆண்டும் அரையாண்டை அண்மித்துள்ளது. எந்த தீர்வை அவரால் பெற முடிந்தது. அல்லது எந்த தீர்வை பெற முடியும் என நம்பிக்கையை வழங்க முடிந்தது. புதிய அரசியலமைப்பு வருகிறது. அதில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய விடயங்கள் இருக்கின்றது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கூறி வந்தது.\nஆனால் தமிழ் மக்களது அபிலாசைகளை புறக்கணித்த இடைக்கால அறிக்கையுடனனேயே புதிய அரசியலமைப்பு முயற்சிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இப்போது 20 ஆவது திருத்தச் சட்டம் பற்றி பேசுகிறார்கள். இந்த நிலையில் தமிழ் மக்களது அபிலாசைகளை அடைவதற்காகவும், தேர்தலின் போது தாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகவும் கூட்டமைப்பினால் காத்திரமாக என்ன செய்ய முடிந்தது… குறைந்த பட்சம் போர் முடிந்து 9 ஆண்டுகள் கடந்த நிலையில் தமிழ் அரசியல் கைதிகளையாவது விடுதலை செய்ய முடிந்ததா..\n2015 ஆம் ஆண்டு ஐ.நா மனிதவுரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30-1 தீர்மானம் நடைமுறைப்படுத்துவதற்கான அறிகுறிகள் எதுவுமின்றியே அதே தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு 34-1 இன் மூலம் அரசாங்கத்திற்கு மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையின் ஆதரவுடன் இந்த காலநீடிப்பில் அரசாங்கம் வெற்றி பெற்றிருந்தது. அந்த கால நீடிப்பு வழங்கி 15 மாதங்கள் கடந்து விட்டது. இதன் பின் கிடைத்த மாற்றம் என்ன.. கால நீடிப்புக்கு ஆதரவு வழங்கிய கூட்டமைப்பு தலைமை அதனை நடைமுறைப்படுத்த கொடுத்த அழுத்தம் என்ன… கால நீடிப்புக்கு ஆதரவு வழங்கிய கூட்டமைப்பு தலைமை அதனை நடைமுறைப்படுத்த கொடுத்த அழுத்தம் என்ன… அல்லது உரிய வகையில் நடைமுறைப்படுத்த போதிய அழுத்தத்தை கொடுத்திருக்கின்றதா..\nகடந்த ஆட்சிக் காலத்தைப் போன்று தற்போதும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், இனவிகிதாசாரத்தை குழப்பும் வகையிலான குடிப்பரம்பல்கள், தமிழரின் ஆட்புல அடையாளத்தை சிதைக்கும் எல்லை மீள்நிர்ணயம் என்பன நடைபெற்றுள்ளது. கிழக்கு மாகாணம் முழுமையாக பறிபோய் விட்டது. வவுனியா, மன்னார், முல்லைத்தீவு என வடக்கிலும் நிலப்பறிப்புக்கள் தீவிரமாக இடம்பெறுகிறது.\nமகாவலி திட்டத்தின் மூலம் குடியேற்றங்கள் வடக்கு நோக்கி நகருகின்றன. இதைத்தடுப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களால் என்ன செய்ய முடிந்தது. குறைந்த பட்சம் வடக்கு- கிழக்கின் அபிவிருத்தி திட்டங்களை தாம் விரும்பியவாறு செய்ய முடிந்ததா… இதைக் கூட 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து செய்ய முடியாமல் போய்விட்டது. விரும்பிய இடத்தில் ஒரு அபிவிருத்தி திட்டத்தைக் கூட மேற்கொள்ள முடியாத இவர்கள் தீர்வை பெற்றுத் தருவார்கள் என்று எவ்வாறு நம்ப முடியும்..\nஆக, ஆட்சி மாற்றத்திற்கு பின்னரான இணக்க அரசியல் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வரிச்சலுகைளையும், சொகுசு வாகனங்களையும், பாராளுமன்ற பதவிகளையும், வெளிநாட்டு பயணங்களையும், மாவட்ட மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைமைப் பதவிகளையும் பெற்றுக் கொண்டதை தவிர மக்களுக்காக அவர்களால் முழுமையாக எதை செய்ய முடிந்திருக்கின்றது.\nஜனாதிபதி, பிரதமருடன் விருந்துகளிலும், வீட்டு வைபவங்களிலும் பங்கு பற்றியதுடன், அவர்களை தமது வீடுகளுக்கும் அழைத்து கொண்டாட்டங்களை செய்ய முடிந்திருக்கின்றது. இவ்வாறு தென்னிலங்கை ஆட்சியாளர்களுடன் அன்னியோன்னியமாக பழக முடியும் என்றால் அந்த நட்பையும், தொடர்பையும் பயன்படுத்தி மக்களுக்கான பிரச்சனைகளை ஏன் தீர்க்க முடியாது… தமிழ் மக்களுக்காகவும் இவர்களால் எதையும் செய்ய முடியவில்லை. தமது கட்சியின் ஒற்றுமையையும் காக்க முடியவில்லை.\nஇவ்வாறான நிலையில் இவர்களை நம்பி தீர்வுக்காக தமிழ் தேசிய இனம் காத்து இருப்பதன் மூலம் அடையக் கூடியது என்ன என்ற கேள்வியே எழுகிறது. எனவே, தமிழ் தேசிய இனம் அரசியல் ரீதியாக விழிப்படையாத வரை அவர்களுக்கான தீர்வு என்பது கானல் நீராகவே இருக்கப் போகிறது. இதனையே தலைமைகளின் செயற்பாடுகள் வெளிப்படுத்தி நிற்கின்றது.\nமுஸ்லிம் அரசியல் தலைவர்களிடமிருந்து தமிழ் அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்\nஅவசரகாலச் சட்டமும் கரடிப் பொம்மையும்..\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புன���தநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/anjali-latest-new-look-photos/", "date_download": "2019-06-18T17:51:46Z", "digest": "sha1:DJJC3E7JNHN5UGQKFZKFPFR2CIRVBF4M", "length": 7405, "nlines": 120, "source_domain": "www.tamil360newz.com", "title": "வாவ் நடிகை அஞ்சலியா இது.! செம்ம போ... வைரலாகும் புகைப்படம் - tamil360newz", "raw_content": "\nHome Photos வாவ் நடிகை அஞ்சலியா இது. செம்ம போ… வைரலாகும் புகைப்படம்\nவாவ் நடிகை அஞ்சலியா இது. செம்ம போ… வைரலாகும் புகைப்படம்\nவாவ் நடிகை அஞ்சலியா இது.\nநடிகை அஞ்சலி தமிழில் சிறந்த நடிகர்களில் ஒருவர் இவர் முதலில் தெலுங்கில் சில விளம்பர படங்களில் நடித்து வந்தார் அதன் பின்பு தமிழில் 2007ஆம் ஆண்டு கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார், அந்த திரைப்படம் அவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது அதனால் சிறந்த அறிமுக நடிகை ஃபிலிம் ஃபேர் விருதை பெற்றார்.\nஅதன்பிறகு அங்காடித் தெரு என்ற திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படமும் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. இப்படி நல்ல படங்களை கொடுத்து வந்த அஞ்சலி ஒரு காலகட்டத்தில் ஜெய்யின் காதல்வலையில் சிக்கினார் அதன்பிறகு தற்போது இருவரும் பிரிந்து விட்டார்கள் என கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் நடிகை அஞ்சலி தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக சிக்கன மாறியுள்ளார் மேலும் இவரின் தற்பொழுது உள்ள புகைப்படம் இணையதளங்களில் பரவி வருகிறது.\nPrevious articleசிம்ட்டாங்காரன் சாதனையை முறியடித்த விஸ்வாசம்.\nNext articleயோகிபாபுவுக்கு ஜோடியாகும் பிக்பாஸ் நடிகை\nநேர்கொண்ட பார்வை படபிடிப்பில் இருந்து அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.\nஅட வரலாறு, ஆட்டோகிராப் படத்தில் நடித்த கனிஹா. இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா\nநாச்சியார் படத்தில் நடித்த இவானவா இப்படி மார்டன் உடையில்.\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா பட நடிகையின் அட���டகாசமான புகைப்படங்கள்.\nநீண்ட நாட்களுக்கு பிறகு வெளியாகிய பாவனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nபகல் நிலவு சீரியல் நடிகையின் அசத்தலான புகைப்படங்கள்.\nஅங்காடி தெரு அஞ்சலியின் அட்டகாசமான லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\nகருப்பு கலர் புடவையில் அதுல்யா ரவி நடத்திய போட்டோ ஷூட்.\nப்ரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்கள்.\nஒட்டுமொத்த அணிகளையும் குஷியாக்கிய இங்கிலாந்து அணியின் சோக செய்தி.\nநேர்கொண்ட பார்வை பின்னணி இசை பற்றி மாஸ் அறிவிப்பை வெளியிட்ட யுவன் ஷங்கர் ராஜா.\n இப்படி மூடிட்டாங்களே வடிகையளர்கள் அதிர்ச்சி\nசிந்துபாத், தர்மபிரபு சென்சார் தகவல் மற்றும் ரிலீஸ் தேதி இதோ.\nஅடல்ட் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் அரவிந்த் சாமி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/199961", "date_download": "2019-06-18T17:10:44Z", "digest": "sha1:RQR6RRLYMIISR3FEWQFDJDM7QYBNRCXA", "length": 5569, "nlines": 48, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "இந்த வார இறுதிக்குள் அமைச்சரவை தொடர்பான சர்ச்சைக்கு தீர்வினை வழங்க முயற்சிக்க வேண்டும் – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nஇந்த வார இறுதிக்குள் அமைச்சரவை தொடர்பான சர்ச்சைக்கு தீர்வினை வழங்க முயற்சிக்க வேண்டும்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் தெரிவுக்குழு உறுப்பினர்கள் இணைந்து இந்த வார இறுதிக்குள் அமைச்சரவை தொடர்பான சர்ச்சைக்கு தீர்வினை வழங்க முயற்சிக்க வேண்டும். அத்தோடு மீண்டும் 2018 ஒக்டோபர் அரசியல் ந‍ெருக்கடியைப் போன்று நாட்டில் ஏற்படுத்த ஜனாதிபதி முயற்சிக்கக் கூடாது என்று பெருநகர் மற்றும் மேல்மாகாண அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.\n2015 ஆம் ஆண்டு பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் ஜனாதிபதிக்கு அதிகாரத்தை வழங்கிய மக்கள் அமைதியை பேணாது ஜனநாயகத்திற்கு எதிராக அணி திரள வேண்டும். அத்தோடு பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சி பேதமின்றி ஜனாதிபதியின் இந்த செயற்பாட்டுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.\nஜாதிக ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெ���ிவித்தார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் பாராளுமன்றம், அரசாங்கத்துடன் அரசியலமைப்பு சட்ட மற்றும் அரசியலுடன் மோதலுக்குச் சென்றுள்ளார். பாராளுமன்ற தெரிவுக்குழுவால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளால் தேசிய பாதுகாப்பிற்கு சிக்கல்கள் ஏற்படுவதாகத் தெரிவித்து அதன் செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து கொண்டு அமைச்சரவையைக் கூட்டாமல் இருக்கின்றார்.\nமுதலாவதாகக் குறிப்பிட வேண்டியது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த செயற்பாட்டின் மூலம் அரசாங்கத்தையும் நிறைவேற்றதிகாரத்தையும் அரசையும் இல்லாமல் செய்யும் வகையில் பொறுப்பற்று செயற்பட்டுள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.\nPrevious சியோமி Mi பேண்ட் 4 அறிமுகம்\nNext பெண் ஒருவரின் சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/scholardetail.asp?id=161", "date_download": "2019-06-18T16:56:43Z", "digest": "sha1:IPBUIDY5IAUVNLFJMTVFU3DCU2SQEVO6", "length": 10153, "nlines": 145, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - Scholarship", "raw_content": "\nகல்லூரிகளில் வேண்டும் ஆர் அண்ட் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » உதவித் தொகை\nவயது : 40 வயதிற்கு கீழ்\nகல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுகலை பட்டப்படிப்பில், 55 சதவீத மதிப்பெண் பெற்று பாஸ் செய்திருக்க வேண்டும்.\nசிஎஸ்ஐஆர் -ன் \"நெட்\"தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உதவித் தொகை விபரங்கள்:\nஉதவித் தொகை எண்ணிக்கை: சிஎஸ்ஐஆர்- அமைப்பால் அறிவிக்கப்படும்.\nகால அளவு: நான்கு ஆண்டு, சிஎஸ்ஐஆர் ஒப்புதலுடன் மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டிக்கப்படலாம்.\nஉதிரிச் செலவுகள் மான்யம்: ரூ.20,000/- வீட்டு வாடகைப்படி 7.5 சதவீதம்.\nஎம்ப்ளாய்மென்ட் நியூஸ் மற்றும் பத்திரிகைகளில் வெளியிடப்படும்.\nஅறிவிப்பு மற்றும் காலக்கெடு: பிப்ரவரி மற்றும் செப்டம்பர் மாதம்\nகல்வி உதவித் தொகை வழங்கும் நிறுவனம்\nScholarship : ஜூனியர் ரிசர்ச் பெல்லோ / சீனியர் ரிசர்ச் பெல்லோ- சிஎஸ்ஐஆர்\nCourse : கலை இலக்கியம் மற்றும் அறிவியல் (பிஎச்.டி.,)\nஅதிகபட்சம் எவ்வளவு ரூபாய் வரை கடன் கிடைக்கும்\nபிளாண்டேஷன் டெக்னாலஜி பிரிவில் பிஜி டிப்ளமோ படிப்பு எங்கு நடத்தப்படுகிறது இதற்கு யார் விண்ணப்பிக்க முடியும்\nலாஜிஸ்டிக்ஸ் துறை பணி வாய்ப்புகள் பற்றிக் கூறவும்.\nபிளஸ் 2 படித்து முடிக்கவுள்ள எனது மகள் அடுத்���தாக சி.ஏ., படிக்க விரும்புகிறார். இந்த படிப்பு நல்ல படிப்புதானா முடிக்க முடியுமா தயவு செய்து தகவல்களைத் தரவும்.\nகால் சென்டர்களைப் பற்றிக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/03/01/", "date_download": "2019-06-18T17:12:47Z", "digest": "sha1:E6OSSXYMSM3ILWYQFRTC4NY6PW2QFHAC", "length": 20200, "nlines": 304, "source_domain": "lankamuslim.org", "title": "01 | மார்ச் | 2018 | Lankamuslim.org", "raw_content": "\nஅரசாங்கம் உடனடியாக இந்த இனவாதத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தல் வேண்டும்\nஅஷ்ரப் ஏ சமத்: இனங்களுக்கிடையே மீண்டும் விரிசலை ஏற்படுத்த ஒரு குழு நாடளாவியரீதியில் இயங்கிவருவதையும் சமூகவலைத்தளங்களில் கொத்து ரொட்டியில் மாத்திரை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nவாகரைப்பிரதேச இனச்சுத்திகரிப்பு ஒரு அரச பயங்கரவாத நடவடிக்கை\nஜுனைட் நளீமி: கடந்த 05.02.2018 ம் வாகரை பிரதேச செயலகப்பிரிவிற்குற்பட்ட ஆலங்குளம் கிராமத்தில் முஸ்லிம் நபர் ஒருவருக்கு சொந்தமான காணியொன்றினை எவ்வித முன்னறிவித்தலுமின்றி வாகரைப்பிரதேச செயலக உத்தியோகத்தர்களும்,வாகரைப்பிரதேச சபை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஅம்பாரை சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு NFGG பிரமருக்கு கடிதம்\nகடந்த 26.02.2018 திங்கட்கிழமை இரவு அம்பாறை நகரில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து அதுதொடர்பில் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும், சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்துமாறும், இவ்வன்முறைச் சம்பவத்திற்கு தூபமிட்டவர்களை\nஇந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஅம்பாறை வன்செயல்: நம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சரியான திசையில் பயணிக்கின்றனவா\nவை.எல்.எஸ்.ஹமீட்: வன்செயல் இரவு நடந்தேறியது. அதிகாலையிலேயே, அம்பாறை மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதி அமைச்சர்கள் ஸ்தலத்திற்கு விஜயம் செய்திருந்தார்கள். மூவர் சம்பவ இடங்களைப் பார்வையிட்ட புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஇந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nநவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்\nஅல்குர்ஆன் கூறும் மூன்று சகோதரத்துவ முறைகளும் சில அறியாமைகளும் \nசமாதானத்தை, அமைதியை ஏற்படுத்த முயற்சியெடுப்பது மதத் தலைவர்களின் கடமை\nமாவனல்லை பகுதியில் தஸ்லிம் என்ற நபர் மீது துப்பாக்கி சூடு\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஇஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்தில் நூலகங்கள்\nஇலங்கை அரசியலிலும் தாக்கம் செலுத்தப் போகும் கலாநிதி முஹம்மது முர்ஸியின் வெற்றி\n, இனவாதம் என்றால் என்ன \nபுனர் வாழ்வு அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பை ஏற்றுகொள்ளமுடியாது\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG\nமுஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில்\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\n« பிப் ஏப் »\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி lankamuslim.org/2019/04/24/%e0… https://t.co/BSv9Wr7N8a 1 month ago\nமுஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில் lankamuslim.org/2019/04/24/%e0… 1 month ago\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG lankamuslim.org/2019/04/24/%e0… 1 month ago\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 2 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM9119", "date_download": "2019-06-18T16:45:11Z", "digest": "sha1:AGPK3MNVZF2M5LXQER3ZULNXXLBBX6CA", "length": 5797, "nlines": 177, "source_domain": "sivamatrimony.com", "title": "KARTHICK KISHORE VADIVELAN இந்து-Hindu Parkava kulam Udayar-Nathaman Malayaman Srutiman Moopanar Nainar Not Available Male Groom Chennai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B8%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2019-06-18T17:06:10Z", "digest": "sha1:QBEVBOQPE3KOF6XNIOVVL4GQNDY3WWOD", "length": 40513, "nlines": 252, "source_domain": "ta.wikisource.org", "title": "குர்ஆன்/ஹாமீம் ஸஜ்தா - விக்கிமூலம்", "raw_content": "\n83. நிறுவை மோசம் செய்தல்\nபா • உ • தொ\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்\n41:2. அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடத்திலிருந்து இறக்கியருளப்பட்டது\n41:3. அரபுமொழியில் அமைந்த இக் குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளன.\n41:4. நன்மாராயம் கூறுவதாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதாகவும் (அது இருக்கின்றது) ஆனால் அவர்களில் பெரும்பாலோர் புறக்கணிக்கின்றனர் அவர்கள் செவியேற்பதும் இல்லை.\n41:5. மேலும் அவர்கள் \"நீர் எதன் பக்கம் எங்களை அழைக்கின்றீரோ அதனை விட்டும் எங்கள் இருதயங்கள் மூடப்பட்டுள்ளன எங்கள் காதுகளில் மந்தம் இருக்கின்றது எங்களுக்கிடையிலும் உமக்கிடையிலும் திரை இருக்கிறது ஆகவே, நீர் (உம் வேலையைச்) செய்து கொண்டிரும் நிச்சயமாக நாங்கள் (எங்கள் வேலையைச்) செய்து கொண்டிருப்பவர்கள்\" என்று கூறினர்.\n41:6. \"நான் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான் - ஆனால் எனக்கு வஹீ அறிவிக்கப்படுகிறது நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒருவனேதான், ஆகவே அவனையே நோக்கி நீங்கள் உறுதியாக நிற்பீர்களாக இன்னும், அவனிடம் நீங்கள் மன்னிப்புக் கேளுங்கள் - அன்றியும் (அவனுக்கு) இணை வைப்போருக்குக் கேடுதான்\" என்று (நபியே\n41:7. அவர்கள் தாம் ஜகாத்தைக் கொடுக்காதவர்கள் மறுமையை நிராகரிப்பவர்களும் அவர்களே\n41:8. \"நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு முடிவேயில்லாத (நிலையான) கூலியுண்டு.\"\n41:9. \"பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நிராகரித்து அவனுக்கு இணைகளையும் நிச்சயமாக நீங்கள் தானா ஏற்படுத்துகிறீர்கள் அவன் அகிலத்தாருக்கெல்லாம் இறைவன்\" என்று (நபியே அவன் அகிலத்தாருக்கெல்லாம் இறைவன்\" என்று (நபியே\n41:10. அவனே, அதன் மேலிருந்து உயரமான மலைகளை அமைத்தான் அதன் மீது (சகல விதமான) பாக்கியங்களையும் பொழிந்தான் இன்னும், அதில் அவற்றின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான் (இதைப் பற்றி) கேட்கக் கூடியவர்களுக்கு (இதுவே விளக்கமாகும்).\n41:11. பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான் ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும் \"நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்\" என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் \"நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்\" என்று கூறின.\n41:12. ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான் ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான் இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம் இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம் இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)வனுடைய ஏற்பாடேயாகும்.\n41:13. ஆகவே, அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின், \"ஆது, ஸமூது (கூட���டத்தாரு)க்கு உண்டான (இடி முழக்கம், புயல்) கொண்ட வேதனையை நான் உங்களுக்கு அச்சுறுத்துகின்றேன்\" என்று (நபியே) நீர் கூறுவீராக\n41:14. \"அல்லாஹ்வையன்றி (வேறு) எதனையும் நீங்கள் வணங்காதீர்கள்\" என்று அவர்களுக்கு முன்னாலும், பின்னாலும் அவர்களிடம் தூதர்கள் வந்த போது \"எங்கள் இறைவன் நாடியிருந்தால் அவன் மலக்குகளை(த் தூதர்களாக) இறக்கியிருப்பான். ஆகவேதான், நீங்கள் எதனைக்கொண்டு அனுப்பப்பட்டிருக்கிறீர்களோ அதனை நாங்கள் நிச்சயமாக நிராகரிக்கிறோம்\" என்று சொன்னார்கள்.\n41:15. அன்றியும் ஆது(க் கூட்டத்தார்) பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டு, \"எங்களை விட வலிமையில் மிக்கவர்கள் யார்\" என்று கூறினார்கள் - அவர்களைப் படைத்த அல்லாஹ் நிச்சயமாக அவர்களை விட வலிமையில் மிக்கவன் என்பதை அவர்கள் கவனித்திருக்க வில்லையா\" என்று கூறினார்கள் - அவர்களைப் படைத்த அல்லாஹ் நிச்சயமாக அவர்களை விட வலிமையில் மிக்கவன் என்பதை அவர்கள் கவனித்திருக்க வில்லையா இன்னும் அவர்கள் நம் அத்தாட்சிகளை மறுத்தவாறே இருந்தார்கள்.\n41:16. ஆதலினால், இவ்வுலக வாழ்வில் அவர்கள் இழிவு தரும் வேதனையைச் சுவைக்கும்படிச் செய்ய, கெட்ட நாட்களில் அவர்கள் மீது ஒரு கொடிய புயல் காற்றை அனுப்பினோம் மேலும், மறுமையிலுள்ள வேதனையோ மிகவும் இழிவுள்ளதாகும் அன்றியும் அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்பட மாட்டார்கள்.\n41:17. ஸமூது (கூட்டத்தாருக்கோ) நாம் அவர்களுக்கு நேரான வழியைக் காண்பித்தோம், ஆயினும், அவர்கள் நேர்வழியைக் காட்டிலும் குருட்டுத்தனத்தையே நேசித்தார்கள். ஆகவே, அவர்கள் சம்பாதித்துக் கொண்ட(பாவத்)தின் காரணமாக, இழிவான வேதனையாகிய இடி முழக்கம் அவர்களைப் பிடித்துக் கொண்டது.\n41:18. ஆனால், ஈமான் கொண்டு பயபக்தியுடன் இருந்தவர்களை நாம் ஈடேற்றினோம்.\n41:19. மேலும், அல்லாஹ்வின் பகைவர்கள் (நரகத்)தீயின் பால் ஒன்று திரட்டப்படும் நாளில், அவர்கள் (தனித் தனியாகப்) பிரிக்கப்படுவார்கள்.\n41:20. இறுதியில், அவர்கள் (அத்தீயை) அடையும் போது, அவர்களுக்கு எதிராக அவர்களுடைய காதுகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும்.\n41:21. அவர்கள் தம் தோல்களை நோக்கி, \"எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறுனீர்கள்\" என்று கேட்பார்கள் அதற்கு அவை \"எல்லாப் பொருட���களையும் பேசும் படிச் செய்யும் அல்லாஹ்வே, எங்களைப் பேசும்படிச் செய்தான் அவன்தான் உங்களை முதல் தடவையும் படைத்தான் பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்\" என்று கூறும்.\n41:22. \"உங்கள் காதுகளும், உங்கள் கண்களும், உங்கள் தோல்களும், உங்களுகு; கு எதிராகச் சாட்சி சொல்லாமலிருக்கும் பொருட்டு, உ(ங்கள் பாவ)ங்களை நீங்கள் மறைத்துக் கொள்ளவில்லை அன்றியும், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றில் மிகுதமானதை நிச்சயமாக அல்லாஹ் அறியமாட்டான் என்று நீங்கள் எண்ணிக்கொண்டீர்கள்.\n41:23. ஆகவே, உங்கள் இறைவனைப் பற்றி நீங்கள் எண்ணிய உங்களுடைய (தவறான) இந்த எண்ணம்தான் உங்களை அழித்து விட்டது ஆகவே நீங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிட்டீர்கள் (என்றும் அவை கூறும்).\n41:24. ஆகவே, அவர்கள் (வேதனையைச் சகித்துப்) பொறுமையாக இருந்த போதிலும், அவர்களுக்கு (நரக) நெருப்புத்தான் தங்குமிடம் ஆகும் - அன்றி (கூக்குரலிட்டு) அவர்கள் மன்னிப்புக்கேட்ட போதிலும், அவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள்.\n41:25. நாம் அவர்களுக்கு (தீய) கூட்டாளிகளை இணைத்து விட்டோம் ஆகவே, (அத்தீய கூட்டாளிகள்) அவர்களுக்கு, முன்னாலிருப்பதையும் பின்னாலிருப்பதையும் அழகாக்கிக் காண்பித்தார்கள் அன்றியும் அவர்களுக்கு முன்னே சென்று போன ஜின்களும் மனிதர்களுமாகிய சமுதாயத்தார் மீது நம்வாக்கு உறுதியாககிவிட்டது - நிச்சயமாக அவர்கள் நஷ்டவாளிகளாயினர்.\n41:26. \"நீங்கள் இந்த குர்ஆனை செவி ஏற்காதீர்கள. (அது ஓதப்படும் போது) அதில் (குழப்பம் செய்து) கூச்சலிடுங்கள், நீங்கள் அதனால் மிகைத்து விடுவீர்கள்\" என்றும் காஃபிர்கள் (தங்களைச் சார்ந்தோரிடம்) கூறினர்.\n41:27. ஆகவே, காஃபிர்களை நாம் நிச்சயமாக கொடிய வேதனையைச் சுவைக்க செய்வோம் - அன்றியும், நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருந்ததில் மிகத் தீயதை அவர்களுக்குக் கூலியாக கொடுப்போம்.\n41:28. அதுவேதான் அல்லாஹ்வுடைய பகைவர்களுக்குள்ள கூலியாகும் - அதாவது நரகம் நம் வசனங்களை அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் கூலியாக அவர்களுக்கு நிரந்தரமான வீடு அ(ந்நரகத்)தில் உண்டு.\n41:29. (அந்நாளில்) காஃபிர்கள் \"எங்கள் இறைவா ஜின்களிலிருந்தும் மனிதனிலிருந்தும் எங்களை வழி கெடுத்தோரை எங்களுக்குக் காட்டுவாயாக ஜின்களிலிருந்தும் மனிதனிலிருந்தும் எங்களை வழி கெடுத்தோர��� எங்களுக்குக் காட்டுவாயாக அவ்விருவரும் தாழ்ந்தவர்களாக ஆவதற்காக நாங்கள் எங்களுடைய கால்களுக்குக் கீழாக்கி (மிதிப்போம்)\" எனக் கூறுவார்கள்.\n41:30. நிச்சயமாக எவர்கள் \"எங்கள் இறைவன் அல்லாஹ்தான்\" என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, \"நீங்கள் பயப்படாதீர்கள் கவலையும் பட வேண்டாம் - உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்\" (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்.\n41:31. \"நாங்கள் உலக வாழ்விலும், மறுமையிலும் உங்களுக்கு உதவியாளர்கள் மேலும் (சுவர்க்கத்தில்) உங்கள் மனம் விரும்பியதெல்லாம் அதில் உங்களுக்கு இருக்கிறது - அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கும்.\n41:32. \"மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவனிடமிருந்துள்ள விருந்தாகும்\" (இது என்று கூறுவார்கள்).\n41:33. எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து \"நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்\" (இருக்கின்றார்\n41:34. நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வீராக அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார்.\n41:35. பொறுமையாக இருந்தார்களே அவர்கள் தவிர வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள் மேலும், மகத்தான நற்பாக்கியம் உடையவர்கள் தவிர, வேறு யாரும் அதை அடைய மாட்டார்கள்.\n41:36. உங்களுக்கு ஷைத்தானிடத்திலிருந்து ஏதேனும் ஊசாட்டம் (தீயதைச் செய்ய) உம்மைத் தூண்டுமாயின், உடனே அல்லாஹ்விடம் காவல் தேடிக் கொள்வீராக நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியேற்பவன் நன்கறிபவன்.\n41:37. இரவும், பகலும் சூரியனும், சந்திரனும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதாம். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வையே வணங்குகிறவர்களாக இருந்தால் சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஸுஜூது செய்யாதீர்கள் - இவற்றைப் படைத்தவனாகிய அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்யுங்கள்.\n41:38. ஆனால் (அல்லாஹ்வை வணங்காது எவரேனும்) பெருமையடித்தவர்களாக இருப்பின் (அவனுக்கு நஷ்டமில்லை), உம் இறைவனிடம் இருப்பவர்கள் (வானவர்கள்) இரவிலும் பகலிலும் அவனை தஸ்பீஹு செய்து (துதித்துக்) கொண்டேயிருக்கிறார்கள் அவர்கள் (அதில்) சோர்வடைவதுமில்லை.\n41:39. பூமியானது காய்ந்து வரண்டு கிடப்பதை நீர் பார்ப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் நின்றுள்ளதாகும் அதன் மீது நாம் மழையை பொழியச் செய்தால், அது (புற் பூண்டுகள் கிளம்பிப்) பசுமையாக வளர்கிறது (இவ்வாறு மரித்த பூமியை) உயிர்ப்பித்தவனே, நிச்சயமாக இறந்தவர்களையும் திட்டமாக உயிர்ப்பிக்கிறவன் நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன்.\n41:40. நிச்சயமாக எவர்கள் நம்முடைய வசனங்களில் குறை காண்கிறார்களோ அவர்(களுடைய செயல்)கள் நமக்கு மறைக்கப்படவில்லை - ஆகவே, நரகத்தில் எறியப்படுபவன் நல்லவனா அல்லது கியாம நாளன்று அச்சம் தீர்ந்து வருப(வன் நல்ல)வனா அல்லது கியாம நாளன்று அச்சம் தீர்ந்து வருப(வன் நல்ல)வனா நீங்கள் விரும்பதைச் செய்து கொண்டிருங்கள் - நிச்சயமாக அவன் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவனாகவே இருக்கிறான்.\n41:41. நிச்சயமாக, எவர்கள் நல்லுபதேசம் (குர்ஆன்) தம்மிடம் வந்த போது அதை நிராகரித்தார்களோ (அவர்கள் உண்மையை உணர்வார்கள்) ஏனெனில் அதுவே நிச்சயமாக மிகவும் கண்ணியமான வேதமாகும்.\n41:42. அதனிடம், அதற்கு முன்னிருந்தோ அதற்குப் பின்னிருந்தோ உண்மைக்குப் புறம்பான எதுவும் நெருங்காது (இது) புகழுக்குரிய ஞானம் மிக்கவன் - (அல்லாஹ்)விடமிருந்து இறங்கியுள்ளது.\n) உமக்கு முன்னர் வந்த தூதர்களுக்குக் கூறப்பட்டதேயன்றி உமக்குக் கூறப்படவில்லை நிச்சயமாக உம்முடைய இறைவன் மிக மன்னிபோனாகவும் நோவினை செய்யும் வேதனை செய்யக் கூடியோனுமாக இருக்கின்றான்.\n41:44. நாம் இதை (குர்ஆனை) அரபியல்லாத வேறு மொழியில் இறக்கியிருந்தால் இதன் வசனங்கள் தெளிவாக விளக்கப்பட்டிருக்கக் கூடாதா (சொல்) அஜமீ (வேற்று மொழி); (தூதர்)) அரபியரா (சொல்) அஜமீ (வேற்று மொழி); (தூதர்)) அரபியரா\" என்று அவர்கள் கூறியிருப்பார்கள். \"இது ஈமான் கொண்டவர்களுக்கு ஒரு வழிகாட்டியும், (அரு) மருந்துமாகும்\" என்று கூறுவீராக\" என்று அவர்கள் கூறியிருப்பார்கள். \"இது ஈமான் கொண்டவர்களுக்கு ஒரு வழிகாட்டியும், (அரு) மருந்துமாகும்\" என்று கூறுவீராக ஆனால் ஈமான் கொள்ளாதவர்களுக்கு, அவர்களுடைய காதுகளில் செவிட்டுத்தன்மை இருக்கிறது இன்னும், அவர் (கண்)களில் குருட்டுதனமும் இருக்கிறது எனவே அவர்கள் வெகு தொலைவான இடத்திலிருந்து அழைக்கப்���டுபவர்கள் (போல் இருக்கின்றனர்).\n41:45. நிச்சயமாக நாம் மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம் ஆனால், அதில் மாறுபாடுகள் செய்யப்பட்டு விட்டன அன்றியும் உமது இறைவனிடமிருந்து ஏற்கனவே வாக்கு ஏற்படாது போயிருந்தால், அவர்களுக்கிடையே தீர்ப்பு அளிக்கப்பட்டே இருக்கும் - நிச்சயமாக அவர்களும் ஆழ்ந்த சந்தேகத்திலேயே இருக்கினறனர்.\n41:46. எவர் ஸாலிஹான (நல்ல) அமல் செய்கிறாரோ (அது) அவருக்கே நன்மையாகும், எவர் பாவம் செய்கிறாரோ (அது) அவருக்கே கேடாகும் - அன்றியும் உம்முடைய இறைவன் (தன்) அடியார்களுக்குச் சிறிதும் அநியாயம் செய்பவன் அல்லன்.\n41:47. (இறுதித் தீர்ப்பின்) வேளைக்குரிய ஞானம் அவனுக்கு சொந்தமானது இன்னும், அவன் அறியாமல் பழங்களில் எதுவும் அவற்றின் பாளைகளிலிருந்து வெளிப்படுவதில்லை (அவன் அறியாதது) எந்தப் பெண்ணும் சூல் கொள்வதுமில்லை பிரசவிப்பதுமில்லை (இறுதித் தீர்ப்புக்கான) அந்நாளில் அவன் \"எனக்கு இணையாக்கப்பட்டவை எங்கே\" என்று அவர்களிடம் கேட்பான் அப்போது அவர்கள் \"எங்களில் எவருமே (அவ்வாறு) சாட்சி கூறுபவர்கள் இல்லை\" என்று நாங்கள் உனக்கு அறிவித்துவிடுகிறோம்\" என்று கூறுவார்கள்.\n41:48. அன்றியும், முன்னால் அவர்கள் (தெய்வங்கள் என) அழைத்துக் கொண்டிருந்தவை அவர்களை விட்டும் மறைந்துவிடும். எனவே அவர்களுக்குப் புகலிடமில்லை என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.\n41:49. மனிதன் (நம்மிடம் பிரார்த்தனை செய்து) நல்லதைக் கேட்பதற்குச் சோர்வடைவதில்லை ஆனால் அவனைக் கெடுதி தீண்டுமாயின் அவன் மனமுடைந்து நிராசையுள்ளவனாகின்றான்.\n41:50. எனினும் அவனைத் தீண்டியிருந்த கெடுதிக்குப் பின் நாம் அவனை நம் ரஹ்மத்தை - கிருபையைச் சுவைக்கச் செய்தால், அவன் \"இது எனக்கு உரியதே யாகும் அன்றியும் (விசாரணைக்குரிய) வேளை ஏற்படுமென நான் நினைக்கவில்லை; நான் என்னுடைய இறைவனிடம் திருப்பி அனுப்பப்பட்டாலும், நிச்சயமாக அவனிடத்தில் எனக்கு நன்மையே கிடைக்கும்\" என்று திடமாகச் சொல்கிறான். ஆகவே காஃபிர்கள் செய்தவற்றை அவர்களுக்கு நிச்சயமாக நாம் தெரிவிப்போம் மேலும் நாம் அவர்களை நிச்சயமாக, கடுமையான வேதனையைச் சவைக்கச் செய்வோம்.\n41:51. அன்றியும், மனிதனுக்கு நாம் அருள் புரிந்தால் அவன் (நன்றியுணர்வின்றி) நம்மைப் புறக்கணித்து, விலகிச் செல்கிறான் - ஆனால் அவனை ஒரு கெடுதி தீண்டினால் நீ��்ட பிரார்த்தனை செய்(பவனா)கின்றான்.\n41:52. \"(இந்த வேதம்) அல்லாஹ்விடமிருந்துள்ளதாக இருந்தும், இதை நீங்கள் நிராகரித்தால், உங்கள் நிலை என்னவாகும் தூரமான விரோதத்திலுள்ளவர்(களாகிய உங்)களை விட, அதிக வழிகேடன் யார் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா\" என்று (நபியே\n41:53. நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம் (நபியே) உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா\n41:54. அறிந்து கொள்க நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பது குறித்துச் சந்தேகத்தில் இருக்கிறார்கள் அறிந்து கொள்க நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்து (அறிந்தவனாக) இருக்கிறான்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 23 பெப்ரவரி 2012, 10:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2018/07/04000316/Arulnidhi-and-Aravinnd-pair-for-4th-time.vid", "date_download": "2019-06-18T17:17:20Z", "digest": "sha1:AWVMTIHLPRJIXLWR32HQM3L7G5XHPXLF", "length": 4631, "nlines": 136, "source_domain": "video.maalaimalar.com", "title": "அருள்நிதியுடன் நான்காவது முறையாக இணைந்த பிரபலம்", "raw_content": "\nசென்னை 18-06-2019 செவ்வாய்க்கிழமை iFLICKS\nஉலகக்கோப்பை கிரிக்கெட் - ஆப்கானிஸ்தானை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஉலகக்கோப்பை கிரிக்கெட் - ஆப்கானிஸ்தானை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஅரவிந்த்சாமியின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅருள்நிதியுடன் நான்காவது முறையாக இணைந்த பிரபலம்\nவிண்வெளி பயணக் குறிப்புகள் - படக்குழு சந்திப்பு\nஅருள்நிதியுடன் நான்காவது முறையாக இணைந்த பிரபலம்\nத்ரில்லர் படம்னாலே சாம்.சி.எஸ் தெறிக்க விடுவார் - அருள்நிதி\nஅருள்நிதி படத்தில் ஆதிக் ரவிச்சந்திரன்\nஜீவா, அருள்நிதியுடன் மஞ்சிமா மோகன்\nரிலீசுக்கு தேதி குறித்த கவுதம் கார்த்திக், அருள்நிதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2019/may/05/%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-3145717.html", "date_download": "2019-06-18T16:50:35Z", "digest": "sha1:N433DTIOII3EF5YRY2DSAUTJD6D7V2B5", "length": 8726, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "\"ஏலாதி' கூறும் உடற்பயிற்சி!- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு வார இதழ்கள் தமிழ்மணி\nBy DIN | Published on : 05th May 2019 01:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசங்க காலத் தமிழர்களின் வீரத்தையும், காதலையும், ஆட்சியியலையும், அறச்சிந்தனைகளையும் பதிவு செய்திருக்கும் தமிழ் இலக்கியங்கள், அவர்கள் செய்யும் உடற்பயிற்சி பற்றிய செய்திகளையும் எடுத்துக் கூறியிருக்கின்றன. போரும் வீரமும் நிறைந்திருந்த மன்னராட்சியில் போர் வீரர்களுக்கும், மல்லர்களுக்கும் குறைவு இருந்திருக்குமா என்ன\nமல்லர்களும், போர் வீரர்களும் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்பர். அப்படிப் பயிற்சி செய்வதை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான \"ஏலாதி' செய்யுள் நமக்கு அறியத் தருகின்றது.\nதிரிகடுகம், சிறுபஞ்சமூலம் போலவே \"ஏலாதி' என்பது மருந்தின் பெயர்கொண்ட ஒரு நீதி நூல். ஏலம், இலவங்கம், நாவற் பூ, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு மருந்துப் பொருள்களின் கூட்டுக்கலவை உடல் நோயைக் குணப்படுத்துவது போலவே, ஏலாதியில் உள்ள செய்யுள்களில் ஆறு நீதிகளைக் கூறி, மன நோயைக் குணப்படுத்த முயன்றிருக்கிறார் அதன் ஆசிரியர் கணிமேதாவியார்.\nஏலாதியில் உடற்பயிற்சி செய்வது பற்றிய குறிப்பு ஒன்று காணப்படுகின்றது. தம் உறுப்புகளை இயக்குதல், அவற்றை இயக்காது முடக்கல், நிமிரச் செய்தல், நிலைக்கச் செய்தல், படுக்க வைத்தல், ஆடவைத்தல் என்று உயர்ந்த அறிஞர்கள் உயிர் சார்ந்த உடம்பின் தொழில்கள் ஆறு என்று கூறியுள்ளனர். இப்பாடலின் வழி யோகாசனக் குறிப்பு கூறப்பட்டுள்ளதாகவும் கொள்ளலாம். காரணம், இத்தகைய உயிர் சார்ந்த உடலின் பயிற்சியை இன்றைக்கு \"யோகா' என்றே கூறுகின்றனர். அப்பாடல் வருமாறு:\n\"எடுத்தல், முடக்கல், நிமிர்த்தல், நிலையே,\nபடுத்தலோடு, ஆடல் பகரின் அடுத்து உயிர்\nஆறு தொழில் என்று அறை��்தார் உயர்ந்தவர்\nவேறு தொழிலாய் விரித்து' (பா.69)\nதேகப் பயிற்சி (யோகா) செய்வதால் உடல் உறுதி பெறுவதோடு ஆரோக்கியமும் பெறலாம் என்பதை எடுத்துரைத்துள்ளார் புலவர் கணிமேதாவியார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகொலைகாரன் படத்தின் நன்றி பாராட்டு விழா\nபிழை படத்தின் இசை வெளியீட்டு விழா\nஇராஜபதி கைலாசநாதர் ஆலய இராஜகோபுர மகாகும்பாபிஷேகம்\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/209688", "date_download": "2019-06-18T16:59:55Z", "digest": "sha1:4ICSWNVHPX3QQSN3QNIOVD2TBCWGX5FA", "length": 13328, "nlines": 157, "source_domain": "www.tamilwin.com", "title": "பிரித்தானியரின் பிரித்தாளும் தந்திரம் உயிரூட்டப்பட இடமளிக்க மாட்டோம்: கே. துரைராஜசிங்கம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபிரித்தானியரின் பிரித்தாளும் தந்திரம் உயிரூட்டப்பட இடமளிக்க மாட்டோம்: கே. துரைராஜசிங்கம்\nபிரித்தானியரின் பிரித்தாளும் தந்திரம் உயிரூட்டப்பட இனிமேல் பேரினவாதிகளுக்கு சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் நாயகமும் கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான கே. துரைராஜசிங்கம் தெரிவித்தார்.\nதேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் National Apprenticeand Industrial Training Authority (NAITA) இளைஞர்களுக்கான தொழிற்பாதை வழிகாட்டல் தேசிய திட்டத்தின் முதலாவது நிகழ்வு அதன் தலைவரும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான நஸீர் அஹமட் தலைமையில் ஏறாவூரில் சனிக்கிழமை 16.03.2019 ஆரம்பித்து வைக்க���்பட்டபோது அவர் இந்தக்கருத்தைத் தெரிவித்தார்.\nஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.\nஅங்கு பயிலுநர்கள், தொழிற் பயிற்சிகளை எதிர்பார்த்திருக்கும் ஆர்வமுள்ள இளைஞர் யுவதிகள், அதிகாரிகள் பிரமுகர்கள் உள்ளிட்டோர் மத்தியில் துரைராஜசிங்கம் உரையாற்றினார்.\nஅங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோடு இணைந்து கிழக்கு மாகாண ஆட்சியை நடாத்திய வேளையில் பல விதங்களில் விமர்சிக்கப்பட்டோம். அதேவேளை, எங்களது அனைவரும் பங்கு கொண்ட கிழக்கு மாகாண சபை நல்லாட்சி விமர்சனங்களுக்கு மத்தியில் சிறப்பாகவே செயற்பட்டது.\nஇந்தக் கிழக்கு மாகாணத்தினுடைய வாழ்வும் நலமும் எல்லாமே கிழக்கு மாகாணத்திலே வாழும் மூவின மக்களின் உறவோடுதான் என்பதை விமர்சிப்பவர்கள் புரிந்து மனதில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.\nஎங்களுக்கிடையில் குறிப்பாக சிறுபான்மையினரான தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் பிளவுகள் ஏற்பட்டால் அதுதான் இந்த நாட்டில் பேரினவாதிகளின் வெற்றியாகக் கொண்டாடப்படும்.\nபேரினவாத அரசியலாளர்களன் கையாளுகின்ற ஒரு தந்திரோபாயமாகவும் அதுதான் இருந்து வந்துள்ளது. இதனை ஒவ்வொருவரும் நின்று நிதானித்து உற்று நோக்க வேண்டும்.\nமுன்பு எங்களை ஆட்சி செய்த “பிரித்தானிய” அரசாங்கம் எங்களைப்“பிரித்துத்தான்” வைத்து ஆட்சி புரிந்தது.\n“பிரித்தானியர்கள் பிரித்தாளும்” தந்திரத்தையே கையாண்டமார்கள். அது மட்டுமல்ல அவர்கள் நாட்டை விட்டுச் செல்லும்பொழுது தாம் பிரித்தாண்ட பிரித்தாளும் தந்திரத்தையே பேரினவாதிகளிடம் வாரிசு உரிமையாகக் கையளித்து விட்டுச் சென்றார்கள்.\nஅதனாலேயே தற்போது வரை பிரித்தாளும் தந்திரத்தால் சிறுபான்மையினாரகிய நாம் வதைபட்டுக் கொண்டிருக்கின்றொம்.\nகுறிப்பாக மாகாண சபை வந்ததற்குப் பிறகு கிழக்கிலே இந்த பிரித்தாளும் தந்திரத்தை முழுமையாக அமுல்படுத்திப் பார்க்கும் இடமாகப் பாவிக்கிறார்கள்.\nஆனால், இந்த பிரித்தாளும் தந்திரோபாயத்தை மேலும் உயிர்ப்பூட்டும் பேரினாவாதிகளின் நடவடிக்கைக்கு இனியொரு போதும் இடமளிக்காது. விலைபோகவும் மாட்டாது என்பதை இவ்விடத்தில் உறுதிபடக் கூறிவைக்கி விரும்புக��ன்றேன்.\nவிமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு யதார்த்த நிலைக்குத் திரும்பி உறவுகளை வளர்த்துக் கொண்டு நெஞ்சுறுதியுடன் முன்னேற அனைவருக்கும் அறைகூவல் விடுக்கின்றேன்” என்றார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=415535", "date_download": "2019-06-18T18:08:22Z", "digest": "sha1:ZPUVV27VNMMON7OPBP5CC3JR2XNEKYVC", "length": 9562, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "பெண்களுக்கு ஆபத்து நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடமா... : மத்திய அரசு திட்டவட்ட மறுப்பு | The list of dangerous countries for women mutalitama ...: Federal Government specificity Disclaimer - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\nபெண்களுக்கு ஆபத்து நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடமா... : மத்திய அரசு திட்டவட்ட மறுப்பு\nடெல்லி: லண்டனைச் சேர்ந்த தனியார் அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்றில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவும் மற்றும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக கூறியது. ஆனால் இந்த அறிக்கைக்கு இந்தியா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், எந்த புள்ளிவிபரமும் இல்லாமல் தனியார் அமைப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது. உரிய முறையில் கருத்து கணிப்பு நடத்தாமல் பிற நாட்டினருக்கு இந்தியா மீது தீய கெட்ட எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக சாடியுள்ளது. 15 முதல் 19 வயதிலான பெண்கள் தாய்மை அடைவது 2015 - 16 ம் ஆண்டிலேயே 7.9 சதவ���தமாக குறைக்கப்பட்டு விட்டதாக கூறியுள்ளது. பாலியல் பலாத்கார குற்றங்கள் இந்தியாவில் 1000 பேருக்கு 0.03%-ஆக உள்ளது. ஆனால் அமெரிக்காவில் 1.2% பலாத்காரங்கள் நடக்கின்றன. மேலும் பெண்களுக்கான திருமண வயது அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரி இருப்பதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.\nமுன்னதாக லண்டனைச் சேர்ந்த தாம்சன் ராய்டர்ஸ் பவுண்டேஷன் சார்பில் உலக அளவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 548 வல்லுநர்களிடம் ஆன்லைன், தொலைபேசி, நேரடியாகவும் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. கடந்த மார்ச் 26ம் தேதியில் இருந்து மே 4ம் தேதி வரை நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பின் முடிவை ராய்டர்ஸ் பவுண்டேஷன் சமீபத்தில் வெளியிட்டது. இந்த ஆய்வு முடிவில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவும் மற்றும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக கூறியுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. சிரியாவை விடவும் பெண்களுக்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய நாடு இந்தியா என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆய்வறிக்கையை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nதனியார் அமைப்பு research பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல்\nஇனவெறி மற்றும் பாகுபாடுகளை தூண்டும் வீடியோக்களுக்கு தடை: யூடியூப் நிறுவனம் அதிரடி நடவடிக்கை\nதிருவனந்தபுரம்- ஷார்ஜா விமானத்தில் மாரடைப்பு பயணி பரிதாப சாவு\nஇந்தியாவில் கால் பதிக்கும் எம்ஜி ஹெக்டர்\nகளமிறங்கும் சக்தி வாய்ந்த இரு பைக்குகள்\nபுதிய மைல் கல்லை எட்டிய மஹிந்திரா\nமுன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா\nகிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு\nசீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்\nபாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/pattali-makkal-katchi/", "date_download": "2019-06-18T17:30:07Z", "digest": "sha1:X37W4FBMQ5OOS7OCH4LZFSMGGTWCOZRO", "length": 75607, "nlines": 377, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Pattali Makkal Katchi « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nவீரமணியை எச்சரிக்கிறேன்; வீரமணி நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று ஹிட்லர் பாணியில் அறிக்கை வெளியிட்டு இருப்பவர் ஜனநாயக நாட்டில் அரசியல் நடத்துவதாகக் கூறிக்கொண்டு இருக்கும் பா.ம.க. தலைவர் மருத்துவர் திரு. இராமதாசு. மாநிலங்களவைத் தேர்தல் தொடர்பாக பா.ம.க. நிலைப்பாடு குறித்து திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் செய்தியா ளர்கள் கூட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு விடையளித்தார் (7.3.2008).\nஇதற்கு நான் பதில் சொன்னால், மருத்துவர் இராமதாசு அவர் களுக்குக் கோபம் வரும். இவர் அரசியல்வாதியா இவருக்குத் தகுதி உண்டா என்றெல்லாம் கேட்பார் என்று சொல்லி, நீங்கள் கேட்பதால், பதில் சொல்லுகிறேன் என்று தம் கருத்தினை எடுத்துரைத்தார். திராவிடர் கழகத் தலைவர் பா.ம.க. நிறுவனத் தலைவரை மிகச் சரியாகக் கணித்து வைத்துள்ளார் என்பதற்கு அடையாளம் தான் மருத்துவரின் பெயரால் அறிக்கையாக வெளிவந்துள்ளது.\nஎன்னைக் கேட்பதற்கு நீங்கள் யார் நாங்கள் யார் தெரியுமா என்ற உருட்டல் மிரட்டல் எல்லாம் ஒரு காலகட்டத்தில் எஜமானர்கள், ஜமீன்தார்கள், மடாதிபதிகள் மத்தியில் இருந்த பாணியாகும். இப்பொழுது காலம் எவ்வளவோ தலைகீழ் மாற்றம் அடைந்து இருக்கிறது என்பதை மட்டும் மருத்துவருக்குச் சொல்லி வைக்கிறோம்.\nதோழமையாக இருக்கிற இரண்டு அரசியல் கட்சிகளுக்கிடையே ஏற்பட்டுள்ள பிரச்சினை இது. ஆனால், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி இதில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து, பா.ம.க.வை கடுமையாக விமர்சித்திருக்கிறார். கண்ணாடி வீட்டில் இ���ுந்து கல்லெறிய வேண்டாம் என்று எச்சரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன் என்று பழைய காலத்து மேட்டுக்குடி நிலச்சுவான்தார்போல அறிக்கை விட்டுள்ளார்\nதி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களுக்கும், பா.ம.க. நிறுவனர் தலைவர் இராமதாசு அவர்களுக்கும் இடையே உள்ள தனிப்பட்ட பிரச்சினை என்று மாநிலங்களவைத் தேர்தலைப்பற்றி அவர் கருதுவாரே யானால், அதுபற்றியெல்லாம் எதற்காக தாம்-தூம் என்று அறிக்கைத் தர்பார் நடத்தவேண்டும் – பா.ம.க.வை தி.மு.க. தொடர்ந்து வஞ்சிக் கிறது என்று ஏன் வார்த்தைகளைக் கொட்டவேண்டும் காதும் காதும் வைத்தாற்போல பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவேண்டியது தானே\nபிரச்சினை வீதிக்கு வந்த பிறகு, மாறி மாறி பொது அறிக்கைகளாக வெளியிடும்போது, செய்தியாளர்கள் அதுகுறித்து கருத்துக் கேட்கும்போது, பொது வாழ்க்கையில் இருக்கக் கூடிய தலைவர்கள் அது பற்றி கருத்துக் கூறுவதில் என்ன தவறு அதுவும் செய்தியாளர் வினா தொடுக்கும்போது தம் கருத்தைப் பதிவு செய்வது பஞ்சமா பாதகமா அதுவும் செய்தியாளர் வினா தொடுக்கும்போது தம் கருத்தைப் பதிவு செய்வது பஞ்சமா பாதகமா விமர்சனத்தைத் தாங்கும் பக்குவம் வேண்டாமா\nஏடுகளும், இதழ்களும் இதுகுறித்து விமர்சித்து எழுதுகின்றனவே – எங்கள் இரு கட்சிகளுக்குள் அல்லது எங்கள் இருவருக்குள் நடக்கும் பிரச்சினை குறித்து நீங்கள் எப்படி எழுதலாம் என்று கூட கேட்பார் போலிருக்கிறதே திராவிடர் கழகத் தலைவர் கேள்விக்குப் பதில் சொல்லும்பொழுது மட்டும் விட்டேனா பார் என்று எகிறிக் குதிப்பானேன் திராவிடர் கழகத் தலைவர் கேள்விக்குப் பதில் சொல்லும்பொழுது மட்டும் விட்டேனா பார் என்று எகிறிக் குதிப்பானேன் திராவிடர் கழகத் தலைவர் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து பா.ம.க.வை கடுமையாக விமர்சித்திருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.\nதிராவிடர் கழகத் தலைவர் செய்தியாளரின் கேள்விக்கு என்ன பதில் சொன்னார் அதில் தேவையில்லாதது எது என்று கொஞ்சம் கருத்துச் செலுத்தி விவாதிக்க முன்வரவேண்டாமா அதில் தேவையில்லாதது எது என்று கொஞ்சம் கருத்துச் செலுத்தி விவாதிக்க முன்வரவேண்டாமா தி.மு.க. தலைவர் பா.ம.க.வை வஞ்சிக்கிறார் என்று பா.ம.க. தலைவர் கூறியிருக்கிற காரணத்தால், உள்ளாட்சித் தேர்தலில்கூட பா.ம.க.வுக்கு எவ்வளவு இடங்கள் கொடுக்க��்பட்டுள்ளன என்பதைப் புள்ளி விவரங்களுடன் எடுத்துக் கூறினார். திண்டிவனம் நகராட்சியில் பா.ம.க.வுக்கு பெரும்பான்மையில்லாத நிலையில்கூட, தி.மு.க. ஆதரவு தந்து, பா.ம.க.வை வெற்றி பெற வைத்ததே என்று உண்மையை எடுத்துக் கூறினார்.\nஉண்மையை இப்படி எல்லாம் பட்டாங்கமாகக் கூறலாமா உண்மை என்பது எங்களைப் பொறுத்து கடுமையான விமர்சனம் – எங்கள் மூக்கின்மேல் கோபத்தை ஏற்படுத்தக்கூடியது என்று ஒருக்கால் பா.ம.க. தலைவர் கருதுகிறார் என்பது இதன்மூலம் தெரியவருகிறது. தி.மு.க.வுடன் கூட்டணி என்பது தேர்தலோடு முடிந்துவிட்டது என்று ஒரு நேரம் கூறுகிறார்; அதன்பின் தி.மு.க.வோடு கூட்டணி தொடரும் – இது நூற்றுக்கு இரு நூறு சதவிகிதம் உண்மை என்கிறார்.\nஅதற்கு அடுத்த நாள் 15 ஆம் நாள்வரைதான் தி.மு.க.வுக்கு கெடு என்கிறார் – ஒரு அரசியல் கட்சித் தலைவர் இப்படி முன்னுக்குப்பின் முரணாகப் பேசிக் கொண்டு இருக்கிறாரே – ஒரே குழப்பமாக உள்ளதே என்று தமிழர் தலைவர் மானமிகு வீரமணி அவர்கள் சொன்னதில் என்ன தவறு இல்லாத ஒன்றை எந்த இடத்திலாவது கூறியிருக்கிறாரா என்பதை நடுநிலையோடு மக்கள் சிந்திக்கத்தான் செய்வார்கள்.\nஎதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா கூறி வருகின்ற – தி.மு.க. மைனாரிட்டி ஆட்சி என்பதை – பா.ம.க. தலைவரும் கூறுகிறாரே – இது சரியா என்ற வினாவையும் தொடுத்தார். இதற்கெல்லாம் பதில் கூற, சரக்கு இல்லாததால், உண்மை தம் பக்கம் இல்லாத வெறுமையால், ஆத்திரம் புரையேறி, பந்தை அடிக்க முடியாதபோது, எதிரியின் காலை அடிக்கும் தப்பான விளையாட்டை (குடிரட ழுயஅந) ஆடுகிறார் பரிதாபத்திற்குரிய மருத்துவர்.\nநாங்கள் அரசியல் இயக்கமல்ல; சமுதாய இயக்கம்தான் என்று பிரகடனப்படுத்திக் கொண்டு செயல்படுகிறவர்,அதற்கான எல்லையை மீறுவது தேவையற்றது மட்டுமல்ல, வரம்பை மீறுவதும் ஆகும்.\nபெரியார் இயக்கக் கொள்கை வரம்பிற்கு அப்பாற்பட்டு யாரையோ திருப்திபடுத்து வதற்காக அண்மைக்காலமாகக் கடுமையாக விமர்சித்துக் கொண்டு வருகிறார். இப்படிச் செய்வது தந்தை பெரியார் கண்ட இயக்கத்திற்கும், அவரது இலட்சியங்களுக்கும் செய்யும் துரோகம் – இப்படியும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பெரியார் இயக்கக் கொள்கையின் வரம்பு என்ன, எல்லையென்ன என்பதைச் சற்றுப் புரியும்படி விளக்கியிருக்கலாமே\nஎந்தப் பிரச்சினைமீதும் கருத்துக் கூறவோ, விமர்சனம் வைக்கவோ எந்த எல்லையும், குறுக்குச் சுவரும் பகுத்தறிவுக்குக் கிடையாது. தாராள சிந்தனை என்பதுதான் பகுத்தறிவின் பாலபாடம். நாங்கள் அக்னிக் குண்டத்தில் பிறந்தோம் என்று பேசுவது எல்லாம் பகுத்தறிவு ஆகாது.\nயாரையும் திருப்திப் படுத்தவேண்டிய அவசியம் திராவிடர் கழகத் திற்குக் கிடையாது. நாங்கள் என்ன சீட்டுக்காகக் கச்சேரியா நடத்திக் கொண்டு இருக்கிறோம். ஆட்சியை ஆதரித்துக் கொண்டு இருக்கும் போதே, தேவைப்படும்பொழுது எதிர்ப்புக் குரல் கொடுக்கவும் தயங் காதது திராவிடர் கழகம் என்பது, அதன் வரலாற்றை உணர்ந்தவர்கள் அறிவார்கள்.\nதிராவிடர் கழகம் அரசியல் பேசக்கூடாதா\nதிராவிடர் கழகம் என்றால், அரசியல் பற்றிப் பேசக்கூடாது – விமர்சனம் செய்யக்கூடாது என்று மருத்துவர் இராமதாசு அவர்கள், அவராகவே ஒரு வட்டத்தைப் போட்டுக்கொண்டு சகட்டு மேனிக்குப் பேசுகிறார் – அவருக்காகவும் சிலர் எழுதுகிறார்கள்.\nதிராவிடர் கழகம் அரசியலில் ஈடுபடுவதில்லை என்பது – தேர்தலில் நிற்பதில்லை என்கிற அளவில்தான், அதற்காக அரசியல் போக்கு எப்படி யிருந்தாலும், அரசியல் பெயரால் எது நடந்தாலும், இராமன் ஆண்டா லென்ன – இராவணன் ஆண்டால் என்ன என்று அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமலும், பொறுப்பில்லாமலும் கண்களையும், காதுகளையும், வாயையும் – காந்தியார் சொன்ன குரங்குகள்போல இறுகப் பொத்திக் கொண்டிருக்கவேண்டும் என்று பொருளல்ல.\nதந்தை பெரியார்பற்றி புரிந்துகொண்டது பொட்டுக்கடலை அளவு மட்டும்தானா என்று நினைத்து நகைக்க வேண்டியுள்ளது.\nநீதிக்கட்சியை தந்தை பெரியார் ஆதரித்ததும், காங்கிரசை எதிர்த் ததும், இந்தியா சுதந்திரம் அடைந்த நிலையில் நடைபெற்ற முதல் தேர்தலிலேயே (1952) காங்கிரசுக்கு எதிராக தந்தை பெரியார் செயல்பட்டதும், அய்க்கிய முன்னணியை வெற்றி பெறச் செய்ததும், 1954 இல் ஆச்சாரியாரை ஆட்சிப் பீடத்திலிருந்து விரட்டிப் பச்சைத் தமிழர் காமராசரை ஆட்சியில் அமர்த்தியதும், 1967 வரை கல்வி வள்ளல் காமராசரின் நல்லாட்சியை நிலைக்கச் செய்ததும் எல்லாம் அரசியலில் ஈடுபடாது அந்தரத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த நிலையிலா\nஒவ்வொரு தேர்தலின்போதும் யாரை ஆதரிப்பது என்ற முடிவை திரா விடர் கழகம் எடுத்ததில்லையா – பி���ச்சாரத்தில் ஈடுபட்டது இல்லையா வெகுதூரம் போவானேன் பா.ம.க. வேட்பாளர்களை ஆதரித்து திரா விடர் கழகத் தலைவர் பேசியதில்லையா அப்பொழுது எல்லாம் திரா விடர் கழகம் சமுதாயம் இயக்கம் – அதனைத் தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என்ற ஞானோதயம் ஏற்படவில் லையோ\nபல தேர்தல்கள் சமுதாயப் பிரச்சினையை மையப்படுத்திதானே நடந்துகொண்டு இருக்கின்றன.\nசமூகநீதியை முன்னிறுத்தியும், மதவாதத்தைப் புறந்தள்ளி மதச் சார்பற்ற தன்மையை மய்யப்படுத்தியும், தேர்தல் களம் சூடு பறக்கவில்லையா அப்பொழுது தேர்தலில் ஈடுபடும் அரசியல் கட்சிகளையெல்லாம் தாண்டி தந்தை பெரியாரின் கருத்துகள் முன்னிறுத்தப்படுவதில்லையா அப்பொழுது தேர்தலில் ஈடுபடும் அரசியல் கட்சிகளையெல்லாம் தாண்டி தந்தை பெரியாரின் கருத்துகள் முன்னிறுத்தப்படுவதில்லையா திராவிடர் கழகம் தேர்தல் களத்தில் தன் பங்கை முழு வீச்சில் நடத்துவதில்லையா\nதந்தை பெரியார் அவர்கள் போட்டுத் தந்த இந்தப் பாதையில் திரா விடர் கழகம் நடைபோட்டால், அது பெரியாருக்குச் செய்யும் துரோகமாம் ஏ, அப்பா எப்படிப்பட்ட வார்த்தைகளையெல்லாம் உதிர்க்கிறார்.\nபார்ப்பனர் சோவிடம் பெரியாரைக் காட்டிக் கொடுத்தது யார்\nபெரியார் கொள்கைகள் மீது அப்படிப்பட்ட வெறி மருத்துவருக்கு – அப்படித்தானே பார்ப்பனத் தன்மையின் முழு வடிவமாகத் தன்னை வரித்துக் கொண்டிருக்கும் பச்சைப் பார்ப்பனரான திருவாளர் சோ ராமசாமியிடம் தந்தை பெரியார் அவர்களைக் காட்டிக் கொடுத்துப் பேட்டி கொடுத்தவர்தான் மருத்துவர் இராமதாசு என்பது எங்களுக்குத் தெரியாதா\nகேள்வி: பெரியார் ஜாதியை ஒழிக்கப் போராடினார் என்றெல்லாம் சொல்கிறீர்கள். அவர் ஆதரித்த நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்து என்ன செய்தது மருத்துவர் ராமதாசின் பதில் என்ன தெரியுமா\nஎல்லாருமே சேர்ந்துதான் எங்களை ஏமாற்றினார்கள். பிராமணர், பிராமணரல்லாதார் என்ற கோஷத்தைக் கொண்டு வந்தார்கள். பிராமணரல்லாதார் என்று சொல்லும்பொழுது, நாங்கள் எல்லாம் முன்னுக்கு வருவதுபோல் இருக்கிறது என்று நினைத்தோம்; ஆனால், ஏமாந்தோம்.\nஇப்படி பார்ப்பன ஏட்டுக்குப் பதில் சொல்லி சபாஷ் பட்டம் பெற்றவர்தான் தந்தை பெரியாரைப்பற்றிப் பேசுகிறார். அவர் கொள்கையைப்பற்றிப் பேசுகிறார். அவர் கொள்க��க்குத் துரோகம் செய்யலாமா என்று ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்\nபார்ப்பன – பார்ப்பனர் அல்லாதார் என்று தந்தை பெரியார் பேசியது வெறும் கோஷமாம் – அப்படி சொல்லி பெரியார் ஏமாற்றினாராம் பா.ஜ.க.,வில் இருக்கவேண்டிய ஒரு தலைவர் பாட்டாளி மக்களைப்பற்றிப் பேசுகிறாரே, என் செய்வது\nஇன்றைக்குத் தமிழ்நாட்டுல எந்தக் கட்சி கொள்கைக்காக நடக்குது எங்கள் கட்சி உள்பட. எல்லாத்துக்குமே அரசியல் ஆதாயம் ஒண்ணுதான் அடிப்படை என்று பச்சையாக ஆனந்தவிகடனுக்குப் (13.9.1998)\nபேட்டி கொடுத்த ஒரு தலைவர் கொள்கையைப்பற்றியெல்லாம் பேசலாமா பெரியாருக்குத் திராவிடர் கழகம் துரோகம் இழைக்கிறது என்றெல்லாம் துடுக்குத்தனமாக எழுதலாமா\nவி.பி. சிங் அழுகிய பழமாம்\nமண்டல் குழுப் பரிந்துரைகளில் ஒரு பகுதியான பிற்படுத்தப்பட்டோ ருக்கு வேலை வாய்ப்பில் 27 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் ஆணையைப் பிறப்பித்த சமூகநீதிக்காவலர் மாண்புமிகு வி.பி. சிங் அவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தார். அவருக்கு சிறந்த முறையில் வரவேற்பு அளிப்பது குறித்து திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட அமைப்புகளின் கலந்துரையாடல் கூட்டத்தை திராவிடர் கழகம் சென்னை – பெரியார் திடலில் கூட்டியது (29.11.1990) மிகுந்த மகிழ்ச்சியோடு அதனை அனைவரும் ஒருமனதாக வரவேற்றனர்.\nஆனால், அப்பொழுது பா.ம.க. தலைவர் மருத்துவர் ச. ராமதாசு என்ன அறிக்கை கொடுத்தார்\nஇன்றைய சூழ்நிலையில் எதிர்வரும் 7, 8, 9 நாள்களில் கருணா நிதியுடன் வி.பி. சிங் பங்கேற்கும் தமிழ்நாட்டு நிகழ்ச்சிகளின்போது, பாட்டாளி மக்கள் கட்சி, மற்றும் வன்னியர் சங்கத்தினர் விலகியே நிற்கவேண்டும்; வேடிக்கை பார்க்கக்கூட வீதிக்கு வரக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன் (1.2.1990) என்று அறிக்கை விட்டாரா இல்லையா\nஇதில் கடைந்தெடுத்த ஒரு பரிதாபம் என்னவென்றால், பெரியார் திடலில் திராவிடர் கழகத்தால் கூட்டப்பட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் வன்னியர் சங்க மாநிலத் தலைவரான பெரியவர் திரு. சா. சுப்பிரமணியம் அய்.ஏ.எஸ். (ஓய்வு) அவர்கள் கலந்துகொண்டு, வி.பி. சிங் அவர்களுக்கு மகத்தான வரவேற்பு அளிக்கவேண்டும் என்று கருத்துக் கூறினார் என்பதுதான்.\nஅதைக் கூடக் கருத்தில் கொள்ளாமல், எடுத்தேன் – கவிழ்த்தேன் என்ற போக்கில் – சமூகநீதியாவது – வெங்காயமாவது என்ற தோர ணையில் அறிக்கை விட்டாரே அதற்குப்பின் வி.பி. சிங்கை அழைத்து வாழ்வுரிமை மாநாட்டையே நடத்தினாரே\nமேல்ஜாதி (ராஜபுத்திரர்) வெறி பிடித்த வி.பி. சிங் அழுகிக் கொண் டிருக்கும் இந்திய அரசியல் பழத்தில் அழுகாததுபோல் தோற்றமளிக்கும் பகுதிதான். செல்லாத நாணயத்தின் ராஜீவ் ஒரு பக்கம் என்றால், வி.பி. சிங் மறுபக்கம் ஆவார் இவையெல்லாம் இவர் ஏட்டின் (தினப்புரட்சி) வீர தீர தலையங்கப் பகுதிகள்.\nஈழத் தமிழர்களுக்காக, விடுதலைப் புலிகளுக்காக தாம் மட்டும் அவதாரம் எடுத்ததுபோல ஆவேசமாகப் பேசுகிறார். (ஆனால், தமிழ் நாடு சட்டப்பேரவையில் இந்தப் பிரச்சினை வந்தபோது, செல்வி ஜெய லலிதா கடுமையாக விமர்சித்தபோது, 18 பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் களும் வாய்மூடி மவுனியாக இருந்தனர் என்பதையும் கவனத்தில் கொள்க\nபிரபாகரன் இறந்துவிட்டதாக தினமலர் என்ற கருமாதிப் பத்திரிகை முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டபோது, அவர்களோடு சேர்ந்துகொண்டு தித்திப்பு வழங்கியதுதான் இவரின் தினப்புரட்சி (13.5.1989) அந்தத் தலையங்கத்தின் தலைப்பு என்ன தெரியுமா (13.5.1989) அந்தத் தலையங்கத்தின் தலைப்பு என்ன தெரியுமா\n (துரோகத்தைப்பற்றி அதிகம் பேசும் தலைவர் அல்லவா) விடுதலைப்புலிகளின் தலைவர்கள் எங்கே பதுங்கியிருக்கிறார்கள் என்று ஆள்காட்டி வேலை செய்ததும் இவர்கள் தினப்புரட்சி ஏடுதான்\nதமிழகத்தில் மத்திய போலீஸ் மற்றும் புலனாய்வுத் துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டு இருப்பதால், விடுதலைப்புலி தலைவர்களான கிட்டு, யோகி ஆகியோர் கருணாநிதியின் பாராளுமன்றச் செயலாளர் எல். கணேசன் வீட்டில் தங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. (தினப்புரட்சி, 29.6.1989).\n அல்லது தூக்கிப் பிடித்துப் பாராட்டப்பட வேண்டிய தூய்மையான காரியமா\n10 ஆண்டுகள் எம்.ஜி.ஆரை எதிர்க்கவில்லையா\nஇத்தகையவர்கள்தான் இனமானம், தன்மானம், சமூகநீதி, இலட்சியம் என்றெல்லாம் வீர வசனம் பேசுகிறார்கள்.\nதிராவிடர் கழகத் தலைவர் வீரமணி மாறி மாறி கட்சிகளை ஆதரித்துள்ளார். ஆளும் கட்சிகளை ஆதரிப்பதுதான் இவர் வேலை என்று பொத்தாம் பொதுவில் புழுதிவாரித் தூற்றியுள்ளார்.\nமுதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையிலான ஆட்சியை – 10 ஆண்டுகள் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டு இருந்தது திராவிடர் கழகம் என்ற வரலாறுகூட இவருக்குத் தெரியவில்லையே ஆனால், இவர���டைய நிலை என்ன ஆனால், இவருடைய நிலை என்ன இப்பொழுது நினைத்தால்கூட வயிறு குலுங்க சிரிப்பு முட்டிக்கொண்டு மோதுகிறது\nஇதோ ஒரு எம்டன் குண்டு\n1996 சென்னை மாநகராட்சி தேர்தல்; தி.மு.க. சார்பில் மு.க. ஸ்டாலின், ஜனதா கட்சி சார்பில் திருமதி சந்திரலேகா (அ.இ.அ.தி.மு.க. ஆதரவு), ம.தி.மு.க. சார்பில் எஸ்.எஸ். சந்திரன் ஆகியோர் போட்டி யிட்டனர். பா.ம.க. நிறுவனர் யாருக்கு ஆதரவு தெரிவித்தார் தெரியுமா சுப்பிரமணியசாமியின் கட்சி வேட்பாளரான சந்திரலேகாவுக்குத்தான் பச்சைக் கொடி காட்டினார்.\nபோயும் போயும் சுப்பிரமணியசாமியின் வேட்பாளரை ஆதரிக்க லாமா என்று கேட்டதற்கு, மருத்துவரின் அமுதவாக்கு, அரசியலில் நிரந்தர நண்பனோ, எதிரியோ இல்லை என்றாரே பார்க்கலாம்.\nசரி… அதிலேயாவது உறுதியாக இருந்தாரா அடுத்த சில நாள்களிலேயே எங்கள் ஆதரவு தி.மு.க.வின் மு.க. ஸ்டாலினுக்கே என்று தோசையைத் திருப்பிப் போட்டார். என்ன ஆனார் டாக்டர்… அடுத்த சில நாள்களிலேயே எங்கள் ஆதரவு தி.மு.க.வின் மு.க. ஸ்டாலினுக்கே என்று தோசையைத் திருப்பிப் போட்டார். என்ன ஆனார் டாக்டர்… என்று எல்லோரும் கேலி செய்யும் நிலை ஏற்பட்டது. என்ன சமாதானம் சொன்னார் தெரியுமா என்று எல்லோரும் கேலி செய்யும் நிலை ஏற்பட்டது. என்ன சமாதானம் சொன்னார் தெரியுமா நாங்கள் ஆதரித்த ஆதரவை ஏற்றுக் கொண்டதாகவோ அல்லது நிராகரித்ததாகவோ சுப்பிரமணியசாமி ஏதும் தெரிவிக்கவில்லை என்று எம்டன் குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டார்.\nஇதுபோன்ற நகைச்சுவைக் காட்சிகள் மருத்துவர் விஷயத்தில் ஏராளம் உண்டு.\n1977 வரையில் தி.மு.க.வை ஆதரித்தார், கலைஞரைப் புகழ்ந்தார். எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்ததும், அவருக்குத் துதிபாடத் தருணம் பார்த்துக் கொண்டிருந்தார். 1979 ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்ட தோல்வியினால், இட ஒதுக்கீட்டிற்குக் கொண்டு வந்த வருமான உச்சவரம்பை நீக்கினார் எம்.ஜி.ஆர். பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டின் அளவை 31 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்தினார். அவரது இந்த நடவடிக்கைகள் மக்களின் எழுச்சிக்கும், எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி என்பதை வீரமணி மறுதலித்தார். எம்.ஜி.ஆருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்��ளை நடத்தினார் என்று குற்றப் பத்திரிகை படித்துள்ளார்.\nஅண்டப் புளுகு – ஆகாசப் புளுகு என்பார்களே – அது இதுதான் போலும். 1977 வரை தி.மு.க.வை ஆதரித்ததாகவும், அதன் பின்பு எம்.ஜி.ஆரை வீரமணி ஆதரித்ததுபோலவும் அறிக்கை வெளியிடுகிறாரே – எம்.ஜி.ஆர். அவர்களை எந்த ஒரு தேர்தலிலும் திராவிடர் கழகம் ஆதரித்ததில்லை என்பது விஷயம் தெரிந்தவர்கள் அறிவார்கள்.\nஎம்.ஜி.ஆர். அவர்களின் வருமான வரம்பு ஆணையைப்பற்றிப் பேசுகிறார். அந்தக் காலகட்டத்தில் மருத்துவர் ராமதாசு எங்கேயிருந்தார் என்றே அடையாளம் கிடையாது. எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு என்றெல்லாம் பேசுகிறாரே – அந்தப் பட்டியலில் இவர் உண்டா என்பதைத் தெரிந்துகொள்ள நாடு விரும்புகிறது.\nவருமான வரம்பு ஆணை ரத்துக்கு முக்கியமாக யார் காரணம் என்பதை முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களே செய்தியாளர்களிடம் கூறினாரே திராவிடர் கழகமும், வீரமணியும் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான ஆட்சி அ.இ.அ.தி.மு.க. ஆட்சி என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்தனர். மக்கள் அதனை நம்பினர் என்று கூறவில்லையா\n31 சதவிகிதத்தை 50 சதவிகிதமாக ஒரு ஆட்சி உயர்த்தியது என்றால், அதற்காக நன்றி தெரிவிப்பது, பாராட்டுவது பஞ்சமா பாதகமா நன்றி என்பதற்கு ஒருக்கால் அவர் அகராதியில் வேறு பொருள் இருக்கிறதோ நன்றி என்பதற்கு ஒருக்கால் அவர் அகராதியில் வேறு பொருள் இருக்கிறதோ அதே எம்.ஜி.ஆரை வன்னியர்களை வாழ வைத்த தெய்வம் என்றெல்லாம் இவர்கள் புகழவில்லையா அதே எம்.ஜி.ஆரை வன்னியர்களை வாழ வைத்த தெய்வம் என்றெல்லாம் இவர்கள் புகழவில்லையா (வன்னியர் சங்கத்தின் கனல் 1987 ஜனவரி இதழின் தலையங்கம்).\nபா.ம.க. நிறுவனரின் மனப்போக்கு எத்தகையது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு (அவர் அறிக்கையில் உள்ளதுதான்\n69 விழுக்காடு இடஒதுக்கீடு வழக்குத் தொடர்பாக நீதிபதிகள் கொடும்பாவிகளை எரிக்கப் போவதாக அறிவித்தாராம் – வீரமணி யையும், மற்றவர்களையும் கலைஞர் கைது செய்தாராம்.\nவிடுதலை ஆக தூதுவிட்டது யார்\n எரிக்கப் போவதாக வீரமணி அறிவித்தாராம். இதன்மூலம் எரிக்கவில்லை என்று சொல்லவேண்டும் என்று ஆசைப்படுகிறார்…. ஆமாம், இவர் உண்மையைத் தவிர வேறு எதையும் பேசமாட்டார்… நம்புங்கள். நீதிபதிகளின் கொடும்பாவிகளை எரித்து, அதன் சாம்பலும் சம்பந்தப்பட்ட நீதிபதிகளுக்கு அனுப்பப்பட்டது என்பதை���் தெரிவித்துக் கொள்கிறோம். அதன் காரணமாக சிறை செல்ல நேரிட்டது – சிறையிலிருந்து வெளிவர முதலமைச்சருக்குச் சிபாரிசு – தூது அனுப்பவில்லை மானமிகு வீரமணி அவர்களும், அவர்தம் கருஞ்சட்டைத் தோழர்களும்\nயார் யாரையெல்லாம் வீரமணி மாறி மாறி ஆதரித்தார் என்று கூறி, அதற்கான காரணங்களையும், அவரை அறியாமலேயே மருத்துவர் இராமதாசு தம் அறிக்கையிலே தெரிவித்துவிட்டார். 69 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பாதுகாத்ததற்காக ஜெய லலிதாவை ஆதரித்தார் என்றெல்லாம் கூறிவிட்ட பிறகு, நாம் விளக்கம் கூறவேண்டிய அவசியத்தை ஏற்படுத்தவில்லை.\nகலைஞர் அவர்களை கைது செய்த நேரத்தில் திராவிடர் கழகத் தலைவர் வெளியிட்ட கருத்துகள்பற்றி விவரித்திருக்கிறார். அந்தக் கருத்துக்கு எவ்வித உள்நோக்கமும் கிடையாது; அதேநேரத்தில், கலைஞர் அவர்களை உடனே விடுதலை செய்யவேண்டும் என்று அறிக்கை வெளியிட்டதோடு, தேவையான அழுத்தத்தையும் கொடுத் தவர்தான் மானமிகு வீரமணி என்ற தகவலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஅரசியலில் புகுந்து அன்றாடம் அற்புதச் சாகசங்களை நடத்திக்கொண்டு இருக்கும் இதே மருத்துவர் அரசியலைப்பற்றியும், அரசியல்வாதிகளைப்பற்றியும் என்னென்னவெல்லாம் கூறி இருக்கிறார் என்பதை நாட்டு மக்கள் மறந்திருந்தாலும், திராவிடர் கழகத்தினர் மறக்கமாட்டார்கள். அய்ந்தும் மூன்று எட்டு; அரசியல்வாதியை வெட்டு என்று சுவர் எழுத்து முழக்கம் செய்தவர்கள் இவர்கள்.\nஅரசியல் பொறுக்கிகளே, உள்ளே நுழையாதீர்கள் என்று கிராமங்களின் நுழைவு வாயில்களில் தட்டிகளை எழுதி வைத்தவர்களும் இவர்களே என்று கிராமங்களின் நுழைவு வாயில்களில் தட்டிகளை எழுதி வைத்தவர்களும் இவர்களே அதற்குப் பிறகு, வாக்கு அளிக்காதவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கவேண்டும் என்று கூறியவரும் இவரே\nஅரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை வெட்டிச் சாய்த்த வீரமும் இவர்களுடையதுதான்\nநானோ, என் குடும்பத்தவர்களோ தேர்தலில் ஈடுபட்டால், முச்சந்தியில் நிறுத்தி சவுக்கால் அடியுங்கள்\nஅடடா, என்னென்ன வினோதங்கள் – அந்தர்பல்டிகள்\nதிராவிடர் கழகத் தலைவர் வீரமணி வழிகாட்டவேண்டும்; அவர் பின்னால் வரத் தயாராக இருக்கிறோம் என்றெல்லாம் (வடலூர் உள்பட) எத்தனை எத்தனைக் கூட்டங்களில் மருத்துவர் பேசியிருப்பார். மத்திய அமை���்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு நெருக்கடிகள் கொடுக்கப்பட்ட நேரத்தில், அவருக்காக ஆதரவளித்து அறிக்கை கொடுத்தவர் வீரமணிதான் என்று இதே டாக்டர்தான் கூறினார். அப்போது அரசியல் ஆகத் தெரியவில்லையோ\nஎவ்வளவோ எழுதலாம் – வண்டி வண்டியாக ஆதாரக் குவியல்கள் காத்திருக்கின்றன – எச்சரிக்கை விடுவது – உருட்டல் மிரட்டல் பாணியில் அறிக்கை விடுவதையெல்லாம் பா.ம.க. நிறுவனர் நிறுத்திக் கொள்வதுதான் நல்லது – நாகரிகம் என்பதை அடக்கமாகவே தெரி வித்துக் கொள்கிறோம்.\nகருஞ்சட்டையினர் எத்தனையோ அச்சுறுத்தல்களையும், எச்சரிக்கை களையும் சந்தித்து வந்த பட்டாளம் அதனிடம் வேண்டாம் விபூதி வீர முத்துசாமி, அணுகுண்டு அய்யாவு பாணி மிரட்டல்கள்\n300 ஆண்டுகளைக் கடந்த சென்னை மாநகராட்சியில் 5 ஆண்டுகளில் 2-வது முறையாக மேயர் இல்லாத நிலை\n99 கவுன்சிலர்கள் ராஜிநாமாவால் மாநகராட்சி மன்றம் செயல் இழந்தது\nசென்னை, ஜன. 18: சென்னை மாநகராட்சியில் மேயர் இல்லாத நிலை கடந்த 5 ஆண்டுகளில் 2-வது முறையாக உருவாகிள்ளது.\nதற்போது 99 கவுன்சிலர்களும் ராஜிநாமா செய்வதால், மாநகராட்சி மன்றம் அடியோடு முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nசென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலின்போது நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகளில் ஒருவர், 99 வார்டுகளில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று தீர்ப்பு அளித்தார். அதன் எதிரொலியாக மேயர் உள்பட 99 கவுன்சிலர்கள் ராஜிநாமா செய்கின்றனர்.\n300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட சென்னை மாநகராட்சியில் இப்படி ஒட்டுமொத்தமாக-ஒரே நேரத்தில் 99 கவுன்சிலர்கள் ராஜிநாமா செய்வது என்பது இதுவே முதல்முறை.\nவரலாறு: தமிழகத்தில் 1967-ல் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, 1959-ல் சென்னை மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றி, ஆளும் கட்சி ஆகியது.\n24.4.1959-ல் நடைபெற்ற சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அ.பொ. அரசு வென்றார். சென்னை மாநகராட்சியின் முதல் தி.மு.க. மேயர் அவர்.\nபிறகு, 30.11.1971-ல் நடைபெற்ற மேயர் தேர்தலில் காமாட்சி ஜெயராமன் (தி.மு.க.) வென்றார்.\nஒட்டுமொத்த கலைப்பு: மாநகராட்சியில் எழுந்த ஊழல் புகாரை அடுத்து, மாநகராட்சி மன்றத்தைக் கலைப்பதாக 20.11.1973-ல் சட்டப் பேரவையில் முதல்வர் கருணாநிதி அறிவி��்தார்.\nசென்னை மாநகராட்சி மற்றும் இதர உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதன் பிறகு பல ஆண்டுகளாகத் தேர்தல் நடத்தப்படவில்லை. இவை தனி அதிகாரிகளின் நிர்வாகத்தின் கீழ் பல ஆண்டுகள் இயங்கின.\nஎம்.ஜி.ஆர். ஆட்சியில் 23.2.1986-ல் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. சென்னை மாநகராட்சிக்கு மட்டும் தேர்தல் நடத்தப்படவில்லை.\nதேர்தல் வந்தது: 23 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த சென்னை மாநகராட்சித் தேர்தலையும், பல ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த இதர உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களையும் 1996 அக்டோபரில் தி.மு.க. அரசு நடத்தியது.\nஅதில் தி.மு.க.-த.மா.கா. அணி வென்றது. சென்னையின் 44-வது மேயராக மு.க. ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n2001 உள்ளாட்சித் தேர்தலின்போது சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் ஸ்டாலின் 2-வது முறையாக வென்றார். ஆனால், மன்ற உறுப்பினர்களுக்கான தேர்தலில் அ.தி.மு.க. அணி அதிக இடங்களை வென்று, ஆளும் கட்சியாகியது. அதனால் நிர்வாக ரீதியாக சிக்கல்கள் எழுந்தன.\nஒருகட்டத்தில் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் மேயர் பதவியில் இருந்து ஸ்டாலின் நீக்கப்பட்டார். துணை மேயராக இருந்த கராத்தே தியாகராஜன் மேயர் பொறுப்பை வகித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இருந்தும் மேயர் இல்லாத நிலை மாநகராட்சியில் முதல்முறையாக ஏற்பட்டது.\nதற்போதைய நிலை: மன்றத்தில் ஏற்கெனவே அ.தி.மு.க. உறுப்பினர்கள் ராஜிநாமா செய்ததால் 2 இடங்கள் காலியாக உள்ளன. தற்போது 99 பேர் ராஜிநாமா செய்வதை அடுத்து, காலியிடங்களின் எண்ணிக்கை 101-ஆகிறது. மேயர் இல்லாத நிலையில் -எஞ்சிய 54 கவுன்சிலர்களைக் கொண்டு மன்றக் கூட்டத்தை நடத்த முடியாது. எனவே, காலியாக உள்ள 101 வார்டுகளிலும் தேர்தல் நடைபெற்று, கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வரை மன்றம் செயல்பட முடியாது என மாநகராட்சி மன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.\nசென்னை மாநகராட்சி ராஜிநாமா செய்யும் 99 கவுன்சிலர்களில் திமுக-58; காங்-25; பா.ம.க-13 பேர்\nசென்னை, ஜன. 18: உயர் நீதிமன்ற நீதிபதி கலிஃபுல்லா அளித்த தீர்ப்பின் எதிரொலியாக சென்னை மாநகராட்சியில் இருந்து ராஜிநாமா செய்யும் 99 கவுன்சிலர்களில் 58 பேர் திமுகவினர்.\nதிமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் 25 பேர். பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த 13 கவுன்சிலர்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 2 கவுன்சிலர்களும் ராஜிநாமா செய்கின்றனர்.\nதி.மு.க. கூட்டணியைச் சாராத பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த ஒருவரும் ராஜிநாமா செய்கிறார்.\nசென்னை மாநகராட்சிக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.\nஇதைத் தொடர்ந்து அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇவ்வழக்கை விசாரித்த 2 நீதிபதிகளில் ஒருவரான கலிஃபுல்லா சென்னை மாநகராட்சியில் 99 வார்டுகளில் நடைபெற்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று தீர்ப்பு கூறினர்.\nமாநகராட்சியின் 155 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணியினர் 149 இடங்களில் வெற்றி பெற்றனர். மற்ற கட்சிகள் 7 இடங்களிலும் வெற்றி பெற்றனர். அதன் விவரம்:\nதற்போது மேயர் மா. சுப்பிரமணியன் உள்பட 99 கவுன்சிலர்களும் ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.\nராஜிநாமா செய்தவர்களைத் தவிர மன்றத்தில் தற்போது இடம் பெற்றுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை விவரம்:\nமுக்கியமானவர்கள்: 140-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மேயர் மா. சுப்பிரமணியன், எம்.ஜி.ஆர். நகரில் 130-வது வார்டில் வெற்றி பெற்ற கே. தனசேகரனும் ராஜிநாமா செய்கின்றனர்.\nமாநகராட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் வென்று பின்னர் திமுகவில் இணைந்த சுபாஷ் சந்திரபோஸ், மதிமுக சார்பில் வென்று பின்னர் திமுகவில் இணைந்த கன்னியப்பன் ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்கின்றனர்.\nவன்னியர் போராட்டம்: குடும்ப ஓய்வூதியம் ரூ. 2000 ஆக உயர்வு\nசென்னை, அக். 28:இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த வன்னியர் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியத் தொகை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.\n1987-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.\nஉயிரிழந்த பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என 1998-ம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதி அறிவித���தார். அத்துடன் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு மாதந்தோறும் ரூ. 1,500 ஓய்வூதியம் வழங்கப்படும் என அறிவித்தார்.\nஇந்த குடும்ப நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என பாமக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்று மாத ஓய்வூதியம் ரூ. 2,000 வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கான உத்தரவை வெள்ளிக்கிழமை முதலமைச்சர் பிறப்பித்தார்.\nஉயர்த்தப்பட்ட ஓய்வூதிய விகிதத்தின்படி குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு நவம்பர் மாதம் முதல் வழங்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2015/01/12/", "date_download": "2019-06-18T16:50:23Z", "digest": "sha1:CVK4L3J3Q3UK57WZMQKTBKNS53OFK52Y", "length": 21239, "nlines": 317, "source_domain": "lankamuslim.org", "title": "12 | ஜனவரி | 2015 | Lankamuslim.org", "raw_content": "\nஅதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தாள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்: ஜனாதிபதி\nஎவராவது அதிகாரத்தை துஷ் பிரயோகம் செய்வார்களாக இருந்தால் அவர்கள் தராதரம் பார்க்காமல் சட்டத்தின் முன் நிறுத்தப் படுவார்கள் என ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஅமைச்சர்கள் , பிரதியமைச்சர்கள் , ராஜாங்க அமைச்சர்கள் முழு விபரம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரம் சிங்க தலைமயிலான புதிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது. 27 அமைச்சர்கள் , 8 பிரதியமைச்சர்கள் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஜனாதிபதி மைதிரியின் நடவடிக்கைகள் உன்னிப்பாக அவதானிக்கப்படும்: பொது பல சேனா\nஅளுத்கம , பேருவளை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆணைக்குழு ஒன்றை அமைத்து புதிய அரசாங்கம் விசாரணை நடத்தப்பட வேண்டுமென பெளத்த தீவிரவாத இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nபுதிய அமைச்சரவை இன்று மாலை 6:00 மணிக்கு பதவிப் பிரமாணம்\nபுதிய அமைச்சரவை இன்று மாலை 6:00 மணிக்கு பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் அறிவித்துள்ளார் . ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n“முஸ்லிம் அரசியலை தரமிக்க ஒன்றா�� மாற்றியமைக்க வேண்டும்” அப்துர் ரஹ்மான்\nஊடகப்பிரிவு,நல்லாட்சிக்கான தேசிய முன்னணி: ‘நாட்டில் நம்பிக்கை தரும் மாற்றம் ஒன்று நடந்திருக்கிறது. இச்சந்தர்ப்பத்தில் நமது முஸ்லிம் அரசியலையும்தரமிக்க ஒன்றாக மாற்றியமைப்பதற்கு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nநிதி அமைச்சிக்கு புதிய செயலாளர் நியமனம்\nநிதி அமைச்சின் செயலாளராக கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க இன்று முற்பகல் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.இலங்கை நிர்வாக சேவையில் சிரேஷ்ட அதிகாரியாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஜோஸியத்தை நம்பி ஆட்சியிழந்த மஹிந்த ராஜபக்ஷ..\nரஸ்மின் MISc : “வானங்களிலும் பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்” இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nநவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்\nஅல்குர்ஆன் கூறும் மூன்று சகோதரத்துவ முறைகளும் சில அறியாமைகளும் \nசமாதானத்தை, அமைதியை ஏற்படுத்த முயற்சியெடுப்பது மதத் தலைவர்களின் கடமை\nமாவனல்லை பகுதியில் தஸ்லிம் என்ற நபர் மீது துப்பாக்கி சூடு\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஇஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்தில் நூலகங்கள்\nஇலங்கை அரசியலிலும் தாக்கம் செலுத்தப் போகும் கலாநிதி முஹம்மது முர்ஸியின் வெற்றி\n, இனவாதம் என்றால் என்ன \nபுனர் வாழ்வு அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பை ஏற்றுகொள்ளமுடியாது\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடக��… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG\nமுஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில்\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\n« டிசம்பர் பிப் »\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி lankamuslim.org/2019/04/24/%e0… https://t.co/BSv9Wr7N8a 1 month ago\nமுஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில் lankamuslim.org/2019/04/24/%e0… 1 month ago\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG lankamuslim.org/2019/04/24/%e0… 1 month ago\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 2 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/07/17/veera.html", "date_download": "2019-06-18T16:48:09Z", "digest": "sha1:27J5IOVR4HV3YWRMSPSANRACTQ4HFJCP", "length": 18136, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜ்குமாரை மீட்க வீரப்பனுக்கு போன ரூ.40 கோடி!! | Rs 40 crore paid for Rajkumars release: SPP - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n52 min ago வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\n1 hr ago பீகாரை கொளுத்துகிறது வெயில்.. பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு\n1 hr ago புல்வாமாவில் மீண்டும் தாக்குதல்... காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீச���சு\n2 hrs ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nராஜ்குமாரை மீட்க வீரப்பனுக்கு போன ரூ.40 கோடி\nகன்னட நடிகர் ராஜ்குமாரை சந்தனக் கடத்தல் வீரப்பனிடமிருந்து மீட்பதற்காக அவனுக்கு ரூ.40 கோடி வரைகொடுக்கப்பட்டதாகவும் அதில் ரூ.10 கோடியை ராஜ்குமாரின் மகன்களே கொடுத்துள்ளதாகவும் ஈரோடுநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர் சங்கர நாராயணன் கூறினார்.\nராஜ்குமார் கடத்தல் வழக்கில் \"நக்கீரன்\" ஆசிரியர் கோபால் மற்றும் அதன் நிருபர் சிவசுப்பிரமணியம்ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nஇவ்வழக்கு உள்பட வேறு பல வழக்குகள் தொடர்பாக சிவசுப்பிரமணியம் ஏற்கனவே கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஇந்த வழக்கில் தனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று அவர் தாக்கல் செய்த மனு கடந்த ஜூன் 6ம் தேதி ஈரோடுமாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.\nஇந்நிலையில் சிவசுப்பிரமணியத்துக்கு ஜாமீன் கேட்டு 2வது முறையாக சமீபத்தில் அவருடைய வக்கீல் மோகன்அதே நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். நீதிபதி தமிழ்வாணன் முன் இந்த மனு மீதான விசாரணைநடந்தது.\nராஜ்குமார் கடத்தலுக்கு சிவசுப்பிரமணியமும் காரணம் என்று இதுவரை போலீசார் நிரூபிக்கவில்லை என்றுவாதாடிய அவருடைய வக்கீல் மோகன், இதனால் கடந்த 63 நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரைஉடனடியாக ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்றார்.\nஇதற்கு எதிர்ப���பு தெரிவித்த அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞரான சங்கர நாராயணன் தன் வாதத்தின் போதுகூறுகையில்,\nராஜ்குமார் கடத்தல் வழக்கில் கோபாலுக்கும் சிவசுப்பிரமணியத்துக்கும் உள்ள தொடர்புகள் குறித்து பல்வேறுதகவல்கள் கிடைத்துள்ளன.\nராஜ்குமாரை விடுவிப்பதற்காக ரூ.40 கோடி வரை வீரப்பனுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில் ரூ.10கோடி வரை ராஜ்குமாரின் மகன்களே கொடுத்துள்ளனர்.\nராஜ்குமாரின் மகன்கள் கொடுத்த இந்த ரூ.10 கோடியை கோபால் தான் கொண்டு போய் வீரப்பனிடம்கொடுத்துள்ளார். இதற்கு சிவசுப்பிரமணியமும் உதவியாக இருந்துள்ளார்.\nஎனவே சிவசுப்பிரமணியத்தை ஜாமீனில் விடுவிக்கக் கூடாது என்றார் சங்கர நாராயணன்.\nஇதற்குப் பதிலளித்த வக்கீல் மோகன், ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தில் பணம் கை மாறியிருப்பதாக தற்போதுதான் அரசு தரப்பில் முதல் முறையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு வழக்கறிஞர் அறிவித்த இந்தவிவரம் குறித்து நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்றார்.\nஇதற்கு மறுப்பு தெரிவித்த வழக்கறிஞர் சங்கர நாராயணன், சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்ட ரகசியவிசாரணையின் போது தான் இந்தத் தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த விவரத்தைப் பதிவு செய்தால்போலீசார் விசாரணையில் தடங்கல்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே இதை இப்போது பதிவு செய்ய வேண்டியஅவசியமில்லை என்றார்.\nஆனால் இரு தரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதி தமிழ்வாணன், கோபால் மூலம் ரூ.10 கோடி வீரப்பனுக்குக்கைமாறிய விவரம் குறித்து அரசு வழக்கறிஞர் கூறிய கருத்தைப் பதிவு செய்து கொண்டார்.\nபின்னர் இந்த மனு மீதான அடுத்த கட்ட விசாரணையை வரும் 22ம் தேதிக்கு நீதிபதி தமிழ்வாணன் ஒத்திவைத்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழ்நாடு என் அடையாளம் என்று கூற கூசுகிறது.. மஸ்கட்டிலிருந்து ஒரு குமுறல்\nமொட்டின் வாசத்தை போல சுகமான காலம்\nதிரும்பத் திரும்ப பேசற நீ.. திரும்பத் திரும்ப பேசற நீ\nஜிஎஸ்டி... குட்நைட்... ஸ்வீட் டிரீம்ஸ்... டேக் கேர் #gstrollout #GSTTryst #GST\nஅத்தனை அழகையும் ஓரம் தள்ளி விட்டு\nஅப்போ வெளிநாட்டுல டவுன்லோட் பண்ணிப் பார்க்கலாமா பாஸு\n2 இலைக்கே 4 லாரின்னா.. \"தோப்பு\" வச்சிருக்கவங்க எல்லாம் எவ்ளோ பாவம்\nபடித்தது சிவில்.. செய்வது சாக் ஆர்ட்.. மன��ில் ததும்பி நிற்பது கின்னஸ் ஆசை.. வாவ் வீரமணி\nஏன்டி உன் வீட்டுக்காரர் கிட்ட இதையெல்லாம் கேட்க மாட்டியா\nபேரென்னம்மா மஞ்சுளா.. எப்படிப் போறான்.. மஞ்சளா போறான்\nகருப்புச்சட்டையும்.. கத்திக் கம்புகளும்.. சிறுகதை நூல் வெளியீடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/valentines_day", "date_download": "2019-06-18T16:56:05Z", "digest": "sha1:HTLDITBXQZS4LYXDELHZTLG2COBMDJZT", "length": 4991, "nlines": 92, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 11:04:02 AM\nதினமணியின் காதலர் தின ஸ்பெஷல் பக்கம் டேட்டிங் முதல் ப்ரேக் அப் வரையிலான காதல் பதிவுகள்\nபிப்ரவரி 14 - இந்த தினத்தை இத்தனை இனிமையாக மாற்றச் செய்தது எதுவென்று காதலர்கள்\nதமிழர்களின் கலாசாரத்துக்கு எதிரான காதலர் தின கொண்டாட்டங்களுக்கு தமிழக\nஉங்கள் காதல் ப்ரேக் அப் ஆகாமல் இருக்க 5 வழிகள்\nகாதல் இந்த வார்த்தை சிலருக்கு மந்திரம். காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால் தகரம்\nகாதல் ஆனந்தமான ஒன்றல்ல; அது மிகவும் ஆழமான, அற்புதமானதொரு வலி. உங்களுக்குள்\nகாதலர் தினத்தை முன்னிட்டு தினுசு... தினுசாய் மனசு #இதுஎனதுபதின்மக்காதல் தினமணி ஹேஷ் டேக்\nபதின்ம வயதுக் காதல்கள் பொய்த்துப் போன பின்னும் தொடரும் வாழ்வில் நிகழ்கால வாழ்க்கைத் துணைகளுடன் பழங்காதலைச் சுமந்து கொண்டு வாழும் ‘பூ’ படத்தின் கதாநாயகிகளும், ‘அழகி’ திரைப்படக் கதநாயகர்களும் நிறைந்த\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-3", "date_download": "2019-06-18T17:00:11Z", "digest": "sha1:LAJN2QN5C6TKJCMGOE5A2QKGOK7EOJWN", "length": 18322, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "கலாச்சாரம்.", "raw_content": "\nஅன்புள்ள … எண்பதுகளில் நானும் சில மாதங்கள் மும்பையில் இருந்திருக்கிறேன். அப்போது மிக நெரிசலான, ஆனால் மிக நட்பார்ந்த, தங்குமிடம் தவிர எல்லாமே மலிவான, ஊராக இருந்தது அது. நான் தாராவியில் இருந்தேன்– வேலை ஏதும் இல்லாமல். திரும்பத்திரும்ப முகங்களைப் பார்த்துக்கொண்டு ஊரைச்சுற்றிவருவதே அன்றெல்லாம் வாழ்க்கையாக இருந்தது. பொதுவாக நகரங்களை நாம் விரும்பவேண்டுமென்றால் மனிதர்களை விரும்பவேண்டும். சென்னையில் அதன் தூசியு���் இரைச்சலும் பலருக்குப் பிடிக்காமல் ஆகும்போதே அங்கே கொப்பளிக்கும் வாழ்க்கை பெரும் மோகத்தை உருவாக்குவதையும் கண்டிருக்கிறேன். குறிப்பாக …\nபண்படும் தருணங்கள்… கல்ச்சர் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு பண்பாடு என்ற சொல்லை உருவாக்கியவர் எவரெனத்தெரியவில்லை. ரசிகமணி டி.கெ.சிதம்பரநாத முதலியார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நவீன அர்த்தத்தில் அது பொருந்தாத ஒன்று. ஆகவேதான் ஆயுதப்பண்பாடு வன்முறைப்பண்பாடு என்றெல்லாம் பயன்படுத்த முடியாமல் இருக்கிறது. ஆனால் என் நோக்கில் அச்சொல்லாட்சியில் உள்ள நுட்பமான நம்பிக்கைநோக்கு மிகமிக உவப்பானதாக உள்ளது. மானுட இனம் மேலும் மேலும் பண்பட்டபடித்தான் வருகிறது என நான் நம்புகிறேன். கடந்த நூறாண்டுகளில் மனிதகுலத்தில் உருவாகிவந்த கருத்துக்களை வைத்தே இந்த …\nTags: கலாச்சாரம்., சமூகம்., ஜெயமோகனின் 10 நூல்கள், முன்னுரை\nஅன்புள்ள ஜெயமோகன், காந்தி காமம் – எனும் தொடர் படித்தேன் அருமையாக உள்ளது. இது தொடர்புடைய சில எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். மேற்கின் தாந்தீரிக முறைகள் அவற்றின் பரிணாம வளர்ச்சி ஆகியவை குறித்து இது வரை சரியான ஆராய்ச்சி எதுவுமே செய்யப்படவில்லை. இந்தியா ஒரு காலனியாதிக்க சக்தியாக மேற்குக்கு சென்றிருந்ததென வைத்துக்கொள்வோம். ஒரு இந்திய ஆராய்ச்சியாளன் ஐரோப்பாவின் மத நம்பிக்கைகளை எப்படி புரிந்து கொள்வான் என சிந்திக்க முயன்றிருக்கிறேன். அதில் உருவாகும் மேற்கின் ஆன்மிகம் குறித்த …\nTags: அரவிந்தன் நீலகண்டன், உரையாடல், கலாச்சாரம்., மதம்\nஅன்புள்ள ஜெயமோகன், ஆஸ்திரேலியாவில் இப்போது இந்தியர்கள்மேல் நடக்கும் இனவெறித்தாக்குதல்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ஜாஸ் டயஸ் ஆஸ்திரேலியாவின் தாக்குதல்களைப் பற்றி இம்மாத சண்டே இண்டியன் இதழில் மிண்டு பிரார் என்ற ஆஸ்திரேலிய சீக்கியர் எழுதிய கடிதம் உள்ளது. ”ஆஸ்திரெலியர்கள் மேல்தான் குற்றமா ஜாஸ் டயஸ் ஆஸ்திரேலியாவின் தாக்குதல்களைப் பற்றி இம்மாத சண்டே இண்டியன் இதழில் மிண்டு பிரார் என்ற ஆஸ்திரேலிய சீக்கியர் எழுதிய கடிதம் உள்ளது. ”ஆஸ்திரெலியர்கள் மேல்தான் குற்றமா” என்ற அக்கட்டுரை மிக முக்கியமான ஒன்று. அதில் அவர் அங்கே படிக்கச் சென்றிருக்கும், குடியேறியிருக்கும் இந்தியர்களின் நடத்தை பற்றிச் சொல���லி அது அங்குள்ள மக்களிடம் உருவாக்கியிருக்கும் ஆழமான மனக்கசப்பை பற்றிச் சொல்லியிருக்கிறார். நூற்றுக்கு நூறு …\nTags: ஆஸ்திரேலியா, கலாச்சாரம்., சமூகம்.\nஅன்புள்ள ஜேஎம், நீங்கள் சினிமா கம்பெனிகளில் அவமானப்படுவதாக ஒருவர் சாரு ஆன்லைன் இணையதளத்தில் எழுதியதை வாசித்தேன். மொத்தமாக அந்தக்கடிதமே ஒரு பினாமி ஏற்பாடு என்று தெரிந்தது. ஆனால் அந்த ஒருவரி மட்டும் எனக்கு கொஞ்சம் மனக்கஷ்டத்தைக் கொடுத்தது. அப்படி இருந்தால் அது எவ்வளவு துரதிருஷ்டவசமானது என்று எண்ணிக்கொண்டேன். உங்கள் கருத்து என்ன பரணி செல்வம் அன்புள்ள பரணிசெல்வம், இன்னும் கொஞ்சநாளுக்கு சாரு இந்த வகையில் பிஸியாக இருப்பார். இதைவைத்து வண்டியை ஓட்டுவார். அவருக்கு மனநிம்மதி கொஞ்சம் கொஞ்சமாகத் …\nTags: அவதூறு, கலாச்சாரம்., திரைப்படம்\nவிளிம்புக்கும் கீழே சில குரல்கள்\nசிலமாதங்களுக்கு முன் ஒரு நண்பர் வீட்டுக்குவந்திருந்தார். இலக்கியவாசிப்பு உள்ளவர். கேரள அரசுத்துறை ஊழியர். மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சியின் அதிதீவிர உறுப்பினர். தமிழிலக்கிய உலகம்பற்றி ஒரு குத்துமதிப்பான புரிதல்தான். கருத்துக்கள் சற்றே மையம் விலகிச் சென்று விழும். எல்லா தளங்களிலும் அவருக்கே உரித்தான ஒரு புரிதல் உண்டு. பேச்சுவாக்கில் நான் தலித்இலக்கியம் என்று ஏதோ சொன்னேன். அவர் சட்டென்று அதைப்பிடித்துக் கொண்டார். தலித் என்றாலே ஒரு ஆதிக்கமோசடிச் சொல், தலித்துக்கள் எல்லாரும் வன்முறையாளர்கள், அவர்கள் எழுதுவதெல்லாம் மானுடமறுப்பு என்று …\nTags: கலாச்சாரம்., தலித் இலக்கியம்\nஅரசியல், கட்டுரை, கலாச்சாரம், சமூகம், மதம்\n1992ல் தருமபுரியில் ஒருமுறை ஒரு டீக்கடைக்குப்போய் டீ கேட்டேன். என்னை உற்று நோக்கியபின்னர் ‘பால் இல்லை’ என்றார் டீக்கடைக்காரர். இன்னொருநாள் போனபோது ‘சீனி இல்லை’ என்றார். பிறர் டீ குடிப்பதை நான் கவனித்தேன். ‘ஏன் டீ இல்லை என்கிறீர்கள்’ என்றேன். ‘இங்கே வேற சமூகத்து ஆட்கள் சாப்பிடமாட்டார்கள். நாங்கள் தீண்டாச்சாதி’ என்றார் கடைககரர் மிகவும் தயங்கியபடி. ‘நான் சாப்பிடுவேன்’ என்றேன். அவர்கள் நம்பவில்லை. பிடிவாதமாக டீ வாங்கி சாப்பிட்டேன். அடிக்கடி நடைபோகும்போது அங்கே போய் அமர்ந்து டீ …\nTags: அரசியல், கலாச்சாரம்., சமூகம்., மதம்\nஇன்றைய காந்தி ஒரு விமர்சனம்\nகருத்துசொல்லும��� கலையும் பிரச்சாரக் கலையும்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/33498-.html", "date_download": "2019-06-18T17:19:18Z", "digest": "sha1:VXYQRR7XXMVJ24JO45J6PMLVJDZJE7JR", "length": 8827, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "விஜய் சேதுபதியின் அடுத்தபடத் தலைப்பு ‘க/பெ. ரணசிங்கம்’ | விஜய் சேதுபதியின் அடுத்தபடத் தலைப்பு ‘க/பெ. ரணசிங்கம்’", "raw_content": "\nவிஜய் சேதுபதியின் அடுத்தபடத் தலைப்பு ‘க/பெ. ரணசிங்கம்’\nவிஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படத்துக்கு, ‘க/பெ. ரணசிங்கம்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.\nவிஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் படம் ‘சங்கத்தமிழன்’. விஜய் சந்தர் இயக்கிவரும் இந்தப் படத்தில், ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். விஜயா புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.\nமுதன்முறையாக இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. மீசையுள்ள கதாபாத்திரத்துக்கு ராஷி கண்ணாவும், மற்றொரு கதாபாத்திரத்துக்கு நிவேதா பெத்துராஜும் ஜோடியாக நடிக்கின்றனர். மேலும், சூரி, நாசர், ஜான் விஜய் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.\nஇதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு குற்றாலத்தில் நடைபெற்று வந்தது. விஜய் சேதுபதியும் வில்லனும் மோதும் சண்டைக் காட்சியை அங்கு படமாக்கினர்.\nஇந்நிலையில், விஜய் சேதுபதி நடிக்கும் அடுத்த படத்தின் பூஜை, நேற்று (ஜூன் 11) நடைபெற்றது. ‘க/பெ. ரணசிங்கம்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை, பெ.விருமாண்டி இயக்குகிறார். ‘அறம்’ படத்தைத் தயாரித்த கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.\nஇந்தப் படத்தில், விஜய் சேதுபதி ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இவர்கள் இருவரும் ஏற்கெனவே பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் - நடிகைகள், தொழில்நுட்பக் குழுவினர் குறித்து விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.\nவிஜய் சேதுபதி நடித்துள்ள ‘சிந்துபாத்’ படம், வருகிற 21-ம் தேதி ரிலீஸாகிறது. எஸ்.யு.அருண் குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஹீரோயினாக அஞ்சலி நடித்துள்ளார். மேலும், விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் இதில் நடித்துள்ளார்.\nநடிகர் சங்கத் தேர்தல் என்பது வீண் வேலை: கார்த்தி\nமுதலில் நாம் ஒழுக்கமாக இருந்து, பின் பதவிக்கு வரவேண்டும்: விஷாலை சாடிய அருண் பாண்டியன்\nஎன்னை மிரட்டும் அளவுக்கு நான் சின்னப்பையன் கிடையாது: கார்த்தி\nநடிகர் சங்கத்தை சுத்தம் செய்யவே 3 ஆண்டுகள் ஆகிவிட்டன: விஷால்\nசெப்டம்பரில் ‘தல 60’ படப்பிடிப்பு தொடக்கம்\nஹீரோவாகும் லெஜண்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளர்: படத்தை இயக்க ஜேடி - ஜெர்ரியுடன் பேச்சுவார்த்தை தொடக்கம்\nவிஜய் சேதுபதியின் அடுத்தபடத் தலைப்பு ‘க/பெ. ரணசிங்கம்’\nராமேசுவரம் அருகே ஆழ்கடலில் விடப்பட்ட விஷ மீன்\nஆரோவில் அருகே முந்திரி தோப்பில் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் நடந்தது என்ன- நேரில் விசாரணை நடத்திய விழுப்புரம் எஸ்.பி விளக்கம்\nபஸ்ஸில் மடிக்கணினி, ஸ்மார்ட் போன் திருடியவரை தொழில்நுட்ப உதவியுடன் வளைத்து பிடித்த பொறியாளர்- மதுரையில் போலீஸாருக்கு சவாலான சம்பவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/the-art-of-leaf-carving-by-syed-akbar/", "date_download": "2019-06-18T17:23:09Z", "digest": "sha1:NKL7FGZAXSMZAOVQKMNTQ6VAXKXG2FQ2", "length": 8232, "nlines": 148, "source_domain": "www.sathiyam.tv", "title": "இலை ஓவியர் சையது அக்பர் | அடையாளம் | The Art of Leaf Carving By Syed Akbar - Sathiyam TV", "raw_content": "\nபொது இடத்தில் வரம்பு மீறிய ஜோடி\n2-வது கணவனின் ஆசைக்காக மகனை கொன்ற கொடூரத்தாய்\n” கர்ப்பினியை கொன்ற கொடூர கணவன்\nTNPSC குருப்1 தேர்வில் பெரும்முறைகேடு- காவல்துறை\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nதிரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்\n3000 ஆண்டு பழமையான இனம் தான் “இன்கா”.\nமுகப்பருவை விரட்டியடிக்கும் இயற்கை முறை\nடிவி வெளிச்சத்தில் உறங்கும் பெண்களே உஷார் – ஆய்வில் திடுக்கிடும் தகவல்\n“நடிகர் சங்கத்தேர்தல் நடக்காது” – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n”விஷால் கிரிமினல் அரசியல்வாதி” – சேரன் கடும் பாய்ச்சல்\nநடிகை கீர்த்தி சுரேஷின் உடல் எடைப்பற்றி கூறி வம்புக்கு இழுக்கும் ஸ்ரீரெட்டி\nசர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும், சர்வம் தாளமயம்\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (18/06/19)\n18/06/19 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – Today Noon Headlines\nசேதாரமான நீர் ஆதாரங்கள் | Damaged water sources\n“மசாலா பட இயக்குனரா பா.ரஞ்சித்” பதிலளிக்கிறார் விசிக வன்னி அரசு\nகுழந்தை கதை சொல்லிகள் நிழல்பாவை கூத்து Open House – அடையாளம்\n“குட்டி பிரேசில்”-வியாசர்பாடி | அடையாளம் | Small Brazil-Vyasarpadi\nஅடையாளம் : நன்மை தரும் பாம்புகள் | பாம்பு மனிதன் விஷ்வாவுடன் சிறப்பு நேர்காணல்\nஅடையாளம் | ”நெருங்கும் அடுத்த புயல்” – விரிவாக விளக்கும் வானிலை தமிழர் செல்வகுமார்\nவானிலை ஆராய்ச்சியாளரான ஆங்கில ஆசிரியர் #Gaja #TNRain #Selvakumar #NammaUzhavan #Delta\nபுயல்காற்றழுத்த தாழ்வு நிலைக்கும், மண்டலத்துக்கும் என்ன வித்தியாசம் \nபருவமழை பெய்ததா விடையளிக்கிறார் செல்வகுமார்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபொது இடத்தி���் வரம்பு மீறிய ஜோடி\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (18/06/19)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/08/blog-post_71.html", "date_download": "2019-06-18T17:42:07Z", "digest": "sha1:ZTF2NPNFITP3CI3FXLSI5N73NKOA4XGN", "length": 5662, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "துட்டகைமுனுவைப் போல் 'வாள்' எடுக்க நேரிடும்: மேர்வின்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS துட்டகைமுனுவைப் போல் 'வாள்' எடுக்க நேரிடும்: மேர்வின்\nதுட்டகைமுனுவைப் போல் 'வாள்' எடுக்க நேரிடும்: மேர்வின்\nகடந்த பொதுத் தேர்தலோடு பிரதான கட்சிகளினால் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அரசியலுக்குள் தனக்கொரு அங்கீகாரத்தைப் பெற முயற்சிக்கும் மேர்வின் சில்வா, துட்டகைமுனுவைப் போல தானும் வாள் எடுக்க நேரிடும் என பிரதான கட்சிகளுக்கு எச்சரித்துள்ளார்.\nசிறுபான்மை சமூகத்துக்கு அதிகாரப் பகிர்வைத் தருவதாக நடைமுறை அரசும் மஹிந்த குடும்பமும் ஏமாற்றி வருவதாகவும் தெரிவிக்கின்ற அவர், இன முறுகல்களினால் எண்ணற்ற விகாரைகள் மூடப்பட்டுள்ளதுடன் புராதன அடையாளங்களும் வடபுலத்தில் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார்.\nஇந்நிலையில், பௌத்த மக்களின் கால்கலைக் கட்டிவிட்டு நடக்க விடும் போக்கு கைவிடப்படவில்லையென்றால் தான் வாள் தூக்க நேரிடும் என அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகா���ிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/209689", "date_download": "2019-06-18T16:40:07Z", "digest": "sha1:XVCT3W5P5JQ3VMORVC4XJXZ3II2DT26Z", "length": 7691, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர்கள் 15 பேருக்கு வகுப்புத் தடை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட மாணவர்கள் 15 பேருக்கு வகுப்புத் தடை\nகிழக்குப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் கற்கும் 15 மாணவர்களுக்கு இந்த வாரம் தொடக்கம் அடுத்து வரும் இரண்டு வாரங்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக அப்பல்கலைக்கழக நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.\nவகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் அனைவரும் மருத்துவ பீடத்தின் கனிஷ்ட மாணவர்களை மிக மோசமாக பகிடிவதைக்கு உட்படுத்தியது விசாரணைகளின்போது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இந்த வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை திருகோணமலை வளாகத்தின் முகாமைத்துவ பீட மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இரு மாணவர்கள் விளக்கமறியலில் இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anumar.vayusutha.in/kovil59.html", "date_download": "2019-06-18T18:07:36Z", "digest": "sha1:3PO4POSRDRA76YFBK2AWLBMXJI4LQBBE", "length": 27455, "nlines": 74, "source_domain": "anumar.vayusutha.in", "title": "ஶ்ரீ வியாச ராஜாவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஹனுமார்: ஶ்ரீ முக்கிய பிராணா [அனுமார்] திருக்கோயில், பீசலி, ரெய்சூர் மாவட்டம், கர்நாடகம் | Sri Vyasaraja Pradeshta Hanuman : Sri Mukhya Praana [Anjaneya/Hanuman], Bichale, Raichur Dist. Karnataka", "raw_content": "\nமுதல் பக்கம் - கோயில்கள் - கோயில் 59\nஶ்ரீ வியாச ராஜாவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஹனுமார்:\nஶ்ரீ முக்கிய பிராணா [அனுமார்] திருக்கோயில்,\nபீசலி, ரெய்சூர் மாவட்டம், கர்நாடகம்\nகுரு இராகவேந்திராவின் பிருந்தாவன பிரவேசம்\nகுறிப்பிட்ட தினத்தன்று (விரேதிகிருத் ஸம்வத்ஸரே ஶரவண கிருஷ்ண பக்ஷே துவிதியாம் -1671 A.D.), ஆயிரகணக்கான பக்தர்கள் மான்சாலா (ஶ்ரீ மந்திராலயா)வில் ஒரு மகான் பிருந்தாவனத்தில் [சமாதியில்] பிரவேசிக்கும் அரிதான நிகழ்வை தர்சிக்க குழுமியிருந்தார்கள். குரு ஶ்ரீஇராகவேந்திரா தனது தினசரி ஶ்ரீமூல இராமனுக்கு செய்யும் பூஜைகளை செய்தார். பின் தனது சீடர்களுடன் உரையாற்றினார்.\nபின் அமைதியாக வீணா வாத்தியத்தை எடுத்து பைரவி ராகத்தில் அமைந்த \"இன்து எனகே கோவிந்தா..\" என்று தொடங்கும் கிருதியை வாசிக்க ஆரம்பித்தார். ஶ்ரீநீலமேக ஶாமளன் கண்முன் ராகத்திற்கு இணங்க மெல்லிய தளிர் அசைவுகளுடன் நடனம் ஆடினார். ஶ்ரீஇராக்வேந்திரார் தனது முன் அவதாரமான ஶ்ரீவியாசராயராக இருந்து பிருந்தாவனம் எய்தும் சமயமும் இறைவன் இப்படி நடனமாடி அழைத்துக் கொண்டார். குரு அவர்கள் சற்று தனது நிஷ்டையில் ஆழ்ந்தார், மிக பிரகாசமான ஒளிர் விட்டார். சற்று நேரத்தில் கையிலிருந்த ஜபமாலை உருட்டுவது நின்றது, அவர் இன்னும் பிரகாசமாக ஒளிப்பிழம்பாக தெரிந்தார். சீடர்களுக்கு முன்பே கிடைத்திருந்த குருவின் கட்டளைப்படி குருவின் சிரஸில் [தலையில்] ஆயிரத்து இருநூறு சாலிகிராமங்கள் இருந்த செப்பு பெட்டியை வைத்து பிருந்தாவனத்தை மூட ஆரம்பித்தனர். குரு ஶ்ரீஇராகவேந்திரா அவர்கள் தனது பூத உடலை விட்டு வீடு பெற்றார்.\nகுரு ஶ்ரீஇராகவேந்திரா பிருந்தாவனம் அடைந்த பின்னும் அருளுவார் என்பதற்கு ஒரு நிகழ்ச்சியை நினைவு கூறுவோம். ஶ்ரீஅப்பனசாரியர் என்பவர் குருவிடம் மிகுந்த பக்தி க���ண்ட சீடர். குரு பிருந்தாவனம் அடைவதை காண வர வேண்டும் என்று துங்கபத்திரா நதியை தாண்டுவதில் சற்றே தாமதம் ஆகியது. தனது குருவின் மீது அதீத பக்தி கொண்ட அவர் குருவை நினைத்து உருகி பாடல் பாடியவாரே ஓடோடி வந்தார். ஆனால் அவர் மான்சாலா அடைந்த பொழுது குரு பிருந்தாவனத்தில் அமைதியாகி விட்டார். ஶ்ரீஅப்பனசாரியார் பாடிய பாட்டு பாதியில் நிற்க, பிருந்தாவனத்திலிருந்து குரல் வந்தது. \"ஶாக்ஷி ஹயஸ்யொத்ர ஹி\" என்று - அதாவது தாங்கள் கூறியது உண்மை என்பதற்கு ஶ்ரீஹயகீரிவர் சாட்சி - என்பதாகும். இன்றும் பக்தர்கள் இப்பாடலை பக்தியுடன் பாடி குரு ஶ்ரீஇராகவேந்திரரின் ஆசிகளை பெறுவது உண்மை.\nதற்போதய மந்திராலயாவின் அருகாமையில் இருக்கும் பி[Bi]சாலி என்னும் பிக்ஷாலயாவில் பிறந்தவர் ஶ்ரீஅப்பனசாரியார். அவர் குருராயரிடம் மிகவும் பக்தியும் மரியாதையும் கொண்டவர். பிசாலி என்னும் கிராமம் துங்கபத்ரா நதியின் மந்திராலயாவின் அக்கரையில் அமைந்துள்ளது. இங்கு துங்கபத்திரா நதி அழகாவும் நளினமாகவும் ஓடுவது பார்பதற்கு மிகவும் நன்றாக இருக்கும். இந்த இடம் ஶ்ரீமாத்வாசாரியாரின் வாழ்க்கையிலும் சம்பந்தப்பட்டுள்ளது. த்வைத சித்தாந்தத்தை முக்கியமாக பரப்பிய இவர் இங்கு உக்ர நரஸிம்மரை சிலாரூபத்தில் ஸ்தாபனம் செய்து சில காலம் பூஜைகளும் செய்துள்ளார். ஶ்ரீவியாச ராயர், குருராயரின் முன்றய அவதாரமாகும். ஶ்ரீவியாச ராயரும் இங்கு ஶ்ரீமுக்கிய பிராண தேவரை [ஆஞ்சநேயரை] பிரதிஷ்டை செய்து பூஜைகள் செய்துள்ளார்.\nகுருராயருக்கு மிகுந்த சேவைகள் செய்துள்ளா ஶ்ரீஅப்பனசாரியார் இந்த கிராமத்தில் பிறந்தார். இருபத்தி எட்டு கிரமங்களுக்கு ஜாகீர்தாரான ஶ்ரீ இராமசுப்பனாசாரியார் என்னும் மிக பெரிய பண்டிதருக்கு புதல்வனாக பிறந்தார். நிபுணரான தந்தையிடமிருந்து த்வைத சித்தாந்தத்தின் நெளிவு சுளிவுகளை கற்று மிக தேர்ச்சிப் பெற்ற வேதாந்தியானார் அப்பனசாரியார். அவர் சமயத்தில் த்வைத சித்தாந்தத்தில் கரைதேறியவரான அவர் அருகிலிருக்கும் கிராமத்தில் உள்ள மற்ற பிறருக்கும் கற்பித்தார். இவருடைய புலமையும், அப்பழுகற்ற சொல் திறனும் இவரை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது. இவரது குருகுலத்திற்கு தூர தேசத்திலிருந்து கூட மாணாக்கர்கள் வரலாயினர்.\nஅக்கால குருகுல வழக்கப்பட�� மாணாக்கர்கள் குருகுல மாணவர்களுக்காக கிராமம்தோரும் பிச்சை [பிக்ஷா] எடுத்து வருவார்கள். கிரஹஸ்தர்கள் அக்காலத்தில் பிக்ஷா போடுவதை தங்கள் தர்மமாக கருதினார்கள். வளமான கிராமம் என்பதால் பிக்ஷைக்கு குறைவிருக்காது. கிரஹஸ்தர்கள் பிக்ஷை இடுவதற்கு தினமும் ஆவலாக காத்திருப்பார்கள். அதனாலேயே இந்த கிராமத்திற்கு பிக்ஷாலயா என்று பெயர் வந்தது.\nஇப்படி சேகரிகிக்கப்பட்ட அரிசியை மாணவர்கள் துங்கபத்ரா நதி நீரில் அலம்புவார்கள். பின் அவ்வரிசியை ஒரு பெரிய துண்டில் வடிவதற்காக கட்டுவார்கள். அதனை ஶ்ரீஅப்பனசாரியார் அவர்கள் அமர்ந்திருக்கும் மேடை அருகே உள்ள மரகிளையில் கட்டிவிடுவார்கள். சாப்பாட்டு நேரம் வந்ததும், ஶ்ரீஅப்பனசாரியார் எழுந்திருந்து கட்டி தொங்கிக்கொண்டுள்ள அரிசி முடிச்சில் நீர் தெளிப்பார் [ப்ரேக்ஷணம்]. அங்குள்ள தெய்வங்களுக்கு நிவேதனம் செய்வார். பின் மாணாக்கர்கள் யாவருக்கும் பறுமாரப்படும். இதில் அதிசயம் என்னவென்றால், தீயில் இடாமலே அரிசி, அன்னமாக [சோறாக] ஆகியிருக்கும். ஶ்ரீஅப்பனசாரியார் அவர்களும் தனது மாணாக்கர்களுடன் தான் உணவை பகிர்ந்துக் கொள்வார். மாத்வரின் சித்தாந்தங்களையும் வேதங்களையும் ஶ்ரீஅப்பனசாரியார்கள் உபதேசிக்க உயயோகித்த மேடையை ஜபதகெட்டே என்ற அழைப்பார்கள். [ஜபதகெட்டே என்றால் ஜபம் செய்ய உபயோகிக்கும் பலகை என்பது பொருள்]\nஶ்ரீஅப்பனசாரியார் அமர்ந்து பாடம் சொல்லிக்கொடுக்கும் மேடை ஶ்ரீமாத்வாசாரியார் பூஜித்த ஶ்ரீஉக்ர நரசிம்மன் திருவுருவத்திற்கு மிக அருகில் அமைந்திருந்தது. ஶ்ரீவியாச ராயர் இந்த க்ஷேத்திரத்தில் தங்கியிருந்த பொழுது தினம் ஹோமங்கள் செய்வார். அவர் தான் செய்த ஹோமகுண்டலத்திலிருந்து ரக்ஷையை [சாம்பல்] எடுத்து அருகில் இருந்த பாறையில் ஶ்ரீமுக்கிய ப்ராண தேவரின் [ஶ்ரீஹனுமாரின்] உருவத்தை வரைவார். நாளாவட்டத்தில் அந்த சித்திரம் மெதுவாக சிற்பமாக மாறிற்று. இந்த இரு திருவுருவத்தின் முன் அப்பனசாரியார் பாடங்கள் சொல்லி கொடுத்திருக்கிறார். அவர் முழு சிரத்தையுடன் மாணவர்களுக்கு கற்பித்திருக்கிறார் என்பதற்கு அத்தாட்சியாக ஶ்ரீஉக்ர நரசிம்மரும், ஶ்ரீஅனுமாரும் அரிசியை நெருப்பில்லாமல் அன்னமாக்கி கொடுத்துள்ளார்கள் என்பது தெள்ளம்தெளிவாக தெரிகிறது.\nஶ்ரீகுரு ராய���் மான்சாலாவில் [மந்த்ராலயாவில்] தனது கடைசி தினங்களை கழிப்பது என்று தீர்மானித்தார். அதோனியின் திவானான ஶ்ரீவெக்கண்ணா நவாபின் அனுமதியுடன் மான்சாலா கிராமத்தை ஶ்ரீகுருராயரின் உபயோகத்திற்கு கொடுத்துவிட்டார். இங்கு குருராயர் தங்கியிருந்த சமயம் அப்பனசாரியா குருராயரை சந்திக்க தனது கிராமத்திலிருந்து துங்கபத்ரா நதியை தாண்டி வருவது வழக்கமாயிற்று. சில சமயம் குருராயரும் பிக்ஷாலயா செல்வார். இருவரும் வேதாந்த விஷயங்களை விவாதிப்பார்கள். தனது முற்பிறவியில் வியாசராயராக இருந்த பொழுதும் இங்கு வந்து யாகங்கள் பல செய்தமையால் பிக்ஷாலயாவின் மேல் குருராயருக்கு அலாதி பிரியமுண்டு. குருராயரை ஜபதகெட்டேயில் உட்கார வைத்து தான் கீழே அமர்ந்து த்வைத சம்ரதாய விசயங்களை விவாதிப்பார்கள். சில சமயம் நதியின் நடுவில் இருக்கும் பாறையில் இருவரும் அமர்ந்து விவாதங்கள் நடத்துவார்கள்.\nகுருராயரின் பிக்ஷாலயா முகாமின் போது, ஆப்த சீடரான ஶ்ரீஅப்பனசாரி அவர்கள் தனது குருநாதர் ஶ்ரீகுருராயரின் தேவைகளை பார்த்து பார்த்து செய்தார். தனது உன்னத சீடரின் உபசரிப்பை குருராயரும் ஏற்று, ஶ்ரீஅப்பனசாரியார் வீட்டிலேயே தங்கியிருந்தார். பிக்ஷாலயாவில் குருராயர் தங்கியிருந்த காலத்தில் ஶ்ரீஅப்பனசாரியார் அவர்கள் தானே குருராயருக்காக சமையல் செய்தார். இன்றும் பிக்ஷாலயா சென்றால் குருராயர் அப்பனசாரியார் வீட்டில் பூஜை செய்த இடத்தை பார்க்கலாம்.\nஶ்ரீஇராமரும், ஶ்ரீசீதா பிராட்டியாரும் அவர்கள் வனவாசத்தின் போழுது அமர்ந்திருந்த பாறையை ஶ்ரீகுருராயர் மாதவரம் என்னும் கிராமத்தில் அடையாளம் கண்டார். அக்கல்லையே தனது இறுதி இருப்பிடத்தில் இருத்திக்கொள்வது என்று தீர்மானித்தார். அந்த கல்லினால் தான் ஶ்ரீகுருராயரின் பிருந்தாவனம் அமைக்கப்பட்டுள்ளது. அக்கல்லில் ஒரு பாகத்தில் ஶ்ரீபிராண தேவருக்கு விக்ரஹம் வடிக்கப்பட்டு பிருந்தாவனத்திற்கு நேர் எதிரில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அதே கல்லில் மற்றொரு துண்டில் ஶ்ரீபிராண தேவரு வடிவமைக்கப்பட்டு பிக்ஷாலயாவில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.\nஶ்ரீகுருராயரின் பிருந்தாவன பிரவேசத்திற்கு பின்\nநிச்சயக்கப்பட்ட தினத்தில் மந்திராலயாவில் ஶ்ரீகுருராயர் பிருந்தாவனம் பிரவேசித்தார். ஶ்ரீஅப்��னசாரியாரின் பக்தியை மிக உயர்வானது என்பதை பிருந்தாவனத்தின் உள் இருந்து ஶ்ரீகுருராயர் தெள்ள தெளிவாக கூறினார். தனது குருதேவரின் பூத உடல் இல்லாத போதும் அப்பனசாரியார் மந்திராலயத்திற்கு வந்து ஶ்ரீகுருராயரின் பிருந்தாவனத்தில் தியானம் செய்வார். வயது முதுமை காரணமாக அவருக்கு இங்கு வந்து செல்வது சற்றே கடினமாயிற்று. கருணையாம் குரு, ஶ்ரீகுருராயர் அப்பனசாரியாரின் கனவில் \"த்வைத வேதாந்தத்தை பற்றி பல விசயங்களை நாம் பிக்ஷாலயாவில் ஜபதகெட்டேவில் இருந்து விவாதித்து இருக்கிறோம். அங்கு எனக்கு \"சிலா பிருந்தாவனம்\" ஒன்று கட்டவும். தாங்கள் மந்திராலயம் வர வேண்டாம், தாங்களுக்கு நான் அங்கே ஜோதிரூபத்தில் காட்சிதருகிறேன்.\" என்று ஆசிகள் வழங்கினார்.\nஶ்ரீஅப்பனசாரியா ஶ்ரீகுருராயரின் சீரான பக்தனாக ஜபதகெட்டேயில் சிலா பிருந்தாவனம் கட்டினார். பிசாலியில் அவர் அமைத்த சிலா பிருந்தாவனத்தில் ஶ்ரீகுருராயருக்கு, மற்றும் ஶ்ரீபாதராஜா பிரிதிஷ்டை செய்த ஶ்ரீஉக்ர நரசிம்மர், ஶ்ரீவியாசராயா பிரிதிஷ்டை செய்த ஶ்ரீப்ராண தேவருக்கு [ஶ்ரீஹனுமார்] நித்ய பூஜை நடக்கிறது. ஶ்ரீஅப்பனசாரியார் அவர்களின் சந்ததிகள் இவ்விடத்தின் புனித தன்மை மாறாமல் பூஜைகள் செய்தும் பராமரித்தும் வருகிறார்கள்.\nபிசாலியின் தனித்தன்மையை, புனிததன்மையை வார்த்தைகளால் கூறமுடியாது, அங்கு சென்று தான் அனுபவிக்க வேண்டும். நளினமாக ஓடும் அழகிய துங்கபத்ரா நதியின் கரையில் ஶ்ரீமாத்வாசாரியாரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஶ்ரீஉக்ர நரசிம்மர், ஶ்ரீவியாசராயா பிரிதிஷ்டை செய்யப்பட்ட ஶ்ரீப்ராண தேவர் [ஶ்ரீஹனுமார்], ஶ்ரீகுருராயரின் பிருந்தாவன கல்லினாலே செய்யப்பட்ட மற்றொரு ஶ்ரீப்ராண தேவர், ஶ்ரீகுருராயரின் சிலா பிருந்தாவனம் என்று அனைத்தும் நிறைந்த இடமிது என்பதை நாம் உணர்வோம். நமக்கு அவர்களின் அருளாட்சி கிடைப்பது புரியும். அனுபவிக்கதான் வேண்டும். அனுபவிக்கதான் முடியும்.\nதமிழாக்கம் : திருமதி. ஸ்ரீமதி\nஆஞ்சநேய ஸ்வாமி புகழ் வாழ்க.\nகாற்று ஈன்ற காவியமே எம்மை காத்தருள்வாய்\nமாதம் தோறும் விரிவடையும் வலை\nகாற்றின் மகன் - அனுமனின் புகழ் பாடும் இவ்விணைய தளம் தாங்களை எதிர்கொண்டு வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறது.\nஆஞ்சநேய ஸ்வாமியின் புகழ் உலக தமிழர்களை சென்றடைய வரும் இணைய தளம்.\nஅனுமன் வித்தியாசமாக - வேகமாக - முன்னோக்கி சிந்திப்பவர். செயலில் வீரன்.\nபக்தர்களின் வல்வினை தீர்த்து மங்களம் அனைத்தும் அளிக்கும் அனுமனின் பதம் பணிவோம். பக்தர்களின் துர்சிந்தனைகளையும், தீய செயல்களையும் வேருடன் அறுத்து, அவர் தம் நினைவிலும் சொல்லிலும் செயலிலும் தூய்மை புகட்டுபவர். அவ்வனுமனின் தாள் சரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=3613", "date_download": "2019-06-18T17:50:19Z", "digest": "sha1:724T6ZKHNHNC4SA6RUOEDT7NXC7P3LCC", "length": 8774, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "Cellphone Credit Card Internet Mosadigal Tharkaappum Thaduppum - செல்போன் கிரடிட் கார்டு இன்டர்நெட் மோசடிகள் தற்காப்பும் தடுப்பும் » Buy tamil book Cellphone Credit Card Internet Mosadigal Tharkaappum Thaduppum online", "raw_content": "\nசெல்போன் கிரடிட் கார்டு இன்டர்நெட் மோசடிகள் தற்காப்பும் தடுப்பும் - Cellphone Credit Card Internet Mosadigal Tharkaappum Thaduppum\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nகுறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, முன்னேற்றம்\nவாழ்க்கை நலம் அதிக நீரைப் பெற ஆழ்துளைக் கிணறு அமைப்பது எப்படி\nநாம் நாள்தோறும் சந்திக்கின்ற அல்லது கேள்விப்படுகின்ற கணிப்பொறி தொழில்நுட்பம் சார்ந்த குற்றங்களை பற்றி ஓர் ஒளிய விளக்கமும் அதை தடுப்பதும் மற்றும் தற்காத்துக் கொள்வதும் பற்றியுமான ஓர் ஒளிய தமிழ் நூல் இது.\nஇந்த நூல் செல்போன் கிரடிட் கார்டு இன்டர்நெட் மோசடிகள் தற்காப்பும் தடுப்பும், சரண்சுந்தரம் அவர்களால் எழுதி கற்பகம் புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nவளமான வாழ்வுக்கு வழிகாட்டும் கையெழுத்து - Valamaana Vaalvirku Valikaatum Kaiyeluthu\nசாதிக்கப் பிறந்தோம்(வெற்றியின் ரகசியம்) - Sathikka Piranthoam (Vetriyin Ragasiyam)\nஎண் கணிதத்தில் புதுமை - En Kanihtathil Puthumai\nஅதிக நீரைப் பெற ஆழ்துளைக் கிணறு அமைப்பது எப்படி\nவாழ்க்கை உங்கள் கைகளில் - Vaalkai Ungal Kaigalil\nஎட்டாயிரம் தலைமுறை - Ettayiram Thalaimurai\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nமருமக்கள் வழி மான்மியம் - Marumakkal Vazhi Maanmiyam\nபாபர் மசூதி இடிக்கப்பட்டது சரியா\nதூங்கும் மனமே துதிக்க நீ எழுவாய்..\nஎல்லோருக்கும் அன்னை ஸ்ரீ சாரதா தேவி\nபுலவர்கள் வாழ்வில் சுவையான சம்பவங்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநட்பின் பெருமை - Natpin Perumai\nஐந்து செல்வங்களும் ஆறு செல்வங்களும் - Inthu Selvangalum Aaru Selvangalum\nஅரிசி, எண்ணெய், சர்க்கரை, உப்பு இல்லாத உணவு வகைகள் - Arisi Ennai Sarkarai Uppu Illaatha Unavu Vagaigal\nதாமுவின் சுவையான இனிப்பு வகைகள் - Damuvin Suvaiyana Inippu Vagaigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/interview-with-selvakumar-on-next-storm/", "date_download": "2019-06-18T17:00:51Z", "digest": "sha1:KJS7S5BV3OU5AMN4ZILWAONOI5ZEX6LU", "length": 8423, "nlines": 148, "source_domain": "www.sathiyam.tv", "title": "அடையாளம் | ”நெருங்கும் அடுத்த புயல்” - விரிவாக விளக்கும் வானிலை தமிழர் செல்வகுமார் - Sathiyam TV", "raw_content": "\nபொது இடத்தில் வரம்பு மீறிய ஜோடி\n2-வது கணவனின் ஆசைக்காக மகனை கொன்ற கொடூரத்தாய்\n” கர்ப்பினியை கொன்ற கொடூர கணவன்\nTNPSC குருப்1 தேர்வில் பெரும்முறைகேடு- காவல்துறை\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nதிரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்\n3000 ஆண்டு பழமையான இனம் தான் “இன்கா”.\nமுகப்பருவை விரட்டியடிக்கும் இயற்கை முறை\nடிவி வெளிச்சத்தில் உறங்கும் பெண்களே உஷார் – ஆய்வில் திடுக்கிடும் தகவல்\n“நடிகர் சங்கத்தேர்தல் நடக்காது” – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n”விஷால் கிரிமினல் அரசியல்வாதி” – சேரன் கடும் பாய்ச்சல்\nநடிகை கீர்த்தி சுரேஷின் உடல் எடைப்பற்றி கூறி வம்புக்கு இழுக்கும் ஸ்ரீரெட்டி\nசர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும், சர்வம் தாளமயம்\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (18/06/19)\n18/06/19 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – Today Noon Headlines\nசேதாரமான நீர் ஆதாரங்கள் | Damaged water sources\nHome Programs Adayalam அடையாளம் | ”நெருங்கும் அடுத்த புயல்” – விரிவாக விளக்கும் வானிலை தமிழர் செல்வகுமார்\nஅடையாளம் | ”நெருங்கும் அடுத்த புயல்” – விரிவாக விளக்கும் வானிலை தமிழர் செல்வகுமார்\n“மசாலா பட இயக்குனரா பா.ரஞ்சித்” பதிலளிக்கிறார் விசிக வன்னி அரசு\nகுழந்தை கதை சொல்லிகள் நிழல்பாவை கூத்து Open House – அடையாளம்\n“குட்டி பிரேசில்”-வியாசர்பாடி | அடையாளம் | Small Brazil-Vyasarpadi\nஅடையாளம் : நன்மை தரும் பாம்புகள் | பாம்பு மனிதன் விஷ்வாவுடன் சிறப்பு நேர்காணல்\nவானிலை ஆராய்ச்சியாளரான ஆங்கில ஆசிரியர் #Gaja #TNRain #Selvakumar #NammaUzhavan #Delta\nபுயல்காற்றழுத்த தாழ்வு நிலைக்கும், மண்டலத்துக்கும் என்ன வித்தியாசம் \nபருவமழை பெய்ததா விடையளிக்கிறார் செல்வகுமார்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபொது இடத்தில் வரம்பு மீறிய ஜோடி\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (18/06/19)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/2018/06/film-industry-shocking-news/", "date_download": "2019-06-18T17:50:50Z", "digest": "sha1:3MIU4VBTB3ITQ6KE37JW5JLQRM3CXIUY", "length": 7099, "nlines": 56, "source_domain": "kollywood7.com", "title": "பிரபல நடிகரை படுக்கைக்கு அழைத்த நடிகைகள்- அதிர்ச்சி தகவல் - Tamil News", "raw_content": "\nபிரபல நடிகரை படுக்கைக்கு அழைத்த நடிகைகள்- அதிர்ச்சி தகவல்\nசினிமா என்றாலே எப்போதும் பல சர்ச்சைகள் இருந்துக்கொண்டே தான் இருக்கும். அந்த வகையில் வாய்ப்பிற்காக ஹீரோயின்களை படுக்கைக்கு அழைப்பது எப்போதும் நடந்து வருகின்றது. இதுக்குறித்து பலரும் வெளிப்படையாக பேசியுள்ளனர், அந்த வகையில் நடிகைகள் மட்டுமின்றி, நடிகர்களும் இதில் சிக்கியுள்ளனர்.\nநடிகர் ரன்வீர் சிங்கை தொடர்ந்து ரவி கிஷன் வெளிப்படையாக பேசியுள்ளார், நடிக்க வந்த போது தன்னையும் ஒரு சில நடிகைகள் படுக்கைக்கு அழைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், சில நடிகைகள் நடிகர்களை கொடுமைப்படுத்துகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார், அதுவும் அவர்கள் எல்லாம் முன்னணி நடிகைகள் என்றும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.\nசேலம் To சென்னை விமான சேவை தொடக்கம்.. ஏன் தெரியுமா\nகோலியின் சவாலை ஏற்று உடற்பயிற்சி வீடியோ வெளியிட்டார் மோடி – குமாரசாமிக்கு பிட்னஸ் சவால்\nதன் ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்\nமுதல் நாளிலேயே மக்களவையை தெறிக்க விட்ட தமிழக எம்.பிக்கள்\nவயித்த வலிக்குது.. சோடா குடிச்சிட்டு வரேன்னு சொல்லிட்டு.. எஸ்கேப் ஆன மாப்பிள்ளை\nவிஷால் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்..\nபாத் டவலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் – வைரல் புகைப்படம் உள்ளே\n“எப்படி சுயஇன்பம் அனுபவிப்பது என கூகுளில் தேடினேன்”.. பிரபல நடிகை ஓப்பன் டாக்\nகுடித்து கும்மாளம் போட்ட பிக்பாஸ் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா\nதளபதி விஜய்யை நேரில் பார்க்கத்தான் நான் டீவிக்கு வந்தேன்: சரவணன் மீனாட்சி புகழ் முன்னணி சீரியல் நடிகை\nஇந்த வயதில் முத்த காட்சி தேவையா\nசென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பா��ு.. ஹோட்டல்களைத் தொடர்ந்து மேன்ஷன்களும் மூடப்படும் அபாயம்\nகீர்த்தி சுரேஷ் குறித்து ஸ்ரீரெட்டி சர்ச்சைப் பதிவு\nபாத் டவலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் - வைரல் புகைப்படம் உள்ளே\nமுதலிரவில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவி ஏக்கத்தில் தூக்கில் தொங்கிய கணவன்\nஅடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போன கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் லுக், இதை பாருங்கள்\nஹாட்டான உடையில் நித்யா மேனன் போட்டோஷூட்\nசாமியாருடன் உடலுறவு வைத்துக் கொள்ள மறுத்த மனைவிக்கு கணவன் செய்த கொடுமை\nஓட்டலில் பிரகாஷ் ராஜூடன் செல்ஃபி பிறகு மனைவிக்கு கணவனால் ஏற்பட்ட விபரீதம்\nஇந்த வயதில் முத்த காட்சி தேவையா\nசச்சின், தோனி சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா\nதன் ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/05/20/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-06-18T17:14:04Z", "digest": "sha1:TMVA2UC6SNVGXTG23NDDCQZXU32MZP63", "length": 7882, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "சர்ச்சைக்குரிய நயன்தாராவின் படம் வெளியீடு? | LankaSee", "raw_content": "\nமுஸ்லிம் வர்த்தக நிலையங்களிற்கு செல்லாதீர்கள்\nநடிகையை சீரழித்த தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர்.\nஎம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ்வுக்கு எதி­ரான ஆதா­ரங்கள் நான்காம் மாடியில்\nகல்முனை உண்ணாவிரதத்திற்கு கருணாவும் நேரில் ஆதரவு\nகற்றாளை பிடுங்கியவர்களிற்கு நேர்ந்த கதி\nபெண்ணின் ஆடைகளை அவிழ்த்து துன்புறுத்தல்… பெண்களின் கோர முகம்\nதிருமண வரவேற்பை முடித்துவிட்டு திரும்பிய பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nசர்ச்சைக்குரிய நயன்தாராவின் படம் வெளியீடு\nநடிகை நயன்தாரா நடிப்பில் வெளியாக இருக்கும் படமான கொலையுதிர்காலம் படத்தில் முன்னதாக மூத்த நடிகர் ராதாரவி ஒரு நிகழ்சியில் நயன்தாராவின் அந்தரங்கம் குறித்து பேசி இருந்தார்.\nஇது திரையுலகில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், நயன்தாராவின் காதலன் இயக்குனர் விக்னேஷ் சிவன் இந்த படம் குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் விமர்சித்து இருந்தார்.\nஇந்நிலையில், நயன்தாரா நடிப்பில் இந்த ஆண்டு ‘விஸ்வாசம்’, ‘ஐரா’ மற்றும் ‘மிஸ்டர் லோக்கல்’ ஆ��ிய படங்கள் திரைக்கு வந்தது. இதனை தொடர்ந்து, நயன்தாரா நடிப்பில் ‘கொலையுதிர் காலம்’ என்ற படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து சமீபத்தில் சென்சாரில் ‘யூ/ஏ’ சான்றிதழ் பெற்றது. இந்நிலையில், வருகின்ற ஜூன் 14ம் தேதி இந்த படம் திரைக்கு வரும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nசிறுமியிடம் குடிக்க தண்ணீர் கேட்டு., கொடூரத்தை அரங்கேற்றிய காம கொடூரன்.\nஆட்சியை இறுக பிடிக்கும் கட்சி எது..\nநடிகையை சீரழித்த தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர்.\nபெண்ணின் ஆடைகளை அவிழ்த்து துன்புறுத்தல்… பெண்களின் கோர முகம்\nதிருமண வரவேற்பை முடித்துவிட்டு திரும்பிய பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமுஸ்லிம் வர்த்தக நிலையங்களிற்கு செல்லாதீர்கள்\nநடிகையை சீரழித்த தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர்.\nஎம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ்வுக்கு எதி­ரான ஆதா­ரங்கள் நான்காம் மாடியில்\nகல்முனை உண்ணாவிரதத்திற்கு கருணாவும் நேரில் ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/photo5/", "date_download": "2019-06-18T16:50:21Z", "digest": "sha1:G2O6AT3IJ3OYYPHLY6K5CSYTBNRNCNZ4", "length": 7400, "nlines": 88, "source_domain": "peoplesfront.in", "title": "photo5 – மக்கள் முன்னணி", "raw_content": "\nதண்ணீர் பஞ்சம் – நீர் மேலாண்மையின் மீதான அரசின் தோல்வியை மறைக்க இயற்கை மீது பழி சுமத்தும் எடப்பாடி அரசு\nஇராஜராஜசோழனும் சாதி அமைப்பும் சில விவாதப் புள்ளிகள்..\nஇயக்குனர் இரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்த திருப்பனந்தாள் காவல்துறைக்குக் கண்டனம்\nகூடங்குளத்தில் இந்தியாவின் முதல் அணுக்கழிவு மையம் – கொள்ளிக்கட்டையால் தலையை சொறியலாமா\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nகூடங்குளத்தில் இந்தியாவின் முதல் அணுக்கழிவு மையம் – கொள்ளிக்கட்டையால் தலையை சொறியலாமா\n சிறிசேனா-இராசபக்சே சிங்கள பெளத்த பேரினவாதக் கூட்டணியின் ஆட்சிக் கவிழ்ப்பை வெளிப்படையாக கண்டித்திடு சனநாயகம் மற்றும் நாடாளுமன்ற ம���ட்சியை வலியுறுத்திடு\nதூத்துக்குடி தேர்தல் – காவல்துறையின் அராஜகத்தை வன்மையாக கண்டிப்போம் \nபசுமை விவசாயத்தை அழிக்கும் 8 வழி சாலைக்கு பத்தாயிரம் கோடி புயல்ல அழிஞ்ச விவசாயிக்கு தெருக் கோடியா\nதண்ணீர் பஞ்சம் – நீர் மேலாண்மையின் மீதான அரசின் தோல்வியை மறைக்க இயற்கை மீது பழி சுமத்தும் எடப்பாடி அரசு\nஇராஜராஜசோழனும் சாதி அமைப்பும் சில விவாதப் புள்ளிகள்..\nஇயக்குனர் இரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்த திருப்பனந்தாள் காவல்துறைக்குக் கண்டனம்\nகூடங்குளத்தில் இந்தியாவின் முதல் அணுக்கழிவு மையம் – கொள்ளிக்கட்டையால் தலையை சொறியலாமா\nநீட் தேர்வு – தற்கொலைகளுக்கு முடிவு எப்போது\nதருமபுரி இளவரசன் கொலையை மூடிமறைத்து தற்கொலை என அறிக்கை சமர்பித்த சிங்காரவேலர் ஆணையத்தை வன்மையாக கண்டிப்போம்\nஉணவு வினியோக ஊழியர்கள் 616 பேர் மீது சென்னை காவல்துறை போக்குவரத்து விதிமீறல் வழக்கு\nதிருச்சி-தஞ்சை நெடுஞ்சாலை விரிவாக்கத்தின்போது சாலையோர வியாரிகளை அப்புறப்படுத்தக் கூடாதெனப் போராடியவர்களைக் குறிவைத்து அடாவடித்தனம் செய்த மதுக்கான் நிறுவனம்\n பழனிச்சாமி அரசே, முதலில் இதற்கு பதில் சொல்\nகெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் பாலன் கைது – கண்டனம்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/66689", "date_download": "2019-06-18T17:34:48Z", "digest": "sha1:5M6RTGKOL3J2FORHVUMYEOH5LQ5CAEVG", "length": 12643, "nlines": 60, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 383 – எஸ்.கணேஷ் - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 383 – எஸ்.கணேஷ்\nநடி­கர்­கள் : விஷால், ஆர்யா, ஜி.எம். குமார், ஜனனி அய்யர், மது ஷாலினி, அம்­பிகா, அனந்த் வைத்­தி­ய­நா­தன் மற்­றும் பலர்.\nஇசை : யுவன் சங்­கர் ராஜா, ஒளிப்­ப­திவு : ஆர்­தர் ஏ. வில்­சன், எடிட்­டிங் : சுரேஷ் அர்ஸ், தயா­ரிப்பு : ஏஜி­எஸ் என்டர்டெயின்மென்ட், வச­னம் : எஸ்.ராம­கி­ருஷ்­ணன், திரைக்­கதை, இயக்­கம் : பாலா.\nவால்­டர் வணங்­கா­முடி (விஷால்) மற்­றும் கும்­பு��ட­றேன் சாமி (ஆர்யா) இரு­வ­ரும் ஸ்ரீகாந்­தின் (அனந்த் வைத்­தி­ய­நா­தன்) இரு மனை­வி­க­ளின் பிள்­ளை­கள். திருட்­டையே தொழி­லாக கொண்ட இரு­வ­ரும் எப்­போ­தும் சண்­டை­யிட்­டுக் கொள்­கி­றார்­கள். வால்­ட­ரின் அம்­மா­வான மாயம்மா (அம்­பிகா) தம் குடும்­பத்­தொ­ழி­லான திருட்டை செய்­யும்­படி மகனை வற்­பு­றுத்­து­கி­றாள். கலை­யார்­வம் கொண்ட வால்­ட­ருக்கோ குற்­றங்­க­ளி­லி­ருந்து ஒதுங்கி நடி­க­னாக வேண்­டும் என்று ஆசை. ஏரியா மக்­க­ளின் நன்­ம­திப்பை பெற்­றி­ருக்­கும் ஜமீன்­தாரை (ஜி.எம்.குமார்) அனை­வ­ரும் ’ஹைனஸ்’ என அன்­பாக அழைக்­கி­றார்­கள். தனி­யா­ளாக வாழும் ஜமீன்­தார் வால்­டர், கும்­பு­ட­றேன் சாமி இரு­வ­ரை­யும் தனது குடும்­ப­மா­கவே நடத்­து­கி­றார். வால்­ட­ரின் கலை­யார்­வத்­துக்கு ஊக்­க­ம­ளிக்­கி­றார்.\nகும்­பு­ட­றேன் சாமி­யி­டம் சவா­லில் ஜெயிப்­ப­தற்­காக போலீஸ் கான்ஸ்­ட­பிள் பேபி (ஜனனி அய்யர்) வீட்­டுக்கு திரு­டச் செல்­லும் வால்­டர் தனது இள­கிய மன­தால் மாட்­டிக்­கொள்­கி­றான். பேபியை விரும்­பத் தொடங்­கும் வால்­டர் பேபி­யி­ட­மி­ருந்து கும்­பு­ட­றேன் சாமி திரு­டிய வாக்­கி­டாக்­கியை மீட்­டுக்­கொ­டுத்து பேபி­யின் வேலையை காப்­பாற்­று­கி­றான். பேபி­யும் வால்­டரை விரும்­பு­கி­றாள். கல்­லூ­ரி­யில் படிக்­கும் தேன்­மொழி (மது ஷாலினி) தன்னை விடா­மல் பின்­தொ­ட­ரும் கும்­பு­ட­றேன் சாமியை முத­லில் வெறுத்­தா­லும் பின்­னர் விரும்­பத் தொடங்­கு­கி­றாள்.\nஜமீன்­தாரை அவ­மா­னப்­ப­டுத்­தும் இன்ஸ்­பெக்­டரை இரு­வ­ரு­மாக சேர்ந்து அலைக்­க­ழித்து பழி­வாங்­கு­கி­றார்­கள். போலீஸ் ஜீப்பை வால்­டர் கடத்­திச்­சென்று காட்­டில் மறைத்து வைக்க அதற்­காக கும்­பு­ட­றேன் சாமியை போலீஸ் ஸ்டேஷ­னுக்கு கொண்டு சென்று விசா­ரிக்­கி­றார்­கள். பிளேடை முழுங்­கி­விட்­ட­தாக போலீசை ஏமாற்றி தனது காத­லி­யான தேன்­மொ­ழியை சந்­திக்­கும் கும்­பு­ட­றேன் சாமி, பின்­னர் விடு­த­லை­யா­கி­றான்.\nகல்வி விழிப்­பு­ணர்­வுக்­காக பள்ளி ஒன்­றுக்கு வருகை தரும் ‘அக­ரம் பவுண்­டே­ஷன்’ நடி­கர் சூர்­யா­வின் முன்­னி­லை­யில் தன் கலை­யார்­வத்தை வெளிக்­காட்ட ஜமீன்­தார் மூல­மாக வால்­ட­ருக்கு ஒரு வாய்ப்பு கிடைக்­கி­றது. நவ­ர­சத்­தை­யும் தனது முக­பா­வ­னை­கள் மூலம் வெளிப்­ப­டுத்­தும் வால்­ட­ரின் நட���ப்­புத் திற­மை­யைக் கண்டு அனை­வ­ரும் பாராட்­டு­கி­றார்­கள். பின்­னர் ஜமீன்­தா­ரி­டம் பேசும் கும்­பு­ட­றேன் சாமி வால்­ட­ரின் திற­மையை புகழ்­வ­தோடு வால்­ட­ரின் மேல் உள்ள பாசத்தையும் ஒத்­துக்­கொள்­கி­றான். ஜமீன்­தா­ரின் சொத்­துக்­களை ஏமாற்ற நினைக்­கும் கும்­பலை மாயம்மா தலை­மை­யில் மக்­கள் விரட்­டி­ய­டிக்­கி­றார்­கள்.\nசட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­யில் ஈடு­ப­டும் கடத்­தல்­கா­ரனை (ஆர்.கே.) அம்­ப­லப்­ப­டுத்­து­கி­றார் ஜமீன்­தார். இத­னால் தனது பண்­ணையை இழப்­ப­வன் போலீஸ் காவ­லில் வைக்­கப்­ப­டு­கி­றான். கும்­பு­ட­றேன் சாமி தேன்­மொ­ழியை ஜமீன்­தா­ரி­டம் அறி­மு­கப்­ப­டுத்­து­கி­றான். ஜமீன்­தார் தனது நிலத்­திற்­காக சண்­டை­யி­டும் எதி­ரி­யின் மக­ளான தேன்­மொ­ழியை பிரிந்து விடு­மாறு கும்­பு­ட­றேன் சாமி­யி­டம் சொல்­கி­றார். இதனை ஏற்க மறுப்­ப­வன் குடும்­பம் இல்­லா­த­தால் அன்­பின் அருமை புரி­ய­வில்லை எனக்­கூறி ஜமீன்­தாரை கடு­மை­யாக திட்டி வெளி­யே­று­கி­றான். கும்பு ­டறேன் சாமிக்கு ஆத­ர­வாக பேசு­வ­தால் வால்­ட­ரை­யும் வெளி­யேற்­று­கி­றார் ஜமீன்­தார். மது­போ­தை­யில் இருக்­கும் ஜமீன்­தாரை மாலை­யில் சந்­திக்­கும் இரு­வ­ரும் சமா­தா­னப்­ப­டுத்­து­கி­றார்­கள். அவர்­கள்­மேல் உள்ள பாசத்­தால் நிலத்தை விட்­டுக் கொடுத்து திரு­ம­ணத்தை பேசி முடிக்­கி­றார்.\nசிறிது நாட்­கள் கழித்து வெளி­யில் வரும் கடத்­தல்­கா­ரன் ஜமீன்­தாரை கடத்தி துன்­பு­றுத்தி தூக்­கில் தொங்­க­விட்டு கொல்­கி­றான். நடந்த கொடு­மையை அறிந்து அதிர்ச்­சி­யா­கும் சகோ­த­ரர்­கள் இரு­வ­ரும் அவனை பழி­வாங்­கத் துடிக்­கி­றார்­கள்.\nகும்­பு­ட­றேன் சாமி தனது முயற்­சி­யில் தோற்று காயத்­தோடு திரும்­பி­னா­லும், வால்­டர் எதி­ரியை வீழ்த்­து­கி­றான். ஜமீன்­தா­ரின் இறுதி யாத்­திரை தொடங்­கு­கி­றது. ஜமீன்­தா­ரின் உட­லுக்கு கீழே கட்­டி­வைக்­கப் பட்­டி­ருக்­கும் எதிரி சிதை எரி­யும் போது உயி­ரோடு எரிந்து சாம்­ப­லா­கி­றான். வால்­ட­ரும், கும்­பு­ட­றேன் சாமி­யும் வெறி­யோடு நட­ன­மா­டு­கி­றார்­கள்.\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 396– எஸ்.கணேஷ்\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 394– எஸ்.கணேஷ்\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 393– எஸ்.கணேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2017/02/blog-post_6.html", "date_download": "2019-06-18T16:51:29Z", "digest": "sha1:F5TWUCGTVMGAEBM54UDICKBGRTLOS2R7", "length": 15018, "nlines": 416, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல வேந்தர் சரியாக நீதியில் ஆண்டிட மாந்தர்!", "raw_content": "\nசமன்செய்து சீர்தூக்கும் கோல்போல வேந்தர் சரியாக நீதியில் ஆண்டிட மாந்தர்\nசமன்செய்து சீர்தூக்கும் கோல்போல வேந்தர்\nசரியாக நீதியில் ஆண்டிட மாந்தர்\nஅமரின்றி அனைவரும் அமைதியில் வாழ்வார்\nஆண்டவன் அவனென்று ஆனந்தம் சூழ்வார்\nதமரென்றே எல்லோரும் தம்முள்ளே உறவே\nஇமயோரும் காணத இன்பத்தைப் பெறுவர்\nபல்லோரின் பகையாலே பாதகம் இல்லை\nபலமிக்க மன்னர்க்கு வாராது தொல்லை\nநல்லோரின் துணையின்றி நாடாள முயலா\nநல்லது கெட்டது அறிந்திட இயலா\nவல்லவ ரானாலும் வழிதவறிப் போக\nவாய்ப்புண்டு அதனாலே தீமைகள் ஆக\nசொல்லவும் தடுக்கவும் பெரியாரின் துணையே\nபெரிதென்று அறிவீரே அதற்கில்லை இணையே\nLabels: ஆள்வோர் ஆளும் முறை உணர்த்தல் கவிதை , புனைவு\nஅறிந்தால் சரி தான் ஐயா...\nநல்லதே நடக்குமேன்று நம்புவோம் அய்யா :)\nஎன்ன நடக்கப் போகிறது என்று பார்ப்போம் ஐயா\nநல்ல நம்பிக்கையே ஊன்று கோல்\nஅய்யா, உங்களின் மேலான அறிவுரைகள் அந்த அம்மாவின் காதுகளில் ஏறும் என்றா நினைக்கிறீர்கள் \"...கெடுப்பார் இலானும் கெடும்\" என்று வள்ளுவர் சொன்னாரே, அது நடந்துவிடும்போல் இருக்கிறது. - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம் தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே தடமறியா அரசேதான்...\nமாற்றம் ஒன்றே நிலைய��கும்-உலகில் மாறா எதுவும் இலையாகும் கூற்றன் வந்தால் உயிர்போகும்-ஆனால் கூறும் காரணம் பலவாகும் தோற்றம் என்று தோன்ற...\nசமன்செய்து சீர்தூக்கும் கோல்போல வேந்தர் சரியாக நீத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2006/11/30/", "date_download": "2019-06-18T16:54:33Z", "digest": "sha1:UVU53JO4KSXTBJGW2PX35ZMIDTZ56P7C", "length": 13959, "nlines": 260, "source_domain": "bsubra.wordpress.com", "title": "2006 நவம்பர் 30 « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« அக் டிசம்பர் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nமுதல்வர் கருணாநிதி எழுதியுள்ள கவிதை…\nசென்னை, நவ. 28:முதல்வர் கருணாநிதி நேற்று எழுதியுள்ள கவிதை வருமாறு:\nமாபெரும் திராவிட இயக்கத் தலைவன் என்பதை மறந்து விடுகிறேன், சிறிது நேரம் மாண்புமிகு முதலமைச்சர் பதவியையும் துறந்து விடுகிறேன்: இதை எழுதுவது குற்றமென்றால்-எழுதாமல் என்னால் எப்படி இருக்க முடியும்\nவிழுதாக வந்தவன் விவேகியாகத் தோன்றியவன்:\nபழுதான சொல் ஒன்றும் பகர்ந்திடாத பண்பாளன்- மாறன்\nதொழுதேத்தும் பெரியார், அண்ணா, ராஜாஜி போற்றிய மதிவாணன்\nதோஹா மாநாட்டில் அவன் தொலைநோக்குப் பார்வைதனை\nதொல்புவி பாராட்டத் தொடங்கியதை இன்னும் நிறுத்தவில்லை\nஎன் மடியில் வளர்ந்த பிள்ளை மனத்தில் நிலைத்த கிள்ளை மாறன்அந்த வீரனுக்கு இணையாக வருவாய் என்று தான் விழலுக்கு நீர் இறைத்தேன் – வீணாகக் கெட்டொழிந்தாய்- விசுவாசம், அன்பு, நட்பு, நன்றியெல்லாம் வீசை என்ன விலை எனக் கேட்டுத் தாழ்ந்து விட்டாய்\n‘‘மாநிலங்களவை ஆசான்” என்று மாபெரும் அவைதனிலே மாலையிட்டு நீ வணங்கியதெல்லாம் மாய் மாலந்தானா\nமாறனுக்கு ஏன் சிலையென்று மமதையுடன் கேட்கின்றாய்- உன் மண்டையோட்டுக்குள் நன்றியை வைத்துப் படைக்கவில்லையா இயற்கை\nமனப்பாடம் பண்ணி நீ மன்றத்தில் பேசியதெல்லாம் மாறன்\nஎழுதிக் கொடுத்ததென்று மாநிலங்களவைத�� தூண்கள் கூடச் சொல்லுமே\nமாறனின் கால் பிடித்து, கை பிடித்து, கண்ணீர் வடித்து மாநிலங்களவைக்குச் சென்ற பழைய கதையெல்லாம் என்ன தகுதி மாறனுக்கு சிலை எழுப்ப என்றா கேட்கின்றாய்\n‘‘ எனக் கேட்டாரே அண்ணா – அந்த ஒவ்வொரு எழுத்தும் சொல்லுமப்பா: அவன் பெருமை\nஇடத்துக்கு இடம் தவ்விப் பாய்ந்திடும் தவளைக் குணம் உனக்கு:\nஅவனோ தங்கக் குணம் படைத்தவன் -அதனால் இப்போது கூட உன்னை மன்னித்து விடுவான்\nஅவன் உனக்கு மாநிலங்களவை ஆசான் அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/anand-ahuja-sonam-give-couple-goals-059221.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-18T17:53:54Z", "digest": "sha1:UF4EY7Z4RTXKDFMQK53UE567U67EZUWG", "length": 14228, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பொது இடத்தில் நடிகைக்கு ஷூ லேஸை கட்டிவிட்ட கணவர்: வைரல் போட்டோ | Anand Ahuja, Sonam give couple goals - Tamil Filmibeat", "raw_content": "\nஆடை டீஸரில் பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\n5 hrs ago வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\n5 hrs ago அஜித் ரசிகர்களுக்கு வாழ்வு தான்: இந்தாங்க நீங்க கேட்காமலேயே 'தல 60' அப்டேட்\n6 hrs ago அய்யய்யோ, அவரா, வேண்டவே வேண்டாம் பிக் பாஸ்: கதறும் ரசிகர்கள்\n6 hrs ago Nila serial: ஐயோடா.. நிலா வீட்டில் தல வாலி பட சீன்\nNews வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nபொது இடத்தில் நடிகைக்கு ஷூ லேஸை கட்டிவிட்ட கணவர்: வைரல் போட்டோ\nபல கோடி மதிப்புள்ள நடிகையின் திருமண மோதிரம்- வீடியோ\nடெல்லி: பாலிவுட் நடிகை சோனம் கபூரின் ஷூ லேஸை அவரின் கணவர் கட்டிவிட்டுள்ளார்.\nபாலிவுட் நடிகை சோனம் கபூர் டெல்லியை சேர்ந்த தொழில் அதி���ர் ஆனந்த் அஹுஜாவை திருமணம் செய்தார். சோனம் தனது கணவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.\nஇந்நிலையில் டெல்லியில் கடை திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் சோனம் கபூர் தனது கணவருடன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு சோனம் மற்றும் ஆனந்த் ஆகியோர் ஒரே மாதிரியான ஷூ அணிந்து வந்திருந்தனர்.\nநிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் சோனம் கபூரின் ஷூ லேஸை ஆனந்த் கட்டிவிட்டார். பொது இடத்தில் கவுரவம் பார்க்காமல் ஆனந்த் செய்த காரியத்தை பார்த்து அங்கிருந்தவர்கள் வியந்தனர்.\nசிலரோ தங்களின் செல்போனில் அதை வீடியோ எடுத்தனர். ஆனந்த் சோனமின் ஷூ லேஸை கட்டிவிட்டபோது எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.\nஅதை பார்த்த ரசிகர்கள் சோ கியூட், ரொமான்டிக் என்று பாராட்டியுள்ளனர். முன்னதாக சாக்ஷி தனது கணவர் தோனியை தனது ஷூ பக்குலை மாட்ட வைத்ததை பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த பொண்ணு என்ன இப்படி குட்டி, குட்டியா டிரஸ் போடுது: ஸ்ரீதேவி மகளை விமர்சித்த நடிகை\nஅவங்க என் மாமியார் இல்ல அம்மா, தோழி: ஃபீல் பண்ண தனுஷ் ஹீரோயின்\nஏர்போர்ட்டுக்கு ரூ. 18 லட்சம் மதிப்புள்ள ஹேண்ட்பேக்: அதிர வைத்த வாரிசு நடிகை\nகேரளாவில் இருந்து மும்பை போய் போலீசிடம் திட்டு வாங்கிய துல்கர்: காரணம் ஒரு நடிகை\nஅவள் யார் என்னை பற்றி பேச, அழிச்சுடுவேன்: வாரிசு நடிகையை விளாசிய கங்கனா\n: பப்ளிக்கா சொன்ன நடிகை\nதாலியை கழற்றி பிரேஸ்லெட் போன்று கையில் கட்டிய நடிகை: திட்டித் தீர்க்கும் மக்கள்\nசோனம் கபூரின் திருமண மோதிரத்தின் விலையை மட்டும் கேட்காதீங்க ப்ளீஸ்\nமுன்னாள் காதலரை பார்த்து நெளிந்த ஐஸ்வர்யா ராய்: உதவிக்கு வந்த கணவர்\nஇந்த கண்கொள்ளாக் காட்சியை பார்க்க ஸ்ரீதேவி இல்லாமல் போய்விட்டாரே\nரூ. 173 கோடி பங்களாவுக்கு சொந்தக்காரரான சோனம் கபூரின் கணவர் என்ன செய்கிறார் தெரியுமா\nபழைய பகையை மறந்து சோனம் கபூரின் திருமண வரவேற்புக்கு வந்த ஐஸ்வர்யா ராய்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமூணு கிளி பறந்துச்சு....மூணாவது கிளி பின்னாலயும்.....எப்படி\nNNOR Review : நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா.. படத்துக்கு பொருத்தமா தான் பேர் வச்சிருக்காங்க\nஇது ஃபேன்சி ஸாரி அண்ணாச்சி...இப்படித்தான் உடுத்தணும்....\nஹீரோக்கள் ஆச்சரியப்படும் வகையில் விஜய் சேதுபதி எடுத்த முடிவு\nபாட்டியின் சேலை அணிந்து திருமணம் செய்து கொண்ட வைஷ்ணவி\nபிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சுஜா வருணி கர்பம்\nSembaruthi Serial Today Episode:17/06/19:குழப்பத்தில் இருக்கும் பார்வதி,அடுத்து வரும் பிரச்சனை என்ன\nPoove Poochudava Today Episode: 17/06/19: கடத்திவைத்தவர்களிடம் இருந்து தப்பித்து கொண்ட சக்தி\nBigg Boss Season 2: நீச்சல் உடையில் வைஷ்ணவி செய்த காரியம்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/11/30/koyambedu.html", "date_download": "2019-06-18T16:43:11Z", "digest": "sha1:GXCQEPUYOPMGOMBAFA54LV3HIYRI7SCM", "length": 14881, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோயம்பேடு சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம் | Officials remove encroachments in Koyambedu road - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n47 min ago வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\n1 hr ago பீகாரை கொளுத்துகிறது வெயில்.. பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு\n1 hr ago புல்வாமாவில் மீண்டும் தாக்குதல்... காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீச்சு\n2 hrs ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nகோயம்பேடு சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்\nகோயம்பேடு பேருந்து நிலையத்தை எளிதில் அடைய உதவும் வகையில் வளசரவாக்கம் பகுதியிலிருந்து ��ோரூர்வரை சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியுள்ளது.\nசென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வரும் வெளியூர்ப் பேருந்துகள் தற்போது கிண்டி கத்திப்பாராசந்திப்பு வழியாக 18 கிலோமீட்டர் தூரத்தைச் சுற்றிக் கொண்டு பஸ் நிலையத்தை அடைகின்றன.\nஆனால் போரூர், வளசரவாக்கம், விருகம்பாக்கம் வழியாக ஆற்காடு சாலையில் வந்தால் 6 கிலோமீட்டர்தூரம்தான். ஆனால், இந்தச் சாலை முழுவதும் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.\nஇதில் இரு பஸ்கள் எதிரெதிரே போவதற்குக் கூட இடமில்லை. எனவே இந்தப் பகுதியில் உள்ள சாலையோரஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் போலீஸார் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.\nவளசரவாக்கம் பகுதியில் முதல் கட்டமாக ஆக்கிரமிப்புகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.\nஆற்காடு சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் பல்லாண்டு காலமாக இருந்து வருகின்றன. இதனால் அவற்றை அகற்றகடந்த காலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை.\nஇப்போது ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.\nபுல்டோசர்கள் மூலம் சாலையோரம் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள், பிற அமைப்புகளைஅதிகாரிகள் இடித்துத் தள்ளி வருகின்றனர்.\nஇந்தப் பணி போரூர் வரை நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇறுதி அஞ்சலிக்குப் போன போது விபத்தில் சிக்கிய குடும்பம்.. காப்பாற்றிய நபர் பரிதாப மரணம்\nதிருமங்கலத்தில் வென்றது நான் அல்ல.. கருணாநிதி பார்முலா.. அழகிரி உடைத்த ரகசியம்\nமதுரை: காருடன் சரக்கு லாரி மோதி விபத்து - 4 பேர் பலி\nதிருமங்கலம்- நேரு பார்க் சுரங்க மெட்ரோ சேவை தொடங்கியது.. சென்னை மக்கள் மகிழ்ச்சி\nசுரங்கப்பாதையில் நாளை முதல் ஓடப்போகுது மெட்ரோ ரயில்.... ஒரு ஜிலீர் அனுபவம்\nதிருமங்கலத்தில் சசிகலாவிற்கு ஆதரவும் எதிர்ப்பும் சரிசமமா இருக்கே\nமதுரை திருமங்கலத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்\nமதுரை அருகே இறந்த சிறுமிக்கு சிகிச்சை.. மருத்துமனையை நொறுக்கிய உறவினர்கள்\nமதுரை திருமங்கலத்தில் டெங்கு காய்ச்சல் இலவச விழிப்புணர்வு முகாம்.. பொதுமக்களிடையே ஆர்வம்\nநானும் அண்ணன் வைகோவும் சிங்கங்கள்... விஜயகாந்த்\nமதுரை: பள்ளிக்கு வந்த மர்ம போன்… கலவரமான தி��ுமங்கலம்… பெற்றோர்கள் பீதி\nதிமுகவின் திருமங்கலம் பாணி தில்லுமுல்லு-ஜெ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astroved.com/articles/2018-march-months-rasi-palan-for-simha", "date_download": "2019-06-18T17:45:16Z", "digest": "sha1:KQ3I7Q5WNUJFKU7OAJLEG6AMG3XWRD6D", "length": 14064, "nlines": 289, "source_domain": "www.astroved.com", "title": "March Monthly Simha Rasi Palangal 2018 Tamil,March month Simha Rasi Palan 2018 Tamil", "raw_content": "\nதுலாம் ராசி கு ...\nரிஷப ராசி குரு ...\nமேஷ ராசி குரு ...\nசிம்ம ராசி - பொதுப்பலன்கள் இந்த மாதம் உங்கள் முயற்சிக்கும் உங்களின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கும் உகந்த நேரம். நீங்கள் அதிக பொறுப்புகளை எதிர்கொள்வீர்கள். உங்கள் பணிகளை நீங்கள் முடிக்க அதிக பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். உங்கள் பணி சம்பந்தமாக நீங்கள் புதிய மனிதர்களை சந்திப்பீர்கள். புதிய நட்பு வட்டாரங்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். இந்த மாதத்தின் பிற்பகுதியில் ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். அதன் மூலம் நற்பலன்கள் கிடைக்கும். சிம்ம ராசி - காதல் / திருமணம் இந்த மாதத்தின் முதல் பகுதி உங்கள் காதலுக்கு உகந்ததாக காணப்படுகின்றது. இது புதிய தொடக்கங்களுக்கு வழி வகுக்கும். உங்கள் காதல் மலரும். திருமணம் போன்ற சுப நிகழ்சிகளுக்கு இது உகந்த மாதம். என்றாலும் மாதத்தின் பிற்பகுதியில் புரிந்துணர்வின்மை காரணமாக உறவில் நல்லிணக்கம் பாதிக்கப்படும். உங்கள் இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ள காரணத்தினால் உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. திருமண வாழ்வில் நல்லிணக்கம் மேம்பட பரிகாரம்: ராகு பகவான் ஹோமம் சிம்ம ராசி - நிதிநிலைமை இந்த மாதத்தின் முதல் பகுதியில் நிதிநிலைமை உங்களுக்கு சாதகமாக காணப்படும். சேமிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும். உங்கள் சேமிப்பை கவனமாகக் கையாள வேண்டும். இல்லையெனில் சில பிரச்சினைகள் ஏற்படும். மாதத்தின் இரண்டாம் பகுதியில் நீங்கள் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். எனவே செலவுகளை கட்டுப்படுத்தி முடிந்த அளவு சேமிப்பது சிறந்தது. உங்கள் நிதிநிலைமை மேம்பட பரிகாரம் : லக்ஷ்மி குபேர ஹோமம் சிம்ம ராசி - வேலை பணியைப் பொறுத்தவரை மாதத்தின் பிற்பகுதியில் சற்று அனுகூலமற்ற நிலைமை காணப்படும். நீங்கள் வேலை இழக்க நேரலாம். அல்லது பணிச்சுமைகள் அதிகமாகக் காணப்படலாம். எனவே புதிய வேலை தொடர்பான முடிவுகளை மாதத்த���ன் முதற் பகுதியில் எடுப்பது சிறந்தது. மாதத்தின் முதற் பகுதியில் முன்கூட்டி திட்டமிட்டு பணியாற்ற வேண்டியது அவசியம். சிம்ம ராசி - தொழில் இந்த மாதம் உங்கள் தொழிலுக்கு உகந்த மாதம் அல்ல. மாதத்தின் முதற் பகுதியில் தொழிலை மேம்படுத்துவதற்கான அல்லது நல்ல லாபம் காண்பதற்கான சாத்தியமில்லை. என்றாலும் நீங்கள் முயற்சி எடுத்தால் ஓரளவு சமாளிக்க இயலும். மாதத்தின் பிற்பகுதியில் தொழிலில் போட்டியாளர்கள் அதிகம் காணப்படுவார்கள். உங்களால் அதனை சமாளிக்க இயலாத நிலை காணப்படும். சிம்ம ராசி - தொழில் வல்லுநர்கள் இந்த மாதத்தின் பிற்பகுதியில் நீங்கள் விரைவாகவும் உறுதியுடனும் செயல்படுவீர்கள். உங்கள் பணிகளை குறித்தநேரத்தில் முடிப்பீர்கள். உங்களுக்கு பதவி உயர்வு வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இது உங்களுக்கு மிகுந்த திருப்தியை அளிக்கும். வேலை மற்றும் தொழில் வளர்ச்சிக்கு பரிகாரம் : ஹனுமான் ஹோமம் சிம்ம ராசி - ஆரோக்கியம் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் சிறப்பாக காணப்படாது. மாதத்தின் பிற்பகுதியில் அஜீரணக் கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உணவு முறையில் விழிப்புடன் இருக்க வேண்டும். உங்கள் கண்களில் கவனம் செலுத்த வேண்டும். பதட்டம் காரணமாக கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியமான வாழ்விற்கு பரிகாரம் : ஸ்ரீ தன்வந்தரி ஹோமம் சிம்ம ராசி - மாணவர்கள் இந்த மாதத்தின் பிற்பகுதியில் நீங்கள் படிப்பில் கவனம் இழக்க வாய்ப்புள்ளது. மாதத்தின் முதல் பகுதியில் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இதனால் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். படிப்பில் கவனம் சிறந்து காணப்படும். என்றாலும் மாதத்தின் பிற்பகுதியில் நீங்கள் சிக்கல்களை சந்திக்க நேரலாம். தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. கல்வியில் சிறந்து விளங்க பரிகாரம் : சரஸ்வதி ஹோமம் சுப தினங்கள் : 1,3,4,6,7,8,11,12,13,14,21,22,23,26,27,28,30 அசுப தினங்கள் : 2,5,9,10,15,16,17,18,19,20,24,25,29,31\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/127338", "date_download": "2019-06-18T16:52:39Z", "digest": "sha1:5W56PIBHWGZW5Y72XSB5EAS4ANMJB5XW", "length": 8106, "nlines": 89, "source_domain": "www.todayjaffna.com", "title": "அமெரிக்காவின் 10கோடி பேரின் தகவல்களை திருடிய ரஷ்யா ஹேக்கர் நாடுகடத்தல் - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome சர்வதேச செய்தி அமெரிக்காவின் 10கோடி பேரின் தகவல்களை திருடிய ரஷ்யா ஹேக்கர் நாடுகடத்தல்\nஅமெரிக்காவின் 10கோடி பேரின் தகவல்களை திருடிய ரஷ்யா ஹேக்கர் நாடுகடத்தல்\nசர்வதேச செய்திகள்:அமெரிக்க நிதி நிறுவனங்களில் இருந்து சுமார் 10 கோடி பேரின் தகவல்களைத் திருடிய ரஷ்யாவைச் சேர்ந்த ஹேக்கர் (Hacker) ஜோர்ஜியாவில் இருந்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டார்.\nஅமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரில் அமைந்துள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தைச் சேர்ந்த 10 கோடி வாடிக்கையாளர்களின் தகவல்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஅமெரிக்க வரலாற்றில் நடைபெற்ற மிகப்பெரிய தகவல் திருட்டு சம்பவமாக இது கருதப்படுகிறது. பின்னர் அமெரிக்கா, இந்த தகவல்களைத் திருடியது ரஷ்யாவைச் சேர்ந்த ஆன்ரேய் டியூரின்(35) எனும் ஹேக்கர் என்பதைக் கண்டுபிடித்தது. ஆனால், அவரைப் பற்றிய தகவல்கள் ஏதும் கிடைக்காததால், கைது செய்ய முடியவில்லை.\nதிருடிய தகவல்களை வைத்து முறைகேடாக மில்லியன் கணக்கான அமெரிக்க டொலர்களை வருவாயாக ஈட்டிய ஆன்ரேய் டியூரின், அவற்றை பங்கு சந்தை, ஆன்லைன் சூதாட்டம் போன்றவற்றில் செலவழித்துள்ளார். மேலும், அடுத்தவர்களின் தகவல்களைப் பயன்படுத்தி அவர்களின் கணக்குகளில் இருந்து ஆன்லைனில் பணம் செலுத்துதல் போன்ற குற்றங்களிலும் ஈடுபட்டுள்ளார்.\nமேலும் பல நிதி நிறுவனங்களிலும் திருட்டில் ஈடுபட்ட இவர் ஜோர்ஜியாவில் இருப்பதை அமெரிக்கா கண்டுபிடித்தது. பின்னர் அமெரிக்கா அளித்த தகவல்களின் அடிப்படையில், ஆன்ரேய் டியூரினை கைது செய்த ஜோர்ஜியா அரசு, அவரை நேற்று அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் விதமாக நாடு கடத்தியது.\nஅமெரிக்காவில் டியூரின் மீது பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அவரிடம் விசாரணை நடத்தவுள்ளனர். இவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகும் பட்சத்தில், 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleமுல்லைத்தீவு உயரமான மனிதரை உங்களுக்குத் தெரியுமா\nNext articleமுல்லைத்தீவில் பேருந்தில் இருந்து தவறி விழுந்தவர் பரிதாபமாக பலி\nஜப்பான் நாட்டில் 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஎகிப்திய நாட்டின் முன்னாள் அதிபர் முகம்மது மோர்சி, திடீரென நீதிமன்றத்தில் திடீரென மயங்கிவிழுந்து மரணம்\nதுருக்கியிலிருந்து ஐரோப்பாவிற்கு படகு மூலம் க���டியேற முயன்ற 40 பேர் நடுகடலில் மூழ்கி தத்தளிப்பு\nபொலிஸ் திணைக்களத்தில் இணைந்து கொள்வதற்காக நேர்முகத்தேர்விற்கு சென்ற 200 யாழ் இளைஞர்கள்\nயாழ் நகரப்பகுதியில் வீதியைக் காணவில்லையாம் – கிளம்பிய புது புரளி\nயாழ்.மண்கும்பானில் கற்றாளை பிடுங்கிய இருவர் பொலிஸாரால் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/157571-night-drive-experience-along-the-forest-road-in-chinnaar-wildlife-sanctuary.html?artfrm=read_please", "date_download": "2019-06-18T17:35:48Z", "digest": "sha1:WGKKB34AX7TNFWWPFHQQH7IL6QHG5YEV", "length": 43808, "nlines": 434, "source_domain": "www.vikatan.com", "title": "`நடுக்காட்டில் யானை காரை மறித்தால் என்னாகும்?!' சின்னார் காட்டின் `திக் திக்' நிமிடங்கள் | Night drive experience along the forest road in Chinnaar wildlife sanctuary", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:44 (16/05/2019)\n`நடுக்காட்டில் யானை காரை மறித்தால் என்னாகும்' சின்னார் காட்டின் `திக் திக்' நிமிடங்கள்\nஇடதுபுறத்திலிருக்கும் யானையின் கவனம் எப்போது வேண்டுமானாலும் எங்கள் பக்கமாகத் திரும்பலாம். அது ஆபத்தானது. அந்த இடத்தைவிட்டு நகர்ந்துதான் ஆகவேண்டும். ஆனால், முன்னால் செல்லமுடியாது. ஒருவேளை வளைவில் மறைந்த யானை அந்தப் பக்கமாகச் சாலையிலேயே நின்றிருந்தால்...\nகாட்டை ஊடுருவிச் செல்லும் அந்தச் சாலையில் இரவுநேரப் பயணம் அவ்வளவு பாதுகாப்பானது இல்லைதான். ஆனால், நாங்கள் உடுமலைப் பேட்டையைச் சென்றடையும்போதே நள்ளிரவு பன்னிரண்டைத் தாண்டிவிட்டது. அந்த நேரத்துக்கு மறையூர் சென்றிருக்க வேண்டுமென்பதே திட்டம். பயண நேரம் பல சமயங்களில் திட்டமிடுவதைப்போல் இருப்பதில்லை. இப்போதும் அதே நிலைதான். வேறுவழியில்லை, யானை நடமாட்டம் அதிகமிருக்கும் சின்னார் காட்டை ஊடறுத்துச் செல்லும் உடுமலைப்பேட்டை - மூணார் மாநில நெடுஞ்சாலையில் நள்ளிரவுப் பயணத்தை மேற்கொண்டுதான் ஆக வேண்டும். அந்தக் காட்டைத் தாண்டிதான் மறையூர் கிராமம் அமைந்துள்ளது. கார் பயணம் என்பதால் நம்பிக்கையோடு தொடர்ந்தோம்.\nகார் சின்னார் வனவிலங்கு சரணாலயத்தின் சோதனைச் சாவடியைக் கடந்து காட்டுச் சாலைக்குள் சென்றது. கோடைக்காலத்தின் தாக்கத்தைத் தாங்காத மரங்கள் வழியெங்கும் இலைகளை உதிர்த்துத் தம்மை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தன. இலையற்ற மரங்களின் அசைவற்ற அமைதியான நிலைகூட ஓர் அச்சத்தைத் தரும்வி���மாக அமைந்திருந்தது. அந்த அமைதியைக் கிழித்துக் கேட்டுக்கொண்டிருந்தது நாங்கள் சென்ற காரினுடைய ஓசை.\nஇலையுதிர் மற்றும் கோடைக் காலங்களின்போது இலைகளற்று நிற்கும் மரங்களுடைய அமைதிக்கு தனிச் சிறப்புண்டு. மரங்கள் ஏன் தம் இலைகளை உதிர்க்க வேண்டும். இலைகள்தானே மரங்களுக்கான உணவைச் சமைத்துத் தருகின்றன. அவற்றிலிருக்கும் நுண்துளைகளின் வழியாகத்தானே ஒளிச்சேர்க்கை நடக்கின்றது. ஒரு மரத்தின் உயிர்ப்புக்கு மிகவும் முக்கியமான ஒளிச்சேர்க்கை நடப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் இலைகளை உதிர்த்துவிட்டு இந்த மரங்கள் எப்படி உயிரோடிருக்கின்றன. மீண்டும் அந்த இலைகளுக்குப் பிறப்பு அளித்து தம்மை எப்படிப் புதுப்பித்துக் கொள்கின்றன. கோடையால் காய்ந்துகிடந்த சின்னார் காட்டின் மரங்களைப் பார்க்கையில் அவற்றின் இலையுதிர் காலத்திலும் இப்படித்தானே இருக்கும் என்று தோன்றியது. இப்படியான காலங்களில் இலைகளற்றுக் காய்ந்திருக்கும் இவற்றைப் பற்றிய கேள்விகள் எழுந்தன.\nஅவை தம்மைக் காப்பாற்றிக்கொள்ளக் கையிலெடுக்கும் ஆயுதம் வேறு எதுவுமில்லை, உறக்கம்தான். ஆம், ஆழ்ந்த உறக்கம். குளிர்காலங்களில் போதுமான உணவு கிடைக்காமல் போகுதல், சமாளிக்க முடியாத தட்பவெப்பநிலை போன்ற காரணங்களால் விலங்குகள் ஹைபர்நேஷன் (Hibernation) எனப்படும் ஆழ்ந்த உறக்கத்துக்குச் செல்கின்றன. அதையே மரங்கள் செய்தால் அதற்குப் பெயர் டார்மன்சி (Dormancy). கோடைக்கால டார்மன்சி, குளிர்கால டார்மன்சி என்று இரண்டு ஆழ்ந்த உறக்கங்களை மரங்கள் மேற்கொள்கின்றன. வெப்பமண்டலக் காடுகளில் வளரும் மரங்களுக்கு கோடையின்போது தேவையான நீர்ச் சத்து கிடைக்காது. அதனால், அவற்றின் செயற்பாடுகள் பாதிக்கப்படும். செயற்பாடுகள் பாதிக்கப்பட்டால் அவற்றின் வளர்ச்சி சிதையும். இதைத் தவிர்க்கக் கோடைக்காலங்களில் ஆழ்ந்த உறக்கத்துக்குச் செல்கின்றன. குளிர்காலங்களில் போதுமான சூரிய ஒளி கிடைக்காது. அந்தச் சமயங்களில் அவற்றால் தேவையான அளவுக்கு ஒளிச்சேர்க்கை செய்து உணவு சமைக்க முடியாது. இதுவும் பிரச்னைதான். அதிலிருந்து தப்பிக்கவும் ஆழ்ந்த உறக்கத்துக்குச் செல்கின்றன. கோடை உறக்கத்தின்போது போதுமான நீர்ச்சத்து இல்லாததால் மரங்கள் வறண்டு இலைகள் உதிர்ந்து காணப்படுகின்றன. அதுவே குளிர்காலத் த���டக்கத்தின்போது அவையே இலைகளை உதிர்த்துவிடுகின்றன. இலைகள் இருந்தால் ஒளிச்சேர்க்கை நடைபெறும். ஒளிச்சேர்க்கை நடைபெற அதிக ஆற்றல் தேவை, அதிக ஆற்றல் கிடைக்க நீர்ச்சத்து வேண்டும். அதிகமான ஆற்றல் கிடைக்காத இந்தக் காலங்களில் அதிக ஆற்றலைச் செலவழிக்க முடியாது. ஆற்றலைச் சேமித்தாக வேண்டும். அதற்கு தம் செயற்பாடுகளைக் குறைத்தாக வேண்டும். அதற்காகவே மரங்கள் ஆழ்ந்த உறக்கத்துக்குச் செல்கின்றன. இரு வேறு காலங்களில் நடக்கும் இரண்டு வேறுபட்ட ஆழ்ந்த உறக்கங்கள் இவை. உறக்கம் முடிந்து எழும் மரங்கள் தம்மைப் புதுப்பித்துக்கொண்டு மீண்டும் செழிக்கத் தொடங்குகின்றன.\nஇப்படியொரு ஆழ்ந்த உறக்க நிலையிலிருந்த சின்னாரின் காட்டு மரங்களைப் பற்றிப் பேசிக்கொண்டே நகர்ந்தது காட்டுச் சாலையின் கார் பயணம். பாதி தூரம் சென்றிருப்போம். இருளில் ஐந்தாறு கட்டைகள் வெள்ளையாகத் தெரிந்தன. சாலையின் நடுவே யார் அந்தக் கட்டைகளை நட்டுவைத்திருப்பார்கள். பார்த்தவுடனே புரிந்துவிட்டது, அந்த வெள்ளைக் கட்டைகளுக்குச் சொந்தக்காரர்கள் சின்னார் காட்டின் காட்டு மாடுகள்தான். முழங்காலுக்குக் கீழே வரை வெண்மையான ரோமங்களோடு இருக்கும் அவற்றின் கால்கள் அந்தக் கும்மிருட்டிலும் நன்றாகத் தெரிந்தன. இரண்டு காட்டுமாடுகள் சாலையோரத்தில் வளர்ந்திருந்த தாவரங்களை மேய்ந்துகொண்டிருந்தன. கார் அருகே செல்லச்செல்ல வெள்ளைக் கட்டைகளுக்கு மேலே இருந்த அவற்றின் அடர்ந்த பழுப்பு நிற உடலும் இரண்டு கொம்புகளுக்கும் நடுவே இருந்த பழுப்பு கலந்த வெள்ளை ரோமங்களும் நன்றாகவே தெரிந்தன. காட்டெருமைகள் என்று மக்கள் தம்மைத் தவறாகக் குறிப்பிடுவது பற்றிய கவலை ஏதுமின்றி தானுண்டு தான் மேயும் தாவரமுண்டு என்று மேய்ந்துகொண்டிருந்தன அந்தக் காட்டுமாடுகள். தமிழகத்தில் காட்டெருமைகள் இனமே இல்லை. இவற்றைக் கண்டு பலரும் காட்டெருமைகள் என்று தவறாகப் புரிந்துகொள்கிறார்கள். தென்னிந்தியாவில் வாழ்வது காட்டு மாடுகளே. பவானி, சத்தியமங்கலம், நீலகிரி வடக்குப் பகுதி போன்ற இடங்களில் சில எருமைகள் காட்டில் வாழ்கின்றன. அவை தோடர் இனப் பழங்குடிகளிடம் ஒருகாலத்தில் வளர்ப்பு எருமைகளாக இருந்து பின்னர் காட்டுக்குள் வாழத்தொடங்கிய எருமைகள். தற்போது சுமார் 300 என்ற எண்ணிக்கையில் அவை வாழ்கின்றன. அவற்றை வேண்டுமானால், காட்டெருமைகள் என்று அழைக்கலாமே தவிர காட்டெருமைகள் என்ற தனி இனம் இங்கில்லை. கால்களில் வெண்மை நிறத்தோடு காரின் முன் நின்றிருந்த அவை காட்டெருமைகள் இல்லை காட்டு மாடுகளே.\nகார் வெளிச்சத்தைப் பார்த்ததாலா, வாகன ஓசை கேட்டதாலா என்று தெரியவில்லை. சாவகாசமாக மேய்ந்துகொண்டே அவை சாலையிலிருந்து காட்டுக்குள் இறங்கிக்கொண்டன. நிறுத்திய காரைத் தொடர்ந்து நகர்த்தினோம். காட்டுமாடுகளின் செயல்களை ரசித்துக்கொண்டே மெதுவாக ஊர்ந்து சென்றோம். அவற்றை ரசித்துக்கொண்டே சென்றதில் அடுத்ததாகக் காத்திருந்த ஆபத்தைக் கவனிக்க மறந்துவிட்டோம். நல்லவேளையாக வாகனம் மெதுவாகச் சென்றது. இல்லையேல், சுதாரித்து வேகத்தைத் தாக்குப்பிடித்து நிறுத்துவதற்குள் நாங்கள் சாலை நடுவிலேயே நின்றிருந்த பெண் யானையின் மீதுதான் மோதிச் சாய்ந்திருப்போம். இந்த மாதிரியான எதிர்பாராத ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால்தான் காட்டுச் சாலைகளில் ஓட்டும்போது எவ்வளவு மெதுவாகச் செல்லமுடியுமோ அவ்வளவு மெதுவாகச் செல்லவேண்டுமென்று அறிவுறுத்தப்படுகிறது. அதிலும் இரவுநேரம் என்றால் கவனம் சற்றுக் கூடுதலாகவே இருக்க வேண்டும். அவ்வளவு சுதாரிப்பாகச் சென்றுமேகூடக் கணநேரம் திசை திரும்பிய கவனம் ஆபத்துக்கு வழிவகுத்துவிட்டது. இரண்டு பெண் யானைகள் சாலை நடுவே நின்று சாலையோர மரங்களை மேய்ந்துகொண்டிருந்தன. சுமார் பத்து மீட்டர் தூரத்திலேயே நிறுத்திய காரைப் பின்னால் செலுத்தித் தூரத்தை அதிகப்படுத்திக் கொண்டோம். அவை இரண்டும் எங்களைக் கவனிக்கவில்லை என்றாலும் இரண்டு தரப்புக்குமான பாதுகாப்புக்கு இந்த இடைவேளை அவசியமாக இருந்தது.\nவாகனத்தை நிறுத்திவிட்டு இருவரும் மேய்ந்துமுடித்துச் செல்லும்வரை காத்திருந்தோம். சுமார் பதினைந்து நிமிடங்கள் கடந்திருக்கும். அனைவரின் பார்வையும் முன்னாலிருந்த சாலையிலேயே லயித்திருந்தது. நேரம் செல்லச் செல்ல நண்பர் ஒருவருக்குத் திடீர் சந்தேகம், ``யாரேனும் காருக்குப் பின்னாலும் கண்களை வைத்திருங்கள், முன் பின் என்று இரண்டு புறமும் காடுதான். பின்னாலிருந்து வேறு ஏதேனும் யானை வந்துவிட்டால் நடுவில் சிக்கிக்கொள்வோம். அப்படி நேர்ந்தால் தப்பிக்கமுடியாது\" என்று பீதியைக் கிளப்பினார். இனோவா காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்ததால் நான் காருக்குப் பின்னால் கவனம் செலுத்திக் கொண்டிருந்தேன். இடப்புறம் என் அருகே அமர்ந்திருந்த நண்பர் பின்னால் பார்த்துக்கொண்டிருந்த என் தோலைச் சுரண்டினார். திரும்பிய என்னிடம் வாய் திறக்க வேண்டாமென்று செய்கையில் சொல்லிவிட்டுத் தம் ஆள்காட்டி விரலை இடதுபுறக் காட்டுக்குள் காட்டினார். நானும் சற்று எட்டிப் பார்த்தேன். காரிலிருந்து பதினைந்து மீட்டர் தொலைவில் ஒற்றை யானை நின்றுகொண்டிருந்தது. அது நினைத்தால் நாங்கள் காரை ஓரடி நகர்த்தும் முன்னாலேயே ஒரே மூச்சில் தலைகீழாகச் சாய்த்துவிட முடியும். நிலைமையை உணர்ந்த அனைவருக்குமே பீதி தொற்றிக்கொண்டது. வேறுவழியே இல்லை. சத்தம் உண்டாக்காமல் அப்படியே நிற்கவேண்டியதுதான். அது எங்களை அலட்டிக் கொண்டதுபோல் தெரியவில்லை. மேய்வதிலேயே கவனம் செலுத்தியிருந்த அதுவும் அங்கு வந்து எத்தனை நேரம் ஆனதென்று தெரியவில்லை. ஒருவேளை நாங்கள் முன்னாலிருந்த யானைகளைக் கவனித்துக்கொண்டிருந்ததால் இதைப் பார்க்காமலே விட்டிருக்கலாம். சாலையில் நின்றிருந்தனவற்றில் ஒன்று காட்டுக்குள் நகர்ந்துவிட்டது. மற்றொன்று சாலையிலேயே நடந்து முன்னேறிச் சென்று வளைவில் மறைந்தது.\nதோடர் பழங்குடிகள் வளர்த்துப் பின்னர் கைவிடப்பட்ட எருமைகள்\nவேறு வழியில்லை, அப்படியே நின்றிருக்கவும் முடியாது. இடதுபுறத்திலிருக்கும் யானையின் கவனம் எப்போது வேண்டுமானாலும் எங்கள் பக்கமாகத் திரும்பலாம். அது ஆபத்தானது. அந்த இடத்தைவிட்டு நகர்ந்துதான் ஆக வேண்டும். ஆனால், முன்னால் செல்லமுடியாது. ஒருவேளை வளைவில் மறைந்த யானை அந்தப் பக்கமாகச் சாலையிலேயே நின்றிருந்தால் காத்திருந்தே தீர வேண்டும். அந்தச் சமயத்தில் இங்கிருக்கும் யானையும் சாலைக்கு வந்துவிட்டால் நடுவில் மாட்டிக்கொள்வோம். அபாயமிருந்தாலும் துணிந்து காரைச் சற்று வேகமெடுத்துப் பின்னால் கொண்டுசென்று நிறுத்த வேண்டும். இந்த யானை காட்டுக்குள் சென்றால்தான் முன்னேறிச் செல்லமுடியும். துணிந்து செய்தோம். நாங்கள் பின்னால் சென்ற சில விநாடிகளிலேயே சாலையோரத்தில் நின்றிருந்த அந்த யானை காட்டுக்குள் சென்றுவிட்டது. ஒருவேளை எங்களால் ஏதேனும் இடைஞ்சல் ஏற்படலாமென்று நினைத்துத்தான் அது அப்படியே நின்றதோ என்று ���ங்களுக்குத் தோன்றியது. ஓர் ஆபத்து நீங்கியதால் மேற்கொண்டு காரைச் செலுத்தினோம்.\nவளைவைத் தாண்டிச் சிறிது தூரம் சென்றபோது யானை அங்கு நின்றிருந்தது. இப்போது சாலையோரமாக நின்றுதான் மேய்ந்துகொண்டிருந்தது. இருந்தாலும், அதைக் கடந்து செல்வது அவ்வளவு பாதுகாப்பில்லை என்பதால் பொறுமை காத்தோம். எங்களுக்குப் பின்னால் வந்த ஒரு கார் வேகத்தைக் கொஞ்சம் குறைத்து நின்றது. நிலைமையைக் கவனித்த அந்த மனிதர் உள்ளூர்க்காரராக, இதுபோன்ற சூழ்நிலைகளில் அனுபவம் வாய்ந்தவராக இருக்க வேண்டும். அவர் இடதுபுறம் நின்றிருந்த யானைக்கு இடைஞ்சலின்றி வலப்புறம் சாலையிலிருந்து சற்றுக் கீழிறக்கி வாகனத்தை ஓட்டிக் கடந்துசென்றார். அப்போதுகூட யானை தன் பின்னங்காலைத் தூக்கி ஓர் உதை விட்டது.\nஇடைவெளி அதிகமிருந்த காரணத்தால் அதன் கால் கார்மீது படவில்லை. யானையும் உணவு சாப்பிடுவதில் ஆர்வமாக இருந்ததால் அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், நாங்களும் அவர் செய்ததையே செய்யமுடியாது. அது இப்போது சுதாரித்திருக்கும். அப்படிக் கடந்து செல்வது எங்களுக்கு அவ்வளவு எளிமையாக இருக்காது. அதனால் பொறுத்திருந்தோம். தன் விருந்தை முடித்துக்கொண்டதா இல்லை மீதியைக் காட்டுக்குள் சாப்பிட்டுக் கொள்ளலாமென்று நினைத்ததா என்று தெரியவில்லை, அதிக நேரமெடுக்காமல் யானை சாலையைவிட்டுக் கீழிறங்கியது. இதுதான் சமயமென்று முன்னால் சென்றவரைப் போலவே காரை சாலையின் வலப்புறமாகக் கீழிறக்கி வேகமாக ஓட்டிச் சென்றுவிட்டோம்.\nஒருவழியாக எங்களை அத்தனை நேரம் பீதியில் ஆழ்த்திய யானைகளிடமிருந்து தப்பித்தோம். அன்றைய இரவுப் பயணத்தின் அந்த திக் திக் நிமிடங்கள் முடிவுக்கு வந்துவிட்டது. ஆனால், அந்த அனுபவம் என்றென்றும் மறக்கமுடியாதது. காடுகளின் வழியாக நாம் மேற்கொள்ளும் இரவுப் பயணங்களின்போது எத்தனை கவனத்தோடு இருக்க வேண்டும் என்பதை உணர்த்தியது அந்தப் பயண அனுபவம்.\nவண்டலூர் பூங்காவில் வெளிநாட்டு மரங்கள்... நாட்டு மரங்களுக்கு ஆபத்தா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமோகன்லாலால் பினராயி விஜயன் சந்தித்த சங்கடம்\n' - கடனுக்காக வங்கிகளை நாடும் முதியவர்கள்\nஇந்தியில் பதவிப் பிரமாணம்... எம்.பி-யைக் கடிந்துகொண்ட சோனியா காந்தி\nஜெகன்மோகன் ரெட்டியைப் பின்பற்றச் சொல்லும் ராமதாஸ்\n`ஏழு மாதங்களாகச் சித்ரவதை; தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை’ - 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்\n#தமிழ்_வாழ்க - ட்விட்டரில் தெறிவிக்கவிடும் டிரெண்டமிழர்கள்\n'வாட்ஸ்அப், ஃபேஸ்புக் செயல்படாவிட்டால் பணத்தை திருப்பித் தருவோம்'...வாவேவின் ஸ்பெஷல் ஆஃபர்\n`கர்நாடகா வாகனம்; பதிவு எண் கேரளா' - கார் சோதனையில் போலீஸ் அதிர்ச்சி\nஎன்னால இந்தியா வரமுடியாது, நீங்க இங்க வாங்க அடம்பிடிக்கும் வங்கி மோசடி மெகுல் சோக்‌ஷி\nபதவியேற்றபோது ஒலித்த 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம்... அசாசுதீன் ஓவைசியின் 'அலட்சிய'\n“அமைச்சர் பதவி அம்போ... அடுத்த பதவி எப்போ” - டெல்லியை வட்டமிடும் பி.ஜே.பி புள\n``வேலைக்குப் போங்கன்னு சொன்னாள், இப்படிப் பண்ணிட்டேன்’’ - கர்ப்பிணி மனை\n`ஐந்து வருஷமா வராமல் இப்போ வர்றேன்னு சொன்னான்' - குமரி இளைஞர் ஓமனில் அடித்த\nஇந்தியில் பதவிப் பிரமாணம்... எம்.பி-யைக் கடிந்துகொண்ட சோனியா காந்தி\n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\" - லதா மோகனின் பிசினஸ் சுவாரஸ்யம்\nசசிகலா பெயர் நீக்கம்... பணியாளர்கள் வெளியேற்றம்... ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் என்ன நடக்கிறது\n` 2 தொகுதிகள்தான்... ஆனால், 2 கணக்குகள்' - உதயநிதி மூட்டிய தீயைப் பயன்படுத்தும் எடப்பாடி பழனிசாமி\n`தி.மு.க-வை ஜெயிக்க வெச்சீங்கள்ல... அவங்ககிட்ட போய்க் கேளுங்க’ - ஆசிரியர்களிடம் உறுமிய அமைச்சர்\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றித் தெரியுமா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/158391-people-take-an-indopak-match-very-seriously-said-inzamam-ul-haq.html", "date_download": "2019-06-18T17:34:33Z", "digest": "sha1:WR2IQ3MXGAAI2G2LGM7ASBPE7XLKF7XJ", "length": 20549, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "`அது மட்டும் நடத்துட்டா போதும்... நாங்க ஹேப்பி!' - இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து இன்சமாம் உல் ஹக் | People take an Indo-Pak match very seriously said inzamam ul haq", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:30 (26/05/2019)\n`அது மட்டும் நடத்துட்டா போதும்... நாங்க ஹேப்பி' - இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து இன்சமாம் உல் ஹக்\nஇந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து அந்நாட்டு முன்னாள் வீரர் இ���்சமாம் உல் ஹக் பேசியுள்ளார்.\nகிரிக்கெட் என்றில்லை, எந்த ஒரு விளையாட்டுப் போட்டியாக இருந்தாலும் இந்தியா-பாகிஸ்தான் மோதல் என்றால் எதிர்பார்ப்பு எகிறும். களத்துக்கு வெளியிலும் அனல் பறக்கும். வீரர்கள், ரசிகர்கள் கடந்து இரு நாட்டு மக்களிடையிலும் பெரும் பதற்றமும் எதிர்பார்ப்பும் நிலவும். அதுவும் உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்கள் எனில் சொல்லவே வேண்டாம். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இதுவரை 12 முறை நேரடியாக மோதியும் இந்திய அணியை இதுவரை பாகிஸ்தான் தோற்கடித்ததில்லை. ஒவ்வொரு முறை உலகக்கோப்பை தொடர் என்று வரும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி ஒரு கௌரவ போட்டியாகவே பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் இந்தியாவை வெல்வோம் எனச் சவால்விட்டு பாகிஸ்தான் கிளம்பும். இந்த முறையும் அதேபோல் பாகிஸ்தான் அணி சவால்விட்டுள்ளது.\nஇந்த முறை பாகிஸ்தானை ஜூன் 16-ம் தேதி இந்தியா எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி குறித்து பாகிஸ்தான் தேர்வு குழுத் தலைவரும் முன்னாள் வீரருமான இன்சமாம் உல் ஹக் பேசியுள்ளார். அதில், ``இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் என்றாலே மக்கள் சீரியஸாக பார்க்கிறார்கள். அந்தப் போட்டிகள் கௌரவ போட்டியாகவே பார்க்கப்படுகிறது. எங்களால் இதுவரை உலகக்கோப்பையில் இந்தியாவை வெல்ல முடியவில்லை. இதனால், ``உலகக்கோப்பையை வெல்லாவிட்டாலும் பரவாயில்லை. இந்தியாவை மட்டும் வென்றால் போதும்\" எனச் சிலர் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். இந்த மோசமான சாதனையை இந்த முறை முடிவுக்குக் கொண்டுவருவோம் என நம்புகிறேன். அதற்கு ஏற்றாற்போல் வலுவான அணியைத் தேர்வு செய்துள்ளோம். இந்தியாவை வீழ்த்தினால் மட்டுமே எங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்கும். அதனால் இந்தியாவுடனான மேட்சை சாதாரண போட்டியாக நினைத்து விளையாட மாட்டோம்.\nஇந்தியாவை மட்டுமல்ல எந்த அணியை வீழ்த்தும் திறன் எங்கள் வீரர்களுக்கு இருக்கிறது. நிறைய அழுத்தங்களுக்கு மத்தியில் கவனமாக செயல்பட்டு நல்ல ஒரு டீமை தேர்வு செய்துள்ளோம். பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் உடன் தோற்றாலும் முதல்போட்டியில் வெற்றியுடன் தொடங்க நினைக்கிறோம். உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் முதல் போட்டியின் வெற்றி என்பது மிக முக்கியமானது. அதனைப் பெறுவதற்கான தகுதி எங்களிடம் இருக்கிறது. எனது கணிப்பின்படி பார்த்தால், இந்த முறை, இந்தியா, பாகிஸ்தான் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு வர வாய்ப்பு இருக்கிறது\" எனக் கூறியுள்ளார்.\n`நம்பர் 4-க்கு விஜய் சங்கர்தான் பெஸ்ட் சாய்ஸ்' - சஞ்சய் மஞ்சரேக்கர் சொல்லும் லாஜிக்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமோகன்லாலால் பினராயி விஜயன் சந்தித்த சங்கடம்\n' - கடனுக்காக வங்கிகளை நாடும் முதியவர்கள்\nஇந்தியில் பதவிப் பிரமாணம்... எம்.பி-யைக் கடிந்துகொண்ட சோனியா காந்தி\nஜெகன்மோகன் ரெட்டியைப் பின்பற்றச் சொல்லும் ராமதாஸ்\n`ஏழு மாதங்களாகச் சித்ரவதை; தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை’ - 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்\n#தமிழ்_வாழ்க - ட்விட்டரில் தெறிவிக்கவிடும் டிரெண்டமிழர்கள்\n'வாட்ஸ்அப், ஃபேஸ்புக் செயல்படாவிட்டால் பணத்தை திருப்பித் தருவோம்'...வாவேவின் ஸ்பெஷல் ஆஃபர்\n`கர்நாடகா வாகனம்; பதிவு எண் கேரளா' - கார் சோதனையில் போலீஸ் அதிர்ச்சி\nஎன்னால இந்தியா வரமுடியாது, நீங்க இங்க வாங்க அடம்பிடிக்கும் வங்கி மோசடி மெகுல் சோக்‌ஷி\n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\" - லதா மோகனின் பிசினஸ் சுவாரஸ்யம்\nசசிகலா பெயர் நீக்கம்... பணியாளர்கள் வெளியேற்றம்... ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் என்ன நடக்கிறது\n` 2 தொகுதிகள்தான்... ஆனால், 2 கணக்குகள்' - உதயநிதி மூட்டிய தீயைப் பயன்படுத்தும் எடப்பாடி பழனிசாமி\n`தி.மு.க-வை ஜெயிக்க வெச்சீங்கள்ல... அவங்ககிட்ட போய்க் கேளுங்க’ - ஆசிரியர்களிடம் உறுமிய அமைச்சர்\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றித் தெரியுமா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9-2/img_1058/", "date_download": "2019-06-18T17:02:45Z", "digest": "sha1:YF6TL6MCYC5F33IWT6M53X3C66EMPUGL", "length": 7323, "nlines": 133, "source_domain": "eelamalar.com", "title": "IMG_1058 - Eela Malar", "raw_content": "\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\n“பதினேழு வயதினிலே” இது கதை இல்லை நிஜம்…\nஉலகத்தில் உள்ள எல்லாம் தெரியும் ஆனால் தமிழீழத்தைப் பற்றி என்ன தெரியும்\nவிரைவில் வரும்… புலிகளின் ஆட்சி… காத்திருங்கள் துரோகிகளே….\nசெய் அல்லது செத்துமடி….ஈழப் போராட்டத்திற்கு புதிய வரலாறு…\nநாங்கள் வரமாட்டம். நீங்கள் போங்கோ. உங்களுக்காகத்தான் நாங்கள் வெடிக்கப்போகிறோம்.\nஉன்னதமான உயர்ந்த போராளிகள் விடுதலைப் புலிகள் -அனிதா பிரதாப், இந்திய ஊடகளாவியர்\nநிழல் இருக்கும்போது நிஜம் இல்லாமலா… இருக்கும்\nஉயிர் போகும் வேளையிலும் மண்ணே அணைத்தவாறு\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\n« தேசியத் தலைவரின் சிந்தனைகள்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13393/2019/06/sooriyanfm-gossip-jasprit-bumrah.html", "date_download": "2019-06-18T17:13:07Z", "digest": "sha1:2GXAKN5D65AKOGQKHPTXHTDJHIQDH5VQ", "length": 15977, "nlines": 162, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "45 நிமிடங்கள் பும்ராவிற்கு நடந்த ஊக்கமருந்து சோதனை. !! - SooriyanFM Gossip Jasprit Bumrah - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n45 நிமிடங்கள் பும்ராவிற்கு நடந்த ஊக்கமருந்து சோதனை. \nSooriyanFM Gossip jasprit bumrah - 45 நிமிடங்கள் பும்ராவிற்கு நடந்த ஊக்கமருந்து சோதனை. \nஇந்தியாவின் முன்னணி பந்துவீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ராவிற்கு இன்று ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இதற்கான காரணம் தற்போது வெளியாகி இருக்கிறது. இங்கிலாந்தில் உலகக் கிண்ண போட்டி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாளை இங்கிலாந்தில் இந்தியா விளையாடும் முதல் உலகக் கிண்ண போட்டி நடக்கிறது. இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் முதல் போட்டியில் மோதுகிறது.\nஇந்த நிலையில் இந்த போட்டிக்காக இந்திய வீரர்கள் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார்கள். பும்ரா பயிற்சி மேற்கொண்டு இருக்கும் போது அவரை வந்து ஊக்கமருந்து அதிகாரிகள் சந்தித்தனர். அவரை சோதனை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். இதனால் ஜஸ்பிரிட் பும்ரா அவர்களுடன் அருகில் இருக்கும் சோதனை கூடத்திற்கு சென்றார்.\nஅங்கு பும்ராவிற்கு 45 நிமிடங்கள் சோதனை நடந்தது. சிறுநீரக சோதனை மற்றும் ரத்த சோதனை இரண்டும் செய்யப்பட்டது. சோதனையின் முடிவு இப்போது அறிவிக்கப்படாது. சோதனையின��� முடிவு அறிக்கை இன்னும் சில நாட்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போது சர்வதேச அளவில் ஐசிசியின் முதற்தர ஒருநாள் பந்துவீச்சாளர் பும்ராதான். இதனால் இவரின் ஆட்டம் அதிக கவனத்திற்கு உள்ளாகி வருகிறது. நாளை இவர் எப்படிபந்து வீசுகிறார் என்பதை பார்க்க எல்லோரும் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த நிலையில் இன்று இவர் சோதனைக்கு உள்ளாகி உள்ளார்.\nஇப்படியான உலகக்கிண்ண போட்டிகள் நடைபெறும் போது முக்கியமான சில வீரர்கள் ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். விதிமுறை கடைபிடிப்பதற்காக இப்படி செய்வார்கள். வழக்கமாக உலகக்கிண்ண போட்டிக்கு முன் இப்படி சோதனை செய்யப்படுவது வழக்கம்.\nஅதன் அடிப்படையில்தான் தற்போது பும்ரா சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறார் என்கிறார்கள். இவரை சோதனை செய்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது வழக்கமான நடவடிக்கைதான் என்று அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.\nபடப்பிடிப்பில் விபத்து ; ஹிந்தி நடிகர் காயம்\nதிருட வந்த திருடனின் ஆச்சரியப்பட வைக்கும் செயல்\nமீண்டும் தாமரை மலர்வதற்கான வாய்ப்பு ; பாஜக கட்சியினர் மகிழ்ச்சி\nஅமெரிக்காவில் யுவன் மற்றும் விஜய் சேதுபதி\nஅடுத்த படத்தில் விஜய் ஜோடி இவரா\nகாதலிக்காக விமானத்தை கடத்த முற்பட்ட கோடீஸ்வரர்\nஎதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆரம்பமான உலகக் கிண்ணம்\nவேலை செய்தால் இந்த நிறுவனத்தில் தான் வேலை செய்யவேண்டும் - இங்கிலாந்து நிறுவனத்தின் புது முயற்சி\nபடப்பிடிப்புத் தளத்திற்கு பேரனுடன் வந்து அசத்திய ரஜினி\nஆர்னோல்ட்டை தாக்கிய மர்ம நபர் ; வைரலாகும் காணொளி\n70 புதுமுகங்களைக் கொண்ட ''சியான்கள்''...\nதயாரிப்பாளர் யாரென்று தெரியாது ; ஆனாலும் நடித்தேன் என்கிறார் அர்ஜுன்\nCIA HIRU தேயிலையில் இராசனம் கலந்த கும்பல் | Horana சம்பவம் | Sooriyan Fm News\nபடிக்கிற வயசில மாணவருக்கு இருக்கிற கஷ்டங்கள் \nயோகி பாபு & யாசிக்கவின் மிரட்டும் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் சொம்பி திரைப்பட Teaser “Zombie Official Teaser | Yogi Babu, Yashika Aannand, Gopi Sudhakar | Bhuvan Nullan R\nஎங்கள் உடலில் உள்ள 8 வது புள்ளியை அழுத்தினாள் நடக்கும் அதிசயம் பாருங்கள் அக்குபிரசர் Point 8\nCIA அதிரடி ICE Drugs அகப்பட்ட போதைமருந்துக் கும்பல் | Hiru CIA | Sooriyan Fm\nசமூக ஆர்வலர், ஜோஷுவா வோங்க் விடுதலை - தீவிரமடையும் ஹொ��்கொங் போராட்டம்\nமரண சடங்கில் கலந்துகொள்ள சென்றவர்களுக்கு நேர்ந்த விபத்து\nவவுனியாவில் வறட்சி- வற்றிப்போகும் நீர் நிலைகள்\nபுதிய மக்களவையின் முதல் நாளில் ''தமிழ் முழக்கம்'' - பதிலுக்கு முழங்கியது \"பாரத் மாதா கீ ஜெய்\nபிளாஸ்டிக்கை சாப்பிட்டால் ஆபத்தில்லை என்று அடித்துக் கூறும் பெண் ஆராச்சியாளர்\nBIGG BOSSக்கு போட்டியாக ஞாயிறு டபுள்ஸ்\nஇளம் பத்திரிகையாளர் கொலை - அதிர்ச்சியை ஏற்படுத்தும் காரணங்கள்\n''நேர்கொண்ட பார்வை'' வெளியாகும் திகதியில் மாற்றம்\nதீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில், 30 அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.\nஇந்தப் பொருட்களை மட்டும் தானமாக வழங்கி விடாதீர்கள்\nநடிகர் கதிருடன் சூரி இணைந்து கலக்கக்போகும் \"சர்பத்\" - கூட்டணி கை கொடுக்குமா....\nநடிகை ஸ்ரீரெட்டியின் அதகளம் - சிக்கித் தவிக்கும் கீர்த்தி சுரேஷ்.\nமுளைக்கட்டிய தானியங்களை உண்பதால், கிடைக்கும் நன்மைகள்.\nதந்தையர் தினத்தில் மகனைக் காப்பாற்றி தன் உயிரைத் தியாகம் செய்த தந்தை\n20 மாணவர்கள் உருவாக்கிய விமானம்\nநாயின் கண்கள்-மனிதனைக் கவரும் அதிசயம் \nஅணுவாயுத மூலப்பொருள் தயாரிப்பு, மேலும் அதிகரிக்கப்படும் - ஈரான் எச்சரிக்கை\nமக்களின் செயல்பாடுகளால், வருடமொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் மரணிக்கின்றன\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nFacebook விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nநீங்கள் பச்சையாக வெங்காயம் சாப்பிடுபவர்களா\nமுதுகுவலியும், உணர்த்தும் அறிகுறிகளும் - காரணம் அறிவோமா......\nதந்தையர் தினத்தில் மகனைக் காப்பாற்றி தன் உயிரைத் தியாகம் செய்த தந்தை\n4 வயது சிறுமி பொம்மை ஒன்றை எடுத்ததால் நடைபெற்ற சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbookmarket.com/wp/5/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82", "date_download": "2019-06-18T17:06:21Z", "digest": "sha1:2E73HQJCFDGSHRSKBQANSW4GZSTUQQZK", "length": 14393, "nlines": 123, "source_domain": "tamilbookmarket.com", "title": "இதயத்தில் ஹைக��கூ » TamilBookMarket.com", "raw_content": "\nபுத்தக மதிப்புரை : மகாகவி பாரதியார் 125 வது ஆண்டு விழாச் சிறப்பு மலர் புத்தக மதிப்புரை : கைக்குட்டைக்குள் தொலைந்த வானம்\nபுத்தகத்தின் பெயர் : இதயத்தில் ஹைக்கூ\nஆசிரியர் பெயர் : கவிஞர் இரா. இரவி\nபதிப்பகம் பெயர் : ஜெய சித்ரா\nபுத்தக மதிப்புரை இதயத்தில் ஹைக்கூ\nமின்னஞ்சல் முகவரி : eraeravik@gmail.com\nபதிப்பு : Tuesday, October 20th, 2009 at 11:22 am\tபகுப்பு: வெளியீடு. மறுமொழி செய்தியோடை : RSS 2.0. உங்கள் மறுமொழி, அல்லது இணைப்பு.\n விளம்பரக் குறிப்புகளை விண்ணப்ப படிவத்தில் பதிவு செய்க ... கருத்துக்களை கருத்துக்களில் பதிவு செய்க ...மதிப்புரை மற்றும் விளம்பரங்களுக்கு விளம்பரம் படிவத்தில் பதிவு செய்க...நன்றி\nபுத்தக விற்பனையாளர்கள் மற்றும் வாசகர்கள் கவனத்திற்கு\nஇங்கே வாசகர்கள் கேட்டிருக்கும் புத்தகங்கள் உங்கள் இருப்பில் இருந்தால் அல்லது கிடைக்குமிடம் தெரிந்தால் அந்த விளம்பரக் குறிப்பின் கீழ் உள்ள மறுமொழிப் பெட்டியில் விவரங்கள் தெரிவித்தால் பலரும் வாங்கிப் பயன்பெற முடியும்.\nபடித்த நூல் வாங்க (12)\nபுதிய நூல் வாங்க (13)\nபுதிய நூல் விற்க (18)\nவிற்க | குறுந்தொகை உரைநெறிகள்\nபுத்தகத்தின் பெயர் : குறுந்தொகை உரைநெறிகள் ஆசிரியர் பெயர் : முனைவர் ஆ.மணி விலை : 300 ரூபாய்கள் பகுப்பு : புதிய நூல் | ஆய்வு வெளியீட்டாளர் : தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி- 9 வெளியீட்டாளர் முகவரி : தமிழன்னை ஆய்வகம், மனை எண் 56, அன்பு இல்லம், நான்காம் குறுக்குத் தெரு, அமைதிநகர், அய்யங்குட்டிப்பாளையம், புதுச்சேரி – 605 009, பேசி: 94439 – 27141. வெளியீடு : தமிழன் […]\nவிற்க : நீ முன்னேறிவிட்டாய்\nபுத்தகத்தின் பெயர் : நீ முன்னேறிவிட்டாய் ஆசிரியர் பெயர் : திருநகை திருமங்கைதாசன் பதிப்பகம் பெயர் : ஏஒன் பதிப்பகம் (A1 Publication) விலை : Rs.35/- பதிப்பு : 1 ஆண்டு 2011 ISBN எண் : குறிப்பிடப்படவில்லை வெளியீட்டார் – இணைய முகவரி : குறிப்பிடப்படவில்லை வெளியீட்டாளர் அஞ்சல் முகவரி : குறிப்பிடப்படவில்லை பகுப்பு : தமிழ்/புதிய புத்தகம் /வழிகாட்டி […]\nபுத்தக மதிப்புரை : பேரா. இரா.மோகனின் படைப்புலகம்\nநூலின் பெயர் : பேரா. இரா.மோகனின் படைப்புலகம் நூல் ஆசிரியர் :முனைவர் இரா.மோகன் மதிப்புரையாளர் : முனைவர் ச.சந்திரா தோரண வாயில்: வேதம் நான்கு;உறுதிப்பொருள் நான்கு;படைப்புக்கடவுள் பிரம்மன் முகம் நான்கு;பேரா.இரா.மோகனின் படைப்புலகச் செய்தி���்பகுதிகளும் நான்கு. நாம் அறிந்தவரை ஆன்மீக இணையர் பரமஹம்சர் சாரதா தேவி;அறிவியல் இணையர் மேரி கியூரி; சமூக நல இணையர் காந்திஜி கஸ […]\nபுத்தக மதிப்புரை : பொற்றாமரை\nநூலின் பெயர் : பொற்றாமரை நூல் ஆசிரியர் :முனைவர் அம்பை மணிவண்ணன் மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி பதிப்பாளர் : எ .ஆர்.பதிப்பகம் கே .கே .நகர், மதுரை தமிழர்களின் கலையை உலகிற்குப் பறைசாற்றிடும் கலைப் பொக்கிஷம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் . சமீபத்தில் உலக அதிசயமாக அறிவிக்க வேண்டுமென்று இணையத்தில் வாக்கெடுப்பு நடந்தது . சீனப் பெருஞ்சுவர் நீளமான ஒன்று . உ […]\nபுத்தக மதிப்புரை : ஆகாயத் தாமரை\nநூலின் பெயர் : ஆகாயத் தாமரை நூல் ஆசிரியர் :மருத்துவர் அ.சீனிவாசன்,MBBS, MD மதிப்புரையாளர் : முனைவர் ச.சந்திரா கோபுர நுழைவாயில்: விஞ்ஞானத்தையும் மெய்ஞ்ஞானத்தையும் ஒப்புநோக்கி,அஞ்ஞானமுடையோரையும் அறிவுப்பாதைக்கு இட்டுச் செல்வதே ஆகாய தாமரை-எனும் நூல்.’இந்து’மகா சமுத்திரத்தை ஒரு கமண்டலத்தில் அடக்கி, அதனை அம்மனின் அருள் பாலிக்கும் தீர்த்தமாய் உருமாற்றி ,வாசிப்போ […]\nவிஞ்ஞானமும் அகராதியும் : எங்கள் தாத்தா யானை வைத்திருந்தார்.....\nவடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் அகராதியில் உண்மையில் எத்தனை தலைச்சொற்கள் உள்ளன \nபதிப்பாளர் சங்கத்தின் இணையதளம் ; எந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும் \nவிற்க | குறுந்தொகை உரைநெறிகள்\nவிற்க : நீ முன்னேறிவிட்டாய்\nபுத்தக மதிப்புரை : பேரா. இரா.மோகனின் படைப்புலகம்\nபுத்தக மதிப்புரை : பொற்றாமரை\nபுத்தக மதிப்புரை : ஆகாயத் தாமரை\nபுத்தக மதிப்புரை : என்னோடு நீ\nபுத்தக மதிப்புரை : இதயத்தில் ஹைக்கூ\nபுத்தக மதிப்புரை : இதயத்தில் ஹைக்கூ\nபுத்தக மதிப்புரை : ஹைக்கூ ஆற்றுப்படை\nபுத்தக மதிப்புரை : ஹைக்கூ ஆற்றுப்படை\nபுத்தக மதிப்புரை : ஹைக்கூ ஆற்றுப்படை\nபுத்தக மதிப்புரை : கண்ணின் மணி நீயெனக்கு\nவிற்க | செம்மொழித் தமிழ் ஆய்வுரைகள்\nவிற்க | குறுந்தொகைத் திறனுரைகள்\nComment on புத்தக மதிப்புரை : ஹைக்கூ ஆற்றுப்படை by கவிஞர் இரா .இரவி\nComment on புத்தக மதிப்புரை : ஹைக்கூ ஆற்றுப்படை by கவிஞர் இரா .இரவி\nComment on புத்தக மதிப்புரை : ஹைக்கூ ஆற்றுப்படை by கவிஞர் இரா .இரவி\nComment on புத்தக மதிப்புரை : ஹைக்கூ ஆற்றுப்படை by கவிஞர் இரா .இரவி\nComment on புத்தக மதிப்புரை : ஹைக்கூ ஆற்றுப்படை by கவிஞர் இரா .இ��வி\nநீங்கள் வாசிப்பது : தமிழ் புத்தகச் சந்தை » wp » இதயத்தில் ஹைக்கூ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2010/08/blog-post_18.html", "date_download": "2019-06-18T18:10:41Z", "digest": "sha1:2E57G4PM45AHF6ABJWAU3AQ6QJBNQZK5", "length": 9280, "nlines": 196, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: ரிங்க ரிங்கா தமிழில்", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nவிஜயும் விட்டுட்டாரு, சூர்யாவும் விட்டுட்டாரு, தெலுங்குல போன வருசம் பட்டை லவங்கம் எல்லாத்தையும் சேர்த்து கலக்கினப் பாட்டு, இப்போ நீங்க தமிழில் கேளுங்க.\nஅசல்(தல இல்லீங்க) பாட்டு ஆட்டத்துடன், எப்பத்தான் தமிழ்ல இதுக்கு குத்தாட்டம் போடப்போறாங்களே தெரியல\nபிரான்சில் தமிழ் இளைஞர்களிடம் இந்த பாடல் ஆறு மாதமாக பட்டையைக் கிளப்பி கொண்டிருக்கிறது எந்த வீட்டு விஷேசத்திலும் இந்த பாடலுடன் கூடிய\nநானும் இந்த பாட்ட கேட்டுருக்கேன் இளா....\nபோர் .. ஆமாம் போர்\nஎ ன்னுடைய பாகிஸ்தான் சக அலுவலருக்கு வயது 50 போல இருக்கும், ஆனாலும் இளைஞர் போல துடிதுடிப்பானவர். அவ்வப்போது பேசிக்கொள்வோம். இன்று அவரை த...\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nபடம் வெளி வந்த பின்னால் வரும் விமர்சனங்கள் ஒரு பார்வை 1. ரஞ்சித்தின் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார். அதாவது எந்த வித மசாலாத்தனமும் கலக...\nபதிவுலகில் நான் : 6 ம் ஆண்டு\nசிபஎபா- என்னாச்சு மகசூல் 08/23/10\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/tamil-80-s-cinema-director-visu-feel/", "date_download": "2019-06-18T17:37:51Z", "digest": "sha1:AOW4G5X436OCAOCNI4KY4ZTKJ5IL72Y3", "length": 7912, "nlines": 117, "source_domain": "www.tamil360newz.com", "title": "இப்போதைய சினிமா படங்கள் நாட்டை சீரழிக்கின்றன! பிரபல இயக்குனர் வேதனை - tamil360newz", "raw_content": "\nHome Cinema News இப்போதைய சினிமா படங்கள் நாட்டை சீரழிக்கின்றன\nஇப்போதைய சினிமா படங்கள் நாட்டை சீரழிக்கின்றன\nஇப்போதைய சினிமா படங்கள் நாட்டை சீரழிக்கின்றன\nதமிழ் சினிமாவுக்கு உலகளவில் நல்ல வரவேற்பு உண்டு. வரலாறு கொண்ட இந்த சினிமா தற்போது நவீன தொழில்நுட்ப ரீதியாக மிகவும் முன்னேறிவிட்டது என்றே ச��ல்லலாம்.\nஎம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், அஜித், விஜய் என அடுத்தடுத்து வளர்ந்து நிற்கிறது. இதில் 80 களில் நல்ல கதைகளை கொண்டு படத்தை இயக்கியவர் விசு. பல படங்களில் அவரே நடித்திருந்தார்.\nஅவரின் சில படங்கள் இன்றும் டிவியில் ஒளிப்பரப்படுகின்றன. அண்மையில் அவர் ஈரோடு சத்தியமங்கலத்தில் தனியார் கல்லூரி விழாவின் பாரதி உலா என்ற தலைப்பில் கருத்தரங்கத்தில் பேசினார்.\nபின் செய்தியாளர்களுக்கு பேசியவர் தற்போது சினிமா நிறைய முன்னேறியிருக்கிறது. ஆனால் கதையில் மிகவும் பின் தங்கியிருக்கிறது. இந்த படங்களால் சமுதாயத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.\nPrevious articleமீண்டும் உடல்நலக்குறைவால் விஜயகாந்த்.\nNext articleவிஸ்வாசம் படத்தில் இணைந்து பணியாற்றிய இன்டர்நேஷ்னல் பிரபலம்.\nதளபதி 63 அப்டேட் பற்றி ட்வீட் போட்ட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி.\nநேர்கொண்ட பார்வை பின்னணி இசை பற்றி மாஸ் அறிவிப்பை வெளியிட்ட யுவன் ஷங்கர் ராஜா.\nசிந்துபாத், தர்மபிரபு சென்சார் தகவல் மற்றும் ரிலீஸ் தேதி இதோ.\nஅடல்ட் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் அரவிந்த் சாமி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிடு.\nதிரிஷாவுக்கு அம்மாவாக கில்லி படத்தில் நடித்தது யார் தெரியுமா.\nவிஜய்யின் கில்லி படம் முதல் சர்கார் படம் வரை மொத்த வசூல் விவரம் இதோ.\nகீர்த்தி சுரேஷ் பற்றி சமூகவளைதலத்தில் பதிவிட்டு சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீ ரெட்டி.\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்புவின் மாநாடு படத்தில் இணைந்துள்ள பிரபலங்கள் இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.\nடான்ஸ் மாஸ்டர் சாண்டியின் குழந்தை. இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்\nதளபதி 63 அப்டேட் பற்றி ட்வீட் போட்ட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி.\nரோகித் ஷர்மாவின் மிகப்பெரிய சாதனையை ஓரம்கட்டிய இங்கிலாந்து அணி வீரர்.\nசமந்தா நடித்திருக்கும் ‘ஓ பேபி’ படத்தின் டீசர் இதோ.\nபாராளுமன்றத்தில் தமிழில் பதவியேற்ற எம்பிகள் எதிர்த்த பாஜக. ஒரே வரியில் பிரச்சினையை முடித்த பாரிவேந்தர்\nஉங்ககிட்ட நாங்க என்ன கேட்கிறது நாங்களே தூக்கி விடுவோம்.. கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை அதிரடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/shreya-ghoshal-is-upset-with-an-airline-059652.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-18T16:50:22Z", "digest": "sha1:CNB6N5PVIVHUOVPSHCFNGGCVKUQGCLIE", "length": 15380, "nlines": 205, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரொம்ப சந்தோஷம், பாடம் கத்துக்கிட்டேன்: விமான நிறுவனத்தை விளாசிய பிரபல பாடகி | Shreya Ghoshal is upset with an airline - Tamil Filmibeat", "raw_content": "\nஆடை டீஸரில் பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\n4 hrs ago வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\n4 hrs ago அஜித் ரசிகர்களுக்கு வாழ்வு தான்: இந்தாங்க நீங்க கேட்காமலேயே 'தல 60' அப்டேட்\n5 hrs ago அய்யய்யோ, அவரா, வேண்டவே வேண்டாம் பிக் பாஸ்: கதறும் ரசிகர்கள்\n5 hrs ago Nila serial: ஐயோடா.. நிலா வீட்டில் தல வாலி பட சீன்\nNews வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nரொம்ப சந்தோஷம், பாடம் கத்துக்கிட்டேன்: விமான நிறுவனத்தை விளாசிய பிரபல பாடகி\nமும்பை: இசைக் கருவிகளை எடுத்துச் செல்ல அனுமதிக்காத விமான நிறுவனத்தை ட்விட்டரில் விளாசியுள்ளார் பாடகி ஸ்ரேயா கோஷல்.\nஇந்தி, தமிழ் உள்ளிட்ட பல மொழி படங்களில் பாடி வருபவர் ஸ்ரேயா கோஷல். அவர் இந்தியா தவிர்த்து வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடி வருகிறார்.\nஇந்நிலையில் அவர் பிரபல விமான நிறுவனம் மீது அதிருப்தி அடைந்து ட்வீட் செய்துள்ளார்.\nஎன்னுடன் நடிக்க ப்ரியா பவானி சங்கர் பயந்தது ஏன்: காரணம் சொன்ன எஸ்.ஜே. சூர்யா\nஇசை கலைஞர்கள் அல்லது வேறு யாராக இருந்தாலும் அவர்கள் தங்களின் இசைக் கருவிகளை எடுத்துச் செல்ல சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அனுமதிப்பு இல்லை போன்று. நன்றி. பாடம் கற்றுக் கொண்டேன் என்று காட்டமாக ட்வீட் செய்தார் ஸ்ரேயா.\nஸ்ரேயா கோஷலி��் ட்வீட்டை பார்த்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளதுடன், அவரின் புகார் குறித்த விபரங்களையும், விமான நிறுவனத்தினர் என்ன அறிவுரை வழங்கினார்கள் என்பதையும் தெரிவிக்குமாறு கேட்டுள்ளது.\nபப்ளிசிட்டிக்காக ட்வீட் போடுபவர் அல்ல ஸ்ரேயா கோஷல். அவர் நிஜமாகவே பாதிக்கப்பட்டுள்ளதால் தான் காட்டமாக ட்வீட் செய்துள்ளார். அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு உள்ளது என்று ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.\nவிமான நிறுவனம் செய்த காரியத்தால் மூட் அவுட்டாகி ட்வீட் போட்ட ஸ்ரேயாவுக்கு ரசிகர் ஒருவர் இப்படியும் பதில் அளித்துள்ளார்.\nஎந்த தமிழ் நடிகைக்கும் இல்லாத ஒரு பெருமை காஜல் அகர்வாலுக்கு உள்ளது தெரியுமா\nஉள்ளாடையின்றி மேடையில் ஆட்டம் போட்ட பிரபல பாடகி\n'முன்பே வா என் அன்பே வா' அம்மாவாகப் போகிறார் பாடகி ஸ்ரேயா கோஷல்\nஸ்ரேயாவுக்கு ஏன் முக்கியத்துவம்.. மலையாளிகளைப் பாட வைக்கலாமே\nசென்னை ரசம் மட்டும் வேண்டும், தமிழ் வணக்கம் வேண்டாமா ஷ்ரேயா...\nபாடகி ஸ்ரேயா கோஷல் திடீர் திருமணம்.. மும்பை தொழிலதிபரை மணந்தார்\nவிஜய் சூப்பர் சூப்பர் சூப்பர் ஸ்டாராமே: சொல்கிறார் ஸ்ரேயா கோஷல்\nஇந்தி நடிகையாகிறார் பி்ன்னணி பாடகி ஸ்ரேயா கோஷல்\nகோலிவுட்டுக்கு நோ சொன்ன ஷ்ரேயா கோஷல்\nநீ யார்னு தெரியாதா, நீ யார்னு நான் சொல்லட்டா: ட்விட்டரில் சானியா மிர்சா, நடிகை மோதல்\nரோஹித் சர்மாவை அபிநந்தனாக மாற்றி பாகிஸ்தானை கலாய்த்த 'ரீல்' மோடி\nதாலி கூட வாங்காமல் பணம் சேமித்து வைஷ்ணவி என்ன செய்கிறார் தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாண்டவர் அணி பொய் மட்டுமே பேசுகிறது: நடிகர் உதயா\nஎன்னாது, நடிகை ரெஜினாவுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா\nமதன் குமாரை வெறும் குமார்னு சொன்னதால பயபுள்ள எப்படி தப்பிச்சுக்குது....\nஹீரோக்கள் ஆச்சரியப்படும் வகையில் விஜய் சேதுபதி எடுத்த முடிவு\nபாட்டியின் சேலை அணிந்து திருமணம் செய்து கொண்ட வைஷ்ணவி\nபிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சுஜா வருணி கர்பம்\nSembaruthi Serial Today Episode:17/06/19:குழப்பத்தில் இருக்கும் பார்வதி,அடுத்து வரும் பிரச்சனை என்ன\nPoove Poochudava Today Episode: 17/06/19: கடத்திவைத்தவர்களிடம் இருந்து தப்பித்து கொண்ட சக்தி\nBigg Boss Season 2: நீச்சல் உடையில் வைஷ்ணவி செய்த காரியம்\nசினிமா செய்திகள், விமர்சன���்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vadakaraivelan.wordpress.com/2011/12/22/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-2011-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE/", "date_download": "2019-06-18T17:43:19Z", "digest": "sha1:OPOEBJ2WUFRSATJROPJHQCB52BXUNUNN", "length": 12348, "nlines": 121, "source_domain": "vadakaraivelan.wordpress.com", "title": "விஷ்ணுபுரம் விருது – 2011 விழாத் துளிகள் | வடகரை வேலன்", "raw_content": "\nவிஷ்ணுபுரம் விருது – 2011 விழாத் துளிகள்\nவிஷ்ணுபுரம் விருது விழாவன்று மதியம் சாப்பிடும்போது ஜெயன், யுவன் அடுத்து நான் என்ற வரிசையில் அமர்ந்தோம். யுவன் திடீரென என்னிடம் திரும்பி, “என்பெயர் யுவன் சந்திர சேகர். (ஜெய)மோகன் என்னை எழுத்தாளார்னு இன்விடேசன், போஸ்டரில் எல்லாம் போட்டிருப்பதால் நானும் ஒரு எழுத்தாளர்னு சொல்லிக்கிறேன். நாம இதுக்கு முன்னாடி சந்திச்சிருக்கோமா\n”சந்திச்சிருக்கோம் யுவன் “ என்றேன்\n”இரண்டு வருடங்களுக்கு முன்னால் சிவராமனும், ஜ்யோவ்ராம் சுந்தரும் நடத்திய சிறுகதைப் பட்டறையில், பாரா எடுப்பு தொடுப்பு முடிப்புன்னு பேசி அமர்ந்ததும், நீங்க எந்திரிச்சு அப்படி எல்லாம் எதுவும் இல்லாம எழுதுனதுதான் என் சிறுகதைகள். ஆதாரமா சிறுகதைக்கு இருக்கும் வடிவத்தை உடைக்கும் விதமாகத்தான் என் கதைகள் இருக்கும்”னு நீங்க பேசினீங்க.\n”ஆமா ஞாபகம் இருக்கு. ஆனா அன்னைக்கு இப்படி கையில் ஸ்க்ரட்சுடன் யாரையும் பார்த்த ஞாபகம் இல்லையே\n”இல்லை யுவன். இந்த ஸ்கரட்ச் தற்காலிகம்தான்” என்றேன்.\nபெரிய எழுத்தாளர் என்ற பந்தா ஏதுமில்லாமல் இயல்பாகப் பழகியதும், நான் யுவன் என்று பெயர் சொல்லி அழைத்த போது அதை வித்தியாசமாக எடுத்துக் கொள்ளாமல் அதுதான் தனக்குப் பிடித்திருக்கு எனச் சொல்லி ஆச்சர்யப்படுத்தினார்.\nயுவனிடம் எனக்குப் பிடித்தது அவரது அபாரமான நகைச்சுவை உணர்வு. வெகு சிலரால்தான் தன்னைச் சுற்றி இருப்பவர்களை இப்படி டைனமிக்காக வைத்திருக்க முடியும்.\nவிழாவிற்கு முதல் நாள் மதியமே வந்துவிட்டார் எஸ்ரா. அப்பொழுது தொடங்கிய இலக்கிய அரட்டை அவர் அவசரவசரமாக ரயில் ஏறும் வரை தொடர்ந்தது.\nகொஞ்சம் கூடத் தயங்காமல் வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்குத் தொடர்ந்து பதிலளித்து உரையாடலை செம்மைப் படுத்தினார்.\nநான் துயில் நாவல் பற்றிக் கேட்டேன். சமீபத்தில் மருத்துவமனையில் இருந்தபோது பட��த்ததால் எனக்குப் பிடித்திருந்தது. குறிப்பாக கீழே உள்ள பத்தி.\nமனிதர்கள் தங்கள் உடலை எப்போதும் ஒரு இயந்திரத்தைப் போலத்தான் பயன்படுத்துகிறார்கள். அது செம்மையாக இயங்கிக் கொண்டிருக்கும்வரை அவர்கள் அதைக் கவனிப்பதே இல்லை. ஆனால் அதில் ஏதாவது கோளாறு வந்துவிட்டால் உடனே பயம் கொண்டு விடுகிறார்கள்\nநோயின் காரணத்தை அறிவதைவிடவும் அதிலிருந்து உடனே மீளவேண்டும் என்பதிலேதான் பொது நாட்டமிருக்கிறது.*நோய் உண்மையில் ஒரு விசாரணை. உடல் எப்படி இயங்குகிறது எது அதன் ஆதாரம் என்ற கேள்விக்கான விசாரணை. உடலை அறிவதுதான் மனிதனின் முதல் தேடல். நாமோ அதை ஒரு தண்டனையாகக் கருதுகிறோம்.\nநோய் ஒரு நல்ல ஆசான். அது மனிதனுக்கு வேறு எவர் கற்றுத் தந்ததையும்விட அதிகம் தந்திருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் நோயிடமிருந்து நிறையக் கற்றுக் கொள்கிறான். அப்போதுதான் அவனுக்கு உடலின் அமைப்பும் நுணுக்கமும் விசித்திரங்களும் புரியத் தொடங்குகிறது.\nஆனால் நோயிலிருந்து விலகியதும் இந்தப் பாடங்களை மறந்துவிடுகிறான்.\n”அந்த நாவலை எழுதும்போது உங்கள் மனநிலை என்ன\n“நானே வலிந்து வரவைத்துக் கொண்ட சிக்னெஸ்ஸுடந்தான் எழுதினேன். ஒன்றுமே செய்யாமல் இரண்டு அல்லது மூன்று நாட்கள் விட்டத்தைப் பார்த்தபடி படுத்திருப்பேன். வீட்டில் அனைவரும் திட்டுவார்கள் ” என்றார்.\nமுதல் அத்தியாயத்தில் எல்லோரும் ரயிலுக்காகக் காத்திருப்பார்கள் அனால் வராது. இறுதி அத்தியாயத்தில் ரயில் வரும் யாரும் அதற்காகக் காத்திருக்க மாட்டார்கள். மேலும் நோய் பற்றிய நாவல் என்பதால் வாசிப்பவனை அயர்ச்சி கொள்ளச் செய்யவே முதல் அத்தியாயத்தை வேண்டுமென்றே நீட்டி எழுதினேன் என்றார்.\nமேலும் பல்வேறு விஷயங்கள் குறித்துத் தொடர் உரையாடலைச் சாத்தியப்படுத்திய எஸ்ராவுக்கு நன்றிகள் பல.\nஅன்னமிட்ட கைகள் – 1. →\nமுதல் சமூக நீதிப் போராளி\nகிஸ்மத் – மலையாளத் திரைப்படம்\nலூசியா – கன்னடத் திரைப்படம்\nவடகரை வேலன் on உருவு கண்டு எள்ளாமை\ncgbalu on உருவு கண்டு எள்ளாமை\nGopal Kannan on யாம் துஞ்சலமே\nமுரளிகண்ணன் (@murali… on கோபிசெட்டிபாளையம்\n100/100 L R G Govt Arts Uncategorized அனுபவம் அனுபவம். நகைச்சுவை எழுத்தோவியம் கதம்பம் கதை கவிதை குசும்பு சமூகம் சாதனை சினிமா சிறுகதை சிறுகதைகள் ஜோக் தமிழ் தமிழ் வழிக் கல்வி தொடர் நகைச்சுவை நக்கல் நட்சத்திர��் பதிவு நாவல் நையாண்டி பதிவர் வட்டம் மொக்கை லொள்ளு வலை வாசிப்பு விமர்சனம்\nஒரு வேளை ஏதாவது ஒரு தோழர் நான் புர்ச்சின்னு சொன்னதுல காண்டாயிட்டாரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/achievers/interview-with-singer-mahathi-sreekumar-858.html", "date_download": "2019-06-18T17:31:35Z", "digest": "sha1:MZNEMNH7GGKE67MQYEJKDHKAWSEYCOJO", "length": 13726, "nlines": 154, "source_domain": "www.femina.in", "title": "மஹதி ஸ்ரீகுமார் - நேர்காணல் - Interview with singer Mahathi Sreekumar | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nமஹதி ஸ்ரீகுமார் - நேர்காணல்\nமஹதி ஸ்ரீகுமார் - நேர்காணல்\nகர்நாடக இசைக் கலைஞர்கள் குடும்பத்தில் பிறந்த மஹதி, மிக இளம் வயதிலேயே தனது திறமைக்காக அடையாளம் காணப்பட்டவர். தற்காலத்து இளம் இசைக்கலைஞர்களிடையே மிகவும் பிரபலமாக இருக்கிறார்.\nஉங்கள் பயணம் எப்படி தொடங்கியது\nஎன் அம்மா, புல்லாங்குழல் இசைக்கலைஞர், என் அப்பா கர்நாடக இசைப்பாடகர். எனக்கு 3 வயதாக இருந்தபோது, நான் அம்மாவுடன் டிசம்பர் இசை சீசனுக்காக சென்னைக்கு வந்தேன். மேடையில் பாடகர்கள் பாடல்களின் ராகங்களைத் தொடர்ந்து கண்டுபிடித்துக் கொண்டே இருந்தேன். என்னுடைய திறமையைப் பார்த்து சபா செக்கரட்டரி ஆச்சர்யமடைந்து, அந்த மேடையிலேயே பிரதான நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் நேரடியாகப் பாடிக்காட்ட சொன்னார். அப்படித்தான் என்னுடைய பயணம் தொடங்கியது.\nமார்கழி இசை சூழலின் வளர்ச்சி பற்றி...\nநான் பாடத் தொடங்கியபோது, சென்னை முழுவதுமே 3 அல்லது 4 சபாக்கள் மட்டுமே இருந்தன. ஆனால், இப்போது இது ஒரு உலகளாவிய நிகழ்வாக மாறியிருக்கிறது, பல அமைப்புகளும் இந்த நிகழ்வுகளை நடத்துகின்றனர். ��ந்த நிகழ்ச்சிகளுக்காகவே 11 மாதங்கள் சில பாடகர்கள் பயிற்சி எடுக்கின்றனர். ஒவ்வொரு கர்நாடக பாடகருக்கும் இது மிகவும் அத்தியாவசியமான தளம்.\nமார்கழி சீசன் எப்படி மேம்படுத்தப்படலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்\nசில மாற்றங்கள் நன்றாக இருக்கும். ஒவ்வொரு பாடகருக்கும் கிடைக்கும் பிரசண்டேஷன் மிகவும் முக்கியம். கர்நாடக இசை மகிழ்ச்சியைத் தரக்கூடியது, எனவே அதற்கேற்ப சூழலை மேம்படுத்தலாம். மேலும் மார்கழி மாத சீசனுக்கு, சினிமாவுக்கு கிடைக்கும் முக்கியத்துவத்தை அப்படியே தருவதற்கு ஏற்பாடு செய்யலாம்.\nஇளைஞர்களின் கர்நாடக சங்கீத ஆர்வம் பற்றி...\nஎன்னுடைய இசைநிகழ்ச்சிகளுக்கு வரும் இளைஞர்கள், தங்களுக்கு கர்நாடக இசை புரியாவிட்டாலும் ரசிக்கத் தொடங்கியிருக்கின்றனர். இது சற்று பிரபலமான பாடகர்களாக இருப்பதால் கிடைக்கும் ஒரு பலன். கர்நாடக இசையின் அடிப்படை அம்சங்களை புரிந்து ரசிக்கும் மனோபாவம் வருவதற்கு அதிக காலம் எடுக்கும்.\nஇளம் பாடகர்களுக்கு உங்கள் ஆலோசனை\nமேடையில் ஏறுவதற்கு முன்பு முழுமையாகத் தயாராகி விடுங்கள். நேரமும் பழக்கமும் போதுமான அளவுக்கு இருந்தால், கர்நாடக இசையை எளிதாகப் பாட முடியும். பளிச்சென்ற புடவைகளை, ஆடைகளை அணியவும், சவுண்ட் சிஸ்டமை மேம்படுத்தவும், பழைய அலங்காரங்களை மேம்படுத்தலாம். அதிகம் பிரபலமாகாத புதிய ராகங்களைத் தேடிக் கண்டறியவும். இதனால் ஒரேபோன்ற இசை வடிவங்களை மாற்றி, கர்நாடக இசைக்கான புதிய தோற்றத்தை வழங்கலாம்.\nகர்நாடக இசையின் புகழைப் பரப்ப, தமிழ் சினிமாவில் கர்நாடக இசையை சேர்க்கலாமா\nசினிமா நல்ல ஊடகம்தான். கடந்த 8 ஆண்டுகளில், கர்நாடக இசையில் வேர் கொண்டிருந்த ஒரே பாடல், சந்திரமுகியிலிருந்து வந்த ராரா பாடல் மட்டுமே. தற்காலங்களில், கர்நாடக இசையை சினிமாவில் பொதுவாக கேலி செய்தே வந்திருக்கிறார்கள். சினிமாவில் கர்நாடக இசையைப் பெருமைப்படுத்தாவிட்டாலும், கிண்டல் செய்யாமல் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.\nஅடுத்த கட்டுரை : பாடகி ஹரினி திப்பு - நேர்காணல்\nஃபேஷன் உலகில் ஒரு பசுமை புரட்சி\nஅல்லி பூ மற்றும் கிழங்கின் மருத்துவ பயன்கள்\nசுட்டுப்பிடிக்க உத்தரவு திரை விமர்சனம்\nபெண்களுக்கு தொழில்முனைவோர் பயிற்சி தரும் அட்ஸ்வா\nஎந்த நிறத்தில் இருந்தாலும், நம்பிக���கையோடு போட்டிபோடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/author/ntk-admin/page/3/", "date_download": "2019-06-18T17:32:28Z", "digest": "sha1:VOKWAX4S2YLTQ7IRUWSSFTUQO2UTIPDO", "length": 28875, "nlines": 426, "source_domain": "www.naamtamilar.org", "title": "தலைமையகம் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம்\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் கட்சியினரைத் தடுத்த முன்னாள் கவுன்சிலர் மற்றும் காவல்துறை – திருமுல்லைவாயில்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nஅறிவிப்பு: கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – இராதாபுரம் (திருநெல்வேலி)\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060088\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொகுதி\nஅறிவிப்பு: சூன் 01, மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் – திருநெல்வேலி\nநாள்: மே 28, 2019 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: சூன் 01, மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் – திருநெல்வேலி | நாம் தமிழர் கட்சி மே 18, இனப் படுகொலை நாளின் பத்தாம் ஆண்டு நினைவேந்தும் மாபெரும் இன எழுச்சிப் பொதுக்கூட்டம் நாம் தமிழ...\tமேலும்\nசட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் மற்றும் வாக்கு விழுக்காடு விவரம்\nநாள்: மே 24, 2019 பிரிவு: தேர்தல் 2019, சட்டமன்ற இடைத்தேர்தல் 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள்\nசட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் மற்றும் வாக்கு விழுக்காடு விவரம் சட்டமன்ற இடைத்தேர்தல்-2019ல் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் விவர...\tமேலும்\nநாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் விவரம்:\nநாள்: மே 24, 2019 பிரிவு: தேர்தல் 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள்\nElection2019Results நாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்: https://youtu.be/urHIoxj_hVo #NTKSilentRevolution #Seeman #NaamTamilar #...\tமேலும்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல்\nநாள்: மே 22, 2019 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், நினைவேந்தல்\nசெய்திக்குறிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு – தலைமையகம் (சென்னை) | நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர...\tமேலும்\nஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு\nநாள்: மே 21, 2019 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு:- *மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு – தலைமையகம் (சென்னை)* | நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூடக்கோரி...\tமேலும்\n” – அக்கறையோடு ஒரு தமிழ் நாஜியின் கடிதம்\nநாள்: மே 21, 2019 பிரிவு: பொது செய்திகள், கட்டுரைகள், தமிழ்த்தேசியம்\n வணக்கம். உங்கள் மொழியில் சொல்வதென்றால் ஒரு தமிழ் நாஜியின் கடிதம் தேர்தல் முடிவுக்கு இரண்டு நாட்களே இருக்கின்றன. அதற்கு முன்பாகவே கதறல் சத்தங்கள் கேட்கத் தொடங்கியிருக்...\tமேலும்\nதமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள��� நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம்\nநாள்: மே 18, 2019 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nமே 18 – வீழ்ந்ததெல்லாம் மீண்டும் எழுவதற்கே என்பதை உலகிற்குக் காட்ட, தமிழர் தாயகத்தை மீளப்பெற்று தனித்தமிழீழத் தேசம் படைக்கத் தமிழர்கள் நாம் மீண்டெழுவோம் உறுதியாய் வெல்வோம் – சீமான் சூளுரை...\tமேலும்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்)\nநாள்: மே 16, 2019 பிரிவு: தேர்தல் 2019, சட்டமன்ற இடைத்தேர்தல் 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: மாபெரும் பரப்புரைப் பொதுக்கூட்டம் (16-05-2019 திருப்பரங்குன்றம்) | நாம் தமிழர் கட்சி எதிர்வரும் மே-19 அன்று நடைபெறவிருக்கும் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம...\tமேலும்\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி\nநாள்: மே 14, 2019 பிரிவு: சட்டமன்ற இடைத்தேர்தல் 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இடைத்தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (15-05-2019 சூலூர்) | நாம் தமிழர் கட்சி எதிர்வரும் மே-19 அன்று நடைபெறவிருக்கும் சூலூர், அரவக்குறி...\tமேலும்\nஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (14-05-2019 அரவக்குறிச்சி)\nநாள்: மே 14, 2019 பிரிவு: தேர்தல் 2019, சட்டமன்ற இடைத்தேர்தல் 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nசெய்திக்குறிப்பு: ஒட்டப்பிடாரம் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் (14-05-2019 அரவக்குறிச்சி) | நாம் தமிழர் கட்சி எதிர்வரும் மே-19 அன்று நடைபெறவிருக்க...\tமேலும்\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப…\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் க…\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப்…\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்…\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்த…\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணு…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/no-rules-changes-for-tnpsc-exam-another-state-peoples/", "date_download": "2019-06-18T16:47:51Z", "digest": "sha1:DZGXSMZNS6QG3ZZ52Q4JNX4NEBL4FYEV", "length": 11077, "nlines": 143, "source_domain": "exammaster.co.in", "title": "பிற மாநிலத்தவர் பங்கேற்கும் வகையில் போட்டித் தேர்வு விதிகள் தற்போது திருத்தப்படவில்லை: டிஎன்பிஎஸ்சி விளக்கம்Exam Master | Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\nTN TET ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஹால்டிக்கெட்\nTNPSC – குரூப் 1 தேர்வு: 2.29 லட்சம் பேர் எழுதினர்வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து\nகுரூப் 2 தேர்வு: கட்டணம் செலுத்த வரும் 10-ஆம் தேதி கடைசி: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 தேர்வு நேரம் மாற்றம்\nFORWARD மெசேஜ்களுக்கு ப்ரேக் .புதிய அப்டேட் தகவல்களை வெளியிட்டது வாட்ஸ்அப்..\nபிற மாநிலத்தவர் பங்கேற்கும் வகையில் போட்டித் தேர்வு விதிகள் தற்போது திருத்தப்படவில்லை: டிஎன்பிஎஸ்சி விளக்கம்\nபிற மாநிலத்தவர் பங்கேற்கும் வகையில் போட்டித் தேர்வு விதிகள் தற்போது திருத்தப்படவில்லை: டிஎன்பிஎஸ்சி விளக்கம் பிற மாநிலத்தவரும் பங்கேற்கும் வகையில் போட்டித் தேர்வு விதிகள் தற்போது திருத்தப்படவில்லை என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. போட்டித்தேர்வுகளுக்கு வெளிமாநிலத்தவர் விண்ணப்பிக்கும் விதிமுறையானது கடந்த 1955-ம் ஆண்டு முதல் அமலில் இருந்து வருகிறது என்றும் டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் விஜயகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ” குரூப் 4-ல் அடங்கிய பதவிகளுக்கு பிற மாநிலத்தவரும் பங்கேற்கும் வகையில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளதென்றும், பணியில் சேர்ந்த இரண்டாண்டுகளில் தமிழ் மொழித் தேர்��ில் தேர்ச்சி பெறவேண்டும் என்றும், விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது தவறானது என்றும், தமிழ் நாட்டைச் சார்ந்தவர்களுக்கே அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் நாளிதழ்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. இத்தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது மட்டுமின்றி தவறானதுமாகும். வெளிமாநிலத்தவர் விண்ணப்பிக்கும் விதியானது, தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு 1955-ம் ஆண்டிலிருந்து அமலில் உள்ளது. தற்போது இவ்விதி தமிழ்நாடு அரசுப் பணியாளர்களுக்கான (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016-ன் பிரிவு 20(7) மற்றும் 21(1)ல் இடம்பெற்று எவ்வித மாற்றமும் இல்லாமல், தேர்வாணையத்தால் நேரடி நியமனத்திற்கான அனைத்துப் பதவிகளுக்கும் பின்பற்றப்பட்டு வருகிறது. வெளிமாநில விண்ணப்பதாரர்கள் அனைவரும் பொதுப்பிரிவினராகவே கருதப்படுவதால் தமிழக மாநிலத்தில் உள்ளோருக்கான இட ஒதுக்கீட்டில் எந்தவித பாதிப்பும் மாற்றமும் இல்லை. இவ்விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றையே தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி 4-ல் அடங்கியுள்ள பதவிகளுக்கான 14.11.2017 நாளிட்ட அறிவிக்கையிலும் கடைபிடித்து வெளியிடப்பட்டுள்ளது. தற்போது புதிதாக ஏதும் தேர்வாணையத்தால் சேர்க்கப்படவில்லை. பிறமாநிலங்களிலும் இவ்விதிமுறையே பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்த மூன்றாண்டுகளில் 66 போட்டித் தேர்வுகள் தேர்வாணையத்தால் நடத்தப்பட்டு 30,098 விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்பட்டு பணிநியமனம் பெற்றுள்ளார்கள். இவற்றுள் 11 நபர்கள் மட்டுமே பிறமாநிலத்தைச் சார்ந்தவர்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது\nNewer Postநெட்’ தேர்வுக்கு புது பாடத்திட்டம் 10 ஆண்டுக்கு பின் மாறுகிறது\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nஎஸ்பிஐ கிளார்க் தேர்வு விண்ணப்பித்தவர்களுக்கு அட்மிட் கார்டு வெளியீடு.\nTN TET ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஹால்டிக்கெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpsc.govtexamtips.in/2012/09/blog-post_12.html", "date_download": "2019-06-18T17:07:38Z", "digest": "sha1:SRW5MCZF5IH6JIQEPJMW2Q44SRASHZTZ", "length": 7727, "nlines": 89, "source_domain": "tnpsc.govtexamtips.in", "title": "டிப்ளமோ படித்தவர்களுக்கு டெக்னீசியன் வேலைகள் | TNPSC guidance ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+pcm+' comments'; var trtd = '", "raw_content": "\nHome டெக்னீசியன் மத்திய அரசு விண்ணப்பம் வேலைவாய்ப்பு டிப்ளமோ படித்தவர்களுக்கு டெக்னீசியன் வேலைகள்\nடிப்ளமோ படித்தவர்களுக்கு டெக்னீசியன் வேலைகள்\nமத்திய அரசின் கீழ் செயல்படும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கு 30 டெக்னீசியன் பணி வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுப்பிரிவினருக்கு 15 இடங்களும், எஸ்.சி-1, எஸ்.டி-6,ஓ.பி.சி-8 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன்.\nஇப்பணிகளுக்கு விண்ணப்பிக்க கெமிக்கல் எஞ்சினீயரிங் டிப்ளமோ படிப்பு படித்திருக்க வேண்டும்.அதில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 50 சதவீதம் பெற்றிருந்தால் போதுமானது. எண்ணை சுத்திகரிப்பு, பெட்ரோலியம், மெட்ரோ கெமிக்கல், கெமிக்கல், உரநிறுவனம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் பணியனுபவம் இருக்கவேண்டும்\nவிண்ணப்பதாரர்கள் 1.8.12 தேதியில் 30 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.அரசு விதிகளின் படி ஓ.பி.சி பிரிவினருக்கு 3 வயதும், எஸ்.சி,எஸ்.டி பிரிவினருக்கு 5 வயதும் தளர்வு அனுமதிக்கப்படும்.தகுதி உள்ளவர்களை நிறுவனம் தேர்வுக்கு அழைக்கும்\nஏ4 வெள்ளைக்காகிதத்தில் குறிப்பிட்ட மாதிரியில் விண்ணப்ப படிவம் டைப் செய்து கையால் படிவத்தை நிரப்பி அனுப்ப வேண்டும்.\nமேலும் விரிவான விபரங்களை www.bpcllcareers.in இணையதளத்தில் பார்க்கவும்.\nLabels: டெக்னீசியன், மத்திய அரசு, விண்ணப்பம், வேலைவாய்ப்பு\nTNPSC - பொருளாதாரம்- முக்கிய வினா விடைகள்-1\n1.ஆபரேஷன் பிளட் என்பது எதனை குறிக்கும்\nதேர்வுக்கு தயாராகி வரும் தோழர்களுக்கு வணக்கம்.. பல தினசரி செய்தித்தாள்களில் வந்த டி.என்.பி.எஸ்.சி மாதிரி வினாக்கள் இங்கே கொடுக்கப்படுகின்ற...\nதேர்வுக்கு தயாராகி வரும் தோழர்களுக்கு வணக்கம்.. பல தினசரி செய்தித்தாள்களில் வந்த டி.என்.பி.எஸ்.சி மாதிரி வினாக்கள் இங்கே கொடுக்கப்படுகின்ற...\nதேர்வுக்கு தயாராகி வரும் தோழர்களுக்கு வணக்கம்.. பல தினசரி செய்தித்தாள்களில் வந்த டி.என்.பி.எஸ்.சி மாதிரி வினாக்கள் இங்கே கொடுக்கப்படுகின்...\nTNPSC - புவியியல் - முக்கிய வினா விடைகள் - 1\nபுவியியல் - முக்கிய வினா விடைகள் வ ணக்கம் தோழர்களே.. இந்தப்பக்கத்தில் புவியியல் பகுதியின் முக்கிய வினாக்கள் இடம்பெறுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpsc.govtexamtips.in/2012/10/tnpsc-2-1.html", "date_download": "2019-06-18T17:51:44Z", "digest": "sha1:RUGZKESEMDX6ZAVO25VGIG3NP27KIB7L", "length": 8161, "nlines": 123, "source_domain": "tnpsc.govtexamtips.in", "title": "TNPSC - குரூப் 2 மாதிரி வினாத்தாள் - 1 | TNPSC guidance ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+pcm+' comments'; var trtd = '", "raw_content": "\nHome Grop 2 Model question papers tnpsc குரூப் 2 டி.என்.பி.எஸ்.சி மாதிரி வினாத்தாள் TNPSC - குரூப் 2 மாதிரி வினாத்தாள் - 1\nTNPSC - குரூப் 2 மாதிரி வினாத்தாள் - 1\nமாதிரி வினாக்கள் - 1\n1)அரிசி உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது\n2)காக்ரபாரா அணு ஆராய்ச்சி நிறுவனம் உள்ள மாநிலம்\nஅ)உத்திரபிரதேசம் ஆ)கேரளா இ)கோவா ஈ)குஜராத்\n3)பாக்ஸைட் அதிகமாக தயாரிக்கு இந்திய மாநிலம்\nஅ)ஆந்திரா ஆ)ஒரிஸா இ)ஜார்கண்ட் ஈ)பீஹார்\n4)ரூர்கேலா இரும்பு எஃகு ஆலை தொடங்கப்பட்ட ஆண்டு\nஅ)சுக்ரோஸ் ஆ)லாக்டோஸ் இ)சைமேஸ் ஈ)பிரக்டோஸ்\n6)'லாரிங்காலஜி' என்பது எதைப்பற்றிய படிப்பு\nஅ)மூக்கு ஆ)காது இ)தொண்டை ஈ)கண்\n7)சார்க் அமைப்பு நாடுகள் அனுசரிக்கப்படும் நாள்\nஅ)ஏப்ரல் 23 ஆ)ஜூலை 26 இ)ஜனவரி 18 ஈ)டிசம்பர் 8\n8)எஃகில் அடங்கியுள்ள முக்கிய பொருள்\nஅ)கார்பன் ஆ)குரோமியம் இ)சல்பர் ஈ)ஆக்ஸிஜன்\nஅ)அலைக்கதிர் ஆ)அலை ஒளி இ)அலைநீளம் ஈ)அலைக்கற்றை\nபதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..\nஇந்தப் பதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..\nTNPSC - பொருளாதாரம்- முக்கிய வினா விடைகள்-1\n1.ஆபரேஷன் பிளட் என்பது எதனை குறிக்கும்\nதேர்வுக்கு தயாராகி வரும் தோழர்களுக்கு வணக்கம்.. பல தினசரி செய்தித்தாள்களில் வந்த டி.என்.பி.எஸ்.சி மாதிரி வினாக்கள் இங்கே கொடுக்கப்படுகின்ற...\nதேர்வுக்கு தயாராகி வரும் தோழர்களுக்கு வணக்கம்.. பல தினசரி செய்தித்தாள்களில் வந்த டி.என்.பி.எஸ்.சி மாதிரி வினாக்கள் இங்கே கொடுக்கப்படுகின்ற...\nதேர்வுக்கு தயாராகி வரும் தோழர்களுக்கு வணக்கம்.. பல தினசரி செய்தித்தாள்களில் வந்த டி.என்.பி.எஸ்.சி மாதிரி வினாக்கள் இங்கே கொடுக்கப்படுகின்...\nTNPSC - புவியியல் - முக்கிய வினா விடைகள் - 1\nபுவியியல் - முக்கிய வினா விடைகள் வ ணக்கம் தோழர்களே.. இந்தப்பக்கத்தில் ��ுவியியல் பகுதியின் முக்கிய வினாக்கள் இடம்பெறுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=448803", "date_download": "2019-06-18T18:05:10Z", "digest": "sha1:D223BZO2GOJ5K6HOZMUHN3LQD4QDIQ4Z", "length": 10567, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "கேஒய்சி நடைமுறையை மாற்றிய மொபைல் நிறுவனங்கள் | Kyoic practice Modified mobile companies - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nகேஒய்சி நடைமுறையை மாற்றிய மொபைல் நிறுவனங்கள்\nபுதுடெல்லி: உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, பிஎஸ்என்எல் உட்பட பல்வேறு மொபைல் நிறுவனங்களும் வாடிக்கையாளர் பற்றிய விவரங்களை திரட்ட ஆதாருக்கு மாற்றான கேஒய்சி நடைமுறைகளை பின்பற்ற தொடங்கியுள்ளன.ஆதார் தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மொபைல் சேவை நிறுவனங்கள் ஆதார் அடிப்படையில் கேஒய்சி நடைமுறைகளை பூர்த்தி செய்ய தடை விதித்தது. ஆதார் வந்ததில் இருந்து உங்கள் வாடிக்கையாளர்களை தெரிந்து கொள்ளுங்கள் எனப்படும் கேஒய்சி விதிமுறைகள் ஆதார் அடிப்படையிலேயே பூர்த்தி செய்யப்பட்டன. இதனால் போலி ஆவணங்கள் மூலம் வேறொருவர் பெயரில் இணைப்பு வாங்குவது தடுக்கப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவால் இது முடியாமல் போனது. எனவே, ஆதாருக்கு மாற்றாக வேறொரு நடைமுறையை செயல்படுத்த தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி நிறுவனங்கள் மாற்று நடைமுறைக்கு மாறிவருகின்றன.\nவோடபோன் ஐடியா, பாரதி ஏர்டெல் நிறுவனங்கள் மாற்று கேஒய்சி நடைமுறையை அமல்படுத்தி விட்டதாக அறிவித்தன. இதை தொடர்ந்து பிஎஸ்என்எல் நிறுவனமும் ஆதார் அல்லாத கேஒய்சி முறையை செயல்படுத்த தொடங்கியுள்ளதாக தொலைத்தொடர்பு துறையிடம் தெரிவித்துள்ளது. புதிதாக இணைப்புக்கு விண்ணப்பிப்பவர்களிடம் புதிய நடைமுறையில்தான் கேஒய்சி விதிமுறைகள் பூர்த்தி செய்யப்படும் என பிஎஸ்என்எல் நிர்வாக இயக்குநர் அனுபம் வஸ்தவா தெரிவித்தார். தனியார் நிறுவனங்கள் படிப்படியாக நாடு முழுவதும் அமல்படுத்த உள்ளன. புதிய நடைமுறையை அமல்படுத்த உத்தரவிட்ட தொலைத்தொடர்பு ஆணையம், இதற்கு இந்த மாதம் 20ம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளது. மொபைல் சிம்கார்டு வாங்��ுவோரிடம் ஆதாருக்கு மாற்றாக, புகைப்பட மற்றும் முகவரி சான்றை ஸ்கேன் செய்து டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.\nபுகைப்படம் ஒட்டுவதற்கு பதில், கேமராவில் உடனே படம் எடுத்து அப்லோடு செய்யும் வகையில் இதற்கான செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது ஆதாரை போன்றே தாள்களற்ற நடைமுறையாகவும், உடனடியாக போட்டோ எடுத்து அப்லோடு செய்வதன் மூலம் வேறொருவரின் ஆவணங்களை பயன்படுத்தி இணைப்பு வாங்குவது தடுக்கப்படுகிறது. புதிய நடைமுறை குறித்து நவம்பர் 5ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என தொலைத்தொடர்பு துறை தெரிவித்திருந்தது. இதன்படி மேற்கண்ட திட்டத்தை நிறுவனங்கள் சமர்ப்பித்துள்ளன. இது தொலைத்தொடர்பு அதிகாரிகளின் பரிசீலனையில் உள்ளது.\nகேஒய்சி மாற்றிய மொபைல் நிறுவனங்கள்\n2 ஆண்டுக்கு எடுத்த காப்பீட்டில் வரிச்சலுகை பெறுவது எப்படி\nஅமெரிக்க பொருட்கள் மீது வரிவிதிப்பு எதிரொலி பங்குச்சந்தையில் 2 லட்சம் கோடி போச்சு\nசட்ட நடவடிக்கைகள் பாயும் வரி ஏய்ப்பு செய்தவர்கள் இனி அபராதம் செலுத்தி தப்ப முடியாது: புதிய விதிமுறைகள் அமல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் ‘பீவர்’ பெரிய டிவிக்கள் விற்பனை விர்ர்ர்: வட மாநிலங்களில் 100 சதவீதம் உயர்வு\nதவணை தொகை தாமதித்தால் வீடு வாங்குவோர் மீது வட்டியை தாளிப்பதா: தேசிய நுகர்வோர் கமிஷன் கண்டிப்பு\nதிருச்செங்கோட்டில் ரூ90 லட்சத்துக்கு மஞ்சள் விற்பனை\nமுன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா\nகிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு\nசீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்\nபாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjkyODEzNTI0.htm", "date_download": "2019-06-18T16:38:33Z", "digest": "sha1:JQNQMOQUKTKU72KPT46BACX6CSCMOJ7I", "length": 27808, "nlines": 231, "source_domain": "www.paristamil.com", "title": "சிறிலங்காவை தலைகுனிய வைத்த மேர்வின் சில்வா!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழு��்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் Voltaire / 92 Asnières உள்ள இரண்டு அழகு நிலையத்துக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு\nArpajon(91) பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nசிறிலங்காவை தலைகுனிய வைத்த மேர்வின் சில்வா\nஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை விமர்சிக்க முற்பட்டதன் விளைவை அரசாங்கம் இப்போது அனுபவிக்கத் தொடங்கியுள்ளது.\nகுறிப்பாக, அமைச்சர் மேர்வின் சில்வா விவகாரத்தில், அரசாங்கம் மன்னிப்புக் கோருகின்ற அளவுக்கு நிலைமை ��ென்றிருக்கிறது.\nநவநீதம்பிள்ளையை பக்கசார்பானவர் என்று ஒரு பக்கம் விமர்சித்துக் கொண்டே, அவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய நிலை வரும் என்று அரசாங்கம் நினைத்துக் கூடப் பார்த்திருக்காது.\nஐ.நா மற்றும் மேற்குலகப் பிரமுகர்களை மோசமாக விமர்சிப்பது இலங்கையில் உள்ள அமைச்சர்களின் வழக்கம் தான்.\nஐ.நா நிபுணர் குழு அமைக்கப்பட்ட போது, அதைக் கலைக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுக்கு எதிராக அமைச்சர் விமல் வீரவன்ஸ உண்ணாவிரதமிருந்தார்.\nஅது அர­சாங்­கத்­துக்கு நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­திய போது, அந்த உண்­ணா­வி­ர­தத்தை ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவே முடித்து வைத்தார்.\nபோர்­நி­றுத்த காலத்தில், நோர்வே தூது­வர்­களை புலி­களின் ஏஜென்ட் என்று விமர்­சித்தும், புலி­களின் சீரு­டை­யுடன் சுவ­ரொட்­டி­களை ஒட்­டியும் குழப்­பங்­களை விளை­வித்த சம்­ப­வங்­களின் பின்­னாலும் விமல் வீர­வன்ஸ போன்­ற­வர்கள் இருந்­தனர்.\nஇலங்­கைக்கு எதி­ரான ஜெனீவாவில் அமெ­ரிக்கா தீர்­மானம் கொண்டு வந்த போது, அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒபா­மா­வுக்கு, செருப்பு மாலை அணி­வித்து அவ­ம­ரி­யாதை செய்­யப்­பட்ட ஒரு பேர­ணிக்கு வெளி­விவகாரத் துணை அமைச்சர் ஒரு­வரே தலைமை தாங்­கி­யி­ருந்தார்.\nஇலங்கை அர­சுக்கு எதி­ராக யார் யாரெல்லாம் கருத்து வெளி­யி­டு­கின்­ற­னரோ, அவர்­க­ளை­யெல்லாம் புலிகள் என்று விமர்­சிப்­பதும், புலி­க­ளிடம் பணம் வாங்­கு­வ­தாக, குற்­றஞ்­சாட்­டு­வதும், இழி­வான வகையில் கருத்­து­களை வெளி­யி­டு­வதும் சிங்­கள அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு கைவந்த கலை.\nஅவர்­களில் அமைச்­சர்கள் கூட விதி­வி­லக்­கா­ன­வர்கள் இல்லை.\nஅர­சாங்­கத்­துக்கு எதி­ராக வரு­கின்ற விமர்­ச­னங்கள், கருத்­துகள், சிங்­கள மக்­க­ளி­டத்தில், தமக்கு எதி­ரான உணர்வைத் தோற்­று­வித்து விடக் கூடாது என்­ப­தற்­காக, அத்­த­கைய கருத்­துகள், குற்­றச்­சாட்­டு­களை முன்­வைப்­ப­வர்­களை கேவ­லப்­ப­டுத்­து­வது அல்­லது குற்­ற­வா­ளி­க­ளாக அறி­முகம் செய்­வது ஆளும்­த­ரப்பு அர­சி­யல்­வா­தி­களின் தந்­தி­ர­மாக உள்­ளது.\nஇலங்­கையில் பல கால­மா­கவே இந்த தந்­தி­ரோ­பாயம் கடைப்­பி­டிக்­கப்­பட்டு வரு­கி­றது.\nஇத்­த­கைய கேவ­லப்­ப­டுத்­தல்­க­ளுக்­காக, தாம் கைதட்­டல்­களை வாங்­கு­வ­தற்­காக எத்­த­கைய மோச­மான பழி­க­ளையும் சுமத்த இவர்கள் அஞ்­சு­வ­தில்லை.\nஅதுவும், தமக்கு எதி­ராக கருத்து வெளி­யி­டு­ப­வர்கள் எந்த நாட்டின் எத்­த­கைய உயர் பிர­மு­க­ராக - மதிப்­புக்­கு­ரி­ய­வ­ராக இருந்­தாலும், அவர்­க­ளுக்குப் புலி முத்­திரை குத்தி விமர்­சிப்­பதில் சிங்­கள அர­சியல் தலை­மை­க­ளுக்கு அலா­தி­யான பிரியம்.\nஇவ்­வாறு தான், நவ­நீ­தம்­பிள்­ளை­யையும் பெண் புலி என்றும், புலி­க­ளிடம் பணம் வாங்­கு­பவர் என்றும் விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டன.\nஅதை­யெல்லாம் அவர் அவ்­வ­ள­வாக கண்­டு­கொள்­ள­வில்லை.\nஇதற்­கெல்லாம் ஒரு படி மேலே போய், மஹ­ர­க­மவில் பௌத்த பிக்­குகள் மத்­தியில் உரை­யாற்­றிய அமைச்சர் மேர்வின் சில்வா, நவ­நீ­தம்­பிள்­ளையை திரு­மணம் செய்து கொண்டு, இலங்­கையை சுற்றிக் காட்டத் தயா­ராக இருப்­ப­தாக தெரி­வித்­தி­ருந்தார்.\nமுஸ்­லிம்கள் 4 திரு­ம­ணங்­களை செய்யும் போது, தாமும் அவ்­வாறு செய்தால் என்ன என்றும் கேள்வி எழுப்­பி­யி­ருந்தார்.\nஇதே மேர்வின் சில்வா, சில வாரங்­க­ளுக்கு முன்னர் யாழ்ப்­பாணம் சென்று, ஆளும்­கட்சி வேட்­பா­ளர்­க­ளுக்­காக பிர­சாரம் செய்த போதும், யாழ்ப்­பாணப் பெண்ணைத் திரு­மணம் செய்யப் போவ­தாக கூறியிருந்தார்.\nஅதை அப்­போது யாரும் பெரி­தாக எடுத்துக் கொள்­ள­வில்லை.\nஏனென்றால், அவர் தனிப்­பட்ட ஒரு­வரை சுட்­டிக்­காட்­ட­வில்லை.\nஆனால் நவ­நீ­தம்­பிள்ளை விட­யத்தில் அவ்­வாறு இருக்­க­வில்லை.\nநவ­நீ­தம்­பிள்­ளையின் வயது, அவர் வகிக்கும் கௌரவம் மிக்க பதவி எல்­லா­வற்­றுக்கும் அப்பால், திரு­ம­ண­மான ஒரு பெண்­ணாக இருந்த போதே, மேர்வின் சில்வா அவரைக் கேவ­லப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.\nஇந்த ஒரு விட­யமே, நவ­நீ­தம்­பிள்­ளைக்கு மட்­டு­மன்றி, உல­கத்­துக்கே, இலங்­கை அமைச்­சர்­களின் புகழை எடுத்துச் சென்­றி­ருந்­தது. மேர்வின் சில்­வாவின் கருத்து, நவ­நீ­தம்­பிள்­ளைக்கு கடும் கோபத்தை ஏற்படுத்­தி­யி­ருந்­ததில் ஆச்­ச­ரி­ய­மில்லை.\nஏனென்றால், இதை சாதா­ர­ண­மா­ன­தொன்­றாக கருதி ஒதுக்கித் தள்ள, அவர் ஒன்றும் மேற்கு நாட்டுப் பெண் அல்ல.\nதென்­னா­பி­ரிக்­காவில் பிறந்­தவர் என்­றாலும், அவர் தமிழ் கலா­சார விழு­மி­யங்­களைப் பின்­பற்­று­பவர்.\nஒரு குடும்பப் பெண்ணைத் திரு­மணம் செய்ய விரும்­பு­வ­தாக, வெளிப்­ப­டை­யாக கூறும் ஒரு­வரை, தமிழ்ச் சமூகம், எந்­த­ள­���ுக்கு கேவ­ல­மாக மதிக்கும் என்று கூற­வேண்­டி­ய­தில்லை.சிங்­கள சமூகம் கூட இதனை இர­சிக்­க­வில்லை.\nஆனால், அமைச்சர் மேர்வின் சில்வா இந் தக் கருத்­துக்­காக வெட்­கப்­ப­ட­வில்லை. மன்­னிப்பும் கேட்­க­வில்லை.\nதான் இதற்­காக மன்­னிப்புக் கேட்கப் போவ­தில்லை என்றும் கூறி­யுள்ளார்.\nஅர­சாங்­கத்தின் சார்பில், அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்­வாவே, நவ­நீ­தம்­பிள்­ளை­யிடம் மன்­னிப்புக் கோரி­யி­ருந்தார்.\nபின்னர், அமைச்­சர்­களின் சார்பில் மேர் வின் சில்­வாவின் கருத்­துக்­காக மன்­னிப்புக் கோரு­வ­தாக, அமைச்சர் டலஸ் அழ­கப்­பெ­ரும செய்­தி­யாளர் சந்­திப்பில் கூறி­யி­ருந்தார்.\nஇலங்கை தொடர்­பாக, நவ­நீ­தம்­பிள்ளை வெளி­யிட்ட கருத்­துகள், கண்­ட­னங்கள், குற்­றச்­சாட்­டுகள் அனைத்­துக்கும் அர­சாங்­கமே காரணம்.\nஅர­சாங்கத் தரப்­பினர் வெளி­யிட்ட கருத்­துகள், நடந்து கொண்ட முறைகள் என்­பன தான், அவரை இவ்­வாறு கருத வைத்­தன.\nஇலங்­கையில் பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் குறித்தும் நவ­நீ­தம்­பிள்ளை சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.\nஅவர் அந்தக் குற்­றச்­சாட்­டுக்கு வேறு யாரையும் ஆதாரம் காட்ட வேண்­டி­ய­தில்லை.\nஏனென்றால், அவ­ருக்கு எதி­ரா­கவே அத்­த­கைய இழி­வு­ப­டுத்­தலை மேர்வின் சில்வா மேற்­கொண்­டி­ருந்தார்.\nஇதுவும் ஒரு பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றையின் வடி­வ­மாக இருக்கும் நிலையில், சாதா­ரண மக்கள் எதிர்­கொள்ளும் நிலை­யையும், அர­சாங்­கத்தில் உள்­ள­வர்­களின் மனோ­நி­லை­யையும் அவரால் தெளிவாக உணர்ந்­தி­ருக்க முடியும்.\nமேர்வின் சில்­வாவை வைத்து நவ­நீ­தம்­பிள்­ளையை அவ­மா­னப்­ப­டுத்தப் போய், கடை­சியில் அர­சாங்­கமே வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலைக்கு வந்திருக்கிறது.\nபெண்களின் உரிமைகளுக்கு அரசாங்கமே சவாலாக இருக்கிறது என்ற கருத்து இப்போது ஐ.நா வரை சென்றுள்ளது என்றால், அதற்குக் காரணம் இந்த அரசாங்கம் தான்.\nஅமைச்சர்களைப் பொறுத்தவரையில், யாழ்ப்பாணத்திற்குப் போய் இப்படி கூறுவது ஒரு வழக்கமாகி விட்டது.\nஅமைச்சர்கள் மகிந்தானந்த அழுத்கமகே, டலஸ் அழகப்பெரும, மேர்வின் சில்வா என்று பலரும் யாழ்ப்பாணத்தில் பெண் பார்க்கப் போவதாகக் கூறி கிண்டலடித்தவர்கள் தான்.\nஇந்த அமைச்சர்களின் வாயை ஆரம்பத்திலேயே அடக்கத் தவறியதன் விளைவால் தான், நவநீதம���பிள்ளையிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய நிலைக்கு அரசாங்கம் வந்து நிற்கிறது.\nமுஸ்லிம் அரசியல் தலைவர்களிடமிருந்து தமிழ் அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்\nஅவசரகாலச் சட்டமும் கரடிப் பொம்மையும்..\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-06-18T17:27:34Z", "digest": "sha1:626DF5I5IG5M47X5CIA6PKNU3RPAKUDK", "length": 133781, "nlines": 397, "source_domain": "kuvikam.com", "title": "கட்டுரை | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஅமெரிக்கச் சக்கரவர்த்தி நார்டன் ( எஸ் எஸ் )\nசென்ற ஆண்டில் தமிழில் சிறந்த படம் என்று அறிவித்த ‘ஜோக்கர்’ படத்தைப் பார்த்து அதில் வரும் ஜனாதிபதி பாத்திரத்தைப்பற்றி நாம் வித்தியாசமான கதை மனிதர் என்று நினைத்திருப்போம். இது மாதிரி உண்மையில் இருக்க வாய்ப்பே இல்லை என்றும் நினத்திருப்போம்.\nஆனால் உண்மையில் அதே மாதிரி ஒருவர் அமெரிக்காவில் இருந்திருக்கிறார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா இவர் தான் அவர். தன்னை அமெரிக்காவின் சக்கரவர்த்தி என்று 1859இல் பிரகடனம் செய்தவர்.\nஅரிசி வியாபாரத்தில் நொடித்துப்போய் பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்தார் நார்ட்டன். பிளாட்பாரம்தான் அவரது இருப்பிடம். திடீரென்று ஒருநாள் அவர் தன்னை அமெரிக்காவின் சக்கரவர்த்தியாக தனக்குத் தானே நியமித்துக் கொண்டார். அவரது அறிவிப்பைப் படியுங்கள்:\nவேடிக்கை என்னவென்றால் அவரது நண்பர்களும் , மற்றவர்களும் அவரைக் கிண்டல் செய்யாமல் ‘சக்கரவர்த்தி’ என்றே அழைத்தார்கள். அது மட்டுமல்ல. அவர் சென்ற கடைகளில் எல்லாம் அவருக்கு மரியாதை செலுத்தி இலவசமாக உணவு உடை போன்றவைகளைக் கொடுத்தார்கள்.\nசக்கரவர்த்தி நார்ட்டன் , அமெரிக்காவின் சட்டசபையைக் கலைப்பதாக அறிவித்தார். மேலும் அமெரிக்காவில் இருக்கும் சுதந்திர , ஜனநாயக இரு கட்சிகளையும் தடை செய்வதாக அறிவித்தார்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, தன் பெயரில் பேப்பர் பணத்தை வெளியிட்டார். வேடிக்கை என்னவென்றால் அந்தப் பணத்துக்கு மரியாதை செலுத்தி அதற்கான பொருட்களைக் கடைக்காரர்கள் கொடுத்தார்கள்.\nஅதுமட்டுமல்ல , சான்பிரான்சிஸ்கோவிற்கும், ஓக் லேண்டிற்கும் இடையே ஒரு பெரிய பாலம் கட்டப் போகிறேன் என்றும், கடலுக்கடியில் செல்லும் ரயிலையும் விடப் போகிறேன் என்றும் அவர் ‘அதிகாரபூர்வமாக’ அறிவித்தார்.\n( அவர் இறந்து வெகு காலம் கழித்து அவர் கூறிய படியே கடலின் மேல் பாலமும் , கடலுக்கடியில் செல்லும் ரயில் பாதையும் அமைக்கப்பட்டன.)\nஅவர், மயிலிறகு கிரீடமும், பித்தளைப் பட்டயமும், வாளும் ( எல்லாம் மக்கள் அன்போடு கொடுத்ததுதான்) அணிந்து கொண்டு நகரத்தின் வீதி வழியே தினமும் வலம் வருவார். தன்னுடைய கருத்துக்களை அருகிலிருக்கும் மனிதர்களிடம் கூறுவார்.\nஒருமுறை சைனாக்காரர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே ஒரு பெரிய கலவரம் வெடித்து, இரண்டு கூட்டத்தினரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டிருந்தனர். நமது சக்கரவர்த்தி அந்த இரு கூட்டத்தினருக்கும் நடுவில் நின்று அமைதிப்படுத்தும் வண்ணம் இறைவனை வேண்டினார். இரு கூட்டங்களும் கலவரத்தை நிறுத்திவிட்டுக் கலைந்து சென்றனர்.\nஒரு தடவை, ஊரு போலீஸ்காரர் இவரைப் பைத்தியம் என்று கூறி சிறையில் அடைத்தார். உடனே நகரத்தின் மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஊர்வலம் நடத்தினர். செய்தித் தாள்களும் இதைக் கண்டித்துத் தலையங்கள் எழுதின. முடிவில் அவர் அரச மரியாதையுடன் விடுதலை செய்யப்பட்டார். தன்னைச் சிறையில் அடைத்த போலீஸ்காரரை மன்னிப்பதாக அறிக்கையும் விட்டார். அதிலிருந்து அவர் நடந்து செல்லும் போது போலீஸ்காரர்கள் மரியாதையுடன் சல்யூட் அடிப்பது வழக்கமாயிற்று.\nஆனால் ஜனவரி 1880 இல் அவர் இறந்து போது அவரிடம் இரு���்தது சில சில்லரைக் காசுகளே திடீரென்று அவர் பிளாட்பாரத்க்தில் மயங்கி விழுந்து அங்கேயே இறந்தார். அவருடைய இறுதி ஊர்வலத்தை மிகவும் சிறப்பாக நகரின் முக்கியப் பணக்காரர்கள் ஏற்பாடு செய்தார்கள். இரண்டு லட்சத்திற்குச் சற்று அதிகம் ஜனத்தொகை இருந்த அந்த நகரில் 30000 பேர் அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள். பிரபல பத்திரிகைகளும் ” சக்கரவர்த்தி இறந்துவிட்டார்” என்று தலையங்கங்கள் எழுதின.\nஅவரைப் போன்ற பாத்திரங்களைஆர் எல் ஸ்டீவன்சன் , மார்க் ட்வெய்ன் போன்றவர்கள் தங்கள் காவியங்களில் படைத்து அவர் புகழை அழியாச் சின்னமாக மாற்றிவிட்டார்கள்.\nமேலும் நகர மக்கள் அவர் பெயரில் ஒரு பெரிய பட்டயத்தை நகரின் முக்கிய இடத்தில் பதித்தனர்\nஇன்றும் நார்டன் பெயரில் ஒரு சுற்றுப் பயணம் அமைத்து அவர் இருந்த, இறந்த இடங்களுக்கு டூரிஸ்டுகளை அழைத்துச் செல்கிறார்கள்.\nசான்பிரான்சிஸ்கோ நகரின் சில முனிசிபாலிட்டி அதிகாரிகள் பலமுறையாக தற்போது இருக்கும் BAY BRIDGE க்கு அவர் பெயரை வைக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள் \n“வலி நம் வசம்” மாலதி சுவாமிநாதன்\nஎனக்குக் கிடைத்த ஆசீர்வாதப் பட்டியலில், நான் ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்க்கர் என்பதும், நிம்ஹான்ஸில் படித்த மேல் படிப்பும், என் குரு, டீச்சர்களும் அடங்கும். ஊக்கமும் , கற்றலும் , பொறுமைக்குப் பஞ்சமே இல்லாத வேலை பார்த்த இடமும் பெரிய ஆசீர்வாதங்களே க்ளையன்ட் (மனோதத்துவத் துறையில் நோயாளிகளை க்ளையன்ட் என்றே அழைப்போம்) எங்களை அணுகி, தங்கள் பங்குக்கு ஒத்துழைத்து, அடுத்த நிலைக்குச் செல்லும் கட்டமும் ஆசிர்வாதமே க்ளையன்ட் (மனோதத்துவத் துறையில் நோயாளிகளை க்ளையன்ட் என்றே அழைப்போம்) எங்களை அணுகி, தங்கள் பங்குக்கு ஒத்துழைத்து, அடுத்த நிலைக்குச் செல்லும் கட்டமும் ஆசிர்வாதமே இவர்களின் துணிவான மன உறுதியை நான் “ஜான்சி கீ ராணி” என்பேன்.\nஒரு முப்பது வயதான “ஜான்சி கீ ராணி” மாயாவின் பயணத்தை உங்களிடம் விவரிக்கப் போகிறேன்.\nமாயா என்னை மருத்துவ நிலையத்தில் சந்தித்தபோது “டாக்டர் என் தோள் பட்டை, கை, பாதங்களில் எப்போதும் வலி இருந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, மாலை வேளையில் அசதி அதிகமாக வாட்டுகிறது. தினசரி வேலைகளை முடிப்பதற்குள் சோர்ந்து போகிறேன் . அதனால் வேலைகளை முட��க்கவும் நேரமாகிறது. சமீப காலமாக எதற்கெடுத்தாலும் சுள் என்று கோபம் வருகிறது. சிரிப்பு, சந்தோஷம் எல்லாம் மறந்தே விட்டது. ஞாபக மறதியும் அதிகமாகிறது. ஒருவேளை டென்ஷனாக இருக்குமோ என்று இவற்றைப் பொருட்படுத்தாமல் இருந்து விட்டேன். ஆனால் இப்போது வீட்டில் உள்ளவர்களுடன் அடிக்கடி சண்டை வருகிறது. வீடே போர்க்களம் போல் தோன்றுகிறது . இந்த வலிகளை என்னால் தாங்க முடியவில்லை . ஆகையால் விவாகரத்து செய்ய முடிவெடுத்திருக்கிறேன்” என்று கூறினாள்.\nஎட்டு வருட கல்யாணத்திற்குப் பிறகு விவாகரத்தைப் பற்றி யோசிக்கிறாள். காரணம்.. வலி .. வலிகள்…\nவலி என்பது, தானாக வருவது அல்ல. அதற்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும். அவற்றை நன்கு அறிந்துகொண்டு ஒரு ஹோலிஸ்டிக் வாழ்க்கையை மேற்கொண்டால்தான் வலி நம் வசப்படும். இல்லையேல் நாம் வலியின் பிடியில் வீழ்வோம். ( வலியின் அடிமை\nமாயா தன் கணவர் கோபால், குழந்தைகள் ரோஹித் ( 8 வயது), ரோஹன் (6 வயது) , மாமனார், மாமியாருடன் இருக்கிறாள். அவள் மாமனார், தனியார் நிறுவனத்தில் பெரிய பதவியில் வேலை பார்க்கிறார். அவர் அடிக்கடி வெளியூர் பயணம் செய்வதால், மாமியார் வீட்டைக் கவனிக்கிறார். இவர்கள் குடும்பமோ , சம்பிரதாயங்களைக் கடைப் பிடிக்கும் குடும்பம். ‘வீட்டுப் பராமரிப்பு-கணவர்- குழந்தை இவர்களைக் கவனித்துக் கொள்வது என்று இருப்பது தான் பெண்களின் கடமை’ என்று நினப்பவர்கள். அவள் கணவர் கோபாலும் பெண்கள் வேலைக்குச் செல்லக்கூடாது என்ற அபிப்ராயம் உடையவர். கோபால், எம். பி .ஏ. முடித்து வேலையில் இருக்கிறவர். மாயாவின் தந்தை பெரிய தொழில் அதிபர். அவளுடைய செல்வாக்கைப் பார்த்துதான் கோபால் அவளைத் திருமணம் செய்ய எண்ணினார். கல்யாணமானதும், மாயாவின் அப்பா நிறுவனத்திலேயே கோபால் வேலையில் சேர்ந்தார். கோபால் நிதானமாகச் செயல்படுபவர். அவருக்குத் தன் மாமனாரின் வேகம் சற்றும் பிடிக்கவில்லை.\nமாயாவின் தந்தைக்கு வயது 60. இருந்தாலும் அவர் சுறுசுறுப்பாக இருந்தார். எல்லாம் டான்-டான் என்று இயங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உடையவர். தன்னுடன் இருப்பவர்கள் அனைவரும் இப்படியே இருக்க வேண்டும் என்று எண்ணுகிறவர் .அப்பாவின் இந்தக் குணங்கள் மாயாவிற்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவளுக்கு ஒரு புதிய பயம் வந்து சேர்ந்தது. அவள் அம்மா பொறுமையின் சிகரம். தன் கணவன் சொன்னபடி நடப்பவள். தன் இன்னல்களை டைரியில் மட்டும்தான் எழுதுவாள். மாயா தன் அம்மாவை அடிக்கடி வியந்து பார்ப்பாள். அவளுடைய ஒரே அண்ணனுக்கு அப்பாவின் வழிமுறை கொஞ்சமும் பிடிக்கவில்லை. அப்பா ஆட்சேபிக்கும் அத்தனையும் அவனுக்குப் பிடிக்கும் – நீள முடி, ஜிப்பா, கோலாப்பூரி செருப்பு, ஃபைன் ஆர்ட்ஸ் படிப்பு இன்னும் எத்தனையோ. கடைசியில் அவரை எதிர்த்துக் கல்யாணம் செய்து, அவர் உறவை அறுத்துக் கொண்டான். ஆனால் மாயாவிடம் வைத்திருந்த பாசத்தினால் அவளிடம் மட்டும் தொடர்பு வைத்திருந்தான் . மாயாவுக்கு அண்ணனின் பொது சேவை, பரிவு எல்லாம் பிடித்திருந்தது.\nமாயா, தன் அப்பா சொற்படி ஆர்கிடெக்ட் படித்து அவர் நிர்வாகத்திலேயே வேலைக்குச் சேர்ந்தாள். கோபாலைத் திருமணத்திற்கு சரி என்று சொன்னதும் அவரே. அப்பாவைப் பொறுத்த வரை கோபால் பணத்திலும், அந்தஸ்த்திலும் மிகச் சாதாரணம். இதனால், மாயாவுக்கு அவர்கள் வீட்டில் மதிப்பு கூடும் என எண்ணினார். கோபாலைத் தன் நிறுவனத்தில் சேர்த்தது மாயாவுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. அவளைப் பொறுத்த வரை, ‘ ஒருவர் தன் முயற்சி , திறமைகளால் முன்னேற வேண்டும்; சிபாரிசினாலோ, மற்றவர் தோளிலில் ஏறியோ அல்ல’ என்ற கொள்கையில் தீர்மானமாக இருந்தவள்.\nஇப்படி, பல சமயங்களில் நம் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை – அனுபவங்களை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் அவற்றை அப்படியே உள்வாங்கி வைத்துக் கொள்வோம். இப்படிச் சேமித்தால், நாளடைவில், அதன் உறுத்தலை உணர்த்தவே உடலில் எங்கேயாவது வலி தோன்றலாம். அல்லது இருக்கிற வலியும் அதிகமாகலாம்.\nமாயாவின் பிறந்த வீடும் , புகுந்த வீடும் முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையில் இருந்தன. அவளும் கணவன் வீட்டிற்குத் தகுந்தபடி தன்னை மாற்றிக் கொண்டாள். ஆனாலும் பல முறை தன் பிறந்த வீட்டு வழக்கங்களை நினைத்துப் பார்க்க ஆரம்பித்தாள். இரண்டு வீடுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கவும் ஆரம்பித்தாள்.அப்போதுதான் அவளிடம் முரண்பாடு நுழைந்து விட்டது.\nஒப்பிட்டு-முரண்பாடு செய்வது சஞ்சலம் உருவாக்கும் விதைகளே.\nகல்யாணமாகி மூன்று மாதங்களில், அவள் மாமனார் அவர்கள் வீட்டை டிஸைன் செய்யச் சொன்னார். உற்சாகமாகத் தன் ஆர்கிடெக்ட் வேலையைச் செய்து முடித்தாள். அவர்களுக்குப் பிடித்திருக்கும் என்று நம்பினாள். ஆனால் ஒரு பொது இடத்தில், மாமனாரும், கோபாலும் இதைக் கிண்டல் செய்து பேசினார்கள். இது மாயாவின் மனதைக் காயப்படுத்தியது. யாரிடம் இதைச் சொல்ல முடியும் இதையும் தன் மனத்திலேயே உள் வாங்கி வைத்துக் கொண்டாள்.\nகுழந்தைகள் பிறந்தபின், கண்டிப்பான பராமரிப்பைக் கடைப்பிடித்தாள். மாமனார், மாமியாரோ கண்டிப்பே கூடாது என்றார்கள். வளர்ப்பு முறை வேறுபாடு மாயாவை நச்சரித்தது. மாமியார்தான் சமைப்பார்; எப்போதும் குழந்தைகளுக்குப் பிடித்த வகைகள் செய்வார். அவர்களிடமே குழந்தைகள் இருந்தார்கள். இதனால் மாயாவுக்கு வருத்தம், ஏமாற்றம். வேறு வழியின்றி மாயா வீட்டின் மற்ற வேலைகளைக் கவனித்தாள்.\nமாயாவின் அப்பா மாயாவைத் தன் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு , தங்கள் நிறுவனத்தில் வேலையில் சேரவேண்டும் என்று விரும்பினார். அவளுக்குப் பிடித்த ரிசர்ச் துறையில் பணி செய்யவேண்டும் என்றும் திட்டமிட்டார். கோபாலிடமும் , அவள் மாமியாரிடமும் கூறி அதை ஏற்றுக் கொள்ளவும் செய்தார். அலுவலகத்தில் இதை வரவேற்ற கோபால் வீடு திரும்பியதும், ஏளனமாகப் பேசி, மாயாவை வீடு-கணவர் என்று இருக்கச் சொன்னார். அவள் மாமியாரும் இந்த அபிப்பிராயத்தையே ஆமோதித்தாள். மாயாவுக்கு தலை கிறுகிறுத்தது. வலியின் வீரியம் அதிகமானது.\nஉடலின் வலியை எல்லோரும் புரிந்து கொள்வார்கள். அதைச் சொல்லவும் முடியும், ஏற்றுக் கொள்ளவும் செய்வார்கள் . ஆனால் மனம், உணர்ச்சி என்று ஆரம்பித்தால் பல கோணங்களில் போய்விடும். இதனாலேயே, நம் மூளையும் சூழலுக்கு ஏற்றவாறு மன பாரத்தை – உணர்ச்சிகளை உடல் வலியின் வடிவில் தெரிவிக்கும். (உணர்ச்சிகளைத் வெளிப்படுத்துவது என்றும் உசிதம்).\nமாயா வீட்டு வேலைகளைத் தொடர்ந்து செய்யத் தொடங்கினாள். ஆனால் அவளால் அவற்றைக் சரிவரச் செய்ய முடியவில்லை. வலியின் வேகம் அதிகமானது. வேலை செய்யச்செய்ய வலி அதிகரித்துக் கொண்டுவந்தது. கோபம் அதிகரித்தது. வலி தாங்க முடியாத அளவிற்குச் சென்றது.\nவலி தனியாக வருவது இல்லையே; உடல்-மனம்-சூழல் எல்லாம் இணைந்ததுதானே\nஇந்தச் சூழ்நிலையில்தான் மாயா எங்களை அணுக நினைத்தாள். எங்களிடம் வருவதற்கும் மிகச் சங்கடப் பட்டாள். ஒருவேளை தன் மேலேயே தவறு என்றாகி விடுமோ என்றும் பயந்தாள். கோபால் சொல்வது போல், தான் “சாக்கு மூட்டையா” என்ற எண்ணம் வேறு அவளை அலைக்கழித்தது. அவளுடைய அப்பாவும் மனோ தத்துவ நிபுணர்களிடம் செல்வது ‘பலவீனம்’ என்றே நினைத்தார். ( உண்மையில் மனோதத்துவக் கல்வியில் இப்படி உதவி கேட்பதைத் தான் தைரியம் என்று சொல்லுவோம்)\n என்னிடம் ஏழு முறை அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிவிட்டு வராமல் பிறகு ரத்து செய்து விட்டாள்.\nகடைசியில் அவள் வலி அவள் தயக்கத்தை மீறி எங்களிடம் வரச் செய்தது. தயக்கத்துடன் வந்தவளிடம், அவள் வலியைப்பற்றிக் கேட்க ஆரம்பித்தேன். எந்தத் தகவலையும் துருவிக் கேட்கவில்லை. அவள் போக்கில் சென்றேன். ஆறுதல் அடைந்தாள்.\nமறுபடியும் வந்தாள். இந்தத் தடவை அவள் வீட்டின் நிலவரத்தைப்பற்றி மேலும் அறிந்தேன்.\nவலி என்பது தனியாக எங்கிருந்தோ வருவது இல்லையே நம் கண்ணோட்டங்களால் நம் சூழலை எதிர்த்துச் சமாளிக்கும் திறன்களையும், சூழ்நிலைகளைக் கையாளும் விதங்களையும் அறிவதனால் வலியைக் கையாளுவதும் புரியும். இவைகளே வலியின் சிகிச்சைக்கும் உதவும்.\nமாயாவுக்கு ஒரு சந்தேகமும் உதித்தது. வேற்று மனிதரிடம் குடும்ப விஷயம் சொல்லலாமா நியாயமான சந்தேகம். அவளிடம், எங்கள் தொழில்முறையை விவரித்தேன்: சுற்றியிருக்கும் தகவல்கள் நம் சிகிச்சையின் கருவிகளாகும். அவள் விவரித்த வலியை ஒப்பிட்டு உதாரணங்கள் காட்ட, புரிந்து கொண்டாள். மேலும், இங்கு பகிர்ந்து கொள்ளும் அந்தரங்கங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என்பதை வலியுறுத்தினேன். நம்பிக்கை மலர்ந்தது.\nசில நரம்பியல் மாத்திரைகள் – உரையாடல்கள் – மேலும் சில ஹோம் வர்க் என்று தொடங்கினோம். சில வாரங்களில் அவளுடைய அசதி நன்றாகக் குறைந்தது, எரிச்சல், கோபம் அவள் கட்டுப்பாட்டில் வந்தது. மெதுவாகச் சிரிக்கவும் ஆரம்பித்தாள்.\nஅடுத்த கட்டமாக, மாயா-கோபால் உறவு நிலையை மையமாக வைத்து இருவரையும் இணைந்து பார்க்க ஆரம்பித்தேன். இருவரும் சேர்ந்து பணியாற்றியவர்கள் என்பதால் அதைப்பற்றி நிறையப் பேசினார்கள். அனுகூலமாகத் தொடங்கியது, கணவன்-மனைவி, பெற்றோர் என்ற உறவு முறையைப் பற்றி எதுவும் பகிர்ந்து கொள்ளவில்லை என்பதை அவர்கள் கவனத்திற்குக் கொண்டுவந்தேன். தங்கள் சொந்த வாழ்க்கையை ஆராய்கிறேனோ என்று கொஞ்சம் கூச்சத்திலும் ஆழ்ந்தார்கள்.\nபிறகு மாயா சுதாரித்து, கோபாலைப்பற்றிய விவரங்களைப் பகிர்ந்தாள். கோபாலும் உரையாடினார். இந்த உரையாடலின் போதுதான் கோபாலுக்குச் சமைக்கும் திறனும், மாயாவிற்குப் பாடும் திறனும் இருக்கின்றன என்பதை இருவரும் உணர்ந்தார்கள். விஷயங்களைப் பகிர்ந்ததில், நெருங்கி நடப்பது, முகம் பார்த்துப் பேசுவது என, பல விதங்களில் நெருக்கம் வெளிப்படையாகத் தெரிந்தது.\nஇந்த நிலையில், மாயா, கோபால், தன் தந்தைபோல் இருக்கவேண்டும் என்று தான் விரும்பியதாகக் கூறினாள். அதுபோல கோபாலும் சமையலில் தன் அம்மாவின் கை மணம் மாயாவுக்கு இல்லை என்ற வருத்தத்தைப் பகிர்ந்தார். இருவரும், பல ஒப்பீடு முரண்பாடுகளை விவரித்தார்கள்.\nவசதியான வாழ்க்கை மீது தனக்கிருந்த ஆசையே மாயாவைத் திருமணம் செய்து கொண்டதற்கு முக்கியக் காரணம் என்று கோபாலும் ஒப்புக்கொண்டார், அவளின் பணக்கார வாழ்க்கை அவள் மீது ஒரு பொறாமையை உண்டு பண்ணியது. இதனால் அவளை அடிக்கடி கோபித்துக் கொண்டார். மாமனார் மேல் உள்ள அச்சங்களையும் இவளிடமே காட்டினார். அவரிடம் சரி சொல்வது, பிறகு மாயாவிடம் மறுப்பு தெரிவிப்பது என்றே தான் நடந்துகொண்டதாக கோபாலும் ஒப்புக் கொண்டார். மனம் திறந்து பேசியதில், ஒருத்தரை ஒருத்தர் நன்றாகப் புரிந்து கொண்டார்கள். மாயாவின் அண்ணனும் இதை வெளிப்படையாகப் பாராட்டினான். தன் பங்குக்கு ஏதேனும் செய்ய விரும்பினான். கோபால் மாயா இருவருடனும் கலந்துரையாடி, அவர்களை விடுமுறைக்கு வெளியூருக்கு அனுப்பி வைத்தான். ரோஹித்- ரோஹனைத் தான் பார்த்துக் கொள்வதாகவும் கூறினான்.\nதிரும்பி வந்ததும், படுத்த படுக்கையாக இருந்த மாமனாரைத் தான் இதுவரை கவனிக்கவேயில்லை என்பதை மாயா உணர்ந்தாள். மாமனார் மாமியாரைப் பார்த்துக் கொள்வதும் தனக்குச் சந்தோஷமான வேலை என்பதை உணர்ந்து செய்ய ஆரம்பித்தாள். ஆசை, பாசம், பராமரிப்பு கூடியது .கோபதாபங்கள் வெளியேறின. வலியும் குறைந்தது,\nஎதிர்பாராமல், கோபாலின் உடல் நிலை சரிந்தது.டாக்டரைச் சந்தித்தார்கள். பரிசோதனையில் தீங்கற்ற டூமர் என்று கண்டுப்பிடிக்கப்பட்டது. டூமரை எடுத்து விடுவது நன்று என்ற முடிவை அனைவரும் ஆமோதித்தார்கள். வெளி நாட்டில் 3 மாதம் சிகிச்சை என்பதால் குழந்தைகள் தாத்தா-பாட்டியுடன் இருப்பது என்று முடிவானது. மாயாவுக்குக் கஷ்டம் என்று கோபால் வேறு ஏற்பாடு செய்ய நினைத்தார். மாயாவுக்கு இதில் உடன்பாடில்லை., “நான் வ���ுகிறேன்” என்பதை உறுதியுடன் தெரிவித்தாள். கோபாலுடன் சென்றாள். மாயாவின் அண்ணனும், தந்தையும் தங்கள் பங்குக்குப் பல உதவிகள் செய்தனர்.\nதிரும்பியதும், மாயா என்னைப் பார்க்க வந்தாள்.\nவலி தனக்கு நன்றாகவே குறைந்துவிட்டதால் வேலைகளை வெகுசீக்கிரமாகவும், நன்றாகவும் செய்ய முடிகிறது என்றாள். மகிழ்ச்சி பொங்க, விமான நிலையத்தில் தன் மாமனார்-மாமியார் அவள் அம்மா-அப்பாவுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்துப் பரவசம் அடைந்ததைச் சொன்னாள். மேலும் சண்டை போட்டுக் கொண்டிருந்த தன் அண்ணன் – அப்பா இருவரும் சேர்ந்து அருகில் நிற்பதையும் பார்த்துக் கொண்டாடியதையும் சொன்னாள். கோபாலின் டூமர்-சிகிச்சை – கவனம்- ரிக்கவரீ தன்னையும்-அவரையும் இன்னும் நெருக்கம் ஆக்கியதைக் குதூகலமாகச் சொன்னாள்.\nவலியின் மாத்திரையும் தன் பங்குக்கு வேலை செய்தது; அதைவிட மாயா தனக்குள்ளும், தன்னைச் சுற்றி உள்ள இன்னல்களையும் கவனித்துத் தீர்வு செய்ததில் அவள் வலி அவள் கைவசத்தில் வந்தது. இதனால் “ எந்தச் சூழ்நிலையிலும் வலியைச் சமாளிக்கும் தைரியம் எனக்கு வந்துவிட்டது. என் வலியை நான் வென்றிடுவேன்” என்று சொல்லி விடை பெற்றாள் மாயா – ‘ஜான்சி கீ ராணி’\nமாயாவை இப்படிப் பார்ப்பது நல்ல ஆசீர்வாதம் தானே \nமாயாவின் பரிமாணத்தை எங்கள் பாஷையில் ‘ரெஸிஸ்டன்ஸ் ட்ரான்ஸ்ஃபரன்ஸ்’ என்று சொல்வோம்.\nபல முறை, “அட, எப்படிச் சொல்வது” என்று இருந்தால், அது வலியாகத் தோற்றம் கொள்ளலாம்\nவலியின் வலி அதிகமாவதும் குறைவதும் நம் உணர்வுகளால்\nஉடல் – மனம் – மூளை- சூழல் இவற்றில் நாம் கவனம் செலுத்துகையில் வலி நம் வசம் இல்லையேல், வலியின் அடிமை நாம் இல்லையேல், வலியின் அடிமை நாம் ( அது நமக்குத் தேவையில்லை).\nபொன்னியின் செல்வன் -டெலி பிலிம் – பாம்பே கண்ணன்\nபொன்னியின் செல்வன், கடல்புறா, பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், நான் கிருஷ்ண தேவராயன் போன்ற எண்ணற்ற ஒலிப் புத்தகங்களைத் தயாரித்து வெளியிட்ட பாம்பே கண்ணன் அவர்கள் ‘பொன்னியின் செல்வனை’ ஓர் ஒளிப்படமாகத் (TELE FILM) தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறார்.\nநட்சத்திரங்கள் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது.\nஇதைப் பற்றி அவரே தன் முகநூலில் கூறியவற்றை உங்களுக்காகக் கீழே தந்திருக்கிறேன்.\nகல்கியின் பொன்னியின் செல்வன் ஒளிப்படம்\nஒ���ிப்பட வேலைகள் துவங்கி விட்டன\nநடிகர்கள் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது\nபடப்பிடிப்பிற்கான இடங்கள் பார்க்கப்பட்டு வருகின்றன\nஉடைகளும் காட்சி அமைப்புகளும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன\nTELEFILM ற்கும் TELESERIAL க்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு என்பது எல்லோரும் அறிந்ததே\nஆனாலும் என்னுடைய பொன்னியின் செல்வன் TELEFILM என்று நான் கூறியதும் பலரும் எத்தனை EPISODE என்று கேட்கிறார்கள் திரைப்படமா என்றும் கேட்கிறார்கள்\nநான் திட்டமிடுவது ஒரு முழுநீள தொலைக் காட்சித் திரைப்படம்தான்\nஆனால் இதைத் தற்சமயம் திரை அரங்குகளில் பார்ப்பதற்காகத் தயாரிக்கப் போவதில்லை\nதிரை அரங்குகளுக்குச் செல்லவேண்டுமானால் அங்குள்ள பெரிய திரையில் காட்டும் வண்ணம் சில விஷயங்கள் படப்பிடிப்பிலேயே இருக்கவேண்டும்.மேலும் திரை அரங்குகளுக்குள் செல்ல விநியோகஸ்தர்கள் திரை அரங்கு உரிமையாளர்கள் இவர்களின் தயவு வேண்டும். மிகுந்த பொருட்செலவில் விளம்பரங்கள் செய்யப்படவேண்டும். விநியோகஸ்தினர்களை நாடினால் பிரபலமான நட்சத்திரங்கள் யாரென்று கேட்பார்கள் அல்லது பிரபலமான இயக்குனர் அல்லது தயாரிப்பாளர்கள் இருக்க வேண்டும். பல கோடிகள் முதலீடு தேவைப்படும். இல்லை என்றால் அது சூதாட்டம்தான்.\nஇவற்றை எல்லாம் தற்சமயம் நினைக்காமல் இந்தப் படத்தை ஒரு வீடியோ பிலிமாகத் தயாரிக்க முற்பட்டு வருகிறேன்\nமேலும் பொன்னியின் செல்வன் போன்ற படத்தைத் திரை அரங்குகளுக்குக் கொண்டு செல்ல வேண்டுமானால் அதை ஒரு இரண்டு மணி நேர படமாகச் சுருக்க வேண்டும்\nஅது பொன்னி மட்டும்தான். பொன்னியின் செல்வன் அல்ல\nயானையை பானைக்குள் அடைப்பது போன்றது\nஆனால் என்னுடைய படம் அந்தக் கதைக்கு – அந்த சரித்திரத்திற்கு எவ்வளவு நீளம் தேவையோ அதை – அதன் தரம் குறையாமல் எப்படி எடுக்க வேண்டுமோ அவ்வாறு இருக்கும்\nஎன்னுடைய இப்போதைய கணிப்பு 300 நிமிடங்களுக்குள் இருக்கும் என்பது.\nஇதுவே இரண்டு பகுதிகளாக வெளிவரும்.\nவெளி நாடுகளில் சில சிறந்த நாவல்கள் திரைப் படங்களாக வருவதில்லை அவை இப்படிபட்ட TELEFILM களாகவே வருகின்றன என்பதை நான் கண்டிருக்கிறேன்.\nஉதாரணமாக ARTHUR HAILEY போன்றவர்களின் படைப்புகள்\nமேலும் TELEVISION தொடராக தயாரிக்கலாமே என்பதற்கு என்னுடைய பதில்:\nஅதன் சிரமங்களை, அறிந்தவர்கள் சொல்வார்கள்\nஅதற்கான முதலீட்டில் நான் இரண்டு பொன்னியின் செல்வன் எடுத்து விடுவேன்\nமேலும், என்னுடைய படத்தில் அந்தந்த சரித்திர பாத்திரங்கள் மட்டுமே மனதில் நிற்பார்களே தவிர நடிகர்களைக் கொண்டு பாத்திரங்கள் அடையாளம் காணமாட்டார்கள். அந்த அளவிற்குப் பாத்திரத்தோடு ஒன்றி நடிக்கப்போகும் பொருத்தமான நடிகர்கள் இருப்பார்கள்\nபொருத்தமான காட்சி பின்னணி காட்சிக்குத்தேவையான வெளிப்புறங்களில் படப்பிடிப்பு,அரங்க நிர்மாணம், உடைகள் கல்கியின் வசனங்கள் இசை மற்றும் பாடல்கள் எல்லாம் உண்டு\nபின்னாளில் ஒருநாள் இதுவும் திரை அரங்குகளுக்கு செல்லும் – தொலைக் காட்சிகளில் இடம்பெறும் என்ற நம்பிக்கையோடு அதற்குத் தேவையான TECHNICAL மாற்றங்களைக் குறைந்த செலவில் செய்யும் வண்ணம் இப்போது இதைத் தயாரிக்கின்றேன்\nஇதைப் பற்றியும் கிராபிக்ஸ் பற்றியும் தொழில்நுட்ப வல்லுனர்களோடு பேசி வருகிறேன்\nமிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்படவிருக்கும் இந்த TELEFILM என்னும் திரைப்படத்திற்கு உங்கள் ஆதரவை நாடுகிறேன்\nநீங்கள் பார்க்கப்போவது ஒரு திரைப்படத்திற்கு நிகரானதாக இருக்கும்\nநீங்கள் உங்கள் வீட்டில் இருந்தவாறே DVD அல்லது வலைத்தளத்தில் காண்பீர்கள்\nஉங்களிடம் மீண்டும் ஒரு முறை நான் கேட்க விரும்புவதெல்லாம் நீங்கள் அறிந்ததே\nஇதன் மாபெரும் பொருட்செலவிற்கான ஆதரவு\nஎங்களால் முடிந்த வரையில் இதில் செலவு செய்யப்போகிறோம்\nஇருந்தும் இதன் பிரம்மாண்டம் காரணமாக ,இது எல்லோர் மனதில் இருக்கும் ஏக்கத்தை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பாக அமைய வேண்டுமென்ற ஆசையினால்,நம் மனதில் இருக்கும் பாத்திரங்கள் கண் முன் தத்ரூபமாக தோன்ற வேண்டுமென்ற ஆவலினால், உங்களிடம் உதவி கேட்டு வந்துள்ளேன்\nஎன்னுடைய ஒலிப்புத்தகங்கள் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் அடுத்து எப்போது என்றும் அவர்கள் மனதிற்கு தோன்றும் சில கதைகளை ஒலிப்புத்தகமாக செய்யுங்கள் என்றும் விண்ணப்பங்களை முன் வைக்கிறார்கள்\nநிச்சயம் ஒருநாள் கடவுள் அனுக்ரகமும் உடல் மனது தெம்பும் இருந்தால் நேரமும் கிடைத்தால் செய்வேன்\nஇதற்கிடையில் நான் கேட்பதெல்லாம் கல்கியின் ரசிகர்களும் பொன்னியின் செல்வன் நாவலை ஒளிப்படமாக பார்க்க விரும்புவர்களும் சிறிய முயற்சியாக இதற்கு உதவலாமே\nஉங்களால் முயன்ற அளவிற்கு ஒரு ஐந்துலிருந்து பத்து வ���நாடி படம் தயாரிப்பதற்கு ஒவ்வொருவரும் உதவினாலே சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல தேவையான ஆதரவு கிடைத்து விடும்\nகுறிப்பாக வெளி நாட்டில் வாழும் கல்கியின் ரசிகர்களும் என் ரசிகர்களும் இதற்கு பெரும் உதவியாக இருப்பார்கள் என்றே நம்புகிறேன்\nமிண்டும் படப்பிடிப்பு துவங்கியவுடன் உங்களை அணுகுகிறேன்.\nஎன்னுடைய எண்ணமே துவங்கிய படம் வெற்றிகரமாக முடிய வேண்டும்\nநாம் கல்கியின் கதாபாத்திரங்களை திரையில் காண வேண்டும்\nஅவர்களுடன் சில மணி நேரங்களை கழிக்க வேண்டும் என்பதுதான்\nஇந்த விண்ணப்பம் உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும்தான்\nஅவர்கள் கொடுக்கப்போகும் சிறிய தொகை ஒவ்வொரு நாளும் அவர்கள் பெயர் சொல்லும்\nஉதவ விரும்புவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் வங்கிக் கணக்கு தருகிறேன் அதில் செலுத்தி விடுங்கள்\nகண்டிப்பாக செய்வீர்கள் என நம்புகிறேன்\nஇதுவரையில் ஆதரவு அளித்துள்ள சில நல்ல உள்ளங்களுக்கு நன்றி\nComputer graphics எனப்படும் தொழில் நுட்பம் தெரிந்த கலைஞர்கள் இந்தத் தொலைக் காட்சிப் படத்திற்குத் தேவைப்படுகிறார்கள்\nபுதியவர்கள் அனுபவஸ்தர்கள் ஆலோசனை வழங்க என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்\nநான் இங்கிலாந்தில் லண்டன் நகரில் வாழ்ந்து கொண்டிருந்த ஒரு வருடம். 1966ல். அப்போது லண்டன் ரீஜெண்ட் தியேட்டரில் ‘THE MOUSE TRAP’(எலிப்பொறி) என்னும் ஒரு அகதா கிரிஸ்டியின் பிரபலமான திட்டமிட்டுக் கொலை புரிந்த கதையை ‘யார் அதை செய்தார்கள்’(whodunit) என்றவாறு அமைக்கப்பட்ட விறுவிறுப்பான நாடகத்தைப் பார்த்தேன்\nஅந்த நாடகத்தைப் பற்றிய விவரங்களைச் சொன்னால் நீங்கள் அதை நம்பப்போவதில்லை\n1952ல் தொடங்கிய நாடகம் நான் பார்த்த நாள் 1966ல் அதே தியேட்டரில் 14 வருடங்களாக தினமும் ஹவுஸ் ஃபுல்லாக நடந்து 14*52*6 கணக்கில் 4368 ஷோக்களைத் தொட்டது.\nஇப்போது 2017ம் வருடம். இன்னமும் தினமும் தியேட்டரில் முழுமையாக நிரம்பி 65 வருடங்களுக்குப் பின் 26500 ஷோக்களையும் தாண்டி கின்னஸ் வேர்ல்டு ரிக்கார்டில் இடத்தை பெற்றிருக்கிறது\nநாடகம் 1972ம் ஆண்டு பக்கத்திலேயே இருக்கும் பெரிய செயிண்ட் மார்ட்டின் தியேட்டருக்கு மாற்றப்பட்டு அதிலேயே தொடர்ந்து நடைபெற்று மக்களை மகிழ்வித்துக் கோண்டிருக்கிறது\nகனடாவில் ஒன்டாரியோ, டொராண்டோவில் டிரக் தியேட்டரில் 9000 ஷோக்களை ந��ரப்பி சிங்கப்பூர், கோலாலம்பூர் , பேங்க்காக் போன்ற அயல் நாடுகளிலும் போடப்பட்டிருக்கின்றது உலகம் முழுவதும் முக்கியமாக ஐரோப்பாவிலிருந்து நாடகம் பார்ப்பதற்கென்றே மக்கள் குவிந்தவண்ணம் இருக்கிறார்கள். நாடகம் இயங்கும் நேரம் 2 மணி 20 நிமிடங்கள்.\nஅந்த நாடகத்தின் கதை இப்படிப் போகிறது:\nலண்டனில் உள்ள ஆள் நடமாட்டமில்லா ஒதுக்குப்புறத்தில் அமைந்துள்ள ஒரு சிறு கெஸ்ட்ஹௌஸாக மாற்றப்பட்ட ‘மான்க்ஸ்வெல் மேனர்’ என்னும் பழைய அரச எஸ்டேட். அதன் உரிமையாளர்கள் மாலி மற்றும் ஜைல்ஸ் என்னும் புது மண தம்பதிகள். முதல் வாடிக்கையாளர்களுக்காக கெஸ்ட்ஹவுஸை ரெடி செய்து காத்திருக்கிறார்கள். வெளியில் பலத்த சூறாவளிக் காற்றுடன் பனி மழை பொழிந்து கொண்டிருக்கிறது. தம்பதிகள் முதல் வாடிக்கையாளர்களின் வருகையைப் பாதிக்குமோ என்று பயம் கொள்கிறார்கள். அப்போது ரேடியோவில் அதே தெருவில் ஹோட்டலுக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் நடந்த மௌரீன் என்ற ஒரு பெண்மணியின் கொலையைப் பற்றி ஓர் அறிவிப்பு வருகிறது. அந்தச் செய்தி கெஸ்ட் ஹவுஸ் தம்பதிகளை அவ்வளவாகப் பாதிக்கவில்லை. கடைசியில் ஒருவர் பின் ஒருவராக ஐந்து வாடிக்கையாளர்கள் வந்து சேர்கிறர்கள். முதலாதவர் மன நிலையினால் சற்று பாதிக்கப்பட்ட கிரிஸ்டஃபர் என்னும் இளைஞர், தம்பதிகளுக்கு சிறிது மன உளைச்சலை கொடுக்கிறார். இரண்டாதவர் திருமதி பாயில். ஒன்றுமே பிடிக்காதவர். பிறர் உணர்ச்சிகளை மதிக்கத் தெரியாதவர். மூன்றாமவர் எப்போதும் பட்டாளத்தைப் பற்றியே பேசும் நடுத்தர வயதுள்ள மேஜர் மெட்காஃப். நான்காதவர் கேஸ்வெல் என்னும் இளைமையான பெண். ஏற்கெனவே ரேடியோவில் ஒலிபரப்பானக் கொலையைப் பற்றித் தனக்குத்தெரிந்த சில உண்மைகளைச் சொல்லுகிறார். திடீரென நுழைந்த பரவுசீனி என்னும் ஐந்தாதவர் தன் கார் பனிமழை சூறாவளியால் கவிழ்ந்து விட்டதாகக் கூறிக்கொண்டே வந்து சேருகிறார்.\nஅடுத்த நாள் போலிஸ் டிடெக்டிவ் சார்ஜெண்ட் ட்ராட்டர் கெஸ்ட் ஹவுசுக்கு வருகிறார். அவர் ரேடியோவில் அறிவிக்கப்பட்ட கொலை செய்யப்பட்டப் பெண்மணி மௌரீனைப் பற்றிப் பேசத் தொடங்குகிறார். சில வருடங்களுக்குமுன் நீதிமன்றம் மூன்று குழந்தைகளை, கவனித்துப் பாதுகாத்து வளர்க்க மௌரீன் வீட்டிற்கு அனுப்பியது. ஆனால் அங்கு குழந்தைகள் பாலியல் க��டுமைக்கு உள்ளானார்கள். அதை அறிந்த நீதிமன்றம் குழந்தைகளை அங்கிருந்து அகற்றுமுன் ஒரு குழந்தை மட்டும் பலியாகி இறந்துவிடுகிறது. மௌரீன் பெண்மணி அக்குழந்தைகளை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியவள். மௌரீன் சிறை தண்டனை பெற்றாள். தண்டனை முடிந்த பிறகு கெஸ்ட் ஹவுசிற்கு அருகில் வசித்து வந்தாள். அங்குதான் அவள் கொலை செய்யப்பட்டாள். அவள் வீட்டில் போலீஸ் கண்டுபிடித்த நோட்புக்கில் ‘மூன்று குருட்டு மூஞ்சூருகள்’ கொல்லப்படுவார்கள்’ என்றும் ‘கெஸ்ட் ஹவுஸ்’ மற்றும் ‘மௌரீன்’ விலாசங்களும் எழுதப்பட்டிருந்தன. அவள் உடலில் ஒரு குறிப்பில் ‘இதுதான் முதலாவது’ என்றும் எழுதப் பட்டிருந்தது.\nதிருமதி பாயில் மேஜரிடம், நீதிபதியாய் இருந்தபோது குழந்தைகளை மௌரீனிடம் அனுப்பியது அவர்தான் என்பதை ஒப்புக்கொள்கிறார். ட்ராட்டர் அங்கிருப்பவர்களில் யாரோஒருவர் கொலை செய்யப்பட்டவரோடு தொடர்பு கொண்டிருந்ததாக சந்தேகிக்கிறார். எல்லோரும் இதை மறுக்கின்றனர்.\nதிடீரென்று படிப்பறையில் திருமதி பாயில் கொலை செய்யப்பட்டு விட்டதாக மாலி அறிவிக்கிறார். ட்ராட்டர் எல்லோரையும் பாயில் கொலை செய்யப்பட்டபோது எங்கிருந்தார்கள் என்பதை விசாரணை செய்கிறார். அதற்கு உண்மையான பதில் கிடைக்கவில்லை. மூன்று குழந்தைகளில் மற்றொன்றின் இருப்பிடம் தெரியவில்லை. ஒவ்வொருவரும் மற்றவர்களைச் சந்தேகிக்கிறார்கள். அங்கிருப்பவர்கள் அனைவரும் மௌரீன் கொலையில் எதோ ஒரு காரணத்திற்காகத் தொடர்பு கொண்டிருப்பதாகத் தெரிகிறது. பட்டாளத்தில் சேர்ந்த விலாசமில்லாத எஞ்சியுள்ள பெரியதாய் வளர்ந்துள்ள குழந்தைதான் இப்போது முதலாம் சஸ்பெக்ட் எனவும் தெரியவருகிறது. எல்லோரும் அவர்களில் அந்த கொலைகாரன் பதுங்கியிருப்பதை உணர்கிறார்கள். யார் அந்தக் கொலையாளி அடுத்து கொலைபடப்போகும் அந்த நபர் – ‘குருட்டு மூஞ்சூரு’ யார் அடுத்து கொலைபடப்போகும் அந்த நபர் – ‘குருட்டு மூஞ்சூரு’ யார் சஸ்பென்ஸ் அதிகரிக்கிறது. சிதறடிக்கும் முடிவில் ‘அந்த கொலையை செய்தவர் யார்’ என்ற உண்மையை நேர் மாறான திசையில் திருப்பிக் கொலைகாரனைக்காட்டி செயலின் நோக்கத்தையும் வெளிப்படுத்தி நம்மை ஒரு குலுக்கு குலுக்கிவிடுகிறார் அகதா கிருஸ்டி.\nஎலிஸபெத் ராணி II மூலம் உச்ச பிரிட்டிஷ் டேம்(dame) தலைப்பு பெற்ற அகத��� கிரிஸ்டியின் உன்னத பாணியின் அதிர்வுறும் சஸ்பென்ஸில் அற்புதமான சிக்கல்கள் அடங்கிய சதித்திட்டம் எந்த மூலை முடுக்களிலெல்லாம் பதுங்கியிருக்கிறதோ அங்கெல்லாம் அவர்களின் ஸ்டைலின் முடிவை ஊகித்துத் தெரிந்துகொள்ள இயலாத தன்மையின் உயர்வு தெரியவருகிறது.\nகொலைகாரர் கடைசியில் நாடகம் பார்ப்பவர்களை அவரைப் பற்றியும் கதையின் முடிவைப்பற்றியும், யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுவதுடன் நாடகம் முடிவடைகிறது\nஆரம்பத்தில் ரிச்சார்ட் அட்டென்பரௌ நடித்து பின்னர் அடிக்கடி நடிகர்கள் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மற்றும் ஓர் அதிசயம் கின்ன்ஸ் புக்கில் இடம் பெற்ற டெரிக் கைலெர் 4515 ஷோவிற்குப் பிறகு இன்றும் உயிருடன் இருக்கிறார் அவரின் குரல் FMல் தினமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது\nஆஸ்கார் விருது பெற்ற இயக்குநர் ரிச்சர்டு அட்டன்பரோவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அமீர் ரஸா ஹுசைன் மற்றும் விராட் ஹுசைன் இயக்கத்தில் ‘தி மவுஸ் டிராப்’ நாடகத்துக்கு ஏர்செல் ஏற்பாடு செய்திருந்தது. 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 21, 22 ஆகிய நாட்களில் சென்னை பார்க் ஷெராட்டன் ஹோட்டலில் நடைபெற்ற இந்நாடகத்தைப் பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தனர்.\nவிட்டு விட வேண்டும்- மாலதி சுவாமிநாதன்\nக்ளினிக் வந்து சேர்ந்தேன். கண்ணுக்குப்பட்ட முதல் காட்சி – ஒரு 35 () வயதுள்ள பெண்மணியின் பூப்படர்ந்த புடவையின் தலைப்பை அவளை ஒட்டி உட்கார்ந்த பையன் இழுத்து, இழுத்து, அவள் தலைப்பை சரி செய்ய, அவன் அதை இழுத்து விட்டு, “போடி போடி” என முணுமுணுத்து, அவளைக் கிள்ளி, மடியில் இருந்த பையைத் தட்டி விட்டான். பக்கத்து நாற்காலியில் ஒருத்தர் புத்தகம் படித்துக்கொண்டிருந்தார்.\nஇவர்களே, அன்று, என்னுடைய முதல் க்ளையன்ட். உள்ளே அழைத்தேன். அந்தப் பெண்மணியை அட்டைபோல் ஒட்டிக் கொண்டு அந்தப் பையன், அவளைக் கிள்ளியபடியே (பளிச்சென்று பல வடுக்கள் அவள் வெளிர் சருமத்தில்) உள்ளே வர, அந்தப் புத்தகம் படித்துக்கொண்டிருந்தவர் “குட் ஈவ்னிங் மேடம்” என்றபடி ஜம்முனு சென்ட் மணக்கக் கையில் புத்தகத்துடன் “ஐ யாம் ஹிஸ் ஃபாதர்” என்று சொல்லிக்கொண்டு உட்கார்ந்தார். அந்தப் பெண்மணி, அம்மா என யூகித்தேன்; கசங்கின புடவை, ஜூன் வெப்பத்தின் வியர்வை, பொட்டை கலைத��துச் சிவப்பாக வழிந்தபடி இருந்தது.\nவிவரிப்பில், பள்ளி கொடுத்த கடிதம் தந்தார்கள். அதில் சுனிலின் விவரம் புரியவந்தது. சுனில், ஆறாவது வகுப்பு வந்திருக்கிறான். அம்மா தன்னுடன் இருந்தால் மட்டுமே வகுப்பு செல்லத் தயாராம். இல்லா விட்டால் TV, ரிமோட், அம்மாவின் கருகுமணி தாலி, மேசையின் கண்ணாடி எனக் கையில் கிடைப்பதை உடைப்பானாம். அம்மா மீனா, குழந்தை என்று விட்டு விடுவாளாம். இந்த இரண்டு மாதங்களாக பள்ளி போனால், ஒரே இடத்திலேயே நிற்பது, துப்புவது, இல்லை சிணுங்குவது. ஆசிரியர், மன நல உதவி தேவை என்று கருதி, என்னிடம் (ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்க்கர்) அனுப்பி வைத்திருந்தார்.\nசுனில், இங்கு வர இஷ்டப் படவில்லை. அதனாலேயோ என்னவோ, முழுதாக விவரித்திருந்த ரிப்போர்டை waiting hallலில் கிழித்துக் கடாசி விட்டான் என அவன் அம்மா வந்த சிரிப்பை அடக்கி விவரித்தாள். அப்பா குமார் “சுனில்” என்று குரல் உயர்த்தினார். முப்பது வினாடி அவகாசம் கொடுத்த பின் “சரி, உனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் எனக்குத் தேவைதானே” என்றேன். தலை அசைத்தவாறு “ஸோ” என்றான். கிழித்த பேப்பரை ஒட்டி தரச் சொன்னேன். “ஐயோ, நானே” என்று அவன் அம்மா குறுக்கிட்டாள். குமார் “நன்னா நாலு சாத்து சாத்தணும். Fool” என்றார். இருவருக்கும் சேர்த்தாற்போல் சொன்னேன், “சுனில் இந்தக் கடிதத்தை மதிக்கவில்லை. ஸோ கிழித்தான். சுனிலே ஒட்டுவான், ரைட் சுனில்” என்றேன். தலை அசைத்தவாறு “ஸோ” என்றான். கிழித்த பேப்பரை ஒட்டி தரச் சொன்னேன். “ஐயோ, நானே” என்று அவன் அம்மா குறுக்கிட்டாள். குமார் “நன்னா நாலு சாத்து சாத்தணும். Fool” என்றார். இருவருக்கும் சேர்த்தாற்போல் சொன்னேன், “சுனில் இந்தக் கடிதத்தை மதிக்கவில்லை. ஸோ கிழித்தான். சுனிலே ஒட்டுவான், ரைட் சுனில்” அவன் இதை எதிர்பார்க்கவில்லை, முறைத்தான். அமைதியில் இரண்டு வினாடி நகர்ந்தது. கோந்து பாட்டிலை சுனில் எதிரே வைத்தேன். ஒட்டி, ஸாரீ சொல்லித் தந்தான். பிறகு வருவாயா என்று கேட்டதற்கு, “சரி” சொன்னான்.\nமறு வினாடி, அம்மாவைக் கிள்ளி “பாப்பின்ஸ் தாடி” எனக் கேட்டான். அவள் புன்முறுவலுடன் பசையான அந்தப் பாப்பின்ஸ் பேப்பரை கிழித்து அவனுக்கு வாயில் போட்டாள். அப்பாவைப் பார்த்து சுனில் “ஏய், வரியா” பதிலுக்கு அவர், “வாடா குழந்தை ” என்று சொல்லி அழைத்துக் கொண்டுபோனார்கள். சில ச��யங்களில் நெருக்கங்கள் நம்மைப் பலவீனம் ஆக்கலாம், இங்கு இடையூறானதோ\nசுனில் ஏன் இப்படிச் செய்கிறான் இந்தச் சூழலின் தன்மைகள், பராமரிப்பில் விதங்கள், கட்டுப்பாடுகள், குடும்பத்தினரின் உறவுமுறை, வலிமைகள், இடையூறுகளை அறிந்து, அவன் செய்யும் துன்புறுத்தல் ஏன்-எப்போது உருவாகியது, அது அமைந்து-நிலவுவதைப் புரிந்து கொள்வது அவசியமாகும்.\nமீனா, மதிய உணவு இடைவேளைக்கு இரண்டு பீரியட் முன்பு சென்று, 2 பீரியட் பின்பு வீடு திரும்புவாள். இது நல்ல கவனிப்பு என்றே எண்ணினாள். குமாரும், வீட்டில் இருப்பதற்கு, சுனில் பள்ளியில் எப்படிப் படிக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்வது நன்றேயென ஆமோதித்தார். அவருக்குப் படிப்பு நன்றாக இருக்க வேண்டும். அது போதும். இவன் படிக்கும் பள்ளியின் சுவர் சற்று குட்டையாக இருந்ததால் தன் அம்மாவை க்ளாஸில் இருந்தபடி பார்க்க முடிந்தது. இந்த வருடம் க்ளாஸ் பின்புறம் அமைய, அவனால் அம்மாவைப் பார்க்க முடியவில்லை. அதனால்தான் பக்கத்தில் இருக்க வற்புறுத்தினான்.\nவீட்டில், இவன் ஒரே பையன், கடைக்குட்டி, செல்லப் பிள்ளை. குமார் பூனேயில் தனி நிறுவனம் ஒன்றில் வேலையில் இருந்தபோது சுனிலின் அக்காக்கள் ரேகா, ராகி பிறந்தார்கள். குமார்,1972இல் துபாய் போக நேர்ந்தது. மீனா தன் கணவரைப் பிரிய விருப்பப் படவேயில்லை. அவரும், மீனாவை தன்னோடு வந்தாக வேண்டும் என்றார். 11 வயது ரேகா, 9 வயது ராகி, மதுரையில் பாட்டியின் பராமரிப்பில் விடப்பட்டார்கள்.\nதுபாய் சென்று,1978இல், மீனா சுனிலைப் பிரசவிக்க மதுரை திரும்பினாள். ஐந்து வருடங்களுக்குப் பிறகே அம்மா-மகள்கள் சந்தித்தார்கள், அந்நியர்கள்போல். ஆறு மாதங்கள் கழித்து, குமாரும் திரும்பினார். மதுரையில் 6 மாதம் வசித்தார்கள். பிறகு, பூனேயில் வீடு வாங்கி 5 பேரும் குடி ஏறினார்கள். 1982யில் டில்லி, மும்பை, குவைட் என்று குமாரின் வேலை அமைந்தது. இவர் இன்ஜினியர்; சீனியர் மேனேஜர், தாராள மனசு, படிப்பு விஷயத்தில் மிகக் கண்டிப்பு. வேலையில் இங்கும் அங்குமாக இருந்ததால் வீடு சம்பந்தப்பட்ட எல்லா முடிவுகளும் மீனாவுடையதே – முழு சுதந்திரம் இருந்தும் ரசிக்கவில்லை. இவற்றை, பாரம், சலிப்பு, எரிச்சல் என்று விவரித்தாள். மீனாவுக்கு முடிவுகள் செய்வது, குடும்பத் தேவைகளை பார்த்து – பூர்த்தி செய்வதே பிடிக்கவில்லை.\nஇவள், சுதந்திரமாகத் திரிந்தவள். மீனா தன் அம்மாவின் செல்லக் குழந்தை. பி.யூ.சி முடித்து, 19 வயதில் கல்யாணம். இதுவே அம்மாவிடமிருந்து முதல் பிரிவு. அவள் மாமியார் “புக்காமே உன் ஆம்” என்று சொல்லியதால், மீனா அம்மா வீட்டுப் பக்கம் போகவே இல்லை. வேலை செய்யத் தவிப்பாள். அம்மா கூடவே செய்து பழக்கம். மாமியார், பருப்பு கேட்டால், முழிப்பாள், எது எந்தப் பருப்புனு தெரிய வாரங்கள் ஆயின. வெண்ணெய், நெய் காய்ச்சும் படலம் மீனாவுக்கு ஒப்பாது. பல தடவை மீனா இட்லி வாத்து, குக்கருக்கு whistle போட்டதும் உண்டு. குழந்தை பிறந்தவுடன், எதை, எப்போது செய்வது என்று தடுமாறினாள். மாமியார் உதவிக்கு வரமாட்டாள். “நீயே செய், அப்போதுதான் வரும்” என்று இருப்பாள்.\nசுனிலின் குழந்தைப் பருவத்தில், குமார் தன் குடும்பத்தை பூனேயில் விட்டுவிட்டு 8 வருடத்திற்கு குவைட் சென்றார். தன் அம்மா வீட்டுக்குப் போகவில்லை என்றாலும், இவர் பக்கத்தில் இருந்தது பக்கபலமே. இந்தப் பிரிவின் துக்கத்தை அவளுக்கு சமாளிக்கத் தெரியவில்லை.\nரேகா, மூத்தவள். சின்ன வயதில் பெற்றோரால் ஆன பிரிவில் யாரையும் நம்பிவிடக் கூடாது என்று தன் வேலைகளைத் தானே செய்து பயின்றாள். பருவம் அடைந்த வயதில் வீட்டில் தம்பிப் பயல் பிறந்தான். “இவன் என் தம்பி” என சொல்லக் கூச்சமாக இருந்தது. பிறந்த குழந்தையின் கூச்சல், தூக்கப் பழக்கம், அவனுக்குச் செய்யும் சிஷ்ருஷையாலேயே பத்தாவதில் மதிப்பெண் குறைந்தது. இவளுக்கும், சுனிலுக்கும் 14 வயது வித்தியாசம் ஒரு உறுத்தலாகவே இருந்தது. இவள், படிப்பில் மிகக் கெட்டி, கை வேலையில் சிறந்தவள், சமைப்பது ருசியாக இருக்கும்; இருந்தும் தன் குறைகளேயே அதிகமாகப் பார்ப்பாள்.\nராகி, வெட்கப்படும் சுபாவம். யாரிடமும், எதையும் சொல்லமாட்டாள். சுனில் அவள் பொருளை எடுப்பான், கிழிப்பான், உடைப்பான். “குழந்தைதானே” என்று விட்டு விடுவார்கள். இவளுக்கு யாரும் ஆறுதல் சொன்னதில்லை. 11 வயது இடைவேளை இருந்தும், அவனைத் தூக்கினதோ, தன்னுடன் கூட்டிக்கொண்டு போனதோ இல்லை. படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி, இன்ஜினியரிங்கும், விஸ்காமும் படித்தாள். பல பரிசுகள் பெற்றாள்.\nஅக்காக்களிடமிருந்து சுனில் விலகியே இருந்தவன், அம்மாவிடம் ஒட்டினான். கல்யாணம், மீனாவை அம்மாவிடமிருந்து பிரித்தது, வேலையினால் கணவரைப் பிரிய நேர்ந்தது. தன்னுடன் இருக்கத் தானோ, சுனிலுக்கு சோறு ஊட்டி, குளிப்பாட்டி, உடை அணிவித்து அக்கறை என்று 7-8 வயது வரை, மறைமுகமாக 9-10 வரை செய்தாள். அவன் விளையாட்டு தோழனும் ஆனாள். அவளுடன் தூங்கினான். அவள் எங்குச் சென்றாலும், அவனும் கூடவே போவான். இவளுக்கு இது இதமாகவே இருந்தது.\nகுமார் பூனே திரும்பினார். வீட்டைப் பார்த்து வியப்பும், கோபமும் சூழ்ந்தது. அவர், சுனில் தன் வேலையைத் தானேசெய்யவும், விலகித் தூங்கவும் சொன்னார். அவனால் முடியவில்லை. மீனாவும் மறுத்தாள். இதனால், வாக்குவாதம் நீண்டது, கூச்சல் குழப்பம் உண்டானது.\nரேகா, ராகி, சுனில் படிக்கும் நேரம் குமார் கேள்வி கேட்பார். பதில் தவறாக இருந்தால், மீனா, சுனில் பக்கத்தில் இருப்பவளைப் பார்த்து “வேறு என்ன வேலை” என்றும், தொடர்ந்து “முட்டாள், அதான் மேல படிக்கல, முட்டாள்” என்பார். பசங்களும் “அப்படியென்றால் அம்மா மக்கு”, என்று நினைத்தார்கள். சுனில் அவளை “ஏய் மக்கம்மா” எனக் கூப்பிடுவான். மரியாதை வலுவிழந்தது.\nஇருந்தும், மீனா, சுனில் எதைச் செய்தாலும் சபாஷ் சொல்வாள், முழு பாப்பின்ஸ் பேக்கட் தருவாள். ரேகா, ராகி இவளிடமிருந்து என்றும் பாராட்டு பெற்றதில்லை. ஈடு கட்டுவதுபோல் பள்ளியில் பாராட்டு குவியும். எல்லா ஸப்ஜெக்டிலும் நன்றாகச் செய்ய, ஆசிரியர்கள் அன்பாக அழைத்துப் பேசுவார்கள். வீட்டில் சலிப்பு தட்டி இந்த மூன்று பெண்களும் விலகியே இருந்தார்கள்.\nசுனில் எது கேட்டாலும் கிடைத்துவிடும். கேட்டதை அக்காக்கள் கொடுக்காவிட்டால், திட்டுவான், எச்சில் துப்புவான், கடிப்பான். மீனா கொடுக்க வற்புறுத்துவாள். அப்படியும் மறுத்தால், சுனிலிடம் “எப்படியானும், நாம வாங்கிடலாம். அடிச்சி வாங்கி தரேன்”, என்பாள். இதன் பல வடுக்களை அக்காக்கள் அணிந்திருந்தார்கள். சுனில், எது செய்வதற்கு முன்பும் “டேய், பாப்பின்ஸ், ஃபிங்கர் சிப்ஸ் தரேன், பண்ணு.” எனக் கெஞ்சுவாள். பெற்றோர் பிள்ளைக்குத் தரும் லஞ்சம்: ஒரு ஆயுதமே\nரேகா, 22ல் மேல் படிப்பு முடித்து, கேம்பஸ் ப்ளேஸ்மென்டில் கெளரவமான உத்தியோகம் அமைந்ததும்,கல்யாணம் செய்து விட்டார்கள். தன்னை மறுபடியும் தள்ளி விட்டார்கள் என்றே தோன்றியது. கணவர் மூர்த்தி மீதும், அவர் குடும்பத்தினரிடமும் அன்பயைம், கவனிப்பையும் பொழிந்தாள். இவள் இல்வாழ்வு கனடாவில் அமைந்தது. கல்யாணமான முதல் 6 மாதம் அம்மாவிடம் பேசமறுத்தாள். கடிதங்களுக்குப் பதில் எழுதவில்லை. தள்ளிவிட்டார்கள் என்ற தர்க்கத்தை மூர்த்தி ஏற்றுக் கொள்ள மறுத்தார். அவர் தூண்டுதலில் கடிதப் போக்கு தொடங்கியது. முதலில், குற்றச்சாட்டுகள் குவிந்தது, தொடர்ந்து “ஐயோ, தப்பு, மன்னித்துக்கொள்”, பிறகு கருணை எட்டிப் பார்க்க ஆரம்பித்தது.\nஇருந்தும், சுனில் மேல் வெறுப்பு வாட்டியது. அம்மா விவரித்தபின், க்ளினிக் போகவேண்டிய சூழ்நிலையை அறிந்து கொண்டாள். முதல் நாளின் நிகழ்வுகளை மீனா விவரித்தாள். அவன் துப்பினான், கத்தினான் ,ஆனால் சுத்தமும்படுத்தி, கேள்விகளுக்கும் பணிவாக பதிலும் சொன்னான் என்று.\nமீனாவுக்கு “இப்படியும் செய்ய முடியும்” என்று தோன்ற ஆரம்பித்தது. என்றாலும் கூட சின்ன அச்சம்,எங்கே சுனில் தன்னை விட்டு விலகி, மேடம்மேல் பாசம் கொள்வானோ என அக்கறையாக, க்ளினிக் செல்வதற்கு முன், இப்படி இருக்கலாம், அப்படி ஆகலாம் என சுனிலைத் தயாரித்துக் கூட்டிச் சென்றதில் அடம் அதிகமானது. அம்மா-மகனை வெவ்வேறு நாட்கள் பார்க்க முடிவானது.\nசுனிலுடன் என்னுடைய பரிமாற்றம், கதைகள், க்ளே மாடலிங், எனக் கலந்ததாக இருந்தது. அம்மா பக்கத்தில் இருந்தாக வேண்டும் என்றான். முதலில் கதவருகில் உட்கார்ந்தாள், பின்னர், கதவு திறந்து பார்த்தவாறு; ஐந்து செஷனில் ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்க்கருடன்மட்டும் என ஆனது. மீனா அடம் பிடிப்பதை சுதாரிப்பதை அணுகும் முறைகளைப் பார்க்கலானது.\nகுமாருக்கோ, அவர் பங்குக்கு, படிப்பைத் தவிர, சுனி்லுடன் ஆலோசித்து, இருவருமாகச் சேர்ந்து ஏதேனும் செய்ய வேண்டும். இது, டென்னிஸ் விளையாடத் தொடங்கி, சைக்கிளில் டபுள்ஸ், தோட்ட வேலை, கேரம் எனக் கூடிக்கொண்டேபோனது. தன் வயதுள்ளவர்களுடனும் சுனில் விளையாடத் தொடங்கினான்.\nஇதே சமயத்தில், சகோதரிகள் அவனுடன் க்ளினிக் வர ஆரம்பித்தார்கள், அம்மாவை விட்டுப் பழகவும், இவர்களின் இடையே இடைவெளி குறைப்பதற்காகவும். அம்மா தன் பக்கம் இல்லாமல் பள்ளியில் இருக்க முடியும் என்ற ஆலோசனை தொடங்க, மீனாவும் நானும் பள்ளிக்குச் சென்று விவரித்தோம்.\nபள்ளியில், மிகக் கனிவுடன் சுனிலை வரவழைத்து, தகவலைப் புரிந்து, ஒத்துழைத்தார்கள். முதல் நாள் அவன் தட்டுத்தடுமாறி, முழித்து, கை பின்னி நின்றான். இப்படி ஆகக் கூடும் என்றே முன்னாலேயே அவன் க்ளாஸில் பொதுவாக, கனிவு-பதட்டம், பயம்- ஆதரவு ஜோடிகளைப் பற்றிய வர்க்க்ஷாப் நடத்தினேன். அதன் பிரதிபலிப்பு – சுனில் முழித்தபோது நான்-நீ என அவனுக்கு ஆதரவு குவிந்தது. தினம், முன்றைய தினத்தை விட, அம்மாவின்றி பள்ளியில் இருக்கும் நேரம் கூடியது. பள்ளி பழக ஆரம்பித்தான்; தயக்கமும், தைரியமும் கலந்து இருந்தது. மீனா சுனிலைப் பிரிந்து தத்தளித்தாள். அவளுக்குப் பிடித்த பூத்தையல் கை வேலையானது, கவலை கவ்வாமல் காத்தது.\nவெவ்வேறு பரிமாணங்கள் அமைந்ததால், தயங்கி-தயங்கி பாசம் காட்டி, ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியானார்கள். பெற்றோருக்குள் கருத்து வேறுபாடு எழுந்தால், கதவை மூடிக் கொண்டோ, பிள்ளைகள் இல்லாத இடத்திலோ தங்கள் தர்க்கத்தை வைத்துக் கொண்டார்கள். சுனில்-ரேகா-ராகி பரிச்சயம், அம்மா-பெண்களின் நெருக்கம், மாப்பிள்ளை மூர்த்தி வரப்பிரசாதமானது இன்னொரு கதையே\nமுடியவே முடியாது என்போம், சஞ்சலத்தில்\nகூடவே கூடாது என்போம், சந்தேகத்தில்\nஎன்னுடையது, எனக்கு மட்டும் என எண்ணுவோம்\nபாரபட்சம் காட்டுவோம், பகிர்ந்து கொள்ளவே மாட்டோம்\nபிடிவாதம், கோபம், நம் பாதுகாப்பின்மையின்\n“மீண்டு வந்தேன்” -மாலதி சுவாமிநாதன் (மன நல மற்றும் கல்வி ஆலோசகர்)\nகடந்த மூன்று மாதங்களாக நான் என்னவென்று புரியாமலேயே எதையோ தேடியபடியே என் நேரத்தைக் கடத்தினேன். பார்ப்பவர்கள் நான் அலட்சியமாக இருக்கிறேன் என்றும், சோம்பேறி, கொழுப்பு அதிகம் என்றெல்லாம் விவரித்தார்கள். அப்படியா, என்று இருந்து விட்டேன் என்றாலும், மனம் கலங்கியது என்னமோ உண்மை தான்\nஇப்பொழுது திரும்பிப் பார்க்கையில் இது நான் விழுந்த மிகப் பெரிய பாதாளம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் , இதற்கு முன்பு எனக்கு விஸ்தாரமான நண்பர்கள் குழு, வித்தியாசமானதும் கூட அப்படிப்பட்ட நான், தனிமையில் ஆழ்ந்துவிட்டிருந்தேன். நாங்கள் முன்பு இருந்த வீட்டுப்பக்க நண்பர்களின் அழைப்பிற்கும் பதில் சொல்வது குறைந்தது. பதில் பேசி, என்ன மாறப்போகிறது என்பதாலேயே\nநாங்கள் முன்பு வசித்திருந்தது நகரத்தின் மறு கோடியிலே. திடீரென்று என் பெற்றோர் நான் பத்தாவது முடித்தவுடன் வீடு மாறலாம் என்று முடிவு செய்தார்கள். என் உலகமே மாறியது. நண்பர்கள், ஸ்கூல், மார்க் எல்லாம் தான். எரிச்சலும், சலிப்பும் அதிகமானது. எதிலும் பிடிப்பு இல்லை. உற்சாகமும் இல்லை. சாப்பாடு கூட ருசிக்கவில்லை. ஏனோ-தானோ என்று நாட்களைக் கடத்தினேன். யாருடனும் பழக மனம் வரவில்லை.\nஇதை எல்லாம் கவனித்த என் வகுப்பு டீச்சர், என் அம்மாவைக் கூப்பிட்டுக் கலந்து பேசி, “இது ‘மன சோர்வு’டைய அறிகுறிகள் போல் தோன்றுகிறது. மனோதத்துவர் ஒருவரைப் பார்ப்பது நல்லது” என்றார். நான் திகைத்தேன். அம்மாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது. “இந்த ஸ்கூல்ல மார்க் அதிகம் வரும்னுதானே வீட்டை விற்று இங்கே வந்தோம். இப்படி ஆயிடுத்தே மனோதத்துவர்னா, ஸைக்கியாட்ரிஸ்டா, இந்த வயசுலயா மனோதத்துவர்னா, ஸைக்கியாட்ரிஸ்டா, இந்த வயசுலயா\nடீச்சர் சமாதானம் சொல்லி விவரித்தார் “பிரச்சினை இல்லை அறிகுறி தான். நான் பரிந்துரைக்கும் மனோதத்துவர் ‘ஸைக்கியாட்ரிக் ஸோஷியல் வர்கர். M.A. ஸோஷியல் வர்க்கில் மன நலப் பிரிவில் தேர்ச்சி பெற்று, பிறகு M.Philயில் இதையே மையமா கொண்டு பயின்றவர்” என்று விளக்கினார். “இவர், நம் பாதையை, நாமே வளமாக மாற்றிக் கொள்ள உதவுபவர். நம் வலிமைகள், குறைகள், அணுகுமுறை, வளம், தடைகள், குடும்பத்தினரின் பக்க பலம் எல்லாவற்றையும் நலமாகுவதற்குப் பயன் படுத்துவார்கள். நாம் மேம்படுவதே மருந்தாகும்”.\nஇதெல்லாம் கேட்டுப் புரிந்தாலும், என்னைத் தயக்கமும், சாக்குகளும் சூழ்ந்தது. என் டீச்சர் சொன்னதினாலேயே அந்த மன நல ஆலோசகரிடம் சென்றேன். அம்மா-அப்பா “நாங்க விவரிக்கிறோம்” என்றதை மதித்து முதலில் அவர்களுடன் பேசிவிட்டு, பிறகு என்னுடன் வெகு நேரம் தனியாகவே உரையாடினார்.\nநாங்கள் பேசும்போது அவர் காட்டிய அந்த பூர்ண வாத்ஸல்யமும், உன்னிப்பாக எல்லாவற்றையும் உள்வாங்கியதும் என்னைக் கவர்ந்தது. அவர் கேட்ட கேள்விகளிலிருந்து என்னையும் என் நிலைமையையும் புரிந்தவர்போலே தோன்றியது. எல்லாவற்றிற்கும் மேல், என் பெற்றோருடன் கலந்து பேசுகையில், நான் சொன்ன பல விஷயத்தையும் அவர்களிடம் அந்தரங்கமாக வைத்தது, என்னை மிகவும் ஈர்த்தது. மனம் மாறத்தொடங்கியது.\nஇதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. நான் பாதி மனதோடு வந்திருந்ததை மன நல ஆலோசகர் தெரிந்து கொண்டார். அவர் சொன்னது என்னவென்றால், உதவி நாடுகிறோம் என்று கருதினால் “இவர்கள் யார் சொல்ல” என்று தோன்றலாம். இதனாலயே தயக்கம் சூழுந்து, நம் சிந்தனையையும், செயலையும��� தடுத்துவிடும். இதையே, நம்பிக்கையுடன் வாய்ப்பாகக் கருதினால் நாம் ஆக்கபூர்வமாக செயல் படுவோம். 45 நிமிடமோ, 1 மணி நேரமோ நாம் மனம் விட்டு பகிர்ந்து கொள்ளும்பொழுது, தன்னைப்பற்றிப் புரிந்து கொண்டு, இப்போதைய நிலை பயனுள்ளதா, பயனற்றதா என்ற தெளிவு பிறக்கும். நமக்கே “மாற வேண்டும்” என்று தோன்றவேண்டும். நாம் தயாராகவில்லை என்றால் யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மறுப்போம்.\nசொல்லப் போனால், மன நல ஆலோசகருடன் முதல் சந்திப்பு உற்சாகத்தைக் கொடுத்தது. வாரத்திற்கு இரண்டு முறை போக ஆரம்பித்தேன். மெல்ல, மெல்ல நான் மாறுவதை உணர்ந்தேன். என் டீச்சரின் ஒரு சில வார்த்தைகளிலும் இது தெரிந்தது. 45 நிமிட உரையாடலைத்தவிர, நானாக செய்ய வேண்டிய பயிற்சிகளும் இருந்தன. என்ன, “ஏன்”, என்பதை நான்தான் சிந்தித்து, தீர்மானம் செய்து, விவரிக்க வேண்டும். இதை செயல்படுத்தும் கால அவகாசத்தையும் நானே நிர்ணயித்துக் கொண்டேன்.\nமறுமுறை, மன நல ஆலோகரை சந்தித்தபோது, அன்றைய 45 நிமிடமும் நண்பர்களுடன் நான் பழகுவதை மையமாகக் கொண்டிருந்தது. என் நண்பர்களுடன் முன்பு பழகிய நிகழ்ச்சிகளைச் சொல்லும் பொழுது கண்முன் ஒவ்வொரு நினைவும் தெளிவாக வந்துநின்றது. நினைவுகளைக் கோர்க்க மிக இனிமையாகவும், இதமாகவும் இருந்தது. முடிவில், செய்முறை தீர்மானம் ஆனது. பழைய ஒரு நண்பனை மறுபடியும் தொடர்பு கொள்ளவேண்டும் என்று முடிவு செய்தேன். உடனே கூச்சமும், குழப்பமும் வர ஆரம்பித்தது, ஆனால் அந்த ஃப்ளாஷ்பேக் உறுதியை நிலை நாட்டியது.\nசொல்லி வைத்தாற்போல், நான் வீடு திரும்பியதும், அவன், அங்கு, என் அறையில் உட்கார்ந்திருந்ததைப் பார்த்து ஸ்தம்பித்தேன் தற்செயலா சொன்னதை செயல்படுத்துவதற்கான வாய்ப்பு தானாக அமைந்தது இவன், எங்கள் பழைய வீட்டு அருகில் இருந்த நெருங்கிய நண்பன். தற்செயலாக மூத்த கூடைப்பந்து வீரர் ஒருவரைப் பக்கத்துத் தெருவில் காரில் கொண்டு விடும்போது, என் அம்மாவைப் பார்த்தான். அம்மா, அவனை வீட்டுக்கு அழைத்து வந்தார்.\nஒரு பக்கம் இவனைப் பார்த்த மகிழ்ச்சி. இன்னொரு பக்கம் மனதிற்குப் புதுத் தெம்பு வந்தது. அவன் என்னிடம் கை நீட்டியபடி “வாழ்த்துக்கள், நீ பல மாதங்களாக மெளனமாக இருந்ததுக்கு” என்று சொன்னது சில வினாடிக்கு பழைய மாதிரி தோன்றிற்று நாக்கு சிக்கியது (வெட்கத்தில்). சற்று மொ��னமானேன்.இப்படிப்பட்ட சுழ்நிலையில் இருக்கவே இருக்கு TV. கவனம் அதில் சென்றது. சுதாரிக்க முடிந்தது. சற்று நேரம் பேசினோம். விடை பெறும்போது திரும்ப சந்திக்க அழைத்தேன். ஆமோதித்தான். இந்த திடீர் நிகழ்வால் என்னுள் வந்த சிறு மாற்றத்தை அறிந்தேன். இது தான் மன நல ஆலோசகர் சொன்ன “Preparedness”இன் விளைவு என்று புரிந்தது.\nஇன்னொரு பயிர்ச்சியாக நான் செடி வளர்ப்பது என்று தேர்வு செய்தேன். அவர்கள் (வினோதமாக) வாடிய செடியை கண்டுபிடித்துப் வளர்க்க வேண்டும் என்றார். ஏன் வாடிய செடி என் நிலையை பிம்பமாக காட்டும். நான் எரிச்சல், சலிப்பு என்று காண்பிப்பேன். இந்த செடி எப்படி தெரிவிக்கும் என் நிலையை பிம்பமாக காட்டும். நான் எரிச்சல், சலிப்பு என்று காண்பிப்பேன். இந்த செடி எப்படி தெரிவிக்கும் துளிர் விடுமா நான் காட்டும் அன்பு புரியுமா எவ்வளோ நாளிலே துளிர் விடும் எவ்வளோ நாளிலே துளிர் விடும் மனத்துக்குள் “பார்ப்போம்” என்று நகைத்தேன்.\nஆவலின் தூண்டுதலில், செயல் பட்டேன். வித்தியாசம் தெரிந்தது. குறையும், குறைபாடுகளும் அல்ல, வண்ணமும், பல வழிகளும் சற்று விவரிக்கிறேன்: வாடிய செடி துளிறுமா என்ற ஆவல் தூண்டியது. என்னைஅறியாமல் வேகமாக போய் பார்ப்பேன்; உள்வேகம் கூடியது. அது பூத்து குலுங்குவதுபோல் என் உடைகளின் வண்ணமும் விதவிதமாகியது. நானும் ஜொலிக்காரம்பித்தேன்\nஅந்த சனிக்கிழமை பற்றி சொல்லியே ஆகவேண்டும். என் தோழர்களுடன் கூடுவது தொடர்ந்திருக்க, என் நெருங்கிய நண்பர்கள் வீட்டுக்கு வந்தார்கள். எனக்கு உருவாக்குவதில் ஆர்வம் உண்டு என்பது இவர்களுக்கு தெரிந்ததே. என் அறையில் உதிரி பாகங்கள் குப்பை கூளமாக இருந்தது (தனி ரூம் இதற்காகவே). சில பாகங்களை என்னிடம் கொடுத்து, பண்ணி காட்டேன் என்றார்கள். டைமாகும் என்றேன், பரவாயில்லை என்றார்கள். மின் விசிறி தொடங்கினேன். 2 மணி நேரம் கழித்து கிளம்பினார்கள். தூக்கம் ஏமாற்றி கொண்டிருந்ததால், தொடர்ந்தேன். முடித்தேன், காலை 7 மணி. நண்பன் உள்ளே வந்தான். “டேய், முடிச்சிட்ட” எடுத்து அழகு பார்த்தான். “ஸாரீ, பர்ஸை விட்டேன், அதான். சரி நீ தூங்கு, ஸண்டே தானே. நான் அம்மாக்கிட்ட சொல்றேன்”. கதவை மூடிவிட்டு சென்றான். தூங்கினேன். பல மாதங்களுக்கு பிறகு அப்படி ஒரு தூக்கம். எழுந்தபின், அவ்வளவு ஃப்ரெஷாக இருந்தது.\nஒரு பெரிய ப��ரம் இறங்கியது போல் தோன்றியது. மன நல ஆலோசகர் சொன்னது ஞாபகம் வந்தது. நாம் முடியாது என்று ஆரம்பித்தாலோ, எல்லாவற்றையும் சோக கண்ணோட்டத்தில் பார்த்தாலோ வாழ்வு சுருங்கி விடும். பேசாதிருந்தால், தனிமை பெரிதாகும். இடமாற்றத்தை தடையாகவும், இடையூராகவும் கருதியிருந்ததால், நண்பர்களையும் பிரிந்ததில், பெற்றோரிடம் கோபம். அதனாலயே இப்படி உட்கார்ந்து விட்டேன். வாய்ப்புகள் என்னவோ கைக்கு எட்டின தூரத்தில் தான் இருந்தது.\nநாங்கள் “ஆறு பேர் படை”. வீட்டுக்கு வந்தார்கள். என் நிலமையை பற்றி என்றும் ஒன்றுமே கேட்கவில்லை. இவர்களுக்கு என் வாடிய செடி பற்றி சொல்லி, காண்பித்தேன். அது என்னையும் மீறி ப்ரகாசமாய் பூத்து குலுங்குவதை பார்த்து எனக்கும் மேல் குஷியானர். என் நிலைமையை முழுவதும் இவர்களுக்கு எடுத்து சொன்னேன். நோ விமர்சனம். அதுதான் நண்பர்கள்\nநான் நன்றாவது வெளிப்படையாக தெரிந்தது. என் மன நல பயிற்சிகளில் உடற்பயிற்சியும் இருந்தது. முன் போல் கூடை பந்து விளையாடத் தொடங்கினேன்.\nவாழ்வில் இன்னும் அர்த்தம் சேர்க்க என்னுடைய நெடு நாள் ஆசை, Physics பாடத்தை பலருக்கு, இலவசமாகவும் எளிமையான பொருட்களுடன் கற்று தர வேண்டும் என்று. பிரபல திரு அரவிந்த் குப்தாவின் ஏகலவ்ய சிஷ்யன், நான். பள்ளியிலும், விடுமுறை நாட்களிலும் 1 மணி நேரம் கற்று தர என் பெற்றோர் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.\nஇப்படி ஒவ்வொன்றாக செய்கையில் வாழ்வின் அர்த்தம் விஸ்தரித்தது. நம் நோக்கங்கள் நம்போல் தனித்துவம் கொண்டதே, நாமே உருவாக்கலாம் என்று புரிந்தது. இதில் எனக்கு பிடித்தது – நமக்கு தெரிந்த தகவல்களையும், திறமையும் மற்றவருடன் பகிர்வதே பேரின்பம்\nஎன் மன நல ஆலோசகர் தெளிவு படித்தியது போல்,ஒவ்வொரு படி எடுத்த பின்னும், நானே எனக்கு சபாஷ் கொடுத்தேன். இப்படி செய்வதில் மண்டை கனமோ, கர்வமோ இல்லை என்று அறிந்தேன்.\nஎன் பெற்றோர், ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்க்கர், டீச்சர்,நண்பர்கள், வாடிய செடி, பங்குடனே இங்கு, உங்களிடம் இவ்வளவு பூரிப்புடன் பகிர்ந்து கொள்ள முடிந்தது.\nமாற்றம் கொண்டு வரவும் உதவியது\n“ஏன்” என்ற தேடலுக்கு ஊக்கமானது\nஇந்தப்பாடல்கள் அனைத்திலும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது என்னவென்று கண்டுபிடியுங்கள்: ( விடை கீழே)\nசிங்காரவேலனே தேவா …………. …………………….. (கொஞ்சும் சலங்கை)\n��சைத் தமிழ் நீ செய்த அரும் சாதனை …………. ( திருவிளையாடல் )\nகண்ணோடு காண்பதெல்லாம் …………. …………. (ஜீன்ஸ்)\nசிந்து நதிக்கரை ஓரம் அந்தி நேரம் …………. ……( தீபம்)\nசின்னஞ்சிறு வயதினிலே எனக்கோர் …………. (மீண்டும் கோகிலா)\nபூமாலையில் ஓர் மல்லிகை …………. …………. (ஊட்டி வரை உறவு)\nவாராயோ வெண்ணிலாவே …………. …………. (மிஸ்ஸியம்மா)\nராகங்கள் பதினாறு …………. …………. …………. (தில்லுமுல்லு)\nநீலவான ஓடையில் நீந்துகின்ற …………. …….( வாழ்வே மாயம்)\nபூவே பூச்சூட வா …………. …………. …………. ……..( பூவே பூச்சூட வா )\nராக்கம்மா கையைத்தட்டு …………. …………. (தளபதி)\nகுயிலே கவிக்குயிலே …………. …………. ………..(கவிக்குயில்)\nகுருவாயூரப்பா …………. …………. …………. …….(புதுப் புது அர்த்தங்கள்)\nகங்கைக் கரைத் தோட்டம் …………. …………. ( வானம்பாடி)\nஇவை அனைத்திற்கும் அடிப்படையான ராகம் “ஆபேரி”\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – மே 2019\nதேர்தல் அரசியல்டூன் SO SORRY\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதிரைக்கவிதை – மருதகாசி – உத்தமபுத்திரன்\nஇடையன் எறிந்த மரம் – வளவ. துரையன்\nகுவிகம் கதைப் பொக்கிஷம் – பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர்- அம்பை\n” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nசுட்ட ஜோக் – நன்றி வாட்ஸப்\nபுலிக்கட்டம் – கதை கேளுங்கள்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (23)- புலியூர் அனந்து\n*—தண்ணீர் நான் –* – ஹேமாத்ரி\nஹைக்கூ கவிதைகள் – காரை இரா மேகலா\nஅம்மா கை உணவு (15) – ஊறுகாய் – சதுர்புஜன்\nஎங்க ஊர் எம்.எல்.ஏ – எஸ் கே என்\nஆஸ்காருக்குச் செல்லும் “கமலி” குறும்படம்\nபாண்ட்ய குமாரன் ஐயப்பன் -பதினெண் பாடல்- சு.ரவி\n – கவிஞர் பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்\nமாண்டி பைத்தனின் – வாதம்\nசிறுகதை எழுத்தாளர்கள் சிறுகுறிப்பு – இரண்டாம் பத்து – என் செல்வராஜ்\nஎன்வினவி அல்லது புலனம் என்றால் என்ன \nஇதுதான் உலகம்– கோவை சங்கர்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.\nபிரிவுகள் Select Category அட்டைப்படம் (10) அரசியல் கட்டுரைகள் (3) இலக்கிய வாசல் – அறிவிப்பு (10) இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு (11) எமபுரிப்பட்டணம் (8) கடைசிப்பக்கம் (11) கட்டுரை (59) கதை (89) கவிதை (42) கார்ட்டூன் (9) குறும்படம் /வீடியோ (26) சரித்திரம் பேசுகிறது (19) சிரிப்பு (5) செய்திகள் (8) தலையங்கம் (13) திரைச் செய்திகள் (6) படைப்பாளிகள் (10) புத்தகம் (5) மணிமகுடம் (12) மீனங்காடி (18) ��ாலு மை வைஃப் (19) Uncategorized (1,457)\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/10/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F.html", "date_download": "2019-06-18T17:53:39Z", "digest": "sha1:2IMTT45VB5XTR3T4RV2WGH2YH4WD5ONC", "length": 4915, "nlines": 70, "source_domain": "newuthayan.com", "title": "தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை நினைவுபடுத்திய கொச்சிக்கடை அந்தோனியார்!! - Uthayan Daily News", "raw_content": "\nதாக்குதலில் கொல்லப்பட்டவர்களை நினைவுபடுத்திய கொச்சிக்கடை அந்தோனியார்\nதாக்குதலில் கொல்லப்பட்டவர்களை நினைவுபடுத்திய கொச்சிக்கடை அந்தோனியார்\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Jun 13, 2019\nஏப்ரல் 21ஆம் திகதி கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற வெடி குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்க்ளின் பெயர் விவரங்கள் ஆலயத்தில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளது.\nதாக்குதலில் சேதமடைந்த ஆலயம் புனரமைக்கப்பட்ட நிலையில் நேற்று வருடாந்தத் திருவிழா இடம்பெற்றது.\nபுனரமைக்கப்பட்ட ஆலயத்தில் வெடி குண்டு தாக்குதலின் போது கொல்லப்பட்டவர்க்ளின் நினைவு பெயர் பலகையும் இருந்ததை அவதானிக்க முடிந்தது.\nகணேசபுரம் கிராமத்தின் தேவைகளை ஆராய்ந்தார் மஸ்தான் எம்.பி.\nமருதமலை முருகன் ஆலயத்துக்கு காணி அன்பளிப்பு\nசவுதியால் இலங்கைக்கு- பேரீச்சம் பழம் அன்பளிப்பு\nமருத்துவர் ஷாபியின் உருவப் பொம்மை எரிப்பு\nமின்சார சபையால் புதிய செயலி அறிமுகம்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nசெல்வம் தங்க செய்ய வேண்டியவை\nபதவி விலகிய அமைச்சர்கள் மீண்டும் பதவியேற்பர்\nஅமைச்சர் ராஜிதவுக்கு எதிராக- நம்பிக்கையில்லா பிரேரணை\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு- பிரதித் துணைவேந்தர் தெரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/10/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.html", "date_download": "2019-06-18T17:29:47Z", "digest": "sha1:76XGWDRPAH6SDKT4TGEV2ZUMTGLFPTMJ", "length": 4041, "nlines": 70, "source_domain": "newuthayan.com", "title": "மன்னாருக்கு இருதய வைத்திய நிபுணர் நியமனம்!! - Uthayan Daily News", "raw_content": "\nமன்னாருக்கு இருதய வைத்திய நிபுணர் நியமனம்\nமன்னாருக்கு இருதய வைத்திய நிபுணர் நியமனம்\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Jun 13, 2019\nமன்னார் மாவட்டத்துக்கு முதற் தடவையாக இருதய வைத்திய நிபுணர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇருதய வைத்திய நிபுணர் பானு தில்லையம்பலம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.\nமருதமலை முருகன் ஆலயத்துக்கு காணி அன்பளிப்பு\nஹிஸ்புல்லாவுக்கு எதிராக – வியாழேந்திரன் எம்.பி. முறைப்பாடு\nபீடி இலைகளுடன் ஒருவர் கைது\nபோதை ஒழிப்பு விழிப்புனர்வு கருத்தரங்கு\nபாலத்துக்கு அருகில் புதிய மாதா சிலை\n946 கிலோ பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nசற்று நேரத்தில் கூடவுள்ளது அமைச்சரவை\nநிகழ்வும் முடிந்தும் அகற்றப்படாத பதாகை\nவீட்டுத்திட்டம் கோரி- மக்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/12/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-06-18T17:02:41Z", "digest": "sha1:KWNAB5X6HK7Y36SP7EIN2AEVZRKMDV5Q", "length": 4405, "nlines": 72, "source_domain": "newuthayan.com", "title": "திருகோணமலைக்கு அமைச்சர் மனோ விஜயம்!! - Uthayan Daily News", "raw_content": "\nதிருகோணமலைக்கு அமைச்சர் மனோ விஜயம்\nதிருகோணமலைக்கு அமைச்சர் மனோ விஜயம்\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Jun 11, 2019\nஇந்துசமய விவகார மற்றும் நல்லிணக்க அமைச்சர் மனோகணேசன் திருகோணமலை கிண்ணியா வெந்நீரூற்று மற்றும் பாதிக்கப்பட்ட ஆலயங்களையும் நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.\nநாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீதரன், சீ.யோகேஸ்வரன், ஆலய நிர்வாகிகள், அமைச்சின் அதிகாரிகளும் அமைச்சருடன் சென்றிருந்தனர்.\nதொல் பொருள் திணைக்களம் மற்றும் ஆலய மீளமைப்பு உள்ளிட்ட விடயங்களை குழுவினருடன் நேரடியான ஆராய்ந்தார் அமைச்சர்.\nபோதைப் பொருள் ரின்களுடன் ஒருவர் கைது\n14 ஆண்டுகளின் பின்னர் – பெற்றோரைச் சந்தித்த பெண்\nசங்கரத்ன தேரருக்கு அவசர சிகிச்சை\nகாந்தி பூங்கா முன்பாக போராட்டம்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nபோதை ஒழிப்பு விழிப்புனர்வு கருத்தரங்கு\nமஜிக் செய்ய முயன்றவர்- ஆற்றில் மூழ்கிய பரிதாபம்\nபீடி இலைகளுடன் ஒருவர் கைது\nபெண் உத்தியோகத்தர் மீது தாக்குதல்\nநல்லூரில் இராணுவத்தினர் சிறப்பு வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/16/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%B2.html", "date_download": "2019-06-18T17:00:47Z", "digest": "sha1:5WZOHIVLWJQRJWQN3AF3XRUEEVXARXWA", "length": 3787, "nlines": 68, "source_domain": "newuthayan.com", "title": "உயிர்களைக் காவு கொண்ட ஆலயத்தில் சிரமதானம்!! - Uthayan Daily News", "raw_content": "\nஉயிர்களைக் காவு கொண்ட ஆலயத்தில் சிரமதானம்\nஉயிர்களைக் காவு கொண்ட ஆலயத்தில் சிரமதானம்\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Apr 27, 2019\nகடந்த ஞாயிற்றுக்கிழமை தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பெரும் சேதமடைந்த கொழும்பு கொச்சிக்கடை அந்தொனியார் ஆலயம் இன்று துப்பரவு செய்யப்பட்டது.\nதற்கொலைக் குண்டுத் தாக்குதல்- காலியில் ஒருவர் கைது\n400 ஆண்டுகள் பழமையான பைபிள் திருட்டு\nசவுதியால் இலங்கைக்கு- பேரீச்சம் பழம் அன்பளிப்பு\nமருத்துவர் ஷாபியின் உருவப் பொம்மை எரிப்பு\nமின்சார சபையால் புதிய செயலி அறிமுகம்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nயாழ்ப்பாணத்தில் பொலிஸ் சேவைக்கு நேர்முகத் தேர்வு\nபீடி இலைகளுடன் ஒருவர் கைது\nவீட்டுத்திட்டம் கோரி- மக்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2011/12/31/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-06-18T18:05:19Z", "digest": "sha1:A5GKHDKHVUFYHMGHY6VV7ZGFHWRA37Z5", "length": 85960, "nlines": 111, "source_domain": "solvanam.com", "title": "உடையும் இந்தியா? – புத்தகத்திலிருந்து ஒரு பகுதி – சொல்வனம்", "raw_content": "\n – புத்தகத்திலிருந்து ஒரு பகுதி\nஅரவிந்தன் நீலகண்டன் டிசம்பர் 31, 2011\nகுறிப்பு : கிழக்கு பதிப்பகத்தின் சமீபத்திய வெளியீடான ‘உடையும் இந்தியா’ என்ற புத்தகத்திலிருந்து ஒரு பகுதி இங்கே அளிக்கப்படுகிறது.\nஇந்தியாவைக் குறி வைக்கும் மூன்று பண்பாடுகள்\nஇந்த நூல், இந்தியாவின்மீதான மேற்கத்தியத் தலையீடுகளையும் அதற்கு திராவிட-தலித் பிரிவினைவாதங்கள் பயன்படுத்தப்படும் விதத்தையும் குறித்தது. ஆனால் இந்தத் திராவிட-தலித் அடையாள அரசியலை சர்வதேசச் சக்திகள் இந்தியாவில் தலையீட்டுக்காகப் பயன்படுத்துவது ஒரு பெரிய பிரச்னையின் ஒரு பரிமாணம் மட்டுமே.\nஇன்று மூன்று சக்திகள் வெளிப்படையாகவே உலக மேலாதிக்கத்துக்காக மோதுகின்றன. மேற்கு (குறிப்பாக அமெரிக்கா), சீனா மற்றும் இஸ்லாம். இவை ஒவ்வொன்றுக்கும் ஓர் உலகப்��ார்வை உள்ளது. அதை அவை உலகின்மீதான தம் விரிவாதிக்கத்துக்கான கருவியாகப் பயன்படுத்துகின்றன. இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று மோதுகின்றன. மேற்கிடம் அறிவு, தொழில்நுட்பம், மூலதனம், ராணுவ பலம் ஆகியவை உள்ளன. சீனா இந்த விஷயங்களில் மேற்கோடு போட்டியிட்டு வெல்லும் பாதையில் முன்னேறுகிறது. இஸ்லாம் இந்த விஷயங்களில் இந்த இரு சக்திகளுடன் பின்தங்கியிருந்தாலும் மக்களை உத்வேகத்துடன் ஓரணியில் திரட்டிப் போராட வைப்பதில் பெரும் வெற்றி கண்டுள்ளது. அது உலகை ஒரு நாள் தாருல் இஸ்லாமாக ஆக்க இலக்கு கொண்டுள்ளது.\nஅமெரிக்காவும் மேற்கும் இஸ்லாமுடன் போரிலும், சீனாவுடன் போட்டியிலும் இறங்கியுள்ளன. ஒன்று வெளிப்படையான ராணுவ மோதல். மற்றதில் அது வெளிப்படையாக இல்லை. ஆனால் நிலைமைகள் மாறலாம். சீனா மேலும் மேலும் பலம் பொருந்தியதாக மாற, இஸ்லாமுடனும் மேற்குடனும் மோதவேண்டி வரலாம். அல்லது அணிகள் அமையலாம். சீன-இஸ்லாமியச் சித்தாந்த மோதல்களும் ஏற்படலாம்.\nஉலக வாழ்வாதாரங்கள்மீதான போட்டிகள் அதிகரிக்க அதிகரிக்க, உலகம் தன் வாழ்க்கையை மேற்கத்திய வளர்ச்சி மாதிரிக்கு ஏற்ப மேலும் மேலும் மாற்றிவர, இந்த பண்பாட்டு மோதல்கள் மேலும் மேலும் உக்கிரமடையும். தேசியமோ, மதமோ, பண்பாடோ, சித்தாந்தமோ எதுவானாலும், கூட்டு அடையாளங்கள் அதிக முக்கியத்துவம் அடையக்கூடும்.\nஇந்தியர்கள், கண்களை மூடிக்கொண்டால் இந்தப் பிரச்னைகள் மறைந்துவிடும் என்று நம்புகிறார்கள். உலகம் ஒரு கிராமமாக மாறிவருகிறது என்றும் அதில் அடையாளங்கள் பொருள் இழந்துவிட்டன என்றும் நினைக்கிறார்கள்.ஆனால் உண்மையில் இது மட்டுமல்ல, மற்றோர் இயக்கமும் உள்ளது. இந்த இரண்டையும் காணலாம்.\n1. பன்னாட்டு பிராண்ட்களும் எளிதாகப் பயணிக்கும் மூலதனமும் தொழிலாளர்களும் சேர்ந்து பின்நவீனத்துவ நுகரிய உலகைப் படைத்துள்ளன. இதனால், உலகின் பல்வேறு பகுதிளும் ஒன்றை ஒன்று பரஸ்பரம் சார்ந்துள்ளன.\n2. உலக அளவிலான குழு அடையாளங்கள், தனித்துவ அடையாளங்களுக்கு மேலாக எழுகின்றன. வள ஆதாரங்கள் கடுமையாகக் குறைந்துகொண்டிருக்கும் உலகில் அவை ஒன்றோடு ஒன்று கடுமையாகப் போட்டியிருகின்றன .\nமதச்சார்பற்ற நவீன இந்தியர்கள் பலரும் உலகம் முதலாவது வழியில் செல்வதாகவே கருதுகிறார்கள். இரண்டாவது வழி, வெறும் பரபரப்பூட்டும் தீவிரவா��ச் சிந்தனை என்றே எண்ணுகிறார்கள். ஆனால் இந்த நூல் காட்டுவதோ, முதலாம் வழி என்பது வெறும் மேல்பூச்சு மட்டுமே; அதன் கீழே அடித்தளத்தில் நிகழும் நிகழ்வுகள் இரண்டாவது வழியின் தன்மையையே கொண்டிருக்கின்றன என்பதே. அதனைப் புறக்கணிப்பது ஒரு தேசமாக, நாளை நமது நலனையே குழிபறிப்பதற்கு ஒப்பாகும்.\nஇந்த நூல் மேற்கத்தியத் தலையீடுகளையே மையமாகக் கொண்டு ஆராய்ந்துள்ளது என்றாலும் இந்த மூன்று பண்பாட்டுச் சக்திகளும் மேலாதிக்கப் போட்டியில் ஈடுபட்டுள்ளன என்பதை நாம் கணக்கில் எடுத்துக்கொண்டே ஆகவேண்டும்.\nசென்ற அத்தியாயத்தில் கூறியதுபோல சீனாவுக்கு, நேபாளத்தைத் தன் கட்டில் வைத்து ஹிமாலய நீர்வளங்களை, கங்கைக்கு இப்போது நீர் அளிக்கும் பெரும்பனிப் பாளங்களிலிருந்து வரும் நீரைத் தனக்குத் திருப்பிவிடும் நோக்கம் தீவிரமாக உள்ளது. இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தைக் கபளீகரம் செய்தால் பிரம்மபுத்திராவையும் சீனாவுக்குத் திருப்பிவிட முடியும். மற்றொரு முக்கிய\nசிந்து நதி எற்கெனவே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மூலமாகப் பாய்கிறது. இவற்றின் விளைவுகள் இந்தியாவுக்கு மிகக் கொடுமையாக இருக்கும்.\nசீனா தனது உலகாதிக்கத் திட்டத்தில் இந்தியாவை ஓர் இடைஞ்சலாக, அபாயமாக, போட்டியாளராகப் பார்க்கிறது. ஏற்கெனவே சீனா, தன்னை ஒரு பொருளாதாரச் சக்தியாக, உலக சக்தியாக அமெரிக்கா உட்பட்ட மேற்கத்திய நாடுகளை ஏற்றுக்கொள்ள வைத்துவிட்டது. சீனாவை நேரடியாக எதிர்க்க அமெரிக்கா தயங்குகிறது என்பது வெளிப்படை. இந்தத் தயக்கம் இன்னும் அதிகமாகவே செய்யும். மாறாக இந்தியா ஒருபெரும் தேசமாக, சீனாவின் பல வாய்ப்புகளை மேற்குக்குத் தானும் அளிக்கிறது. இதுவே சீனாவுக்கு ஒரு போட்டியாக இருக்கிறது. பண்டைய காலம்முதல் சீனாவுக்கு இந்திய மனம் குறித்த ஒரு பிரமிப்பு உண்டு. இன்று அந்த பிரமிப்பு, பொறாமை கலந்த போட்டியாக மாறி, வெறுப்பாக வடிவம் கொண்டுள்ளது.\nஇந்தியாவின் இருபுறங்களிலும் சீனாவுக்கு நெருக்கமான நட்புநாடுகள் உருவாக்கப்பட்டுவிட்டன. மியான்மார் இன்றைக்கு சீனாவின் துணைக்கோளாக இயங்குகிறது. இந்திய வெளியுறவுக் கொள்கையாளர்களோ தங்கள் முனைப்பின்மை காரணமாகவும் அமெரிக்கப் பார்வை மூலமாக மியான்மாரைப் பார்ப்பதாலும் அந்த நாட்டை இந்தியாவிலிருந���து தனிமைப்படுத்தியுள்ளனர். சீனாவோ மியான்மாரின் உள்கட்டுமானப் பணிகளுக்குப் பெரும் பங்களிப்பை அளித்துள்ளது. வங்காள விரிகுடாவிலும் தன் வலையை சீனா பரப்ப ஆரம்பித்துள்ளது. மியான்மார் வழியாக சீனா, வங்காள விரிகுடாவையும் சீன உள் பிரதேசத்தையும் இணைக்கிறது. இதன்மூலம் மலாக்கா வழியாக சீனா ஈடுபடவேண்டிய கடல் செலவில் இரண்டாயிரம் கிலோமீட்டர்கள் குறைக்கப்படும். இந்தியப் பெருங்கடலிலும் சீனாவுக்கு ஒரு வலிமையான பிடி கிடைக்கும்.\nசீனா பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் ஒரு ராணுவ தளத்தை அமைத்துள்ளது. சாலை, ரயில் பாதைகள், எண்ணெய்க் குழாய்கள் ஆகியவற்றை திபெத் மூலமாக சீனாவுக்குள் கொண்டுசெல்கிறது. இந்த சீன-பாகிஸ்தான் இணைவு, மிகவும் மோசமான பின்விளைவுகளைக் கொண்டதாகும். குறிப்பாக, இந்தியாவின்மீது பாகிஸ்தானுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சியைக் கணக்கில் எடுக்கும்போது இதன் முக்கியத்துவம் புரியும். இதனால் சீனா இந்தியாமீது நேரடி ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை. சீனாவின் அந்த விருப்பத்தை எப்போதும் நிறைவேற்ற பாகிஸ்தான் சித்தமாக உள்ளது. சீனா ஏற்கெனவே பாகிஸ்தானுக்கு ராணுவத் தளவாடங்களையும், நிதி உதவியையும், தொழில்நுட்பத்தையும் அளித்துவருகிறது. சீனாவின் இந்தியத் திட்டம் பாகிஸ்தானுக்கு அவுட்சோர்ஸ் செய்யப்படுகிறது என்றே கருத இடம் இருக்கிறது. சீனா தன் பிராந்தியத்தில் சந்திக்கவேண்டியுள்ள இஸ்லாமியக் கிளர்ச்சியாளர்களுக்கு இது ஒரு சமரச உடன்படிக்கையாகக்கூட இருக்கலாம். வரலாற்றுக்கு இது ஒன்றும் புதிதல்ல. ஒரு எதிரிகள் ஒரு பொது எதிரிக்காக ஒருங்கிணைவது. சீனாவுக்குத் தன் எல்லைக்குள் இருக்கும் இஸ்லாமியத் தீவிரவாதத்தை மடை மாற்றம் செய்ய மிகச் சிறந்த இலக்கு இந்தியாதான்.\nஇஸ்லாமியக் கோட்பாடு, இஸ்லாமியர்கள் உலகெங்கும் பரவி அதனையே மனித குலத்துக்குக் கிடைத்த ஆகச்சிறந்த மதக் கோட்பாடாக மட்டுமின்றி, சமூகப் பொருளாதார அமைப்பாகவும் நிறுவவேண்டும் என்று தன் மதத்தைப் பின்பற்றுவோரிடம் கோருகிறது. இது, இந்த நூலின் பரப்புக்கு வெளியில் உள்ள ஒரு புலம். இஸ்லாமியர்களுக்குத் தங்கள் பரவுதலைக் குறித்த ஒரு பெருமித வரலாற்றுணர்வு உள்ளது. மசூதிகளில் நடத்தப்படும் குத்பா பிரசங்கங்கள் இஸ்லாமின் இறுதி வெற்றி குறித்த நம்பிக்கையை உருவாக்குகின்றன.\nஉலகம் எங்கும் பரவியிருக்கும் இஸ்லாமிய சமூகங்களிடையே வேற்றுமைகள் தெளிவாக உள்ளன. ஆசிய முஸ்லிம்கள், ஆப்பிரிக்க, அரேபிய, ஈரானிய, மேற்கத்திய முஸ்லிம்கள் என அவர்கள் பன்மைத்தன்மைகளுடன் உள்ளனர். இதில் சுன்னி, ஷியா, அகமதியா எனும் வேறுபாடுகளும் இணைகின்றன. ஆனால் இஸ்லாம் இல்லாத சக்திகளுடனான உறவில் இந்த வேற்றுமைகள் அனைத்துக்கும் அப்பாலான ஓர் ஒற்றுமை இஸ்லாமிய அகிலத்தை இணைக்கிறது. போன நூற்றாண்டின் கலீபாத் பிரச்னைமுதல் இன்றைய பாலஸ்தீனியப் பிரச்னைவரை இது தொடர்கிறது. இப்பிரச்னைகளில் முஸ்லிம்கள் உலகெங்கிலும் ஏறக்குறைய ஒரேவித எதிர்வினையுடன் அணி சேர்க்கப்படுகிறார்கள். இந்த வெளிப்புற ஒற்றுமையேகூட உள்ளே மிதமிஞ்சியிருக்கும் வேற்றுமைகளை மூடி மறைக்க ஏற்படுவது என்றுகூடச் சொல்லலாம். தாம் ஒரேவிதமாகப் பாதிக்கப்பட்டவர்கள் என்பதும் ஒரேவிதமான எதிர்காலத்தைப் பகிர்ந்துகொள்ளப்போகிறவர்கள் என்பதுமே இஸ்லாமிய உணர்ச்சிகளை ஒருங்கிணைத்து மடை திறக்கிறது.\nகடும் தூயவாத இஸ்லாமுக்கு எதிராக தாராளவாத இஸ்லாமியச் சக்திகள் உலகெங்கும் இயங்குகின்றன என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் இத்தகைய தாராளவாத இஸ்லாமியர்களின் பேட்டிகளைக் கூர்ந்து கவனித்தால் அவர்களுக்கே அவர்களது வெற்றியின்மீது நம்பிக்கை இல்லை என்பது புலனாகும். ஏதோ ஒரு புள்ளியில் அவர்களும் கடும் தூயவாத இஸ்லாமில் கலந்துவிடுகிறார்கள். அவர்களில் பலர், கிறிஸ்தவ உலகில் சில நூற்றாண்டு காலச் சீர்திருத்தங்களுக்குப் பிறகே மதவெறி அடங்கி மானுடநேய மதச்சார்பற்ற அரசுகள் உருவாகின என்பதைக் காட்டுகிறார்கள். மேலும் அவர்கள், தங்கள் சமுதாயத்தில் மிகச் சிறிய, வலிமையற்ற ஒரு சிறுபான்மையினராகவே தங்களை உணர்கிறார்கள். இன்றைய இஸ்லாமிய உலகில் தீவிரவாத இஸ்லாமியமே மையம் கொண்டு செயல்படுகிறது. இன்னும் சில தலைமுறைகளுக்கு அதன் வேகம் அடங்குவது என்பது சாத்தியக்குறைவான விஷயமே.\nஇந்தியப் பாதுகாப்பு குறித்துப் பேசும் எந்தச் சட்டகமும் இந்தச் சக்திகளைக் கருத்தில் கொள்ளாமல் செயல்பட முடியாது. ஏதோ தாராளவாதச் சக்திகள் வெல்லும் என்பதாக நல்லெண்ண அடிப்படையில் தேசப் பாதுகாப்பு குறித்துச் சிந்திக்க முடியாது. இஸ்லாமியத்துக்குள் நடக்கும் சக்திகளின் மோதலில் இறுதி விளைவு இன்னும் முடிவு செய்யப்பட முடியாததாகவே உள்ளது. எனவே தீவிரவாத இஸ்லாம் மையம் கொண்டு இயங்கும் இஸ்லாமியத்துடன் வாழ, அதனை எதிர்கொள்ளப் பழகுவதும் பயிற்சி கொள்வதும் அவசியமாகிறது. அதன் இருப்பையே புறக்கணிப்பது முட்டாள்தனமானது.\nகுறிப்பாக, இந்தியாவில் இஸ்லாம் குறித்துக் கூறவேண்டுமென்றால் முதலில் இந்திய முஸ்லிம்கள் உலகின் வேறெந்தப் பகுதி முஸ்லிம்களைக் காட்டிலும் தாராளமான விசால மனப்போக்கு உடையவர்கள் என்பதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். பல நூற்றாண்டுகளாக ஹிந்துக்களுடன் இணைந்து வாழ்ந்து இருவருக்கும் இடையில் பண்பாட்டுப் பரிமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் தேசபக்தி உடையவர்கள். தேசியவாதிகளும்கூட. பலர் மதச்சார்பின்மையை ஏற்றவர்கள். நல்ல கல்வியறிவு பெற்றவர்கள். பல முக்கியத் தொழில் துறைகளிலும் உயர் வேலைவாய்ப்புகளிலும் இருப்பவர்கள்.\nஆனால் இந்தியா எங்கும் 29,000 மதரஸாக்கள் உள்ளன. இவற்றில் பலவற்றுக்கு சவூதி அரேபியா, ஈரான் போன்ற நாடுகளிலிருந்து நிதியுதவி வருகிறது. காஷ்மீரின் பயங்கரவாதமும் இவற்றுள் சிலவற்றுக்குள் பாய்ந்திருக்கிறது. இந்தியா சந்திக்கும் வறுமை, வேலையின்மை, மதச்சார்பற்ற கல்வி இஸ்லாமிய சமுதாயத்துக்குப் பரவலாக போதிய அளவில் சென்றடையாமை, வெளிநாட்டு இஸ்லாமியத் தாக்கம் ஆகியவற்றின் விளைவாகப் பல்வேறு அன்னியச் சக்திகளுக்கு இரையாகும் நிலையில் இஸ்லாமியச் சமுதாயம் உள்ளது. இந்த அன்னியச் சக்திகளில் ஒன்று பாகிஸ்தான். ஹிந்து-முஸ்லிம் நல்லுறவுடன் திகழும் இந்தியா, பாகிஸ்தானின் இருப்புக்கே பிரச்னையான ஒன்றாக உள்ளது. ஏனெனில் காந்தி வலியுறுத்தி வந்த ‘மதங்கள் கடந்த ஒரு தேசக் கோட்பாட்டை’ அது நிறுவும். பாகிஸ்தான் உருவாவதற்கு அடிப்படையாக விளங்கும் இரு தேசக் கோட்பாட்டை அது நிராகரிப்பதாகும்.\nசுருக்கமாக, இந்திய இஸ்லாமியர்களைத் தூண்டிவிடும் பாகிஸ்தானியத் தலையீடு இனி வரும் காலங்களிலும் தொடரும். இந்தியாவின் பாதுகாப்பு குறித்த எந்தச் சமன்பாட்டிலும் இடம் பெறவேண்டிய கணிப்பு இது. தன்னுடைய அணு ஆயுத வலிமை, தாலிபனிய இறக்குமதி ஆகியவற்றுடன் பாகிஸ்தானுக்குச் சீனாவுடனான வலிமையான கூட்டணியும் உள்ளது.\nஅமெரிக்கக் கழுகின் இரட்டைப் பார்வை\nஇவை எல்லாவற்றுக்கும் இடையில் பல இந்தியர்கள், அமெரிக்காவே இந்தியாவின் சிறந்த துணைவன் என்று நம்புகிறார்கள். இது உண்மையாகக்கூட இருக்கலாம். ஆனால் அமெரிக்கா ஒற்றைப்பார்வை மட்டும் கொண்டதல்ல என்பதைப் பல இந்தியர்கள் மறந்துவிடுகிறார்கள். இந்தியாவிடம் அமெரிக்கா காட்டும் நிலைப்பாடுகள் உறுதியானவையல்ல; நிலையானவையும் அல்ல. அவை காலங்களுக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருப்பவை. அமெரிக்க அரசியல் காற்று தான் வீசும் திசையை மாற்றியபடியே உள்ளது. இந்தியாவுக்குள் நடக்கும் அரசியல் மாற்றங்களைப் போலவே, ஒவ்வொரு பிரச்னை குறித்தும் பல போட்டியிடும் பார்வைகளுடன் அது மாறிக்கொண்டே இருக்கிறது.\nஇந்திய-அமெரிக்கத் தொடர்புகளை ஆராயப் புகும் முன் சீனாவுடனும் இஸ்லாமிய தேசங்களுடனும் அமெரிக்கா கொண்டிருக்கும் உறவுகளைக் குறித்து நாம் சற்று ஆராயவேண்டும். அமெரிக்கா தன்னைக் கிறிஸ்தவ மதிப்பீடுகளைப் பின்பற்றும் நாடாகவும் அதே நேரத்தில் மதச்சார்பற்ற, நவீன மதிப்பீடுகளைப் பின்பற்றும் நாடாகவும் கருதுகிறது. இது அதற்கு ஒரு பிளவுண்ட ஆளுமையை அளிக்கிறது. இந்த இரு பிளவாளுமைகளும் பிற பண்பாட்டுச் சக்திகளால் அச்சுறுத்தப்படுகின்றன.\nசீனாவுடனான அமெரிக்க மோதல் நவீனத்துவங்களின் மோதல் எனலாம். இங்கு போட்டி என்பது மதத்தையோ அல்லது சித்தாந்தத்தையோ குறித்ததல்ல. மாறாக, பொருளாதார பலம், தொழில் உற்பத்தித் திறன், அரசியல் வலிமை, நுகர்வோரியம் ஆகிய பொருளாதார, வர்த்தக விஷயங்கள் சார்ந்தது. சீனா, தாங்கள் அமெரிக்காவை மிஞ்சும் அமெரிக்கர்களாக ஆகப்போவதாகக் காட்டுகிறது. அமெரிக்கா உற்பத்தித்துறையில் சந்திக்கும் பின்னடைவும், தம் வேலைகளையும் உற்பத்தியையும் வெளிநாடுகளுக்கு, குறிப்பாக சீனாவுக்கு, ஏற்றுமதி செய்வதும் அமெரிக்கத் தொழில்துறையின் இதயத்தை அரித்து வருகிறது. அமெரிக்கா ஒரு கடன்பட்ட தேசமாக நாளுக்கு நாள் மாறி வரும்போது சீனா அந்தக் கடனை வழங்கும் தேசமாக ஆகிவருகிறது.\nஅமெரிக்கா சீனாவின் நவீன தொழிற்சாலைகளுக்குத் தேவையான இயந்திரங்களை வழங்கியது. தொழில்நுட்ப அறிவை வழங்கியது. உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களைச் சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்டது. சீனாவுக்கு மட்டுமல்ல, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுக்கும் அமெரிக்கா தன் தொழில் மையங்களை இறக்குமதி செய்தது. இன்று இந்த நா��ுகள் எல்லாம் அமெரிக்காவின் தொழில் உற்பத்திக்கும் பொருளாதாரத்துக்கும் பெரும் போட்டியாளர்கள் ஆகிவிட்டனர். அமெரிக்கா சந்திக்கும் முதல் பெரும் அதிர்ச்சி இது.\nஅமெரிக்கா சந்திக்கும் இரண்டாவது பெரும் மோதல், அடிப்படைவாதங்களின் மோதல். சீன அபாயத்தைப்போல, இஸ்லாமிய அபாயம் நவீனத்துவம் குறித்ததல்ல. இஸ்லாமிய நாடுகள் நவீனமயமாவது குறித்துச் சிந்திக்கவில்லை. மாறாக, இஸ்லாமிய அடிப்படைவாதம் கிறிஸ்தவ அடிப்படைவாதத்துடன் போட்டி போடுகிறது. இரு பக்கத்தினரும் இறைத்தூதர்கள், இறைமகன்கள் குறித்த மாறுபட்ட இறையியல் பார்வைகளைக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு பக்கமும் தமக்கே இறுதி மற்றும் உண்மையான இறைவார்த்தை அளிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது. கூடவே, மறுபக்கத்தைப் பொய்யானது என மறுக்கிறது. இந்த உண்மைக்கான குத்தகை உலகம் தழுவியது. தனித்துவமுடையது.\nஇன்னொருவர் பங்கு கேட்க முடியாதது.கிறிஸ்தவத்துக்குப் பின்னால் அதன் வழியில் வந்த இஸ்லாம் இப்போது தன் ஆபிரகாமியத் தாய் மதங்களை எதிர்ப்பது சுவாரசியமான விஷயம்.\nஒரு பக்கம் சீனா, மறுபக்கம் இஸ்லாம் என்ற இரு அபாயங்களுக்கு இடையில் அமெரிக்கா ஒரு மனபிளவுத்தன்மையுடன் இந்தியாவை அணுகுகிறது. எனவேதான் இந்தியா குறித்த அமெரிக்க நிலைப்பாடு தெளிவாக இருப்பதில்லை, இந்தப் பக்கம் அல்லது அந்தப் பக்கம் என்று இருப்பதில்லை.\nகீழே உள்ள வரைபடம் அமெரிக்கா இந்தியா விஷயத்தில் இரு எல்லைகளில் எடுக்கும் முடிவுகளையும், அமெரிக்கப் பார்வையில் அதன் சாதக பாதகங்களையும் லாப நஷ்டங்களையும் காட்டுகிறது.\nஇந்த வரைபடத்தின் இடது பக்கத்தில் ஒலிக்கும் குரல்கள், ‘இந்தியச் சந்தையில் முதலீடு செய்வோம்; இந்தியத் தொழிற்சாலைகளையும் இந்தியத் தொழிலாளர்களையும் பயன்படுத்துவோம்; இந்தியாவுடன் ராணுவ உறவுகளைப் பலப்படுத்துவோம்; இந்தியாவே அமெரிக்காவுக்கு உகந்த தெற்காசியப் பிராந்தியத் தோழன்; சீனப் போட்டிக்கும் இஸ்லாமியத் தீவிரவாதத்துக்கும் எதிரான நல்ல பங்குதாரர் இந்தியாவே; மூன்றாம் உலகநாடுகளில் ஒரு நிலைத்தன்மையை உருவாக்க இந்தியா வலுவான நாடாக இருப்பது உதவும்’ என்றெல்லாம் கூறுகின்றன. அமெரிக்க வர்த்தகத் தேவைகளும் அமெரிக்க நலன்களும், இந்தியா அமெரிக்காவுடன் மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளுடனும் ஜப்பானுடனும��� நல்ல வலுவான வர்த்தக உறவுகளை உருவாக்கவேண்டும் என்று விரும்புகிறது. அத்தகைய முதலீடுகள் நடந்தவாறும் உள்ளன. ஆனால் இந்தியா சிதறுண்டால் அல்லது பலவீனம் அடைந்தால் அவையெல்லாம் சிதறிவிடும்.\nஇன்றைய அமெரிக்க நிர்வாகக் கல்லூரிகளில் இந்தியா குறித்த ஒரு நேர் சொல்லாட்சி உருவாகத் தொடங்கியுள்ளது. இந்தியா ஒரு பண்பாடற்ற எல்லைப்பிரதேசம் என்ற கருத்து மாறிவருகிறது. பாம்பாட்டிகளில் தொடங்கி சாதிக்கொடுமைகள் வரையிலான மோசமான இந்தியா அல்ல இது; மாறாக, அதன் காலம் பிறந்துவிட்ட ஒரு தேசம் என்று அவர்கள் இந்தியாவைக் காண்கிறார்கள்.\nஆனால் அந்த இடது பக்க வரைபடத்தின்கீழ் ஓர் எச்சரிக்கையும் இருக்கிறது. இந்தியா தொடர்ந்து வலிமையடையும்போது அதுவும் சீனா போல அல்லது அதைவிட வலிமை வாய்ந்த ஒரு போட்டியாளாராக, அமெரிக்காவுக்கு எதிராக எழுந்துவிடக்கூடும். ஒரு சீனாவே போதுமான தலைவலி. அதற்கிடையில் ஒரு பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட மற்றொரு தலைவலியா இந்தியா வலிமையாக இருப்பது அமெரிக்காவுக்கு ஏற்றதே. ஆனால் மிகவும் வலிமையாக இருந்துவிடக்கூடாது.\nஇப்படத்தின் வலது பக்கம் இந்தியாவைத் துண்டாடுவது அல்லது பிரிவினைச் சக்திகளைப் பலப்படுத்தி இந்தியாவை பலவீனமாக வைத்திருப்பது எனும் குரல். இந்தியாவுடன் இணைந்து கட்டமைப்போம் என்பதைவிட இந்தியாவைக் கட்டுடைப்போம் எனும் குரலுக்கு அமெரிக்காவில் நெடிய வரலாறு உண்டு. குறிப்பாக அதன் பனிப்போர்க் காலத்தின் வெளியுறவுத் துறை நிலைப்பாடுகள் அப்படித்தான் இருந்தன. 1950-களிலும் 1960-களிலும் நேரு சோவியத் யூனியன் பக்கமாகச் சாய்ந்திருந்தார். அப்போதிருந்தே, அமெரிக்க அரசும் அதன் அமைப்புகளும் இந்தியாவின் பிரிவினைச் சக்திகளுக்கு ஆதரவளிக்கத் தொடங்கிவிட்டன. எப்படி அமெரிக்கச் சக்திகள் ஆதரிக்கப்பட்டன திராவிட இயக்கத்தை நைச்சியமாக ஆதரித்தன என்பதை ஏற்கெனவே பார்த்தோம். இந்தியாவின் எந்த ஒரு இனம் சார்ந்த, மொழி சார்ந்த, மதம் சார்ந்த பிரிவினையையும் இந்தியாவை பலவீனப்படுத்த அமெரிக்கா பயன்படுத்தியிருக்கிறது. அது தலித்துகள்-பிராமணர்கள் என்பதாகவோ திராவிட-ஆரிய மோதல் என்பதாகவோ, சிறுபான்மையினர்-ஹிந்துக்கள் என்பதாகவோ, ஏன் பாலியல் பிரிவுகளாகவோகூட இருக்கலாம். இங்கு உருவாக்கப்படுவது பண்பாடற்ற இருண்ட ஓ���் எல்லைப் பிரதேசமான இந்தியா என்பதும் அதனை அமெரிக்கத் தலையீட்டினால் மட்டுமே நிர்வகிக்கமுடியும் என்பதுமான கருத்தாக்கம்.\nஇப்படி இந்தியாவைக் கூறுபோடுவதில் அமெரிக்காவுக்குப் பல லாபங்கள் இருக்கின்றன. மற்றொரு வலிமையான போட்டியாளர் ஏற்படுவதைத் தடுக்க முடியும். அமெரிக்க கம்பெனிகள் தங்கள் வேலைகளை இந்தியத் தொழிலாளர்களுக்கு அனுப்ப முடியும். ஒரு வலிமையான அரசு இல்லாதபட்சத்தில் அப்படி அனுப்பப்படும் தொழில்கள் முழுக்க முழுக்க அமெரிக்க லாபத்தைத் தவிர வேறெதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாத முறையில் இருக்க முடியும். வலிமையற்ற இந்திய அரசு\nஇருக்கும்போது மதமாற்றத்தைத் தீவிரமாகச் செய்ய முடியும். இது அமெரிக்க ஆதரவு மக்கள் குழுமங்களை இந்தியா எங்கும் விதைக்கும். இதனால் ஏற்படும் மோதல்கள், மேற்கத்திய ஆயுத வியாபாரிகளுக்கு லாபம் ஈட்டித் தரும்.\nஆனால், இந்தியாவை இப்படிக் கூறுபோடுவது முழு உள்நாட்டுப் போர்களாக வெடித்தால் அதன் இறுதி விளைவு அமெரிக்காவுக்கு மிகப்பெரிய கொடுங்கனவாக இருக்கும். ஈராக்கையும் ஆப்கனிஸ்தானையும் பாகிஸ்தானையும்விடப் பல மடங்கு பெருங்குழப்பங்கள் ஏற்படும்.\nஅமெரிக்கா இந்தியாவிடம் காட்டும் இந்த இரு-துருவ நிலைப்பாடு, இந்திய தேசம் முழுமையாக, ஒன்றாக இருப்பதற்கான ஆதரவு என்பதிலிருந்து இந்தியா பல்வேறு துண்டுகளாகச் சிதறவேண்டும் என்பதுவரையாக இரு உச்சங்களுக்கு இடையே ஊசலாடியபடி உள்ளது. இந்திய உள்விவகாரங்களில் தலையிட்டு இந்தியாவின் உள்-மோதல்களைத் தன் கட்டுப்பாட்டுக்கு உகந்த கருவிகளாகப் பயன்படுத்தி இந்தியாவைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறது அமெரிக்கா. மானுட உரிமைகள் என்ற\nபிரம்பு இதற்குப் பயன்படுத்தப்படுகிறது. சீனா அமெரிக்காவுடன் ஒத்துழைத்ததால் அது அடைந்த பிரம்மாண்டமான வளர்ச்சி இந்தியாவுக்குக் காட்டப்படுகிறது. இந்தியப் பொருளாதாரம் இயங்கும் ஜனநாயகச் சூழலை சீனாவின் அதிகாரக் குவிமையச் சூழலுடன் ஒப்பிட முடியாது. அதன் ஜனநாயக உரிமை மீறல்கள் வெளிப்படையானவை. அதீதமானவை. ஆனால் ஜனநாயகப் பாதுகாவலனாகத் தன்னை காட்டிக்கொள்ளும் அமெரிக்காவின் ‘மிகவும் சலுகை தரவேண்டிய தேசங்களின்’ பட்டியலில் சீனாதான் இருக்கிறது. இந்தியா அல்ல.\nஇருந்தாலும் இந்தியாவைச் சித��ுண்டு போகவைப்பதால் ஏற்படும் விளைவுகள் அமெரிக்கக் கொள்கை வடிவமைப்பாளர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கவேண்டும். அது நிச்சயமாக அமெரிக்க நன்மைக்கு ஏதுவான விஷயமல்ல. ஆனாலும் அதைத்தான் அவர்களில் பலர் தூண்டிவிட்டுச் செயல்படுத்துகிறார்கள். இந்திய நிலைப்பாட்டை வடிவமைப்பவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டிய விஷயம் இதுதான்: எந்த அரசியல் சதுரங்கத்திலும் அமெரிக்கர்கள் இருபக்க அணியிலும் ஆடுவார்கள்.\nகுறிப்பு : இந்தப் புத்தகத்தை இந்த இணையச் சுட்டியின் மூலம் வாங்கலாம் : https://www.nhm.in/shop/978-81-8493-310-9.html.\nதொலைபேசி மூலம் வாங்க இந்த எண்களை அழைக்கவும் : 94459 01234, 9445 97 97 97\nநன்றி : கிழக்கு பதிப்பகம்\nஇப்புத்தகம் குறித்த விமர்சனத்தை இங்கே படிக்கலாம் : இந்தியத் துண்டாட்டம் : உட்பகைகளின் அந்நிய வேர்கள்\nOne Reply to “உடையும் இந்தியா – புத்தகத்திலிருந்து ஒரு பகுதி”\nPingback: சொல்வனம் » இந்தியத் துண்டாட்டம் : உட்பகைகளின் அந்நிய வேர்கள்\nPrevious Previous post: ’துருவ நட்சத்திரம்’ – குறித்து இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன்\nNext Next post: ’கலங்கிய நதி’ – பி.ஏ.கிருஷ்ணனுடன் ஒரு உரையாடல்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்ட��� உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்க��் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப���புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் ச��. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ��ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகிழக்காசிய நாடுகள் கழிவுகளைக் கொட்டும் குப்பைத் தொட்டியா\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி ��ு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wordproject.org/bibles/verses/tamil/35_legalities.htm", "date_download": "2019-06-18T17:09:26Z", "digest": "sha1:VYCXESRVIEGRL32WP7CM4UDGP46QRFFC", "length": 14854, "nlines": 30, "source_domain": "wordproject.org", "title": "சட்டப்பூர்வம - Legalities", "raw_content": "\nஇதோ, ஜாதிகள் ஏற்றச்சாலில் தொங்கும் துளிபோலவும், தராசிலே படியும் தூசிபோலவும், எண்ணப்படுகிறார்கள்; இதோ, தீவுகளை ஒரு அணுவைப்போல் தூக்குகிறார். சகல ஜாதிகளும் அவருக்கு முன்பாக ஒன்றுமில்லை, அவர்கள் சூனியத்தில் சூனியமாகவும், மாயையாகவும் எண்ணப்படுகிறார்கள். ஏசாயா 40:15,17\nஎதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடாமலும், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடாமலும், நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும் இருக்கும்படியாக, நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து. பொருந்தாவிட்டால், நீ ஒரு காசும் குறைவின்றிக் கொடுத்துத் தீர்க்குமட்டும் அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். மத்தேயு 5:25-26\nஅவர்களுக்கும் புறஜாதியாருக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுப்போகப்படுவீர்கள். மத்தேயு 10:18,19\nஅவர்கள் கப்பர்நகூமில் வந்தபோது, வரிப்பணம் வாங்குகிறவர்கள் பேதுருவினிடத்தில் வந்து, உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று கேட்டார்கள்; செலுத்துகிறார் என்றான். அவன் வீட்டிற்குள் வந்தபோது, அவன் பேசுகிறதற்கு முன்னமே இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது பூமியின் ராஜாக்கள் தீர்வையையும் வரியையும் தங்கள் பிள்ளைகளிடத்திலோ, அந்நியரிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள் என்று கேட்டார். அதற்குப் பேதுரு: அந்நியரிடத்தில் வாங்குகிறார்கள் என்றான். இயேசு அவனை நோக்கி: அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்தவேண்டுவதில்லையே. ஆகிலும், நாம் அவர்களுக்கு இடறலாயிராதபடிக்கு, நீ கடலுக்குப்போய், தூண்டில் போட்டு, முதலாவது அகப்படுகிற மீனைப்பிடித்து, அதன் வாயைத் திறந்துபார். ஒரு வெள்ளிப்பணத்தைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடத்தில் கொடு என்றார். மத்தேயு 17:24-27\nஆதலால், உமக்கு எப்படித் தோன்றுகிறது இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ அதை எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள். இயேசு அவர்கள் துர்க்குணத்தை அறிந்து: மாயக்காரரே, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள் அதை எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள். இயேசு அவர்கள் துர்க்குணத்தை அறிந்து: மாயக்காரரே, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள் வரிக்காசை எனக்குக் காண்பியுங்கள் என்றார்; அவர்கள் ஒரு பணத்தை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அப்பொழுது அவர்: இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார். இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். மத்தேயு 22:17-21\nஅந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது. சீரியா நாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று. அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும்படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி, கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப்போனான். லுூக்கா 2:1-5\nஅப்பொழுது பிலாத்து: நீ என்னோடே பேசுகிறதில்லையா உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரமுண்டென்றும், உன்னை விடுதலைபண்ண எனக்கு அதிகாரமுண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான். இயேசு பிரதியுத்தரமாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது; ஆனபடியினாலே என்னை உம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவமுண்டு என்றார். யோவான் 19:10,11\nஎந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது. ஆதலால் அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர���த்து நிற்கிறான்; அப்படி எதிர்த்து நிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்ளுகிறார்கள் மேலும் அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல, துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்; ஆகையால் நீ அதிகாரத்திற்குப் பயப்படாதிருக்கவேண்டுமானால், நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும். உனக்கு நன்மை உண்டாகும்பொருட்டு, அவன் தேவஊழியக்காரனாயிருக்கிறான். நீ தீமைசெய்தால் பயந்திரு; பட்டயத்தை அவன் விருதாவாய்ப் பிடித்திருக்கவில்லை; தீமைசெய்கிறவன்மேல் கோபாக்கினை வரப்பண்ணும்படி, அவன் நீதியைச் செலுத்துகிற தேவஊழியக்காரனாயிருக்கிறானே. ஆகையால், நீங்கள் கோபாக்கினையினிமித்தம் மாத்திரமல்ல, மனச்சாட்சியினிமித்தமும் கீழ்ப்படியவேண்டும். இதற்காகவே நீங்கள் வரியையும் கொடுக்கிறீர்கள். அவர்கள் இந்த வேலையைப் பார்த்துவருகிற தேவஊழியக்காரராயிருக்கிறார்களே. ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள். ரோமர் 13:1-7\nஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான். ரோமர் 13:8\nஏனெனில் இங்கே பெரிதும் அநுகூலமுமான கதவு எனக்குத் திறக்கப்பட்டிருக்கிறது: விரோதஞ்செய்கிறவர்களும் அநேகர் இருக்கிறார்கள். 1 கொரிந்தியர் 16:9\nபுறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக்கண்டு அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். நீங்கள் மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிற்கும் கர்த்தர்நிமித்தம் கீழ்ப்படியுங்கள். மேலான அதிகாரமுள்ள ராஜாவுக்கானாலுஞ்சரி, தீமைசெய்கிறவர்களுக்கு ஆக்கினையும் நன்மைசெய்கிறவர்களுக்குப் புகழ்ச்சியும் உண்டாகும்படி அவனால் ��னுப்பப்பட்ட அதிகாரிகளுக்கானாலுஞ்சரி, கீழ்ப்படியுங்கள். 1 பேதுரு 2:12-14\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/interview-with-snakeman-vishwa-on-beneficial-snakes/", "date_download": "2019-06-18T17:13:22Z", "digest": "sha1:AGRQ43M27IHWT7YNUMALTYPU6BCSCQBU", "length": 8401, "nlines": 149, "source_domain": "www.sathiyam.tv", "title": "அடையாளம் : நன்மை தரும் பாம்புகள் | பாம்பு மனிதன் விஷ்வாவுடன் சிறப்பு நேர்காணல் - Sathiyam TV", "raw_content": "\nபொது இடத்தில் வரம்பு மீறிய ஜோடி\n2-வது கணவனின் ஆசைக்காக மகனை கொன்ற கொடூரத்தாய்\n” கர்ப்பினியை கொன்ற கொடூர கணவன்\nTNPSC குருப்1 தேர்வில் பெரும்முறைகேடு- காவல்துறை\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nதிரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்\n3000 ஆண்டு பழமையான இனம் தான் “இன்கா”.\nமுகப்பருவை விரட்டியடிக்கும் இயற்கை முறை\nடிவி வெளிச்சத்தில் உறங்கும் பெண்களே உஷார் – ஆய்வில் திடுக்கிடும் தகவல்\n“நடிகர் சங்கத்தேர்தல் நடக்காது” – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n”விஷால் கிரிமினல் அரசியல்வாதி” – சேரன் கடும் பாய்ச்சல்\nநடிகை கீர்த்தி சுரேஷின் உடல் எடைப்பற்றி கூறி வம்புக்கு இழுக்கும் ஸ்ரீரெட்டி\nசர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும், சர்வம் தாளமயம்\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (18/06/19)\n18/06/19 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – Today Noon Headlines\nசேதாரமான நீர் ஆதாரங்கள் | Damaged water sources\nHome Programs Adayalam அடையாளம் : நன்மை தரும் பாம்புகள் | பாம்பு மனிதன் விஷ்வாவுடன் சிறப்பு நேர்காணல்\nஅடையாளம் : நன்மை தரும் பாம்புகள் | பாம்பு மனிதன் விஷ்வாவுடன் சிறப்பு நேர்காணல்\n“மசாலா பட இயக்குனரா பா.ரஞ்சித்” பதிலளிக்கிறார் விசிக வன்னி அரசு\nகுழந்தை கதை சொல்லிகள் நிழல்பாவை கூத்து Open House – அடையாளம்\n“குட்டி பிரேசில்”-வியாசர்பாடி | அடையாளம் | Small Brazil-Vyasarpadi\nஅடையாளம் | ”நெருங்கும் அடுத்த புயல்” – விரிவாக விளக்கும் வானிலை தமிழர் செல்வகுமார்\nவானிலை ஆராய்ச்சியாளரான ஆங்கில ஆசிரியர் #Gaja #TNRain #Selvakumar #NammaUzhavan #Delta\nபுயல்காற்றழுத்த தாழ்வு நிலைக்கும், மண்டலத்துக்கும் என்ன வித்தியாசம் \nபருவமழை பெய்ததா விடையளிக்கிறார் செல்வகுமார்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபொது இடத்தில் வரம்பு மீறிய ஜோடி\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (18/06/19)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/32278", "date_download": "2019-06-18T16:49:49Z", "digest": "sha1:XYV5OSX7IXD7BJBYNGF6TEV6HISHNEI6", "length": 11013, "nlines": 91, "source_domain": "www.todayjaffna.com", "title": "எச்.ஐ.வி வைரஸ் பற்றி நீங்கள் அறிந்திராத உண்மைகள்! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome மருத்துவம் எச்.ஐ.வி வைரஸ் பற்றி நீங்கள் அறிந்திராத உண்மைகள்\nஎச்.ஐ.வி வைரஸ் பற்றி நீங்கள் அறிந்திராத உண்மைகள்\nஉலகை அச்சுறுத்தி வரும் ஒரு நோய்க் கிருமி பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வதில் விஞ்ஞானத்திற்கு எப்போதும் ஒரு தீவிர ஆவல் இருக்கும். அந்த வகையில் எச்.ஐ.வி. கிருமி பற்றிய ஒரு தொல்லியல் ஆராய்ச்சி என்று வர்ணிக்கப்படும் ஒரு ஆய்வின் முடிவு வெளிநாட்டில் வெளியாகும் ‘சயன்ஸ்’ என்ற அறிவியல் இதழில் வெளியாகியுள்ளது.\nமக்கள் தொகைப் பெருக்கம், சமூக மாற்றங்கள், புதிதாக புழக்கத்துக்கு வந்த ரயில் போக்குவரத்து எல்லாமும் சேர்ந்த ஒரு கலவையால்தான் 1920களில் காங்கோ தலைநகர் கின்ஷாஸாவில் இருந்து இந்நோய் மற்ற இடங்களுக்குப் பரவியது என்கிறது இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் பெல்ஜியத்தின் லியூவென் பல்கலைக்கழகமும் சேர்ந்து நடத்திய ஆய்வு\nபல்வேறு காலகட்டத்திலும் சேமித்து வைக்கப்பட்ட எச்.ஐ.வி. கிருமியின் மரபணுத் தொகுதிகளை ஒவ்வொன்றாக ஆராய்ந்து, எது முந்தைய தலைமுறை என்று கண்டுபிடித்துக் கொண்டே போக, அதன் ஆரம்பத் தோற்றம் ஆய்வாளர்களை 1920 களின் கின்ஷாஸாவுக்கு இட்டுச் சென்றுள்ளது.\nஅந்நேரம் அந்தப் பகுதியில் நடந்த மிகப் பெரிய மக்கள் தொகைப் பெருக்கம், தடையின்றி பெருமளவில் நடந்த பாலியல் தொழில், விழிப்புணர்வு இல்லாமல் கிருமி நீக்கம் செய்யப்படாத ஊசிகள் பயன்படுத்தப்பட்டது ஆகிய காரணங்களால் அவ்விடத்திலிருந்து மற்ற மற்ற இடங்களுக்கு எச்.ஐ.வி.பரவியுள்ளது. தற்போது காங்கோ ஜனநாயகக் குடியரசாக இருக்கும் நாடு, அந்த நேரத்தில் பெல்ஜியத்தால் ஆளப்பட்ட காங்கோவாக இருந்தது. கின்ஷாஸா நகரம் 1966க்கு முன்பாக லியோபோல்ட்வில் என்று அழைக்கப்பட்டது. அந்த நேரத்தில் அங்கு ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அவ்விடத்தில் குறைவாக இருந்ததால், பாலியல் தொழில் அதிக அளவில் நடந்திருக்கிறது.\nதவிர அந்த நேரத��தில்தான் அங்கு புதிதாக ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு தூரத்து இடங்களிலிருந்து மக்கள் வந்து போக ஆரம்பித்திருந்தனர். இதெல்லாம்தான் நோய் பரவக் காரணம் என்கிறார் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒலிவர் பைபஸ்.\nஎ ச்.ஐ.வி. உலகின் கவனத்தை ஈர்த்ததென்பது என்னவோ 1980களில்தான். இதுநாள் வரை இக்கிருமித் தொற்று உலகில் ஏழரைக் கோடி பேருக்கு வந்துள்ளது. ஆனால் ஆபிரிக்க கண்டத்தில் இந்த நோய்க்கு இதனினும் நீண்ட வரலாறு உள்ளது. ஆனால் குறிப்பாக எந்த இடத்திலிருந்து இந்த நோய் பரவ ஆரம்பித்தது என்பது சம்பந்தமாக பல்வேறு கருத்துகள் இருந்து வருகின்றன.\nகுரங்குகளிடத்தில் இருந்துதான் இந்தக் கிருமி மனிதர்களுக்குப் பரவியிருந்தது. பல்வேறு சந்தர்ப்பங்களில் அவ்வாறு தாவியிருந்தது. முதலில் ஒருமுறை அப்படி குரங்குகளிடத்தில் இருந்து மனிதனுக்குத் தாவிய எச்.ஐ.வி கிருமியின் ஒரு குறிப்பிட்ட ரகம் கெமரூன் நாட்டில் பல்லாயிரக்கணக்கானோரை பாதித்திருந்தது. ஆனால் அது உலகம் முழுக்க பரவவில்லை. ஆனால் உலகெங்கிலுமாக கோடிக்கணக்கானோருக்கு பரவியது எச்.ஐ.வி. 1 சப்குரூப் எம் என்ற ரகம்தான்.\nபரவுவதற்கு ஏற்ற சமூக சூழல் வரும் போது கிருமியின் குறிப்பிட்ட ஒரு ரகம் உலக நோயாக உருவெடுக்கும் என்ற படிப்பினையாக அமைந்துள்ள இந்த ஆய்வு, மேற்கு ஆபிரிக்காவில் பரவி வரும் எபோலா போன்ற கிருமிகள் உலக நோயாகப் பரவுவது தடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகவும் அமைந்துள்ளது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.\nPrevious article750 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்க அரசாங்கம் தீர்மானம்\nNext articleநயன்தாராவுக்கு மலேசியாவில் என்ன நடந்தது\nநன்னாரி மூலிகையை இப்படி கலந்து குடிச்சா உங்களை சிறுநீரக நோய்கள் தாக்காது\nஉடல் எடை குறைய உங்கள் உணவில் இதை மட்டும் சேர்த்துக் கொண்டால் போதும்\nஆண்மையை அதிகரிக்கும் செவ்வாழைப் பழம்\nபொலிஸ் திணைக்களத்தில் இணைந்து கொள்வதற்காக நேர்முகத்தேர்விற்கு சென்ற 200 யாழ் இளைஞர்கள்\nயாழ் நகரப்பகுதியில் வீதியைக் காணவில்லையாம் – கிளம்பிய புது புரளி\nயாழ்.மண்கும்பானில் கற்றாளை பிடுங்கிய இருவர் பொலிஸாரால் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-06-18T17:17:33Z", "digest": "sha1:MODXH66G5MXTX4WGCDRPIHTI2YUW6HTJ", "length": 11276, "nlines": 145, "source_domain": "athavannews.com", "title": "இரத்தினபுரி | Athavan News", "raw_content": "\nஜப்பானில் 6.4 மக்னீரியூட் அளவில் நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை\n“நாம் எந்த மொழியையும் எதிர்க்கப் பிறந்தவர்கள் இல்லை” வைரமுத்து\nவீரவன்சவின் மூளையை பரிசோதிக்க வேண்டும் – ரிஷாட்\nமுஸ்லிம் அடிப்படைவாதிகளின் பின்னணியில் அமெரிக்க நிகழ்ச்சி நிரல் – நாடாளுமன்றில் விமல் ஆவேசம்\nசஹரான் உள்ளிட்ட தீவிரவாத குழுவினர் தொடர்பாக காத்தான்குடி OIC முக்கிய தகவல்\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு தொடர்பில்லை: புதிய தகவலை வெளியிட்டார் புலனாய்வு அதிகாரி\nஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கத் தயார் - சபாநாயகர் மீண்டும் அறிவிப்பு\nசஹரான் விடயத்தில் ஜனாதிபதி சிறிசேனவை ஹிஸ்புல்லா ஏமாற்றிவிட்டார் - ஸ்ரீநேசன்\nகன்னியா மற்றும் நீராவியடியை அதுரலிய ரத்ன தேரர் விடுவிப்பாரா - செல்வம் எம்.பி கேள்வி\nநடிகர் சங்கத்தில் 300 பேர் நீக்கப்பட்டு 450 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்- கணேஷ் குற்றச்சாட்டு\nபணம் பதுக்கியுள்ள இந்தியர்கள்:மத்திய அரசு சுவிஸ் வங்கியுடன் பேச்சுவார்த்தை\nவர்த்தக போருக்கு மத்தியில் சீ ஜின்பிங்கை சந்திக்கும் டொனால்ட் ட்ரம்ப்\nபின்லாந்தில் பெண் அமைச்சர்களை பெரும்பான்மையாக கொண்ட அமைச்சரவை பொறுப்பேற்பு\nவட கொரியத் தலைவரின் சகோதரர் கிம் ஜோங் நாம் அமெரிக்க உளவாளியா\nநேஷன்ஸ் லீக்: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது நெதர்லாந்து\nஓமந்தை சித்தி விநாயகருக்கு வசந்த மண்டபம்\nசனிக்கிழமை விரதம் இருப்பதனால் ஆயுள் அதிகரிப்பு\nமட்டக்களப்பு புளியந்தீவு முருகனின் கும்பாபிஷேகம்\nநினைப்பதை நிறைவேற்றும் நரசிம்மர் துதிப்பாடல்\nஇந்த நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது\nவாகன விபத்தில் 16 பாடசாலை மாணவர்கள் காயம்\nஇரத்தினபுரி – பெல்மடுல்ல பிரதான வீதியின் மொரதொட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் 16 பேர் காயமடைந்துள்ளனர். இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதனாலேயே இன்று(திங்கட்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்... More\nமின் உற்பத்தி நிலையங்களுக்காக 3,500 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தகவல்\nநாடளாவிய ரீதியில், சிறியளவிலான மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்காக 3,500 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக மின்வலு அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், 75 மின் உற்பத்தி நிலையங்களையே அமைக்க முடியும் எனவும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது. குறித்த ம... More\nசாக்கடை அரசியலில் மூழ்கிப்போகும் எதிர்பார்ப்புக்கள்\nசலசலப்பின்றி நிறைவடைந்தது அமைச்சரவை கூட்டம்\nவாகனத்தையும் வீட்டையும் சம்பந்தன் எடுத்துச் சென்றுவிட்டார் – சபையில் மஹிந்த\nகையாலாகாதவர்களாக தலைமைகள் இருப்பதாலேயே மக்கள் பிக்குகளை நாடுகின்றனர்: வியாழேந்திரன்\nUPDATE -தொடரும் தேரரின் உண்ணாவிரதப் போராட்டம்: கூட்டமைப்பின் உறுப்பினர்களும் ஆதரவு\nஎந்தத் தேர்தலில் போட்டியிட்டாலும் மைத்திரி வெற்றியடைய மாட்டார் – சிறிநேசன்\nஇந்திய – பாகிஸ்தான் மோதல் : போட்டியினை நேரில் பார்வையிடும் அனிருத், சிவகார்திக்கேயன்\nகோயில் திருவிழாவில் திருட்டில் ஈடுபட்ட 6 பெண்கள் கைது\nடிக் டோக்-இனால் ஏற்பட்ட விபரீதம் – துப்பாக்கி வெடித்து சிறுவன் உயிரிழப்பு\nஜப்பானில் 6.4 மக்னீரியூட் அளவில் நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை\nவீரவன்சவின் மூளையை பரிசோதிக்க வேண்டும் – ரிஷாட்\nசவேந்திர சில்வாவின் பதவிக்காலம் நீடிப்பு\nபொரிஸ் ஜோன்சனுக்கு அதிகரிக்கும் ஆதரவு\nஇயன் மோர்கனின் அதிரடி – ஆப்கானிஸ்தான் அணிக்கு இமாலய இலக்கு\nமுஸ்லிம் உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இணக்கப்பாடு இன்றி முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/opposition/", "date_download": "2019-06-18T17:21:32Z", "digest": "sha1:GUV23YKWCZMA3E5MNOK3KR33ZUG7WSPZ", "length": 13055, "nlines": 148, "source_domain": "athavannews.com", "title": "Opposition | Athavan News", "raw_content": "\nஜப்பானில் 6.4 மக்னீரியூட் அளவில் நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை\n“நாம் எந்த மொழியையும் எதிர்க்கப் பிறந்தவர்கள் இல்லை” வைரமுத்து\nவீரவன்சவின் மூளையை பரிசோதிக்க வேண்டும் – ரிஷாட்\nமுஸ்லிம் அடிப்படைவாதிகளின் பின்னணியில் அமெரிக்க நிகழ்ச்சி நிரல் – நாடாளுமன்றில் விமல் ஆவேசம்\nசஹரான் உள்ளிட்ட தீவிரவாத குழுவினர் தொடர்பாக காத்தான்குடி OIC முக்கிய தகவல்\nஈஸ்டர் தாக்குதலுடன் ஐ.எஸ். அமைப்பிற்கு தொடர்பில்லை: புதிய தகவலை வெளியிட்டார் புலனாய்வு அதிகாரி\nஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கத் தயார் - சபாநாயகர் மீண்டும் அறிவிப்பு\nசஹரான் விடயத்தில் ஜனாதிபதி சிறிசேனவை ஹிஸ்புல்லா ஏமாற்றிவிட்டார் - ஸ்ரீநேசன்\nகன்னியா மற்றும் நீராவியடியை அதுரலிய ரத்ன தேரர் விடுவிப்பாரா - செல்வம் எம்.பி கேள்வி\nநடிகர் சங்கத்தில் 300 பேர் நீக்கப்பட்டு 450 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்- கணேஷ் குற்றச்சாட்டு\nபணம் பதுக்கியுள்ள இந்தியர்கள்:மத்திய அரசு சுவிஸ் வங்கியுடன் பேச்சுவார்த்தை\nவர்த்தக போருக்கு மத்தியில் சீ ஜின்பிங்கை சந்திக்கும் டொனால்ட் ட்ரம்ப்\nபின்லாந்தில் பெண் அமைச்சர்களை பெரும்பான்மையாக கொண்ட அமைச்சரவை பொறுப்பேற்பு\nவட கொரியத் தலைவரின் சகோதரர் கிம் ஜோங் நாம் அமெரிக்க உளவாளியா\nநேஷன்ஸ் லீக்: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது நெதர்லாந்து\nஓமந்தை சித்தி விநாயகருக்கு வசந்த மண்டபம்\nசனிக்கிழமை விரதம் இருப்பதனால் ஆயுள் அதிகரிப்பு\nமட்டக்களப்பு புளியந்தீவு முருகனின் கும்பாபிஷேகம்\nநினைப்பதை நிறைவேற்றும் நரசிம்மர் துதிப்பாடல்\nஇந்த நாட்களில் எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது\nவெனிசுவேலா நெருக்கடிக்குத் தீர்வுகாணும் முயற்சி- பிரதிநிதிகள் நோர்வே விஜயம்\nவெனிசுவேலா நாட்டின் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் நோர்வேக்கு விஜயம் செய்துள்ளனர். வெனிசுவேலாவில் மோசமடைந்துவரும் அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வுகாணும் வகையில் பிரதிநிதிகளின் இந்த நோர்வே விஜயம் அமைந்துள்ளது. நெருக்கடிக்குத் த... More\nஐரோப்பிய ஒன்றியத் தேர்தலுக்கான பிரசாரத்தை ஆரம்பித்தது தொழிற்கட்சி\nநடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றியத் தேர்தலில் எதிர்க்கட்சிக்கு வாக்களிக்குமாறு தொழிற்கட்சி தலைவர் ஜெரமி கோர்பின் கோரிக்கை விடுக்கவுள்ளார். அதன்படி ஐரோப்பிய ஒன்றிய சார்பு வாக்காளர்கள் மற்றும் பிரெக்ஸிற் ஆதரவாளர்களிடம் இன்று (வியாழக்கிழமை) அவர் இக்... More\nஅமெரிக்காவின் ஆலோசனைக்கமைய கோட்டா தலைமையில் விசாரணைகளை ஆரம்பியுங்கள்: மஹிந்த\nஅமெரிக்காவின் ஆலோசனையை ஏற்று கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மதிப்பளித்து பயங்கரவாதத் தாக்குதல் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது. எதிர்க்கட்சி தலைவரின் ஊடக அமைப்பினால் இன்று (புதன்கிழமை) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ... More\nஅதிகாரத்தை கைவிட மதுரோவை நிர்ப்பந்திக்கும் போராட்டங்களை தீவிரப்படுத்த அழைப்பு\nவெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவை அதிகாரத்தை கைவிட நிர்ப்பந்திக்கும் வகையிலான போராட்டங்களை தீவிரப்படுத்த தொடர்ந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்றைய தினத்திலும் (வியாழக்கிழமை) போராட்டத்தில் ஈடுபடுமாறு எதிர்க்கட்சி தலைவர் ஜுவ... More\nசலசலப்பின்றி நிறைவடைந்தது அமைச்சரவை கூட்டம்\nவாகனத்தையும் வீட்டையும் சம்பந்தன் எடுத்துச் சென்றுவிட்டார் – சபையில் மஹிந்த\nகையாலாகாதவர்களாக தலைமைகள் இருப்பதாலேயே மக்கள் பிக்குகளை நாடுகின்றனர்: வியாழேந்திரன்\nUPDATE -தொடரும் தேரரின் உண்ணாவிரதப் போராட்டம்: கூட்டமைப்பின் உறுப்பினர்களும் ஆதரவு\nஎந்தத் தேர்தலில் போட்டியிட்டாலும் மைத்திரி வெற்றியடைய மாட்டார் – சிறிநேசன்\nஇந்திய – பாகிஸ்தான் மோதல் : போட்டியினை நேரில் பார்வையிடும் அனிருத், சிவகார்திக்கேயன்\nகோயில் திருவிழாவில் திருட்டில் ஈடுபட்ட 6 பெண்கள் கைது\nடிக் டோக்-இனால் ஏற்பட்ட விபரீதம் – துப்பாக்கி வெடித்து சிறுவன் உயிரிழப்பு\nஜப்பானில் 6.4 மக்னீரியூட் அளவில் நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை\nவீரவன்சவின் மூளையை பரிசோதிக்க வேண்டும் – ரிஷாட்\nசவேந்திர சில்வாவின் பதவிக்காலம் நீடிப்பு\nபொரிஸ் ஜோன்சனுக்கு அதிகரிக்கும் ஆதரவு\nஇயன் மோர்கனின் அதிரடி – ஆப்கானிஸ்தான் அணிக்கு இமாலய இலக்கு\nமுஸ்லிம் உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இணக்கப்பாடு இன்றி முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-06-18T17:17:32Z", "digest": "sha1:JN6FY27IE26WMJDVQNHAZXEXCU4J4QU3", "length": 85742, "nlines": 332, "source_domain": "maatru.net", "title": " நானானி", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nகாடுகளிலும் வயல்வெளிகளிலும் கூண்டுக்குள் அடைபட்ட நிலையில் காட்சியகத்திலும் மட்டுமே கண்களுக்கு தென்படும் மயில்கள், இங்கே நெல்லையில் அண்ணன் வீட்டில் சர்வ சுதந்திரமாக உலா வந்து கொண்டிருக்கின்றன. இயல்பான அவைகளின் நடமாட்டம் பார்க்கப் பரவசமாயிருக்கிறது.அதிகாலை ஆறுமணிக்கு ஆறுமுகனின் வெஹிக்கிள் வந்து தன்னை ரீசார்ஜ் பண்ணிக்கொண்டும் ஃப்யூயல் ரொப்பிக்கொண்டும்...தொடர்ந்து படிக்கவும் »\nசரியான நேரத்தில் சரியாகக் கொடுத்த நெத்தியடி\nலேட்டஸ்ட் ஜீனியர் விகடனில் ��ந்த ஒரு தகவல், படித்ததும் ஆஹா நம் மக்களவை உறுப்பினர்களுக்கும் பிரஸன்ஸ் ஆப் மைண்ட் இருக்கிறதே நம் மக்களவை உறுப்பினர்களுக்கும் பிரஸன்ஸ் ஆப் மைண்ட் இருக்கிறதே என்று மனம் மகிழ்ந்தது.பாராளுமன்றத்தில் ஏ.ஆர்.ரஹ்மானைப் பாராட்டும் விதமாக தீர்மானம் கொண்டு வந்தபோது, தமிழக உறுப்பினர்கள், 'தமிழரான ரஹ்மானுக்கு பாராட்டு' என்று சொல்லியிருக்கிறார்கள்.மற்ற வடநாட்டு எம்.பி.க்கள், 'ரஹ்மானை இந்தியர் என்று சொல்லுங்கள்'...தொடர்ந்து படிக்கவும் »\nகொட மொளகா நிழலில்...கலர்கலர்...பருப்பு உசிலி\nபருப்பு உசிலி...........ப்ரோட்டீன் சத்து நிரம்பியது. எந்த காயோடும், குறிப்பாக பீன்ஸ், கொத்தவரங்காய், காராமணி போன்றவை இதற்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால் குடைமிளகாய்புது உறவு உண்டாக்கிப் பார்த்தாலென்னபுது உறவு உண்டாக்கிப் பார்த்தாலென்ன 'ச்செய்யூ' என்றது உள்ளிருந்து ஒரு குரல்.முதலில் பருப்பு உசிலி சுலபமாக, அதிகம் எண்ணெய் பிடிக்காமல் தயாரிப்பது எப்படி அதையும் கண்டுகொண்டேன்..நான் கண்டுகொண்டேன்\nவாகனங்கள் என்றால் கொஞ்சம் பிரியம். அதிலும் விதவிதமான வாகனங்கள்என்றால்... என் கண்களில் பட்ட பல வகை வாகனங்களை ஆங்காங்கே கிளிக் செய்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். பிடிச்சிருக்கா சொல்லுங்க. சேரியா என் கண்களில் பட்ட பல வகை வாகனங்களை ஆங்காங்கே கிளிக் செய்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். பிடிச்சிருக்கா சொல்லுங்க. சேரியாசெயிண்ட் லூயிஸில் ஒரு 'சாராய பாக்டரியை சுத்திப்பாக்க அழைத்துச் செல்ல வந்த ஒரு பஸ்செயிண்ட் லூயிஸில் ஒரு 'சாராய பாக்டரியை சுத்திப்பாக்க அழைத்துச் செல்ல வந்த ஒரு பஸ்சன்னிவேல் ஃப்ளாட்டை பராமரிப்புக்காக சுத்திவரும் க்ளப்கார்சன்னிவேல் ஃப்ளாட்டை பராமரிப்புக்காக சுத்திவரும் க்ளப்கார்ஆஹா இந்த டூவீலரை ஓட்டிப்...தொடர்ந்து படிக்கவும் »\nரொம்ப கனமான கச்சேரிகளுக்கெல்லாம் அதிகமாக போகமாட்டேன். சிம்பிளாக மனதுக்கிசைந்த நிகழ்ச்சிகள்தான் என் முதல் விருப்பம்.அந்த வகையில்சென்ற இருபதாம் தேதி மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் சபாவில் காலை 9:30-மணிக்கு நடந்ததிருமதி ரேவதி கிருஷ்ணா அவர்களின் கச்சேரிக்குச் சென்றிருந்தேன்.பதிவுக்குத்தான் 'மீ த ஃபர்ஸ்ட்' வரமுடியவில்லையென்றால் இங்கும் அதே கதைதான்.அவசர அவசரமாக காலை...தொடர்ந்து படிக���கவும் »\nஅடையடையாம் அடையடையாம் - சமையல் குறிப்பு\nஅடைகள் பல விதம். ஒவ்வொன்றும் ஒரு விதம்.இந்த விதம் கிடைத்தது...\"பொங்கி வருக தமிழே சங்கப்புலவர் காண வருக...\"என்று ஔவையார் பாடியதும் பொற்றாமரை திருக்குறளை ஏந்தி வந்த மாதிரி....எனக்கொரு தாமரை கொண்டு தந்த குறிப்பு இது.முழுவதும் கொண்டைக்கடலையால் செய்த அடைமுதல் நாள் இரவே கடலையை ஊற வைக்க வேண்டும்.காலையில் அதன் மேல் தோலை பிதுக்கி எடுத்து பருப்பை மட்டும் எடுத்துக்கொள்ள...தொடர்ந்து படிக்கவும் »\nமார்கழித் திங்களில்...மதி கொஞ்சும் நன்னாளில்\nஒவ்வொரு வருடமும்(சில வருடங்களாகத்தான்) மார்கழி மாதத்தில் ஏதாவதுஒரு நாள்....அருகிலுள்ள பெருமான் - பெருமாள் கோவிலுக்கு வீட்டிலேயே நான்..நானேதான்அருகிலுள்ள பெருமான் - பெருமாள் கோவிலுக்கு வீட்டிலேயே நான்..நானேதான் பிரசாதம் செய்து எடுத்துப்போய் அர்ச்சனை, நெய்வேத்தியம்(சரியான வார்த்தைதானா பிரசாதம் செய்து எடுத்துப்போய் அர்ச்சனை, நெய்வேத்தியம்(சரியான வார்த்தைதானா) செய்து அங்கே வரும் பக்தர்களுக்கு வினியோகம் செய்துவிட்டு வருவேன். இன்று மார்கழி முதல் நாள்) செய்து அங்கே வரும் பக்தர்களுக்கு வினியோகம் செய்துவிட்டு வருவேன். இன்று மார்கழி முதல் நாள் இவ்வருடம் முதல் நாளே பிரசாதம் செய்து வணங்கி வருவோம்...தொடர்ந்து படிக்கவும் »\nசைக்கிள் முதல் ஸ்னோ மொபைல் வரை - பாகம் ரெண்டு\nமுதல் முறை அமெரிக்கா சென்ற போது அங்கு சம்மர், அதாவது ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை ஆறு மாதங்கள் போயிருந்தோம். நம்ம கையும் காலும் மாதிரி வாயும் சும்மாயிருக்கவில்லை. 'இவ்வளவு தூரம் வந்துவிட்டு ஸ்னோ பாக்கலையே' ஸ்னோ பார்க்க இன்னொரு முறை வருவேன்' ஸ்னோ பார்க்க இன்னொரு முறை வருவேன்' என்று சொல்லிவிட்டு வந்தேன். நாங்கள் இந்தியா திரும்பி இரண்டு மாதங்களில் வர வேண்டிய மருமகனும் மகளும் ப்ராஜெக்ட்முடியவில்லை என்று...தொடர்ந்து படிக்கவும் »\nகாக்டெயில் புலாவ் - சமையல் குறிப்பு\n' என்ன சமையல் செய்யலாம் அதை எப்படி அழைக்கலாம்' என்று பாடிக்கொண்டேஎன் ஆஸ்தான அறைக்குள்(அதான்..கிச்சனுக்குள்)நுழைந்தேன். சில சமயம் ஒரு மாதிரி போரடிக்குமே..கிச்சனுக்குள்)நுழைந்தேன். சில சமயம் ஒரு மாதிரி போரடிக்குமே அப்படித்தானிருந்தது அன்றும். பிரிட்ஜைத் திறந்தேன். 'என்னை ஏதாவது பண்ணேண்ட�� அப்படித்தானிருந்தது அன்றும். பிரிட்ஜைத் திறந்தேன். 'என்னை ஏதாவது பண்ணேண்டீஇங்கே குளிர் தாங்கலை' என்று என்னைப்பார்த்துத் தவிப்போடு கூவியது, பாதி கட் பண்ணி மீதியிருந்த பப்பாளி, அன்னாசி ஒரு கொத்து திராட்சை, ஒரு முழு...தொடர்ந்து படிக்கவும் »\nஇங்கே கிள்ளிப் போட்டு....அங்கே அள்ளிப் போட்டு - சமையல் குறிப்பு\n என்ன புதுசா கேக்குறேன்னு பாக்குறீங்களா அடை இங்கேயெல்லாம் சாப்பிட்டிருப்பீர்கள். அதான் எனக்குத் தெரியுமே அடை இங்கேயெல்லாம் சாப்பிட்டிருப்பீர்கள். அதான் எனக்குத் தெரியுமேகடலைப் பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு போன்ற பருப்பு வகைகளெல்லாம் ஊறப்போட்டு அதில் காஞ்ச மெளகா, பச்ச மெளகா, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயம் எல்லாம் சேத்து அரைத்து தோசைக்கல்லை காய வைத்து...தொடர்ந்து படிக்கவும் »\nபால்கோவா - AMC cookware-ல் சமையல் குறிப்பு\nAMC- சமையல் பாத்திரம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.'இது ஒரு ஜெர்மன் தயாரிப்பு. சர்ஜிகல்மெட்டல், அதாவது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உலோகத்தாலானது.விரைவாக சூடேறும். அதே நேரம் சமையல் எண்ணையும் எரிவாயுவும் குறைவாக செலவாகும்.என்ணையில்லா சமையலுக்கு ஏதுவானது.' இப்படியெல்லாம் வாசல் கதவைத்தட்டி, டைகட்டியஸேல்ஸ் பர்சன் ஒருவர் வந்து விரிவுரை ஆற்றி கவிழாத ரங்கமணியையும்...தொடர்ந்து படிக்கவும் »\nநெல்லைச்சீமைக்கு விருந்துக்கு வருபவர்களுக்கு கண்டிப்பாக ஒன்று கூட்டாஞ்சோறுஅல்லது இந்த சொதியை மணக்க மணக்க பரிமாறி திணறடித்துவிடுவார்கள். குறிப்பாக திருமணம் முடிந்த மறுநாள் மத்தியானச் சாப்பாடு 'சொதி சாப்பாடாகத்தானிருக்கும்'.இப்போதெல்லாம் மாப்பிள்ளை வீட்டு, மறுவீட்டு சாப்பாடாக போட்டுவிடுவார்கள். முன்போல் மறுவீடு என்று மாப்பிள்ளை வீட்டில் பெண் வீட்டாரை அவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »\n புளியில் செய்தால் அது புளியோதரை அதுவே தக்காளியில் செய்தால், அதுதக்காளியோதரைதானே அதுவே தக்காளியில் செய்தால், அதுதக்காளியோதரைதானே சரிதானே துரைமார்களேநேற்று சமையலறைக்குள்...இன்று 'என்ன சமையலோ' என்று பாடியவாறே நுழைந்தேன்.என்னை பார்த்து கண்ணடித்தது கூடையிலிருந்த குறும்புக்கார தக்காளி ஒன்று.ஆஹா' என்று பாடியவாறே நுழைந்தேன்.என்னை பார்த்து கண்ணடித்தது கூடையிலிருந்�� குறும்புக்கார தக்காளி ஒன்று.ஆஹா கண்ணா அடிக்கிறே..இன்று நீ கைமாதான். உடனே கோடவுனிலிருந்து குதித்தது ஐடியா ஒன்று....தொடர்ந்து படிக்கவும் »\nகாமிக்ஸ் கதைகள் ஒரு கேள்வி பதில்\nலாங் லாங் அகோ நோபடிக் கேன் ஸே ஹௌ லாங் அகோமுன்பு ஒரு காலத்திலே சிந்துபூந்துறை வீட்டுக்குள்ளே....நாங்க அடித்த லூட்டிகளை சொல்லப்போறேன்.இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி பத்திரிக்கையில் வரும் படக்கதிகளை விரும்பிப்படிப்போம். அதில் அரைப்பக்கம் காமிக்ஸ் மீதி அரைப்பக்கம் ஃபாண்டம் கதைகள். நடுப்பக்கம் முழுதும் பிரபலகார்டூனிஸ்ட் மாரியோ வரைந்த படம் இருக்கும். அதை வைத்துக்கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »\nஅப்பாவும் அம்மாவும் ஆஃபீசில் குழந்தைகள காரில்\nஇந்த வார குமுதத்தில், 'அப்பாவும் அம்மாவும் ஆஃபீசில் குழந்தைகள் காரில்' என்ற தலைப்பில்வந்த ஒரு கட்டுரை படிக்கவே நாராசமாயிருந்தது.ஐடி கம்பெனிகள் நிறைந்த பழைய மகாபலிபுரம் சாலையில்,காலை 8-மணி முதல் மாலை 6-மணி வரை நிறுத்தப்பட்டிருக்கும் கார்களில் நடப்பவற்றைப் பற்றி எழுதியிருக்கிறார்கள்.அவர்கள காரில் என்னவெல்லாம் இருக்குமாம் பொம்மைகள், ஆங்கிலப் பத்திரிக்கைகள்,ஏர்...தொடர்ந்து படிக்கவும் »\nதன் பலம் தனக்குத் தெரியாத யானை. தெரியாததல்ல, தெரியாதபடி பழக்கி, அடக்கி வைத்திருக்கும் மனிதனை தன் பலம் புரிந்த போது..........என்ன வெல்லாம் செய்கிறதுதவறு எங்கே யானையிடமாகாலம்காலமாய் அடங்கியிருக்கும் யானை.....ஒரு நாள்...ஒரே ஒரு நாள் கட்டவிழும் போது நடப்பதென்ன துவம்சம்அங்குசத்தால் குத்திக்குத்தி அடக்கியாழும் மனிதன், மதங்கொண்ட...தொடர்ந்து படிக்கவும் »\nஜூன் மாத PiTக்கு என இரண்டாவது தொகுப்பு\nபிஸியான சாலையில் மும்முரமாக பூத்தொடுக்கும் பெண்மணி. ஆஹா.... பிள்ளைகள் இபபடி தட்டில் பிட்டுபிட்டு வைத்த இட்லியை தாமே எடுத்து சாப்பிடும் தினுசு....அதிசயம்தானே பிள்ளைகள் இபபடி தட்டில் பிட்டுபிட்டு வைத்த இட்லியை தாமே எடுத்து சாப்பிடும் தினுசு....அதிசயம்தானேமுதல் படம்தான் போட்டிக்கு. முந்தய...தொடர்ந்து படிக்கவும் »\nஜூன் மாத PiTக்கு லேட்டா லேட்டஸ்டா வந்துட்டேன்.\nநூடுல்ஸ் சாப்பிட உங்களுக்குத்தேவையானதை தேர்வு செய்து இவரிடம் கொடுத்தால்இம்மாம் பெரிய கல்லில் இட்டு சூ...டாக வதக்கி பொரட்டி போட்டு கொடுப்பார்.இதில் பேப்பர் ரோஸ்ட��� போட்டு கொடுப்பாரா ஆஹா\nஉறவில்லாத....ஆனால் மறக்க முடியாத பெண்மணிகள்\nஎல்லோருக்கும் வாழ்வில் மறக்க முடியாத நபர்கள் இருப்பார்கள். இங்கே நான் சொல்லப்போவதுஎன் வாழ்கையில் வந்து போன மறக்க முடியாத, உறவினர் அல்லாத பெண்கள் சிலரை பற்றி. வள்ளியம்மாள் என்னும் சாமியாரம்மா, காமாட்சி, டாக்டர் சௌந்திரம் ராமச்சந்திரன் அவர்கள் வல்லநாட்டம்மா, பொக்குபொக்கு ஆச்சி, டாக்டர் வீட்டு ஆச்சி.வள்ளியம்மாள்:இந்த அவரது சொந்தப் பெயரை விட 'சாமியாரம்மாள்' என்றே...தொடர்ந்து படிக்கவும் »\nபிரார்த்தனாவுக்கு மட்டுமே போவது என்பதே எங்கள் பிரார்த்தனை\nஎண்பத்தியாறாம் வருடம் என்று நினைக்கிறேன், என் பிறந்தநாளன்று சின்னக்கா தன் குழந்தைகளுடன் என் வீட்டுக்கு வந்திருந்தாள். மதியம் சாப்பாடு முடிந்து பேசிக் கொண்டிருந்தபோது...மாலை சினிமாவுக்குப் போகலாமா என்று பேச்சு வந்தது. உடனே முடிவு செய்து நானும் குழந்தகளுடன் நால்வரும் உதயம் தியேட்டருக்கு படம் பார்க்கப் போனேம். இது தெரிந்து பெரியக்கா,'என்னை விட்டுவிட்டு...தொடர்ந்து படிக்கவும் »\nபோகுமிடம் வெகுதூரமில்லை நீ போவாய்\nநாவிகேட்டர் எனப்படும் சாலை வழிகாட்டி. யூஎஸ்ஸில் எல்லாம் ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்துக்குப்போக, போகும் போது ஆங்காங்கே வழி கேட்டுக்கொண்டே போகலாம் என்றெல்லாம் போக முடியாது. சாட்டலைட் மூலம் நம் வீட்டிலிருந்து ஓர் இடத்துக்குப் போகவேண்டுமென்றால் முதலில் போகுமிடம், சேருமிடம் இரண்டையும் கம்ப்யூட்டரில் அந்த சைட்டுக்குப்போய் கொடுத்து ஒரு பிரிண்ட் அவுட்...தொடர்ந்து படிக்கவும் »\nநாம ஜிகர்தண்டா பாத்தாச்சு, நன்னாரிபால் சுவைக்காமலேயே கேள்விப்பட்டாச்சு.இனி அமெரிக்காவில் மிகவும் பிரபலமான கோல்ட்ஸ்டோன் ஐஸ்கிரீம் பத்தி எனக்குத் தெரிந்ததைப்பார்ப்போமாஎந்த 'மால்'க்குள் நுழைந்தாலும் கட்டாயம் நம் கண்களில் தென்படுவது 'கோல்ட்ஸ்டோன்'ஐஸ்கிரீம் பார்லர்கள்.இங்கே ஐஸ்கிரீம் பார்லர்களில் விதவிதமான கலர்களிலும் ருசிகளிலும் ஐஸ்கிரீம்களும் அதற்கு...தொடர்ந்து படிக்கவும் »\nஏப்ரல்-தனிமை...PiTக்கு என் இரண்டாவது முயற்சி\nயாராவது என்னோடு....இல்லையில்லை எனக்கு கடலை போடுங்களேன்ம்ம்ம்ம்ம்ம்ம் அம்மா வரதுக்குள்ள இந்த...தொடர்ந்து படிக்கவும் »\nசெல்லம்மாள் காலையிலிருந்தே பரபரவென்ற��� இயங்கினாள். வேலைக்காரியை விரட்டுவிரட்டென்றுவிரட்டி வேலை வாங்கினாள். கணவரையும் காலையில் எழுப்பி குளித்து தயாராக இருக்கச்சொன்னாள்.பள்ளி செல்லும் குழந்தைகளுக்குத் தேவையானதைச் செய்துகொண்டிருந்த மருமகளையும் துரிதப்படுத்தினாள், 'சுஜிதா பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பியதும் நீயும் எங்கும் கிளம்பிவிடாதே பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பியதும் நீயும் எங்கும் கிளம்பிவிடாதே நீயும் தயாராகி...தொடர்ந்து படிக்கவும் »\nஇனிது இனிது ஏகாந்தம் இனிது...ஏப்ரல் மாத PiT-க்கு\nதன் முதுகை தானே பார்த்து கோதிக்கொள்ளும் சுவாரஸ்யம்ஒத்தரும் வேண்டா நா மட்டு வெளாடிக்குவேன்ஒத்தரும் வேண்டா நா மட்டு வெளாடிக்குவேன்ஹையா யாருமில்லே அவ்ளோ மீனும் எனக்குத்தான்யாராவது துணைக்கு வாங்களேன் எவ்ளோ காலமா நாமட்டும் தனியாவே நிப்பதுரங்கமணியின் தனிமையின் இனிமை ஆம் பேரே அதுதான். யூஎஸ்ஸில் சன்னிவேலிலிருந்த்து 17-mile dreive போகும் வழியில் இதே பேரோடு உள்ள ஒரு...தொடர்ந்து படிக்கவும் »\nமதுரைக்குப் போகும் போதெல்லாம் எல்லோரும் சொல்லிச்...சொல்லி..கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரடிக்கும் ஜிகிர்தண்டாவை சாப்பிட்டுப் பார்த்தேயாக வேண்டும் என்ற ஆசை மனசுக்குள் கில்லியடித்துக்கொண்டேயிருந்தது. ஓர் ஊரின் பிரபலமான உணவுப் பண்டமென்றால் அதை ருசித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எப்போதும் உண்டு.இரண்டு வருடங்கள் முன்பு போயிருந்த போது நம்ம மீனாட்சியை...தொடர்ந்து படிக்கவும் »\nதோலை உறிக்கலாம், வறுக்கலாம், சாப்பிடலாம்\nமறைந்த நமது பாரதப்பிரதமர் அன்னை இந்திராகாந்தி தன் வீட்டு சமையல்காரருக்கு தரும் ஒரு குறிப்பு...முடிந்தவரை காய்கறி, பழங்களின் தோலோடு உபயோகிக்க வேண்டும் என்பதுதான்.உடனே பலாப்பழத்தோல், அன்னாசிப்பழத்தோல்,முருங்கக்காய்த்தோல், சேனைக்கிழங்குத்தோல்எல்லாம் உபயோகிக்கலாமா என்று லொள்ளு கேள்விகள் வேண்டாமே என்று லொள்ளு கேள்விகள் வேண்டாமேமுதலில் வாழைக்காயை எதையும் வீணாக்காமல் சமைக்கும் முறையைப்...தொடர்ந்து படிக்கவும் »\nசிறைச்சாலை என்ன செய்யும் என்று பதிவிட்டிருந்தேன். அது எதுவும் செய்யும் என்று உறுதியாயிருக்கிறதுமுன்பெல்லாம் ஒரு கைதி விடுதலை பெற்றுப் போகும் போது சிறை அதிகாரி, அவனுடய உடமைகளையும் சிறையிலிருந்தபோது செய்த வேலைகளுக்கான சம்பளத்த���யும் கொடுத்து பொத்தாம்பொதுவாக ஓர் அறிவுரையும், 'இனிமேல் ஒழுங்காக இரு. திருந்தி வாழப்பார். திரும்பி இங்கே வராதே' என்று கூறி...தொடர்ந்து படிக்கவும் »\n எதுவும் செய்யாது, செய்யவும் முடியாது\nசிகாகோ நகரின் சிறைச்சாலை, நம்மூரைப்போல் ஊருக்கு வெளியே புழல் சிறையைப் போல் அமைந்திருக்கவில்லை. நட்ட நடுநகரில் போக்குவரத்து மிகுந்த சாலைகள் அருகே கம்பீரமாக எழும்பி நிற்கிறது. 'என்னை மீறி நீ எங்கே போய்விடமுடியும்' என்று கேட்பதைப்போல். எப்பேர்பட்ட ஓமக்குச்சியும் இந்த இடுக்கு வழியாக நுழைந்து தப்பிக்க முடியாது என்று மிடுக்காக சொல்லிக்கொண்டு நிற்பதைப்...தொடர்ந்து படிக்கவும் »\nநானும் கடலை போடுவேம்ல....அதுவும் யாரோட\nகடலை போடுதல் என்பது ஒரு வழக்குச் சொல்லாகவே அமைந்துவிட்டது. கல்லூரி மாணவர்களும் இளைஞர்களும் ஒன்றுமில்லாத விஷயங்களை மணிக்கணக்காக பேசிக்கொண்டிருப்பதுதான் கடலை போடுதல் என்று அறிந்தேன். ஓகே..ஓகே..இந்த வயதில்தான் கடலைபோடமுடியும். பின்னாளில் கடலையாவது ஒண்ணாவது.இப்போது ஒண்ணுமில்லாத விஷயங்களை மணிக்கணக்காக பேசுபவர்கள் திருமணத்துக்குப் பிறகுஅவசியமான விஷயங்களைக்கூட...தொடர்ந்து படிக்கவும் »\nசங்க காலத்தில் கடையேழு வள்ளல்கள் இருந்ததாக தமிழ் வரலாறு கூறுகிறது.இந்த கலிகாலத்திலும் அப்படி வாரிவாரி வழங்கிய வள்ளல்தான்...புரட்சித்தலைவர் என்று மக்களால் அன்போடு அழைக்கப் படும் 'மக்கள்திலகம் எம்ஜியார்'மக்கள்திலகம் என்ற பேருக்கேற்ப இன்றும் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றவர். அரசியலில் அவர் பெயரை ஆதாயத்துக்காக பயன் படுத்துவோர் ஒரு புறமிருக்க, எந்தவித...தொடர்ந்து படிக்கவும் »\nபங்குனி உத்திரத்தன்று கருவறைப் பணி\nஇந்த வருடம் பங்குனி உத்திரத் திருநாளில் பௌர்ணமியும் சேர்ந்துகொள்ள போதாதற்கு மிலாடிநபியும் புனிதவெள்ளியும் கைகோக்க மும்மதங்களும் இணைந்த திருநாட்களாக மக்கள் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.நேற்று அதாவது மார்ச் 21-ம்நாள் பங்குனி உத்திரம் நாளில் எனக்கு ஓர் அரிய வாய்ப்பு கிடைத்தது. மேல்மருவத்தூரில் கருவறைப்பணி செய்யும் பேறுதான் அது.அதி..அதிகாலை 2-மணிக்கு நானும்...தொடர்ந்து படிக்கவும் »\nதமிழ் பாடல் பங்களிப்பு பாகம்-3\nஉற்சாகம் பீறிட ஓடி வந்த பாடல்கள்.1)மாங்காய் தலை முருகன் கட்டை வண்டியில் ஏறி சந்தை கடை சென்றான் விதவிதமாய் கடைகள் சந்தையிலே கண்டான் லட்டு கடைக்குச் சென்று லட்டு வேண்டும் என்றான் லட்டு கேட்ட பையா துட்டு எங்கே என்றான் மாங்காய்தலை முருகன் துட்டு இல்லை என்றான் லட்டு மிட்டாய்காரன் லட்டும் இல்லை என்றான்2)சின்ன விஜயராணி செல்ல விஜயராணி வடைக்காகப் பாடுகிறாள் வானம் பார்த்து...தொடர்ந்து படிக்கவும் »\nசிறுவர் பாடும் பழைய தமிழ் பாடல்களை ஞாபகப்படுத்தி சொல்லும்படி பிள்ளைகளையும் மதினியையும் கேட்டதற்கு என்னனொரு உற்சாகம்கொசுவத்தி ஏத்தி எனக்குக் கிடைத்த பாடல்கள்.1) அப்பாக்குட்டி மகன் சுப்பாக்குட்டி சுப்பாக்குட்டி மகன் சுண்டெலியாம் சுண்டெலி ராஜனுக்கு கலியாணமாம் கொக்கைக் கூப்பிடுங்கள் பந்தல் போட குருவியை கூப்பிடுங்கள் பூப்போட தவளையை கூப்பிடுங்கள் தாரை ஊத ...தொடர்ந்து படிக்கவும் »\nஇவரது ஓவியங்களைப் பார்த்து \"ஒண்ணுமே புரியலே..\" என்பார்கள்.தலை எது வால் எது என்று குழம்பியவர்கள் பலர். யார் அவர் நவீன ஓவியக்கலையின் பிதாமகர் அவர்.அட நவீன ஓவியக்கலையின் பிதாமகர் அவர்.அட யார்ன்னுதான் சொல்லுங்களேன் வேறு யார் அவர்தான் பிரபல ஓவியர் பிக்காசோஅவர் சிகாகோ டவுண்ட்டவுன் நகருக்கு அன்பளிப்பாக கொடுத்த சிற்பம்தான் மேலே உள்ள படத்திலிருப்பது. என்னான்னு புரிந்ததாஅவர் சிகாகோ டவுண்ட்டவுன் நகருக்கு அன்பளிப்பாக கொடுத்த சிற்பம்தான் மேலே உள்ள படத்திலிருப்பது. என்னான்னு புரிந்ததா பிள்ளையார் என்று...தொடர்ந்து படிக்கவும் »\nவெயிலோடு உறவாடி..வெயிலோடு விளையாடி..வெயிலோடு ஆட்டம் போடலாமா\nசுள்ளென்று சூரியன் தன் உக்கிரத்தைக் காட்ட ஆரம்பித்து விட்டான். தன் ஆயிரம் கரங்கள் நீட்டி அனலென்னும் சாட்டையை சுழற்றி விளாச ஆரம்பித்தும்விடுவான். என்ன செய்யப்போகிறோம் இன்னும் மூன்று மாதங்களை எப்படி ஓட்டப்போகிறோம் இன்னும் மூன்று மாதங்களை எப்படி ஓட்டப்போகிறோம் தென் மாவட்டங்களில் அடிக்கடி பவர்கட் வேறு.மின்சார பற்றாக்குறையை முன்கூட்டியே கணித்து மாற்று ஏற்பாடுகள் செய்யத்தெரியாது கையைப் பிசையும் அரசு. எல்லா...தொடர்ந்து படிக்கவும் »\nசன்னிவேலில் ஒரு நாள் சாப்பிங் மால் ஒன்றில் கால் ஓயுமட்டும் சுற்றிவிட்டு அருகில் ஒரு ரெஸ்டொரண்ட்க்கு சாப்பிடச் சென்றோம். நம்ம ஊரில் உள்ளே இடமில்லையென்றால் அங்கேயே காத்திருக்க வேண்டும். ஆனால் அங்கு நம் கையில் பாட்டரியில் இயங்கும் டிஸ்க் ஒன்றைக் கையில் கொடுத்து பக்கத்து கடைகளில் சுற்றிக்கொண்டிருங்கள் மேஜை தயாரானதும் தகவல் வரும் அப்போது வாருங்கள் என்று பணிவோடு...தொடர்ந்து படிக்கவும் »\nவருடா வருடம் தீபாவளி, கிறிஸ்மஸ், ரம்ஜான், புதுவருடம் வருவது போல்.....கழுதை...மகளிர்தினமும் கடனே என்று வந்து போய்க் கொண்டிருக்கிறது.என்ன பிரயோஜனம் இன்னும் பெண் விடுதலை,உரிமை, அங்கீகாரம், இடஒதுக்கீடு...இத்யாதி இத்யாதி என்று பேசிக்கொண்டும் கொடி பிடித்துக்கொண்டும் ஊர்வலம் போய்க்கொண்டும் இருக்கிறது நாடு..ஏன் உலகம் கூட.காரட்டைக் காட்டி குதிரையை ஓட்டிச்செல்வது போல் மேலே...தொடர்ந்து படிக்கவும் »\nஇது கொஞ்சம்...ரொம்ப டூ மச்சா இல்ல\nவிளையாட்டுகள் பல விதம். இது டூமச் ரகம். இண்டோர் கேம்ஸ் எப்படியல்லாமோ விளையாடியிருப்போம். இப்படி விளையாடியிருக்கிறீர்களாவிளையாட்டுப் பிள்ளைகளான நாங்கள்....முந்தின பதிவுகளிலேயே தெரிந்திருக்கும், பலவகை இண்டோர் கேம்ஸ்களை ஆர்வத்தோடு ஆடுவோம்.அதில் ஒன்று....'க்ரூயிஸர்' இப்போது அதன் பெயர் 'பாட்டில்ஃபீல்ட்'. அப்போதெல்லாம் இதற்கென்று எந்த ஒரு சாதனமும் கிடையாது. பேப்பரில்...தொடர்ந்து படிக்கவும் »\nஒரு நாள் வீட்டுக்கு வந்திருந்தாள் அண்ணன் மகளும் அவளின் இரு சுட்டிப்பசங்களும்.மதியம் உணவு முடித்து நாங்கள் பெட்ரூமில் ஓய்வாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.திடீரென்று ஆரம்பித்தான் சின்னவன் ஷன்னு. \"பண்டாண்டா...பண்டாண்டா..\"'என்னதுடா பண்டாண்டா' என்று அவன் அம்மாவும் என் மகளும் கேட்டனர். இருவரும் மாறிமாறி கேட்க கேட்க அவனும் 'ஆத்தா...தொடர்ந்து படிக்கவும் »\nபகுப்புகள்: குழந்தைகள் அனுபவம் நகைச்சுவை\nமார்ச் மாத PIT- போட்டிக்கான...என்னோட பிரமிப்பு...அல்ல..அல்ல..'பிரத...\nஇவையிரண்டும் சிகாகோ டவுண்ட்டவுனிலுள்ள ' மில்லீனியம் பார்ர்கில்' கண்ணைக்கவரும் ஜெல்லிமீன் வடிவில் உள்ள ஒரு டூம் இதன் நட்டநடுவில் போய் அண்ணாந்து பார்த்தால் தெரியும் பிரதிபிம்பங்கள் அற்புதம் இதன் நட்டநடுவில் போய் அண்ணாந்து பார்த்தால் தெரியும் பிரதிபிம்பங்கள் அற்புதம்வீட்டிலுள்ள வண்ணவண்ண மேஜைவிளக்கு.இதுவும் சிகாகோவில் காண்டினி பார்க்கில் உள்ள 'ராபர்ட் ஆர். மெக்கார்மிக் மியூசியத்தில்' எடுத்தத��.கீழ் வரும் இரண்டும் சிகாகோ...தொடர்ந்து படிக்கவும் »\nகாதலைச் சொல்லும் விதம் பலவிதம்\nஅமெரிக்காவின் மிசோரி மாநிலத்திலுள்ள செயிண்ட் லூயிஸ் நகரில் அத்துணைக்கண்டத்தின் நடுவில் அந்நாட்டின் முன்னோர்கள் வாழ்வாதாரத்தை தேடி மேற்கு திசை நோக்கி நுழைந்த இடம்.அந்நினைவாக எழும்பியதுதான் செயிண்ட் லூயிஸ் ஆர்ச் (வளைவு). இந்த ஆர்ச் எழும்ப காரணமான தாமஸ் ஜெஃபர்ஸ்ன் பேரால் \"Jefferson National Ezpansion Memorial\" என்று அழைக்கப்படுகிறது.பார்க்க சாதரணமாக தோன்றும் ஆர்ச் பல பிரமாண்டங்களை...தொடர்ந்து படிக்கவும் »\nவிடுபட்ட இரு விளையாட்டுகள்...பல்லாங்குழி, கழச்சிக் கல்\nபல்லாங்குழியும் கழச்சிக் கல்லும் விடுபட்டுவிட்டதே...என்று சொன்னார்கள். மறக்கவில்லை. அதைத் தனி பதிவாக போடலாமென்றிருந்தேன்.பல்லாங்குழியில் அப்போதெல்லாம் வட்டம் பார்த்ததில்லை...குழியின் உள்ளே கிடக்கும் முத்துக்கள்..அதாவது சோழிகள், புளியங்கொட்டைகள், காக்காமுத்து (செந்தில் இதை தரையில் சூடு பரக்க உரசி கவுண்டமணியின் தொடையில் வைப்பாரே அதேதான்) இவைகளைத்தான்...தொடர்ந்து படிக்கவும் »\nசுஜி பேப்பரும் கையுமாக சமையறைக்குள் நுழைந்தாள். அங்கு அவள் அத்தை,'சுஜி உனக்கு பரீட்சை முடியும்வரை இந்த பக்கம் வரக்கூடாதுன்னு சொல்லிருகேன்லே உனக்கு பரீட்சை முடியும்வரை இந்த பக்கம் வரக்கூடாதுன்னு சொல்லிருகேன்லே' என்று செல்லமாக மருமகளை விரட்டினாள். 'இல்லத்த..எனக்கு பரீட்சை டைம்டேபிள் வந்துவிட்டது. அதைச் சொல்லத்தான் வந்தேன்.' என்றாள் சிரித்துக்கொண்டே.சுஜி, இரண்டு குழந்தைகளுக்குத்தாய். திருமணம் சொந்த அத்தை மகனோடு. பள்ளிப்படிப்பு...தொடர்ந்து படிக்கவும் »\nபோர் அடிக்காத போர்டுகேம் - SCRABBLE \nஎங்கள் வீட்டில் அம்மா முதல் அண்ணன்கள், அக்காக்கள், தங்கச்சி, மதனிகள் எல்லோருக்கும் இண்டோர் கேம்ஸ் விளையாடுவது மிகவும் பிடிக்கும். தாயக்கட்டம், கேரம், சைனீஸ்செக்கர்ஸ் என்று உற்சாகமாக பொழுது போக்குவோம்.கேரம் போர்டில் நடுவிரலை மட்டும் அழுத்தி அம்மா காய்களை பாக்கெட் செய்வது ஓர் அழகுதாயக்கட்டம் விளையாடும்போது ஒரே கூச்சலும் சிரிப்பும் அமர்க்களப்படும். அதன் பாஷையே...தொடர்ந்து படிக்கவும் »\nவிளக்கமளிக்க சிறிது யோசனை செய்ய வேண்டியது இருக்கிறதுஎழுச்சி நினைவூட்ட ஓர் அறிமுக முயற்சி.1) \"ஆலயம்\"- என்பதன்பொ��ுள் என்னஎழுச்சி நினைவூட்ட ஓர் அறிமுக முயற்சி.1) \"ஆலயம்\"- என்பதன்பொருள் என்ன2) எங்கும் நிறைந்த இறைவனுக்கு கோவில் எதற்கு2) எங்கும் நிறைந்த இறைவனுக்கு கோவில் எதற்கு3) இந்துமத கோவில்களின் சிறப்புகள் யாவை3) இந்துமத கோவில்களின் சிறப்புகள் யாவை4) பூஜையின் அர்த்தம் என்ன4) பூஜையின் அர்த்தம் என்ன5) பூஜை எத்தனை வகைப்படும்5) பூஜை எத்தனை வகைப்படும்6) அபிஷேகப் பொருள்கள் எவை6) அபிஷேகப் பொருள்கள் எவை7) பூஜையில் செய்யப்படும் உபசாரங்கள் என்னென்ன7) பூஜையில் செய்யப்படும் உபசாரங்கள் என்னென்ன8) பூஜையில் கற்பூரம் காட்டப்படுவது ஏன்8) பூஜையில் கற்பூரம் காட்டப்படுவது ஏன்\nபிப்ரவரி மாத புகைப்படப் போட்டிக்கு...வட்டவட்டமாய்.....\nஇம்மாத போட்டோ போட்டிக்கு...தொடர்ந்து படிக்கவும் »\nஎகிப்து என்றவுடன் நம் நினைவில் வருவது அழகான நைல் நதி, வரிவரியாக காற்று கோலமிட்டிருக்கும் பாலைவனங்கள், உலக அதிசங்களில் ஒன்றான பிரமிடுகள், அதில் மீளாத்துயில் கொண்டிருக்கும் பதப்படுத்தப்பட்ட மம்மீக்கள் அண்ணன் மருமகள் ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக சென்ற வாரம் எகிப்து சென்று வந்தாள். உடனே எனக்கு இந்தத் தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளவாசைப்பட்டேன்.அதன்...தொடர்ந்து படிக்கவும் »\nபகுப்புகள்: பயணம் உலகம் சித்திரம்\n இவரைப் பார்த்து எத்தனை பேர் பயந்திருக்கிறீர்கள்\nசான்ப்ரான்ஸிஸ்கோ டவுன் டவுன் போயிருந்தபோது,fisherman groove அருகே நாங்கள் நின்றிருந்த இடத்துக்கு எதிரே நீக்ரோ ஒருவர் வெட்டியெடுத்த பசுஞ்செடிகளால் தன்னை மறைத்துக் கொண்டு அங்கு அவருக்கு எதிரே வருவோரையெல்லாம் அருகில் வந்தவுடன் \"ப்பா\" என்று நாம் குழந்தைகளை செல்லமாக பயங்காட்டுவது போல் பயமுருத்தி விளையாடிக்கொண்டிருந்தார். மக்கள் பயந்து..பயந்து விலகியோடியது பார்க்க...தொடர்ந்து படிக்கவும் »\nஐந்து நட்சத்திர ஹோட்டலும் நாங்களும்\nசின்னச்சின்ன ஹோட்டல்களிலும் ரெஸ்டொரண்ட்களிலும் கிடைக்கும் சுவையான வகைவகையான உணவுகள் பைவ்ஸ்டார் ஹோட்டல்களில் கிடைக்குமா எனக்கு அனுபவமில்லை. காரணம் அதிகம் போனதில்லை.என் மகனின் பிறந்தநாள் மற்றும் மகளின் முதல் கல்யாணநாள் என்று சிலமுறைதான் போயிருக்கிறோம். அப்போதும் அவர்களே விரும்பியதை ஆர்டர் செய்வார்கள்...அதுவே எங்களுக்கும் போதும் என்று நானும் ரங்கமணியும்...தொடர்ந்து படிக்கவும் »\nஏனெனக்கு மட்டும் இப்டி நடக்குது\nஎனக்கு மட்டும்தான் இப்படி நடக்குதா.. இல்லை எல்லோருக்குமே இப்படித்தான் நடக்குதா இல்லை எல்லோருக்குமே இப்படித்தான் நடக்குதாஇது ஒரு வகையான 'என்ன கொடுமை இதுஇது ஒரு வகையான 'என்ன கொடுமை இது சரவணன்'அவசரமாக எங்காவது போக ஆட்டோ பிடிப்பேன். ஆட்டோ சர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று பெட்ரோல் பங்கில் போய் நிற்கும். நம்ப கிட்டையே ஐம்பது ரூபா வாங்கி ஆட்டொவின் தாகத்தை தணிப்பார். என்னான்னால் 'அம்மா...போணிம்மா' என்பார். நம் அவசரம் புரியாமல்.சரி ஆட்டோ வேண்டாம் டாக்ஸி...தொடர்ந்து படிக்கவும் »\nவலைவீசம்மா..வலைவீசு ஓவர் ஸ்பீடுக்கு வலைவீசு..\nதூரத்தில் தெரிவது ஏதோ பெயர் பலகையோ அல்லது ஏதேனும் அறிவிப்புப் பலகையோ இல்லை. பின் என்னது80-100 என்று சாதரணமாக செல்லும் அமெரிக்க சாலைகளிலும் வேகக்கட்டுப்பாடு உண்டு. கொஞ்சம் ஓவர் ஸ்பீடானால் போலீஸ் கார்கள் சர்சர் என்று பாய்ந்து வந்து மடக்கிவிடும்.அதற்கும் மேல் ஓஓஓஓஓஓஓவர் ஸ்பீடானால் என்ன செய்வது80-100 என்று சாதரணமாக செல்லும் அமெரிக்க சாலைகளிலும் வேகக்கட்டுப்பாடு உண்டு. கொஞ்சம் ஓவர் ஸ்பீடானால் போலீஸ் கார்கள் சர்சர் என்று பாய்ந்து வந்து மடக்கிவிடும்.அதற்கும் மேல் ஓஓஓஓஓஓஓவர் ஸ்பீடானால் என்ன செய்வது அத்ற்குத்தான் இந்த அமைப்பு.இந்த மாதிரியான ஆர்ச் நடுவில் பலமான வலை...தொடர்ந்து படிக்கவும் »\nஇப்போல்லாம் இந்த மாதிரி அழைப்பெல்லாம் எங்கே போச்சுன்னே தெரியலை. கல்யாணமா விருந்தா சாப்பாடு முடிந்ததும் வெளியே வரும் போதே தட்டில் பீடாக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஆளுக்கொன்று (நான் ரெண்டு) எடுத்துக்கொண்டு கொதப்பிக்கொண்டே 'டாட்டா..பைபை..'சொல்லிக்கொண்டே தாம்பூலக் கவர் வாங்கிக்கொண்டு வெளியே வந்து விடுவோம். அத்தோடு சரிஎங்கள் வீட்டில் கல்யாணங்கள் கூட...தொடர்ந்து படிக்கவும் »\nநான் எப்போதும் நானாகவே இருப்பேன்.\n நீ எப்போதும் நீயாகத்தானிருக்க வேண்டும் என்கிறீர்களா சர்தான்.தந்தை சொல் மிக்க மந்திரமில்லை. இருபது வயதில் ஒரு சமயம் மனம் குழம்பியிருந்தபோதுஎன் தந்தை என்னிடம் கூறிய மந்திரம். அப்பன் சொன்ன மந்திரம். 'எப்போதும் போல் நீ நீயாகவே இரு சர்தான்.தந்தை சொல் மிக்க மந்திரமில்லை. இருபது வயதில் ஒரு சமயம் மனம் குழம்பியிருந்தபோதுஎன் தந்தை என்னிடம் கூறிய மந்திரம். அப்பன் சொன்ன மந்திரம். 'எப்போதும் போல் நீ நீயாகவே இரு'சுருங்கச் சொன்ன இம்மந்திரத்தினுள் எவ்ளோ அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன'சுருங்கச் சொன்ன இம்மந்திரத்தினுள் எவ்ளோ அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன அப்பொது மேலோட்டமாக புரிந்த எனக்கு வயது ஏற ஏற...தொடர்ந்து படிக்கவும் »\nவிடியுமுன் குளித்து கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டவுடன், பூவரசு இலையைப் பறித்து அதில் சுடச்சுட தயிர்சாதம் வாங்கி சாப்பிட்டிருக்கிறீர்களா சின்ன வயதில் எங்கள் ஆழ்வார்குறிச்சி கிராமத்தில் அதிகாலையில் இதற்காகவே ஓடுவோம். அந்த மகிழ்ச்சி இப்போது இல்லையே ஏன் சின்ன வயதில் எங்கள் ஆழ்வார்குறிச்சி கிராமத்தில் அதிகாலையில் இதற்காகவே ஓடுவோம். அந்த மகிழ்ச்சி இப்போது இல்லையே ஏன் சனி ஞாயறுகளில் காலை பத்து மணியளவில்...தொடர்ந்து படிக்கவும் »\nஇந்த கிச்சன் கில்லாடி..ஹா..ஹா..ஹி..ஹி..சொல்ல மறந்த ஒரு இட்லிப்பொடி, மோர்மிளகாய் இட்லிப்பொடி.காரமாய் சாப்பிடும் ஓர் உறவினர் என் இல்லம் ஏகிய போது( செந்தமிழு...)அவருக்காக மனதில் உதித்தது இந்தப் பொடி. மோர்மிளகாயை எண்ணெயில் நன்கு கருக பொரித்து எடுத்துக்கொண்டு அதோடு வெறும் கடாயில் வறுத்த கடலைப் பருப்பு,உளுத்தம்பருப்பு மற்றும் பொரித்த கறிவேப்பிலை எல்லாவற்றையும் மிக்ஸியில்...தொடர்ந்து படிக்கவும் »\nமழலை மொழி வாயமுதம் வழங்கும் பிள்ளைச் செல்வம்\nமழலை பேசும் குழந்தைகளோடு உறவாடுவதும் உரையாடுவதும் எனக்குப் பிடித்தமானதொன்று.அண்ணன் குழந்தைகள், சகோதரிகள் குழந்தைகள், பிற குழந்தைகள் என்றும்,இன்று அவர்களின் குழந்தைகள் என்றும் மழலைகள் சூழ இருப்பதையே மிகவும் விரும்புவேன்.கள்ளமில்லா அவர்கள் அன்பிலும் சிரிப்பிலும் என்னையே மறந்து விடுவேன்.குழந்தைகளைக் கவர்வதில் என்னுடைய 'வழியே தனி...தொடர்ந்து படிக்கவும் »\nநின்றாலும் நடந்தாலும் சாயத்தான் வேணும்\nதேவையானவை:விதைக் கொத்தமல்லி----250 கிராம்துவரம்பருப்பு---------- 75 கிராம்அரிசி-------------------75 கிராம்ஜீரகம்-------------------75 கிராம்மிளகு-------------------75...தொடர்ந்து படிக்கவும் »\n சுண்டக்காய் என்றதும் முகம் சுண்டிப்போச்சு அது உடம்புக்கு...பரவைமுனிம்மா...தொடர்ந்து படிக்கவும் »\nமரம் வளர்த்து அதைப் பாதுகாப்பது என்பது இப்படித்தான். பார்த்ததும் இந்த அக���கரை...தொடர்ந்து படிக்கவும் »\nஆட்டுக்குட்டி அந்த தங்ககட்டி திங்கத் திகட்டிடாத வெல்லக்கட்டி உனக்குதாண்டி...தொடர்ந்து படிக்கவும் »\nPUT AN 'ICE' CONTACT IN YOUR CELL PHONE IN CASE OF EMERGENCY ஏவ்வளவு முக்கியமான, அவசியமான அறிவிப்பு இது. ஏதேனும்...தொடர்ந்து படிக்கவும் »\nநான் போடாத ரோடு....ஆனால் நான் போன ரோடு--நவம்பர் புகைப்படப்போட்டிக்கு\nஇந்திய சுதந்திரத் தாய்க்கு இன்று 'சஷ்டியப்தபூர்த்தி' அதாவது அறுபதாம் கல்யாணம்\nகிண்ணம் நிறைய அழுக்கு-அதில் நெழியும் வண்ணவண்ண புழுக்கள்.....சாப்பிடத்த...\n அமெரிக்காவில் இது ஒரு பிரபலமான ரெஸ்டொடண்ட். பெயரிலேயே அதன் உற்சாகம் தெரியுதா வாரம் முழுதும் வேலைவேலை என்று மூழ்கி விட்டு கொஞ்சம் மூச்சு வாங்க வாரஇறுதியை...தொடர்ந்து படிக்கவும் »\nஒரு போட்டியின்னு வந்துவிட்டா....... தோகைமயில் தைதை யின்னு ஆடும்.. அது இங்கே டை...தொடர்ந்து படிக்கவும் »\nசிஸ்டர் மேரி அலெக்ஸ்......எங்கள் தலைமையாசிரியர்\nசன்னிவேலில் இருக்கும்போது ஒரு நாள் புளிமிளகாய் செய்திருந்தேன். எப்போதும் ஒரு நாலைந்து நாட்களுக்கு வருமாறு நிறையசெய்வேன். அன்று சாப்பிடவந்திருந்த உறவினன், அவனும் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »\nமுத்துலெட்சுமி சொன்னாங்க 'தின்னே தீப்பாங்க திருநெல்வேலிக்காரங்க' ன்னு. ஒரு சிறு திருத்தம் 'உக்காந்து' என்று முதலில்போட்டுக்கோணும். அதாவது வேலை வெட்டி செய்யாமல். எப்டி ஸேம் ஸைடு...தொடர்ந்து படிக்கவும் »\nகறுப்புதான் எனக்குப் பிடித்த தோசை\nதோசையம்மா தோசை அரிசிமாவும் \"முழு\" உளுந்தமாவும் கலந்து சுட்ட தோசை அதென்ன நடுவில் அரைகுறையாக ஒரு 'முழு'வந்து விழுந்திருக்கிறதே அதென்ன நடுவில் அரைகுறையாக ஒரு 'முழு'வந்து விழுந்திருக்கிறதேசாதா தோசையில் வெள்ளை உளுந்து சேர்த்து...தொடர்ந்து படிக்கவும் »\nஸ்டார் ஹோட்டல்களில் கூட கிடைக்காத 'டிஷ்'\nபழங்கறி , சுண்டக்கீரை....தண்ணி சாதம் ருசித்தவர் நாவில் நீரூறும்இதைத்தான் என்.எஸ்.கிருஷ்ணன் மதுரைவீரன் படத்தில் தேவாமிர்தம் என்றார்.ஐந்து நட்சத்திர ஹோட்டல் மெனுவிலும்...தொடர்ந்து படிக்கவும் »\nசென்ற மாதம் ஒரு மினி திருக்கோயில்கள் உலா வந்தோம். மதுரையிலிருந்து என் நாத்தனார் குடுப்பத்தோடு கிளம்பினோம். முதலில் பிள்ளையார்பட்டி, பிறகு சுவாமிமலை.....இதோடு அறுபடை வீடுகளும்...தொடர்ந்து படிக்கவும் »\nமங்கல மங்கையர் ��ுங்குமம் - மீள்பதிவு\nகுங்குமச் சிமிழை நீட்டியதும் மோதிரவிரலை நுழைத்து அள்ளிஇட்டுக்கொள்கிறோமே.....அதைச் செய்வது...தொடர்ந்து படிக்கவும் »\nசூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டி அமர்களமாக நடந்து முடிந்து, முடிவின் எல்லையை தொட்டு நிற்கிறது. அம்மம்மா.......குழந்தைகள் எல்லோரும்என்னமா...பாடிவிட்டார்கள் ஆரம்பத்தில் சாதாரணமாக...தொடர்ந்து படிக்கவும் »\n உன் தரிசனம் கிடைப்பது ரொம்ப லேசாஎந்த கோயில்...தொடர்ந்து படிக்கவும் »\n-->குற்றால அருவியையும் பாத்திருக்கேன்..பாபநாச அருவியையும் பாத்திருக்கேன்...மணிமுத்தாறு...தொடர்ந்து படிக்கவும் »\n' பிடித்தாள் அடம்,பிரியா. என்ன வேணுமாம் அவளுக்கு செடியிலிருந்து அப்பவே பறித்த பிஞ்சுவெண்டைக்காய்...நறுக்..நறுக் கென்று கடித்து சாப்பிட. அம்மா வேலைக்காரனை...தொடர்ந்து படிக்கவும் »\nஒரு வயதுக்குமேல் தவிர்க்கவேண்டியவை என்கிற பட்டியலில், புளி, காரம்,தேங்காய்உப்பு(இது குறைக்கவேண்டியது),எண்ணை இவையெல்லாம் வந்துவிடும்.இவை கட்டாயமாக்கப்படுவத்ற்கு முன் நாமே...தொடர்ந்து படிக்கவும் »\nவல்லியம்மா முதலாவதாக என்னை எட்டிட அழைத்தமைக்கு நன்றிஆனால் எட்டாவதாக பதிகிறோமே என்று ஒரு குறுகுறுப்பு.எட்டு போட்டு காட்டாமலேயே லைசென்ஸ் வாங்கியவள். யோசித்து யோசித்து...தொடர்ந்து படிக்கவும் »\nவா வாத்யாரே வூட்டாண்டே- நீ வராவிட்டால் நான் விடமாட்டேன்\n எம்மா நேரமா கூவிக்கினேகீரேன். தொடப்பம் எத்து கொடும்மா..நா பெருக்கிபோட்டு அடுத்த வூடு போகத்தாவல...'முனியம்மா எதற்கு இப்படி தாவுகிறாள்...கத்துகிறாள் என்று எண்ணியபடியே,'என்ன...தொடர்ந்து படிக்கவும் »\nகுங்குமச் சிமிழை நீட்டியதும் மோதிரவிரலை நுழைத்து அள்ளிஇட்டுக்கொள்கிறோமே.....அதைச் செய்வது எப்படிநினைவு தெரிந்து கடையில் குங்குமம் வாங்கியதில்லை. HOME...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/tag/secretariat/", "date_download": "2019-06-18T17:55:37Z", "digest": "sha1:2CS46MFLBMNRS63ERUV2ZXZCMMMVBELX", "length": 10019, "nlines": 77, "source_domain": "mmkinfo.com", "title": "Secretariat « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nகொடிய நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அபுதாகிர் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் உள்துறைச் செயலாளரிடம் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை மனு\n533 Viewsகொடிய நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அபுதாகிர் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் உள்துறைச் செயலாளரிடம் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை மனு உள்துறைச் செயலாளரிடம் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை மனு கோவை சிறையில் கடந்த 20 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை சிறை அனுபவித்து வரும் அபுதாஹிர் எஸ்.எல்.ஈ. எனும் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால்இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு கண்பார்வை குறைந்துள்ளது. இவரை கருணை அடிப்படையில் உடனே […]\nதிரு. மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினர் சட்டசபையில் மிகமோசமாக தாக்கப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது\n531 Viewsதிரு. மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினர் சட்டசபையில் மிகமோசமாக தாக்கப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை: இன்று (18.02.2017) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற நிகழ்வுகள் ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரும் தலைக்குனிவாக மனிதநேய மக்கள் கட்சி கருதுகின்றது. திரு. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசின் நம்பிக்கைக் கோரும் தீர்மானம் குறித்து ரகசிய வாக்கெடுப்பு […]\nதலைமைச் செயலகத்தில் திடீர் வருமானவரி சோதனை: கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க மத்திய அரசு முயற்சி மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\n567 Viewsதமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் திடீர் வருமானவரி சோதனை: கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க மத்திய அரசு முயற்சி மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழக தலைமைச் செயலாளர் திரு. ராமமோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, ஆந்திரா, கர்நாடகா உட்பட 13 இடங்களில் இந்த அதிரடி […]\nகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\n27 Viewsகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\nநீட் தேர்வு: தொடரும் உயிர் பலி தமிழகத்திற்கு நீட் தேர்விவிருந்து உடனே விலக்கு அளிக்க வேண்டும்\n27 Viewsநீட் தேர்வு: தொடரும் உயிர் பலி தமிழகத்திற்கு நீ��் தேர்விவிருந்து உடனே விலக்கு அளிக்க வேண்டும் தமிழகத்திற்கு நீட் தேர்விவிருந்து உடனே விலக்கு அளிக்க வேண்டும்\nமனிதநேயம் ஓங்கட்டும்… மாச்சர்யங்கள் நீங்கட்டும்…\n32 Viewsமனிதநேயம் ஓங்கட்டும்… மாச்சர்யங்கள் நீங்கட்டும்… மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் வாழ்த்து செய்தி: இஸ்லாம்...\nகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\nநீட் தேர்வு: தொடரும் உயிர் பலி தமிழகத்திற்கு நீட் தேர்விவிருந்து உடனே விலக்கு அளிக்க வேண்டும் தமிழகத்திற்கு நீட் தேர்விவிருந்து உடனே விலக்கு அளிக்க வேண்டும்\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=199", "date_download": "2019-06-18T17:47:26Z", "digest": "sha1:ZO64UGNGUAJHRLQUBZALNK4POSYC32ZJ", "length": 10896, "nlines": 100, "source_domain": "www.noolulagam.com", "title": "Nugarvoar rajaangam - நுகர்வோர் ராஜாங்கம் சட்ட நூல் வரிசை 4 » Buy tamil book Nugarvoar rajaangam online", "raw_content": "\nநுகர்வோர் ராஜாங்கம் சட்ட நூல் வரிசை 4 - Nugarvoar rajaangam\nவகை : சட்டம் (Sattam)\nஎழுத்தாளர் : வழக்கறிஞர்.டி.ஏ. பிரபாகர் (valakarignar T.A.Prabakar)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகுறிச்சொற்கள்: வழக்கு, நுகர்வோர், ஆலோசனைகள், தொழில், வியாபாரம், நிறுவனம்\nபந்தநல்லூர் பாமா தாய்லாந்து ராமாயணம்\nபணம் கொடுத்து ஒரு பொருள் வாங்குகிறோம் என்றால், எந்த நிறுவனம் அதை தயாரித்திருக்கிறது என்று பார்க்கவேண்டும். காலாவதியாகக் கூடிய பொருள் என்றால் அதில் தேதி குறிப்பிடப்பட்டு இருக்கிறதா.. அது தரமான பொருள்தானா.. என்றெல்லாம் பார்த்துதான் அதை வாங்கவேண்டும்.\nஆனால், நம்மில் பலர் நம் தேவையின் அவசரத்தைக் கருதி ஏதோ ஒன்றை, அதுபற்றி எந்த விவ‌ரங்களையும் கேட்டறியாமல் வாங்கிவிடுகிறோம். அப்போதைய தேவையை அது பூர்த்தி செய்தாலும், பின்னர் வருகிற சிக்கல்களையும் விளைவுகளையும் அந்த அவசரகதி நம்மை மறக்கச் செய்துவிடுகிறது.\nஅப்படி, அவசரத்தில் ஒரு பொருளைப் பற்றி ஏதும் தெரியாமல் வாங்கிவிட்டோம்... வாங்கிய பின்னரே தெரிகிறது, கடைக்காரர் அதிக விலை வைத்து நம் தலையில் கட்டிவிட்டார், காலாவதியாகிவிட்ட பொருளை நம்மிடம் தள்ளிவிட்டார், பொருளின் மீது போடப்பட்டு இருக்கும் எடையைவிட உள் இருக்கும் சரக்கின் எடை குறைகிறது என்பதெல்லாம் அதற்காக காசுகொடுத்து வாங்கிய பொருள் தரமற்று இருப்பின் சும்மா இருந்துவிட முடியுமா\n நுகர்வோர் சட்டப்படி அந்த நிறுவனத்தின் மீதோ அதை விற்பனை செய்த கடையின் மீதோ நோட்டீஸ் அனுப்பி வழக்குப்பதிவு செய்யமுடியும். நாம் தொடுக்கிற வழக்கு சரியான காரணங்களுடன் இருப்பின் வெற்றி நமக்கானதுதான். பிறகு நுகர்வோர் நீதிமன்றம், நாம் அடைந்த நஷ்டத்துக்கான தொகையை அந்த நிறுவனத்திடமிருந்து பெற்றுத் தரும். இதனால், மீண்டும் ஒருமுறை இது போன்ற காரியங்களில் ஈடுபடுவதை அந்த நிறுவனம் தவிர்த்துக்கொள்ளும்.\nஇப்படி, நுகர்வோர் சம்பந்தமான பல்வேறு ஆலோசனைகளை அவள் விகடன் இதழில் நுகர்வோர் ராஜாங்கம் என்ற தலைப்பில் வழக்கறிஞர் டி.ஏ.பிரபாகர் எழுதிவந்தார். அந்தத் தொடர் கட்டுரைகளின் தொகுப்பு நூல்தான் இது.\nஇந்த நூல் நுகர்வோர் ராஜாங்கம் சட்ட நூல் வரிசை 4, வழக்கறிஞர்.டி.ஏ. பிரபாகர் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற சட்டம் வகை புத்தகங்கள் :\nகூட்டுறவும் சமுதாய நன்மைகளும் (old book - rare)\nஅறக்கட்டளைகள் பொது ட்ரஸ்ட் புதிய சட்டங்கள் - Arakattalaigal, Podhu Trust Sattangal\nசட்டமன்றம் ஓர் அறிமுகம் - Sattamandram Oar Arimugam\nதீங்கியல் சட்டம் (old book - rare)\nமனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் - Manitha Urimaigal Paathukaappu Sattam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஉங்களைப் பணக்காரர் ஆக்கும் புத்தகம் பணவளக்கலை\nபுரட்சித் தலைவி ஜெயலலிதா புகைப்பட ஆல்பம் - Puratchi thalaivi Jeyalalitha Pugaipada Album\nபுண்ணியம் நல்கும் புனிதத் தலங்கள் - Punniyam Nalgum Punitha Thalangal\nசும்மாவா சொன்னாங்க பெரியவங்க‌ - Chummava Sonnanga Periyavanga\nகாற்றில் தவழும் கண்ணதாசன் - Katril Thavalum Kannadasan\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/199967", "date_download": "2019-06-18T17:44:14Z", "digest": "sha1:BJUALZLRDMXT2LI7XMQ5M4TWIRJUZ7WJ", "length": 3376, "nlines": 47, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "பெண் ஒருவரின் சடலம் மீட்பு – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nபெண் ஒருவரின் சடலம் மீட்பு\nவேயன்கொட – குருந்தவத்த பகுதியில் கிணறொன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nவேயன்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருந்தவத்த பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமையவே சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.\nகுருந்தவத்த பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய மந்திரா யஷ்மின் குணவர்தன எனப்படும் பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், இவர் தனியாகவே வசித்து வந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வேயன்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious இந்த வார இறுதிக்குள் அமைச்சரவை தொடர்பான சர்ச்சைக்கு தீர்வினை வழங்க முயற்சிக்க வேண்டும்\nNext தேசிய பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டுமாயின் ஜனாதிபதி தேர்தலே முதலில் இடம்பெற வேண்டும் :மஹிந்தானந்த அளுத்கமகே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-mp3/", "date_download": "2019-06-18T17:55:46Z", "digest": "sha1:POTLQLMGRIQHPYUCH2N5DYBCV3MJO76P", "length": 2838, "nlines": 74, "source_domain": "divineinfoguru.com", "title": "விநாயகர் துதி mp3 Archives - DivineInfoGuru.com", "raw_content": "\nTag «விநாயகர் துதி mp3»\n759 total views, 6 views today விநாயகர் சதுர்த்தி அன்று சொல்ல வேண்டிய துதி ஓம் சுமுகாய நம ஓம் ஏகதந்தாய நம ஓம் கபிலாய நம ஓம் கஜகர்ணகாய நம ஓம் லம்போதராய நம ஓம் விநாயகாய நம ஓம் விக்னராஜாய நம ஓம் கணாத்பதியே நம ஓம் தூமகேதுவே நம ஓம் கணாத்ய க்ஷசாய நம ஓம் பாலசந்திராய நம ஓம் கஜானனாய நம ஓம் வக்ரதுண்டாய நம ஓம் சூர்ப்ப கன்னாய நம ஓம் …\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\nபொங்கல் கோலங்கள் – Pongal Kolangal\nபொங்கல் ரங்கோலி கோலங்கள் – Pongal Rangoli Kolangal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.tv.br/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-06-18T17:30:50Z", "digest": "sha1:6V5KYGLW44VXZ4VVOTIWBUXR77DNEY53", "length": 1521, "nlines": 10, "source_domain": "ta.videochat.tv.br", "title": "வீடியோ அரட்டை உள்ளது, ஐக்கிய அமெரிக்கர்கள் மக்கள், பிரேசில் யார் ஆங்கிலம் கற்றல் - தொடக்கங்களுக்கான", "raw_content": "வீடியோ அரட்டை உள்ளது, ஐக்கிய அமெரிக்கர்கள் மக்கள், பிரேசில் யார் ஆங்கிலம் கற்றல் — தொடக்கங்களுக்கான\nநிறுவனம், ஒன்றாக மொழி பள்ளி ஸ்ம் பாலொ வழங்கினார் திட்டம்\nஉரையாடல்கள் பின்னர் அன்று சேனல், பின்னர் மதிப்பீடு மூலம் ஆசிரியர்கள் பேசும் திறன் இளம் வயதினரை\nஆசிரியர்கள் திட்டம் என்று குறிப்பிட்டார் அழிக்கும் கலாச்சார, புவியியல் மற்றும் மொழி தடைகளை\nசந்திக்க, அரட்டை அடிக்க ஆண்கள் இல்லாமல் பதிவு →\n© 2019 வீடியோ அரட்டை பிரேசில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/darbar-rajini-sets-his-story-again-in-mumbai-059065.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-18T17:29:37Z", "digest": "sha1:VBP53N5IWWPBSZIEVWOAMAL7IS5H7JGR", "length": 15756, "nlines": 196, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரும்பவும் ‘மும்பை’க்கு பறந்த ரஜினி.. ஆனா இப்போ வேற லெவல்! | Darbar: Rajini sets his story again in Mumbai - Tamil Filmibeat", "raw_content": "\nஆடை டீஸரில் பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\n5 hrs ago வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\n5 hrs ago அஜித் ரசிகர்களுக்கு வாழ்வு தான்: இந்தாங்க நீங்க கேட்காமலேயே 'தல 60' அப்டேட்\n5 hrs ago அய்யய்யோ, அவரா, வேண்டவே வேண்டாம் பிக் பாஸ்: கதறும் ரசிகர்கள்\n6 hrs ago Nila serial: ஐயோடா.. நிலா வீட்டில் தல வாலி பட சீன்\nNews வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nதிரும்பவும் ‘மும்பை’க்கு பறந்த ரஜினி.. ஆனா இப்போ வேற லெவல்\nDarbar First Look | முருதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தர்பார்- வீடியோ\nசென்னை: ரஜினி நடிக்கும் தர்பார் கதை மும்பை கதைக்களத்தைக் கொண்டது என பர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் தெரிய வந்துள்ளது.\nபேட்ட படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படத்திற்கு தர்பார் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது.\nஇந்த போஸ்டரில் மும்பை என்ற வார்த்தை மட்டும் தலைகீழாக எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்படத்தின் கதை மும்பையில் நடக்கிறது எனத் தெரிகிறது.\nரஜினி சர்கார் அமைக்கும் முன்பு ஒத்த��கையா இந்த தர்பார்\nமும்பை கதைக்களம் ரஜினிக்கு ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே மும்பையை வைத்து அவர் நடித்த பாட்ஷா மற்றும் காலா என இரண்டு படங்களுமே சூப்பர்ஹிட். பாட்ஷாவில் அவர் மும்பையைக் கலக்கும் டான் ஆக நடித்திருந்தார்.\nகாலாவிலும் ஏறக்குறைய அதே போன்ற டான் கேரக்டர் தான். ஆனால், அதனை சற்று வேறு மாதிரி வித்தியாசமாக படமாக்கியிருந்தார் ரஞ்சித். ஆனால் மேற்கூறிய இரண்டு படங்களுமே ரஜினியை மாஸாக காட்டியது. படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.\nஇந்நிலையில், தர்பார் படமும் மும்பையை கதைக்களமாகக் கொண்டது என்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. ஆனால், முந்தைய படத்திலிருந்து வேறுபட்டு இதில் தாதாவாக அல்ல, போலீசாக நடித்திருக்கிறார் ரஜினி. எனவே, ரசிகர்களுக்கு முருகதாஸ் வேறு மாதிரி தாறுமாறு விருந்து படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதேபோல், போலீஸ் வேடமும் ரஜினிக்கு பல வெற்றிகளைக் கொடுத்துள்ளது. மூன்று முகம், பாண்டியன் என ரஜினியின் போலீஸ் பட பட்டியலில் தற்போது தர்பாரும் சேர்ந்துள்ளது. பொங்கல் ரிலீசுக்காக ரசிகர்கள் இப்போதே கவுண்ட் டவுனை ஆரம்பித்து விட்டார்கள்.\nரஜினி கசினாவோ, நயன் அங்கிளாவோ நடிக்கிறேனே: முருகதாஸிடம் வாய்ப்பு கேட்ட ஹாலிவுட் நடிகர்\nதர்பார் செட்டில் செல்லப் பேரனுடன் ரஜினி: வைரல் புகைப்படங்கள்\nயார் அந்த கருப்பு ஆடு..திரும்பத் திரும்ப இதே மாதிரி நடக்குதே.. அப்செட்டில் தர்பார் படக்குழு\nதர்பார் படுத்தும் பாடு: முருகதாஸுக்குன்னே கெளம்பி வருவாங்களோ\nதர்பார்: நிவேதா தாமஸ் ரஜினி மகள் தான், ஆனால் நயன் அம்மா இல்லை\nமுருகதாஸ் எடுத்த நடவடிக்கை எல்லாம் வீண்: மீண்டும் கசிந்த 'தர்பார்' வீடியோ\n24 வருடங்களுக்கு பின்.. மீண்டும் ரஜினியுடன் ‘தர்பார்’ நடத்தப் போகும் பிரபல பாலிவுட் நடிகர்\nமுருகதாஸ் படத்தில் நடித்தது தான் நான் எடுத்த மோசமான முடிவு: அப்போ சொன்ன நயன்\nபோட்டோக்கள் லீக்கான விவகாரம்... மாணவர்களுடன் தர்பார் படக்குழு மோதல்... கவலையில் முருகதாஸ்\n#dharbar - தொடர்ந்து வெளியாகும் ரஜினி, நயன் ஷூட்டிங் ஸ்பாட் படங்கள்... கியாரே செட்டிங்கா\nலீக்கான தர்பார் வீடியோ, புகைப்படங்கள்: அதிர்ச்சியில் படக்குழு\nதர்பார்: ரஜினிக்கு வில்லன் ஆகும் ஏமி ஜாக்சனின் முன்னாள் காதலர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்னாது, நடிகை ரெஜினாவுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா\nNNOR Review : நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா.. படத்துக்கு பொருத்தமா தான் பேர் வச்சிருக்காங்க\nஇது ஃபேன்சி ஸாரி அண்ணாச்சி...இப்படித்தான் உடுத்தணும்....\nஹீரோக்கள் ஆச்சரியப்படும் வகையில் விஜய் சேதுபதி எடுத்த முடிவு\nபாட்டியின் சேலை அணிந்து திருமணம் செய்து கொண்ட வைஷ்ணவி\nபிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சுஜா வருணி கர்பம்\nSembaruthi Serial Today Episode:17/06/19:குழப்பத்தில் இருக்கும் பார்வதி,அடுத்து வரும் பிரச்சனை என்ன\nPoove Poochudava Today Episode: 17/06/19: கடத்திவைத்தவர்களிடம் இருந்து தப்பித்து கொண்ட சக்தி\nBigg Boss Season 2: நீச்சல் உடையில் வைஷ்ணவி செய்த காரியம்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/cineevents/2018/06/23170433/Amala-Paul-syas-about-Childhood-Crush.vid", "date_download": "2019-06-18T17:50:32Z", "digest": "sha1:ONROGLLXDF4TQQQRQKS3SDOQJMRWR6A3", "length": 4344, "nlines": 136, "source_domain": "video.maalaimalar.com", "title": "சிறுவயது காதலை பற்றி கூறிய அமலாபால்", "raw_content": "\nசென்னை 18-06-2019 செவ்வாய்க்கிழமை iFLICKS\nஉலகக்கோப்பை கிரிக்கெட் - ஆப்கானிஸ்தானை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஉலகக்கோப்பை கிரிக்கெட் - ஆப்கானிஸ்தானை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nபாய் பிரண்டுடன் உல்லாச குளியல் போட்ட எமி ஜாக்சன்\nசிறுவயது காதலை பற்றி கூறிய அமலாபால்\n4 தோற்றத்தில் நடிக்கும் சூர்யா\nசிறுவயது காதலை பற்றி கூறிய அமலாபால்\nஅமலாபால் படத்துக்கு ஏ சான்றிதழ்\nஉண்மை கதையில் மருத்துவராக நடிக்கும் அமலாபால்\nஎனக்கு புதிய நண்பன் கிடைச்சாச்சு - அமலாபால்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2019-06-18T16:41:25Z", "digest": "sha1:NCI2C3JI4CB6MX2BQ7RY2LHBY3VTEJME", "length": 27152, "nlines": 402, "source_domain": "www.naamtamilar.org", "title": "சிதம்பரம், பெரம்பலூர் நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர��வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம்\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் கட்சியினரைத் தடுத்த முன்னாள் கவுன்சிலர் மற்றும் காவல்துறை – திருமுல்லைவாயில்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nஅறிவிப்பு: கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – இராதாபுரம் (திருநெல்வேலி)\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060088\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொகுதி\nசிதம்பரம், பெரம்பலூர் நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nநாள்: ஏப்ரல் 11, 2019 பிரிவு: தேர்தல் 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nசெய்திக் குறிப்பு: சிதம்பரம், பெரம்பலூர் நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை | நாம் தமிழர் கட்சி\nதமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. “விவசாயி” ச���ன்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், 25-03-2019 முதல் 16-04-2019 வரை தமிழகம் மற்றும் புதுவை முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொடர் பரப்புரையில்ஈடுபட்டுவருகிறார்.\nபதினேழாம் நாளான நேற்று 10-04-2019 புதன்கிழமை மாலை 05 மணியளவில், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் மு.சிவஜோதி அவர்களை ஆதரித்து அரியலூர், ஆயிரங்கால் மண்டபம் சாலை அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.\nஅதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில், பெரம்பலூர்நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் * க.சாந்தி* அவர்களை ஆதரித்து துறையூர், பாலக்கரை அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.\nஇன்றைய தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – பதினெட்டாம் நாள் (11-04-2019) | நாம் தமிழர் கட்சி\n11-04-2019 வியாழக்கிழமை மாலை 05 மணியளவில், கரூர்நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் மருத்துவர் கருப்பையாஅவர்களை ஆதரித்து கரூர்,80 அடி சாலை அருகில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொள்கிறார்.\nஅதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில், திருச்சிநாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் வி.வினோத் அவர்களை ஆதரித்து திருச்சி,கீழ்புதூர்,காஜாப்பேட்டை,நாகநாதர் தேநீர் கடை அருகில் .தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொள்கிறார்\nநாளைய தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – பத்தொன்பதாம் நாள் (12-04-2019) | நாம் தமிழர் கட்சி\n12-04-2019 வெள்ளிக்கிழமை மாலை 05 மணியளவில், தூத்துக்குடிநாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ரா.கிறிஸ்டன்டைன் ராஜசேகர் அவர்களை ஆதரித்து திருச்செந்தூர், காயல்பட்டிணம்,சிவகாதி திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொள்கிறார்.\nஅதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில், விருதுநகர்நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் கா.அருள்மொழிதேவன்அவர்களை ஆதரித்து சிவகாசி,பாவடி தோப்பு,பத்ரகாளி அம்மன் கோவில் அருகில் .தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொள்கிறார்.\nபுரட்சியால் அதை உறுதி செய்வோம்\nநாம் தமிழர் கட்சி வேட்பாளர்களின் குற்றவியல் வழக்கு விவரம் – தேர்தல் ஆணையம் வெளியீடு\nநாம் தமிழர் மகளிர் பாசறையினரின் பரப்புரைப் பேரணி – இராயபுரம்\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம்\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் கட்சியினரைத் தடுத்த முன்னாள் கவுன்சிலர் மற்றும் காவல்துறை – திருமுல்லைவாயில்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப…\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் க…\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப்…\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்…\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்த…\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணு…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/author/karthik/", "date_download": "2019-06-18T17:02:31Z", "digest": "sha1:VV75HQHRBUBCQHOLE2MAGEKGSFVY7HO3", "length": 8940, "nlines": 136, "source_domain": "www.sathiyam.tv", "title": "Sathiyam Digital, Author at Sathiyam TV", "raw_content": "\nபொது இடத்தில் வரம்பு மீறிய ஜோடி\n2-வது கணவனின் ஆசைக்காக மகனை கொன்ற கொடூரத்தாய்\n” கர்ப்பினியை கொன்ற கொடூர கணவன்\nTNPSC குருப்1 தேர்வில் பெரும்முறைகேடு- காவல்துறை\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nதிரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்\n3000 ஆண்டு பழமையான இனம் தான் “இன்கா”.\nமுகப்பருவை விரட்டியடிக்கும் இயற்கை முறை\nடிவி வெளிச்சத்தில் உறங்கும் பெண்களே உ���ார் – ஆய்வில் திடுக்கிடும் தகவல்\n“நடிகர் சங்கத்தேர்தல் நடக்காது” – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n”விஷால் கிரிமினல் அரசியல்வாதி” – சேரன் கடும் பாய்ச்சல்\nநடிகை கீர்த்தி சுரேஷின் உடல் எடைப்பற்றி கூறி வம்புக்கு இழுக்கும் ஸ்ரீரெட்டி\nசர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும், சர்வம் தாளமயம்\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (18/06/19)\n18/06/19 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – Today Noon Headlines\nசேதாரமான நீர் ஆதாரங்கள் | Damaged water sources\nபொது இடத்தில் வரம்பு மீறிய ஜோடி\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (18/06/19)\n2-வது கணவனின் ஆசைக்காக மகனை கொன்ற கொடூரத்தாய்\n” கர்ப்பினியை கொன்ற கொடூர கணவன்\nTNPSC குருப்1 தேர்வில் பெரும்முறைகேடு- காவல்துறை\n100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி முதல்வரை முற்றுகையிட்ட மக்கள்\nகுழந்தைகள் நடன நிகழ்ச்சிகளில் அநாகரிகம் மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை\n மத்திய அரசுக்கு செக் வைத்த ஐநா மனித உரிமை ஆணையம்\n“நடிகர் சங்கத்தேர்தல் நடக்காது” – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசாமியார் ஆசைக்கு இணங்க சொன்ன கணவன் மறுப்பு தெரிவித்த மனைவி கொலை\n“நடிகர் சங்கத்தேர்தல் நடக்காது” – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n”விஷால் கிரிமினல் அரசியல்வாதி” – சேரன் கடும் பாய்ச்சல்\nநடிகை கீர்த்தி சுரேஷின் உடல் எடைப்பற்றி கூறி வம்புக்கு இழுக்கும் ஸ்ரீரெட்டி\nசர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும், சர்வம் தாளமயம்\n புளித்த மாவால் தர்ம அடிவாங்கிய கதை\nபெண்களை தகாத வார்த்தையில் திட்டிய பிரபல வில்லன் நடிகர்\nவரவிருக்கும் தேர்தலுக்காக கமலிடம் ஆதரவு கோரிய பிரபல இயக்குநர்\nநான் செய்த தவறை நானே சரி பண்ணணும்னு நினைக்கிறேன் – அஜித்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/157958-the-real-estate-owner-suicide-note-which-he-shares-with-friends-before-attempting-suicide.html", "date_download": "2019-06-18T16:42:18Z", "digest": "sha1:XFCIL67VHY7KO4HAPUYGWRONWTXL7LEH", "length": 26339, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "`ஆளுங்கட்சியினர் பணம் கேட்கிறாங்க, மனஉளைச்சலோடு சாகிறேன்!'- ரியல் எஸ்டேட் அதிபரின் அதிர்ச்சி வாக்குமூலம் | The real estate owner suicide note, which he shares with friends before attempting suicide", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு ��ை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:44 (21/05/2019)\n`ஆளுங்கட்சியினர் பணம் கேட்கிறாங்க, மனஉளைச்சலோடு சாகிறேன்'- ரியல் எஸ்டேட் அதிபரின் அதிர்ச்சி வாக்குமூலம்\nதற்கொலை செய்வதற்கு முன், மரண வாக்குமூலத்தை வீடியோவாக எடுத்த ரியல் எஸ்டேட் அதிபர், அதை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பியுள்ளார். அதில், `இந்த ஆட்சியில் அது நடக்காது, ஸ்டாலினும் திருமாவும்தான் செய்வார்கள் என்ற நம்பிக்கையில் இந்த மண்ணை விட்டு மறைகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.\nசென்னைப் போரூர், சேக்மானியன், வெங்கடேஸ்வரா நகர், 2 வது தெருவைச் சேர்ந்தவர் சின்ராஜ் (48). இவரின் மனைவி ரிட்டா இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இதனால் கணவனும் மனைவியும் மட்டுமே வீட்டில் இருந்தனர். இந்தநிலையில், சின்ராஜின் அறை நீண்ட நேரமாகத் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த ரிட்டா, கதவைத் தட்டியுள்ளார். ஆனால் சின்ராஜ் பதிலளிக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த ரிட்டா, ஜன்னல் வழியாக அறைக்குள் எட்டிப்பார்த்தார். அப்போது தூக்கில் சின்ராஜ் தொங்கிக்கொண்டிருந்தார்.\nஅதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ரிட்டா, கதறி அழுதார். அவரின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்தனர். உடனடியாக மதுரவாயல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்றனர். சின்ராஜ் அறை, உள்பக்கமாகப் பூட்டியிருந்தது. இதையடுத்து கதவை உடைத்த போலீஸார், சின்ராஜின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சின்ராஜ் தற்கொலை குறித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.\nஇதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சின்ராஜ், ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்தார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் சின்ராஜ் குடும்பம் பொருளாதார ரீதியில் சிக்கலைச் சந்தித்துள்ளது. இதற்கிடையில் சின்ராஜின் உடல் நலத்திலும் பிரச்னை ஏற்பட்டதால் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்துள்ளார்\" என்றனர்.\nசின்ராஜ் தற்கொலை செய்வதற்கு முன் மரணவாக்குமூலமாக ஒரு வீடியோ ஒன்றை எடுத்துள்ளார். அதில் அவர் கண்ணீர்மல்க கூறியிருப்பதாவது, ``வணக்கம், பஞ்சாயத்து அப்ரூ��ல் நின்றதோ அப்போதே ரியல் எஸ்டேட் செய்யக்கூடியவர்களின் அத்தனை பேருடைய லைஃப்பும் வீணாகிபோய்விட்டது. முட்டி மோதி ஏதாவது பண்ணுவோம் என்று வட்டியை வாங்கி வட்டிக்கு மேல் வட்டி வாங்கினாலும் பல பிரச்னை. தொடர்ந்து, அப்ரூவல் வாங்கச் சென்றால் ஆளுங்கட்சியினரின் பெயர்களைச் சொல்லி பணம் கேட்டு எங்களை உயிரோடு கொல்கிறார்கள்.\nஒவ்வொரு நாளும் போராட்டமாக இருக்கிறது. இந்தப்பக்கம் கஸ்டமருக்கு பதில் சொல்ல முடியவில்லை. இடத்தின் ஓனருக்கும் இடத்தை வாங்குபவர்களுக்கும் கடன் கொடுத்தவர்களுக்கும் பதில் சொல்ல முடியவில்லை. இந்த ஆட்சியில் ரியல் எஸ்டேட்டை ஒழித்துக் கட்டிவிட்டார்கள். கடந்த 6 ஆண்டுகளாக இந்தநிலைதான் இந்த ஆட்சியில் இருக்கிறது. ஒரு லேவலுக்கு மேல் சென்றுவிட்டது. ஓடி, ஓடி... என்னடா வாழ்க்கை என்று தள்ளப்பட்டுவிட்டேன். இனிமேல் வாழ்வதே கேள்விக்குறியாக உள்ளது. யாருக்குத்தான் பதில் சொல்வது. படுத்தால் தூக்கம் வருவதில்லை. நிம்மதியில்லை என்ற மனஉளைச்சலோடு சாகலாம் என்று முடிவெடுத்துள்ளேன். இனிமேலாவது ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு அரசு உதவி மற்றும் சப்போர்ட் செய்ய வேண்டும். அவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழிவகுக்கவேண்டும். ரியல் எஸ்டேட் தொழில் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை.\nஇந்த ஆட்சியில் அது நடக்குமா என்பது தெரியல. ஸ்டாலினும் திருமா அவர்களும் நிச்சயமாக எடுத்துச் செய்ய வேண்டும். அதன்பிறகு ரியல் எஸ்டேட் தொழில் நல்லா வரும். கண்டிப்பாக அவர்கள்தான் அடுத்து ஆட்சிக்குவருவார்கள் என்ற நம்பிக்கையில் இந்த மண்ணை விட்டு மறைகிறேன். என் குடும்பத்தை விட்டு செல்கிறேன் என்ற கஷ்டம் எனக்குள் இருக்கிறது. அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருந்தாலும் இதற்கு மேல் உயிர்வாழ்ந்தால் ஒவ்வொரு நாளும் செத்துச் செத்து பிழைத்துக் கொண்டிருக்கிறேன். இதனால் நான் வருகிறேன். நன்றி ஜெய்ஹிந்த்\" என்பதோடு அந்த வீடியோ முடிவடைகிறது.\nசின்ராஜ், தற்கொலை செய்த தகவலையறிந்த அவரின் உறவினர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு கணவனின் சடலத்தைப்பார்த்து ரிட்டாவும் மற்றும் அவரின் உறவினர்களும் கதறி அழுதனர். ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் சின்ராஜ் தற்கொலை முடிவு எடுத்தாக போல���ஸார் தெரிவித்தனர். அவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விசுவாசி என்கின்றனர் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள்.\nசின்ராஜின் மரண வாக்குமூலத்தில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த முக்கிய பதவியில் உள்ள ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு அவருக்கு குறிப்பிட்ட தொகையைக் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார். இது, ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் அப்ரூவலுக்கு சின்ராஜிடம் பணத்தைக் கேட்டவர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசின்ராஜின் மரண வாக்குமூலம் அடிப்படையில் அப்ரூவலுக்கு பணம் கேட்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்\n`எனக்கு ஓகே தான்; ஒரே விஷயம்தான் தடையாக இருந்தது' - 'பிக் பாஸ் 3' குறித்து ‘ஜோடி’ ஆனந்தி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமோகன்லாலால் பினராயி விஜயன் சந்தித்த சங்கடம்\n' - கடனுக்காக வங்கிகளை நாடும் முதியவர்கள்\nஇந்தியில் பதவிப் பிரமாணம்... எம்.பி-யைக் கடிந்துகொண்ட சோனியா காந்தி\nஜெகன்மோகன் ரெட்டியைப் பின்பற்றச் சொல்லும் ராமதாஸ்\n`ஏழு மாதங்களாகச் சித்ரவதை; தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை’ - 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்\n#தமிழ்_வாழ்க - ட்விட்டரில் தெறிவிக்கவிடும் டிரெண்டமிழர்கள்\n'வாட்ஸ்அப், ஃபேஸ்புக் செயல்படாவிட்டால் பணத்தை திருப்பித் தருவோம்'...வாவேவின் ஸ்பெஷல் ஆஃபர்\n`கர்நாடகா வாகனம்; பதிவு எண் கேரளா' - கார் சோதனையில் போலீஸ் அதிர்ச்சி\nஎன்னால இந்தியா வரமுடியாது, நீங்க இங்க வாங்க அடம்பிடிக்கும் வங்கி மோசடி மெகுல் சோக்‌ஷி\n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\" - லதா மோகனின் பிசினஸ் சுவாரஸ்யம்\nசசிகலா பெயர் நீக்கம்... பணியாளர்கள் வெளியேற்றம்... ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் என்ன நடக்கிறது\n`தி.மு.க-வை ஜெயிக்க வெச்சீங்கள்ல... அவங்ககிட்ட போய்க் கேளுங்க’ - ஆசிரியர்களிடம் உறுமிய அமைச்சர்\n` 2 தொகுதிகள்தான்... ஆனால், 2 கணக்குகள்' - உதயநிதி மூட்டிய தீயைப் பயன்படுத்தும் எடப்பாடி பழனிசாமி\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றித் தெரியுமா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/gayathri", "date_download": "2019-06-18T16:42:11Z", "digest": "sha1:CBARSDD2H7UK5TXX75UISDDVYPU3D36Y", "length": 15302, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nமோகன்லாலால் பினராயி விஜயன் சந்தித்த சங்கடம்\n' - கடனுக்காக வங்கிகளை நாடும் முதியவர்கள்\nஇந்தியில் பதவிப் பிரமாணம்... எம்.பி-யைக் கடிந்துகொண்ட சோனியா காந்தி\nஜெகன்மோகன் ரெட்டியைப் பின்பற்றச் சொல்லும் ராமதாஸ்\n`ஏழு மாதங்களாகச் சித்ரவதை; தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை’ - 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்\n#தமிழ்_வாழ்க - ட்விட்டரில் தெறிவிக்கவிடும் டிரெண்டமிழர்கள்\n'வாட்ஸ்அப், ஃபேஸ்புக் செயல்படாவிட்டால் பணத்தை திருப்பித் தருவோம்'...வாவேவின் ஸ்பெஷல் ஆஃபர்\n`கர்நாடகா வாகனம்; பதிவு எண் கேரளா' - கார் சோதனையில் போலீஸ் அதிர்ச்சி\nஎன்னால இந்தியா வரமுடியாது, நீங்க இங்க வாங்க அடம்பிடிக்கும் வங்கி மோசடி மெகுல் சோக்‌ஷி\nநேசமணி டிரெண்ட் பின்னணியில் மிகப்பெரிய சதி இருக்கு’ - விளக்கும் காயத்ரி ரகுராம்\n\"நம் நக்கலாலும் வெட்டித்தனத்தாலும் முட்டாளாகப்போகிறோம்\" - #Nesamani குறித்து காயத்ரி ரகுராம்\n' - காயத்ரி ரகுராம்\nகலாய் குஷ்பூ அட்வைஸ் காயத்ரி TweetsOfTheDay\n``நிதானமே போதும்... பரபரப்பா ஓட வேண்டிய அவசியம் எனக்கில்லை\" - காயத்ரி ரகுராம்\n``விஜே., சின்னத்திரை நடிகை... பிசினஸ் உமென்\" - `ஈரமான ரோஜாவே' சாய் காயத்ரி\n`அரசியல் கத்துக்கத்தான் இந்த பிரேக்’ - பா.ஜ.கவிலிருந்து விலகியது குறித்து காயத்ரி ரகுராம்\n`விக்ரம் வேதா' காம்போவின் அடுத்த படம் ரெடி\n`எதை வைத்து எனக்கு அப்படி ஒரு ரோல் கொடுக்கிறாங்கன்னு தெரியல\n``அம்மா ரோல்ல நடிக்கிறதுல எந்த வருத்தமும் இல்ல” - `மெட்டி ஒலி' காயத்ரி\n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\" - லதா மோகனின் பிசினஸ் சுவாரஸ்யம்\nசசிகலா பெயர் நீக்கம்... பணியாளர்கள் வெளியேற்றம்... ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் என்ன நடக்கிறது\n`தி.மு.க-வை ஜெயிக்க வெச்சீங்கள்ல... அவங்ககிட்ட போய்க் கேளுங்க’ - ஆசிரியர்களிடம் உறுமிய அமைச்சர்\n` 2 தொகுதிகள்தான்... ஆனால், 2 கணக்குகள்' - உதயநிதி மூட்டிய தீயைப் பயன்படுத்தும் எடப்பாடி பழனிசாமி\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றித் தெரியுமா\n - ஏன் இந்த வேகம்\nதி.மு.க 200 தொகுதிகளில் போட்டி “கூட்டணிக் கட்சிகளுக்��ு அள்ளித்தரக் கூடாது “கூட்டணிக் கட்சிகளுக்கு அள்ளித்தரக் கூடாது\nமிஸ்டர் கழுகு: “கீப் கொய்ட்” - சவுண்ட் விட்ட அமித் ஷா - ‘சங்க’த்தை கலைத்த அ.தி.மு.க.\nமூன்று சென்ட் நிலம்... 25,000 பேருக்கு லட்சியம்... 10,000 பேருக்கு நிச்சயம்\n“வரும் தேர்தலில் இஸ்லாமியர்கள் தனித்தே போட்டியிடுவார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%20-%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%20%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-18T16:50:59Z", "digest": "sha1:XSXCDREO6KC62AIOFKLNLT4SIHJ346CF", "length": 1873, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " அறிவியலும் தமிழ்ச்சமூகமும் - சில கேள்விகள்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஅறிவியலும் தமிழ்ச்சமூகமும் - சில கேள்விகள்\nஅறிவியலும் தமிழ்ச்சமூகமும் - சில கேள்விகள்\nகாலனியாதிக்கத்தின் மாற்றங்களுக்கு இடையில், இந்தியாவில் குறிப்பிட்டதொரு பிரதேசத்தில், கணித நடைமுறையின் சமூக வரலாற்றை ஆய்வுசெய்ய முனைந்தபோது எனக்கு சில தமிழ் கணித ஆவணங்கள் கிட்டியது. இந்த கணிதச்சுவடிகளை இருவகையாக பிரிக்கலாம். ஒன்று, எண்சுவடி எனப்படும் தொடக்ககால கணிதக் கல்விக்கான வாய்ப்பாட்டு புத்தகங்கள். இவை கடந்தகாலத்தில் திண்ணைப்பள்ளிக்கூடங்களின் கல்விமுறை...தொடர்ந்து படிக்கவும் »\nபகுப்புகள்: அறிவியல் சமூகம் தமிழ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://telo.org/?p=19707", "date_download": "2019-06-18T16:43:46Z", "digest": "sha1:TTYI7NYQDCG4F5MXHNGIFGVVHBMHLXQT", "length": 12346, "nlines": 69, "source_domain": "telo.org", "title": "பளையில் த.தே.கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரம் – ஆளும் தரப்பு தேர்தல் வெற்றிக்காக மோசடிகளில் குதித்துள்ளது: சுரேஸ் பிறேமச்சந்திரன்", "raw_content": "\nசெய்திகள்\tஇன்று மீண்டும் சத்திர சிகிச்சைக்கு உள்ளான கோத்தா\nசெய்திகள்\tகோட்டாவின் ரீட் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்\nசெய்திகள்\tபொதுவாக்கெடுப்பு நடத்தும் மைத்திரியின் திட்டத்துக்கு மகிந்த, ரணில் எதிர்ப்பு\nசெய்திகள்\tகோட்டாவுக்கே சிங்கள – பௌத்த ராஜ்ஜியத்தைக் கட்டி எழுப்பும் தகுதி உண்டு\nசெய்திகள்\tதமிழர்கள் கோரும் இடங்களை விடுவிக்க ரத்தினதேரர் போராட முன்வர வேண்டும்\nசெய்திகள்\tகழிவுப் பொ���ுட்களை கடலில் கொட்டும் நாடுகளில் ஐந்தாமிடத்தில் இலங்கை\nசெய்திகள்\tபுடினுக்கு மைத்திரி அழைப்பு\nசெய்திகள்\tகோரிக்கைகள் நிறைவேறும் வரை பதவிகளை ஏற்க மாட்டோம்\nசெய்திகள்\tகன்னியா, நீராவியடி பிரதேசங்களை விடுவிக்க ரத்ன தேரர் முன்வரவேண்டும்\nசெய்திகள்\tஜனாதிபதித் தேர்தலை டிச.7க்கு முன்னதாக நடத்த முன்னேற்பாடு\nHome » செய்திகள் » பளையில் த.தே.கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரம் – ஆளும் தரப்பு தேர்தல் வெற்றிக்காக மோசடிகளில் குதித்துள்ளது: சுரேஸ் பிறேமச்சந்திரன்\nபளையில் த.தே.கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரம் – ஆளும் தரப்பு தேர்தல் வெற்றிக்காக மோசடிகளில் குதித்துள்ளது: சுரேஸ் பிறேமச்சந்திரன்\nவடமாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தேர்தல் பரப்புரை நிகழ்வு பளைப் பகுதியில் இடம்பெற்றது.\nஇந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாண சபைக்கான தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி விக்னேஸ்வரன், வடமாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட வேட்பாளர்கள் ப.அரியரட்ணம், த.குருகுலராஜா, சு.பசுபதிப்பிள்ளை ஆகியோருடன் கரைச்சிப் பிரதேச சபை உறுப்பினர்கள் கட்சி செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.\nதேர்தல் பரப்புரைக் குழுவினர் பளைப் பிரதேத்தின் வீதிகளில் நடந்து அங்குள்ள கடைகள், வர்த்தக நிலையங்களிலுள்ள வர்த்தகர்களிற்கும் பொது மக்களிற்கும் தேர்தல் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததுடன் வாக்களிப்பு முறை பற்றியும் விளக்கமளித்தனர்.\nஎவ்வாறாயினும் வடக்கு மாகாணசபை தேர்தலில் வெற்றி பெற்றுவிடவேண்டுமென அரசு பாடுபடுகின்றது. அதற்காக முறைகேடான தேர்தலொன்றை நடத்த அரசு முற்பட்டிருப்பதாக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்பிறேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஇன்று யாழ்.ஊடக அமையத்தினில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டினில் மேலும் அவர் தெரிவிக்கையில்,\nஎதிர்வரும் வடக்கு தேர்தலிற்கு தேர்தல் சிரேஸ்ட தலைமை தாங்கும் அதிகாரிகளாக பணியாற்ற அம்பாறை மாவட்டத்திலிருந்து முஸ்லீம் மற்றும் சிங்கள அதிகாரிகளை தருவிக்க முயற்சிகள் நடக்கின்றது.வடக்கினில் தேர்தல் கடமைகளை ஆற்றக்கூடிய போதிய அதிகாரிகள் இருக்கிறார்கள். அதே போன்று வடக்கிற்கு வெளியேயும் தமிழ் தெரிந்த போதிய அதிகாரிகள் இருக்கிறார்கள். இந்நிலையினில் அம்பாறையிலிருந்து ஏன் தேர்தல் பணிகளிற்கு அதிகாரிகளை இறக்குமதி செய்ய வேண்டுமெனவும் அவர் கேள்வி எழுப்பினார்.\nதேர்தல் வன்முறைகள் மற்றும் முறைகேடுகள்…\nதேர்தலில் எவ்வாறேனும் வெற்றி பெற்றிருக்கவேண்டுமென்ற நோக்கனில் படையினர் முழுமையாக ஆளும் தரப்பின் பிரச்சார நடவடிக்கைகளினில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் காலத்தினில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்தமுடியாது. ஆனால் தேர்தல் ஆணையாளர் யாழ்ப்பாணத்தினில் தங்கியிருந்த அதே நாளன்று கூட்டமைப்பின் வேட்பாளர் அனந்திக்கு எதிராக நகரினில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.\nஅவ்வேளை பொலிஸார் வெறுமனே வேடிக்கை பார்த்த வண்ணமிருந்தனர்.அப்பட்டமாக நடக்கும் ஆளும் தரப்பின் தேர்தல் விதிமுறைமைகளை மீறும் நடவடிக்கைகள் தொடர்பினில் தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்திருந்த போதும் அவர் தனக்குள்ள அதிகாரங்களைப்பயன்படுத்தி அதனை தடுத்து நிறுத்த தவறிவிட்டதாகவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் அங்கு தெரிவித்தார்.\n« தபால் மூல வாக்குச் சீட்டுக்கள் தேர்தல் திணைக்களத்தினால் தபால் திணைக்களத்திடம் கையளிப்பு\n தமிழ் மக்கள் பேசுவதற்கே அஞ்சுகின்றனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/50477/1", "date_download": "2019-06-18T16:55:50Z", "digest": "sha1:YJBUFGJJ2WPMAN5SO3SI5DJMQTHRQZEC", "length": 6008, "nlines": 97, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி, மு.க. ஸ்டாலின் மலர்ப் போர்வை அணிவித்து அஞ்சலி | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிகம்\nகாயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி, மு.க. ஸ்டாலின் மலர்ப் போர்வை அணிவித்து அஞ்சலி\nபதிவு செய்த நாள் : 05 ஜூன் 2018 15:16\nகாயிதே மில்லத் அவர்களின் 123ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை – திருவல்லிக்கேணி, வாலாஜா பெரிய பள்ளி வாசலில் அமைந்துள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்���ீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர்ப்போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.\nஇந்த நிகழ்வின்போது, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் பெருமக்கள், தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவர் அன்வர் ராஜா எம்.பி., நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உடன் இருந்தனர். தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.\nகாயிதே மில்லத்தின் 123வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, திருவல்லிகேணி பெரிய மசூதி வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/199814", "date_download": "2019-06-18T17:48:20Z", "digest": "sha1:DQTSKR2NGHTJ5YCCPTWMAXB2RASBYUBM", "length": 2904, "nlines": 46, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "லொறி விபத்திற்குள்ளானதில் 7 பேர் காயம் – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nலொறி விபத்திற்குள்ளானதில் 7 பேர் காயம்\nவவுனியா, மடுகந்தை தேசிய பாடசாலைக்கு முன்பாக இன்று (11) காலை லொறியொன்று விபத்திற்குள்ளானதில், 7 பேர் காயமடைந்துள்ள நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nவவுனியாவிலிருந்து திருகோணமலை நோக்கி எரு ஏற்றிகொண்டு பயணித்த குறித்த லொறியானது, வேகக் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்து விபத்திற்குள்ளானதோடு, குறித்த லொறியில் பயணித்த 7 பேர் காயமடைந்துள்ளனர்.\nவிபத்து தொடர்பான விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious சிறுவர் அபிவிருத்தி நிலையம் சிறந்த எதிர்கால சந்தியினரை உருவாக்க வேண்டும்\nNext இராவண எல்ல நீர்வீழ்ச்சி பிரதேசத்தில் முச்சக்கரவண்டி விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayjaffna.com/category/jaffna-news", "date_download": "2019-06-18T17:51:08Z", "digest": "sha1:Y2NZBTBGDEN64R3CJBM6VBVVPJEZFZ5L", "length": 13586, "nlines": 121, "source_domain": "www.todayjaffna.com", "title": "யாழ் செய்தி - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nயாழில்,தோட்டக்காணியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 கிலோ கஞ்சா மீட்பு\nயாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கெருடாவிலில் வெற்றுத்தோட்டக்காணியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 கிலோ கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. காணி உரிமையாளர் கொடுத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த கஞ்சாவை மீட்டுள்ளனர். குறித்த காணியில் மரங்களிற்கு இடையில் பொதி இஒன்று...\nபொலிஸ் திணைக்களத்தில் இணைந்து கொள்வதற்காக நேர்முகத்தேர்விற்கு சென்ற 200 யாழ் இளைஞர்கள்\nவடமாகாணத்திலிருந்து இளைஞர்களை பொலிஸ் திணைக்களத்தில் இணைத்துக் கொள்வதற்கான ஆரம்ப நேர்முகத் தேர்வு இன்று இடம்பெற்றது. குறித்த நேர்முகத்தேர்வு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இதற்காக 15 பிரதேச செயலர் பிரிவில் இருந்தும் சுமார் 200க்கும் மேற்பட்ட...\nயாழ் நகரப்பகுதியில் வீதியைக் காணவில்லையாம் – கிளம்பிய புது புரளி\nயாழ்ப்பாண நகரப்பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட வீதியை தேடும் பணியில் இருந்த ஊடகவியலாளர்கள் இன்று மிரட்டப்படும் விதமாக ஒளிப்பதிவு செய்யப்பட்டனர். யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட ஒரு வீதியினை காணவில்லை என்பதற்கு அமைவாக தமிழ்த் தேசிய...\nயாழ்.மண்கும்பானில் கற்றாளை பிடுங்கிய இருவர் பொலிஸாரால் கைது\nயாழ்.மண்கும்பானில் கற்றாளை பிடுங்கிய இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் கற்றாளைகள் பிடுங்கபடுவதாக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் இருவரை கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட...\nயாழில் இன்று மாலை வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பலர் கைது\nயாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இன்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொக்குவில் பொற்பதி வீதியில் உள்ள ஆலயம் ஒன்றின் பின்னால் மது அருந்திக்கொண்டிருந்த போது குறித்த அனைவரும்...\nசீதனமாக காணியொன்றை வழங்குமாறு கோரி தாக்கி 74 வயதுடைய மாமியாரை போட்டுத் தள்ளிய மருமகன்\nஉடுவில் அம்பலவாணர் வீதியை சேர்ந்த 74 வயதுடைய வயோதிபப் பெண்ணே கழுத்து மற்றும் உடலில் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் அயலவர்களால் அம்புலன்ஸில் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சீதனமாக காணியொன்றை வழங்குமாறு கோரி மருமகன்...\nயாழில்,வீடு ஒன்றுக்குள் புகுந்த வாள் வெட்டுக் கும்பல் பெற்றோல் குண்டை வீசிவிட்டு தப்பியோட்டம்\nகோக்குவில், மஞ்சவனப்பதி பகுதியில் வீடு ஒன்றுக்குள் புகுந்த வாள் வெட்டுக் கும்பல் அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் பெற்றோல் குண்டை வீசியும் அங்கிருந்த பெறுமதி வாய்ந்த பொருள்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்...\nயாழில்,வீதியில் நடந்து சென்ற நபர் மீது வாள்வெட்டு\nயாழ்ப்பாணம், சாவகச்சேரி கெருடாவில் பகுதியில் வீதியில் நடந்து சென்ற நபர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்கானவர் 44 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் தலையின் பின்பகுதி...\nகாணிப் பிணக்கு காரணமாக தம்பி மகளை குத்திக் கொலை செய்த அண்ணன் – யாழில் தலைவிரித்தாடும் கொடூர கொலைகள்\nயாழ் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலை கந்தேவேள் பாடசாலைக்கு முன்பாக இன்று முற்பகல் இளம்பெண் விரட்டிச் செல்லப்பட்டு கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். காணிப் பிணக்கு காரணமாக பெரியதந்தையாரே இந்த பாதகத்தை அரங்கேற்றினார். அவரது சகோதரர் வயிற்றில்...\nயாழ். பல்கலைக்கழக வெற்றிடத்திற்கு முஸ்லிம் எம்.பிக்களின் சிபாரிசுடன் அதிகளவான முஸ்லீம்களின் விண்ணப்பம்\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு கிடைத்துள்ள 454 விண்ணப்பங்களில் 137 விண்ணப்ப படிவங்கள் முஸ்லீம்களின் விண்ணப்ப படிவங்கள் கானப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் நீண்டகாலமாக கானப்படும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது....\nயாழில்,தோட்டக்காணியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 கிலோ கஞ்சா மீட்பு\nபொலிஸ் திணைக்களத்தில் இணைந்து கொள்வதற்காக நேர்முகத்தேர்விற்கு சென்ற 200 யாழ் இளைஞர்கள்\nயாழ் நகரப்பகுதியில் வீதியைக் காணவில்லையாம் – கிளம்பிய புது புரளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2189888", "date_download": "2019-06-18T16:50:20Z", "digest": "sha1:J3Z4B3ZAUNLA6H5H74FXCYDRMLQ3KMIX", "length": 11217, "nlines": 86, "source_domain": "m.dinamalar.com", "title": "சபரிமலை விவகாரம்: அறிக்கை தாக்கல் | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nசபரிமலை விவகாரம்: அறிக்கை தாக்கல்\nபதிவு செய்த நாள்: ஜன 12,2019 06:10\nதிருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட் கடந்த 2018 செப்டம்பரில் தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக பல கட்ட போராட்டங்கள் நடந்து வருகிறது.\nஇந்நிலையில் சபரிமலை விவகாரம் தொடர்பாக அறிக்கையை முதல்வர் பினராயி விஜயன் கவர்னர் சதாசிவத்திடம் சமர்பித்தார். அதன் விவரம்:* சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாம் என 2018 செப்டம்பர் 28-ல் தீர்ப்பு வெளியான நாள் முதல் கேரளாவில் பதட்டம் துவங்கியது.இது தொடர்பாக நடந்த வன்முறையில் ஈடுபட்டதாக 10,561 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவர்களில் 9,489 பேர் சங்க் பரிவார் அமைப்பினர்.\n* கேரளாவில் இம்மாதம் ( ஜனவரியில்) நடந்த மூன்று பந்த் காரணமாக பொது சொத்துக்கள் சேதமடைந்தன.\n* கோயில் திறந்த நேரத்தில் ஏற்பட்ட வன்முறையில் போலீசாரால் 2,012 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.\n* கோயிலுக்குள் 30 பெண்கள் நுழைய முயன்றனர். அவர்களில் ஐந்து பேர் பெண் பத்திரிகையாளர்கள்.\n* இந்து அமைப்பைச் சேர்ந்த பிநது, கனகதுர்கா என்ற இரு பெ��்கள் கோயிலுக்குள் சென்றனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nசந்தனப்பொட்டுகூட இல்லாத சரண கோஷம் போடாத பெண் ஐய்யப்பா பக்தர்கள் இவர்கள் ஆனா கம்னாட்டி கபோதி கம்யூனிஸ்ட் பினராயிக்கு இந்துவாக தெரிகிறார்கள்\nஅந்த இரு பெண்ணுங்களும் இந்து என்பதை ஆதாரத்துடன் காட்ட சொல்லி உத்தரவு போடுங்கள். குட்டு வெளிவரும்.\nநடந்த வன்முறையில் ஈடுபட்டதாக 10,561 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவர்களில் 9,489 பேர் சங்க் பரிவார் அமைப்பினர்....தேச பக்தன் பெயரில் தீவிரவாதிகல் ..இவர்களை என்ன செய்வது உச்ச நீதி மன்றம் தக்க தண்டனை அறிவிக்கவேண்டும்\nபுளுகு, புளுகு இன்னும் எவ்வளவு புளுக முடியுமோ புளுகு.... உனக்கு வாக்களித்து ஆட்சி நடத்த சொன்னது மக்கள் மண்டையில் மிளகாய் அரக்கதானே பினராய்.... அந்த வேலையை கன கச்சிதமாக செய்து கொண்டிருக்கிறீர்கள் போங்கள்.....\nகலியுக கண்ணன் - உன்னதமான பாரதம் ,இந்தியா\nஎவ்வளவு கேவலமான முதல்-மந்திரியாக இருந்தால் இந்த விஜயன் நீதிமன்றத்திலேயே பொய் கூறுவான். பிந்து கனகதுர்கா இருவரும் இந்துக்கள் என்று பொய் கூறுகிறார்கள் இவர்கள் இருவரும் ஐயப்பன் மீது நம்பிக்கை இருப்பவர்களா இதற்கு முன்பு எத்தனை முறை ஐயப்பன் கோயிலுக்கு சென்று இருக்கிறார்கள் வேறு எங்காவது. இவர்களுடைய குருசாமி யார் எத்தனை நாட்கள் விரதம் இருந்தார்கள் இதை முழுவதும் இவர் நீதிமன்றத்துக்கு தர முடியுமா . நீதிமன்றம் இவருடைய பொய் பிரமாணத்தை கருத்தில் கொண்டு PWRJURY என்று கூறப்படும் சட்ட விதியின் படி இந்த அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.\nமேலும் கருத்துகள் (18) கருத்தைப் பதிவு செய்ய\nலைசென்ஸ் பெறும் கல்வித் தகுதி ரத்து\nஜப்பானில் பூகம்பம்: சுனாமி எச்சரிக்கை\nமார்கன் 'மின்னல்' சதம்:397 ரன்கள் குவித்தது இங்கிலாந்து\nஊழல் புகார்: 15 அதிகாரிகளுக்கு கட்டாய ஒய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.tv.br/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5", "date_download": "2019-06-18T16:50:54Z", "digest": "sha1:R5VU5CU5XFECCHS6JGAPVDZKE56MI3KL", "length": 2462, "nlines": 11, "source_domain": "ta.videochat.tv.br", "title": "பரிச்சயம் ஒரு வெளிநாட்டவர் டேட்டிங் ஒரு வெளிநாட்டவர்", "raw_content": "பரிச்சயம் ஒரு வெளிநாட்டவர் டேட்டிங் ஒரு வெளிநாட்டவர்\nஒரு தீவிர டேட்டிங் இணையதளத்தில் இலவசமாக வரவேற்கிறோம் சிறந்த தீவிர டேட்டிங் வலைத்தளம் இலவச\nநீங்கள் தேடும் உண்மை காதல் மற்றும் சந்திக்க தயாராக தங்கள் ஆத்ம துணையை எங்கள் மீது பதிவு டேட்டிங் தளம் — தீவிர டேட்டிங் இணையதளத்தில் இலவசமாக இப்போது மற்றும் பார்த்து தொடங்க\nஎங்கள் வலைத்தளத்தில் நீங்கள் கண்டுபிடிக்க மிகப்பெரிய தகவல் சுயவிவரங்கள், மட்டுமே உண்மையான மக்கள் மத்தியில் இது நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும் மக்கள் நிறைய நிறைய வேடிக்கை மற்றும் மறக்க முடியாத காதல் சந்திக்கும்போது.\nடேட்டிங் தளங்கள் பதிவு இல்லாமல் இலவச தொலைபேசி சிறந்த டேட்டிங் தளத்தில் பதிவு இல்லாமல் இலவச தீவிர டேட்டிங் இணையதளத்தில் இலவசமாக சிறந்த இலவச டேட்டிங் தளத்தில் உள்ள பிரேசில்\n← இலவச பெண்கள் டேட்டிங் தளம் வெளிநாட்டவர்கள்\nஆன்லைன் வெப் கேமிராக்கள் பிரேசில் உண்மையான நேரம் →\n© 2019 வீடியோ அரட்டை பிரேசில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/45777-how-many-of-you-know-to-prepare-sambar-mahaperiyavaa.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-18T18:36:30Z", "digest": "sha1:G45YFLKFDXOEKB6GPZSV4M4NKPEQUAQZ", "length": 14798, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "உங்களில் எத்தனை பேருக்கு சாம்பார் பண்ணத் தெரியும்?.- மஹா பெரியவா | How many of you know to-prepare-sambar-mahaperiyavaa", "raw_content": "\nஊழல் குற்றச்சாட்டு...மேலும் 15 அரசு உயரதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பிய மத்திய அரசு\nஅடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும்: வானிலை மையம்\nதண்ணீர் பிரச்னை;மாயையை ஏற்படுத்த வேண்டாம்: முதல்வர் பழனிசாமி\nமக்களவையில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் இவர் தான்\nஉங்களில் எத்தனை பேருக்கு சாம்பார் பண்ணத் தெரியும்\nமகா பெரியவாளின் அறிவுரைகள் எப்போதுமே பாமர மக்களுக்கு புரியும்படியாக தான் இருக்கும். சுவாரசியத்திற்காக அதில் நகைச்சுவையும் கலந்து இருக்கும். ஒருமுறை இருபதுபேர் கொண்ட ஒரு குடும்பத்தினர் அவரை தரிசிக்க வந்திருந்தனர். ஆண்கள் ஒருபுறமும் பெண்கள் ஒருபுறமும் அமர்ந்திருக்க, அனைவரையும் ஆசிர்வதிக்கும் முன் பெரியவர் ஆண்கள் கூட்டத்தை நோக்கி கேட்டார்.\n\"உங்களில் எத்தனை பேருக்கு \"சாம்பார்\" பண்ணத் தெரியும்\nதிடீரென்று சம்பந்தமில்லாத கேள்வியை கேட்டு அதிர்ந்து போனாலும், அனைவரும் சமாளித்துக் கொண்டு கை தூக்கினர்.\nபெண்கள் ��மர்ந்திருந்த பக்கத்தை நோக்கி \"இந்த கேள்வி உங்களுக்கு இல்லை. கையை கீழே இறக்குங்கள்\" என்று சொல்லி விட்டு ஆண்கள் அமர்ந்திருந்த திசையை நோக்கி \"சரி சாம்பார் செய்வது எப்படி என்று விளக்குங்கள்\" என்றார். ஒரு நாள் கூட சமையல் அறை பக்கம் எட்டிக்கூட பார்க்காத ஆண்கள் பலரும் பலவிதத்தில் விவரித்தனர். \"சம்பார்பொடி, தேவையான உப்பை, புளி தண்ணீர் இவை கலந்து கொதிக்க வைத்தால் சாம்பார் ரெடி\" இது ஒருவர் விளக்கம். \"மிளகாய் வற்றலை தேவையான பருப்பு வகைகளுடன் எண்ணை விட்டு வறுத்து எடுத்து பொடியாக்கி, புளியை தண்ணீரில் ஊற வைத்து அந்த நீருக்கு தேவையான உப்பை போட்டு, கொதிக்க வைத்து இறக்கும் வேளையில் மல்லி, கருவேப்பிலை இலைகளை போட்டு சாம்பார் தயாரிக்க வேண்டும்\" இது ஒருவர். இப்படி பல ஆண்களும் பல விதத்தில் விவரிக்க பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த பெரியவர் தலையாட்டிக்கொண்டே இருந்தார்.\nசட்டென்று அனைவரையும் அமைதியாக இருக்க கை காட்டி விட்டு பேசினார். \"நீங்கள் அனைவருமே ஞானிகள். நான் என்ன ஞானி அந்த எளிய பக்குவம் கூட எனக்கு வரவே இல்லையே அந்த எளிய பக்குவம் கூட எனக்கு வரவே இல்லையே\" என்றார். கேட்டுக்கொண்டிருந்த அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து போனார்கள். பெரியவர் என்னவோ மனதில் நினைத்து தான் இதை சொல்கிறார் என்று மடத்து சிப்பந்திகளும் புரிந்து கொண்டு அமைதியாக நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தனர்.\nபெரியவர் பேசலானார், \"இத்தனை பேர் விளக்கம் அளித்தீர்கள். ஒருவர் கூட \"தான்\" போட வேண்டும் என்று சொல்லவில்லையே. அந்த தான் என்பதை மறந்தவர்கள் அல்லவா ஞானிகள். நான் பேசும் போது கூட அந்த \"தான்\" என்கிற வார்த்தையை உபயோகப் படுத்துகிறேனே. நீங்கள் அதையும் மறந்து அல்லவா மிக எளிய விஷயத்தை விவரிக்கிறீர்கள். அது தான் நமது மதத்தின் பெருமை. சின்ன சின்ன விஷயங்களில் கூட ஞானம் அடைய வேண்டி வார்த்தைகளை, கருத்துக்களை நம் பெரியவர்கள் வைத்திருக்கிறார்கள். அதை புரிந்து கொண்டு நடந்து கொண்டால் அனைவரும் ஷேமமாக இருக்கலாம். அனைத்தையும் உன்னிப்பாக கவனியுங்கள். செம்மை அடையலாம்\" என்று கூறி அனைவரையும் ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார்.\n\"தான்\" என்கிற வார்த்தை இரண்டு அர்த்தங்களை உட்கொண்டது. ஒன்று \"நான்\" என்பது பொருள். இன்னொன்று சாம்பாரில் போட உபயோகிக்கும் காய்கறி வகைகள். சர்வேஸ்வரனின் அவதாரமாகிய அந்த தெய்வம், மிகப் பெறிய ஞானத்தை தன்னை நாடி வருபவர்களுக்கு மிக எளிமையாக கொடுத்தருளினார் என்பதற்கு இது ஒரு உதாரணம்.\nஜெய ஜெய சங்கரா... ஹர ஹர சங்கரா...\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆன்மீக செய்தி - தர்மத்தின் வடிவமான தட்சிணாமூர்த்தியின் 24 வடிவங்கள்\nதினம் ஒரு மந்திரம் – மனோ வியாதி நீக்கும் அற்புத மந்திரம்\nஆன்மீக கதை - குருவிடம் மறைக்கலாமா...\nஎதிரிகளின் ஏவல் செய்வினை போக்கும் மடப்புரம் பத்ரகாளியம்மன்.\n1. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n2. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n3. புருஷன் டக் - அவுட் ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன செய்வாங்க சானியாவையும் சாடும் பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n4. மதுரையில் தொடரும் பயங்கரம்: பிரதான சாலையில் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை\n5. மகளின் சடலத்துடன் ஒரு மாதம் வாழ்ந்து வந்த முன்னாள் இன்ஸ்பெக்டர்\n6. வீரமரணம் அடைந்தவரின் குழந்தையிடம் கதறி அழுத போலீஸ் உயர் அதிகாரி\n7. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் கர்நாடக இசைக் கலைஞர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபெற்றோர் துணையின்றி மாணவர்கள் வெளியே செல்லக்கூடாது : அரசு உத்தரவு\nதேமுதிக நாளை மறுநாள் அவசர ஆலோசனை\nகார்த்திகை தீபத்திருநாளில் இதை தானம் செய்தால், நீண்டநாள் கோரிக்கை நிறைவேறும்\nநோய் நீங்க பெரியவாளுடைய பிரிஸ்கிரிப்ஷன்\n1. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n2. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n3. புருஷன் டக் - அவுட் ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன செய்வாங்க சானியாவையும் சாடும் பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n4. மதுரையில் தொடரும் பயங்கரம்: பிரதான சாலையில் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை\n5. மகளின் சடலத்துடன் ஒரு மாதம் வாழ்ந்து வந்த முன்னாள் இன்ஸ்பெக்டர்\n6. வீரமரணம் அடைந்தவரின் குழந்தையிடம் கதறி அழுத போலீஸ் உயர் அதிகாரி\n7. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் கர்நாடக இசைக் கலைஞர்\n25 சிக்ஸர்... 397 ரன்கள் ...யப்பா... ஒரு மேட்சுல இவ்வளவு ரெக்கார்டா\nஅடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும்: வானிலை மையம்\nஅட்டை கத்தியை நம்பி போர்க்களம் இறங்கலாமா\nநடிகர் சங்க தேர்தலால் நாட்டு மக்களுக்கு நலம் பயக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/health/50945-this-is-the-herb-plant-that-every-home-must-have.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-06-18T18:33:27Z", "digest": "sha1:XCGAWUNMAPHPCYMZ7L2CEP6BP4B6LEXB", "length": 13168, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாக இருக்க வேண்டிய மூலிகை செடி இது | This is the herb plant that every home must have", "raw_content": "\nஊழல் குற்றச்சாட்டு...மேலும் 15 அரசு உயரதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பிய மத்திய அரசு\nஅடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும்: வானிலை மையம்\nதண்ணீர் பிரச்னை;மாயையை ஏற்படுத்த வேண்டாம்: முதல்வர் பழனிசாமி\nமக்களவையில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் இவர் தான்\nஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாக இருக்க வேண்டிய மூலிகை செடி இது\nசின்னக் குழந்தைகளுக்கு காய்ச்சல் என்றாலே அம்மாவுக்கும் டென்ஷன் காய்ச்சல் தொடங்கிவிடும். அதிலும் சளி இருமல் சேர்ந்தால் குழந்தைகள் பாடு, படு திண்டாட்டமாகிவிடும். இன்றும் கிராமப் புறங்களில் குழந்தைகள் சளி பிடித்து அவஸ்தைப்பட்டால் கற்பூரவல்லி தான் கைமருந்தாக பயன்படுகிறது. சித்தர்கள் இதனைக் கற்பக விருட்சத்துடன் ஒப்பிடுவதால் இதற்கு கற்பூரவல்லி என்று பெயர் வந்திருக்கலாம் என்றும் சொல்வார்கள்.\nசளித் தொல்லை தீர :-\nகற்பூரவல்லியின் இலையை நசுக்கி சாறுபிழிந்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து குழந்தைகளுக்கு கொடுத்துவந்தால் இருமல் நீங்கும். சிறு வயது குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தம், வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் கூட விலகும். ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக மூச்சிரைப்பு ஏற்பட்டு அதிக அளவு இருமலும் இருக்கும். இவர்கள் தினமும் காலையில் கற்பூரவல்லி இலையின் சாறெடுத்து ஓரு டீ ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமாவின் தீவிரத்திலிருந்து விடுபடலாம்.\nமூலத்தில் சூடு இருந்தால் மூக்கினில் நீர் வரும் என்பது சித்தர் வாக்கு. மூக்கில் நீர் வடிந்து அது சில நாட்களில் சளியாக மாறி இருமலை ஏற்படுத்திவிடும். ’வரும்முன் காப்போம்’ என்பதற்கேற்ப வாரம் இருமுறை கற்பூரவல்லி சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால் இருமல் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்.\nநுரையீரல் பாதிப்பைச் சீர் செய்ய :-\nபுகையினால் நுரையீரல் உறுப்புகள் பாதிக்கப்படும். நாளடைவில் அது புற்றுநோயாகக் கூட மாறலாம். நுரையீரல் பாதிப்புக்குள்ளானவர்கள் கற்பூர வல்லியின் சாறெடுத்து சுண்டக்காய்ச்சி, பாதியளவு எடுத்து வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இந்தப் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.\nநமது உடலில் சருமப்பகுதியில் பல கோடி துளைகள் உள்ளன. இந்தத் துளையின் மூலம்தான் வியர்வை சுரப்பிகள் வியர்வையை வெளியேற்றுகின்றன. இந்த வியர்வையின் மூலம் உடலில் உள்ள அசுத்த நீர் வெளியேறுகிறது. வியர்வை சுரப்பிகள் நன்றாக செயல்பட கற்பூரவல்லியின் இலையை நிழலில் காயவைத்துப் பொடிசெய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வியர்வை பெருகும்.\nகற்பூரவல்லி ஒரு சிறந்த கிருமிநாசினி . கற்பூரவல்லி செடியை தொட்டியிலும் வளர்க்கலாம். வீடு முழுவதும் ஒரு வித நறுமணம் பரவும். இந்த வாசனையால் விஷப் பூச்சிகள் வீட்டை அண்டாது. தென்னை மரம் வளர்ப்பவர்கள் அதைச் சுற்றி கற்பூரவல்லி நட்டு வைத்தால் அந்த இடத்தைச் சுற்றி மட்டுமல்ல அருகிலிருக்கும் மரத்தையும் எந்த விதமான பூச்சிகளும் அண்டாது. கற்பூரவல்லி கண்டிப்பாக வீட்டில் இருக்க வேண்டிய ஒரு மூலிகை.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஈஸியா நீங்களும் தொப்பையை குறைக்கலாம் \n தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்\nபட்டுப் போன்ற நீள….மான கூந்தலுக்கு – ஆரோக்கிய கூந்தல் தைலம்\nமலட்டுத் தன்மையை அகற்றும் முருங்கை இலை\n1. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n2. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n3. புருஷன் டக் - அவுட் ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன செய்வாங்க சானியாவையும் சாடும் பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n4. மதுரையில் தொடரும் பயங்கரம்: பிரதான சாலையில் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை\n5. மகளின் சடலத்துடன் ஒரு மாதம் வாழ்ந்து வந்த முன்னாள் இன்ஸ்பெக்டர்\n6. வீரமரணம் அடைந்தவரின் குழந்தையிடம் கதறி அழுத போலீஸ் உயர் அதிகாரி\n7. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் கர்நாடக இசைக் கலைஞர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. கடும் வெப்பம்: 30-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை\n2. அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகும் அதிசய தலம்\n3. புருஷன் டக் - அவுட் ஆனதுக்கு பாவம் பொண்டாட்டி என்ன செய்வாங்க சானியாவையும் சாடும் பாக். கிரிக்கெட் வெறியர்கள்...\n4. மதுரையில் தொடரும் பயங்கரம்: பிரதான சாலையில் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை\n5. மகளின் சடலத்துடன் ஒரு மாதம் வாழ்ந்து வந்த முன்னாள் இன்ஸ்பெக்டர்\n6. வீரமரணம் அடைந்தவரின் குழந்தையிடம் கதறி அழுத போலீஸ் உயர் அதிகாரி\n7. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் கர்நாடக இசைக் கலைஞர்\n25 சிக்ஸர்... 397 ரன்கள் ...யப்பா... ஒரு மேட்சுல இவ்வளவு ரெக்கார்டா\nஅடுத்த 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும்: வானிலை மையம்\nஅட்டை கத்தியை நம்பி போர்க்களம் இறங்கலாமா\nநடிகர் சங்க தேர்தலால் நாட்டு மக்களுக்கு நலம் பயக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2019-jun-25/current-affairs/151800-follow-the-tradition-of-the-value-added.html", "date_download": "2019-06-18T17:19:43Z", "digest": "sha1:XB7MJB6AU65VEW7XGA6PPCMMKAGDNO2A", "length": 20320, "nlines": 456, "source_domain": "www.vikatan.com", "title": "‘‘மதிப்புக் கூட்டலில் பாரம்பர்யத்தையும் பின்பற்றுங்கள்!’’ | Follow the tradition of the Value added - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\nபசுமை விகடன் - 25 Jun, 2019\nபாலேக்கர் முறையில் ஐந்தடுக்குச் சாகுபடி - 2 ஏக்கர் 30 சென்ட்… ஆண்டுக்கு ரூ. 10 லட்சம்\nவெகுமதி கொடுக்கும் வெங்காயம்... நடவு முதல் அறுவடை வரை\n - கரையில் கல் பதிக்கும் பணிகள்... உற்சாகத்தில் விவசாயிகள்..\nஇடுபொருள்: சுபாஷ் பாலேக்கரின் இயற்கை இடுபொருள் தயாரிப்பு முறைகள்\n‘‘மதிப்புக் கூட்டலில் பாரம்பர்யத்தையும் பின்பற்றுங்கள்\n18 கறவை மாடுகள் மாதம் ரூ. 1,89,000 - பால், தயிர், பால்கோவா, பன்னீர்…\nகோதாவரி - காவிரி இணைப்பு “30 நாள்களுக்குத்தான் தண்ணீர் வரும்...” - உண்மையைச் சொல்லும் வல்லுநர்\nபிரச்னை: எட்டு வழிச்சாலைத் திட்டம் மத்திய அரசைக் குட்டிய உச்ச நீதிமன்றம்...\nசூழலியல்: மீண்டும் பயம் காட்டும் ஹைட்ரோகார்பன் எமன்\nமுன்னறிவிப்பு: தென்மேற்குப் பருவமழை எவ்வளவு கிடைக்கும்\nமண்புழு மன்னாரு: சந்தன மரங்களைப் பாதுகாக்கும் சிலிக்கான் சிப்\n - 2.0 - பூச்சி மற்றும் நோய்க் கண்காணிப்பு - நஷ்டத்தைக் குறைக்க வயலை ‘வட்டமிடுங்கள்’...\nமாதிரிக் கடிதம்... பதறிப்போன கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள்\nகைவிரித்த கர்நாடகா… கண்டுகொள்ளாத முதல்வர்\nகடுதாசி - ‘அழகு’ கட்டுரை அழகு\nலாபம் தரும் வேளாண் ஏற்றுமதி - ஒரு நாள் பயிற்சி வகுப்பு\nநீங்கள் கேட்டவை: நல்ல மகசூல் தரும் காய்கறி விதைகள் எங்கு கிடைக்கும்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/06/2019)\n‘‘மதிப்புக் கூட���டலில் பாரம்பர்யத்தையும் பின்பற்றுங்கள்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nதரமணி மக்கள்தொகை விவசாயம் அரிசி ஊரகச் சந்தைகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nஇடுபொருள்: சுபாஷ் பாலேக்கரின் இயற்கை இடுபொருள் தயாரிப்பு முறைகள்\n18 கறவை மாடுகள் மாதம் ரூ. 1,89,000 - பால், தயிர், பால்கோவா, பன்னீர்…\nமோகன்லாலால் பினராயி விஜயன் சந்தித்த சங்கடம்\n' - கடனுக்காக வங்கிகளை நாடும் முதியவர்கள்\nஇந்தியில் பதவிப் பிரமாணம்... எம்.பி-யைக் கடிந்துகொண்ட சோனியா காந்தி\nஜெகன்மோகன் ரெட்டியைப் பின்பற்றச் சொல்லும் ராமதாஸ்\n`ஏழு மாதங்களாகச் சித்ரவதை; தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை’ - 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்\n#தமிழ்_வாழ்க - ட்விட்டரில் தெறிவிக்கவிடும் டிரெண்டமிழர்கள்\n'வாட்ஸ்அப், ஃபேஸ்புக் செயல்படாவிட்டால் பணத்தை திருப்பித் தருவோம்'...வாவேவின் ஸ்பெஷல் ஆஃபர்\n`கர்நாடகா வாகனம்; பதிவு எண் கேரளா' - கார் சோதனையில் போலீஸ் அதிர்ச்சி\nஎன்னால இந்தியா வரமுடியாது, நீங்க இங்க வாங்க அடம்பிடிக்கும் வங்கி மோசடி மெகுல் சோக்‌ஷி\nஇது வெறுமனே வீடு அல்ல\n“இதில் சமுத்திரக்கனி அதிகம் பேச மாட்டார்\n“அமைச்சர் பதவி அம்போ... அடுத்த பதவி எப்போ” - டெல்லியை வட்டமிடும் பி.ஜே.பி புள\nபதவியேற்றபோது ஒலித்த 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம்... அசாசுதீன் ஓவைசியின் 'அலட்சிய'\n``வேலைக்குப் போங்கன்னு சொன்னாள், இப்படிப் பண்ணிட்டேன்’’ - கர்ப்பிணி மனை\n`ஐந்து வருஷமா வராமல் இப்போ வர்றேன்னு சொன்னான்' - குமரி இளைஞர் ஓமனில் அடித்த\n`ஏழு மாதங்களாகச் சித்ரவதை; தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை’ - 5 வயது சிறுவனுக்\n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\" - லதா மோகனின் பிசினஸ் சுவாரஸ்யம்\nசசிகலா பெயர் நீக்கம்... பணியாளர்கள் வெளியேற்றம்... ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் என்ன நடக்கிறது\n`தி.மு.க-வை ஜெயிக்க வெச்சீங்கள்ல... அவங்ககிட்ட போய்க் கேளுங்க’ - ஆசிரியர்களிடம் உறுமிய அமைச்சர்\n` 2 தொகுதிகள்தான்... ஆனால், 2 கணக்குகள்' - உதயநிதி மூட்டிய தீயைப் பயன்படுத்தும் எடப்பாடி பழன���சாமி\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றித் தெரியுமா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bairavafoundation.org/user_comments.php", "date_download": "2019-06-18T16:40:32Z", "digest": "sha1:GHB2NBRHY4N5D7GZKJTU3PMCNVDJS25A", "length": 4848, "nlines": 104, "source_domain": "bairavafoundation.org", "title": "Astrology comments | Top Astrologer comments | user comments", "raw_content": "\nஇன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம் கால் பெருவிரலும் சிதம்பர நடராஜர் கோவில் ரகசியமும்\nபைரவஜோதி நிகழ்ச்சியை Vendhar TV - யில் ஞாயிறு தோறும் மாலை 6.30 மணிக்கு காணத் தவறாதிர்கள்...\nகோவில் திருப்பணிகள் Daily Events Vijaai swamiji Audio's Daily News HIV குழந்தைகள் காப்பகம்\nVENKAT RAMAN P Title : அரசு வேலைக்காக வேண்டி\nஅரசு வேலை எப்பொழுது வரும்\nஇன்றைய நாள் - தமிழ் பஞ்சாங்கம்\nதுவக்கம் | ஜோதிடம் | கோவில் | விஜய் சுவாமிஜி | ஆத்மா யோகா | அறக்கட்டளை | தொடர்புக்கு\nபுகைபடங்கள் | வீடியோ படங்கள் | செய்திகள் | Terms and Conditions | Privacy Policy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13347/2019/05/sooriyanfm-gossip.html", "date_download": "2019-06-18T17:51:24Z", "digest": "sha1:ZMMULRVEA5RGLD3IANJSFPIM2IXDVX3N", "length": 16381, "nlines": 165, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "லட்சுமி ராமகிருஷ்ணன் நடிப்பதற்குத் தடையா? - கணவர் எடுத்த முடிவு - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nலட்சுமி ராமகிருஷ்ணன் நடிப்பதற்குத் தடையா - கணவர் எடுத்த முடிவு\nSooriyanFM Gossip - லட்சுமி ராமகிருஷ்ணன் நடிப்பதற்குத் தடையா\nசர்ச்சையான கருத்துக்கள் மூலம், உடனடியாக பிரபலமாகும் நட்சத்திரங்களின் பட்டியலில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு தனியானதொரு இடமுள்ளது.\nதமிழ்த் திரைப் பட உலகின் அம்மா நடிகைகளில் ஒருவரான இவர், சில படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்துள்ளார்.\n‘'ஆரோகணம்'’, ‘'நெருங்கி வா முத்தமிடாதே'’, ‘அம்மணி’ ஆகிய 3 படங்களை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கியும் உள்ளார். தற்போது, ‘ஹவுஸ் ஓனர்’ என்ற புதிய படத்தை இயக்கி வருகின்றார்.\nஇந்த படத்தில் விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடித்துள்ளார். அத்துடன் '‘ஆடுகளம்'’ கிஷோர், ‘'கோலி சோடா'’ கிஷோர், ''ஸ்ரீரஞ்சனி'' ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nஇந்த படத்தை லட்சுமி ராமகிருஷ்ணனின் கணவர் ராமகிருஷ்ணன் தயாரித்து இருக்கிறார். இதில், லட்சுமி ராமகிருஷ்ணன் நடிக்கவில்லை. இதுபற்றி லட்சுமி ராமகிருஷ்ணன் கருத்து வெளியிட்டுள்ளார்.\n“கடந்த 2015 ஆம் ஆண்டில், சென்னையில் நடந்த மழை வெள்ள சேதத்தை கருவாக கொண்ட படம், இது. படப்பிடிப்பு மற்றும் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் அனைத்து முடிவைத்துள்ளன. படம் திரைக்கு வர தயாராக இருக்கிறது.\nபடத்தில் இடம்பெறும் பெருமழை வெள்ள காட்சிகளை படமாக்குவதற்காக, சென்னை கிழக்கு கடற்கரை சாலையின் அருகில் ஒரு பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டது. நாளொன்றுக்கு 12 லட்சம் லீட்டர் தண்ணீரை கிணறுகளில் இருந்து எடுத்து வந்து, அரங்குக்குள் நிரப்பினோம். அங்கு 20 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது.\nபடத்தில் ஸ்ரீரஞ்சனி கதாபாத்திரத்தில் நான் நடிப்பதாக இருந்தேன். எனினும் நடித்துக்கொண்டே டைரக்டும் செய்வது, ரொம்ப சிரமம். அதனால் நீ நடிக்க வேண்டாம். படத்தை இயக்கினால் மட்டும் போதும். நீ நடிப்பதாக இருந்தால், நான் படத்தை தயாரிக்க மாட்டேன்” என்று என் கணவர் நான் நடிப்பதற்கு தடை விதித்து விட்டார்.\nஅந்த தடையை நான் மீற விரும்பவில்லை. படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.” என, லட்சுமி ராமகிருஷ்ணன் கூறினார்.\nஇனிக்க இனிக்க பாட்டுக் கொடுத்த பாலு ; பிறந்தநாள் சிறப்புத் தொகுப்பு\nஅமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸின் தாராள மனசு\nஎன் வாழ்வில் நான் எடுத்த முக்கியமான முடிவு - ப்ரீத்தா ஹரி\nதிகைக்கும் திரையுலகம் ; ஹிந்தி காஞ்சனாவிலிருந்து விலகுவதாக லோரன்ஸ் அறிவிப்பு\nநாயகர்களை வெறுப்பேற்றும் கதாநாயகி - மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா.......\nஎடை தாங்காமல், கயிறு அறுந்ததால் உயிர் தப்பிய மாணவி....\nகார்ப்பந்தய வீரராக தென்னாப்பிரிக்காவில் அஜீத் ; தல 60 அப்டேட்\nஅஜீத்தை புதுமையாய் இந்தப் படத்தில் பார்க்கலாம் ; சர்ப்ரைஸ் கொடுத்த வினோத்\nஇயற்கை மூலிகை பவுடர்- இதோ வீட்டிலேயே செய்திடலாம்\nநானும் இந்தியாவின் பிரதமர் தான் ; பிரியங்கா சோப்ரா\nபாட்மிண்டன் வீராங்கனையோடு விஷ்ணு விஷால் ; அடுத்த திருமணத்துக்கு தயாரா\nதுள்ளாத மனமும் துள்ளும் இயக்குனரின் அடுத்த படம் ; திகில் திருப்பங்களோடு ஜி.வி\nCIA HIRU தேயிலையில் இராசனம் கலந்த கும்பல் | Horana சம்பவம் | Sooriyan Fm News\nபடிக்கிற வயசில மாணவருக்கு இருக்கிற கஷ்டங்கள் \nயோகி பாபு & யாசிக்கவின் ம���ரட்டும் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் சொம்பி திரைப்பட Teaser “Zombie Official Teaser | Yogi Babu, Yashika Aannand, Gopi Sudhakar | Bhuvan Nullan R\nஎங்கள் உடலில் உள்ள 8 வது புள்ளியை அழுத்தினாள் நடக்கும் அதிசயம் பாருங்கள் அக்குபிரசர் Point 8\nCIA அதிரடி ICE Drugs அகப்பட்ட போதைமருந்துக் கும்பல் | Hiru CIA | Sooriyan Fm\nசமூக ஆர்வலர், ஜோஷுவா வோங்க் விடுதலை - தீவிரமடையும் ஹொங்கொங் போராட்டம்\nமரண சடங்கில் கலந்துகொள்ள சென்றவர்களுக்கு நேர்ந்த விபத்து\nவவுனியாவில் வறட்சி- வற்றிப்போகும் நீர் நிலைகள்\nபுதிய மக்களவையின் முதல் நாளில் ''தமிழ் முழக்கம்'' - பதிலுக்கு முழங்கியது \"பாரத் மாதா கீ ஜெய்\nபிளாஸ்டிக்கை சாப்பிட்டால் ஆபத்தில்லை என்று அடித்துக் கூறும் பெண் ஆராச்சியாளர்\nBIGG BOSSக்கு போட்டியாக ஞாயிறு டபுள்ஸ்\nஇளம் பத்திரிகையாளர் கொலை - அதிர்ச்சியை ஏற்படுத்தும் காரணங்கள்\n''நேர்கொண்ட பார்வை'' வெளியாகும் திகதியில் மாற்றம்\nதீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில், 30 அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.\nஇந்தப் பொருட்களை மட்டும் தானமாக வழங்கி விடாதீர்கள்\nநடிகர் கதிருடன் சூரி இணைந்து கலக்கக்போகும் \"சர்பத்\" - கூட்டணி கை கொடுக்குமா....\nநடிகை ஸ்ரீரெட்டியின் அதகளம் - சிக்கித் தவிக்கும் கீர்த்தி சுரேஷ்.\nமுளைக்கட்டிய தானியங்களை உண்பதால், கிடைக்கும் நன்மைகள்.\nதந்தையர் தினத்தில் மகனைக் காப்பாற்றி தன் உயிரைத் தியாகம் செய்த தந்தை\n20 மாணவர்கள் உருவாக்கிய விமானம்\nநாயின் கண்கள்-மனிதனைக் கவரும் அதிசயம் \nஅணுவாயுத மூலப்பொருள் தயாரிப்பு, மேலும் அதிகரிக்கப்படும் - ஈரான் எச்சரிக்கை\nமக்களின் செயல்பாடுகளால், வருடமொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் மரணிக்கின்றன\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nFacebook விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nநீங்கள் பச்சையாக வெங்காயம் சாப்பிடுபவர்களா\nமுதுகுவலியும், உணர்த்தும் அறிகுறிகளும் - காரணம் அறிவோமா......\nதந்தையர் தினத்தில் மகனைக் காப்பாற்றி தன் உயிரைத் தியாகம் செய்த தந்தை\n4 வயது சிறுமி பொம்மை ஒன்றை எடுத்ததால் நடைபெற்ற சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2016/09/04/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-06-18T16:56:26Z", "digest": "sha1:XOI6Q6QXTZZLFMRK6HRW7QWK2WNGKPX7", "length": 8479, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "சோக மயமான லண்டன்!! கடலில் மூழ்கி பலியான ஐந்து மாணவர்களின் இறுதி பயணத்தில் பல்லாயிரம் மக்கள்… | LankaSee", "raw_content": "\nமுஸ்லிம் வர்த்தக நிலையங்களிற்கு செல்லாதீர்கள்\nநடிகையை சீரழித்த தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர்.\nஎம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ்வுக்கு எதி­ரான ஆதா­ரங்கள் நான்காம் மாடியில்\nகல்முனை உண்ணாவிரதத்திற்கு கருணாவும் நேரில் ஆதரவு\nகற்றாளை பிடுங்கியவர்களிற்கு நேர்ந்த கதி\nபெண்ணின் ஆடைகளை அவிழ்த்து துன்புறுத்தல்… பெண்களின் கோர முகம்\nதிருமண வரவேற்பை முடித்துவிட்டு திரும்பிய பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி\n கடலில் மூழ்கி பலியான ஐந்து மாணவர்களின் இறுதி பயணத்தில் பல்லாயிரம் மக்கள்…\non: செப்டம்பர் 04, 2016\nபிரித்தானியாவில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கடலில் மூழ்கி பலியான ஐந்து மாணவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள்\nபிரித்தானியாவின் கம்பர் சான்ட் கடலில் கடந்த 24ஆம் திகதி மூழ்கி உயிரிழந்த ஐந்து ஈழத்தமிழ் இளைஞர்களின் இறுதிக்கிரியைகள் லண்டனில் நடைபெற்று வருகிறது.\nகாலை 6 மணி முதல் பத்துமணி வரை Winn’s Common Park, King’s High Way, Plumstead Common, London, SE18 2LN என்னும் இடத்தில் இறுதி நிகழ்வுகள் பல்லாயிரம் மக்களின் கண்ணீர்கள் மத்தியில் இடம் பெறுகின்றன.\nபிரித்தானியாவின் கம்பர் சான்ட் கடலில் கடந்த 24ஆம் திகதி ஐந்து ஈழத்தமிழ் இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்திருந்தமை புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியிருந்தது.\nஇந்த அனர்த்தத்தில் கெனூஜன் சத்தியநாதன், கோபிகாந்தன் சத்தியநாதன், நிதர்சன் ரவி, இந்துஷன் ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் குருசாந்த் ஸ்ரீதவராஜா ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.\nமக்கள் அதிகமாகக்கூடும் பிரித்தானிய கடற்கரைகளில் உயிர்காப்பு பணியாளர்களின் பற்றாக்குறை குறித்த வாதப்பிரதிவாதங்களையும் இந்தச்சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.\nபெண்களுடன் உல்லாசமாக இருந்தது அமைச்சர் என உறுதி\nவங்கதேச அ���ி: 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஇளம்பெண்ணுக்கு அமெரிக்காவில் நுழைய தடை\nசிறுமி ஜோதிக்கு பிரித்தானியாவில் அனுமதி மறுப்பு\nமுஸ்லிம் வர்த்தக நிலையங்களிற்கு செல்லாதீர்கள்\nநடிகையை சீரழித்த தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர்.\nஎம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ்வுக்கு எதி­ரான ஆதா­ரங்கள் நான்காம் மாடியில்\nகல்முனை உண்ணாவிரதத்திற்கு கருணாவும் நேரில் ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTE3MjY4NjExNg==.htm", "date_download": "2019-06-18T16:38:44Z", "digest": "sha1:3TNPVVBC5VQTSALR6JPKJUROZPDPCQDK", "length": 14571, "nlines": 195, "source_domain": "www.paristamil.com", "title": "பப்பாளி இலையின் நன்மைகள்...- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் Voltaire / 92 Asnières உள்ள இரண்டு அழகு நிலையத்துக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு\nArpajon(91) பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை ச��றந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஅந்த வகையில், பப்பாளி இலை முக்கிய பங்கினை வகிக்கிறது. இந்த இலையில் ஃபைட்டோ நியூண்ட்ரியண்டுகள், என்சைம் போன்ற நிறமிகளும், கால்சியம், பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற கனிமச் சத்துக்களும் அதிகமாக உள்ளது.\nஎனவே பப்பாளி இலையில் ஜூஸ் செய்துக் குடித்து வந்தால், ஏராளமான நன்மைகளை நாம் பெறலாம்.\nநமது உடம்பில் ஓடும் ரத்தத்தில், இரத்தத் தட்டுகள் குறைந்தால், அது பல்வேறு நோய்களை ஏற்படுத்தும். இதனால் பப்பாளி இலை ஜூஸ் குடித்து வந்தால், ரத்த செல்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யலாம்.\nபப்பாளி இலையின் சாறு நமது உடம்பில் உள்ள கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மஞ்சள் காமாலை, கல்லீரல் புற்றுநோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.\nநமது உடம்பில் உள்ள வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களிடம் எதிர்த்து போராடி, மலேரியா, டெங்குக் காய்ச்சல், புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களிடம் இருந்து நம்மை பாதுகாக்கிறது.\nஅன்றாடம் நாம் பப்பாளி இலைச் சாற்றினைக் குடித்து வந்தால், அது நமது உடம்பின் நோயெதிர்ப்பு திறனை அதிகரிக்கச் செய்து, உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.\nவயிற்றில் ஏற்படும் செரிமான பிரச்சனை, ஒவ்வாமை, அலர்ஜி போன்ற சருமப் பிரச்சனை, ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, நீரிழிவு மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக உள்ளது.\nகூந்தல் உதிர்வை நிறுத்தும் இயற்கை குறிப்புகள்...\nகூந்தல் பற்றிய சந்தேகங்களும்... தீர்வும்.....\nகருத்தரிக்க முடியாமல் போக என்ன காரணம்\nமுகப்பருவை போக்க நிரந்தரமான இயற்கை சிகிச்சைகள்\nநீங்களும் அழகி ஆக வேண்டுமா அப்ப இதை டிரை பண்ணுங்க\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/sarkar-teaser-review/", "date_download": "2019-06-18T17:39:47Z", "digest": "sha1:FFZ2BVZUW4FEPKMR4F7JXWFWBQIO3TPI", "length": 14177, "nlines": 129, "source_domain": "www.tamil360newz.com", "title": "சர்கார் டீசர் எப்படி இருக்கு இதோ விமர்சனம்.! இதையெல்லாம் கவனித்தீர்களா.! - tamil360newz", "raw_content": "\nHome Movie Review சர்கார் டீசர் எப்படி இருக்கு இதோ விமர்சனம்.\nசர்கார் டீசர் எப்படி இருக்கு இதோ விமர்சனம்.\nசர்கார் டீசர் எப்படி இருக்கு இதோ விமர்சனம்.\nவிஜய் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் டீஸர் நேற்று மாலை வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது சாதனைகளையும் பெற்றது.\nஇந்த நிலையில் டீசரை பற்றிய சிறப்பு விமர்சனங்களை பார்க்கலாம்.\nமுருகதாஸ் திரைப்படத்தில் என்ன செய்யப்போகிறோம் என்பதை அவரே கூறிவிடுவார் ஆனால் எப்படி செய்யப்போகிறார் என்பதை யாராலும் கணிக்க முடியாது, இந்தநிலையில் சர்கார் திரைப்படத்தில் விஜய் ஒரு கார்ப்பரேட் முதலாளியாக இருக்கிறார்.\nடீசரில் விஜய் கெத்தாக ஒரு விமானத்தில் இருந்து இறங்கி வருகிறார் அவர் ஏன் இந்தியா வருகிறார் என்றால் தனது ஓட்டை போட வேண்டும் என்பதற்காக தான், அங்கு எதிர்பாராத விதமாக இவரின் ஓட்டை யாரோ கள்ள ஓட்டு போட்டு விடுகிறார்கள், விஜய் உடனே தானே ஒரு கார்ப்பரேட் கிரிமினல் என் ஓட்டையை யாரோ கள்ள ஓட்டுப் போட்டாங்க என கோபப்படுகிறார்.\nகள்ள ஓட்டை யார் போட்டார்கள் என ஆராயும்பொழுது மிகப்பெரிய பொலிட்டிக்கல் தலைவரான ராதாரவி தான் அந்த வேலையை செய்துள்ளார் என கண்டுபிடித்து விடுகிறார், பின் vijay ராதாரவியை சந்திக்கிறார்கள் இதற்க்கு முன் டீசரில் முன்கூட்டியே வரலட்சுமி சரத்குமார் அவர் ஒரு கார்ப்ரேட் கிரிமினல் எந்த ஊருக்கு போனாலும் தன்னை எதிர்ப்பவர்களை அழிக்கனும் என்று நினைப்பார் அதனால் நீங்கள் கொஞ்சம் உஷாரா இருங்கள் என ராதாரவி எச்சரிப்பார் வரலக்ஷ்மி சரத்குமார்.\nவிஜய் ராதாரவி இருவரும் மோதிக் கொள்கிறார்கள் இதுதான் சர்கார் கதை , இதில் விஜய் ஏன் இந்தியா உடனடியாக வருகிறார் என்பதற்கு ஏதாவது வலுவான காரணம் இருக்கும் இந்த காரணம் ரசிகர்களை எதிர்பார்க்க வைத்துள்ளது, மேலும் கார்பரேட் கிரிமனலாக இருந்துகொண்டு மக்களுக்கு எப்படி நல்லது செய்கிறார் எப்படி மாறுகிறார் என்பது படத்தைப் பார்த்தால் தெரியும்.\nபடத்தில் அரசியல் கதைக்களம் என்றார்கள், தற்பொழுது இருக்கும் அரசியலை பேசியுள்ளார்களா, இதோ விவரம், கண்டைனர்ல பணம் வருது அந்த பணம் எப்படி வருது எங்கிருந்து வருது என சும்மா பிரிச்சி பிரிச்சி மேஞ்சி இருப்பாங்கன்னு தெரிகிறது, அதுமட்டுமில்லாமல் கலெக்டர் ஆபீஸ் முன்னாடி தீக்குளித்து இறந்தார்கள் ஒரு குடும்பம் அந்த காட்சியை படத்தில் வைத்துள்ளார்கள், மேலும்குரூப்பாக டூவீலரில் செல்கிறார்கள், இந்த சீன் எடுத்து முடித்த பிறகுதான் விஜய் தூத்துக்குடிக்கு தனியாக வந்திருப்பார் டூவீலரில் என தெரிகிறது,\nமேலும் சர்க்கார் படத்தில் என்ன சுவாரஸ்யமானது என்றால் விஜய் ஒரு கார்ப்பரேட் கிரிமினல் அவர் இந்தியா வந்து சமாளிக்கும் பிரச்சினைகளும் போலித்தனங்களும், மக்கள் தினம் தினம் சந்திக்கும் பிரச்சினைகளையும் பார்த்து விஜய் தனது கார்ப்ரேட் ஸ்டைலில் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறார் இதுதான் சர்க்கார், அவரை ஒரு தலைவராக இந்த படத்தில் காட்டி கொள்ளவில்லை ஆனால் கடைசியாக உங்களுக்கான தலைவரை நீங்கள் தான் தேர்வு செய்ய வேண்டும் என ஒரு முற்று புள்ளி வைக்கிறார்.\nமேலும் வரலட்சுமி சரத்குமார் எலக்ஷன் கமிஷன் அதிகாரியாக காட்டுகிறார்கள் ஆனால் அடுத்த ஒரு சீனில் அவர் பின்னாடியே ராதாரவி செல்கிறார் இதுவும் நம்ப அரசியலை நினைவுக்கு கொண்டு வருகிறது, மேலும் கீர்த்தி சுரேஷ் எலக்ஷன் பூத்தில் வேலை செய்யும் ஒரு பெண்ணாக தான் காட்டுகிறார்கள் அவருக்கு பெரிதாக எதுவும் காட்சி இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது .\nஆனால் இவருடன் விஜய் காதலில் எப்படி சிக்குகிறார் என்பதை சில சீன்களில் காட்ட��யுள்ளார்கள்.. இந்த டீசரில் இரண்டு சீன்கள் மட்டும் ஏற்கனவே நாம் பார்த்தது போல் இருக்கும் விஜய் ஓடும்பொழுது மணலெல்லாம் பின்னாடி தெறிக்கும் இந்த சீன் ஏற்கனவே துப்பாக்கி படத்தில் பார்ப்பது போல் இருக்கும், அதுமட்டுமில்லாமல் விஜய் மக்களுடன் கூட்டமாக இருப்பதை பார்த்தால் கத்தி சீன் நினைவுக்கு வரும். இந்த இரண்டு சீன்களும் செம மாஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகின்ற தீபாவளிக்கு செம்ம சரவெடி தான் ரசிகர்களுக்கு\nPrevious article35 நிமிடத்தில் இமாலய சாதனை – சர்கார் டீஸர் செய்துள்ள பிரம்மாண்ட சாதனை\nNext articleஇரண்டாம் பாகத்தை அதிரடியாக அறிவித்த தயாரிப்பாளர். நான் இருக்கேனா சார் என்று கேட்ட விஷ்ணு விஷால்.\nநெஞ்சமுண்டு நேர்மையுன்டு ஓடு ராஜா திரைவிமர்சனம்.\nதிரில்லரில் மிரட்டும் கொலைகாரன் திரைவிமர்சனம்.\n அரசியல் கதகளி ஆடிய சூர்யா.\nசூர்யா நடித்திருக்கும் NGK படத்தின் ட்விட்டர் விமர்சனம்.\nசிவகார்த்திகேயனின் Mr லோக்கல் வெற்றி பெற்றதா இதோ திரைவிமர்சனம்.\nதளபதி 63 அப்டேட் பற்றி ட்வீட் போட்ட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி.\nரோகித் ஷர்மாவின் மிகப்பெரிய சாதனையை ஓரம்கட்டிய இங்கிலாந்து அணி வீரர்.\nசமந்தா நடித்திருக்கும் ‘ஓ பேபி’ படத்தின் டீசர் இதோ.\nபாராளுமன்றத்தில் தமிழில் பதவியேற்ற எம்பிகள் எதிர்த்த பாஜக. ஒரே வரியில் பிரச்சினையை முடித்த பாரிவேந்தர்\nஉங்ககிட்ட நாங்க என்ன கேட்கிறது நாங்களே தூக்கி விடுவோம்.. கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை அதிரடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/tag/maa-durga-favourite-prasad/", "date_download": "2019-06-18T17:38:20Z", "digest": "sha1:ZOTISKSVW6AKC4JV3CEPCO5VFHE67HRF", "length": 4510, "nlines": 79, "source_domain": "divineinfoguru.com", "title": "maa durga favourite prasad Archives - DivineInfoGuru.com", "raw_content": "\n756 total views, no views today நவராத்திரி பிரசாத பலன்கள் நவராத்திரி பண்டிகை 9 நாட்களும் ஒவ்வொரு விதமான பிரசாதங்களை வைத்து படைக்க வேண்டும். நவக்கிரக பலன்களைக் கருதி, அந்தந்த கிழமைக்கேற்ப நவதானியங்களில் ஏதேனும் ஒன்றைச் சுண்டலாகச் செய்து, வெற்றிலை பாக்குடன் விநியோகிப்பது நல்லது. முதல் நாள்: வெண்பொங் கலை பிரசாதமாகக் கொடு ப்பது உகந்தது. இதன்மூலம் வறுமை நீங்கி, வளம் பெருகும். ஆயுள் விருத்தி உண்டாகும். இரண்டாம் நாள்: புளியோதரையை பிரசாதமாகக் கொடுக்கலாம். இதன்மூலம் நோய்கள் நீங்கும். ���\n864 total views, no views today நவராத்திரி பிரசாதங்கள் நவராத்திரி கொலு வைத்திருக்கும் பொழுது, அதனைப் பார்க்க வருபவர்களுக்கு குறிப்பிட்ட பிரசாதங்களை வழங்கினால் அன்னையின் அருளைப் பெறலாம். முதல் நாள் – கற்கண்டு பாயசம் இரண்டாம் நாள் – புளியோதரை சாதம் மூன்றாம் நாள் – சர்க்கரைப் பொங்கல் நான்காம் நாள் – கதம்ப சாதம் ஐந்தாம் நாள் – தயிர்சாதம் ஆறாம் நாள் – தேங்காய் சாதம் ஏழாம் நாள் – எலுமிச்சம்பழச் சாதம் எட்டாம் …\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\nபொங்கல் கோலங்கள் – Pongal Kolangal\nபொங்கல் ரங்கோலி கோலங்கள் – Pongal Rangoli Kolangal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2018/01/05171254/Udhayanidji-makes-important-news.vid", "date_download": "2019-06-18T17:08:20Z", "digest": "sha1:ZUE4U2J53TK3W4E3UI3FNJWJJ75Y3LTH", "length": 4064, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "நிமிர் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின்", "raw_content": "\nசென்னை 18-06-2019 செவ்வாய்க்கிழமை iFLICKS\nஅஜித்துடன் இணையும் விக்ரம் - வேதா புகழ்\nநிமிர் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின்\nமலேசிய நட்சத்திரக் கலைவிழாவில் விஜய் பங்கேற்பதில் சந்தேகம்\nநிமிர் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின்\nநிமிர் இசை வெளியீட்டு விழா\nநிமிர் படக்குழுவின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஉதயநிதியின் ‘நிமிர்’ படத்தை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.iffcotokio.co.in/tamil/agents/growth-potential", "date_download": "2019-06-18T16:55:19Z", "digest": "sha1:ZKYS22EDIUBHQ3SLWAOQRWZWZR3D3XT2", "length": 19797, "nlines": 188, "source_domain": "www.iffcotokio.co.in", "title": " வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் | IFFCO Tokio General Insurance Company in India", "raw_content": "\nஇப்கோ டோக்கியோ பாலிசியை புதுப்பிக்க\nமற்ற நிறுவன பாலிசியை புதுப்பிக்க\nஇரண்டு சக்கர வாகன காப்பீடு\nஇப்கோ டோக்கியோ பாலிசியை புதுப்பிக்க\nமற்ற நிறுவன பாலிசியை புதுப்பிக்க\nமதிப்பு கூட்டப்பட்ட வாகன காப்பீடு\nதனி நபர் மருத்துவ காப்பீடு\nஸ்வஸ்த்யா கவாச் பாலிசி (SKP)\nதனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டம் (PA)\nமேல் அடுக்கு மருத்துவ காப்பீடு(HPP)\nகுடிபெயரும் இந்தியர்கள் பயண காப்பீடு\nவீடு மற்றும் குடும்ப காப்பீடு பாலிசி\nநுண் மற்றும் ஊரக காப்பீடு\nமீள்கட்டமைக்கப்பட்ட காலநிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம்\nநீங்கள் பொது காப்பீட்டு நிறுவனத்தில் ஏன் முகவாராக சேர வேண்டும்\nநிதி சேவைத் துறைக்கு வெளியே உள்ள சில தொழிற்சாலைகள் தொழில் வல்லுநருக்கு ஒரு சில வருடங்களிலேயே கணிசமான வருமானத்தை வழங்குகின்றன. நிதி சேவை துறையினுள் கூட, பொது காப்பீட்டு முகவராக இருப்பதால் விரைவான மற்றும் பெரிய வருவாய்க்கான வாய்ப்பையும் இந்த தொழில் வழங்குகின்றன. உண்மையிலேயே, கடின உழைப்பை கொண்ட ஒரு காப்பீடு முகவர், தனது முதல் வருட விற்பனையில், 200,000 ரூபாய்க்கு அதிகமாக சம்பாதிக்கலாம். அதிக ஆற்றல் உள்ளவரும், உறவுகளை உருவாக்குவதில் சிறந்தவரா நீங்கள்\nஇந்தியாவில் பொது காப்பீட்டுத் துறை மேல்நோக்கி நடைபோட்டு கொண்டிருக்கிறது. சில ஆண்டுகளிலேயே இந்த தொழில்துறை வளர்ச்சியடைந்துள்ளது. இது வரை யாரும் அணுகிடாத குறிப்பாக மெட்ரோ அல்லாத நகரங்களில் மற்றும் இடைநிலை நகர்ப்புற பகுதிகளில் வணிகம் செய்வதர்க்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. ஆயுள் அல்லாத காப்பீட்டுத் தேவையும் சந்தையில் அதிகரித்து வருகிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், தன்னிச்சையாக காப்பீட்டு கட்டணத்தை நிர்ணயம்செய்தல் - இதில் பொது காப்பீட்டு நிறுவனங்கள், பிரீமிய தொகையை தாங்களே நிர்ணயித்து, தள்ளுபடி மற்றும் காப்புறுதிகளை வழங்குவதன் மூலம், இந்தத் துறைக்கு மிகவும் தேவையான ஊக்கத்தை அளிக்கிறது.\nபல வகையான பொது காப்பீடுகள் இருந்தாலும், காப்பீட்டு துறையில் சிறந்த பணம் சம்பாதிப்பது, வாகன மற்றும் மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டங்களேயாகும். இந்த காப்பீட்டு விற்பனையில் கவனம் செலுத்துகின்ற முகவர்கள், பாலிசிதாரருக்கு உடல்நலக்குறைவு ஏற்படும்போது அல்லது வாகனத்திற்கு சேதம் ஏற்படும்போது, அவர்களது குடும்பங்கள், தொழில்கள், முதலாளிகள் மற்றும் பிற தரப்பினரை நிதி இழப்புக்கு ஈடு செய்ய உதவுகிறார்கள்.\nவழக்கமாக காப்பீட்டு முகவர்கள், புதிய அல்லது கூடுதல் காப்பீடு தேவைப்படும் நபர்களை அடையாளம் கண்டு, இப்கோ டோக்கியோவின் விலைப்பட்டியலை அவர்களுக்கு வழங்கி, பின்னர் அவர்களை புதிய காப்பீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட இணங்க வைப்பதற்காக, சில வகையான சந்தைப்படுத்தும் நடவடிக்கைக��ில் தங்கள் பெருமளவு நேரத்தை செலவு செய்வர்.\nபொதுவாக, ஒரு பொது காப்பீட்டு முகவர் முதல் ஆண்டில் மற்றும் அடுத்தடுத்த ஆண்டுகளில், வாடிக்கையாளர் செலுத்திய தொகையில்(பிரீமியம் என்றும் அழைக்கப்படுகிறது) 10% பெறுவார்.\nஒரு உதாரணம் பார்க்கலாம்: -\nராம் - காப்பீட்டு முகவர் தனது வாடிக்கையாளர் வாகனத்துக்கு ஒரு வருடத்திற்கான வாகன காப்பீடை விற்கிறார். ராமின் காப்பீட்டு நிறுவனம் பாலிசி ப்ரீமியத்தில் 10% கமிஷனை செலுத்துகிறது. அதாவது விற்பனை செய்யும் முகவர் முதல் ஆண்டு பிரிமியத்தின் 10% மற்றும் வருங்கால புதுப்பிப்புகளில் 10% கமிஷனும் பெறுவார்.\nஇந்த பாலிசியிக்காக வருடத்திற்கு 10000 ரூபாய் வாடிக்கையாளருக்கு செலவாகும்.எனவே, முதல் ஆண்டில், ராம் இந்த வாகன காப்பீட்டு பாலிசியிக்காக விற்றதற்காக 1000 ரூபாய் (ரூ. 10,000 x 10%) கமிஷனை பெறுவார். அடுத்தடுத்த அனைத்து ஆண்டுகளில், வாடிக்கையாளர் தொடர்ந்து பிரிமியம் செலுத்தி புதுப்பிக்கும் வரை, ராம் அதே 10 % கமிஷனை பெறுவார். இந்த நிலையில் ஒவ்வொரு வாரம் ஒன்று அல்லது இரண்டு காப்பீட்டு பாலிசிகளை ராம் விற்பனை செய்தால், தனது முதல் வருடத்தியேயே ஒரு முகவராக 50,000 ரூபாய் முதல் 100,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.\nஉடல்நலம் மற்றும் வாகன பராமரிப்பு உதவிக்குறிப்புகளுக்கு பதிவு செய்க\nபுதுப்பித்தல் தேதி நினைவூட்டல்களை அமைக்க\nகாப்பீட்டு தொகை என்றால் என்ன\nஇப்கோ-டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவனம் யாருடையது\nமருத்துவ காப்பீடானது ஆயுள் காப்பீடு போன்றதா\nதனியார் கார் காப்பீட்டின் கீழ் கூடுதல் PA(தனிநபர் விபத்து) வழங்கும் காப்பீடு என்ன\nபாலிசிதாரர் நிர்ணயிக்கும் மதிப்பு(IDV) என்றால் என்ன\nநுண் மற்றும் ஊரக காப்பீடு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - பொது\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - இழப்பீடுகள்\nஇழப்பீடு கோரிக்கை பதிவு செய்தல்\n\"அழைக்க வேண்டாம்\" என்பதற்காக பதிவு செய்ய\nஇப்கோ டோக்கியோ பாலிசியை புதுப்பிக்க\nமற்ற நிறுவன பாலிசியை புதுப்பிக்க\nஇரண்டு சக்கர வாகன காப்பீடு\nஇப்கோ டோக்கியோ பாலிசியை புதுப்பிக்க\nமற்ற நிறுவன பாலிசியை புதுப்பிக்க\nமதிப்பு கூட்டப்பட்ட வாகன காப்பீடு\nதனி நபர் மருத்துவ காப்பீடு\nஸ்வஸ்த்யா கவாச் பாலிசி (SKP)\nதனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டம் (PA)\nமேல் அடுக்கு மருத்துவ க���ப்பீடு(HPP)\nகுடிபெயரும் இந்தியர்கள் பயண காப்பீடு\nவீடு மற்றும் குடும்ப காப்பீடு பாலிசி\nநுண் மற்றும் ஊரக காப்பீடு\nமீள்கட்டமைக்கப்பட்ட காலநிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம்\nகாப்பீடே இந்த விளம்பர அழைப்பின் நோக்கமாகும்\n© பதிப்புரிமை 2018 இப்கோ-டோக்கியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/2018/05/gangrape-girl-in-front-of-boyfriend-in-goa/", "date_download": "2019-06-18T17:53:33Z", "digest": "sha1:6EDZTUI64CECOSCUCJ2GTD6GRGERMEIY", "length": 7650, "nlines": 59, "source_domain": "kollywood7.com", "title": "கோவாவில் காதலன் கண்முன்னே இளம்பெண் கற்பழிப்பு - 3 பேர் கைது - Tamil News", "raw_content": "\nகோவாவில் காதலன் கண்முன்னே இளம்பெண் கற்பழிப்பு – 3 பேர் கைது\nதெற்கு கோவாவில் உள்ள செர்னாபடிம் கடற்கரைக்கு 20 வயது இளம்பெண் தனது காதலருடன் சென்றார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் 3 பேர் கத்தி முனையில் அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டினர். பின்னர் அந்த இளம்பெண்ணை 3 பேரும் மாறி மாறி கற்பழித்தனர். இதை செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டனர்.\nஇந்த சம்பவம் குறித்து காதல் ஜோடி கொல்வா போலீசில் புகார் அளித்தனர். அந்த இளம்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அந்த பெண் கற்பழிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர்.\nஇந்தநிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சீவ் தனஞ்செய் பால் (23), ராம் சந்தோஷ் பரியா (19), விஷ்வாஸ் மக்ரானா (23) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், கோவாவுக்கு சுற்றுலா சென்றபோது இளம்பெண்ணை கற்பழித்ததும் விசாரணையில் தெரியவந்தது.\nரஜினியின் காலா படத்தை வாங்கிய சர்ச்சை பைனான்சியர்\nநாட்டின் முதல் ஸ்மார்ட் நெடுஞ்சாலை\nதன் ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்\nமுதல் நாளிலேயே மக்களவையை தெறிக்க விட்ட தமிழக எம்.பிக்கள்\nவயித்த வலிக்குது.. சோடா குடிச்சிட்டு வரேன்னு சொல்லிட்டு.. எஸ்கேப் ஆன மாப்பிள்ளை\nவிஷால் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்..\nபாத் டவலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் – வைரல் புகைப்படம் உள்ளே\n“எப்படி சுயஇன்பம் அனுபவிப்பது என கூகுளில் தேடினேன்”.. பிரபல நடிகை ஓப்பன் டாக்\nகுடித்து கும்மாளம் போட்ட பிக்பாஸ் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா\nதளபதி விஜய்யை நேரில் பார்க்கத்தான் நான் டீவிக்கு வந்தேன்: சரவணன் மீனாட்சி புகழ் முன்னணி சீரியல் நடிகை\nஇந்த வயதில் முத்த காட்சி தேவையா\nசென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு.. ஹோட்டல்களைத் தொடர்ந்து மேன்ஷன்களும் மூடப்படும் அபாயம்\nகீர்த்தி சுரேஷ் குறித்து ஸ்ரீரெட்டி சர்ச்சைப் பதிவு\nபாத் டவலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் - வைரல் புகைப்படம் உள்ளே\nமுதலிரவில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவி ஏக்கத்தில் தூக்கில் தொங்கிய கணவன்\nஅடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போன கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் லுக், இதை பாருங்கள்\nஹாட்டான உடையில் நித்யா மேனன் போட்டோஷூட்\nசாமியாருடன் உடலுறவு வைத்துக் கொள்ள மறுத்த மனைவிக்கு கணவன் செய்த கொடுமை\nஓட்டலில் பிரகாஷ் ராஜூடன் செல்ஃபி பிறகு மனைவிக்கு கணவனால் ஏற்பட்ட விபரீதம்\nஇந்த வயதில் முத்த காட்சி தேவையா\nசச்சின், தோனி சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா\nதன் ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/ArithmeticCharacter/2018/08/15215604/1005965/Ayutha-Ezhuthu--PM-and-CM-Independence-Day-Address.vpf", "date_download": "2019-06-18T16:37:04Z", "digest": "sha1:S2ANKMLZ6VN324U5IXWHZT57DYO4O6IM", "length": 4346, "nlines": 53, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "ஆயுத எழுத்து - 15.08.2018 - சுதந்திர தின உரை : அரசுகள் Vs கட்சிகள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆயுத எழுத்து - 15.08.2018 - சுதந்திர தின உரை : அரசுகள் Vs கட்சிகள்\nஆயுத எழுத்து - 15.08.2018 சுதந்திர தின உரை : அரசுகள் Vs கட்சிகள் சிறப்பு விருந்தினர்கள் கோபண்ணா, காங்கிரஸ், சத்யன், அதிமுக,வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க, நேரடி விவாத நிகழ்ச்சி...\nஆயுத எழுத்து - 15.08.2018\nசிறப்பு விருந்தினர்கள் கோபண்ணா, காங்கிரஸ், சத்யன், அதிமுக,வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க, நேரடி விவாத நிகழ்ச்சி...\n* சுதந்திரதின உரையில் அரசின் சாதனைகளை பட்டியலிட்ட பிரதமர்\n* முந்தைய காங்கிரஸ் ஆட்சி மீது மறைமுக குற்றச்சாட்டு\n* பொருளாதாரம்,ஊழல் குறித���து விவாதிக்க தயாரா என காங்கிரஸ் கேள்வி\n* தமிழகம் வளர்ச்சி மாநிலம் என முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2011/05/23/", "date_download": "2019-06-18T17:16:46Z", "digest": "sha1:PDYYB7KCRI6JJA3CJNJ3E23RGWGQCLBO", "length": 18828, "nlines": 287, "source_domain": "lankamuslim.org", "title": "23 | மே | 2011 | Lankamuslim.org", "raw_content": "\nவாழைச்சேனை கடதாசி ஆலையில் முஸ்லிம் தொழிலாளர்களுக்கு அநீதி\nவாழைச்சேனை கடதாசி ஆலையில் பணியாற்றும் முஸ்லிம் ஊழியர்களுக்கு வழமையாக வழங்கப்பட்டு வருகின்ற வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கான 2 மணி நேர குறுகிய விடுமுறை தொடர்பாக நிருவாகம் மேற்கொண்டுவரும் அநீதி பற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எழுத்து மூலம் கடதாசி ஆலை, ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கம், முஸ்லிம் மஜ்ஜிஸ் என்பன கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளன\nவெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கென மதிய நேரம் 2 மணித்தியால விடுமுறை வழங்கும் நடைமுறை உள்ளது. இதே போல வாழைச்சேனை கடதாசி ஆலையும் விடுமுறை வழங்கி வருகின்றது. ஆயினும் இந்த விடுமுறையை வழங்கிவிட்டு அதனை ஊழியர்களது மேலதிக வேலை நேரக்கொடுப்பனவிலிருந்து கழிக்கப்படுகிறது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nமுஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nநாளை 2400 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள்\nதேசியக் கல்வியியல் கல்லூரிகளில் மூன்று வருடகால டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த சுமார் 2400 பேருக்கு நாளை -24.05.2011- ஆசிரியர் நியமனம் வழங்கப் படவுள்ளது. புதிய டிப்ளோமா பாடத்திட்டத்தை முடித்தவர்களில் அதிகமானவர்கள் நாட்டின் தேசிய பாடசாலைகளுக்கே நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்நியமனத்தின் மூலம் நாட்டிலுள்ள தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடம் முற்றாக நிவர்த்திக்கப்படும் என கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் கே. முஹமத் தம்பி தெரிவித்துள்ளார் தேசிய பாடசாலைகளுக்கு நியமனம் பெற்ற ஆசிரியர்கள் தவிர்ந்த எஞ்சியவர்கள், மாகாணப் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nநவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்\nஅல்குர்ஆன் கூறும் மூன்று சகோதரத்துவ முறைகளும் சில அறியாமைகளும் \nசமாதானத்தை, அமைதியை ஏற்படுத்த முயற்சியெடுப்பது மதத் தலைவர்களின் கடமை\nமாவனல்லை பகுதியில் தஸ்லிம் என்ற நபர் மீது துப்பாக்கி சூடு\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஇஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்தில் நூலகங்கள்\nஇலங்கை அரசியலிலும் தாக்கம் செலுத்தப் போகும் கலாநிதி முஹம்மது முர்ஸியின் வெற்றி\n, இனவாதம் என்றால் என்ன \nபுனர் வாழ்வு அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பை ஏற்றுகொள்ளமுடியாது\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG\nமுஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில்\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\n« ஏப் ஜூன் »\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி lankamuslim.org/2019/04/24/%e0… https://t.co/BSv9Wr7N8a 1 month ago\nமுஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில் lankamuslim.org/2019/04/24/%e0… 1 month ago\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG lankamuslim.org/2019/04/24/%e0… 1 month ago\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 2 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/world-cup-2019/jofra-archer-set-to-make-england-debut-2032401", "date_download": "2019-06-18T16:37:48Z", "digest": "sha1:LEDNWJKUZSODFSX3K2T7XIR4SC24HPHC", "length": 9761, "nlines": 135, "source_domain": "sports.ndtv.com", "title": "Jofra Archer Set To Make England Debut, இங்கிலாந்து அணியில் அறிமுக வீரராக களமிறங்கும் ஆர்ச்சர் – NDTV Sports", "raw_content": "\nஇங்கிலாந்து அணியில் அறிமுக வீரராக களமிறங்கும் ஆர்ச்சர்\nஇங்கிலாந்து அணியில் அறிமுக வீரராக களமிறங்கும் ஆர்ச்சர்\nக்றிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி மற்றும் மார்க் வுட் ஆகியோர் ஆர்ச்சரின் சேர்க்கை அணியின் உத்வேகத்தை குறைக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.\nஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடி அசத்தி வருகிறார் ஆர்ச்சர். © BCCI/IPL\nஇயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, அயர்லாந்துக்கு எதிரான தொடரில் ஆடவுள்ளது. இதற்கான இங்கிலாந்து அணியில் ஆல் ரவுண்டர் ஜோஃப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார். 24 வயதான இவர் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளது பல வீரர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. க்றிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி மற்றும் மார்க் வுட் ஆகியோர் இவரது சேர்க்கை அணியின் உத்வேகத்தை குறைக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.\nஆர்ச்சர் 15 பேர் கொண்ட உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்��து.\nஎனினும், அயர்லாந்துக்கு எதிரான ஒரே ஒரு ஒருநாள் போட்டி மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் ஜொலிக்கும் ஆர்வத்தில் உள்ளார் ஆர்ச்சர். உலகக் கோப்பை அணி மே 23 இறுதியாகும் என்பதால் ஆர்ச்சருக்கு அணியில் இடம்பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாக கூறப்படுகிறது.\nமிடில்செக்ஸ் பேட்ஸ்மேன் தாவித் மாலன், சர்ரே கீப்பர் பென் போக்ஸ் ஆகியோர் சாம்பில்லிங்ஸ்க்கு பதில் இடம்பெற்றுள்ளனர், அவர்களுக்கும் இதுதான் அறிமுக தொடராக இருக்கும்.\nஆர்ச்சர் சேர்ப்பு குறித்து கூறியுள்ள கேப்டன் மார்கன் ''அவர் அபாரமான திறன் கொண்டவர். அவருக்கு எதிராக நான் ஆடியுள்ளேன். அவர் திறமையான வீரர். அவரது சேர்க்கை அணிக்கு வலு சேர்க்கும்'' என்றார்.\nமேலும், \"அவர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளார். அறிமுகப்போட்டி என்பது கொண்டாடப்பட வேண்டியது. அவருக்கான அங்கீகாரம் அணியில் கட்டாயம் இருக்கும்\" என்றார்\nஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடி அசத்தி வருகிறார் ஆர்ச்சர்.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஆர்ச்சருக்கு இடம்...இங்கிலாந்து உலகக் கோப்பை அணியில் 3 மாற்றம்\nஇங்கிலாந்து அணியில் அறிமுக வீரராக களமிறங்கும் ஆர்ச்சர்\nகொல்கத்தா அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி. #Liveupdates\nபவர்ப்ளேயில் தல தோனி பேட்டிங்கிற்கு பயந்த ஸ்டெம்புகள்\nஇங்கிலாந்தின் உலகக் கோப்பை அணிக்கு இந்த வீரர் பலம் சேர்ப்பார்: நாஸர் ஹுசைன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-18T16:57:18Z", "digest": "sha1:IMVN4EZ3EYTYRUYI6JWYY2HOOALBLIUP", "length": 8964, "nlines": 124, "source_domain": "ta.wikisource.org", "title": "தொல்காப்பியம் - விக்கிமூலம்", "raw_content": "\nஆசிரியர்: தொல்காப்பியர் எழுத்ததிகாரம்/நூல் மரபு→\nதொல்காப்பியம் என்பது இன்று கிடைக்கப்பெறும் மிகப் பழைய தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் இலக்கண நூல் ஆகும். இதை எழுதியவர் தொல்காப்பியர் ஆவார். மிகப் பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவேயாகும். தொல்காப்பியம் 1602 நூற்பாக்களால் ஆனது. இது எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதற்குத் தொல்காப்பியர் காலத்துப் பனம்பாரனார் சிறப்புப் பாயிரம் அளித்துள்ளார்\nமூல ஓலையுடனான தொல்காப்பிய அமைப்பு\nதொல்காப்பிய எழுத்து நடை - ஒரு பகுதி.\nவட வேங்கடம் தென் குமரி\nதமிழ் கூறும் நல் உலகத்து\nவழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்\nஎழுத்தும் சொல்லும் பொருளும் நாடிச்\t5\nசெந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு\nமுந்து நூல் கண்டு முறைப்பட எண்ணிப்\nபுலம் தொகுத்தோனே போக்கு அறு பனுவல்\nநிலம் தரு திருவின் பாண்டியன் அவையத்து\nஅறம் கரை நாவின் நான்மறை முற்றிய\t10\nஅதங்கோட்டு ஆசாற்கு அரில் தபத் தெரிந்து\nமயங்கா மரபின் எழுத்து முறை காட்டி\nமல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த\nதொல்காப்பியன் எனத் தன் பெயர் தோற்றிப்\nபல் புகழ் நிறுத்த படிமையோனே.\t15\n4 தொல்காப்பியம் சொல்லும் இலக்கணம்\nதொல்காப்பியம் தமிழ் மொழியின் இலக்கணம் கூறும் நூல். தமிழ் மொழியில் உள்ள சொற்களில் பயின்றுவரும் எழுத்துக்களையும் அதன் வகைகளையும் கூறுவது எழுத்ததிகாரம். சொல்லப்படும் சொற்கள் கருத்தைப் புலப்படுத்தும் வகையில் வாக்கியங்களாக அமைவதையும் சொல்லின் வகைகளையும் கூறுவது சொல் அதிகாரம். தமிழ் நூல்கள் சொல்லும் பொருளையும் சொல்லும் பாங்கினையும் கூறுவது பொருளதிகாரம்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 17 செப்டம்பர் 2016, 06:24 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/numerology-predictions-for-december-2018-023782.html", "date_download": "2019-06-18T17:18:09Z", "digest": "sha1:QGWKCZH3PGE6WEAUNM2AR27VVX2ING2H", "length": 34120, "nlines": 187, "source_domain": "tamil.boldsky.com", "title": "பிறந்த தேதியை வைத்து உங்கள் சூரிய எண்ணை கண்டுபிடிப்பது எப்படி? இந்த டிசம்பர் உங்களுக்கு எப்படியிருக் | numerology predictions for december 2018 - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉயிர்களை படைப்பது மட்டும்தான் பிரம்மன் வேலையா... அவர் உண்மையிலே யார்\n5 hrs ago இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\n6 hrs ago தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் காபி குடிப்பது குழந்தைகள���ன் மீது பாதிப்பை ஏற்படுத்துமா\n6 hrs ago மனித பிறப்பும் இறப்பும் இந்த லோகத்தில் தான் தீர்மானிப்பாங்களாம்... தேவி லோக மர்மங்கள்...\n7 hrs ago காவிரி நதி கர்நாடகாவில் பிறந்ததற்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான கதை என்ன தெரியுமா\nNews வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nபிறந்த தேதியை வைத்து உங்கள் சூரிய எண்ணை கண்டுபிடிப்பது எப்படி இந்த டிசம்பர் உங்களுக்கு எப்படியிருக்\nமாதங்கள் டிசம்பரிலிருந்து ஜனவரிக்கு செல்லும் மாற்றம் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்குமென ஜோதிட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். புதிய ஆண்டு வெளியே வருவதற்கு ஒரு ஓரமாக தயாராக காத்திருக்கும் போது, உங்களை கீழே இழுக்கின்ற விஷயங்களை உதறத் தயாராக இருக்க வேண்டும்.\nமாத எண்கணித கணிப்புகள், டிசம்பர் 2018- க்கான உங்கள் பலன்களின் வருகையைப் பற்றி வெளிப்படுத்துகின்றன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசன் நம்பர் என்றால் என்ன\nடிசம்பர் 2018 க்கான மாத எண்கணித கணிப்புகள் இங்கே உள்ளன. இந்த மாதத்தின் உங்கள் விதியை தெரிந்து கொள்ள உங்கள் சன் நம்பரைப் பாருங்கள்.\nசன் நம்பர் என்றால் என்ன உங்கள் சன் நம்பரை எப்படி கணக்கிடலாம் என்று நீங்கள் யோசித்துக் கொண்டிருந்தால், அது மிக எளிதானது. கணக்கிட எளிதானது மற்றும் என்றுமே மாறாதது. நீங்கள் பிறந்த மாதம் மற்றும் தேதியை சேர்க்க வேண்டும், அதன் விளைவாக வரும் கூட்டு எண்ணை ஒற்றை இலக்கமாக குறைக்க வேண்டும். உதாரணமாக, நீங்கள் மே 24- ல் பிறந்திருந்தால், நீங்கள் தேதி எண் 24 -னுடன் மாத எண் 5 - ஐ சேர்க்க வேண்டும், பின்னர் அதை ஒற்றை இல��்கத்திற்கு (24 + 5 = 29; 2 + 9 = 11; 1 + 1 = 2) குறைக்க வேண்டும்.\nMOST READ: கார்த்திகை வளர்பிறை ஆரம்பிச்சிடுச்சு... யாருக்கு நல்ல நேரம் ஆரம்பிக்க போகுது\nசன் நெம்பர் 1 கொண்ட தனிநபர்களே, இந்த மாத எண்கணித கணிப்புகள் நிலையான பணிச் சூழலைக் கொண்டிருப்பதாக வெளிப்படுத்துவதோடு மறுபுறம், உங்கள் உறவுகளையும் குடும்ப விவகாரங்களையும் கவனிப்பதில் நீங்கள் வேலை செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது. உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை ஆதரித்து அவர்களுக்கு ஆதரவளிக்கும் தனித்துவமான நிலையில் இந்த மாதத்தில் இருப்பீர்கள். உங்கள் எண்கணித கணிப்புகள், இந்த மாதம் ஒரு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு சாத்தியம் என்பதை வெளிப்படுத்துகின்றன.\nமேலும் உங்களின் பணிச்சுமை அதிகரிக்கும் எனவும் கூறுகின்றது. வணிக மற்றும் நிதி விவகாரங்கள் இந்த மாதம் நன்றாக இருக்கும். நீங்கள் சட்ட சிக்கல்களில் ஈடுபட்டிருந்தால், அதில் முன்னோக்கி நகர இந்த நேரம் சரியானது என்பதை கணிப்புகள் வெளிப்படுத்துகின்றன. உங்கள் காதல் இந்த மாதம் முழுவதும் சாதகமானதாக இருக்கும் என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். உறுதிப்பாடே ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.\nஇதுவே உங்கள் எண் என்றால், எண்கணித கணிப்புகள் நீங்கள் சுய பரிசோதனை, ஆழ்ந்த சிந்தனை மற்றும் தியானம் அடங்கிய காலகட்டத்தில் நுழைகிறீர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த மாதம் உங்களை, உள்வளர்ச்சி மற்றும் ஆன்ம- தேடலை நோக்கிச் செலுத்துகிறது. கடினமாக உழைத்த இந்த வருடத்தில் இந்த மாதம் ஓய்வில் இருப்பீர்கள், இப்போதுதான் உங்களுடைய கடின உழைப்புக்கு தகுந்த பலன் கிடைக்கும் நேரம். பகற்கனவு மற்றும் தியானத்தின் மதிப்பைப் புரிந்து கொள்வது கடினம் என்பதை வல்லுநர்கள் வெளிப்படுத்துகிறார்கள். ஓய்வான இந்த மாதத்திற்கான வெகுமதி உங்களுக்கு குறைவாகவே இருக்கும்.\nஎண்கணித கணிப்புகள், இந்த மாதம் பல பகுதிகளிலும் பலனளிக்கும் என்பதை வெளிப்படுத்துகின்றன. உங்கள் வணிகத்திற்கும், பணத்திற்கும் சரியான மாதம் இது. இந்த மாதம் முழுவதும் நீங்கள் செய்யும் செலவு, மற்றவர்களை ஈர்க்க அல்லது உங்கள் வெற்றியைப் பறை சாற்றுவது பற்றியே இருக்கும். உங்கள் வேலை சூழலில் ஒரு போனஸ் அல்லது ஒரு பதவி உயர்வை நீங்கள் எதிர்பார���க்கலாம்.\nஉங்கள் பணி சார்ந்த துறையில் உங்களின் சில கருத்துக்களை ஊக்குவிக்க சிறந்த மாதம் ஒரு சிறந்த நேரம். மறுபுறம், காதல் மிகவும் சாதகமானது, ஆனால் நீங்கள் எப்படி உங்கள் அன்பை வெளிப்படுத்துவீர்கள் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.\nஎண் கணித கணிப்புப்படி ஒரு உறவு இந்த மாதத்தில் முடிவுக்கு வரக்கூடும். இது வலி தரக்கூடியது, ஆனால் நன்றியுணர்வின் உணர்வுகள் உள்ளன. கணிப்புகள், உங்கள் உணர்வுகள் ஆழமாக ஓடும் என்று வெளிப்படுத்துகின்றன, ஆனால் நீங்கள் கடினமாக முயற்சி செய்தாலும் கூட அவற்றை வெளிப்படுத்தும் சிரமம் என்பதையும் காட்டுகின்றது. நீங்கள் பாதிக்கப்படக்கூடிய மற்றும் உணர்வுபூர்வமான உணர்வை அனுபவிக்கும் நேரங்களும் இருக்கின்றன.\nஉங்களைப் பற்றியே நினைத்துக்கொள்வதைவிட வாழ்க்கையில் மற்ற முக்கியமான விஷயங்களுக்கும் நேரத்தையும் சக்தியையும் கொடுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். விசித்திரமான நிகழ்வுகளில், நீங்கள் உங்கள் செயல்களையும் நோக்கங்களையும் காத்துக்கொள்வீர்கள். திருமணம் ஆகாதவர்கள், இந்த மாதத்தில் தகுதியான யாரோ ஒருவரை இந்த மாத இறுதியில் சந்திப்பீர்கள். மறுபுறம், கமிட் ஆகியுள்ளவர்கள் ஒரு ரோலர்-கோஸ்டர் வகையான உறவு அனுபவத்தைப் பெறுவீர்கள் .\nMOST READ: தினமும் ஒரு கைப்பிடி அளவுக்கு பசலைக்கீரை சாப்பிட்டால் உடம்புக்குள் என்ன நடக்கும்\nடிசம்பர் 2018 எண்கணித கணிப்புகளின்படி இந்த மாதம் முழுவதும் உங்களின் ஆற்றல் மற்றும் உற்சாகம் புதுப்பிக்கப்படும். மாற்றத்திற்கான நிதி வெகுமதி அல்லது ஒரு மேம்பாட்டிற்கான வரவேற்புடன் உங்கள் வாழ்க்கை முன்னோக்கி நகர்கிறது. உங்கள் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான யாராவது அல்லது பலருக்கு நீங்கள் அறிமுகப்படுத்தப்படுவீர்கள் என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.\nஇது உங்கள் எதிர்காலத்திற்கு நேர்மறையான பலன்களைக் கொண்டிருக்கும். இந்த மாதம் உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் நெருக்கமாக்கும். இந்த மாதத்தில் நீங்கள் தீர்க்கப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக அடக்கிய சில உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், மாதத்தின் மகிழ்ச்சிக்கு காதல் முக்கியமானது. ஒரு அறிவுசார் மற்றும் ஆன்மீக சவாலாக இருக்கும் பு���ியவர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது.\nஇந்த மாதத்தில் உங்கள் எண் ஜோதிடத்தின் கணிப்பு , உங்கள் உறவு மற்றும் இதயத்தின் அனைத்து விவகாரங்களுக்கும் உங்கள் கவனம் மாறும் என்று வெளிப்படுத்துகிறது. சக தொழிலாளர்கள் பணி தொடர்பான விஷயங்களைப் பற்றி மட்டுமல்ல, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை விஷயங்களிலும் நுழைய முயற்சிக்கும் மாதம் இது . சில வெற்றுப்பணிகளை பிடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன, அல்லது உங்களுக்கு சம்பந்தமில்லாத மோதல்களில் ஈடுபடுகின்ற வாய்ப்புகளும் உள்ளன. நீங்கள் முக்கியமான விவகாரங்களை கையாள்வதில் ஈடுபட்டு, கடுமையான சூழ்நிலைகளை கையாள முடியும்.\nஉறவினர்கள் மற்றும் நண்பர்களுடனான உங்கள் உறவைப் பொறுத்தவரையில் நீங்கள் மாற்றமில்லாமல் கடந்த கால அனுபவங்களையே பெறுவீர்கள். இருப்பினும், உங்களுக்காக நீங்கள்தான் நிற்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். நிதி விவகாரங்களில், குறிப்பாக கடன்கள் மற்றும் அடமானங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இது ஒரு நல்ல மாதம் ஆகும். மறுபுறம், காதல் நிர்ப்பந்திக்கும், ஆனால் அதே நேரத்தில், அது பணம் சம்பந்தப்படும் போது பிரச்சினைகளை ஏற்படுத்தும் தந்திரமானதாக இருக்க முடியும்.\nடிசம்பர் 2018 எண்கணித கணிப்புகள், இலகுவாக, விளையாட்டுத்தனமாக உங்கள் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய நேரம் இது என்று வெளிப்படுத்துகிறது. விஷயங்களை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வதை நிறுத்த வேண்டும். இந்த மாதம் முற்றிலும் ஓய்வெடுத்து நீங்கள் உங்கள் பேட்டரிகளை ரீசார்ச் செய்ய வேண்டும். உங்கள் படைப்புத்திறன் மேம்படலாம் எனத்தோன்றுகிறது, எனவே உங்கள் நகைச்சுவை உணர்வு அதிகரிக்கலாம்.\nஉராய்வு ஏற்படக்கூடும் என்பதால், மற்றவர்களிடம் எந்தவொரு பிரச்சினையும் கட்டாயமாக்குவதற்கு இது தகுந்த நேரம் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். விஷயங்களை அதன் சொந்த வேகத்திலேயே நடக்க விடுங்கள். நீங்கள் அதிக வாய்ப்புகள் மற்றும் முன்னேற்றத்தை அனுபவிக்க இந்த மாதத்தில் அதிக ஆற்றலை நோக்கி நெருங்கி வருவதைப் புரிந்துகொள்கிறீர்கள், ஆனால் இந்த கட்டத்திற்கு முன்பாக நீங்கள் ஓய்வெடுப்பதை உறுதி செய்யுங்கள்.\nடிசம்பர் 2018 எண்கணித கணிப்புகள், இந்த மாதம் வாய்ப்புகள் மற்றும் ஏமாற்றங்கள் இரண்டையும் கொண்டு வரும் என்று வெளிப்படுத்துகின்றன. உங்கள் குறிக்கோள்களில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் கடினமாக உழைக்க வேண்டும். இது உங்கள் வாழ்க்கை மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளுக்கான ஒரு சிறந்த மாதமாகும் என்று வல்லுநர்கள் விளக்குகிறார்கள். உங்கள் வேலையை முடிக்க மக்களை கவர்ந்திழுக்க வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.\nஇந்த மாதாந்திர எண்கணித கணிப்புகளின் மற்றொரு அம்சம், உங்கள் இயலாமை காரணமாக ஏற்படும் ஏமாற்றமே உங்கள் சொந்த விருப்பத்தை நோக்கி திசைதிருப்பும். ஒரு பொறிக்குள் சிக்கிக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிற அதே சமயத்தில், உயர்ந்த முயற்சியைத் தொடர நீங்கள் தயாராக இருப்பீர்கள். பொறுமை மற்றும் விடாமுயற்சி இந்த மாதத்தின் முக்கிய வார்த்தைகள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nMOST READ: பெண்கள் மாதவிடாயின்போது குளிக்கக்கூடாது... ஏன்னு தெரியுமா\nடிசம்பர் 2018 எண்கணித கணிப்புகள், இந்த மாதம் மாற்றங்கள் மற்றும் அமைதியின்மை உங்கள் வாழ்க்கையின் வழியில் தென்படும் என்பதை வெளிப்படுத்துகின்றன. நீங்கள் மற்றவர்களுடன் இருக்க வேண்டும் மற்றும் பழகவேண்டும். வீட்டிலிருந்து வெளியூர் செல்லும் ஒரு பயணத்தில், புதிய மற்றும் அற்புதமான நபரைச் சந்திக்கும் வாய்ப்புகளைப் பெறுவீர்கள். இது உங்களுக்கு ஒரு சில ஆச்சரியங்களைக் கொண்டு வரக்கூடிய மாதமாகும்.\nபுதிய விஷயங்களைப் பற்றி தெரிந்துகொள்ளவும், எதிர்பாராத ஆதாரங்களிலிருந்து தகவலையும், அறிவையும் பெற உதவும் ஒரு மாறும் நேரமாகும் இந்த மாதம். நீங்கள் ஒரு புதிய திசையில் நகரத் தயாராக இருக்கிறீர்கள் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நீங்கள் ஒரு துணிச்சலான முறையில் இருக்கின்றீர்கள், மேலும் அபாயத்தை எதிர்கொள்வதற்கும் தயாராக உள்ளீர்கள். மறுபுறம், இந்த மாதம் நீங்கள் தைரியம் மற்றும் நெகிழ்வை உருவாக்க வேண்டிய அவசியமிருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்க எதிர்கால அதிர்ஷ்டத்த சொல்லப்போற ரேகை இதுதான்... உங்களுக்கு எப்படி இருக்குனு பாருங்க...\nசனிபகவான் பிறந்த கதை உங்களுக்குத் தெரியுமா\nஉங்களுக்கு கண் திருஷ்டி இருக்கானு எப்படி தெரிஞ்சிக்கறது\nசந்திரன் மாதத்தில் பாதி நாள் தேய்வதற்கு காரணம் விநாயகர் கொடுத்த சாபம்தான் தெர��யுமா\nஉங்க ராசிப்படி உங்க உடம்புக்குள்ள இருக்கிற அதீத ஆற்றல் என்னனு தெரியுமா\nமுன்ஜென்மத்துல உங்க கடைசி நாள் நீங்க எப்படி இருந்தீங்க... எப்படி செத்துப்போனீங்கனு தெரிஞ்சிக்கணுமா\nகாம உணர்ச்சி அதிகமாக இருக்கும் ராசிக்காரர் யார் தெரியுமா\nஉயிரே போனாலும் இந்த மூன்று ராசிக்காரர்களை மட்டும் நம்பிடாதீங்க...\nதை மாசம் முதல் சனிக்கிழமை... எந்தெந்த ராசிக்கு என்னென்ன பலன்கள் உண்டாகும்\nஇந்த 3 ராசிக்காரங்களுக்கும் எங்கயோ மச்சம் இருக்குப்பா... இல்லாட்டி இதெல்லாம் நடக்குமா\nஒருவழியா தையும் பொறந்தாச்சு... எந்தெந்த ராசிக்குதான் புது வழி பொறக்குதுன்னு பார்ப்போமா... வாங்க...\nஇந்த 4 ராசிக்காரங்களும் இன்னைக்கு செய்ய வேண்டிய காரியம் இதுதான்... மறக்காம செஞ்சிடுங்க...\nRead more about: insync how to உலக நடப்புகள் ஆன்மீகம் எப்படி\nDec 11, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nவிஷ்ணு இரணியனை கொல்வதற்காக ஏன் நரசிம்ம அவதாரம் எடுக்க வேண்டும்\nஆயுர்வேதத்தின் படி தண்ணீரை இப்படி குடிப்பது உங்களின் ஆயுளை அதிகரிக்குமாம் தெரியுமா\n13 வயசுல 4 இன்ச் அளவு இருந்தா நார்மலா பிறப்புறுப்பின் சரியான அளவை தெரிந்து கொள்வது எப்படி\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thoothukudi.nic.in/ta/", "date_download": "2019-06-18T17:47:26Z", "digest": "sha1:E5RE6NA32KACYTJ6VBGOYOYYEYTMRMIR", "length": 14871, "nlines": 186, "source_domain": "thoothukudi.nic.in", "title": "தூத்துக்குடி மாவட்டம் | Pearl City | India", "raw_content": "\nஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்(ஊராட்சிகள்)\nமாவட்ட ஊரக வளாச்சி முகமை\nவேட்பாளர் தேர்தல் செலவு விவரங்கள் – நாடாளுமன்றம் 2019\nவேட்பாளர் தேர்தல் செலவு விவரங்கள்– சட்டமன்றம் 2019\nமுக்கிய விழா மற்றும் நிகழ்வுகள்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nமகாகவி சுப்பிரமணிய பாரதியார் மணி மண்டபம், எட்டயபுரம்\nஅருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயில்,திருச்செந்தூர்\nவீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை, பாஞ்சாலங்குறிச்சி\nதூய பனிமய மாதா பேராலயம், தூத்துக்குடி\nவ. உ. சிதம்பரனார் துறைமுகம், தூத்துக்குடி\nதூத்துக்குடி மாவட்டம் பல நூற்றாண்டுகளாக கடல் வழி வாணிபத்துக்கும் முத்துக் குளிப்புக்கும் சிறந்து விளங்குவதால் இந்நகரம் முத்து நகரம் என அழைக்கப்படுகிறது. கி.பி.7ம் நூற்றாண்டு (ம) 9ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனின் அரசியல் இங்கு துறைமுகம் ந���றுவப்பட்டது. இந்நகரம் கி.பி9ம் நூற்றாண்டு முதல் 12ம் நூற்றாண்டு வரை சோழ மன்னனின் அரசாட்சியின் கீழ் இருந்தது. முதலாவதாக தூத்துக்குடிக்கு கிபி1932ல் போர்ச்சுக்கீசியர்களும் அதனை தொடர்ந்து கி.பி1658ல் டச்சு நாட்டவரும் வந்தனர். கி.பி 1782ல்டச்சு நாட்டவரிடமிருந்து தூத்துக்குடி நகரத்தினை ஆங்கிலேயர்கள் கைப்பற்றி கிழக்கு இந்திய கம்பெணியினை நிறுவினார்கள்.\n20ம் நூண்றாண்டின் தொடக்கத்தில் இந்திய தேசத்தின் விடுதலைக்காகவும்ஆங்கிலேயின் கொடுமைக்கு எதிராகவும் போராடி தங்களது உடல் உயிர் உடமை அனைத்தையும் இழந்த உன்னத தலைவர்களாகிய வீரபாண்டியகட்டப்பொம்மன்,மகாகவிபாரதி, வ.உ.சிதம்பரனார் போன்ற தலைவர்கள் பலர் இம்மாவட்டத்தில் பிறந்தவர்கள். வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்கள் முதல் முதலாக கி.பி.1907ம் ஆண்டு சூன் 1ம்தேதி எஸ்.எஸ்.காலியா என்ற சுதேசி கப்பலை வெற்றிகரமாக இயக்கினார்.மேலும் வாசிக்க\nவிளாத்திகுளத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்\n10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற மாநகராட்சி பணியாளர்களின் குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கினார்\nமனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவான நடமாடும் தொலை வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்\nதூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தை உரிமை மீறல்களை மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் தெரிவிக்கலாம்\nமாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் காணொளி காட்சி மூலம் எட்டயபுரம் அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் வகுப்பறை மற்றும் ஆய்வகத்தை திறந்து வைத்தார்\nகுழந்தை உரிமைம் மீறல் மீதான தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அமர்வு 21.06.2019 அன்று இராமநாதபுரத்தில் வைத்து நடைபற உள்ளது\nத.நா.க.தொ.ந.வா–குழந்தைகளுக்குத்தனியார் பள்ளி மூலமாகக்கல்வி வகுப்பு 11 முதல் வகுப்பு 12 வரை\nத.நா.க.தொ.ந.வா-குழந்தைகளுக்குத்தனியார் பள்ளி மூலமாகக்கல்வி வகுப்பு 6 முதல் வகுப்பு 12வரை\nதிரு சந்தீப் நந்தூரி இ.ஆ.ப\nதூத்துக்குடி மாவட்ட நிர்வாக அலகுகள்\nவருவாய் கிராமங்கள் : 480\nவளர்ச்சித்துறைஊராட்சி ஒன்றியங்கள் : 12\nகிராம பஞ்சாயத்துக்கள் : 403\nஉள்ளாட்சி அமைப்புகள்மாநகராட்சி : 1\nதொகுதிகள்சட்டமன்ற தொகுதிக���் : 6\nபாராளுமன்ற தொகுதி : 1\nஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்(ஊராட்சிகள்)\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஇணையவழி சேவைகள் - நிலம்\nஇணையவழி சேவைகள் – பொது வைப்பு நிதி\nமாநில கட்டுப்பாடு அறை : 1070\nபோலீஸ் கட்டுப்பாட்டு அறை : 100\nவிபத்து உதவித் தொலைபேசி எண்: 108\nதீ தடுப்பு, பாதுகாப்பு உதவி எண் : 101\nவிபத்து அவசர வாகன உதவி எண் : 102\nகுழந்தைகள் பாதுகாப்பு : 1098\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், தூத்துக்குடி\n© தூத்துக்குடி மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 18, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/06/03020329/10-good-bowling-is-enoughEngland-will-be-empty.vpf", "date_download": "2019-06-18T17:29:01Z", "digest": "sha1:66WWL5Q2OOAQROA44Z222TG3HSIG7OWD", "length": 13949, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "10 good bowling is enough; England will be empty || 10 நல்ல பந்து வீசினால் போதும்; இங்கிலாந்து காலியாகி விடும் பாகிஸ்தான் பந்து வீச்சு பயிற்சியாளர் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n10 நல்ல பந்து வீசினால் போதும்; இங்கிலாந்து காலியாகி விடும் பாகிஸ்தான் பந்து வீச்சு பயிற்சியாளர் பேட்டி + \"||\" + 10 good bowling is enough; England will be empty\n10 நல்ல பந்து வீசினால் போதும்; இங்கிலாந்து காலியாகி விடும் பாகிஸ்தான் பந்து வீச்சு பயிற்சியாளர் பேட்டி\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் எங்களது பேட்ஸ்மேன்கள் உண்மையிலேயே ‘ஷாட்பிட்ச்’ பந்துவீச்சை சிறப்பாக கையாளவில்லை.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் அசார் மக்மூத் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் எங்களது பேட்ஸ்மேன்கள் உண்மையிலேயே ‘ஷாட்பிட்ச்’ பந்துவீச்சை சிறப்பாக கையாளவில்லை. இங்கிலாந்து பவுலர்களும் இதே ‘யுக்தி’யை கையில் எடுப்பார்கள் என்பதை அறிவோம். அதை சமாளிப்பதற்கு நாங்கள் நிறைய பயிற்சி எடுத்து இருக்கிறோம்.\nஇங்கிலாந்து அணியை எங்களால் வீழ்த்த முடியும். இதை அதிர்ச்சி தோல்வி என்று சொல்ல கூடாது. ஏனெனில் அவர்களை வீழ்த்துவதற்குரிய திறமை எங்களிடம் இருக்கிறது. கடைசியாக நாங்கள் இங்கிலாந்துடன் மோதிய ஒரு நாள் தொடரை எடுத்துக் கொண்டால், ஒன்றும் மோசம���க தோற்றுவிடவில்லை. எல்லா ஆட்டத்தையும் சேர்த்து அந்த தொடரில் அவர்கள் 1,430 ரன்களுக்கு மேல் குவித்தார்கள். நாங்கள் 1,370 ரன்கள் எடுத்தோம். அதாவது அவர்களை விட 70 ரன்கள் தான் குறைவாக எடுத்திருந்தோம்.\nநாளைய ஆட்டம் (இன்று) 481 ரன்கள் குவித்து சாதனை படைக்கப்பட்ட ஆடுகளத்தில் நடக்கிறது. இந்த சாதனையை அவர்கள் முறியடிக்க வேண்டும் என்றால் 300 பந்துகளையும் எதிர்கொண்டு விளையாடியாக வேண்டும். ஆனால் அவர்களின் 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றுவதற்கு நாங்கள் 10 நல்ல பந்துகளை வீசினால் போதும். அதை செய்வதற்குரிய திறமை எங்களது வீரர்களிடம் இருக்கிறது.\nஇவ்வாறு அசார் மக்மூத் கூறினார்.\n1. ரசிகர்களின் கோபத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள்: சக வீரர்களுக்கு பாக்.கேப்டன் எச்சரிக்கை\nநாடு திரும்பும் போது ரசிகர்களின் கோபத்தை எதிர்கொள்ள தயாராகுங்கள் என்று சக வீரர்களுக்கு பாகிஸ்தான் கேப்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n2. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ‘நெருக்கடிக்கு ஆளாகாமல் ஆடியது வெற்றிக்கு வழிவகுத்தது’ - இந்திய அணி கேப்டன் விராட்கோலி\nபாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நெருக்கடிக்கு ஆளாகாமல் ஆடியது வெற்றிக்கு வழிவகுத்தது என்று இந்திய அணி கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.\n3. பாகிஸ்தான் ராணுவத்தை தொடர்ந்து விமர்சித்துவந்த செய்தியாளர் வெட்டிக்கொலை\nபாகிஸ்தானில் அந்நாட்டு ராணுவத்தை தொடர்ந்து விமர்சித்துவந்த செய்தியாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.\n4. பாகிஸ்தான் பெண்களை திருமணம் செய்து பாலியல் தொழிலில் தள்ளும் சீனர்கள்\nபாகிஸ்தானில் பெண்களை திருமணம் செய்து சீனாவில் பாலியல் தொழிலுக்கு தள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.\n5. பாகிஸ்தானால் இந்திய அணியை வெல்ல இயலாது - ஷேவாக் கணிப்பு\nபாகிஸ்தானால் இந்திய அணியை வெல்ல இயலாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் தெரிவித்துள்ளார்.\n1. தமிழ் வாழ்க... பெரியார்-அம்பேத்கர் வாழ்க... காமராஜர் வாழ்க... எம்.ஜி.ஆர். வாழ்க... கலைஞர் வாழ்க... நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்\n2. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மம்தா பானர்ஜி மறுப்பு\n3. நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் - வைரமுத்து டுவிட்\n4. ஆவடி மாநகராட்சியாக அறிவி��்பு: முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி - அமைச்சர் மாபா பாண்டியராஜன்\n5. திமுகவினரின் அராஜகத்தை மூடி மறைக்க முதல்வர் மீது வீண் அவதூறு பரப்புவதா\n1. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்திருந்தால் அதை தெரிவிப்பேன் - ரோகித் சர்மா\n2. சச்சின் தெண்டுல்கருடன் ரோகித் சர்மாவை ஒப்பிட்ட ஐசிசி - வைரலாகிய வீடியோ\n3. இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி போராடாமல் வீழ்ந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது: வாசிம் அக்ரம் கண்டனம்\n4. இந்திய அணி பெற்ற வெற்றியை நாடு முழுவதும் கொண்டாடிய ரசிகர்கள்..\n5. வெற்றியை தொடரும் முனைப்பில் இங்கிலாந்து அணி - ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/33531-.html", "date_download": "2019-06-18T17:28:25Z", "digest": "sha1:MLQPLCZIOVYNLQWAX7VEOYRNWJFARKOR", "length": 10088, "nlines": 115, "source_domain": "www.kamadenu.in", "title": "நாங்குனேரியில் திமுக போட்டி; கூட்டணிக் கட்சிகளுக்கு குறைவான இடம் தரவேண்டும்: உதயநிதி பரபரப்பு பேச்சு | நாங்குனேரியில் திமுக போட்டி; கூட்டணிக் கட்சிகளுக்கு குறைவான இடம் தரவேண்டும்: உதயநிதி பரபரப்பு பேச்சு", "raw_content": "\nநாங்குனேரியில் திமுக போட்டி; கூட்டணிக் கட்சிகளுக்கு குறைவான இடம் தரவேண்டும்: உதயநிதி பரபரப்பு பேச்சு\nதேர்தல் வெற்றி ஸ்டாலின் அலையால் ஏற்பட்டது என பேசிய உதயநிதி ஸ்டாலின் நாங்குனேரியில் திமுக நிற்க வேண்டும் என்றும், சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு குறைவான இடம் ஒதுக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.\nநடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின், தந்தை கருணாநிதி பாணியில் கூட்டணிக் கட்சிகளை அரவணைத்து வேண்டிய இடங்களைக் கொடுத்து பெருவாரியான வெற்றி பெற்றார். சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் திமுகவே போட்டியிடும் என்கிற முடிவை கூட்டணிக் கட்சிகள் ஏற்று ஆதரித்தன.\nகன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நாங்குனேரி சட்டப்பேரவை உறுப்பினர் வசந்தகுமார் போட்டியிட்டு வென்றார். இதனால் அவர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் இந்தத் தொகுதியில் மீண்டும் காங்கிரஸுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று கூறப்பட்டது.\nஇந்நிலையில் நேற்று திருச்சி கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் நாங்குனேரி தொகுதி குறித்துப் பேசியதும், கூட்டணிக் கட்சிகளுக்கு குறைவான தொகுதியை திமுக ஒதுக்கவேண்டுமென்று பேசியதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருச்சியில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:\n''தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது என்றவர்களின் வாயில் வேட்டு வைத்திருக்கிறது நாடாளுமன்றத் தேர்தல் முடிவு.\nதேர்தல் முடிவுக்குப் பின் கட்சியில் எனக்கு பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது. நான் திமுக உறுப்பினராக இருப்பதே பெருமை.\nதமிழக முதல்வராக தலைவரை அமரவைப்பதே என் முதல் கடமை. அதற்காகத் தெருவில் இறங்கி பிரச்சாரம் செய்யவும் நான் தயார்.\nஇந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த திமுகவின் வெற்றிக்கு மோடி எதிர்ப்பலை மட்டுமல்ல, மு.க.ஸ்டாலினின் ஆதரவு அலையும்தான் காரணம்.\nநடைபெறவுள்ள நாங்குனேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக போட்டியிட வேண்டும். அடுத்து வரவுள்ள தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடங்களை ஒதுக்காமல், திமுக அதிக அளவிலான இடங்களில் போட்டியிட வேண்டும்''.\nஇந்தித் திணிப்பை எதிர்த்து திமுக பல போராட்டங்களைச் சந்தித்திருக்கிறது: ஸ்டாலின் பேச்சு\nபுதுச்சேரி முன்னாள் முதல்வர் ஜானகிராமன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்: ஸ்டாலின் நேரில் அஞ்சலி\nசென்னையில் ஸ்டாலினுடன் இலங்கை எம்பி சந்திப்பு\nகிரேசி மோகன் மறைவு: மு.க.ஸ்டாலின், தமிழிசை இரங்கல்\nதிமுகவின் போர்ப்படைத் தளபதி: ஜானகிராமன் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்\nதமிழக மாணவர்கள் மீது தொடர் தாக்குதல்: மாணவர் அணி சார்பில் மாபெரும் போராட்டம் வெடிக்கும்; திமுக எச்சரிக்கை\nநாங்குனேரியில் திமுக போட்டி; கூட்டணிக் கட்சிகளுக்கு குறைவான இடம் தரவேண்டும்: உதயநிதி பரபரப்பு பேச்சு\nஉ.பி பத்திரிகையாளர் கைதுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்: உடனடியாக விடுவிக்க உத்தரவு\nஇது டான்ஸ் ஷோ இல்ல... கேம் ஷோ\nநளினியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதில் என்ன சிக்கல்- அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2019/01/29/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-06-18T16:44:24Z", "digest": "sha1:64L2CY55TWXLYZI5O7ADPVTFC74I2JY4", "length": 27278, "nlines": 135, "source_domain": "peoplesfront.in", "title": "மும்மொழிக் கொள்கை மோசடி, இருமொழி கொள்கை ஏமாற்று, தாய்மொழி கொள்கையே மாற்று!…. தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் மொழிப்போர் ஈகியர் நினைவு நாள் திருச்சி கருத்தரங்கம் ! – மக்கள் முன்னணி", "raw_content": "\nமும்மொழிக் கொள்கை மோசடி, இருமொழி கொள்கை ஏமாற்று, தாய்மொழி கொள்கையே மாற்று…. தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் மொழிப்போர் ஈகியர் நினைவு நாள் திருச்சி கருத்தரங்கம் \n‘காவி-கார்பரேட் சர்வாதிகாரத்தை முறியடிப்போம்’ என்ற தமிழகம் தழுவிய பரப்புரை இயக்கத்தை மொழிப்போர் ஈகியர் நாள் ஜனவரி 25 அன்று திருச்சியில் தொடங்கப்பட்டது.\nதமிழ்தா னில்லை – புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்\n– தமிழ் இயக்கம் 5வது பாடல் வாணிகர்\nதமிழகத்தில் தொடர்ந்து தமிழை ஆட்சி மொழியாக்கிடவும், பயிற்று மொழியாக்கிடவும், தமிழைக் கல்வி மொழியாகக் கொண்டு படித்த இளைஞர்களுக்கு மட்டுமே தமிழ்நாட்டில் அரசு வேலை தரவேண்டும் என்பதனை வலியுறுத்தியும் பல்வேறு தொடர் செயல்பாடுகளைத் தமிழ்த்தேச மக்கள் முன்னணி நடத்திவருகிறது, அதன் தொடர் நிகழ்வாக மொழிப்போர் ஈகியர் நினைவு நாள் கருத்தரங்கம், வருகிற சனவரி 25, 2017 அன்று திருச்சியில் நடைபெறவுள்ளது.\nதமிழகத்தில் படித்த, படிக்காத யாருக்கும் வேலை உத்திரவாதம் இல்லை. ஆனால் இந்தி படித்தால் இந்தியா, முழுக்க வேலை பார்க்கலாம். ஆங்கிலம் படித்தால் உலகம் முழுவதும் வேலை பார்க்கலாம் என்ற பொய்யான. உளவியலை அரசும், சில ஆளும் வர்க்கத்தினரும் மக்களிடையே எப்பொழுதும் பரப்பிய வண்ணம் உள்ளனர். அதே சமயம் இருக்கிற கொஞ்சநஞ்ச வேலை வாய்ப்பையும் இந்தியா முழுக்க ஒரே மாதிரியான தேர்வு எனும் பெயரில் இந்தி படித்தவருக்கும், ஆங்கில வழிக் கற்றோருக்கும் அள்ளித்தர விதிகளை வகுத்திருக்கிறது மைய அரசு. அதற்குத் துணைபோகிறது மாநில அரசு.\nசான்றாக, தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு விரிவுரையாளர்களுக்கான தேசிய தகுதித் தேர்வு எப்படி நடக்கிறது என்றால் அவர்களின் தமிழ்ப் பாடத்தில் தேர்வு எழுதுவதற்கு முன் பொது அறிவு மற்றும் நுண்ணறிவைச் சோதிப்பதாக ஒரு தேர்வினை எழுத வேண்டும். அதற்கான வினாத்தாள் இந்தியிலும் ஆங்கிலத்திலும்தான் அமையு���். அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்து அவர்களுக்குரிய தமிழ் சார்ந்த தோவின் விடைத்தாள்கள் திருத்தப்படும். தமிழ் மாணவருக்கோ இந்தி மொழி அன்னிய மொழி ஆங்கிலமும் அன்னிய மொழி ஒரு பத்தி கொடுத்து அதைப் படித்துப் புரிந்து கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு விடை எழுதச் சொன்னால், இந்தி தாய்மொழியாகக் கொண்ட மாநிலத்தாருக்கு நேரடித் தாய்மொழியாகவும் புரிந்துகொள்ளும் மொழியாகவும் இந்தி இருப்பதால் அவர்கள் எளிதாக மதிப்பெண் பெற முடிகிறது. தமிழ் படித்தவர்கள் மட்டுமல்ல. தமிழ்வழி பிற துறைசார் படிப்பினைப் படித்தவர்களும், பிற தாய்மொழி வழிக் கற்றவர்களும், ஏனைய மொழிவழித் தேசியத்தாரும் தோல்வியைத் தழுவுகின்றனர்.\nஉடனே, கல்வி என்பது வேலை பெறும் கருவி மட்டும்தானா\nஎந்தப் பாதுகாப்பும் சொத்துரிமையும் இல்லாத அடித்தட்டு மக்கள் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைப்பது என்பது. இந்தப் படிப்பைக் கொண்டாவது தங்கள் குழந்தைகள் வாழ்வில் முன்னுக்கு வந்து விட மாட்டார்களா என்ற ஏக்கத்தில்தான். இதைத் தவறான மனநிலை எனச்சொல்ல முடியுமா என்ற ஏக்கத்தில்தான். இதைத் தவறான மனநிலை எனச்சொல்ல முடியுமா அம்மாணவன் சுய சிந்தனையை வளர்த்து, அறிவு சார்ந்த, கலை, பண்பாடு சார்ந்த வெளிப்பாடுகளை அமலாக்க இந்தச் சமூக நிலைமைகள் எந்த அளவிற்குச் சாதகமான சூழலை வழங்கி இருக்கிறது\nகடைநிலையில் வேலை பார்க்கும் தாய்மாரும் தம் குழந்தையை வசதி இருந்தால் மெட்ரிக் அல்லது சிபிஎஸ்சியில் ஆங்கில வழியில்தான் பிள்ளையைப் படிக்க வைத்திருப்பேன் என்று ஏங்குகிற உளவியலைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.\nகடந்த 30 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தோர் பெற்ற வேலைவாய்ப்புகளையும் பணியின் தரத்தையும், ஆங்கில வழியில் படித்தோர் பெற்ற வேலைவாய்ப்புகளையும் பணியின் தரத்தினையும், குறித்து தமிழக அரசு ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிடுமானால் இந்த உளவியலின் பின்புலம் நன்றாகப் புரியும். ஆங்கிலவழி கற்றோர் வேலைவாய்ப்புகளும் நிர்வாகம், மருத்துவம், தொழில்நுட்பம் போன்ற உயர் பதவிகளில் பெற்ற இடங்களும் அதிகமாகவே இருக்கும்.\n“வடக்கு வாழ்கிறது… தெற்கு தேய்கிறது” என்று கூறித் தமிழைச் சொல்லி ஆட்சிக்கு வந்த கழக அரசுகள் 40 வருடங்களுக்கு முன்னால் அங்கொன்றும் இங்க��ன்றுமாய் இருந்த மெட்ரிக் பள்ளிகளை ஆயிரக்கணக்கில் வளர்த்து விட்டிருக்கின்றன. இன்று சிபிஎஸ்சி கல்வி முறையைப் பரவலாக்கி, ஒரு பாடமாகத் தமிழ் படித்ததையும் ஒழித்து, விரும்பினால் தமிழ் படிக்கலாம்” என்ற நிலைமைக்குத் தள்ளியிருக்கிறார்கள். ஒன்றை அமலாக்குவதற்கு முன்னால் அதற்கான களத்தைத் தயார் செய்வதில் ஆட்சியாளர்கள் கெட்டிக்காரர்கள்.\nஇன்று ஆங்கிலம், இந்தி எனும் இருபெரும் எதிரிகளுக்கு எதிராய்க் களமாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாள் தமிழன்னை . உலகில் எந்த மொழியிலும் இல்லாத அளவில் இந்தி ஒழிக’, தமிழ் வாழ்க எனத் தமிழுக்காகக் குரல் எழுப்பி தம்மைத் தாமே நெருப்பிலிட்டுக் கொண்டவர்களும் மாநில மைய அரசின் துப்பாக்கிக் குண்டுகளை நெஞ்சில் தாங்கி நூற்றுக்கணக்காய் மாண்டுபோன வீரர்களும் நம் மனக்கண் முன் நிற்கின்றனர். அவர்களின் ஈகத்தை நாம் வீணாக்கிவிடலாகாது.\n‘மொழி’ என்பது வெறும் தகவல் வெளிப்பாட்டுக் கருவி மட்டும் அல்ல. அது தான் சார்ந்த தேசிய இனத்தின் அனைத்தும் தழுவியதன் குறியீடு. ஒரு தேசிய இனத்தின் நாகரீகம், பண்பாடு. இலக்கியம், இலக்கணம், விழுமியங்கள், அறிவியல், வரலாறு. அறிவுசார் உடைமைகள் என அனைத்தும் தழுவியதன் வெளிப்பாடே மொழி, தமிழ்த்தேசிய இனத்திற்கு தமிழ் அஃதே\nசமசுகிருதம் என்பது வேதம், யாகம், இதிகாச புராணம், பிறப்பால் உயர்வு, தாழ்வினை நியாயப்படுத்துதல் போன்றவற்றின் குறியீடு.\nதமிழ் இயற்கை சார்ந்த ‘வாழ்வியல், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’, ‘சாதி இரண்டொழிய வேறில்லை’ போன்ற வாழ்க்கை நெறிகளின் குறியீடு.\nசமசுகிருதம் நம்மீது திணிக்கப்பட்டது என்பது அவர்களின் வாழ்வியலை நம்மீது திணிப்பதுதான். அது போலவே ஆங்கிலம் திணிக்கப்பட்டாலும் அதுவும் நம் வாழ்வியலை நசுக்குகிறார்கள் என்றுதான் பொருள்,\nஆக, மொழித்திணிப்பு என்பது வெறும் மொழித் திணிப்பு அல்ல. இந்தியாவில் பெரும்பான்மை மக்கள், இந்தி பேசுவதாகச் சொல்லி, இந்தியைப் பிற தேசிய இனத்தின் மீது திணிப்பது என்பது. இந்தியாவைப் பரந்த சந்தையாகக் கொண்ட ஒற்றை நாடாக ஆக்கி, சுரண்டலுக்கு மக்களை ஆட்படுத்துவதுவே ஆகும். இந்து. இந்தி. இந்தியா என்பது ஒன்றை ஒன்று பிரிக்க இயலாத பார்ப்பனிய பாசிச கும்பலின் கருத்தியல் ஆகும்.\nநாம�� எதை உண்ண வேண்டும், எதை உடுத்த வேண்டும், ஊடகங்களில் எதைப் பார்க்க வேண்டும் என்பதை மட்டுமல்ல, எதைப் படிக்க வேண்டும், எந்த மொழியில் படிக்க வேண்டும் என்பதையும் கார்ப்பரேட்டுகளும், பார்ப்பனிய பாசிசகாவிக் கும்பல்களும்தான் தீர்மானிக்கின்றன.\nஇடதுசாரி, சனநாயகச் சக்திகள் மற்றும் புரட்சிகர இயக்கங்கள் இந்தப் பெரும் தீமையை எதிர்த்துக் கடுமையாகக் களமாட வேண்டிய சூழலில் இன்று நாம் இருக்கிறோம். சென்ற ஆண்டு 2018, 25 சனவரி இதே நாளில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி முன்னெடுத்த தமிழ்த் தேசிய சுயநிர்ணய உரிமை மாநாட்டின் தொடர்ச்சியே இக்கருத்தரங்கம். சுயநிர்ணய உரிமை இன்றி மொழி உரிமையை மீட்க முடியாது. மொழி உரிமைக்கான போராட்டம் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தின் பிரிக்க முடியாத பகுதி என்கின்ற தெளிவோடும் உறுதியோடும் நாம் முன்னெடுப்போம் நமது பணியை.\n ஒன்றுபடுவோம். தமிழையும், தமிழர் வாழ்வினையும் மீட்டெடுப்போம்\nஜோ. கென்ன டி, மாவட்டச் செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி, திருச்சி\nதோழர் இரணியன், மாவட்டச் செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி, நாகை .\nமுன்னிலை: தோழர்கள் பிரபாகரன், இரகு, செல்வகுமார், விஷ்ணு, தமீமுன் அன்சாரி\nநோக்கவுரை: தோழர் பாலன், பொதுச்செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி |\n‘தமிழ் – ஆட்சிமொழி’ – தோழர் பாட்டாளி\n‘தமிழ் – தேசிய ஓர்மைக்கா இனவாதத்திற்கா’ – தோழர் செந்தில், மாநில ஒருங்கிணைப்பாளர், இளந்தமிழகம்\n“தமிழ் – பயிற்று மொழி’ தோழர் சிற்பிமகன்\nநன்றியுரை: தோழர் அருண்சோரி, மாவட்டச் செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி, தஞ்சை\nநிகழ்ச்சித் தொகுப்பாளர் : தோழர் சுரேஷ்குமார், தமிழ்த்தேச மக்கள் முன்னணி, திருச்சி\nகோடியக்கரையில் கஜா புயலின் கண்ணைக் கண்டவர்கள் அரசின் பார்வைக்காக காத்திருப்பு…\nகாவிரி – எடப்பாடி அரசே, செய்தக்க செய்யாமையானுங் கெடும்\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\nதண்ணீர் பஞ்சம் – நீர் மேலாண்மையின் மீதான அரசின் தோல்வியை மறைக்க இயற்கை மீது பழி சுமத்தும் எடப்பாடி அரசு\nஇராஜராஜசோழனும் சாதி அமைப்பும் சில விவாதப் புள்ளிகள்..\nஇயக்குனர் இரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்த திருப்பனந்தாள் காவல்துறைக்குக் கண்டனம்\nகூடங்குளத்தில் இந்தியாவின் முதல் அணுக்கழிவு மையம் – கொள்ளிக்கட்டையால் தலையை சொறியலாமா\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nபிப்ரவரி 9 – தி இந்து குழுமம் நடத்தும் நிகழ்விற்கு இனக்கொலைக் குற்றவாளி மகிந்த இராசபக்சே வருவதைத் தடுக்க வேண்டும்\nஎஸ்.சி & எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தை பலவீனப்படுத்தும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை கண்டித்து கூட்டம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் கண்டன உரை\nஇந்திய ரூபாய் மதிப்பு சரிவு ஏன்\nஉச்சநீதிமன்றத்தின் ”காவிரி தீர்ப்பை அரசமைப்பு ஆயத்திடம் மேல்முறையீடு செய்யாவிடில் வரலாற்றுப் பிழையாகிவிடும்.\nதண்ணீர் பஞ்சம் – நீர் மேலாண்மையின் மீதான அரசின் தோல்வியை மறைக்க இயற்கை மீது பழி சுமத்தும் எடப்பாடி அரசு\nஇராஜராஜசோழனும் சாதி அமைப்பும் சில விவாதப் புள்ளிகள்..\nஇயக்குனர் இரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்த திருப்பனந்தாள் காவல்துறைக்குக் கண்டனம்\nகூடங்குளத்தில் இந்தியாவின் முதல் அணுக்கழிவு மையம் – கொள்ளிக்கட்டையால் தலையை சொறியலாமா\nநீட் தேர்வு – தற்கொலைகளுக்கு முடிவு எப்போது\nதருமபுரி இளவரசன் கொலையை மூடிமறைத்து தற்கொலை என அறிக்கை சமர்பித்த சிங்காரவேலர் ஆணையத்தை வன்மையாக கண்டிப்போம்\nஉணவு வினியோக ஊழியர்கள் 616 பேர் மீது சென்னை காவல்துறை போக்குவரத்து விதிமீறல் வழக்கு\nதிருச்சி-தஞ்சை நெடுஞ்சாலை விரிவாக்கத்தின்போது சாலையோர வியாரிகளை அப்புறப்படுத்தக் கூடாதெனப் போராடியவர்களைக் குறிவைத்து அடாவடித்தனம் செய்த மதுக்கான் நிறுவனம்\n பழனிச்சாமி அரசே, முதலில் இதற்கு பதில் சொல்\nகெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் பாலன் கைது – கண்டனம்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/04/23/animals-test-medicine-human-test-violence/", "date_download": "2019-06-18T17:01:01Z", "digest": "sha1:BKL3QFSBR3BCVR25YHOYS7I577FWLC3Q", "length": 6580, "nlines": 93, "source_domain": "tamil.publictv.in", "title": "விலங்குகளிடம் பரிசோதிக்க வேண்டிய மருந்து! மனிதா்களிடம் சோதித்த கொடுமை!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome National விலங்குகளிடம் பரிசோதிக்க வேண்டிய மருந்து\nவிலங்குகளிடம் பரிசோதிக்க வேண்டிய மருந்து\nராஜஸ்தான்: மருத்துவ ஆய்வில் புதிதாக தயாரிக்கப்படும் மருந்தை சோதனை அடிப்படையில் குரங்கு எலி முயல் போன்ற விலங்குகளுக்கு கொடுத்து சோதனை செய்வது வழக்கம். இவ்வாறு தயாரிக்கப்பட்ட மருந்து தவறான கலவையாக இருக்குமானால் மருந்து செலுத்தப்பட்ட விலங்கு பாதிப்புக்குள்ளாகும். அல்லது உயிரிழக்க நேரிடும். ராஜஸ்தானில் பீடாஸர் பகுதியில் இயங்கி வரும் வெளிநாட்டு மருந்து நிறுவனம் புதியதாக தயாரித்த மருந்தை மனிதர்களுக்கு நேரடியாக கொடுத்து விபரீத சோதனையை மேற்கொண்டுள்ளது. இதற்காக நாளொன்றுக்கு ரூ.500 ஊதியம் கொடுத்து 21 பேரை வேலைக்கு அமர்தியுள்ளது. நிறுவனம் புதிதாக தயாரித்த மருந்து ஒன்றை ஊழியர்களுக்கு கொடுத்து சோதனை செய்துள்ளனர். மருந்தை உட்கொண்ட ஊழியர்கள் 16 பேர் மயக்கமடைந்துள்ளனர். அவர்களை அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ராஜஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சர் காளிசரண் ஷராப் தெரிவித்துள்ளார்.\nPrevious articleஅமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முதல்வர் ஆசை\nNext articleபொக்லைன் இயந்திரம் கொட்டிய மண்ணில் சிக்கி பரிதாபமாக இறந்த ஆட்டோ டிரைவர்\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தது\nஜேசிபி வாகனத்தில் ஊர்வலம் சென்ற திருமண ஜோடி\n அமித் ஷா இயக்குநராக உள்ள வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட்\nமுகத்தில் பலூன்கள் பொருத்திய பெண்\nமீண்டும் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி\n கட்டுகட்டாய் பணம்..கட்டிகட்டியாய் தங்கம் பறிமுதல்\nமே தினத்தில் தொழிலாளியான அமைச்சர்\nமதரசாவுக்குள் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை\n 7 இந்தியர்கள் உள்பட 15பேர் பலி\nமத்திய பட்ஜெட்டில் விவசாயத்துக்கு முக்கியத்துவம்\nஎம்பி பதவியை விற்பனை செய்த கட்சித்தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=11247", "date_download": "2019-06-18T17:40:22Z", "digest": "sha1:HCPBE7PSN57LAVUCFROJ45DPW275V3KZ", "length": 7803, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Vazhkai: Adipadai Kelvikal - வாழ்க்கை அடிப்படைக் கேள்விகள் » Buy tamil book Vazhkai: Adipadai Kelvikal online", "raw_content": "\nவாழ்க்கை அடிப்படைக் கேள்விகள் - Vazhkai: Adipadai Kelvikal\nஎழுத்தாளர் : ஜே. கிருஷ்ணமூர்த்தி (J.Krishnamurti)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nஎளிய முறையில் பிணி அகற்றும் தெய்வீக மூலிகைகள் மானுடத்தின் தேடல்கள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் வாழ்க்கை அடிப்படைக் கேள்விகள், ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்களால் எழுதி நர்மதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஜே. கிருஷ்ணமூர்த்தி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபயத்திலிருந்து விடுதலை - Bhayathilirundhu Viduthalai\nவிடுதலை துவக்கமும் முடிவும் - Viduthalai: Thuvakkamum Mudivum\nகல்வியும் வாழ்க்கையின் மகத்துவமும் - Kalviyum Vaazhkkaiyin Magathuvamum\nஅறிந்ததினின்றும் விடுதலை - Arindadinindrum Viduthalai\nஉள்மனப் புரட்சி - Ullmanap Puratchi\nவன்முறைக்கு அப்பால் - Vanmuraikku Appal\nநாம் பெறவேண்டிய மாற்றம் - Naam Peravendiya Maatram\nவாழ்விற்கு உதவும் அறிவு - Vazhvirkku Udhavum Arivu\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nவிக்டோரியா மகாராணி அம்மானை . ஆய்வு\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅதிர்ஷ்ட நியுமராலஜி ஜோதிடம் - Athirshta Numerology Jothidam\nகனவு காணுங்கள் ஜெயிக்கலாம் - Kanavu Kaanungal, Jeyikkalam\nதொலைவில் உணர்தல் - Tholaivil Unardhal\nசிந்திக்க சிரிக்க சிறுவர்களுக்கான பீர்பால் நகைச்சுவை கதைகள் (முழுவதும்)\nபுதுக்கோட்டை மாவட்ட ஆலயங்கள் - Pudukkottai Maavatta Aalayangal\nபனித்துளிக்குள் ஒரு பாற்கடல் - Panithulikkul Oru Parkadal\nகாவல் துறையும் மக்கள் தொடர்பும் - Kaaval Thuraiyum Makkal Thodarbum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/199817", "date_download": "2019-06-18T16:42:39Z", "digest": "sha1:BYAXXFAKFMRMV4YQTSD5PZJ2JJZZSSXY", "length": 3601, "nlines": 47, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "இராவண எல்ல நீர்வீழ்ச்சி பிரதேசத்தில் முச்சக்கரவண்டி விபத்து – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nஇராவண எல்ல நீர்வீழ்ச்சி பிரதேசத்தில் முச்சக்கரவண்டி விபத்து\nஇராவண எல்ல நீர்வீழ்ச்சி பிரதேசத்தில் முச்சக்கரவண்டியொன்று விபத்திற்குள்ளானதில் பெண்கள் இருவர் உயிரிழந்ததோடு, 4 பேர் படுகாயம���ைந்துள்ளதை தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.\nஎல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்ல – வெல்லவாய வீதி வழியாக நேற்றிரவு (10) பயணித்துக்கொண்டிருந்த குறித்த முச்சக்கரவண்டியானது வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்று 350 அடி ஆழமான பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளானது.\nஇந்த விபத்தில் முச்சக்கரவண்டிச் சாரதி உட்பட 6 பேர் படுகாயமடைந்த நிலையில் மூவர் பண்டாரவளை வைத்தியசாலையிலும், மூவர் பதுளை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டனர்.\nஇவர்களில் 36, 38 வயதுடைய பெண்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nPrevious லொறி விபத்திற்குள்ளானதில் 7 பேர் காயம்\nNext வழமைக்கு திரும்பிய கொழும்பு , டெல்லி விமான சேவைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayjaffna.com/category/indian-news", "date_download": "2019-06-18T17:06:11Z", "digest": "sha1:KC6BCYUC4X5C2OMYU3SLI75MDHGZWW3B", "length": 12922, "nlines": 120, "source_domain": "www.todayjaffna.com", "title": "இந்திய செய்திகள் - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\n40 ஆண்டுகளாக மின் இணைப்பு கிடைக்காததால் தற்கொலைக்கு முயன்ற விவசாயி – தமிழகத்தில் நடந்த கொடூரம்\nவிண்ணப்பித்து 40 ஆண்டுகளாகியும் மின் இணைப்பு வழங்கப்படாத விரக்தியில் மகாராஷ்டிராவை சேர்ந்த விவசாயி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் 40 ஆண்டுகளாக மின் இணைப்பு கிடைக்காததால் தற்கொலைக்கு முயன்ற விவசாயி புல்தானா: மகாராஷ்டிராவின்...\nதிருமணம் செய்ய மறுத்த காதலன் மீது இளம்பெண் ஆசிட் வீசிய பெண் – தமிழக்தில் நடந்த கொடூரம்\nகாதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது இளம்பெண் ஆசிட் வீசிய சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில், விகாஸ்பூரி என்ற இடத்தில் மருத்துவமனை ஒன்றில் இளம்பெண் ஒருவரும், இளைஞரும் காயங்களுடன் சிகிச்சைக்காக...\nஇந்தியாவில் ஒரு மணி நேரத்தில் 4 பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு\nஆசிஃபாவிற்கு நீதி கிடைக்கும் முன்னரே இந்தியாவில் இடம்பெறும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன. இந்தியாவில் ஒரு மணி நேரத்தில் 4 பாலியல் குற்றங்கள் இடம்பெறுவதாக அதிர்ச்சித் தகவல் வௌியாகியுள்ளது. தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின்...\nதமிழக உரிமைகளை டில்லியில் அடகு வைத்துள்ளார் பழனிசாமி\nதமிழக உரிமைகளை, முதல்வர், இ.பி.எஸ்., டில்லியில் அடகு வைத்து விட்டார்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார். தவிக்கும் வாய்க்குத் தண்ணீர் கிடைக்காமல், தமிழகமெங்கும் மக்கள் அலைந்து கொண்டிருக்கின்றனர். இந் நேரத்தில், டில்லி சென்ற...\nஇந்தியாவின் கேரள மாநிலத்தில் பட்டப்பகலில் பெண் பொலிஸ் அதிகாரி உயிருடன் எரித்து கொலை\nஇந்தியாவின் கேரள மாநிலத்தில் பட்டப்பகலில் பெண் பொலிஸ் அதிகாரியை உயிருடன் எரித்து கொலை செய்த விவகாரத்தில் அவரது 12 வயது மகன் அளித்த வாக்குமூலம் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் மாவேலிக்கர பகுதியை...\nஐ.எஸ் செயற்பாட்டாளர்கள் மூவர் தமிழ்நாட்டில் கைது\nலங்கையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களையடுத்து, தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஷஹ்ரான் ஹசிமினுடன் சமூக வலைத்தளங்கள் மூலம் தமிழ்நாடு கோவையை சேர்ந்த சிலர் தொடர்பு கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தேசிய புலனாய்வு அதிகாரிகள்...\nகுடிக்க பணம் கொடுத்து,நண்பருடன் சேர்ந்து கணவரை போட்டு தள்ளிய மனைவி – கள்ளகாதலால் நடந்த கொடூரம்\nதமிழகத்தின் மயிலாடுதுறை அருகே கூலித்தொழிலாளி ஒருவர் மர்ம நபர்களால் கொலையான சம்பவத்தில் அவரது மனைவி மற்றும் அவரின் நண்பரிடம் சந்தேகத்தின் பேரில் பொலிசார் விசாரித்து வருகின்றனர். நாகை மாவட்டம், குத்தாலத்தைச் சேர்ந்த திவ்யாவுக்கும் முரளி...\nதமிழகத்தில் இலங்கை பாணியில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலை முன்னெடுக்க திட்டமாம்\nதமிழகத்தின் கோவை மாவட்டத்தில் இலங்கை பாணியில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. கோவை மாநகர காவல்துறையினர் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கடந்த 13 ஆம் திகதி முகமது உசேன்,...\nதந்தையே தங்களை பணத்துக்கு விற்க முயன்றதால் விரக்தியில் இரண்டு மகள்கள் தற்கொலை முயற்ச்சி\nஒடிசாவில் பெற்ற தந்தையே தங்களை பணத்துக்கு விற்க முயன்றதால் மனமுடைந்த இரண்டு சகோதரிகள் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கபிசூர்யாநகரை சேர்ந்தவர் பத்பநாவ் புயன் (40). இவருக்கு தீபா (17) மற்றும் ஜீதா...\nதிருமணமான பெண் தன்னுடைய காதலனுடன் துப்பாக்கியால் சு���்டு தற்கொலை – தமிழ்நாட்டில் நடந்த கொடூரம்\nராஜஸ்தான் மாநிலத்தில் திருமணமான பெண் தன்னுடைய காதலனுடன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஷாம்கர் சௌத்ரி (21) என்பவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருமணம்...\nபொலிஸ் திணைக்களத்தில் இணைந்து கொள்வதற்காக நேர்முகத்தேர்விற்கு சென்ற 200 யாழ் இளைஞர்கள்\nயாழ் நகரப்பகுதியில் வீதியைக் காணவில்லையாம் – கிளம்பிய புது புரளி\nயாழ்.மண்கும்பானில் கற்றாளை பிடுங்கிய இருவர் பொலிஸாரால் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2006/09/21/", "date_download": "2019-06-18T18:00:01Z", "digest": "sha1:JILITF6EDH7LNCZ6K5VLLRS3XE5IAHO7", "length": 25322, "nlines": 286, "source_domain": "bsubra.wordpress.com", "title": "2006 செப்ரெம்பர் 21 « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« ஆக அக் »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nசிரஞ்சீவியின் “ஸ்டாலின்’ ரிலீஸ்: 4 ரசிகர்கள் சாவு\nநகரி, செப். 22: தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் புதிய படமான “ஸ்டாலின்’ வெளியான திரையரங்குகளில் ஏற்பட்ட நெரிசலிலும், மின்சாரம் தாக்கியும் 4 ரசிகர்கள் உயிரிழந்தனர்.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிரஞ்சீவி, நடிகை த்ரிஷா நடித்துள்ள “ஸ்டாலின்’ படம் புதன்கிழமை இந்தியா முழுவதும் வெளியானது. படத்தை முதல் நாளே பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்தனர். இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டது.\nஇதில் அனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிநாராயணா (24), கர்ணூல் மாவட்டத்தைச் சேர்ந்த ரங்கசாமி (30) ஆகிய இருவர் உயிரிழந்தனர்.\nமேலும் குண்டூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒரு திரையரங்கில் சிரஞ்சீவியின் “கட்-அவுட்’ வைப்பதில் மும்முரமாய் இருந்தனர் ரசிகர்கள். அப்போது மின்சாரம் தாக்கியதில் நாகராஜ் (24), சேக் உசேன் (23) ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.\nதடை விதிக்கப்பட்ட தெலுங்கு படம் சினேகா கதை அல்ல: தயாரிப்பாளர்\nசென்னை, செப். 22: நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்ட படம் நடிகை சினேகா வாழ்க்கை பற்றிய கதை அல்ல என்று அப்படத்தின் தயாரிப்பாளர் தேகா தேவகுமார் ரெட்டி தெரிவித்துள்ளார்.\nநடிகை சினேகா “மனசு பலிகே மெüன ராகம்‘ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். “ஏன் இந்த மெüனம்‘ என்ற பெயரில் தமிழிலும் இந்தப் படம் தயாராகி வருகிறது. இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் சினேகாவின் முன்னாள் காதலர் நாகா ரவி, இந்தப் படம் தனக்கும், சினேகாவுக்கும் முன்பு இருந்த உறவை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது; இப்படம் வெளியானால் சமுதாயத்தில் தனது நற்பெயர் பாதிக்கப்படும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.\nநீதிமன்றமும் இந்தப் படம் வெளியாவதற்குத் தடை விதித்தது. இதையடுத்து படத் தயாரிப்பாளர் தேகா தேவகுமார் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: இந்தக் கதை, யாருடைய சொந்த வாழ்க்கையையும் பற்றியது அல்ல; தத்துவ மேதை ஜே.கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டது.\nகாதல் இருக்கும் இடத்தில் சுயநலம் இருக்காது; சுயநலம் இருக்கும் இடத்தில் காதல் இருக்காது என்பதுதான் கதை. ஒரு படம் அதன் தரத்தால் மட்டுமே பேசப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்.\nவீணான சர்ச்சைகள் மூலம் கிடைக்கும் விளம்பரத்தால் படத்தை வெளியிட விரும்பவில்லை. எனவே, தற்போது படத்தைப் பற்றி வெளிவந்துள்ள தவறான சர்ச்சைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று தெரிவித்துள்ளார்.\nஅரசியல் உள்நோக்கத்துடன் சிக்குன்-குனியா விவகாரத்தைப் பெரிதுபடுத்துகிறார் ஜெ.: சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். குற்றச்சாட்டு\nசென்னை, செப். 22: அரசியல் உள்நோக்கத்துடன் சிக்குன் குனியா விவகாரத்தைப் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெரிதுபடுத்துவதாக தமிழக சுகாதார அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார்.\nதமிழகத்தில் சிக்குன் குனியா காய்ச்சலால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.\nஇதுகுறித்து சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறியது:\nமதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக அ��சைப் பற்றி குறை கூற வேறு விஷயம் இல்லை. எனவே, அதிமுகவும் அதன் தோழமைக் கட்சிகளும் சிக்குன் குனியா விவகாரத்தைப் பெரிதுபடுத்துகின்றன.\nஜெயலலிதா புதன்கிழமை வெளியிட்ட பட்டியலில் உள்ள அனைவரும் சிக்குன் குனியா தவிர பிற காரணங்களால் உயிரிழந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அவர்கள் எவ்வாறு உயிரிழந்தனர் என்பது குறித்து கண்டறியப்பட்டுள்ளது.\nநாமக்கல்லில் சிக்குன் குனியாவால் உயரிழந்ததாகக் கூறப்படும் வெங்கடாசலத்துக்கு கல்லீரல் புற்றுநோய் இருந்துள்ளது. அதன் காரணமாகவே உயிர் இழந்துள்ளார்.\nசிக்குன் குனியாவால் மாநிலத்தில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் வைரஸ் காய்ச்சல்களும் சிக்குன் குனியா என்று தவறாகக் கூறப்படுகிறது.\nமாநிலத்தில் இதுவரை 60 ஆயிரம் பேர் வரை சிக்குன் குனியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றவர்கள்.\nசிக்குன் குனியாவைக் கட்டுப்படுத்த மாநில அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்த மாத இறுதிக்குள் சிக்குன் குனியா காய்ச்சல் கட்டுப்படுத்தப்படும்.\nஅமெரிக்காவிலுள்ள நோய்க் கட்டுப்பாட்டு மையம் சிக்குன் குனியாவால் இறப்பு ஏற்படாது என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n885 கிராமங்களில் மருத்துவ முகாம்கள்: மாநிலம் முழுவதும் 885 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 5,310 கிராமப்புற மருத்துவமனைகளில் மருத்துவ முகாம்கள் தினமும் நடத்தப்பட உள்ளன. இத்திட்டத்துக்கு தமிழக அரசு ரூ. 11 கோடி ஒதுக்கியுள்ளது.\nகாய்ச்சல், மஞ்சள் காமாலை, தாய்-சேய் நலம், சர்க்கரை நோய், கண் குறைபாடுகள் குறித்து இதில் பரிசோதிக்கப்படும். இப்பணியில் 35 ஆயிரம் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவர்.\nசிக்குன் குனியா காய்ச்சல் குறித்து பரிசோதிக்க சீனாவிலிருந்து சோதனைக் கருவிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதன் பயனைப் பொறுத்து அதிக அளவில் இக்கருவிகள் இறக்குமதி செய்யப்படும்.\nஜெர்மனியிலிருந்து கொசுப்புகை கருவிகள்: ஜெர்மனியிலிருந்து ரூ. 2.7 கோடியில் கொசுக்களை அழிக்கும் புகைக் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன என்றார்.\nதாய்லாந்தில் கடந்து செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற இராணுவப் புரட்சியால் பதவியிறக்கம் செய்யப்பட்ட, தாய்லாந்து நாட்டின் பிரதமர் தக்ஷின் சின்வத்ரா அவர்கள் தனக்கு உடனடியாக தாய்லாந்துக்கு செல்லும் திட்டம் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.\nதற்போது லண்டனில் இருக்கும் அவர், தான் தனக்கு மிகவும் தேவையான ஓய்வை எடுத்துக் கொள்ளப்போவதாக ஒரு அறிக்கையில் கூறியுள்ளார்.\nதாய்லாந்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும், நாடு மற்றும் மன்னரின் பொருட்டு ஒரு இணக்கப்பாடு எட்ட முயல வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.\nதாய்லாந்து தலைநகர் பாங்காக்கை ஆளும் இராணுவக் கவுன்சில், கூட்டங்களுக்கும், அரசியல் கட்சிகளின் பிற செயல்பாடுகளுக்கும் தடை விதித்துள்ளது.\nஊடகங்களின் செயல்பாடுகளுக்கும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த இராணுவப் புரட்சியை முன் நின்று நடத்திய ஜெனரல் சொனாதி புண்யாரட்லிங், சில வாரங்களில் இராணுவம் அதிகாரத்தை திரும்ப அளிக்கும் என்றும், ஒரு ஆண்டில் தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/15/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-127.html", "date_download": "2019-06-18T16:38:19Z", "digest": "sha1:VWN7R4IP33NAIXSOXFZOLKVJQQSUICEL", "length": 4616, "nlines": 70, "source_domain": "newuthayan.com", "title": "வரலாற்றுச் சாதனை படைத்த 127 குருதிக் கொடையாளர்கள்!! - Uthayan Daily News", "raw_content": "\nவரலாற்றுச் சாதனை படைத்த 127 குருதிக் கொடையாளர்கள்\nவரலாற்றுச் சாதனை படைத்த 127 குருதிக் கொடையாளர்கள்\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: May 8, 2019\nசாவகச்சேரி முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர் ஆ. துரைராஜசிங்கத்தின் நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் இளவாலை சித்திரமேழி பழனியானந்தன் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட குருதித் தான நிகழ்வில் 127 பேர் குருதி வழங்கி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.\nதெல்லிப்பழை குருதி வங்கி பொறுப்பு வைத்திய அதிகாரி ம.பிரதீபன் தலைமையிலான குழுவினர் குருதி சேகரிப்பில் ஈடுபட்டனர்.\nதங்கூசி வலைகளுடன் மூவர் கைது\nகட்டுப்பாட்டை இழந்த ஹன்ரர்- மின்கம்பத்துடன் மோதி விபத்து\nயாழ்ப்பாணத்தில் பொலிஸ் சேவைக்கு நேர்முகத் தேர்வு\nபூப்பந்தாட்டத்தில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் பாடசாலை வெற்றி\nநல்லூரில் இராணுவத்தினர் சிறப்பு வழிபாடு\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெ��்றுக் கொள்ளுங்கள்...\nஸஹ்ரான் குழுவுக்கு பயிற்சி வழங்கிய சிப்பாய் கைது\nமின்சார சபையால் புதிய செயலி அறிமுகம்\nநிகழ்வும் முடிந்தும் அகற்றப்படாத பதாகை\nயாழ்ப்பாணத்தில் பொலிஸ் சேவைக்கு நேர்முகத் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2017/05/primitive-atmosphere-around-warm-neptune/", "date_download": "2019-06-18T17:36:05Z", "digest": "sha1:FZ65PIDDMBLCDBIMZY7BJZNYLGTVEMCW", "length": 14089, "nlines": 180, "source_domain": "parimaanam.net", "title": "நீர் நிறைந்த வளிமண்டலத்தைக் கொண்ட புறவிண்மீன் கோள் — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nசெவ்வாய்க்கிழமை, ஜூன் 18, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு விண்ணியல் நீர் நிறைந்த வளிமண்டலத்தைக் கொண்ட புறவிண்மீன் கோள்\nநீர் நிறைந்த வளிமண்டலத்தைக் கொண்ட புறவிண்மீன் கோள்\n400 ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருக்கும் ஒரு புறவிண்மீன் கோளொன்றின் வளிமண்டலத்தில் நீர் நிறைந்திருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்தக் கோள் அண்ணளவாக நமது நெப்டியூன் அளவாகும், மற்றும் அதனது தாய் விண்மீனை மிக அருகில் சுற்றிவருகிறது.\nஇந்தக் கோளின் வளிமண்டலம் பெரும்பாலும் ஹைட்ரோஜன் + ஹீலியம் சேர்ந்த கலவையால் ஆக்கப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்டளவு நீரும் இந்த வளிமண்டலத்தில் இருப்பதை விஞ்ஞானிகள் அவதானித்துள்ளனர்.\nஅண்ணளவாக நெப்டியுனின் திணிவைக்கொண்ட இந்தக் கோள், நெப்டியுனைவிட சற்றே பெரியது. இதன் ஆரை 40,000 கிமீ, நெப்டியுனின் ஆரை 25,000 கிமீ ஆகும். HAT-P-26b எனும் விண்மீனை வெறும் நான்கு பூமி நாட்களில் இந்தக் கோள் சுற்றிவந்துவிடுகிறது.\nஓவியரின் கற்பனையில் HAT-P-26b படவுதவி: NASA/GSFC\nதனது தாய் விண்மீனுக்கு மிக அருகில் சுற்றிவருவதால் இதன் வளிமண்டலம் விரிவடைந்திருக்கலம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதன் வளிமண்டல வெப்பநிலை 1,000 கெல்வின்.\nஹபிள் தொலைநோக்கி மற்றும் ஸ்பிட்சர் தொலைநோக்கி ஆகியவற்றில் இருந்து சேகரித்த தகவல் மூலம், இந்தக் கோளில் மெதேன் அல்லது கார்பன் போன்ற சேதனப்பொருட்கள் இல்லை என்பது தெரிகிறது, ஆனால் நீர் போதியளவு இருக்கிறது. மேலும் எடுத்த புகைப்படங்களில் இருக்கும் ஒளித்தெறிப்பை பார்க்கும் போது இந்தக் கோளின் வளிமண்டலத்தில் முகில்கள் இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால் இந்தக் கோளின் வளிமண்டல வெப்பநிலையைப் பார்க்கும் போது இந்த மேகங்கள் நீராவியால் ஆகியிருக்க வாய்ப்பில்லை, மாறாக சல்பர் சார்ந்த மூலக்கூறுகளால் (நாக சல்பேட் அல்லது சோடியம் சல்பேட்) ஆக்கப்பட்டிருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கணிப்பு.\nமேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nகரும்பொருள் இல்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nகரும்பொருள் இல்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nகரும்பொருள் இல்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-47828956", "date_download": "2019-06-18T17:48:21Z", "digest": "sha1:IXCPEHKF6L4W53Q3APT6GKVS66U7G2NL", "length": 22843, "nlines": 163, "source_domain": "www.bbc.com", "title": "ஆதிச்சநல்லூர் நாகரிகம் 3,000 ஆண்டுகளுக்கு முந்தையது: உறுதி செய்த கார்பன் பரிசோதனை - BBC News தமிழ்", "raw_content": "\nஆதிச்சநல்லூர் நாகரிகம் 3,000 ஆண்டுகளுக்கு முந்தையது: உறுதி செய்த கார்பன் பரிசோதனை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Archeological Department\nImage caption ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் கிடைத்த பொருள்கள்.\nஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களின் கார்பன் பரிசோதனை முடிவுகள், அந்தப் பொருள்கள் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முந்தையவை என்று காட்டுகின்றன.\nஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த இரண்டு பொருள்களை, அமெரிக்காவில் உள்ள தொல்லியல் ஆய்வகத்திற்கு அனுப்பி அங்கு கார்பன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஒரு பொருளின் வயது கி.மு. 905, மற்றொன்றின் வயது கி.மு. 791 என தெரிய வந்துள்ளது.\nImage caption ஆதிச்சநல்லூரில் 2004ம் ஆண்டு ஆய்வுகள் நடந்தபோது கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள்\nஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருநெல்வேலி நகரில் இருந்து 24 கிமீ தொலைவில் தென்கிழக்காக, தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர், உலக அளவில் பலமுறை அகழாய்வுகள் செய்யப்பட நகரங்களில் ஒன்று.\nஇந்திய தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகம் 1868-ல் தொடங்கியது. ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 1886-ல் இங்கு இனப் பகுப்பாய்வுக்கு ஆய்வு செய்துள்ளனர்.\nஇங்கு கிடைத்த மண்டை ஓடுகள், எலும்புக் கூடுகளை எடுத்து சென்றுள்ளனர். 1900-ல் இந்திய தொல்லியல் ஆராய்ச்சிக்காக இந்தியா வந்த அலெக்ஸ்சாண்டர் ரீ என்பவர் தமிழகம் முழுவதும் பல தொல்லியல் ஆய்வுகளை நடத்தி உள்ளார்.\nImage caption மூடி இல்லாத மற்றும் மூடியுடைய முதுமக்கள் தாழிகள்\n1902 ல் இருந்து 1904 வரை ஆதிச்சநல்லூரை முழுமையாக அகழ்வாராய்ச்சி செய்தது அலெக்ஸ்சாண்டர் ரீ தான். ஆய்விற்கு பின்பு, எகிப்திய பிரமிடுகள் என்று சொல்லக்கூடிய புதை குழிகளை விடவும் பழமையானவை இங்குள்ளன என்று கூறியுள்ளார்.\nமுதன் முறையாக தென்னிந்தியாவில் மிகப்பெரிய நாகரீகம் இருந்தது என்பதற்கான சான்றுகளாக இந்த ஆய்வுகள் இருந்தன. மீண்டும் 2004-ம் ஆண்டு இந்திய தொல்லியல் துறை , முனைவர் தியாக சத்தியமூர்த்தி மற்றும் குழுவினரை அமைத்து அகழ்வாய்வு நடத்தியது.\nசெய்துங்க நல்லூரை சேர்ந்த முத்தாலங்குறிச்சி காமராஜ் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.\nImage caption ஆதிச்சநல்லூரிலுள்ள பழமையான பாண்டிய ராஜா கோயில்\nஅதில் , ஆதிச்ச நல்லூரில் இதுவரை நான்கு கட்ட அகழ்வாய்வு நடைபெற்றுள்ளது. இந்த ஆய்வுகள் குறித்து எந்த ஆய்வறிக்கையும் வெளியிடப்படவில்லை.\nஎனவே, ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கையினை வெளியிட வேண்டும், அகழ்வாய்வினை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.\nஇந்த மனு முன்னர் விசாரணைக்கு வந்த பொழுது , ஆதிச்ச நல்லூரில் கண்டறியப்பட்ட பொருட்களை கார்பன் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.\nImage caption ஆதிச்சநல்லூரில் 2004ம் ஆண்டு கிடைத்த முதுமக்கள் தாழி\nஅதன் அடிப்படையில் ஆதிச்ச நல்லூர் அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களை அமெரிக்காவின் புளோரிடா நகரிலுள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி கார்பன் பரிசோதனை செய்த முடிவுகளை 2019 ஏப்ரல் மாதம் 4ம் தேதி மத்திய அரசு , உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.\nஇதனடிப்படையில் ஆய்வறிக்கை தயாரிக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.\nகளியாட்டக் களமான ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழி மையம்\n2,000 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் பயன்படுத்திய பானைக் கழிவறைகள்\nஎனவே, நீதிபதிகள் கார்பன் பரிசோதனைகளின் அடிப்படையில் ஆதிச்ச நல்லூரில் அடுத்த கட்ட அகழாய்வு பணியினை மேற்கொள்ளப்போவது மத்திய அரசா, மாநில அரசா என்று தெரிவிக்க வேண்டும் எனக் கூறி வழக்கினை ஏப்ரல் 11-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.\nImage caption ஆதிச்சநல்லூரில் கிடைத்த முதுமக்கள் தாழியில் இருக்கும் குறியீடுகள்\nஇது குறித்து தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அவர்களிடம் பிபிசி தமிழ் பேசியது. ஆதிச்சநல்லூர், இரண்டாம் தமிழ் சங்க காலத்தில் கொற்கையினை தலைநகராகக் கொண்டு பாண்டியர்கள் ஆட்சி புரிந்தபோது ஒரு முக்கியமான பண்பாட்டு சிறப்பு மிக்க இடமாக இருந்திருக்க வேண்டும்.\nகீழடி அகழாய்வில் மேலும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பொருட்கள் கண்டெடுப்பு\nகடலூரில் 2500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி\nஏனெனில், மூன்றாம் தமிழ் சங்க காலத்தினை சார்ந்த சங்க இலக்கியங்களில் , ஆதிச்ச நல்லூர் பற்றிய குறிப்புகள் இல்லை.\nஆனால், கொற்கையினை பற்றி உள்ளது. திருசெந்தூர், பொதிகை மலையினைப் பற்றியெல்லாம் குறிப்புகள் உள்ளன. இதை வைத்து பார்க்கும்போது மூன்றாம்தமிழ் சங்கம் தோன்றி, மதுரையில் பாண்டியர்கள் ஆட்சி அமைப்பதற்கு முன்பாகவே இந்த நாகரிகம் அழிந்திருக்கலாம்.\nImage caption ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுத் தலம்.\nஎனவே, சுமார் நான்காயிரம் வருடங்களுக்கு முந்தைய நாகரீகமாக , இந்த ஆதிச்ச நல்லூர் நாகரீகம் கருதப்படுகிறது. அதற்கு உறுதியாக, 2004-2005 ஆண்டுகளில் இங்கு அகழ்வாய்வு நடந்தபோது கிடைத்த எலும்புக்கூடுகள், மண்டை ஓடுகளை ஆய்வு செய்த அறிவியலாளர்கள் இவை சுமார் கிமு 1,700 ஆண்டுகளுக்கு முந்தியவை, அதாவது இன்றைக்கு 3,700 ஆண்டுகளுக்கு முந்தியவை என்று கருத்து தெரிவித்துள்ளனர் என்றார் சாந்த லிங்கம்.\nஇப்பொழுது , புளோரிடாவிற்கு அனுப்பபட்ட ஆதிச்ச நல்லூரில் கிடைத்த இரண்டு மாதிரிகளை ஆய்வு செய்த அறிக்கைகளை, மத்திய அரசின் தொல்லியல் துறை மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனது.\nஅதில் ஆய்வு செய்த இரண்டு பொருள்களின் காலம் முறையே, கிமு 905, கிமு 791 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு பார்த்தாலும் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய , கிட்டத்தட்ட சிந்து சமவெளி நாகரீகத்திற்கு இணையான நாகரிகமாக இந்த நாகரீகம் உள்ளது என்று அவர் கூறினார்.\nImage caption ஆதிச்சநல்லூரில் எடுக்கப்பட்ட பொருட்கள் நெல்லை அருங்காட்சியத்தில் உள்ளன.\nமேலும், இதுவரை தமிழ் நாட்டில் கிடைத்த பண்பாட்டு எச்சங்களில் ஆதிச்சநல்லூர்தான் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.\nஏனெனில், தமிழகத்தில் எங்கெல்லாம் அகழாய்வு செய்கிறோமோ அங்கெல்லாம் எழுத்துப் பொறித்த பானை ஓடுகள் கிடைக்கின்றன.\nஆக அவை தமிழர்கள் எழுத்தறிவு பெற்ற சமூகமாக அப்பொழுது இருந்தார்கள் என்பதன் சான்றாக உள்ளன. கடந்த சில ஆண்டுகளில் ஆதிச்ச நல்லூரில் அகழ்வாய்வு செய்தபோது எழுத்து பொறித்த பானை ஓடுகள் கிடைக்கவில்லை.\nஇதன் மூலம் தமிழ் மக்களுக்கு எழுத்தறிவு வருவதற்கு முந்தைய நாகரிகமாக ஆதிச்ச நல்லூர் நாகரீகம் இருக்கலாம்.\nImage caption ஆதிச்சநல்லூரில் கிடைத்த முதுமக்கள் தாழியில் இருக்கும் குறியீடுகள்\nஇதுவரை அங்கு அகழாய்வு செய்தவர்கள் இடுகாட்டு பகுதிகளிலும், சுடுகாட்டு பகுதிகளிலும் மட்டும் ஆய்வு செய்துள்ளார்கள்.\nஇனிமேல், தாமிரபரணி ஆற்றின் வடகரையில் உள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அந்த பகுதிகள்தான் மக்கள் வாழ்ந்த குடியிருப்பு பகுதிகளாக இருக்கும். அவற்றையும் ஆய்வு செய்தால் இன்னும் பல உண்மைகள் தமிழக வரலாற்றில் கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.\nதொல்லியல் மாதிரிகளின் காலத்தை கார்பன் முறையில் நிர்ணயிக்கும் தொழில் நுட்பம் இந்தியாவில் , மும்பையில் உள்ள ஆய்வகத்தில் உள்ளது.\nஆனால், ஒரே ஓரிடத்தில் மட்டும் இருப்பதால் மிகத் தாமதாகத்தான் ஆய்வு முடிவுகள் வெளியாகின்றன. எனவே, வெளிநாடுகளுக்கு அனுப்பி தொல்லியல் மாதிரிகளை பரிசோதிக்க வேண்டிய நிலை உள்ளது, என்றும் தெரிவித்தார் சாந்தலிங்கம்.\nமக்களவைத் தேர்தல் 2019: பாஜகவின் வளர்ச்சியும், முஸ்லிம்களின் வீழ்ச்சியும்\nடிடிவி தினகரனின் இலக்கு வெல்வதா\nதமிழகத்தில் ஜாதி கணக்குகள் தேர்தல்களில் கைகொடுக்கின்றனவா\nராகுல் காந்தி போ���்டியிடும் வயநாடு: முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட தொகுதியா\nஇந்திய ரூபாயின் பண மதிப்பிழப்பு அறிவிப்பு பலனளித்ததா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2019/apr/28/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-3141832.html", "date_download": "2019-06-18T16:39:42Z", "digest": "sha1:D5QQYU6FTHNI2QDYAA5YJVIJ3AW6PJ7U", "length": 5911, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "மைக்ரோ கதை- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு வார இதழ்கள் தினமணி கதிர்\nBy DIN | Published on : 28th April 2019 10:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகணவனும் மனைவியும் ரயில் நிலையத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். ரயில் கிளம்பவே கணவர் ஓடிச் சென்று ரயிலில் ஏறிக் கொண்டார். மனைவியால் ஓட முடியாததால் பிளாட்பாரத்திலேயே தங்கிவிட்டார்.\nஅவரிடம் பக்கத்தில் இருந்த ஒருவர், \"கவலைப்படாதீங்க... அடுத்த ட்ரெயின் இன்னும் 5 நிமிஷத்துல வந்துடும். அதுல போய் உங்க வீட்டுக்காரரை பிடிச்சுடலாம்'' என்றார்.\nஅதற்கு அந்தப் பெண் சொன்னாள்: \"\"நான் எங்க அம்மா வீட்டுக்கு போறதுக்காக அவர் என்னை ரயில் ஏற்றிவிட வந்தார். அந்த சந்தோஷத்துல தலைகால் புரியாமல் ட்ரெயினில் ஏறி அவர் போறார்''\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகொலைகாரன் படத்தின் நன்றி பாராட்டு விழா\nபிழை படத்தின் இசை வெளியீட்டு விழா\nஇராஜபதி கைலாசநாதர் ஆலய இராஜகோபுர மகாகும்பாபிஷேகம்\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/01/10/86116/", "date_download": "2019-06-18T16:52:25Z", "digest": "sha1:LMOKKH5OXOMQSKHZYWPXEDD6SUWTFKBX", "length": 10530, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "உயர் நீதிமன்ற நீதியரசராக மலையக தமிழர் ஒருவர் சத்தியப்பிரமாணம் - ITN News", "raw_content": "\nஉயர் நீதிமன்ற நீதியரசராக மலையக தமிழர் ஒருவர் சத்தியப்பிரமாணம்\nசுற்றாடல் பாதுகாப்பு தொடர்பில் எந்தவொரு தரப்பும் தமது பொறுப்புக்களை தட்டிக்களிக்க முடியாது : ஜனாதிபதி 0 31.ஜன\nகிழக்கு மாகாணத்தில் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதமர் தெரிவிப்பு 0 29.ஜூலை\nபிரதமரின் அழைப்பு 0 08.ஆக\n3 உயர் நீதிமன்ற நீதியரசர்களும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஒருவரும் நேற்று ஜனாதிபதி முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொண்டனர். மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் சிதம்பரபிள்ளை துரைராஜா உயர் நீதிமன்ற நீதியரசராக பதவி உயர்வு பெற்றார். இதன் மூலம் மலையக தமிழர் ஒருவர் உயர் நீதிமன்ற நீதியரசராக முதல் முறையாக சத்தியப்பிரமாணம் செய்து மலையக தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். புஸல்லாவ சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியை பயின்ற நீதியரசர் சிதம்பரபிள்ளை துரைராஜா கண்டி புனித அந்தோனியார் கல்லூரியில் இடைநிலை கல்வியை பயின்றார். தொடர்ந்து அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டமாணி பட்டத்தை பெற்று 1988ம் ஆண்டு சட்டதரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். லண்டன் பல்கலைக்கழக்கத்தின் சட்ட முதுமாணி பட்டத்தையும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் வர்த்தக தொழில்நுட்ப டிப்ளோமா பட்டத்தையும், மோல்டாவில் சர்வதேச பயங்கரவாத எதிர்பு நடவடிக்கை தொடர்பான சர்வதேச டிப்ளோமா பட்டத்தையும் அவர் பெற்று கொண்டார். பிஜி குடியரசு பெரிஸ்டராகவும், அரச தரப்பு சட்டதரணியாகவும் பணியாற்றிய இவர் 1989ம் ஆண்டு சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் இணைந்து கொண்டார். இதனை தொடர்ந்து 2007ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை பிரதி அரச தரப்பு சட்டவாதியாகவும் 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுவரை மேலதிக அரச தரப்பு சட்டதரணியாகவும் செயற்பட்டதுடன், அதே ஆண்டில் ஜனாதிபதி சட்டதரணியாகவும் நியமிக்கப்பட்டார். அத்துடன் சட்டக்கல்லூரி, கொழும்பு சட்டபீடம், திறந்த பல்கலைக்கழகம், பொலிஸ் பயிற்சி கல்லூரி, மதுவரி திணைக்களம் ஆகியவற்றில் விரிவுரையாளராகவும் பணியாற்றியு��்ளார். 2016ம் ஆண்டு செப்டம்பர் 14ம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக அவர் ஜனாதிபதியினால் நியமிப்பட்டார். இதன்மூலம் மலையக தமிழர் ஒருவர் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டதுடன், நேற்று அவர் உயர் நீதிமன்ற நீதியரசராக சத்தியப்பிரமாணம் செய்து மலையக தமிழர்களுக்கு மேலும் பெருமை சேர்த்தார்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஐயாயிரம் ஏற்றுமதி கிராமங்களை ஏற்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் இன்று\nசர்வதேச தேயிலை சந்தைப்படுத்தல் வேலைத்திட்டம்\nஉர பாவனை தொடர்பில் புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த விவசாய அமைச்சு தீர்மானம்\n‘துருனுதிரிய’ கடன் திட்டத்திற்கு இளம் தொழில் முயற்சியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு\nவெளிமட பிரதேசத்தில் இம்முறை ஸ்டோபரி செய்கை வெற்றியடைந்திருப்பதாக விவசாயிகள் தெரிவிப்பு\nஉலகக்கிண்ணத்தில் இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது இங்கிலாந்து\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இன்று மோதல்\nஉலக கிண்ணத் தொடரில் மேற்கிந்திய தீவுகள் – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை\nஇந்திய மற்றும் நியுசிலாந்து அணிகள் இன்று மோதவுள்ளன\nஇலங்கை – பங்களாதேஷ் அணிகள் இன்று மோதவுள்ளன.\nசிறிய வயது இசையமைப்பாளர் என்ற பெருமை பெருமைக்கு உரித்தாகும் லிடியான்\nகிரீஸ் பயணித்த பிரபல ஜோடி\nவிரைவில் இயக்குனராக மாறப்போகும் அனுபமா \nபடக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகையின் தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/32989-19-48.html", "date_download": "2019-06-18T17:11:48Z", "digest": "sha1:S5SFTBS7FGAQCGWSXD5X7YRVWQP6ZYIL", "length": 11544, "nlines": 115, "source_domain": "www.kamadenu.in", "title": "உத்தரப் பிரதேசத்தில் நேற்றிரவு கடுமையாகத் தாக்கிய தூசிப்புயல்: 19 பேர் உயிரிழப்பு; 48 பேர் காயம் | உத்தரப் பிரதேசத்தில் நேற்றிரவு கடுமையாகத் தாக்கிய தூசிப்புயல்: 19 பேர் உயிரிழப்பு; 48 பேர் காயம்", "raw_content": "\nஉத்தரப் பிரதேசத்தில் நேற்றிரவு கடுமையாகத் தாக்கிய தூசிப்புயல்: 19 பேர் உயிரிழப்பு; 48 பேர் காயம்\nஉத்தரப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான தூசிப்புயல் மற்றும் மின்னல் காரணமாக 19 பேர் உயிரிழந்தனர். வீடுகள் மற்றும் சுவர்கள் இடிந்து விழுந்ததில் 48 பேர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெருமளவிலான நிவாரண நடவடிக்கைகள��� உடனடியாகத் தொடங்க அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.\nஉபியின் மெயின்புரி மாவட்டத்தில் நேற்று (வியாழக்கிழமை) பின்னிரவில் கடுமையான தூசிப்புயல் வீசியது.\nஇதன்மோசமான பாதிப்பினால் சுவர்கள் இடிந்து விழுந்து, மின்னல் தாக்கி என தனித்தனி நிகழ்வுகளில் நேற்றிரவு 6 பேர் உயிரிழந்ததாக அரசாங்க நிவாரண ஆணையாளர் தெரிவித்தார்.\nமாவட்டம் முழுவதும் 41 பேர் படுகாயமுற்ற நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தூசிப்புயல் காரணமாக மரங்கள் வேரோடு சாய்ந்தன. சாலைகள் தூசிப்புயலால் சூழப்பட்டு வாகனங்கள் வரும் பாதைகள் மறைக்கப்பட்டன. இதனால் நெடுஞ்சாலைகளில் கணிசமான அளவிலான மிகப்பெரிய அளவுக்கு போக்குவரத்து பாதிப்பை மக்கள் எதிர்கொண்டனர்.\nஇதுகுறித்து போலீஸார் தெரிவிக்கையில், தூசிப்புயல் பெருக்கெடுத்து வரும்போது மக்கள் வீடுகளுக்குள் தூங்கிக்கொண்டிருந்தனர். மண் வீடுகளின் சுவர்கள் சரிந்து விழுந்தன. இதனுடன் தூசிப்புயலும் சேர்ந்து தாக்கியதால் பெரும்பாலான மக்கள் படுகாயமடைந்துள்ளனர்.\nஇதுகுறித்து உத்தரப் பிரதேச நிவாரண ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பல இடங்களில் பெயர்ப்பலகைகளும், ஹோர்டிங்ஸ்களும் கீழே இருந்த மக்கள் மீது சரிந்துவிழுந்ததால் அவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டன. மெயின்புரி மாவட்டத்தில் ஆறுபேரும், ஏதாக் மற்றும் காஸ்கன்ச் மாவட்டங்களில் தலா மூன்று பேரும் மொராதாபாத், படாவூன், பிலிபிட், மதுரா, கன்னோஜ், சாம்பால் மற்றும் காஸியபாத் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்சம்பவத்தின்போது மாநிலத் தலைநராக லக்னோ உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் மின்சாரம் பாதிக்கப்பட்டது. 8 பசுக்களும் இதில் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமாவட்டப் பொறுப்பிலுள்ள அமைச்சர்கள் இதற்கான அதிகாரிகளுக்கு உடனே உத்தரவுகள் வழங்கி நிவாரணங்களை அளிக்கும்பணிகளை தொடங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக முதன்மைச் செயலாளர் அவானிஷ் அவாஸ்தி தெரிவித்தார்.\nநிலைமை நேரில் அறிந்து தெரிவிக்கும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் தூசிப் புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் அளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்���தாகவும் முதல்வரின் செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் சர்மா தெரிவித்தார்.\n'பிக் பாஸ்-3' நிகழ்ச்சிக்கு தடை கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு: விரைவில் விசாரணை\nஎங்காவது குடிநீர் பிரச்சினை என்றால் பெரிதாக்கி மாயத்தோற்றத்தை உருவாக்க வேண்டாம்: ஊடகங்களுக்கு முதல்வர் வேண்டுகோள்\nயூடியூப் பகிர்வு: 'ஒருவனுக்கு ஒருத்தி'- நிஜத்தில் சாத்தியமா\nபதவியேற்பைக் காண தாயை அழைத்து வந்த திருமாவளவன்\nகடன் அடமானப் பிரச்சினையில் தாக்கிய நபருக்கு ஆதரவாக போலீஸார் மிரட்டல்: டிஜிபி அலுவலகத்தில் ஜீவஜோதி புகார்\nபுழல் சிறையில் என்ஐஏ அதிகாரிகள்: போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக்கிடம் தீவிர விசாரணை\nஉத்தரப் பிரதேசத்தில் நேற்றிரவு கடுமையாகத் தாக்கிய தூசிப்புயல்: 19 பேர் உயிரிழப்பு; 48 பேர் காயம்\nதிருவொற்றியூரில் கொடூரம்; செயின் பறிப்பு கொள்ளையர்கள் தள்ளிவிட்டதில் கணவன் மனைவி காயம்: மருத்துவமனையில் அனுமதி\n'தற்கொலை தீர்வல்ல; மீண்டும் முயற்சி செய்யுங்கள்'- நீட் தேர்வில் 605 மதிப்பெண்கள் பெற்ற அரசுப்பள்ளி மாணவி ஜீவிதா\n‘நான் தான் லிவர்பூல்’: மெஸ்ஸியை வெறுப்பேற்றும் அவரது மகன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/category/global-tamil-news/page/159?filter_by=popular", "date_download": "2019-06-18T17:49:56Z", "digest": "sha1:EY6N3YRYTT7JKVCXNULXVVILRL3SN7TS", "length": 12390, "nlines": 120, "source_domain": "www.todayjaffna.com", "title": "சர்வதேச செய்தி - Page 159 of 189 - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome சர்வதேச செய்தி Page 159\nஜப்பான் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட பல பகுதிகளை இன்று 5.2 ரிச்டர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் விளைவாக பல கட்டிடங்கள் அதிர்ந்தமையால் பயமடைந்த மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறி திறந்தவெளிகளில் தஞ்சம் அடைந்தனர். குறித்த நிலநடுக்கத்தையடுத்து...\nதீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்றினணய வேண்டும் – சவூதியில் டிரம்ப் பேச்சு\nசவூதி அரேபியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்கள் ஒன்றிணைய வேண்டும் என பேசியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது முதல் அயல்நாட்டு பயணமாக சவூதி அரேபியா...\nஅமெரிக்காவின் பல்கலைக்கழகத்தில் மீண்டும் துப்பாக்கி சூடு\nஅமெரிக்காவில், வாஷிங்டனில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் இ��ங்கை நேரப்படி இன்று அதிகாலை மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் போலீசார் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தற்போது அங்கு...\nநியூயார்க் குண்டுவெடிப்பு எதிரொலி: குடியேற்ற சட்டத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் – டிரம்ப்\nஅமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்துக்குட்பட்ட மன்ஹாட்டன் நகரில் அந்நாட்டின் மிகப்பெரிய பேருந்து முனையம் உள்ளது. இந்த முனையத்தை ஆண்டுதோறும் சுமார் ஆறரை கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். போர்ட் அத்தாரிட்டி பஸ் டெர்மினஸ் பஸ் முனையத்தை...\nசிரியா உள்நாட்டு போரில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 1.5 லட்சம் பேரை காணவில்லை\nசிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 1.5 லட்சம் பேரை காணவில்லை என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த 6 வருடங்களாக சிரியாவில் உள்நாட்டு போர்...\nபோர் கதாநாயகனாக பாராட்டப்பட்ட 10 வயது சிறுவனை சுட்டுக்கொன்ற தாலிபன் தீவிரவாதிகள்\nராணுவத்தில் பணியாற்றி தங்களுக்கு எதிராக போராடிய பத்து வயது சிறுவனை தாலிபன் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளனர். ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் சிறுவன் வசில் அகமத். இவரது மாமா தாலிபன் இயக்கத்தில் இருந்துள்ளார். பின்னர் தனது ஆதரவாளருடன் அரசு படையில்...\nபீட்ஸ்சா ஆடர் செய்ததால் மாட்டிக்கொண்ட பாரிஸ் தீவிரவாதி: கசியும் உண்மைகள்…\nஉலகமே வலைவீசி தேடிய தீவிரவாது , பீட்சா ஒன்ற ஆடர் செய்து வசமாக மாட்டிக்கொண்டது எப்படி இதோ புலனாய்வு தகவல்கள்... அதிர்வின் வாசகர்களுக்ககாக.. கடந்த நவம்பர் மாதம் 13ம் திகதி...\nதுபாய் விமான தீ விபத்தில் 300 பேரை மீட்க உதவிய ரியல் ஹீரோ வீரமரணம்\nதிருவனந்தபுரத்தில் இருந்து சென்ற எமிரேட்சின் போயிங் ஆ.கே.521 ரக விமானம் துபாயில் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 300 பேரை பத்திரமாக மீட்க உதவிய தீயணைப்பு வீரர் ஜாசிம் இஸ்ஸா முகமது வீரமரணம் அடைந்தார். கேரள...\nடுவிட்டரில் புலனாய்வு துறை அதிகாரியை மிரட்டிய டிரம்ப்…\nஅமெரிக்க புலனாய்வு துறையான ‘எப்.பி.ஐ.’யின் இயக்குனராக இருந்தவர் ஜேம்ஸ் கோமே. இவரை அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக ‘டிஸ்மிஸ்’ செய்தார். அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனின் பிரசார...\nதமிழின அழிப்புக்கு நீதி கோரி இணையத்தின் மூலம் ஒரு புதிய முயற்சி – முழு விபரம் உள்ளே\nதமிழின அழிப்புக்கு நீதி கேட்டு சர்வதேச விசாரணை வேண்டுமென நியூசிலாந்து தமிழ் அமைப்பொன்று நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் அனுமதி பெற்று இலத்திரனியல் முறையில் கையெழுத்து பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஈழ தமிழர்கள் வாழும் முதல்தர நாடுகளில்...\nயாழில்,தோட்டக்காணியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 கிலோ கஞ்சா மீட்பு\nபொலிஸ் திணைக்களத்தில் இணைந்து கொள்வதற்காக நேர்முகத்தேர்விற்கு சென்ற 200 யாழ் இளைஞர்கள்\nயாழ் நகரப்பகுதியில் வீதியைக் காணவில்லையாம் – கிளம்பிய புது புரளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sriguruastrology.com/", "date_download": "2019-06-18T17:00:25Z", "digest": "sha1:2NNCPUUX2VDNRKCGZTH5AE6O44DXWHZQ", "length": 7663, "nlines": 50, "source_domain": "sriguruastrology.com", "title": "ஸ்ரீ குரு முத்தையா சுவாமிகள் ஜொதிட நிபுணர்", "raw_content": "\nதடுப்பு & மாற்று நடவடிக்கைகள்\nபிரதி வாரம் வெள்ளிக்கிழமை தோறும் நாகர்கோயில் சாமிநந்தா லால்ஜீ தளவாய் தெரு\nபிரதி வாரம் வெள்ளிக்கிழமை தோறும் நாகர்கோயில் சாமிநந்தா லால்ஜீ தளவாய் தெரு\nபிரதி வாரம் வெள்ளிக்கிழமை தோறும் நாகர்கோயில் சாமிநந்தா லால்ஜீ தளவாய் தெரு\nதடுப்பு & மாற்று நடவடிக்கைகள்\nகுரு சாமி முத்தையா சுவாமிகள் ஜோதிட நிபுணர்\nபாரத நாட்டின் கலாச்சாரம் மிகப் பழமையானது, அழியாதது, பலராலும் போற்றப்படுகிறது. சாஸ்திரம் என்பது பகவானின்ஆணை. மிகப் பழைய சாஸ்திரங்களுள் மக்களால் இன்னும் அன்போடு ஆதாரிக்கப்படுவது ஜோதிட சாஸ்திரம் ஒன்றே. இந்திய ஜோதிடம் மிகவும் உண்மையான மற்றும் அதன் கணிப்புகள் மிக துல்லியமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.\nகுரு சாமி அவர்கள், உங்கள் பிறந்த தேதி, நேரம் மற்றும் இடத்தை பயன்படுத்தி அதை கணித்து, கிரக நிலைகளை ஆராய்ந்து அதன் தற்கால நிலைகளையும் அறிந்து, கைகளில் உள்ள ரேகைகளின் தன்மையும் அதன் போக்கையும் வைத்தும, இறைவனுடைய அருளையும் கொண்டு மிகச் சிறந்த, துல்லியமான நிகழ்காலம் மற்றும் எதிர்கால கணிப்புகளை ஒப்பற்ற இந்திய வானவியல் அமைப்பு மூலம் நமக்கு தெரியப்படுத்துவார்.\nகுரு சாமி முத்தையா சுவாமிகள் பல வருடங்களாக ஜோதிடத் துறையில�� உள்ளார். அவர் தலைமுறை தலைமுறையாக ஜோதிடத் துறையில் பெற்ற அனுபவமும், அவர் தந்தை ஸ்ரீ குரு சாமி சித்தர் அவர்களின் அனுபவமும் கொண்டு மிகச் சிறந்த, துல்லியமான கணிப்புகளை இறைவனுடைய அருள் கொண்டு நமக்கு தெரியப்படுத்துவார்.\nமுத்தையா சுவாமிகள், ஜோதிட ஆலோசனையின் மூலமாக பலருடைய வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்களை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறார்.\nஅவரது பரந்த அறிவு மற்றும் புரிந்துகொள்ளும் திறன் கொண்டு பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு தரமான உறுதியான சேவைகளை வழங்க உதவியது. அவர் ஜாதகம், ஜாதகப் பொருத்தம், ஜோதிடம், உள்ளங்கை படித்தல், வாழ்க்கை பார்வை, எண் கணிதம், பூஜை & யாகம், தோஷ பரிகாரம், தடுப்பு & மாற்று நடவடிக்கைகள் போன்ற சேவைகளை வழங்குகிறார்.\n\"நாங்கள் வழங்கும் சேவைகள் மற்றும் ஆலோசனைகள், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உகந்ததாகவும், திருப்தியளிக்க வேண்டும் என்பதே எங்கள் நிறுவனத்தின் முதன்மை நோக்கமாக உள்ளது\"\nஜோதிடத்தில், ஜாதகம் என்பது சூரியன், சந்திரன், கிரகங்கள் மற்றும் நிகழ்வின் நேரம் மற்றும் நிலைகளை காட்டும் ஒரு அட்டவணை. இந்த ஜாதகக் கணிப்பு நீங்கள் உங்கள் தினசரி நாள், வாரம், மாதம், ஆண்டு உங்களுக்கு நல்லது அல்லது கெட்டது என்பதை தீர்மானிக்க முடியும்.\nகுரு சாமி அவர்கள், கைரேகை ஜோதிடம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்குகிறார். அவர் வாடிக்கையாளர் கையில் இருந்து அனைத்து எதிர்கால வரிகளையும் படித்து, அவற்றை சரியான முறையில் கணித்து, சரியான தீர்வுகளை வழங்குவார்.\nமுகப்பு | எம்மைப்பற்றி | சேவைகள் | விசாரணை | தொடர்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalarspace.com/Ramanujam/c/V000030479B", "date_download": "2019-06-18T17:10:26Z", "digest": "sha1:J75KEYWV35P56MLOB3PPQY34XODNMK5P", "length": 2381, "nlines": 25, "source_domain": "vallalarspace.com", "title": "VallalarSpace - DAEIOU - தயவு - வள்ளலார் துதி...அடியார்கள் பாடியது.", "raw_content": "\nDaeiou Team தயவுக் குழு.,\nசென்னை ஆழ்வார் திருநகர், திரு மு.பாலசுப்பிரமணியம் அவர்கள் வெளியிட்ட நூல் இதுவாகும். இதன் விலை (செப்டம்பர் 2011)ல் ரூ.50/- ஆகும்.\nசமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்,\n98, நேரு தெரு, ஆழ்வார் திருநகர்,\n     சென்னை ஆழ்வார் திருநகர், திரு மு.பாலசுப்பிரமணியம் அவர்கள் வெளியிட்ட நூல் இதுவாகும். இதன் விலை (செப்டம்பர் 2011)ல் ரூ.50/- ஆகும்.

கிடைக்குமிடம் (���ுத்தகத்தில் உள்ளபடி)

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், 
98, நேரு தெரு, ஆழ்வார் திருநகர்,
சென்னை, 600 087.

போன்...044 24862835.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://nytanaya.wordpress.com/category/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-18T17:10:54Z", "digest": "sha1:RAXI3QRTOIPMCVVTINKHTJM3XQQ7BXUI", "length": 21422, "nlines": 300, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "வேத மந்திரங்கள் – nytanaya", "raw_content": "\nகாலையில் துதிக்க “வலிமையானவர் – வலிமையற்றவர், உயர்ந்தவர் – தாழ்ந்தவர் என்று ஒவ்வொருவரின் உள்ளேயும் ஆன்மா உள்ளது; ஆன்மா எல்லையற்றது, எல்லா ஆற்றல்களும் உடையது, எல்லாம் அறிந்தது. உறங்கும் ஆன்மாவை எழுப்புங்கள். உறங்குகின்ற ஆன்மா மட்டும் விழித்தெழுந்து தன்னுணர்வுடன் செயலில் ஈடுபடுமானால் சக்தி வரும், பெருமை வரும், நமை வரும், தூய்மை வரும், எவையெல்லாம் மேலானதோ அவை அத்தனையும் வரும்” என்கிறார் விவேகானந்தர். அப்படி எல்லா மேன்மைகளையும் தரவல்ல ஆன்ம சிந்தனைக்கு, அதிலும் அதிகாலை வேளையில் செய்வதற்கான… Read More காலையில் துதிக்க\nபுருஷ ஸூக்தம், நாராயணஸூக்தம், விஷ்ணு ஸூக்தம்\nபுருஷ ஸூக்தம் – ரிக்வேதம் 10.8.90 வேத மந்திரங்களுள் கருத்துச்செறிவிலும், மந்திர ஆற்றலிலும், மங்கலத்தைச் சேர்ப்பதிலும் மிக முக்கியமான ஒன்று இந்தச் சூக்தம். இறைவனின் மகிமையைப் பாடுவதில் ஆரம்பித்து, இறைவனின் தியாகத்தால் இந்த உலகமும் உயிர்களும் தோன்றியதைப் பேசி, பிறகு உயிர் இறைவனை அடைவதுதான் அஞ்ஞான இருளைக் கடக்கும் ஒரே வழி என்பதைக்கூறி, அதற்கான காரணத்தையும் அந்த வழியையும் விளக்குகிறது, ஓம் தச்சம்யோராவ்ருணீமஹே காதும் யஜ்ஞாய காதும் யஜ்ஞபதயே தைவீ ஸ்வஸ்திரஸ்து ந: ஸ்வஸ்திர்… Read More புருஷ ஸூக்தம், நாராயணஸூக்தம், விஷ்ணு ஸூக்தம்\nசாந்தி பஞ்சகம் ஸந் நோ மித்ர: ஸம் வருண: ஸந் நோ பவத்வர்யமா ஸந் ந இந்த்ரோ ப்ருஹஸ்பதி: ஸந் நோ விஷ்ணுருருக்ரம: நமோ ப்ரஹ்மணே நமஸ்தே வாயோ த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்மாஸி த்வமேவ ப்ரத்யக்ஷம் ப்ரஹ்ம வதிஷ்யாமி ருதம் வதிஷ்யாமி ஸத்யம் வதிஷ்யாமி தன்மாமவது தத்வக்தாரமவது அவது மாம் அவது வக்தாரம் ஓம் ஸாந்தி: ஸாந்தி: ஸாந்தி: ஸந் நோ மித்ர: ஸம் வருண: ஸந் நோ பவத்வர்யமா ஸந் ந இந்த்ரோ ப்ருஹஸ்பதி: ஸந்… Read More சாந்தி பஞ்சகம்\nபவமான ஸூக்தம் (பு��்யாஹவாசனம்) (தைத்ரீய ஸம்ஹிதை, ஐந்தாம் காண்டம்) ஓம் ஹிரண்யவர்ணா: ஸுசய: பாவகா: யாஸு ஜாத: கஸ்யபோ யாஸ்விந்த்ர: அக்நிம் யா கர்பம் ததிரே விரூபாஸ்தா ந ஆப:ஸ ஸ்யோநா பவந்து யாஸா ராஜா வருணோ யாதி மத்யே ஸத்யாந்ருதே அவபஸ்யம் ஜநானாம் மதுஸ்சுத: ஸுசயோ யா: பாவகாஸ்தா ந ஆப:ஸ ஸ்யோநா பவந்து யாஸாம் தேவா திவி க்ருண்வந்தி பக்ஷம் யா அந்தரி÷க்ஷ பஹுதா பவந்தி யா: ப்ருதிவீம் பயஸோந்தந்தி ஸுக்ராஸ்தா ந ஆப:ஸ… Read More பவமான ஸூக்தம்\nஸ்ரீ ருத்ர ஸூக்தம் (ஸ்ரீ ருத்ர பாராயணம் செய்ய இயலாதபோது மட்டும், முதலாவதாகச் சொல்லவேண்டியது) பரிணோ ருத்ரஸ்ய ஹேதிர் வ்ருணக்து பரி-த்வேஷஸ்ய துர்மதி ரகாயோ: அவ-ஸ்திரா மகவத்ப்யஸ்- தனுஷ்வ மீட்வஸ் தோகாய தனயாய ம்ருடய ஸ்துஹி ஸ்ருதம் கர்தஸதம் யுவாநம் ம்ருகந்த பீம-முபஹத்னு-முக்ரம் ம்ருடா ஜரித்ரே ருத்ர ஸ்தவாநோ அந்யந்தே அஸ்மந்-நிவபந்து ஸேனா: மீடுஷ்டம ஸிவதம ஸிவோ ந: ஸுமனா பவ பரமே வ்ருக்ஷ ஆயுதம் நிதாய க்ருத்திம் வஸான ஆசர பிநாகம் பிப்ரதாகஹி அர்ஹன் பிபர்ஷி… Read More ஸ்ரீ ருத்ர ஸூக்தம்\nகோ ஸூக்தம் (க்ருஷ்ண யஜுர்வேதீய உதகஸாந்தி மந்த்ரபாட:- அனுவாகம் 71-74) (பசு மாட்டிற்கு பூஜை செய்யும் சமயங்களில் இசைக்கலாம்) … ஆ காவோ அக்மந்நுத பத்ரமக்ரன் ஸீதந்து கோஷ்டே ரணயந்த்வஸ்மே ப்ரஜாவதீ: புருரூபா இஹ ஸ்யு: இந்த்ராய பூர்வீருஷஸோ துஹானா: இந்த்ரோ யஜ்வநே ப்ருணதே ச ஸிக்ஷதி உபேத்யதாதி நஸ்வம் முஷாயதி பூயோ பூயோ ரயிமிதஸ்ய வர்தயன் அபிந்நே கில்லேநிததாதி தேவயும் நதாநஸந்தி நதபாதி தஸ்கர: நைநா அமித்ரோ வ்யதிரா ததர்ஷதி தேவாஸ்ச யாபிர்யஜதே ததாநி ச… Read More கோ ஸூக்தம்\nருக்வேதீய ராத்ரீ ஸூக்தம் (நவராத்திரி காலத்திலும், சதுர்வேத பாராயணத்தில் ருக்வேதம் சொல்லும்போதும் இசைக்கலாம்) ஓம் ராத்ரீ வ்யக்யதாயதீ புருத்ரா தேவ்ய(அ)க்ஷபி: விஸ்வா அதிஸ்ரியோதித ஓர்வப்ரா அமர்த்யா நிவதோ தேவ்யு(உ)த்வத: ஜ்யோதிஷா பாததே தம: நிருஸ்வஸார – மஸ்க்ருதோஷஸம் தேவ்யாயதீ அபேது ஹாஸத தம: ஸாநோ அத்ய யஸ்யா வயம் நி தே யாமந்த விக்ஷ்மஹி வ்ரு÷க்ஷந வஸதிம் வய: நி க்ராமாஸோ அவிக்ஷத நி பத்வந்தோ நி பக்ஷிண: நிஸ்யேனாஸஸ்-சிதர்தின: யாவயா வ்ருக்ய(அ)ம்-வ்ருகம் யவயஸ்தேன – மூர்ம்யே… Read More ருக்வேதீய ராத்ரீ ஸூக்தம்\nருக்வேதீய தேவீ ஸூக்தம் (நவராத்ரி காலத்திலும், சதுர்வேத பாராயணத்தில் ருக்வேதம் சொல்லும்போது இசைக்கலாம��) ஓம் அஹம் ருத்ரோபிர்-வஸுஸ்சராம்யஹ-ளாதித்யைம்ருத விஸ்வதேவை: அஹம் மித்ரா வருணோபா பிபர்மயஹ-மிந்த்ராக்னீ அஹமஸ்வினோபா அஹம்-ஸோம-மாஹநஸம் பிபர்ம்யஹம் த்வஷ்டாரமுத பூஷணம் பகம் அஹம் ததாமி த்ரவிணம் ஹவிஷ்மதே ஸுப்ராவ்யே யஜமானாய ஸுன்வதே அஹம் ராஷ்ட்ரீ ஸங்கமநீ- வஸூனாம் சிகிதுஷீ ப்ரதமா யஜ்ஞியானாம் தாம் மா தேவா வ்யதது: புருத்ரா பூரிஸ்தாத்ராம் பூர்யா வேஸயந்தீம் மயா ஸோ ந்தமத்தி யோ விபஸ்யதி ய: ப்ரணிதி யஈம் ஸ்ருணோத்யுக்தம்… Read More ருக்வேதீய தேவீ ஸூக்தம்\nவிஷ்ணு ஸூக்தம் விஷ்ணோர்நுகம் வீர்யாணி ப்ரவோசம் ய: பார்திவானி விமமே ராஜாஸி யோ அஸ்கபாயதுத்ர ஸதஸ்தம் விசக்ரமாணஸ் த்ரேதோருகாய: ததஸ்ய ப்ரியமபிபாதோ அஸ்யாம் நரோ-யத்ர தேவயவோ-மதந்தி உருக்ரமஸ்ய ஸஹிபந்துரித்தா விஷ்ணோ: பதே பரமே மத்வ உத்ஸ: ப்ரதத்-விஷ்ணுஸ்-ஸ்தவதே வீர்யாய ம்ருகோ ந பீம: குசரோ கிரிஷ்டா: யஸ்யோருஷு த்ரிஷு விக்ரமணேஷு அதிக்ஷியந்தி புவநானி விஸ்வா பரோ-மாத்ரயா-தநுவா வ்ருதான் ந-தே-மஹித்வமன்வஸ்நுவந்தி உபேதே வித்ம ரஜஸி ப்ருதிவ்யா விஷ்ணோ தேவத்வம் பரமஸ்ய வித்ஸே விசக்ரமே ப்ருதிவீ மேஷ ஏதாம் ÷க்ஷத்ராய… Read More விஷ்ணு ஸூக்தம்\nஇறைசக்தியும் நம் சக்தியும் (22)\nகதை கட்டுரை கவிதை (27)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (146)\nகண்ணே ராஜா நான் வந்துட்டேண்டா செல்லம்\nஎனக்கு அந்த க்ளாஸில்தான் டீ வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-06-18T16:59:01Z", "digest": "sha1:DC2M3N4G3Y4553U4VD7ETBYJZRYH7AIZ", "length": 21569, "nlines": 173, "source_domain": "vithyasagar.com", "title": "பண்பாடு | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nசந்தவசந்த கவியரங்கக் கவிதை “எங்கே போகிறேன் நான்..\nPosted on பிப்ரவரி 20, 2015\tby வித்யாசாகர்\nதேரோடாத தேரடி வீதி ஏருழாத எம் பாட்டன் காரோட்டும் பட்டினத்தில் கசக்காத என் தமிழுக்கு வணக்கம்.. —————————————————- ஏகலைவனாவாகவே இங்கு நான் என் பாடத்தைக் கற்றாலும் சுண்டுவிரலைக்கூட கேட்டிடாத என் ஆசான்கள் அணிவகுக்கும் ராஜபாட்டையில் எனக்குமொரு இடத்தைத் தந்த – சந்தவசந்ததிற்கு என் பணிவான வணக்கம்.. —————————————————- நக்கீரனைப்போல நெற்றிக்கண்ணிற்கும் வளையாது சொ���்குபொடிக்கும் வழுவாது சொல்லும்பாட்டில் … Continue reading →\nPosted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், பறந்துப்போ வெள்ளைப்புறா..\t| Tagged அப்பா, அம்மா, அவள், ஆச்சி, ஆண், ஆண் மனசு, ஆண்கொடுமை, ஆண்பாவம், உறவுகள், ஏழை, ஏழ்மை, ஓசை, கடவுள், கலாச்சாரம், கல்லும் கடவுளும், கவிதை, காதலி, காற்றின் ஓசை, காற்று, குழந்தை, குவைத், சமூகம், சாமி, ஜாதி, தாய், தியானம், தெய்வம், தேவதை, தைரியம், நம்பிக்கை, நவீன கவிதை, நாவல், நீயே முதலெழுத்து.., பண்பாடு, புதுக்கவிதை, பூவை, பெண், பெண் முன்னேற்றம், பெண் விடுதலை, பெண்களின் குணம், பெண்கள், பெண்கொடுமை, பெண்ணடிமை, பேதை, பொண்ணு, மகள், மடந்தை, மதம், மனைவி, மழலை, மொரீசியஸ், ரணம், வலி, விடுதலைக் கவிதை, வித்யாசாகரின் நாவல், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், வித்யாசாகர் கவிதை, vidhyasagar, vithyasaagar, vithyasaga\t| 2 பின்னூட்டங்கள்\nஎனக்கு மட்டும் விதைவையென்று பெயரிட்டவரைக் கொல்\nPosted on ஜூலை 7, 2013\tby வித்யாசாகர்\nஆழக் கிணற்றிற்குள் தெரியும் முகம்போலவே தெரிந்துக்கொண்டேயிருக்கிறது மனதுள் உன்முகம், நினைவுச் சிறையிலிட்ட உன் மரணமொன்றே வேகமாய் தள்ளுகிறது எனை விதவையெனும் வார்த்தைக்குள், விழுந்ததும் மண்ணள்ளிப்போடும் சமூகம் மீண்டும் வாழ இடம் தராத மனதிற்குள் மட்டுமே சிறைவைக்கிறது என்னை, சிரிக்கவும் அழவும் முடிகிற எனக்கு பொட்டையும் பூவையும் தந்தாலும் வண்ணப்புடவையின் மீதும் விதவை விதவையென்றே எழுதுகிற மனசு … Continue reading →\nPosted in உன்மீது மட்டும் பெய்யும் மழை\t| Tagged அந்தம், அன்பு, அவள், ஆண், ஆதரவற்றவள், ஆதி, இன்பம், இரவு, இரவுகள், இல்லற சுகம், இல்லறம், உன்மீது மட்டும் பெய்யும் மழை, கடிதம், கலாச்சாரம், கவிதை, கவிதைகள், காதல், காதல் கவிதைகள், காமம், குழந்தை, கைம்பெண், சித்தி, சின்னம்மா, சிற்றன்னை, சுகம், தொத்தா, நவீன கவிதை, நாதியற்றவள், பண்பாடு, புதுக்கவிதை, பெண், யாருமற்றவள், ரணம், ரத்தத்தில் நனைந்த, ரத்தம், லட்சியம், வலி, விடோ, விதவை, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை\t| 2 பின்னூட்டங்கள்\n50, தொட்டில் ஆடாத வயிறு..\nPosted on ஜூலை 6, 2013\tby வித்யாசாகர்\nதாலிச் சுமையை தாங்கித் தாங்கி வயதைத் தொலைக்கும் மாசற்றவள்; பிறக்கையில் – பாவம் செய்தேனென்று பேசப்பட்டாலும் புரிதலில்லா மண்ணிற்குக்கொய்த மலரைப் போன்றவள்; எச்சில் உமிழ்ந்த முகந் துடைத்து எள்ளி நகைப்போரை தினங் கடந்து வாழப் பழகும் – வலிமையானவள்.. செய்தக் குற்றம் தேடி தேடி செய்யா தெய்வப் பாதம் நாடி தொட்டில் ஆடும் – வயிறு … Continue reading →\nPosted in உன்மீது மட்டும் பெய்யும் மழை\t| Tagged அந்தம், அன்பு, அவள், ஆண், ஆதி, இன்பம், இரவு, இரவுகள், இல்லற சுகம், இல்லறம், உன்மீது மட்டும் பெய்யும் மழை, கடிதம், கலாச்சாரம், கவிதை, கவிதைகள், காதல், காதல் கவிதைகள், காமம், குழந்தை, குழந்தையில்லாதாள், சித்தி, சின்னம்மா, சிற்றன்னை, சுகம், தொத்தா, நவீன கவிதை, பண்பாடு, புதுக்கவிதை, பெண், மலடி, மலட்டுத் தன்மை, ரணம், ரத்தத்தில் நனைந்த, ரத்தம், லட்சியம், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை\t| 5 பின்னூட்டங்கள்\n49, கவுச்சி வாசமும் கண்களின் வெப்பமும்..\nPosted on ஜூலை 4, 2013\tby வித்யாசாகர்\nவியர்வை வாசத்தில் மனம் ஈரமாகிப் போவதுண்டு., இன்றும் அப்படி அவனின் வியர்வை வாசத்தில் நனைந்துபோனேன் நான்.., இரவுகள் கிடைக்காததொரு பகல் எத்தனை ஈர்க்குமென்று ஈரத்தில் நனைந்தோருக்கே தெரியும், அவனின் வாசம் அப்படியொரு வாசம்.., மனதை அள்ளிக்கொள்ளுமொரு மனம், மோக முற்கள் உடம்பெல்லாம் தைக்கத் தைக்க சொட்டும் ரத்தமெனச் சொட்டியவியர்வையில் உயிர் ஊடுறுவியப் பகல் அது என்பதால் … Continue reading →\nPosted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்..\t| Tagged அந்தம், அன்பு, அவள், ஆண், ஆதி, இன்பம், இரவு, இரவுகள், உன்மீது மட்டும் பெய்யும் மழை, கடிதம், கண்கள், கலாச்சாரம், கவிதை, கவிதைகள், காதல், காதல் கவிதைகள், காமம், சித்தி, சின்னம்மா, சிற்றன்னை, சுகம், தொத்தா, நவீன கவிதை, பண்பாடு, பார்வை, புதுக்கவிதை, பெண், ரணம், ரத்தத்தில் நனைந்த, ரத்தம், லட்சியம், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வெப்பம்\t| பின்னூட்டமொன்றை இடுக\nபிரியாத மனங்களிரண்டு பேசிக்கொண்ட நினைவுதனில்..\nமனதிற்குள் மறக்காத முகம் அவளுடைய முகம்; இதயம் முழுதும் சுமக்கும் நினைவுகளில் சிரிக்கவும் அழவும் வைப்பவள் அவள் மட்டுமே; அவளுக்கும் எனக்கும் அன்று அப்படி ஒரு காதல் இருந்தது.. நான் அழுதால் அவள் அழுவாள் நான் சிரித்தால் அவளும் சிரிப்பாள் ஏனிப்படியிலேறி மேலிருந்து தலைகீழ்விழும் குழந்தையைப் போல மனசு மேலேறி மேலேறி மீண்டும் அவளின் காதலுள் … Continue reading →\nPosted in கல்லும் கடவுளும்..\t| Tagged அந்தம், அன்பு, அவள், ஆணும், ஆண், ஆண்பிள்ளை, ஆண்பெண், ஆதி, ஆம்பளை, இரவு, இரவுகள், ஏழை, ஏழ்மை, கடிதம், கலாச்சாரம், கல்யாணம, கள்ளும் கடவுளும், கவிதை, கவித���கள், காதல், காதல் கவிதைகள், சமம், திருமணம், தைரியம், நட்பு, நவீன கவிதை, பண்பாடு, புதுக்கவிதை, பெண், பெண்பிள்ளை, பொண்ணும், பொம்பளை, மாஸ், மாஸ் ஜி வெங்கடாசலம், ரணம், ரத்தத்தில் நனைந்த, ரத்தம், லட்சியம், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை\t| 3 பின்னூட்டங்கள்\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/07/15/13979/", "date_download": "2019-06-18T17:20:32Z", "digest": "sha1:5PT5TVVZVDZJ36IF2RZK5INI6TR22OKL", "length": 10848, "nlines": 123, "source_domain": "www.itnnews.lk", "title": "கலக்கப்போவது யார்?-மகுடம் யாருக்கு? - ITN News", "raw_content": "\nபுது முகங்களோடு களமிறங்கும் இலங்கை 0 25.ஜூலை\n226 ஓட்டங்களினால் முதலாவது டெஸ்டை தனதாக்கியது மேற்கிந்தியா 0 11.ஜூன்\nஇலங்கை அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றிபெறும் சாத்தியம் 0 23.பிப்\nஉலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி 2018 இன்றைய இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் எதிர் குரோ ஷியா அணிகள் மோதுகின்றன.\nஇலங்கை நேரப்படி இரவு 08.30 மணிக்கு நேரடி ஒளிஃஒலிபரப்புகள் ஆரம்பமாகின்றன.\nஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவிலுள்ள டுரணாnமைi உதைபந்தாட்ட அரங்கில் போட்டி நடைபெறவுள்ளது. மிகப் பெரிய அரங்கமாக கருதப்படும் இதில் 81,000 பேர் அமரக்கூடிய வசதி உண்டு.\nஉலகிலுள்ள கோடிக்கணக்கான உதைபந்தாட்ட ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள இந்தப் போட்டிiயு இலங்கையிலும் கண்டுகளிக்க அனைத்து சுற்றுலா ஹோட்டல்களிலும் விசேட அகலத்திரை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஅரையிறுதி ஆட்டங்களில் பிரான்ஸ் 1–0 என பெல்ஜியத்தையும், குரோஷியா 2–1 என இங்கிலாந்தையும் வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றன.\nபிரான்ஸ் கடந்த 1998 இல் சாம்பியன் பட்டம் வென்றது. 2006 இல் இறுதிச் சுற்றுவரை முன்னேறியது. தற்போது மூன்றாவது முறையாக இறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. அதே நேரத்தில் குரோஷியா கடந்த 1998 இல் மூன்றாம் இடம் பெற்றது. தற்போது இரண்டாவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.\nஇனறைய ஆட்டம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.அதேநேரம் எதிர்பாராத இரு அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து போர்த்துக்கல் மற்றும் ஆர்ஜன்டினா அணிகள் அரையிறுதிக்குள் நுழையாமல் வெளியேறியது பெரும் ஏமாற்றத்தை அளித்தது.ஆனால் எந்த அணி இன்றை போட்டியில் வெற்றியீட்டுமென குறிப்பிட முடியாதுள்ளது.ஏனெனில் இரு அணிகளுமே பலமான நிலையிலுள்ளது.அதேநேரம் இரு அணி ரசிகர்களையும் இன்றைய போட்டி பெருத்த எதிர்பார்ப்பை கொடுக்குமென கால்பந்து விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஉலகக்கிண்ணத்தில் இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது இங்கிலாந்து\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இன்று மோதல்\nஉலக கிண்ணத் தொடரில் மேற்கிந்திய தீவுகள் – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை\nஇந்திய மற்றும் நியுசிலாந்து அணிகள் இன்று மோதவுள்ளன\nஇலங்கை – பங்களாதேஷ் அணிகள் இன்று மோதவுள்ளன.\nஉலகக்கிண்ணத்தில் இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது இங்கிலாந்து\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இன்று மோதல்\nஉலக கிண்ணத் தொடரில் மேற்கிந்திய தீவுகள் – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை\nஇந்திய மற்றும் நியுசிலாந்து அணிகள் இன்று மோதவுள்ளன\nஇலங்கை – பங்களாதேஷ் அணிகள் இன்று மோதவுள்ளன.\nஉலக கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை வரையறுக்க நடவடிக்கை\nவிமானத்துடன் மாயமான கால்பந்து வீரரின் சடலம் மீட்பு\n2ஆவது முறையும் கலக்கிக்காட்டிய பிரான்ஸ்\nFIFA 2018 : இறுதிப் போட்டிக்கு குரோஷியா அணி தகுதி\nபெல்ஜியத்தை வென்ற பிரான்ஸ்-இன்று கலக்கப்போவது யார்\nதடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க\nஉலக கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கையை வரையறுக்க நடவடிக்கை\nவிமானத்துடன் மாயமான கால்பந்து வீரரின் சடலம் மீட்பு\n2ஆவது முறையும் கலக்கிக்காட்டிய பிரான்ஸ்\nFIFA 2018 : இறுதிப் போட்டிக்கு குரோஷியா அணி தகுதி\nபெல்ஜியத்தை வென்ற பிரான்ஸ்-இன்று கலக்கப்போவது யார்\nஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க\nபாடசாலை விளையாட்டு பயிற்சிகளை தற்காலிகமாக ஒத்திவைக்க தீர்மானம்\nவிளையாட்டுத் துறையில் திறமை காட்டிய மாணவர்களுக்கு வர்ண விருது\n19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய ரக்பி போட்டி எதிர்வரும் 9ம் திகதி சீனாவில்\nஜனாதிபதி தங்கக்கிண்ண கரப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Business/30418-.html", "date_download": "2019-06-18T17:15:22Z", "digest": "sha1:7TLCWKZI23PGP2QN3UZDI26RGMXV5AVP", "length": 8556, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "கருத்துக் கணிப்பால் பங்குச்சந்தைகள் புதிய உச்சம்: பாஜக வெற்றி வாய்ப்பு குறித்த தகவலால் உயர்வு | கருத்துக் கணிப்பால் பங்குச்சந்தைகள் புதிய உச்சம்: பாஜக வெற்றி வாய்ப்பு குறித்த தகவலால் உயர்வு", "raw_content": "\nகருத்துக் கணிப்பால் பங்குச்சந்தைகள் புதிய உச்சம்: பாஜக வெற்றி வாய்ப்பு குறித்த தகவலால் உயர்வு\nபாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் காரணமாக பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம் கண்டன. சென்செக்ஸ் 39352 புள்ளிகளாகவும், நிப்டி 11828 புள்ளிகளாக உயர்ந்தது.\nமக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடை பெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடை பெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி ஏப்ரல் 11-ம் தேதி முதல் 6 கட்டத் தேர்தல் நடந்து முடிந்தன. இறுதியாக 7-ம் கட்டத் தேர்தல் நேற்று நடந்தது.\n7-ம் கட்ட தேர்தலில் 60 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு மாதங்களாக நடந்து வந்த தேர்தல் திருவிழா நேற்றைய வாக்குப்பதிவுடன் முடிவடைந்தது. வாக்கு எண்ணகிக்கை 23-ம் தேதி நடைபெறுகிறது.இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் நேற்று வெளியாகின.\nஇதில் அதிக இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதன் தாக்கத்தால் இந்திய பங்குச்சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் தொடங்கிய உடனேயே ஏற்றம் காணப்பட்டது.\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 962 புள்ளிகள் உயர்ந்து 38,892 புள்ளிகளாக வர்த்தகமானது. பின்னர் மாலையில் வர்த்தகம் முடியும்போது, சென்செக்ஸ் 1421 புள்ளிகள் உயர்ந்து 39352 புள்ளிகளில் முடிவடைந்தது. அதுபோலவே தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி, 421 புள்ளிகள் உயர்ந்து 11,828புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.\nசெயல் தலைவராக நட்டா நியமனம்: உலகின் மிகப்பெரிய கட்சியான பாஜக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்- தமிழிசை வரவேற்பு\nமக்களவை காங்கிரஸ் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்திரி தேர்வு\nபாஜக, அதிமுகவை கிண்டல் செய்த கரு.பழனியப்பன்\nநாளை மக்களவை சபாநாயகர் தேர்தல்: தேஜ கூட்டணி சார்பில் பாஜக எம்.பி. ஓம் பிர்லா போட்டி\nஇஸ்ரேல் போல கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: தமிழிசை வலியுறுத்தல்\nஎதிர்க்கட்சிகளுக்கு பதிலாக சொந்த கட்சி எம்.பி.க்களுக்கு அறிவுரை கூறலாம்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் பதிலடி\nகருத்துக் கணிப்பால் பங்குச்சந்தைகள் புதிய உச்சம்: பாஜக வெற்றி வாய்ப்பு குறித்த தகவலால் உயர்வு\n‘பரியேறும் பெருமாள்’ டு ‘சூப்பர் சிங்கர்’: ஒரு பாடகரின் நெகிழ்ச்சிக் கதை\nஅதிகரிக்கும் கூட்டம்: 'மான்ஸ்டர்' தயாரிப்பாளர் மகிழ்ச்சி\nதேர்தல் முடிவு வெளியாகும் வரை மவுன விரதம்: சாத்வி பிரக்யா அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/33973-.html", "date_download": "2019-06-18T17:49:33Z", "digest": "sha1:VX7P3FHBT3IGYHHRVSRB5YZMTBCQBKX5", "length": 9602, "nlines": 114, "source_domain": "www.kamadenu.in", "title": "சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவில் அடிக்கடி மின்தடை: தூக்கம் இழந்து தவிக்கும் மக்கள் | சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவில் அடிக்கடி மின்தடை: தூக்கம் இழந்து தவிக்கும் மக்கள்", "raw_content": "\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவில் அடிக்கடி மின்தடை: தூக்கம் இழந்து தவிக்கும் மக்கள்\nசென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் இரவு நேரத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், பொதுமக்கள் தூக்கத்தை இழந்து தவிக்கின்றனர்.\nசென்னையில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த பிப்ரவரியில் தொடங்கிய வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வந்தது. கடந்த மாதம் கத்திரி வெயில் உச்சத்தை எட்டியது. ஜூன் தொடங்கியதும் வெயிலின் தாக்கம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெயிலின் தாக்கம் கொஞ்சம்கூட குறையவில்லை.\nஇந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இரவிலும் திடீர் திடீரென மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் நிம்மதியாக தூங்க முடியாமல் தவிக்கின்றனர்.\nஇதுகுறித்து சூளைமேட்டை சேர்ந்த ரவிக்குமார் என்பவர் கூறியதாவது:\nசூளைமேட்டில் நான் வசிக்கும் திருவள்ளுவர்புரம் 2-வது தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. நேற்று இரவுகூட 2 முறை மின்தடை ஏற்பட்டது. மீண்டும் அதிகாலையில் ஏற்பட்ட மின்தடை மதியம் வரை நீடித்தது.\nஇதனால், மக்கள் இரவு நேரத்தில் தூக்கத்தை இழந்து தவிக்கின்றனர்.\nமேலும், குறைந்த மின்னழுத்த பிரச் சினையும் காணப்படுகிறது. இதனால், வீட்டில் உள்ள ஏசி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட மின்சாதனங்கள் அடிக்கடி பழுதாகின்றன.\nமின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியாததால், மின்தடை குறித்து புகார் அளிக்க முடியவில்லை. இரவு நேரத்தில் போனை யாரும் எடுப்பதே இல்லை.\nஇதேபோல, வடசென்னை, வேளச்சேரி, வில்லி வாக்கம், தி.நகர், மயிலாப்பூர், பல்லாவரம், குன்றத் தூர், அனகாபுத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் அடிக் கடி மின்வெட்டு பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.\n'பிக் பாஸ்-3' நிகழ்ச்சிக்கு தடை கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு: விரைவில் விசாரணை\nஎங்காவது குடிநீர் பிரச்சினை என்றால் பெரிதாக்கி மாயத்தோற்றத்தை உருவாக்க வேண்டாம்: ஊடகங்களுக்கு முதல்வர் வேண்டுகோள்\nய��டியூப் பகிர்வு: 'ஒருவனுக்கு ஒருத்தி'- நிஜத்தில் சாத்தியமா\nபதவியேற்பைக் காண தாயை அழைத்து வந்த திருமாவளவன்\nகடன் அடமானப் பிரச்சினையில் தாக்கிய நபருக்கு ஆதரவாக போலீஸார் மிரட்டல்: டிஜிபி அலுவலகத்தில் ஜீவஜோதி புகார்\nபுழல் சிறையில் என்ஐஏ அதிகாரிகள்: போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக்கிடம் தீவிர விசாரணை\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவில் அடிக்கடி மின்தடை: தூக்கம் இழந்து தவிக்கும் மக்கள்\nகாஸ், பெட்ரோல் ஏஜென்சி வழங்குவதாக மோசடியில் ஈடுபடும் நபர்களை நம்பி ஏமாற வேண்டாம்: எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை\nமாநகராட்சிப் பள்ளிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு; மாணவர்கள், ஆசிரியர்கள் அவதி: குடிநீர் வாரியத்துக்கு ஆணையர் கடிதம்\nமே.வங்கத்தில் வசிப்பவர்கள் பெங்காலி கற்க வேண்டும்: மம்தா பானர்ஜி வலியுறுத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/jo_15.html", "date_download": "2019-06-18T17:31:02Z", "digest": "sha1:7AZGM6NXCYVWBMDWNQATFUF6I5IVDWXK", "length": 5461, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "நாடாளுமன்ற 'நிலவரம்' மாறப் போகிறது: JO - sonakar.com", "raw_content": "\nHome NEWS நாடாளுமன்ற 'நிலவரம்' மாறப் போகிறது: JO\nநாடாளுமன்ற 'நிலவரம்' மாறப் போகிறது: JO\nநாடாளுமன்றின் அடுத்த தவணை ஆரம்பித்ததும் அங்கு நிலவரம் மாறப் போகிறது என நம்பிக்கை வெளியிட்டுள்ளது கூட்டு எதிர்க்கட்சி.\nஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்தும் குறிப்பிட்ட தொகை உறுப்பினர்கள் தம்மோடு இணைந்து கொள்ளப் போகிறார்கள் என தெரிவித்து வரும் நிலையிலேயே கூட்டு எதிர்க்கட்சி இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.\nகுரூப் 16 உறுப்பினர்களில் சிலர் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் ஐக்கிய தேசியக்கட்சியிலும் இவ்வாறு அதிருப்தியாளர்கள் இருப்பதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவிக்கின்றமையும் நம்பிக்கையில்லா பிரேரணையின் முன்பும் இவ்வாறே தெரிவித்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2012/04/blog-post_6870.html", "date_download": "2019-06-18T17:57:43Z", "digest": "sha1:C45MX52UUOL5PLB6O2MLTKGUDR7XX6LF", "length": 10558, "nlines": 112, "source_domain": "www.tamilpc.online", "title": "ரயில்கள் பயணித்து கொண்டிருக்கும் சரியான இருப்பிடத்தை ஆன்லைனில் கண்டறியும் வசதி | தமிழ் கணினி", "raw_content": "\nரயில்கள் பயணித்து கொண்டிருக்கும் சரியான இருப்பிடத்தை ஆன்லைனில் கண்டறியும் வசதி\nஇந்தியாவின் மிகப்பெரிய லாபகரமாக இயங்கி கொண்டிருக்கும் பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே தினமும் 11,000 ரயில்களை இயக்கி கொண்டு உள்ளது. இந்திய ரயில்வே பயணிகளுக்கு புதிய வசதிகளை அடிக்கடி ஏதாவது ஒரு வசதியை அறிமுகபடுத்தும். சமீபத்தில் தாக்கல் செய்யப்பட ரயில்வே பட்ஜெட்டில் ரயில்வே துறை தொழில்நுட்ப மயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இனி பயணிகள் ஒரு குறிப்பிட்ட ரயில் சரியாக எங்கு சென்று கொண்டு இருக்கிறது என்று அறிய முடியும்.\nஇந்த வசதியின் மூலம் ஒரு ரயில் கடந்து வந்த கடைசி இரண்டு ரயில் நிலையங்களையும், மற்றும் அடுத்த ரயில் நிலையத்திற்கு இன்னும் எத்தனை கிலோ மீட்டர் தொலைவு உள்ளது இன்னும் எவ்வளவு நேரத்தில் அந்த ரயில் நிலையத்தை அடையும் போன்ற விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.\nஇந்த தளத்திற்கு சென்று நீங்கள் ட்ராக் செய்ய விரும்பும் ரயிலின் எண் அல்லது ரயிலின் பெயர் அல்லது குறிப்பிட்ட இரண்டு ரயில் நிலையங்களை குறிப்பிட்டால் போதும் அந்த ரயில் இருக்கும் இருப்பிடம், கடந்த இரு நிலையங்கள், அடுத்த இரு நிலையங்கள் போன்ற விவரங்களை பார்த்து கொள்ளலாம்.\nஇந்த வசதி பெரும்பாலானவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இன்னும் பீட்டா(சோதனை) நிலையில் தான் உள்ளதேஹு. ஆதலாம் சில பிழைகள் ஏற்ப்படலாம்.\nடிஸ்கி- இந்த வசதி எப்பொழுது இருந்து நடைமுறையில் உள்ளது என தெரியவில்லை. என்னால் இப்பொழுது தான் இந்த வசதியை பற்றி அறிய முடிந்தது. என்னை போல இந்த வசதியை பற்றி அறியாமல் இருந்தவர்களுக்காக இந்த பதிவு.\nஇந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nஉங்கள் கணினி எப்போதும் புதிதாகவே இயங்க\nபொதுவாக கணிப்பொறி பயன்படுத்துவோர் அனைவருக்கும் நேரும் அனுபவம் வாங்கிய புதிதில் அல்லது FORMAT செய்த புதிதில் மிக வேகமாக இயங்கும் .ஆனால் ...\nநமது கணினியில் தமிழில் Type செய்ய இன்றும் இ-கலப்பை, தமிழ் முரசு, அழகி, போன்ற மென்பொருள் அதில் உள்ள Font’s - களை பயன்படுத்தி வந்தோம் இதனா...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/157793-actress-vijayakumari-talks-about-mgrs-wife-janakis-memories.html?artfrm=article_most_read", "date_download": "2019-06-18T17:08:37Z", "digest": "sha1:XFZSILGYG3EWWMTOSRCTRKQEXVG3WCR6", "length": 31879, "nlines": 430, "source_domain": "www.vikatan.com", "title": "`` `ஜானு... அம்மு வீட்டுக்கு வருது; ஸ்பெஷல் சமையல் செய்!'னு சொன்ன எம்.ஜி.ஆர்!\" - விஜயகுமாரி | Actress Vijayakumari talks about MGR's wife Janaki's memories", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:24 (19/05/2019)\n`` `ஜானு... அம்மு வீட்டுக்கு வருது; ஸ்பெஷல் சமையல் செய்'னு சொன்ன எம்.ஜி.ஆர்\nமுதல்வரா இருந்தபோதும், வீட்டு வேலைகள் செய்வதை அக்கா வழக்கமா வச்சிருந்தாங்க. `என் வீட்டு வேலையை நான் செஞ்சா என்ன தப்பு'னு கேட்பாங்க. அண்ணனின் மறைவுக்குப் பிறகு, அக்காவுக்கு உடல்நிலை சரியில்லாம போச்சு.\nஎம்.ஜி.ஆர் சினிமாவிலும் அரசியலிலும் ஜொலித்த காலங்களில், அவருக்கு நிழலாக இருந்து கவனித்துக்கொண்டவர், அவரின் துணைவியார் வி.என்.ஜானகி. அரசியலில் நாட்டமில்லாதவர் ஜானகி. ஆனால், எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு, சிலகாலம் முதல்வர் பதவியை வகித்தார் ஜானகி. எனவே, தமிழக அரசியல் வரலாற்றில் இவரின் பெயரும் நிலைத்துவிட்டது. வி.என்.ஜானகியின் நினைவு தினமான இன்று (மே 19), அவருடன் பழகிய நினைவுகளைப் பகிர்கிறார் நடிகை விஜயகுமாரி.\n``எம்.ஜி.ஆர் என் உடன்பிறவா அண்ணன் என்பது பலருக்கும் தெரியும். அவர் துணைவியார் ஜானகியை நான் அக்கானுதான் கூப்பிடுவேன். எம்.ஜி.ஆர் உச்ச நடிகராகவும் முதல்வராகவும் ஜொலித்த காலங்களில் மிக எளிமையாகவே வாழ்ந்தார் ஜானகி அக்கா. வீட்டு வேலைக்குப் பணியாளர்கள் இருந்தாலும், அக்காவும் நிறைய வேலைகளைச் செய்வாங்க. எம்.ஜி.ஆரின் சினிமா, அரசியல் பணிகள்ல அக்கா தலையிடவே மாட்டாங்க. அவங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம், எம்.ஜி.ஆர் மற்றும் குடும்பம் மட்டுமே\nஒவ்வொரு பொங்கல் பண்டிகையின்போதும் எம்.ஜி.ஆர் வீட்டுக்குப் போவேன். அவர் எங்களுக்கு 100 ரூபாய் கொடுப்பார். ஜானகி அக்கா எனக்கு ஒரு புடவை கொடுப்பார். நானும் அக்காவுக்குப் புடவை கொடுப்பேன். எம்.ஜி.ஆர் குடும்பத்தில் நானும் ஓர் அங்கமா இருந்தேன். ஒருநாள் அதிகாலையில 5 மணிக்கு எனக்குப் போன் பண்ணினார் எம்.ஜி.ஆர். வழக்கத்துக்கு மாறாக, `சம்பந்தி... என்ன பண்றீங்க மீதி விஷயத்தை அக்கா சொல்வாங்க'னு சொல்லிட்டு போனை ஜானகி அக்காகிட்ட கொடுத்திட்டார். எனக்கு ஒண்ணுமே புரியலை. அப்புறம் பேசிய ஜானகி அக்கா, `உன் பையனுக்கு எங்க பேத்தியைக் ��ல்யாணம் பண்ணிக்கொடுக்கலாம்னு ஆசைப்படறோம்'னு சொன்னார். அது சரிவராதுனு நான் சொன்னதும், எம்.ஜி.ஆர் மற்றும் ஜானகி இருவருமே என் சூழ்நிலையைக் கனிவோடு புரிஞ்சுகிட்டாங்க.\nஎம்.ஜி.ஆர் சுடப்பட்டபோதும், பல வருடங்களுக்குப் பிறகு அப்போலோ ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தபோதும். தினமும் ஜானகி அக்காவுக்குச் சாப்பாடு கொண்டுபோய் கொடுத்துட்டு, சிகிச்சையில் இருந்த எம்.ஜி.ஆர் அண்ணனைப் பார்த்துட்டு வருவேன். ஜானகி அக்காவுக்கு ஆன்மிகத்துல அதிக ஆர்வம். அவங்க என்னை நிறைய கோயில்களுக்குக் கூட்டிப்போவாங்க. அவர் வீட்டுக்கு நான் அடிக்கடிப் போவேன். அவங்க என் வீட்டுக்கும் அடிக்கடி வருவாங்க. நேரம் போவதே தெரியாம, நிறைய விஷயங்களைப் பத்திப் பேசுவோம். ஆனால், எங்க உரையாடலில் சினிமா, அரசியல் விஷயங்கள் அதிகம் இடம்பெறாது.\nநான் எம்.ஜி.ஆர் வீட்டுக்குப் போனால், `வா சாப்பிடலாம்'னு சொல்லுவாங்க ஜானகி அக்கா. `அக்கா, கருவாடு சமைச்சிருக்கீங்களா'னு கேட்பேன். `நீயும் உன் அண்ணனும் கருவாடு இல்லைன்னா சாப்பிட மாட்டீங்களா'னு கேட்பாங்க. எனக்காக ஸ்பெஷலா சமைச்சுப் பரிமாறுவாங்க. அக்காவுக்கு அப்போ நடிப்பில் ஆர்வமில்லைனாலும், சினிமா பார்க்க ரொம்ப ஆசைப்படுவாங்க. `நாளைக்குப் புதுப்படம் ரிலீஸாகுது. நீ கண்டிப்பா வரணும்'னு என்னை வலியுறுத்திக் கூப்பிடுவாங்க. என் ஷூட்டிங் பணிகள் பாதிக்காத வகையில், முதல்நாள் முதல் காட்சினு அக்காவும் நானும் நிறைய படங்களுக்குத் தோழிகளுடன் போவோம். சிறப்புச் சலுகைகளைப் பயன்படுத்தாமல், சாதாரண மக்கள்போல படம் பார்ப்போம்.\nஎந்தப் பாதுகாப்பும் இல்லாம, அக்காவும் நானும் அடிக்கடி கார்ல பயணம் செய்வோம். சினிமா, கட்சிப்பணினு எம்.ஜி.ஆர் அண்ணன் தன் வேலைகளை முடிச்சுட்டு பலநாள்கள் வீட்டுக்குத் தாமதமா வருவார். அப்போ ஜானகி அக்கா, எனக்கு போன் பண்ணுவார். `எனக்குத் தூக்கம் வருது'னு சொன்னாலும், அடம்பிடிச்சு எம்.ஜி.ஆர் வரும்வரை என்கிட்ட மணிக்கணக்கில் கதை பேசுவார்.\n`ஜானு (ஜானகி)... இந்தப் பக்கம் ஷூட்டிங் வரும் அம்மு (ஜெயலலிதா), நம்ம வீட்டுக்குச் சாப்பிட வருது. அம்முவுக்கு ஸ்பெஷலா சமைச்சு வை'னு அக்காகிட்ட சொல்லுவார் எம்.ஜிஆர். கணவரின் சொல்லே அக்காவுக்கு வேதவாக்கு. ஜானகி அக்காவும் சமைச்சு வைப்பார். ஜானகி அக்கா தன் தம்பிக் குழந்தைகளை ரொம்பக் கட்டுக்கோப்புடன் வளர்த்து ஆளாக்கினார். எம்.ஜி.ஆர் கடைசி காலகட்டத்தில் உடல்நிலை சரியில்லாம இருந்தார். அப்போ குளிப்பாட்டிவிடுறதுல இருந்து அவரைக் குழந்தைபோல கவனிச்சுகிட்டாங்க ஜானகி அக்கா.\nகருத்து வேறுபாடு காரணமாக என் கணவரைப் பிரிஞ்சு வந்த பிறகு, நான் தனிமையில் ரொம்பவே வேதனையிலும் கஷ்டத்திலும் இருந்தேன். அப்போ எனக்குப் பக்கபலமா இருந்தார் ஜானகி அக்கா. எனக்கு வழிகாட்டியாக இருந்து, மீண்டும் நான் நடிக்கிறதுக்கு ஊக்கம் கொடுத்தார். பிறகு, எனக்கு ஒரு தாய்போல அரவணைப்புடன் இருந்தார். எம்.ஜி.ஆர் சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருந்தபோது, ஒவ்வொரு நாளும் எனக்கு போன் பண்ணிப் பேசுவார் ஜானகி அக்கா. அவரின் கஷ்ட காலத்தில் நானும் ஆறுதலாக இருந்தேன். அக்கா ரொம்ப இரக்கக் குணம் கொண்டவங்க. யார் உதவினு கேட்டாலும், முன்வந்து உதவி செய்வார்\" என்கிறார் விஜயகுமாரி.\nவி.என்.ஜானகி வழங்கிய நிலத்தில்தான் தற்போதைய அ.தி.மு.க அலுவகம் செயல்படுகிறதாம். ``என் அண்ணன் அரசியல் இருந்த காலகட்டம். அப்போ தன் சொந்த வீட்டை, கட்சி அலுவலகம் கட்ட எம்.ஜி.ஆர் கிட்ட இலவசமா கொடுத்தாங்க ஜானகி அக்கா. அந்த இடத்துலதான், இப்போ சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகம் அமைந்திருக்கு. அக்காவுக்கு துளிகூட அரசியலில் ஆர்வமில்லை. ஆனா, சூழ்நிலையால் சில நாள்கள் முதல்வராக இருந்தாங்க. அப்போ அடுத்தடுத்த அரசியல் சூழல்களால், அவங்க கவலைப்பட்டாங்க. அதனால, `ஏன் அக்கா உங்களுக்கு இந்த வேண்டாத வேலை'னு கேட்டேன். `என் தலையெழுத்து. நான் ஒரு சூழ்நிலைக் கைதி'னு சொல்லி வருத்தப்பட்டாங்க. முதல்வரா இருந்தபோதும், வீட்டு வேலைகள் செய்வதை அக்கா வழக்கமா வச்சிருந்தாங்க. `என் வீட்டு வேலையை நான் செஞ்சா என்ன தப்பு'னு கேட்பாங்க. அண்ணனின் மறைவுக்குப் பிறகு, அக்காவுக்கு உடல்நிலை சரியில்லாம போச்சு.\nஜானகி அக்காவின் தம்பியின் பேத்திக்குப் பிறந்த நாள் நிகழ்ச்சி. மதியம் வீட்டுக்குச் சாப்பிட வரச்சொல்லி என்னைக் கூப்பிடிருந்தார் அக்கா. நான் போறதுக்கு ஒருமணிநேரம் தாமதமாகிடுச்சு. அதுக்குள் நிகழ்ச்சி முடிந்துடுச்சு. அப்போ, சாப்பிட்டு முடிச்ச உடனே அக்காவின் தலை தொங்கி, இறந்துட்டாங்க. நான் அவங்க வீட்டுக்குள் போகும்போது, `அம்மா இறந்துட்டாங்க'னு காவலாளி சொன்னார். பதறிப்போய் வீட்டுக்குள் போனேன். முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அங்க வந்து, அரசு மரியாதையுடன் அக்காவின் உடல் அடக்கத்துக்கு ஏற்பாடு செய்தார்.\nஅக்காவின் உடல் அடக்கம் நடந்தபோது. என் விரலில் இருந்த மோதிரம் ஒன்றைக் கழற்றி அக்காவின் உடல்மீது போட்டுட்டு என் வீட்டுக்கு வந்தேன். பிறகு, இதுவரை ராமாவரம் தோட்டத்துக்கு நான் போகவேயில்லை. ஒவ்வொரு நாளும் என் அண்ணனையும் அக்காவையும் நினைச்சுப் பார்ப்பேன். அவங்க என் மனதில் நீங்கா புகழுடன் இருப்பாங்க. எம்.ஜி.ஆருக்காக ஒரு மெழுகுவர்த்தி போல தன்னையே உருக்கிக்கிட்டு வாழ்ந்து மறைஞ்சிட்டாங்க ஜானகி அக்கா\" என்று உருக்கமாகக் கூறுகிறார் விஜயகுமாரி.\n``சேவை நோக்கத்துக்காகவே தேர்தல் பணிகளில் ஈடுபட்டேன்'- நாடோடிகள் புகழ் அபிநயா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமோகன்லாலால் பினராயி விஜயன் சந்தித்த சங்கடம்\n' - கடனுக்காக வங்கிகளை நாடும் முதியவர்கள்\nஇந்தியில் பதவிப் பிரமாணம்... எம்.பி-யைக் கடிந்துகொண்ட சோனியா காந்தி\nஜெகன்மோகன் ரெட்டியைப் பின்பற்றச் சொல்லும் ராமதாஸ்\n`ஏழு மாதங்களாகச் சித்ரவதை; தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை’ - 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்\n#தமிழ்_வாழ்க - ட்விட்டரில் தெறிவிக்கவிடும் டிரெண்டமிழர்கள்\n'வாட்ஸ்அப், ஃபேஸ்புக் செயல்படாவிட்டால் பணத்தை திருப்பித் தருவோம்'...வாவேவின் ஸ்பெஷல் ஆஃபர்\n`கர்நாடகா வாகனம்; பதிவு எண் கேரளா' - கார் சோதனையில் போலீஸ் அதிர்ச்சி\nஎன்னால இந்தியா வரமுடியாது, நீங்க இங்க வாங்க அடம்பிடிக்கும் வங்கி மோசடி மெகுல் சோக்‌ஷி\n“அமைச்சர் பதவி அம்போ... அடுத்த பதவி எப்போ” - டெல்லியை வட்டமிடும் பி.ஜே.பி புள\nபதவியேற்றபோது ஒலித்த 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம்... அசாசுதீன் ஓவைசியின் 'அலட்சிய'\n``வேலைக்குப் போங்கன்னு சொன்னாள், இப்படிப் பண்ணிட்டேன்’’ - கர்ப்பிணி மனை\n`ஐந்து வருஷமா வராமல் இப்போ வர்றேன்னு சொன்னான்' - குமரி இளைஞர் ஓமனில் அடித்த\n`ஏழு மாதங்களாகச் சித்ரவதை; தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை’ - 5 வயது சிறுவனுக்\n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\" - லதா மோகனின் பிசினஸ் சுவாரஸ்யம்\nசசிகலா பெயர் நீக்கம்... பணியாளர்கள் வெளியேற்றம்... ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் என்ன நடக்கிறது\n`தி.மு.க-வை ஜெயி��்க வெச்சீங்கள்ல... அவங்ககிட்ட போய்க் கேளுங்க’ - ஆசிரியர்களிடம் உறுமிய அமைச்சர்\n` 2 தொகுதிகள்தான்... ஆனால், 2 கணக்குகள்' - உதயநிதி மூட்டிய தீயைப் பயன்படுத்தும் எடப்பாடி பழனிசாமி\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றித் தெரியுமா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://telo.org/?p=204221", "date_download": "2019-06-18T16:58:11Z", "digest": "sha1:457DQ7SHRAWGWS47UEDJ7O7PK3SO772J", "length": 11945, "nlines": 68, "source_domain": "telo.org", "title": "வடக்கில் உணவகங்களின் தரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை", "raw_content": "\nசெய்திகள்\tஇன்று மீண்டும் சத்திர சிகிச்சைக்கு உள்ளான கோத்தா\nசெய்திகள்\tகோட்டாவின் ரீட் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்\nசெய்திகள்\tபொதுவாக்கெடுப்பு நடத்தும் மைத்திரியின் திட்டத்துக்கு மகிந்த, ரணில் எதிர்ப்பு\nசெய்திகள்\tகோட்டாவுக்கே சிங்கள – பௌத்த ராஜ்ஜியத்தைக் கட்டி எழுப்பும் தகுதி உண்டு\nசெய்திகள்\tதமிழர்கள் கோரும் இடங்களை விடுவிக்க ரத்தினதேரர் போராட முன்வர வேண்டும்\nசெய்திகள்\tகழிவுப் பொருட்களை கடலில் கொட்டும் நாடுகளில் ஐந்தாமிடத்தில் இலங்கை\nசெய்திகள்\tபுடினுக்கு மைத்திரி அழைப்பு\nசெய்திகள்\tகோரிக்கைகள் நிறைவேறும் வரை பதவிகளை ஏற்க மாட்டோம்\nசெய்திகள்\tகன்னியா, நீராவியடி பிரதேசங்களை விடுவிக்க ரத்ன தேரர் முன்வரவேண்டும்\nசெய்திகள்\tஜனாதிபதித் தேர்தலை டிச.7க்கு முன்னதாக நடத்த முன்னேற்பாடு\nHome » செய்திகள் » வடக்கில் உணவகங்களின் தரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை\nவடக்கில் உணவகங்களின் தரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை\nவடக்கு மாகா­ணத்­தில் விற்­பனை செய்­யப்­ப­டும் உண­வு­க­ளின் தரத்தை பொதுச் சுகா­தா­ரப் பரி­சோ­த­கர்­கள் ஊடாக உறு­திப்­ப­டுத்­த­வேண்­டும் என்று மாகா­ண­ச­பை­யில் தீர்­மா­னம் நிறை­வேற்றப்­பட்­டுள்­ளது.\nதனது திணைக்­கள அதி­கா­ரி­கள் ஊடாக அதனை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வேன் என்று வடக்கு சுகாதார அமைச்சரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினருமான வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் உறு­தி­ய­ளித்­துள்­ளார்.\nவடக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மத்தியகுழு உறுப்பினருமான சபா.குக­தாஸ், வடக்கு மாகாண சபை­யின் நேற்­றைய அமர்­வில் பிரே­ரணை சமர்­பித்­தார். வடக்கு மாகா­ணத்­துக்கு உட்­பட்ட உண­வ­கங்­க­ளில் விற்­பனை செய்­யப்­ப­டும் உண­வின் தரம் தொடர்­பில் கேள்வி எழுப்­பி­யி­ருந்­தார்.\nஇர­சா­ய­னங்­க­ளைப் பயன்­ப­டுத்தி உண­வு­கள் சுவை­யூட்­டப்­ப­டு­ கின்­றமை, பாவித்த எண்­ணெய் மீண்­டும் மீண்­டும் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றமை, உண­வு­கள் பழு­த­டை­யாது நீண்ட காலம் இருப்­ப­தற்கு எண்­ணெய்க்­குள் பிளாஸ்­ரிக் பயன்­ப­டுத்திப் பொரிக்­கின்­றமை, மாமிச உண­வு­கள் நீண்ட கால­மாக குளிர்­சா­த­னப் பெட்­டிக்­குள் வைக்­கப்­ப­டு­கின்­றமை, கொத்­து­ரொட்­டிக்கு இர­சா­ய­னம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றமை, பழங்­க­ளில் இர­சா­ய­னம் கலந்து விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றமை போன்ற பிரச்­சி­னை­கள் காணப்­ப­டு­கின்­றன.\nதற்­போ­தைய காலத்­தில் கண­வன் மற்­றும் மனைவி இரு­வ­ருமே தொழில் புரி­ப­வர்­க­ளாக இருப்­ப­த­னால், கடை­க­ளி­லேயே பெரும்­பா­லா­ன­வர்­கள் உண­வு­களை வாங்­கு­கின்­ற­னர். உண­வ­கங்­க­ளில் விற்­பனை செய்­யப்­ப­டும் உண­வு­கள் தர­மாக இருக்­க­வேண்­டும். பொதுச்­சு­கா­தா­ரப் பரி­சோ­த­கர்­கள் ஊடாக இது உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டும் என்று அவர் தனது பிரே­ர­ணை­யைச் சமர்­பித்­துக் கோரி­னார்.\nவடக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலருமான விந்­தன் கன­க­ரட்­ணம் பிரே­ர­ணையை வழி­மொ­ழிந்­தார். இந்த விட­யத்­தில் சுகா­தார அமைச்­சு­டன், உள்­ளூ­ராட்சி அமைச்­சும் தொடர்­பு­பட்­டுள்­ளது. நீதி­மன்ற நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்­டா­லும் தொடர்ந்­தும் உண­வு­க­ளின் தரம் குறை­வாக விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றது. யாழ்ப்­பாண நக­ரப் பகு­தி­யில் இது அதி­கம் என்­றார்.\nவடக்கு மாகாண சுகா­தார அமைச்­சர் ஜி.குண­சீ­லன், பிரே­ர­ணை­யில் கூறப்­பட்ட பல விட­யங்­கள் உண்­மை­யா­னவை. உண­வு­க­ளின் தரத்தை உறு­திப்­ப­டுத்­து­வ­தில் எமது திணைக்­கள அதி­கா­ரி­கள் ஏற்­க­னவே நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­னர். மேலும் இறுக்­க­மாக நட­வ­டிக்கை எடுக்­கப் பணிப்­புரை விடுக்­கின்­றேன்.\nதள்­ளு­வண்­டி­லில் உணவு விற்­பனை செய்­வோர், ஒவ்­வொரு நாளும் எண்­ணெய் மாற்­ற­வேண்­டும் என்று சொன்­னால், அவர்­க­ளின் உழைப்பு எண்­ணெய் வாங்­கவே போதாது. அத­னை­யும் கருத்��தில் கொண்டு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.\n« ஆள்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் ஒத்திவைப்பு\nஇலங்கை மரண தண்டனை அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books-by-category/41/cinima/", "date_download": "2019-06-18T17:45:25Z", "digest": "sha1:NB6SKLMF7U67PRAWJCOQBJIJOKEVHPYQ", "length": 21768, "nlines": 335, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Tamil Cinima books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஉலக சினிமா வேறு... சினிமா உலகம் வேறு என்றார் ஒருமுறை ஜெயகாந்தன்\nஇனம், மதம், மொழி, நீ, நான் கடந்து மானுட உணர்ச்சிகளைப் பேசுவதே உலகப் படைப்பு. மனிதத்தின் பொதுமொழி, மௌனத்தின் அடியாழத்தில் தளும்பும் எல்லோருக்குமான சிரிப்பும் அழுகையும்தான். அந்தச் சிரிப்பை, அழுகையை, [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: திரைப்படம், சிந்தனைக்கதைகள், தகவல்கள், செய்திகள்\nஎழுத்தாளர் : செழியன் (sezhiyan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஎழுத்தாளர் : பெரு. துளசி பழனிவேல்\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\nஒரு திரைப்படம் எப்படி உருவாகிறது கதையும் திரைக்கதையும் எப்படி உருபெறுகின்றன கதையும் திரைக்கதையும் எப்படி உருபெறுகின்றன ஒரு காட்சியைப் படம்பிடிக்க எத்தகைய உத்திகள் எல்லாம் பயன்படுத்தப்படுகின்றன ஒரு காட்சியைப் படம்பிடிக்க எத்தகைய உத்திகள் எல்லாம் பயன்படுத்தப்படுகின்றன நடிகர்கள், நடிகைகள் எப்படித் தேர்வு செய்யப்படுகிறார்கள் நடிகர்கள், நடிகைகள் எப்படித் தேர்வு செய்யப்படுகிறார்கள் ஒளிப்பதிவு, எடிட்டிங் ஆகியவை எப்படி மேற்கொள்ளப்படுகின்றன ஒளிப்பதிவு, எடிட்டிங் ஆகியவை எப்படி மேற்கொள்ளப்படுகின்றன சண்டைக் காட்சிகளும் பாடல்களும் எப்படி [மேலும் படிக்க...]\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nபாமா விஜயம் திரைக்கதை வசனம் - Pama Vijayam\nதலைமுறைகள் மாறும்போது, பண்பாடும் கலாசாரமும் ஆட்டம் காணும் அதிசயம் நடைபெற்றுக்கொண்டுதான் உள்ள‌து. தோற்றம், நடை, உடை, பாவனை ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் மனிதர்களுக்கு இடையே வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் விரிவடையத்தான் செய்கின்றன. ஆனாலும், எந்தச் சூழலிலும் குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்து காணப்படவேண்டும் [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: திரைப்படம், பண்பாடு, சமூகம், சரித்திரம், நகைச்சுவை\nஎழுத்தாளர் : இயக்குநர்.கே. பாலசந்தர் (Iyakunar.K.Balachandar)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபதிப்பகம் : வம்சி டிவிடி (Vamsi DVD)\nவந்த சினிமாக்களைப் பற்றி என்பதைவிட அந்த சினிமாக்கள் சொல்ல வரும் செய்திகளைப் பற்றியும், அவை\nசினிமாவிலும் சமூகத்திலும் செலுத்தும் தாக்கம் பற்றியும் விவாதிக்கும் புத்தகம் என்பதே சரியானது. இத்திரைப்படங்கள் ஊடாக அபிலாஷ் மேற்கொள்ளும் நீண்ட நெடும் பயணம் மிக முக்கியமானது.\nஒவ்வொரு திரைப்படத்தையும் அதன் [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : ஆர். அபிலாஷ்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஇவன்தான் பாலா - Ivanthaan Bala\nஇதுவரை மூன்றே திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இருந்தாலும் இளைய தலைமுறை இயக்குநர்களில் பாலாவுக்குத் தனி இடம் இருக்கிறது. களம், தளம் இரண்டிலுமே பிரமிப்பூட்டுகிற அளவு வித்தியாசம் காட்டுகிற படைப்பாளி. மென்சோகமும், பெருங்கோபமும் பேசுகிற படங்களில் கடைக்கோடி மனிதர்களை கதை நாயகர்களாக்கி அவர் கதை [மேலும் படிக்க...]\nஎழுத்தாளர் : ரா. கண்ணன் (R.Kannan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nசிவாஜிராவ் டூ சிவாஜி - Sivajiraav to sivaji\nசிவாஜி கணேசன், எம்.ஜி.ராமச்சந்திரன், எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன் போன்றோர் புதிதாக நுழைகிற திரைக் கலைஞர்களுக்கு எளிய வழி அமைத்துக் கொடுத்தார்கள். அந்த வழியில் வந்த இருபெரும் தமிழ் நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன்.\nஒரு கட்டத்தில் கமல்ஹாசன்கூட நமது [மேலும் படிக்க...]\nகுறிச்சொற்கள்: ரஜினி, சூப்பர் ஸ்டார், திரைப்படம், நடிகர்\nஎழுத்தாளர் : திருவாரூர் குணா (Thiruvarur Guna)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nசினிமா சந்தையில் முப்பது ஆண்டுகள்\nஎழுத்தாளர் : கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஎழுத்தாளர் : சபீதா ஜோசப் (Sabeetha Joseph)\nபதிப்பகம் : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் (Nakkheeran Publications)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: ந��ஜீவன்…\nம.நவீனுக்கு கனடா இலக்கியத்தோட்டம் விருது […] போயாக் சிறுகதைத் தொகுதி வாங்க […]\nசுகந்தி வெங்கடாசலம் சார் கேஸ் ஆன் டெலிவரி உண்டு. ஆனால் தற்சமயம் நீங்கள் கேட்ட புத்தகம் எங்களிடம் ஸ்டாக் இல்லை. மன்னிக்கவும்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nவருமானம், manimegali, முருகன் அருள், உறவும், 7000, தெரு எல்லாம், எஸ் இரா, sachin, பரீட்சையில், எப்படி வாழ்வது, ராம காதை, அண்ணா, ஏ.கே.சேஷய்யா, மேற்கொண்டு என்ன படிக்கலாம், உவமைகள்\nநந்திதேவர் அருளிய ஸ்திரீ புருஷ ஜாதகத் திறவுகோல் -\nநினைவில் ஒரு மயிலிறகு - Ninaivil Oru Mayiliragu\nTNPSC குரூப் IV சிறப்பிதழ் 4 பொதுத்தமிழ் (புதிய சிலபஸ் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது) -\nஅமரர் கல்கியின் மயிலைக் காளை -\nபயங்கரவாதி என புனையப்பட்டேன் - Payangaravaathi Ena Punaiyapataen\nமனைவி கணவன் அமைவதெல்லாம் விதி எனும் ஜாதகம் கொடுக்கும் வரம் -\nவளமான வாழ்வு பெற மந்திரங்கள் -\nகருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர் - Karunai Deivam Kanji Maamunivar\nசட்டப்படி நடந்த வன்முறைகள் - Sattapadi Nadantha Vanmuraikal\nசென்னையின் கதை (1921) -\nதலித்தியமும் உலக முதலாளியமும் -\nஇ மெயில் அனுப்புவதும் பயன்படுத்துவதும் எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=20&t=16764&p=62497&", "date_download": "2019-06-18T16:54:24Z", "digest": "sha1:RMRSF5KIIOP774L65RNCLEC36HJEZB4K", "length": 6140, "nlines": 78, "source_domain": "www.padugai.com", "title": "வீட்டிலேயே தயாரிக்கலாம் பொடுகை விரட்டும் மூலிகை எண்ணெய்....! - Forex Tamil", "raw_content": "\nவீட்டிலேயே தயாரிக்கலாம் பொடுகை விரட்டும் மூலிகை எண்ணெய்....\nஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.\nவீட்டிலேயே தயாரிக்கலாம் பொடுகை விரட்டும் மூலிகை எண்ணெய்....\nகடுமையான முடி உதிர்வு, ஆங்காங்கே சொட்டை, பொடுகுத் தொல்லை இது போன்ற பிரச்சனைகளுக்கு, இந்த எண்ணெய் நிச்சயம் உங்களுக்கு உதவும். அதனை எப்படி செய்வது என பார்க்கலாம்.\nதேவையானவை: செம்பருத்தி பூ - 5 இதழ்கள், செம்பருத்தி இலை - 5, தேங்காய் எண்ணெய் - 100 மி.லி.\nசெய்முறை: தேங்காய் எண்ணெய்யை எடுத்துக் கொள்ளுங்கள். செம்பருத்தி இதழ்களையும் இலைகளையும் கழுவி, ஈரமில்லாமல் அரைத்துக் கொள்ளுங்கள். ந��ர் விடக் கூடாது. நன்றாக மைய அரைத்துக் கொள்ளவும்.\nஎண்ணெய்யை அடுப்பில் சூடுபடுத்தி அதில், செம்பருத்தி பேஸ்ட்டை அதில் போடவும். 1 ஸ்பூன் வெந்தயப் பொடியை சேர்க்கவும். நுரை அடங்கியதும் இறக்கி ஆற விடுங்கள். பின்னர் வடிகட்டி இந்த எண்ணைய்யை பாட்டிலில் சேகரித்து வைத்துப் பயன்படுத்தலாம். இதனை தினமும் உபயோக்கிக்கலாம். முடியின் வேர்கால்களை தூண்டும்படி ஸ்கால்ப்பில் 1 ஸ்பூன் அளவு தேய்த்து வாருங்கள். முடியின் வேர்ப்பகுதியில் மட்டும் தடவுவதால் பிசுபிசுப்பு இருக்காது.\nஇவ்வாறு செய்து வந்தால், வேர்கால்கள் வலுப்பெற்று, மிருதுவான, மின்னும் கூந்தல் கிடைக்கும். கூந்தல் உதிர்வது நின்று விடும். பொடுகையும் விரட்டலாம்.\nReturn to “சக்தி இணை மருத்துவம்”\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvar.in/2006/01/2.html", "date_download": "2019-06-18T17:26:45Z", "digest": "sha1:XNQUV72IEZHLS43ICQSHF4XOXADFHEFE", "length": 19395, "nlines": 163, "source_domain": "www.thiruvalluvar.in", "title": "யோ. திருவள்ளுவர்: உலக இரட்சகன் அமெரிக்கா! - பாகம்2", "raw_content": "\nஅமெரிக்காவின் இரத்த வெறி பிடித்த கொலைகள் எண்ணிக்கையில் அடங்காதவை. அவற்றில் சிலி நாட்டில் அமெரிக்கா தனது கைகூலி படைகளை வைத்து அரங்கேற்றிய அரசியல் படுகொலை நாடுகளின் தலைவர்களையே நடுங்க வைத்தது. அமெரிக்க வரலாற்றில் எப்படி செப்டம்பர் 11, 2001 மறக்க முடியாததாக மாறியதோ அதைப்போல, சிலிநாட்டு குடிமக்கள் செப்டெம்பர் 11, 1973ஐ மறக்கமாட்டார்கள்.\nஅன்று சிலி நாட்டை ஆட்சி செய்தவர் சால்வடோர் அலெண்டே. முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவர். செப்டெம்பர் 11, 1973 அன்று அலண்டேக்கு எதிராக அவரை பாதுக்காக்க வேண்டிய ராணுவம் அமெரிக்கவால் களமிறக்கப்பட்டது. அலண்டேயின் அரச மாளிகை முற்றுகைக்குள்ளானது, அவர் உயிரை குடிக்க துவக்குகள் காத்திருந்தன. அதையுணர்ந்தும் அஞ்சாத நெஞ்சுடன் நாட்டு மக்களுக்கு உணர்ச்சிபூர்வமான உரையாற்றிக் கொண்டிருந்தார் அலெண்டே.\nதனது நாட்டு மக்களின் வாழ்வை, தான் மேலாக பற்று வைத்திருந்த சிலி நாட்டை ஒரு போதும் அடக்குமுறையாளர்களுக்கு அடிபணிந்து விட்டுக்கொடுக்க அவர் தயாரில்லை. எதிரியின் கைகளில் கோழைத்தனமான தான் வாழ்வை விட வீர னாக மரணத்தை தழுவ விரும்பினார் அலெண்டே. இனிய நண்பர் பிடல் காஸ்ரோ தனக்கு வழங்கிய அழகிய துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுகொண்டார் அலெண்டே. இந்த அரசியல் கொலைக்கு பின்னால் இயங்கியது யார் அன்று வெள்ளை மாளிகையில் இருந்த நிக்சன் தலைமையிலிருந்த அமெரிக்க அரசும் சி.ஐ.ஏவும்.\nஅலெண்டே என்ன குற்றம் செய்தார் அவர் பயங்கரவாதியா அவர் பக்கத்து நாடுகள் மீது படையெடுத்து அச்சுறுத்தினாரா படுகொலைகள் நடத்தினாரா இல்லை மக்களின் பணத்தை கொள்ளையடித்தாரா ஓங்கி உயர்ந்த தீப்பந்தத்துடன் நிற்கிற சுதந்திரதேவியே பதில் சொல் ஓங்கி உயர்ந்த தீப்பந்தத்துடன் நிற்கிற சுதந்திரதேவியே பதில் சொல் வெள்ளை மாளிகை என்ற பெயரில் இயங்கும் அமெரிக்க நாட்டு அரச தலைமை பீடத்தில் இருந்த, இருக்கிற கள்ளமனம் படைத்தவர்களே சிலி நாட்டு மக்களுக்கும் உலகுக்கும் பதில் சொல் வெள்ளை மாளிகை என்ற பெயரில் இயங்கும் அமெரிக்க நாட்டு அரச தலைமை பீடத்தில் இருந்த, இருக்கிற கள்ளமனம் படைத்தவர்களே சிலி நாட்டு மக்களுக்கும் உலகுக்கும் பதில் சொல் சிலி மக்கள் மட்டுமல்ல, உலகமெங்கும் வரலாற்றை மறவாத மனதுகளில் அலையாய் மோதுகிற கேல்விகள் இவை.\nஇந்த படுகொலைக்கு பின்னணி என்ன\nசெப்டெம்பெர் 4, 1970ல் சோசலிச கொள்கை கொண்ட சால்வடோர் அலெண்டே 36.2 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜார்ஜ் அலெச்சண்ட்ரி (சி.ஐ.ஏ வால் வெற்றிபெறுவார் என நம்பப்பட்டவர் இவர். முன்னள் அரசதலைவர்) 34.9 சதவிகிதம் பெற்றார். இன்னொரு வேட்பாளர் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியை சார்ந்த ரடொமிரொ றொமிக் 27.8 சதவிகித வாக்குகள் பெற்றார், இவரது செல்வாக்கு இருந்த மக்களிடம் அலெண்டேயின் செல்வாக்கும் காணப்பட்டது. அப்போதைய சட்டப்படி மக்கள்வாக்குகளில் (popular votes) பெரும்பான்மையில்லையெனில், காங்கிரஸ் அதிக வாக்குகள் பெற்ற இருவரில் ஒருவரை அரசதலைவராக தேர்ந்தெடுக்கும் (இது ஒன்றும் மக்களாட்சியில் புதிதல்ல, அமெரிக்க அரச தலைவர்கள் ஜார்ஜ் புஸ், பில்கிளிண்டன் மற்றும் பிரிட்டிஸ் பிரதமர் மார்கரெட் தாட்சர் இதே முறையில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டனர்). இந்த நிலையில் அமெரிக்க அரசும், சி.ஐ.ஏவும் பல சதித்திட்டங்களுடன் திரைமறைவு மிரட்டல் அரசியலில் இறங்கியது. சிலி நாட்டின் இராணுவத்தளபதி சி.ஐ.ஏ கைக்கூலியாக வைத்த கடத்தல்காரர்களால் கொல்லப்பட்டார். நாட்டின் ஆபத்தான நிலையை உணர்ந்த காங்கிரஸ் அலெண்டே தான் அரச தலைவர் என நவம்பெர் 3, 1970ல் அறிவித்தது.\nஅலெண்டே ஆட்சியில் பல வங்கிகள், சுரங்கங்கள் நாட்டுடமையாக்கப்பட்டது. சுகாதார அமைப்பில் சீர்திருத்தம், கல்வியில் சீர்திருத்தம், குழந்தைகளுக்கு இலவச பால் என பல மக்கள்நல திட்டங்கள் செயல் படுத்தப்பட்டது. முந்தைய அரசின் விவசாய வளர்ச்சித்திட்டங்கள் முடுக்கிவிடப்பட்டன. வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்த காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டது. எல்லா தரப்பு மக்களின் ஊதியத்தை உயர்த்திய அதே வேளையில் பொருட்களின் விலையேறாமல் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டது.\nஅதே வேளையில் அலெண்டேயின் அரசு எதிர்ப்பையும் தேடியது. இம்முறை எதிர்த்தவர்கள் கணகில்லா நிலங்களை தனது கைகளில் அனுபவித்து வந்த பணம்படைத்தவர்களும், பிற்போக்குத்தன கல்வியை சோசலிச கல்விமுறை மாற்றியதை விரும்பாத கத்தோலிக்க மதமும். அசராத அலெண்டே தனது சீர்திருத்தத்தை ஏழைமக்கள் பயன்படும் திட்டங்களாக உருவாக்கினார். அவை கல்வி, வேலைவாய்ப்பு, பொதுகட்டமைப்புகள் என தொடர்ந்தன. முதல் வருடம் நாட்டில் பொருளாதரம் வரலாறு காணாத முன்னேற்றமடைந்தது.\nதொடர்ந்து வந்தது அலெண்டேவின் நெருக்கடியான காலம். கடைகளில் பொருட்களை வர விடாமல் தடுத்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்பட்டது. இதன் பின்னால் இருந்தது அலெண்டேயின் எதிரிகளான செல்வம் படைத்தவர்கள். டிரக் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது. சர்வதேச சந்தையில் சிலிநாட்டு ஏற்றுமதி கனிமமான செம்பு (காப்பர்) விலைவீழ்ச்சி. சர்வதேச பெரியண்ணன் அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிகளும் கூடவே தேடிவந்தது. தொடர்ந்து நாடே பொருளாதார நெருக்கடியை சந்தித்தது.\nஇராணுவத்தின் டாங்கி பிரிவு ஜூன் 29, 1973 கர்னல் ரொபெர்டொ சொயுபெர் தலைமையில் அரச தலைவர் மாளிகையை முற்றுகையிட்டது. இராணுவ புரட்சி முறியடிக்கப்பட்டு ஆகஸ்டு 9ல் ஜெனரல் ப்ரட்ச் இராணுவ தலைமை ஏற்றார். அவரும் நெருக்கடிகளால் இராஜினாமா செய்தார். ஆகஸ்டு 22 பினொசெட் ராணுவ தலைமை பொறுப்பேற்றார் அவர் தலைமையில் தான் இராணுவ புரட்சி அரங்கேறியது.\nதொடர்ந்து பினொசெட் ஆட்சிப்பொறுப்பில் 17 வருடங்கள் அமெரிக்காவின் ஆசியுடன் சர்வாதிகாரியாக இருந்தார். இந்த இராணுவ சர்வாதிகார ஆட்சியில் கொல்லப்பட்ட அப்பாவிகள் எண்ணிக்கை, சித்திரவதை செய்யப்பட்டோர், சிறைகொடுமை அனுபவித்தவர்கள் பல்லாயிரம் மக்கள். இந்த கொடுங்கோன்மை ஆட்சிக்கு பாதையமைத்தது அமெரிக்கா என்பதற்கான உறுதியான ஆவணங்களை தற்போது வெள்ளைமாளிகையால் வெளியிடப்பட்டது. அமெரிக்காவின் பொருளாதார தடைகள் அலெண்டேவின் ஆட்சியை பலிவாங்க அடிப்படையாக இருந்ததை அமெரிக்க அரசு ஆவண்ங்கள் உறுதிபடுத்துகிறது. முதல் முறையாக சிலி நாட்டில் சர்வாதிகார ஆட்சியை அமர்த்திய பெருமையும் சிலி மக்கள் வாழ்வை குலைத்த பெரும்பேறும் அமெரிக்கா என்ற அரச வல்லாதிக்கத்தை சேரும். பினொசெட் ஆட்சிப் பொறுப்பிலிருந்து இறங்கிய பின்னர் பிரிட்டனில் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு எதிரான வழக்கு தொடுக்கப்பட்டதும் உடல்நிலை காரணம் சொல்லப்பட்டு அந்தக் கோழையை சிலி நாட்டுக்கு அனுப்பி வீட்டுக்காவலில் சக்கரநாற்காலியில் முடக்கிவைத்தது தனி வரலாறு.\n எனது தியாகம் வீண்போகாது....\" இது அலெண்டே என்ற அசைக்க முடியாத வீரனின் கடைசி குரல்கள் வானொலியில் மக்களுக்காக. வரலாற்றில் அந்த வீரனின் காலடியில் வீழ்ந்து கிடக்கிறது இராணுவ வல்லமை பொருந்திய அமெரிக்கா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/2018/10/31/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-06-18T17:10:04Z", "digest": "sha1:IOUOWHEGLPUYMXYPNODVDLPZW2KVARQ6", "length": 83772, "nlines": 1447, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "டெபாசிட் ஜாக் போட் காப்ட்ட்ட்டில் - ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசின��� தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவிளையாட்டு Mac / pc / app\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள் > வைப்பு ஜாக் போட் காப்ட்டன் மீது\nவைப்பு ஜாக் போட் காப்ட்டன் மீது\nவெளியிட்ட நாள் அக்டோபர் 31, 2018 அக்டோபர் 31, 2018 ஆசிரியர் கருத்து (0)\n நீங்கள் கிளாஸ்ஹவுஸ் பொருட்களில் $ 5 இல் ஆர்வமாக இருக்கிறீர்களா\nஇது ஒரு உண்மையான விசாரணை, தற்செயலாக. $ XXX வெகுமதிகள் பணமாக்கத்தில் உங்கள் கைகளை பெற வாய்ப்பு கிடைக்குமா\nஇது போதுமான நேர்மையானது. இந்த தணிக்கை உங்களுக்கு எப்படித் தெரியும்.\nமேலும் என்னவென்றால், அது அனைத்து அல்ல. பிரதான ஜாக் காசினோ கூடுதலாக, ஒரு பெரிய எண்ணிக்கையிலான டாலர்கள் என்றால், நூறாயிரம் மதிப்புள்ள, ஒரு வலுவான விஐபி திட்டம் மற்றும் ஒரு சில வெவ்வேறு முன்னேற்றங்கள் வழங்குகிறது.\nஅவர்கள் அமெரிக்க வீரர்களை ஒப்புக்கொள்வார்கள்.\nஎனவே, தனிப்பட்ட விஷயங்கள், பொருட்கள் மற்றும் இடைவெளிகளை நீங்கள் மூடிவிடுகையில், அந்தக் கட்டத்தில் எளிய முடிவுக்கு இந்த தணிக்கைகளை நீங்கள் ���வனிக்கும்படி நான் கேட்டுக்கொள்கிறேன்.\nரியல் டைம் கேமிங்கிற்கு நன்றி XXX + ஸ்லாட் தலைப்புகள், விளையாடவும்\nஸ்கைப்பர் ஜேக் ரியல் டைம் கேமிங் (RTG) நிரலாக்க.\nதற்போது இது தலைகீழாக மற்றும் தாழ்வுகளோடு செல்கிறது.\nநன்றாக செய்தால் - நீங்கள் உலாவ மறுபிரதிகளை ஏற்றுவீர்கள். திறப்புகளின் குவிப்புகள். சில மாறும் பெரிய பங்குகளை அதே. கேப்டன் ஜாக் இல்லை வைப்பு போனஸ் குறியீடுகள்\nகொடூரமான விஷயங்கள் - அங்கீகரிக்கப்பட்ட தலைப்புகள் இல்லை. இன்னும் என்னவென்றால், நீங்கள் முன்பு மற்றொரு RTG கிளப்பில் விளையாடிய எந்த நேரத்திலும், அந்த இடங்களில் வாய்ப்புகள் கிடைத்துள்ளன, அதே நேரத்தில் நீங்கள் புதிதாக ஒரே பழைய விஷயத்தை கண்டறியலாம்.\nஇருப்பினும் இது உங்களைத் தொந்தரவு செய்யக்கூடும்.\nமேலும், நீங்கள் உங்கள் நிகழ்ச்சியில் இருந்து எதையும் செய்ய இயலாதிருக்கலாம் என்பதால் (நீங்கள் முதலில் ஒரு அத்தியாவசியமான பதிவு செய்ய வேண்டும்), அவற்றைப் பார்க்கக்கூடாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை. அந்த நேரத்தில் அவர்கள் உங்களுக்கு பொருத்தமானது என்று ஆஃப் வாய்ப்பு தேர்வு.\nஅமேசிங். நீங்கள் இங்கே இருக்கும்போதே சில ஸ்பேஸ் டைட்டில்கள் நான் பார்க்க பரிந்துரைக்கிறேன்:\nஆர்க் மற்றும் Elf - ரிங்க்ஸ் இறைவன் ஒரு வேடிக்கை தலைப்பு ஆர்வலர்கள் பாராட்ட வேண்டும்.\n - சந்தர்ப்பம் மற்றும் கிறிஸ்துமஸ் அன்பான ஒரு தலைப்பு.\nகட்டுப்பாட்டுக்கு வெளியே குரங்கு - குரங்குகள் மற்றும் இடைவெளிகள் - நீங்கள் இன்னும் என்ன செய்ய வேண்டும்\nஇந்த மூன்று ஸ்டோயஜ்கள் - நிகழ்ச்சியின் ரசிகர்கள் இதை பாராட்டுவார்கள்.\nடி ரெக்ஸ் - தொன்மாக்கள் யார் இல்லை\n - இதேபோல் ஒரு பெரிய பங்கு வைத்திருக்கும் (ஒரு சில கிளாஸ் ஹவுஸில்).\n100 திறந்த தலைப்புகள் அதிகமாக உள்ளன. நீங்கள் 3-reels, X-reels, வெகுமதிகளை, 5 payline, paylines, முன் மாதிரி இயந்திரங்கள் மற்றும் வீடியோ இயந்திரங்கள் இயந்திரங்கள் கண்டறிய வேண்டும்.\nநீங்கள் அவர்களின் இடைவெளிகளோடு இணைந்திருப்பீர்கள். இருப்பினும், நீங்கள் அதை சார்ந்து இருக்கும் நிலையில், உங்களுக்கு பல வேறுபட்ட வேறுபாடுகள் உள்ளன.\nஎம் சவாரி செய்ய ஒரு வாய்ப்பு கொடுங்கள்\nநீங்கள் Blackjack அல்லது வீடியோ போக்கர் பிடிக்கும் என்று நிகழ்வில் பார்க்க நம்பமுடியாத இடம் இது. நடந்து வரும் கேமிங் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகைகளின் ஒரு கொத்து இல்லை.\nஅவர்களது பொழுதுபோக்குகளில் ஏராளமானோர் பலவகைப்பட்டவையாக இருக்கிறார்கள். அவர்கள் அனைத்து திறப்புகளை உள்ளன, இருப்பினும் அவர்கள் வழக்கமான இடைவெளியில் அல்லது மாதங்கள் ஒரு கேளிக்கை உட்பட என்று தெரியவில்லை. உங்கள் மிகவும் நேசித்த கேளிக்கை இன்னும் அணுக முடியாது என்றால், நீங்கள் விரைவில் பார்க்க வேண்டும் ஒரு கண்ணியமான ஷாட் உள்ளது.\nபோனஸ் Monies இல் XXL கிராண்ட் பெற படி வழிமுறைகளை படி\nநீங்கள் இறுக்கமாக உட்கார்ந்திருக்கும் பகுதி - முன்னேற்றங்கள். முதலில் நாம் பாராட்டப்பட்ட சலுகைகளை எப்படி மறைக்கிறோம்.\nஇது ஒரு 100% போட்டியில் வென்று $ 11,000 வரை. இது 10 க்கும் மேற்பட்ட கடைகளில் பரவுகிறது. ஒவ்வொரு அங்காடிக்கும் ஒரு 100% ஒருங்கிணைப்பு $ 1,000. இன்னும், ஐந்தாவது கடையில் நீங்கள் உங்கள் கடைசி நான்கு கடைகளில் ஒரு அரை போட்டியில் கிடைக்கும். மேலும் என்னவென்றால், பத்தாவது கடைக்கு எந்த கடையிலும் தேவையில்லை - உங்கள் கடைசி 100 அங்காடிகளில் ஒரு 4% பொருத்தம் கிடைக்கும்.\nஉண்மையில் குறைபாடற்ற, மற்றும் நீங்கள் செலவழிக்க கூடுதல் ஊக்கம் என்று ஆஃப் வாய்ப்பு மீது ஒரு பெரிய அளவு பணம்.\nஅடிப்படை விளையாட்டை 30x ஆகும். நீங்கள் அட்டவணை அல்லது வீடியோ போக்கர் டிவென்சனை விளையாட வேண்டுமென்ற நிகழ்வில் அதிகரிக்கும்.\nஉங்கள் வாய் இன்னும் தண்ணீரா மேலும், நாங்கள் எந்த விஷயத்திலும் செய்யவில்லை\nஅவர்கள் இதேபோல் வழிகாட்டுதல்கள் இடம் வெகுமதி இல்லை. இது ஒரு 180% போட்டியில் வென்றது, திறப்புகளுக்கு, கெனோ மற்றும் பிங்கோ ஆகியவற்றிற்கு பயனுள்ளதாகும். நீங்கள் வெறுமனே $ 9 சேமிக்க வேண்டும். அந்த நேரத்தில் நாடகம்.\nமற்றொரு வாய்ப்பை 'அனைத்து முறைகள்' என்பதற்கான அவற்றின் 250% போட்டியின் வெகுமதி ஆகும். இது நாடகத்தை 30x மூலம் வெளிப்படுத்துகிறது, அல்லது வேறுவிதமாக கூறினால், நாடகம் மற்றும் வீடியோ போக்கர் பொழுதுபோக்குகளுக்கு இருமுறை பொதுவாக நாடகம் உள்ளது.\nகடந்த வாரம் அவர்களின் விஐபி திட்டம், நீங்கள் அடிக்கடி RTG கிளப்பில் பார்க்க வேண்டாம்.\n5 நிலைகள் உள்ளன. நீங்கள் ஏறும்போது உயர்ந்த அட்டவணை முறிவு புள்ளிகள், மாத பாதுகாப்பு மாதத்திற்குள் அதிக லாவென்ஸைப் பெறுவீர்கள், ரொக்கப் பற்றாக்குறையை அதிகரிப்பது, உறுதியான புரவலன்கள், உதவியளிக்கப்பட்ட பணம், மற்றும் அது ஆரம்பம்தான்.\nசிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\nஎழுந்திரு € 140 வரவேற்பு போனஸ்\nபெறவும் $ 9 இலவசம் எந்த வைப்புத் தேவை இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\nவரை 9% வரை € 4000 - எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்\nபெறவும் € 15 இலவச சிப்\nமுதல் மொத்த வைப்பு போனஸ் வரை € 200 போனஸ் குறியீட்டுடன் இலவசமாக WELCOME777\nஇலவச ஸ்பின்ஸ் இல்லை வைப்பு போனஸ் இல்லை\nஎக்ஸ்எம்எக்ஸ் +, டி & சி இன் விண்ணப்பிக்க\n100 இலவச சுற்றுகளை Casumo காசினோவில்\n$ 9 இலவசம் போனஸ்\nநாங்கள் உங்கள் முதல் வைப்புத்தொகையை ஒரு நிமிடத்திற்கு 2% வரை இரட்டிப்போம் $ XXX வரவேற்பு போனஸ்\n$ 9 இலவசம் வரவேற்கிறோம் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஇப்போது உங்கள் உன்னதமான சலுகை கிடைக்கும்\nஜாக்பாட் சிட்டி கேசினோ விளையாடு\nஉங்கள் கிடைக்கும் € XENEL வரவேற்பு போனஸ்\n€ 30 மொபைல் போனஸ்\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\n$ 9 வரை $ 9 வரை\n€ 40 மொபைல் போனஸ்\nஉங்களுடையதை பெறுங்கள் $ 9 இலவசம்\nஉங்கள் கிடைக்கும் € 5000 வரவேற்கிறோம் போனஸ்\nஇலவசமாக € பதிவுபெறும் போனஸ்\nஉங்கள் கிடைக்கும் 200% வரை € 400\nஸ்லாட்களை ஹேவென் காஸினோ விளையாட\nசிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\nஉங்களுடன் பணம் சம்பாதிக்கவும் 21% MATCH உங்கள் முதல் வைப்பு மீது\nபிளஸ் கிடைக்கும் இலவசமாக இலவச ஸ்பின்னர்கள்\nஉங்கள் முதல் 5,000 வைப்புகளில் $ 9 போனஸ் -\nகூடுதல் போனஸில் $ 1,000 கள் - ஒவ்வொரு வாரம்\n உங்கள் வைப்புத்தொகையில் 25% திரும்பவும்\nவரவேற்பு தொகுப்பு - இலவசமாக இலவச ஸ்பைஸ் + $ 9 போனஸ்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\nவாழ்த்துக்கள் போனஸ் $ 9 இலவசம் உங்கள் மீது முதல் மூன்று வைப்புகள்\nமுற்போக்கு ஜாக்கட்குகள்: $ 208,357.98\n$ 3,750 சூதாட்ட வரவேற்பு போனஸ்\nமூன்று கிடைக்கும் 21% போனஸ் போட்டிப் போட்டி\nபயன்படுத்த COUPON குறியீடு: CASINO400\nஎக்ஸ் $ 9 இலவசம்\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ விளையாட\n20% வரவேற்பு போனஸ் [குறியீடு: SOAK555]\n400 $ வரவேற்கிறோம் போனஸ்\nஎழுந்திரு $ 3000 வரவேற்பு போனஸில்\nஉங்கள் முதல் மூன்று வைப்புகள் மீது\nஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்:\nபிளாட்டினம் ரீல்ஸ் காசினோவில் காசினோ போனஸ் சுழற்சிக்கான இலவசம்\nலோகோ காசினோவில் எந்த வைப்பு போனஸ் இல���லை\nரெட் ஸ்லாட்ஸ் கேசினோவில் காசினோ போனஸ் சுழற்சியை இலவசமாக சுழற்றுகிறது\nXXX காலாண்டில் காசினோ போனஸ் இல்லை\nபட்லர் பிங்கோ காஸினோவில் இலவசமாக சுழற்றுகிறது\nபிரத்தியேக காசினோவில் வைப்பு காசினோ போனஸ் இல்லை\nNoxwin Casino இல் எந்த வைப்பு போனஸ் இல்லை\n135Red காசினோவில் இலவசமாக காசினோவை சுழற்றுகிறது\nபோலோ காசினோவில் காசினோவை சுழற்றும் இலவசம்\nஎப்போதும் வேகாஸ் காசினோவில் இலவசமாக சுழல்கிறது\nலக்கினி காசினோவில் காசினோ போனஸ் சுழற்சிக்கான இலவசம்\nRizk Casino இல் எந்த வைப்பு போனஸ் இல்லை\nபேட் அட் காசினோவில் காசினோ போனஸ் சுழற்சிக்கான இலவசம்\nஸ்லாட்களை காசினோவில் சுழற்றும் கான்ஸினோவை இலவசமாக சுழற்றுகிறது\nவேகாஸ் ஸ்ட்ரீப் கேசினோவில் சுழற்சிக்கான காசினோவை இலவசமாகக் கிடைக்கிறது\nரெட் ஃப்ளஷ் காசினோவில் இலவசமாக சுவிஸ் போனஸ் சுழற்றுகிறது\nகோல்ட்லாப் காசினோவில் காசினோ போனஸ் சுழற்சியை இலவசமாக சுழற்றுகிறது\nஐரிஷ் லக் கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nIndogvind Casino இல் 20 இலவசமாக ஸ்பைஸ் போனஸ்\nதிரு மெகா காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nசம்மிட் காசினோவில் இலவசமாக சுழலும்\nBetRally காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nஜோசியா கேசினோவில் இலவச வைப்பு போனஸ் இல்லை\nNedplay காசினோவில் இலவச வைப்பு காசினோ போனஸ் இல்லை\nகுரூஸ் காசினோவில் காசினோ போனஸ் சுழற்சியை இலவசமாக சுழற்றுகிறது\nபோனஸ். எக்ஸ்பிரஸ் இல்லை வைப்பு காசினோ போனஸ்:\n€ இலவச இலவச சூதாட்ட சில்லு\nஇலவசமாக இலவச காசினோ சிப்\nயூரோ X கேசினோ போட்டிகள் ஃப்ரீரோல்\nEUR 715 தினசரி freeroll ஸ்லாட் போட்டிகள்\n$ 9 இலவச கேசினோ சிப்\nEUR 4225 எந்த வைப்பு போனஸ் குறியீடு இல்லை\n$ 9 இலவச கேசினோ டிக்கெட்\nஎந்த இலவச வைப்பு காசினோ சுழல்கிறது\n$ 26 காசினோ சில்லு\nEURO 222 இலவச சிப்\n$ 9 எந்த வைப்பு போனஸ் குறியீடு\nபக் & பட்லர் காசினோ\nஸ்க்ராட்சி 2 கேஷ் காசினோ\nஸ்லாட்ஸ் அண்ட் கேம்ஸ் காசினோ\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ\nஅனைத்து நீங்கள் சூதாட்ட காசினோ\nபக் மற்றும் பட்லர் காசினோ\nடீல் அல்லது டீல் ஸ்பின்ஸ்\nட்ரீம் ஜாக் போட் கேசினோ\nEotto ஸ்லீப் பந்தயம் காசினோ\nஜாக் போட் நைட்ஸ் கேசினோ\nஜாக் போட் லக் காசினோ\nஜாக் போட் மொபைல் கேசினோ\nமேஜிக் ஸ்டார் லைவ் காசினோ\nவிளையாட்டு 2 வான் காசினோ\nரியல் டீல் பேட் கேசினோ\nராயல் ஜாக் பாட் கேசினோ\nஸ்பின் மற்றும��� வெற்றி காசினோ\nஸ்ட்ரைக் இட் லக்கி காசினோ\nவேகாஸ் 2 வெப் காசினோ\nமிகவும் வேகாஸ் மொபைல் கேசினோ\n நீங்கள் கிளாஸ்ஹவுஸ் பொருட்களில் $ 5 இல் ஆர்வமாக இருக்கிறீர்களா\n2 அவர்கள் அமெரிக்க வீரர்களை ஒப்புக்கொள்வார்கள்.\n4 போனஸ் Monies இல் XXL கிராண்ட் பெற படி வழிமுறைகளை படி\n4.1 உங்கள் வாய் இன்னும் தண்ணீரா மேலும், நாங்கள் எந்த விஷயத்திலும் செய்யவில்லை\n4.2 கடந்த வாரம் அவர்களின் விஐபி திட்டம், நீங்கள் அடிக்கடி RTG கிளப்பில் பார்க்க வேண்டாம்.\n5 சிறந்த சிறந்த ஐரோப்பா ஆன்லைன் கேசினோஸ்:\n6 சிறந்த அமெரிக்க சிறந்த அமெரிக்க ஆன்லைன் கேசினோஸ்:\n7 ஆன்லைன் காசினோ போனஸ் குறியீடுகள்:\n8 போனஸ். எக்ஸ்பிரஸ் இல்லை வைப்பு காசினோ போனஸ்:\nபோனஸ் எக்ஸ்பிரஸ் - புதிய CASINO BONUS ODES உடன் # கான்ஸினோ தளம்\nசன் அரண்மனை காசினோ இல்லை வைப்பு போனஸ் குறியீடுகள்\nபுதையல் தீவு ஜாக்பாட்கள் (ஸ்லோட்டோ கேஷ் கேசினோ மிரர்). அமெரிக்க வீரர்கள் ஏற்றுக்கொண்டனர்\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்க���்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவிளையாட்டு Mac / pc / app\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/09/09/ramdoss.html", "date_download": "2019-06-18T16:45:03Z", "digest": "sha1:VGZVJBXHE2UEKNJ4HM5BBX2F5USLURDY", "length": 14090, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தை பிரிப்பது குறித்து கருத்தரங்கம் நடத்த ராமதாஸ் திட்டம் | Ramdoss plans for confernece on Tamilnadu bifurcation - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n49 min ago வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\n1 hr ago பீகாரை கொளுத்துகிறது வெயில்.. பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு\n1 hr ago புல்வாமாவில் மீண்டும் தாக்குதல்... காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீச்சு\n2 hrs ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டி���டித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nதமிழகத்தை பிரிப்பது குறித்து கருத்தரங்கம் நடத்த ராமதாஸ் திட்டம்\nதமிழகத்தை இரண்டாகப் பிரிப்பது தொடர்பாக சென்னையில் விரைவில் கருத்தரங்கம் நடத்தவுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.\nசேலத்தில் செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசுகையில், தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று நான் கூறியதால் என்னைப்பிரிவினைவாதி என்பது போலப் பார்க்கிறார்கள்.\nமாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், பிற்படுத்தப்பட்ட மக்களின் மேன்மைக்காகவும்தான் இந்தக் கருத்தைக் கூறினேன். இதை நான் தவறாகநினைக்கவில்லை. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இதுபோன்ற கோரிக்கைகள் உள்ளன.\nசிலவற்றில் புது மாநிலங்களும் பிறந்துள்ளன. இதுதொடர்பாக சென்னையில் விரைவில் கருத்தரங்கம் நடத்தப்பட்டு விவாதிக்கப்படும்.\nகாவிரிப் பிரச்சினையைப் பொருத்தவரை ஜெயலலிதா தனித்து செயல்பட்டு வருகிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதிகரிக்கும் குடிப்பழக்கம்.. தேசியளவில் மதுவிலக்கு கொள்கை தேவை.. ராமதாஸ் வலியுறுத்தல்\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தமிழகத்தை புறக்கணிக்கக் கூடாது.. ராமதாஸ் வலியுறுத்தல்\nஇந்தி வெறியை ஊட்டி வளர்த்தவர்களுக்கு என்ன தண்டனை தருவது.. ராமதாஸ் பொளேர்\nமுதல் ஆளாக கேசிஆருக்கு வாழ்த்து சொன்ன ராமதாஸ்.. ஏன், எதற்காக\nஏதாவது பழமொழியை மாற்றி சொல்லி மிரட்டி விட்டால் என்ன செய்வது\nஊழலின் மொத்த உருவமான ஜெயலலிதாவிற்கு எதற்கு சட்டசபையில் உருவப்படம் \nஒரு தலைமுறையின் கல்வி அறிவையே அழிக்கிறது தமிழக அரசு.. ராமதாஸ் கடும் குற்றச்சாட்டு\nகடலூரில் இளைஞர் கொலை விவகாரம் : காவல்துறைக்கு ராமதாஸ், வேல்முருகன் கண்டனம்\nநீதிமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்குவதில் என்ன சிக்கல்\nஈவிகேஎஸ் இளங்கோவன் எல்லாம் ஒரு மனிதனா அமைச்சர் சி.வி சண்முகம் திடுக் பேச்சு: வீடியோ\nதினகரனுக்கு தேர்தல் ஆணையத்தில் யார் உடந்தை\nஅரசு விளம்பரங்களில் குற்றவாளி ஜெ. புகைப்படத்தை வெளியிடுவதா.. ராமதாஸ் சீற்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%3F", "date_download": "2019-06-18T17:06:01Z", "digest": "sha1:DU5SPJAJYSWM76WCI3A567C75CO7SPQY", "length": 3381, "nlines": 80, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 11:04:02 AM\nTag results for போதைப் பொருளா\nகசகசா... அறிந்ததும் அறியாததுமான சில சுவாரஸ்யங்கள்\nகசகசா விதைப் பைகளை முற்ற விடாமல் அவை காய்வதற்கு முன்பே பச்சையாக இருக்கும் போது விதைப் பையைக் கீறி அதனுள் இருந்து வடியும் பாலைச் சேகரித்தால் அது தான் ஓபியம் எனும் போதைப்பொருள்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/how-rajinikanth-broke-v-and-thursday-sentiment-of-ajith/", "date_download": "2019-06-18T18:10:44Z", "digest": "sha1:5RCZZBTJOCNSWV5OVQFCMNMS62CS4BVU", "length": 7984, "nlines": 113, "source_domain": "www.filmistreet.com", "title": "அஜித்தின் *விஸ்வாச வியாழன்* சென்டிமெண்ட்டை உடைத்த ரஜினி", "raw_content": "\nஅஜித்தின் *விஸ்வாச வியாழன்* சென்டிமெண்ட்டை உடைத்த ரஜினி\nஅஜித்தின் *விஸ்வாச வியாழன்* சென்டிமெண்ட்டை உடைத்த ரஜினி\nவியாழன் கிழமையும் V என்ற எழுத்தும் நடிகர் அஜித்தின் சென்டிமெண்ட் விஷயங்களாகும்.\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விரைவில் வெளியாகவுள்ள விஸ்வாசம் ஆகிய படங்கள் வி என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கி எம் எழுத்தில் முடிந்துள்ளது.\nமேலும் இந்த படங்களின் பாடல்கள், டீசர்கள், போஸ்டர்கள் என அனைத்தையும் வியாழக்கிழமைகளில் வெளியிட்டு வந்தனர். இதை நள்ளிரவு சமயத்திலும் வெளியிட்டனர். (இந்திய நேரப்படி அதிகாலை 3.40 மணிக்கு கூட வெளியிட்ட கொடுமை கூட உண்டு)\nஇதை பலரும் விமர்சித்தாலும் படக்குழுவினர் கண்டுக்கொள்ளவில்லை.\nஇந்நிலையில் எவரும் எதிர்பாராத வகையில் முன்னறிவிப்பு இல்லாமல் விஸ்வாசம் பட மோசன் போஸ்டரை திடீரென நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு வெளியிட்டனர்.\nவியாழக்கிழமை சென்டிமெண்ட்டை அஜித் டீம் ஏன் உடைத்தார்கள் என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் ரஜினி பட செய்திகள் என்பதுதான் என தெரிய வந்துள்ளது.\nபேட்ட படமும் விஸ்வாசம் படமும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் அண்மைக்காலமாக ரஜினியின் பேட்ட படம் போஸ்டர்கள் இணையத்தி��் கலக்கி வருகிறது.\nசரி வியாழன் சென்டிமெண்ட் படி மோசன் போஸ்டரை வெளியிட்டாலும் நவம்பர் 29 வியாழன் அன்று 2.0 படம் ரிலீஸாகிறது.\nஅன்று மோசன் போஸ்டர் வந்தால் ரஜினி அலையால் அது வந்த சுவடே தெரியாமல் போய்விடும்.\nமேலும் அதற்கு அடுத்த வாரம் முதல் பேட்ட பட சிங்கிள் & செகண்ட் பாடல்கள் வெளியீடு நடைபெறுகிறது.\nஅதற்கு அடுத்த வாரம் ரஜினி பிறந்தநாள் விழா வருகிறது.\nஎனவே விஸ்வாசம் மோசன் போஸ்டர் வெளியீடு தள்ளிக் கொண்டே போகும் என்பதால் இந்த திடீர் முடிவை விஸ்வாசம் படக்குழு எடுக்க வேண்டி இருந்ததாக கிசுகிசுக்கப்படுகிறது.\nHow Rajinikanth broke V and Thursday sentiment of Ajith, அஜித் விஸ்வாசம், அஜித்தின் *விஸ்வாச வியாழன்* சென்டிமெண்ட்டை உடைத்த ரஜினி, அஜித்தின் விஸ்வாச வியாழன் சென்டிமெண்ட்டை உடைத்த ரஜினி, பேட்ட ரஜினி, பேட்ட ரஜினி 2.0, ரஜினி பேட்ட அஜித் விஸ்வாசம், வியாழன் பாபா அஜித், வியாழன் வி அஜித் சென்டிமெண்ட்\nரஜினி-அஜித்-தனுஷ்-சிம்பு பட ரிலீஸால் சிவகார்த்திகேயன் கன்ப்யூஷன்\nநயன்தாராவை நடிக்க வைக்க விஜய்யை சமாதானம் செய்த அட்லி\nவிஸ்வாசம் சிவாவுக்கு பாராட்டு; இதான்யா தலைவர் என ரசிகர்கள் கருத்து\nபொங்கல் திருநாளும் அன்றைய தினத்தில் ரிலீசாகும்…\n‘விஸ்வாசம்’ சிவா இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நயன்தாரா\nஅஜித் நடிப்பில் வெளியான வீரம், விவேகம்,…\nஅஜித் ரசிகர்களுக்கு விஸ்வாசமாக மாறிய சன் டிவி\n2019 பொங்கலை முன்னிட்டு வெளியான படம்…\nஎன்னுள் இருந்த ரஜினியை எனக்கே காட்டியவர் மகேந்திரன்..: ரஜினி புகழஞ்சலி\nசிவாஜி கணேசன் நடித்த தங்கப்பதக்கம், ரிஷிமூலம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/33710-.html", "date_download": "2019-06-18T17:16:03Z", "digest": "sha1:MRDZLEM3TKZWD2GG7PVHT3XG6L7ZJWIT", "length": 9778, "nlines": 113, "source_domain": "www.kamadenu.in", "title": "முத்தலாக் தடை மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் | முத்தலாக் தடை மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்", "raw_content": "\nமுத்தலாக் தடை மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்\nமுத்தலாக் தடை புதிய மசோதா வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்பு தல் அளித்துள்ளது என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் தெரிவித்தார்.\nபிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.\nமத்திய அமைச்சரவைக் கூட்டத் தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு கள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:\nமத்திய அரசு முத்தலாக் தடை மசோதாவை மக்களவையில் ஏற் கெனவே நிறைவேற்றி யது. மாநிலங் களவையில் அரசுக்கு போதிய பலம் இல்லதாததால் இந்த மசோ தாவை நிறைவேற்ற முடியவில்லை. இதனால், கடந்த ஆண்டு செப்டம்ப ரில் முத்தலாக் தடை அவசரச் சட் டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.\nகடந்த பிப்ரவரி மாதம் அவசரச் சட்டத்துக்கு மத்திய அரசு நீட்டிப்பு வழங்கியது. முஸ்லிம் பெண்களின் பாதுகாப்புக்காக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.\nஇந்நிலையில், முத்தலாக் தடை மசோதாவில் சில திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. இதை யடுத்து முஸ்லிம் பெண்கள் (திரு மண உரிமையில் பாதுகாப்பு) மசோதா எனப்படும் இந்த புதிய முத்தலாக் தடை மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா வரும் திங்கள்கிழமை தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அறிமுகம் செய்யப்படும்.\nமுத்தலாக் கூறி விவாகரத்து செய்தால் 3 ஆண்டு சிறைத்தண் டனை மற்றும் அபராதம் விதிக்கப் படும், மேலும் விவாகரத்து செய்யப் படும் பெண்கள், அவர்களது குழந்தைகளுக்காக ஜீவனாம்சம் வழங்க வழிவகை செய்தல் உள் ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளன.\nஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப் பேரவை முடக்கப்பட்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம் குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனம் செய்யப் பட்டது. ஆளுநர் ஆட்சி அறிவிக் கப்பட்ட தேதி முடிவடைந்த நிலை யில் தற்போது அங்கு மீண்டும், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என மாநிலத்தின் ஆளுநர் சத்யபால் மாலிக் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தார். இதனை ஏற்று வரும் 20-ம் தேதி முதல் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலை வர் ஆட்சியை அங்கு அமல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித் துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\n'பிக் பாஸ்-3' நிகழ்ச்சிக்கு தடை கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு: விரைவில் விசாரணை\nஎங்காவது குடிநீர் பிரச்சினை என்றால் பெரிதாக்கி மாயத்தோற்றத்தை உருவாக்க வேண்டாம்: ஊடகங்களுக்கு முதல்வர் வேண்டுகோள்\nயூடியூப் பகிர்வு: 'ஒருவனுக்கு ஒருத்தி'- நிஜத்தில் சாத்தியமா\nபதவியேற்பைக் காண தாயை அழைத்து வந்த திருமாவளவன்\nகடன் அடமானப் பிரச்சினையில் தாக்கிய நபருக்கு ஆதரவாக போலீஸார் மிரட்டல்: டிஜிபி அலுவலகத்தில் ஜீவஜோதி புகார்\nபுழல் சிறையில் என்ஐஏ அதிகாரிகள்: போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக்கிடம் தீவிர விசாரணை\nமுத்தலாக் தடை மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்\nமிஞ்சப்போவது வெறும் வரலாற்றுக் குறிப்புகளே... நீரல்ல\nவார்னர், பிஞ்ச், கமின்ஸ் அபாரம்; ஆஸி.க்கு கிலி காட்டிய ஹசன் அலி, வஹாப் ரியாஸ் : த்ரில் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி\nகுஜராத்தில் இன்று கரையை கடக்கிறது ‘வாயு’ புயல்: 2.15 லட்சம் பேர் வெளியேற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_145.html", "date_download": "2019-06-18T17:47:00Z", "digest": "sha1:CKMIVAPHODG2YS325VQNQLSZ7YTHBJN2", "length": 5706, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஐக்கிய தேசியக் கட்சிக்குப் புதிய நிர்வாகிகள்: சாகல - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஐக்கிய தேசியக் கட்சிக்குப் புதிய நிர்வாகிகள்: சாகல\nஐக்கிய தேசியக் கட்சிக்குப் புதிய நிர்வாகிகள்: சாகல\n2015ல் இருந்த மக்கள் எதிர்பார்ப்பில் பெற்ற வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது உள்ளூராட்சித் தேர்தலில் படுதோல்வியடைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவி விலக வேண்டும் என குரல் எழுப்பப் பட்டு வந்த நிலையில் இம்மாத இறுதிக்குள் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nபல கட்டப் பேச்சுவார்த்தைகளின் பின் முடிவுகள் எட்டப்பட்டிருப்பதாகவும் இதனடிப்படையில் மார்ச் 31க்கு முன்னதாக புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்படவுள்ளதாகவும் சாகல ரத்நாயக்க தகவல் வெளியிட்டுள்ளார்.\nஇந்நிலையில் ரணிலுக்கு எதிராக அடுத்த வாரம் நம்பிக்கையில்லா பிரேரணையொன்று கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுவதோடு கட்சிக்குள்ளேயே அவருக்கு பலத்த எதிர்ப்பு நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.the-tailoress.com/ta/privacy-policy/", "date_download": "2019-06-18T17:27:46Z", "digest": "sha1:5X66WX2WOO3ZI5BWHHUVMOSJH3FJ3RUW", "length": 40132, "nlines": 387, "source_domain": "www.the-tailoress.com", "title": "தனியுரிமை கொள்கை – Tailoress", "raw_content": "\nகுழந்தைகளுக்கான தளர்த்தியான ஆடை / Sleepsuits\nromper / ஸ்லீப் சூட்\nவேட்டை நாய்கள் & Whippets\nகுறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தை\nகுழந்தைகளுக்கான தளர்த்தியான ஆடை / ஸ்லீப் வழக்குகள்\nஒரு PDF தையல் பேட்டர்ன் வாங்கவும் எப்படி\nஇந்த துறையில் காலியாக விடவும்\n நீங்கள் இப்போது புதிய வடிவங்கள் அறிவிப்புகளின் முழு மாதாந்திர செய்திமடல் பெறும்\nஜிபிபியில், £யூரோ, €கேட், $அமெரிக்க டாலர், $ஜேபிவொய், ¥ஆஸ்திரேலிய டாலர், $NZD, $சுவிஸ் ஃப்ராங்க், CHFHKD, $SGD, $எஸ்இசி, krஅன்றில் இருந்து DKK, krPLN ஆக, zஅறிவுஒருவேளை, KR.இந்து கூட்டு குடும்ப, FtCZK, Kஎண்ஐஎல்எஸ், ₪MXN, $BRL, $MYR, RMPHP,, ₱TWD, $THB, ฿முயற்சி, $தேய், $\nமொழிபெயர்ப்பு / கொடுப்பனவு / நாணயங்கள்\nஜிபிபியில், £யூரோ, €கேட், $அமெரிக்க டாலர், $ஜேபிவொய், ¥ஆஸ்திரேலிய டாலர், $NZD, $சுவிஸ் ஃப்ராங்க், CHFHKD, $SGD, $எஸ்இசி, krஅன்றில் இருந்து DKK, krPLN ஆக, zஅறிவுஒருவேளை, KR.இந்து கூட்டு குடும்ப, FtCZK, Kஎண்ஐஎல்எஸ், ₪MXN, $BRL, $MYR, RMPHP,, ₱TWD, $THB, ฿முயற்சி, $தேய், $\nஓர் வகையறாவை தேர்ந்தெடுகருவிகள் தொப்பிகள்பேபி கருவிகள் leggings preemie பேபி குழந்தைகளுக்கான தளர்த்தியான ஆடை / Sleepsuitsபிளாக்ஸ் குழந்தைகள் பெண்கள்குழந்தைகள் கருவிகள் ஏற்பு ஆடை அணிகலன்கள் ஆடைகள் leggings romper / ஸ்லீப் சூட் டாப்ஸ்நாய்கள் கருவிகள் இனங்கள் புல்டாக் Dachshunds வேட்டை நாய்கள் & Whippets அணிகலன்கள் ஜாக்கெட்டுகள் இந்நிகழ்ச்சி பைஜாமாஸ் டாப்ஸ்இலவச சலுகைகள��அலங்காரங்களுக்கு பேபி போர்வைகள் மரச்சாமான்கள்ஆண்கள் ஆடைகள் கருவிகள் டி-சட்டைகள்சோதனைபகுக்கப்படாததுபெண்கள் கருவிகள் பூச்சுகள் / ஜாக்கெட்டுகள் அணிகலன்கள் ஆடைகள் ஜம்பர் ஆடைகள் jumpsuits உள்ளாடையுடன் ஷார்ட்ஸ் ஓரங்கள் நீச்சலுடை டாப்ஸ் கால்சட்டை leggings உடைகளின்\nஃபிடோ ஸ்வெட்டர் புதிய வீடியோ டுடோரியல்\nJasra டீ புதிய வீடியோ டுடோரியல்\nபெல்லா பைஜாமாஸ் புதிய வீடியோ பாடல்கள்\nபக்டரி கிமோனோ பிடிஎப் தையல் பேட்டர்ன்\nDachshunds பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான Jasra டீ\nWhippets மற்றும் வேட்டை நாய்கள் க்கான Jasra டீ\nகெண்டல் தப்ப முடியாது Bodysuit romper பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகேட்டி சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nரகசியங்கள் romper பைஜாமா பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஆண்கள் கிறிஸ் டீ பிடிஎப் தையல் பேட்டர்ன்\nபுரூஸ் டி பிடிஎப் தையல் பேட்டர்ன்\nRosana சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகுழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான Rosana சிறந்த\nRenata பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜோயி டீ பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகாப்ரியாலா ஜம்ப்சூட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஅலெக்சாண்டர் டி பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஎலோய்ஸ் சிறந்த & பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜார்ஜ் பிளாட் காப் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகிராமப்புறங்களில் பேபி பிளாங்கட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nசப்ரினா நீச்சலுடை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகிளாடியா பிகினி நீச்சலுடை சூடான பேன்ட்ஸில் பாய் ஷார்ட்ஸ் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nAnnelize மடக்கு சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெர்சி இம்ப்ரூவ்மென்ட் & பிரஞ்சு நிக்கரை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகாரா பிகினி நீச்சலுடை சூடான பேன்ட்ஸில் பாய் ஷார்ட்ஸ் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஃப்ரெயா பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nசோஃபி குலுக்கிக் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஒலிவியா திறந்த மேலே பிடிஎப் தையல் பேட்டர்ன்\nKarli பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nலில்லி நீர்வீழ்ச்சி கார்டிகன் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nLorelei இம்ப்ரூவ்மென்ட் லின்கெரீ பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஅகதா படையமைப்பு மடக்கு பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nவயது குழந்தைகள் புகழ் Arabella சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன் 1-6 ஆண்டுகள்\nஜோர்ஜியா குதிரையேற்றம் நாடு கவ்பாய் முகம் Chaps பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜூலியானா சார��்தை ஹாண்ட்கர்சீஃப் ஸ்கர்ட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகேப் பிடிஎப் தையல் பேட்டர்ன் இளவரசி எல்சா உறைந்த பிடித்த\nஜெசிகா preemie பேபி ஹாட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஹாரி romper ஏற்பு ஆடை ஆல் இன் ஒன் குழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான\nவிருப்ப பேட்டை தையல் பேட்டர்ன் கொண்டு அடா நர்சிங் மகப்பேறு ஜம்பர் பிடித்த\nகுழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான நெல்லி romper ஏற்பு ஆடை (அளவுகள் 3-14 ஆண்டுகள்)\nகுழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான மோலி ஏற்பு ஆடை romper ஸ்லீப் சூட்\nபொதி – நாய்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன் பெல்லாவை பைஜாமாஸ் டோபி ஜம்பர் Jasra டீ\nEsmarie பைஜாமா romper பிடிஎப் தையல் பேட்டர்ன்\nடாய்ஸ் டால்ஸ் அல்லது preemie குழந்தைகள் ஐந்து ஹாரி romper / குழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் 24-36 வாரங்கள்\nஜெஸ்ஸி Leggings – பேபி – பிடிஎப் தையல் பேட்டர்ன்\nடாய்ஸ் டால்ஸ் அல்லது preemie குழந்தைகள் க்கான ஆரோன் romper / குழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் 24-36 வாரங்கள்\nJarrod டாய்ஸ் டால்ஸ் அல்லது preemie பேபி / பிடிஎப் தையல் பேட்டர்ன் romper குழந்தைகள் 24-36 வாரங்கள்\nPreemie குழந்தைகள் ஐந்து நெல்லி romper / குழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன் 24-36 வாரங்கள்\nடாய்ஸ் டால்ஸ் அல்லது preemie குழந்தைகள் ஐந்து மோலி romper / குழந்தைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெசிகா preemie பேபி / குழந்தைகள் வழக்கு பிடிஎப் தையல் பேட்டர்ன் ஸ்லீப் 24-36 வாரங்கள்\nநாய்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன் பெல்லாவை பைஜாமாஸ்\nசெரில் இல்லை-மீள்தன்மை லைக்ரா இலவச பருத்தி ஜெர்சி இம்ப்ரூவ்மென்ட் தையல் பேட்டர்ன்\nஹார்னஸ் / நாய் ஆடை பிடிஎப் தையல் பேட்டர்ன் லீட் இசைவாக்கம்\nநாய்கள் பிடிஎப் தையல் பேட்டர்ன் க்கான ராஸ்கல் மடித்து ஜாக்கெட்\nஊர்வலம் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமூடு ஃபிட் ஜெர்சி டி பிளாக் Raglan ஸ்லீவ் இசைவாக்கம் எம் தையல் பேட்டர்ன்\nநாய்கள், PDF தையல் முறை ஃபிடோ ஜம்பர் ஸ்வெட்டர் சிறந்த\nநாய்கள், PDF தையல் முறை Jasra டீ\nநாய்கள், PDF தையல் முறை ஜாஸ்பர் ஜாக்கெட்\nபெனிலோப் சரிவு கழுத்து பிடித்த எம் தையல் பேட்டர்ன்\nநாய்கள், PDF தையல் முறை டோபி ஜெர்சி Raglan ஸ்லீவ் ஜம்பர்\nமூடு ஃபிட் ஜெர்சி டி பிளாக், PDF தையல் பேட்டர்ன்\nGeorgianna பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஅன்னி பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமூடு பொருத்தும் ரவிக்கை பிளாக் (அல்லாத நீட்டிக்க)\nமரிசா Monokini எம் தையல் பேட்டர்ன்\nமரிசா பிகினி எம் தையல் பேட்டர்ன்\nமரிசா Monokini & பிகினி அமை எம் தையல் பேட்டர்ன்\nகிறிஸ்டினா சொக்காய் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nலூயிஸ் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன் (50'ங்கள் பாணி)\nஇசபெல் ஹாண்ட்கர்சீஃப் சிறந்த & பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன் – வயது வந்தோர் அளவு\nஜெஸ்ஸி Leggings – குழந்தை – பிடிஎப் தையல் பேட்டர்ன்\nபிதுக்கம் ரீஜென்சி பிடித்த / ஆடை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஇசபெல் ஹாண்ட்கர்சீஃப் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஎஸ்டா ஜம்பர் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஆயா உடலின் மேற் பகுதியில் பெண்கள் அணியும் உள்ளாடை அமை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nவெல்த் பாக்கெட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஅன்னாபெல் சொக்காய் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nCaitlyn Leggings பிடிஎப் தையல் பேட்டர்ன்\nFrané ஜம்பர் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெஸ்ஸி Leggings பிடிஎப் தையல் பேட்டர்ன்\nபார்பரா சொக்காய் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nடடீஅணா ஜெர்சி ஸ்கர்ட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஎல்லி எளிதாக ஃபிட் டேங்க் & பயிர் மேல், PDF தையல் பேட்டர்ன்\nஹெய்டி ரோஸ் மலர் தலைக்கச்சு பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஹெய்டி ரோஸ் மலர் பெண் துணைத்தலைவராக பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஃபேப்ரிக் ரோஸஸ் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஆலிஸ் Monokini எம் தையல் பேட்டர்ன்\nஜோஸி திறந்த மேலே பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஏஞ்சலா வி-கழுத்து மேல் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nபார்பரா Monokini எம் தையல் பேட்டர்ன்\nஅதீனா முகப்புத்தாங்கி பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெர்சி பிரஞ்சு நிக்கரை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமகளிர் அணியும் இறுக்கமுடைய மார்புக் கச்சு பிடிஎப் தையல் பேட்டர்ன் கொண்டு நீட்சி சரிகை ரவிக்கை\nஜெர்சி மேற்கு சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகிடத்தப்பட்ட அட்வென்ட் அட்டவணை பிடிஎப் தையல் பேட்டர்ன்\nஜெர்சி இம்ப்ரூவ்மென்ட் எம் தையல் பேட்டர்ன்\nசெஃப் ஹாட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமகளிர் அணியும் இறுக்கமுடைய மார்புக் கச்சு பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகிட்டார் வழக்கு பிடிஎப் தையல் பேட்டர்ன்\nடேன்டேலியன் ஹாண்ட்கர்சீஃப் சிறந்த பிடிஎப் தையல் பேட்டர்ன்\nலிபி பிடித்த எம் பேட்டர்ன்\nஅனுசரிப்பு இம்ப்ரூவ்மென்ட் வார் பயிற்சி\nமூடிகொண்ட ஜம்பர் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்��்\nஜெனிபர் பிடித்த பிடிஎப் தையல் பேட்டர்ன் அளவுகள் 4-18\nBeanbag சேரில் பிடிஎப் பேட்டர்ன்\nசபாரி பேபி பிளாங்கட் 1 பிடிஎப் தையல் பேட்டர்ன்\nதந்தையின் கிறிஸ்துமஸ் சாண்டா கேப் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nசபாரி பேபி பிளாங்கட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nV- கழுத்து நீச்சலுடை எம் தையல் பேட்டர்ன்\nஒட்டுவேலை மேலங்கி பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகடல் பேபி பிளாங்கட் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nமினி டாப் ஹேட் பிடிஎப் பேட்டர்ன்\n1-14 yrs – ஜெடி ஆடைகள் பிடிஎப் தையல் பேட்டர்ன்\nகார்மெண்ட் பேக் பிடிஎப் தையல் பேட்டர்ன் – 4 அளவுகள்நிர்வாகம் (வயது வந்தோர் குழந்தை)\nMonokini நீச்சலுடை எம் தையல் பேட்டர்ன்\nகுழந்தை & வயது வந்தோர் அளவுகள் – விலங்குகள் ஹாட் – பிடிஎப் தையல் பேட்டர்ன்\n0-14 yrs – சமச்சீரற்ற Sleepsuit பிடிஎப் பேட்டர்ன்\nகுழந்தைகள் கிட்டன் – Playsuit பிடிஎப் பேட்டர்ன்\nகுழந்தைகள் சிக் – Playsuit ஆடை பைஜாமா பிடிஎப் பேட்டர்ன்\nகுழந்தைகள் லேம்ப் – Playsuit ஆடை பைஜாமா பிடிஎப் பேட்டர்ன்\nகுழந்தைகள் பன்னி – Playsuit ஆடை பைஜாமா பிடிஎப் பேட்டர்ன்\nஇந்தத் தளம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறது. நாம் இது உங்களுக்கு சரி இருக்கிறோம் கொள்வோம், ஆனால் நீங்கள் விலகினால் நீங்கள் விரும்பினால் முடியும்.ஏற்கவும் நிராகரி மேலும் படிக்க\nதனியுரிமை & குக்கீகளை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=3041", "date_download": "2019-06-18T17:37:23Z", "digest": "sha1:RJPDSTS5B6NKFLTSXLQUVU75G7SOE6EP", "length": 16130, "nlines": 110, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஜென் ஒரு புரிதல் பகுதி -5 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஜென் ஒரு புரிதல் பகுதி -5\nஎதற்கு நான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் இவ்வுலகிற்கா (கேள்வி மட்டுமே பட்ட) அவ்வுலகிற்கா விடை ஒன்றே. கண்டிப்பாக இவ்வுலகைப் பற்றித் தான் கவலைப் பட வேண்டும். இன்றைய வாழ்க்கைப் போராட்டத்தில் புறமுதுகு தோல்வி இரண்டுமே இல்லாத ஒரு வழி கண்டிப்பாகப் பார்க்க வேண்டும். அதற்குத் தேவையான பொருளை, விவரங்களை, மனிதர்களைத் தேடத் தான் வேண்டும். ஆன்மீகம் இவ்வுலகிற்கு அன்றாட வாழ்க்கைக்கு என்ன செய்யப் போகிறது விடை ஒன்றே. கண்டிப்பாக இவ்வுலகைப் பற்றித் தான் கவலைப் பட வேண்டும். இன்றைய வாழ்க்கைப் போராட்டத்தில் புறமுதுகு தோல்வி இரண்டுமே இல்லாத ஒரு வழி கண்டி���்பாகப் பார்க்க வேண்டும். அதற்குத் தேவையான பொருளை, விவரங்களை, மனிதர்களைத் தேடத் தான் வேண்டும். ஆன்மீகம் இவ்வுலகிற்கு அன்றாட வாழ்க்கைக்கு என்ன செய்யப் போகிறது இது தெளிவாகாத வரை ஆன்மீகம் ஒரு வேண்டப்படா முதுகுச் சுமையே.\nஅன்றாட வாழ்க்கை உண்மையிலேயே அலைக்கழிப்பும் அலுப்பூட்டுவதும் மட்டுமே ஆனதா சகமனிதர்கள் அனைவருமே எதிர்மறையானவரா ஒவ்வொரு நாளும் வரலாற்று மரத்தில் புதிது புதிதாய் துளிர் விடும் தளிரா இல்லை மௌனமாய் உதிரும் சருகா\nநேர்மையும், கடினமான உழைப்பும், வெகுளித் தன்மையும் கொண்டு சொற்ப வருமானத்திற்குப் பணியோ தொழிலோ செய்யும் அடித்தட்டு மக்களைப் பார்க்கிறோம். தமக்கு எத்தகைய வருங்காலமும் சூழ்நிலையும் சகபயணிகளும் என்பது பற்றிய எந்தக் கவலையும் இன்றி மலர்களைப் போல் சிரித்திருக்கும் குழந்தைகள். ஒரு சதுர அடியில் சாலையும் இடையறாப் போக்குவரத்துமான சூழலிலும் உயர்ந்து நின்று நிழல் தரும் மரங்கள். வீழ்த்தப் பட்ட மரத்தின் நினைவுச் சின்னமானஅடி மரத்திலும் முளைத்தெழுந்த சிறு கிளை ஒன்று. ஆதவனுடன் எழுந்து உறங்கி சிறகடிக்கும் பறவைகள். நம்பிக்கையும் எதிர்பார்ப்புமாக வழி பாட்டுத் தலங்களில் சுடர் விடும் விழிகள். எதிர்பாராமல் கேட்கக் கிடைத்த மனதைத் தொடும் சங்கீதம். அன்னியமென நாம் நினைத்த உதடுகளிலிருந்து ஒலித்த ஆறுதல் தரும் ஒரு வார்த்தை. வெப்பம் தணித்துப் பெய்த ஒரு கோடை மழை. இன்னும் எத்தனையோ நம் கவனத்தில் வாராதவை. இடையறா ஓட்டத்தில் பேச வேண்டியவரிடம் பேச வேண்டியதைப் பேச வாய்க்கவில்லை. மனம் விட்டுப் பேச யாருமே இல்லையோ என்று சில சமயம் ஐயம். மனம் விட்டுப் பேசக் கூடியவரும் நம்பிக்கையானவரும் நம்மை விடவும் விரைவான ஓட்டத்தில். இணையாக ஒரு வேளை என்னுடன் மனம் விட்டுப் பேச யாரேனும் எண்ணித் தோற்றிருக்கலாம்.\nஇந்தச் சூழலில் ஆன்மீகம் என்ன செய்ய இயலும்\nசுருதி சரியாக உள்ளதா என்பது வீணையைச் சுண்டியவுடன் தெளிவாவது போல் நம் மனச் சமநிலை நமது நேர்மறையான அழகியல் ரீதியான கண்ணோட்டத்தில் வெளிப்படும். துளசி, வேப்பிலை, மஞ்சள் எனத் தொடங்கி மூலிகைகள் பல பட்டியலிட வேண்டிய அளவு வெவ்வேறு விதங்களில் நன்மை செய்பவை. ஆன்மீிகம் அவ்வாறானதே. ஆன்மீகக் கண்ணோட்டம் இயல்பான பிறகு கிடைக்கும் உடனடிப் பயன் மனச் சமநில���. அது குடும்பம் அல்லது தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களின் முடிவுறா ஏற்ற இறக்கங்களில் சரியான நிலைப்பாடு எடுக்கவும் மன அமைதி குலையாமல் இருப்பதால் சளைக்காமல் போராடவும் கண்டிப்பாக வழி வகுக்கிறது.\nஇயற்கையோடு ஒன்றிவிட்ட எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த “மெங்க் ஹாவ்-ஜன்” கவிதை இது:\nதீவில் கவியும் பனியில் சூரியன் மறைந்தான்\nஇனி பயணி சற்றே சிரமப் பட வேண்டி இருக்கலாம்\nமென்மையான நதியின் மீது நிலவு வந்தமர்கிறது\nஎன்றுமே கண்டிராத நதிகள் மலைகள்\nஸியாங் ஜாங்கின் (ஸியாங் ஜாங் மலையின்)\nஅழகு அவற்றை நம் வசமாக்கும்\nநான் சிகரமடையத் துணியாத இம்மலை\nகுன்றுபோல் தோன்ற நெடுதுயர்ந்து நிற்கும்\nஇன்று தெளிவான ஒளி மிகுந்த வானம்\nஎன்னை பயணம் செய்யச் சுண்டி இழுத்தது\nவிரைவில் தொடுவானமும் காணக் கிடைக்காது\nகனவு போன்ற மேக மூட்டங்கள்\nபிரம்மாண்டமான வீரனாய் நிமிர்ந்த மலையை\nவிழுங்கியது போல் பூத்திருக்கும் நந்தவனங்கள்\nமெல்லக் கவியும் முன்னிரவு இருளைத் தாண்டி\nதிராட்சைக் கொடிகளால் இறுக்கி இளக்கப் பட்ட\nநிலவு ஓடைகளில் ஆழ்ந்து ஒளி வீசும்\nயாருமற்ற தோப்பில் ஒரு குடிலில்\nஎதிரே மலைச் சிகரம் கீழே பள்ளத்தாக்கு\nஅன்றலர்ந்த தாமரையின் அழகை அவதானி\nஎதுவும் இவ்விதயத்தைக் கறைப் படுத்த\nஅழகு என்பது தோற்றமல்ல. காட்சியுமல்ல. ஓர் அனுபவம் என்பது இந்தக் கவிதை வழி நாம் உணர்வதாகும். ஜென் நம்மை இட்டுச் செல்லும் அசலான உலகை மேலும் வாசித்து அறிவோம்\nSeries Navigation பயணங்கள்இரவுகளின் இலைமறை உயிர்ப்புகள்\nகதையல்ல வரலாறு: ருடோல்ப் ஹெஸ்ஸென்ற பைத்தியக்காரன் -\nநான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சியம் – வாசிப்பனுபவம்\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 10 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு (2. கி.வா.ஜ)\nபிரான்சு கம்பன் கழகம் பத்தாம் ஆண்டு விழா\n“திறமான அடிப்படை வரலாறு’’ நூல் மதிப்புரை\nஜென் ஒரு புரிதல் பகுதி -5\nலோக்பால் மசோதா- முதுகெலும்பு இல்லாத தவளை\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 2\nபூமியில் மூலாதார நீர் வெள்ளத்தை நிரப்பியவை பனி மூடிய முரண்கோள்களா \nநேரத்தில் மனிதனின் நெடும் பயணம்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கூடாரம் (கவிதை -42)\nஐயனாரானாலும் யூ ஹுவாங் ஆனாலும்….\nவாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது.\nபஞ்சதந்திரம் தொடர் – ஆப்பைப் பிடுங்கிய குரங்கு\nNext Topic: இரவுகளின் இலைமறை உயிர்ப்புகள்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/33483/1", "date_download": "2019-06-18T17:24:51Z", "digest": "sha1:XDE22XG3YO6QTJZJZSOS4VSNXI4WDKU2", "length": 5066, "nlines": 111, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "23.08.2017 பருப்பு மற்றும் மாவு, எண்ணெய் வகைகள் மொத்த மார்க்கெட் விலை | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் வர்த்தகம்\n23.08.2017 பருப்பு மற்றும் மாவு, எண்ணெய் வகைகள் மொத்த மார்க்கெட் விலை\nபதிவு செய்த நாள் : 23 ஆகஸ்ட் 2017 19:15\nகீழ்க்காணும் பருப்பு மற்றும் மாவு, எண்ணைய் வகைகளின்\nஇன்றைய மொத்தவிலை விபரம் தரப்பட்டுள்ளது.\nவிலை ஒரு குவிண்டால் (100 kg) அளவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதுவரம் பருப்பு ரூ. 7,500\nஉளுந்து பருப்பு ரூ 7,500\nபாசிப் பயறு ரூ. 6,800\nபச்சைப் பயறு ரூ. 7,300\nமைதா (90 கிலோ) ரூ. 2,700\nசுஜி (90 கிலோ) ரூ. 3,200\nநிலக்கடலை பருப்பு (80 கிலோ) ரூ. 5,000 / 5,100\nகடலை எண்ணெய் (10 கிலோ) ரூ. 1,200\nநிலக்கடலை புண்ணாக்கு (80 கிலோ) ரூ. 2,000\nநல்லெண்ணெய் (10 கிலோ) ரூ. 1,350\nவிளக்கெண்ணெய் (100 கிலோ) ரூ. 11,200\nதேங்காய் எண்ணெய் (15 கிலோ) ரூ. 2,500 / 2,763\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellaikavinesan.com/2019/05/", "date_download": "2019-06-18T16:37:34Z", "digest": "sha1:SGY36GQG2EAH4S7ZOYM2XU4JBVMBSTZ5", "length": 20449, "nlines": 211, "source_domain": "www.nellaikavinesan.com", "title": "May 2019 - Nellai kavinesan - நெல்லை கவிநேசன்", "raw_content": "\nநெல்லை கவிநேசன் நண்பர் பேராசிரியர் ஜெப மெல்வின் சாதனை\nநெல்லை கவிநேசன் நண்பர் பேராசிரியர் ஜெப மெல்வின் சாதனை அபூர்வ சேகரிப்பு : 1200 அரிய சிலுவைகள் போற்றுதலுக்குரிய சிலுவையை எல்லோரும் ப...Read More\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில...Read More\nதாமிரபரணியைப் பாதுகாப்போம் - கிராமத்துக்குயில் சந்திர புஷ்பம் பிரபுவின் - விழிப்புணர்வு பாடல்\nதாமிரபரணியைப் பாதுகாப்போம் - கிராமத்துக்குயில் ஆ.சந்திர புஷ்பம் பிரபுவின் - விழிப்புணர்வு பாடல் Read More\nபுத்தகம் வாசிப்பதால் கிடைக்கும் பயன்கள் - முனைவர் கு.கதிரேசன்\nபுத்தகம் வாசிப்பதால் கிடைக்கும் பயன்கள் குறித்து முனைவர் கு.கதிரேசன் - பேச்சு Read More\nஞாயிறு ஸ்பெஷல் சினிமா இலக்கியம்-4 சினிமா ரசிகர்களையும், இலக்கிய அன்பர்களையும் மகிழ்விக்கும் விதத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகள...Read More\nதமிழா... நீ பேசுவது தமிழா...\nதமிழா... நீ பேசுவது தமிழா...\nதிருக்குறளுக்கு ஏன் இந்த பெருமை\nதிருக்குறளுக்கு ஏன் இந்த பெருமை நெல்லைகவிநேசன் வழங்கும் சந்தித்தேன்... சிந்தித்தேன் Read More\nஞாயிறு ஸ்பெஷல் சினிமா இலக்கியம்-3 சினிமா ரசிகர்களையும், இலக்கிய அன்பர்களையும் மகிழ்விக்கும் விதத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகள...Read More\nவைகாசி விசாகம்-சில விளக்கங்கள் Read More\nபூஜை செய்ய நேரமில்லை Read More\n நெல்லை கவிநேசன் நண்பர்கள் பிரபல எழுத்தாளர்கள் திரு.நாறும்பூநாதன் மற்றும் கவிஞர் கணபதி சுப்பிரமணியம் ஆகி...Read More\nசெந்தூர் முருகன் கோவிலிலே... நெல்லை கவிநேசன்\nசெந்தூர் முருகன் கோவிலிலே... நெல்லை கவிநேசன் Read More\n27 ஆண்டுகளுக்குப்பின் நெல்லை கவிநேசனிடம் படித்த மாணவர்கள் சந்திப்பு\n27 ஆண்டுகளுக்குப்பின் நெல்லை கவிநேசனிடம் படித்த மாணவர்கள் சந்திப்பு திருச்செந்துர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ...Read More\nஞாயிறு ஸ்பெஷல் சினிமா இலக்கியம்-2 சினிமா ரசிகர்களையும், இலக்கிய அன்பர்களையும் மகிழ்விக்கும் விதத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகள...Read More\nதலைமை நம் கையில் கன்னியாகுமரி புத்தகத் திருவிழாவில் (2019) நெல்லை கவிநேசன் வழங்கிய உரை - “தலைமை நம் கையில்”. Read More\nவாழ்வியல் கதைகள்... பிரபல எழுத்தாளர், நண்பர் திருமிகு.தேனி மு.சுப்பிரமணியம் அனுப்பிய வாழ்வியல் கதை விருப்பங்கள். Read More\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தரை சந்தித்த தமிழறிஞர்கள்\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தரை சந்தித்த தமிழறிஞர்கள் நெல்லை பல்கலையில் பாரதியார் சிந்தனை படிப்புகள் துணைவேந்தர் டாக்ட...Read More\n+2 க்கு பிறகு என்ன படிக்கலாம்\n+2 க்கு பிறகு என்ன படிக்கலாம் என்னென்ன வாய்ப்புகள் உள்ளது\nஇளைஞர்களின் அதிர்ச்சியூட்டும் நவீன ஏமாற்று வேலை\nஇளைஞர்களின் அதிர்ச்சியூட்டும் நவீன ஏமாற்று வேலை Read More\nகால்நடை மருத்துவப்படிப்பு படிக்க... தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் சென்னை, நாமக்கல், ஒரத்தநாடு மற்றும...Read More\nவேளாண்மை படிப்புக்கான விண்ணப்பப்பதிவு - 2019, மே 8ஆம் தேதி தொடங்குகிறது.\nவேளாண்மை படிப்புக்கான விண்ணப்பம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 2019-2020 ஆண்டின் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப்ப...Read More\nவேலூர், வி.ஐ.டி.யில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியில் நெல்லை கவிநேசன்\nவேலூர், வி.ஐ.டி.யில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியில் நெல்லை கவிநேசன் தமிழகத்தின் நம்பர் 1 தமிழ் நாளிதழான “...Read More\nநெல்லை ஹலோ FM -ல் “அம்மாவும், நானும்” திறமைத் திருவிழா\nநெல்லை ஹலோ FM -ல் “அம்மாவும், நானும்” திறமைத் திருவிழா நெல்லையில் ஹலோ FM -ன் ‘அம்மாவும்-நானும்’ அம்மா மகளுக்கான கொண்டாட்ட நி...Read More\nநெல்லை கவிநேசன் வழிகாட்டலில் - 8 பேருக்கு டாக்டர் பட்டம்\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் நெல்லை கவிநேசன் டாக்டர் பட்டம் கவர்னரிடமிருந்து பெறுகிறார். அருகில் ...\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில...\nதாமிரபரணியைப் பாதுகாப்போம் - கிராமத்துக்குயில் சந்திர புஷ்பம் பிரபுவின் - விழிப்புணர்வு பாடல்\nதாமிரபரணியைப் பாதுகாப்போம் - கிராமத்துக்குயில் ஆ.சந்திர புஷ்பம் பிரபுவின் - விழிப்புணர்வு பாடல்\nகல்வியின் கலங்கரை விளக்கு - பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார்\nகல்வியின் கலங்கரை விளக்கு - பத்மஸ்ரீ.டாக்டர்.பா.சிவந்திஆதித்தனார் - நெல்லை கவிநேசன் “எழுத்தறிவித்தவன் இறைவன்” என்பது ...\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தருடன் நெல்லை கவிநேசன்\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தருடன் நெல்லை கவிநேசன் தேசிய வாசிப்பு இயக்கம், தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்...\nசட்டம்சார்ந்த உண்மைகதை நூல்கள் (2)\nதலைசிறந்த தலைவர்கள் நூல்கள் (3)\nவாழ்ந்து பார்ப்போம் வாருங்கள் (1)\nநெல்லை கவிநேசன் நண்பர் பேராசிரியர் ஜெப மெல்வின் சா...\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன...\nதாமிரபரணியைப் பாதுகாப்போம் - கிராமத்துக்குயில் சந்...\nபுத்தகம் வாசிப்பதால் கிடைக்கும் பயன்கள் - முனைவர் ...\nதமிழா... நீ பேசுவது தமிழா...\nதிருக்குறளுக்கு ஏன் இந்த பெருமை\nசெந்தூர் முருகன் கோவிலிலே... நெல்லை கவிநேசன்\n27 ஆண்டுகளுக்குப்பின் நெல்லை கவிநேசனிடம் படித்த மா...\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தரை சந்...\n+2 க்கு பிறகு என்ன படிக்கலாம்\nஇளைஞர்களின் அதிர்ச்சியூட்டும் நவீன ஏமாற்று வேலை\nவேளாண்மை படிப்புக்கான விண்ணப்பப்பதிவு - 2019, மே 8...\nவேலூர், வி.ஐ.டி.யில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ...\nநெல்லை ஹலோ FM -ல் “அம்மாவும், நானும்” திறமைத் திரு...\nதமிழ்த்தாத்தாவைப் பார்த்து தமிழ் படிப்போமா.....\nஅந்தநாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே...\nஐ.ஏ.எஸ்., தேர்வு எழுதுபவர்களுக்கு இலவச பயிற்சி\n18 வயது நிரம்பாதவர்களுக்கு பெட்ரோல், டீசல் கிடையாத...\nஇளம் இசைக்கலைஞர்களின் நவீன இசைக்கருவிகள்\nநெல்லை கவிநேசன் வழிகாட்டலில் - 8 பேருக்கு டாக்டர் பட்டம்\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் நெல்லை கவிநேசன் டாக்டர் பட்டம் கவர்னரிடமிருந்து பெறுகிறார். அருகில் ...\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில...\nதாமிரபரணியைப் பாதுகாப்போம் - கிராமத்துக்குயில் சந்திர புஷ்பம் பிரபுவின் - விழிப்புணர்வு பாடல்\nதாமிரபரணியைப் பாதுகாப்போம் - கிராமத்துக்குயில் ஆ.சந்திர புஷ்பம் பிரபுவின் - விழிப்புணர்வு பாடல்\nகல்வியின் கலங்கரை விளக்கு - பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார்\nகல்வியின் கலங்கரை விளக்கு - பத்மஸ்ரீ.டாக்டர்.பா.சிவந்திஆதித்தனார் - நெல்லை கவிநேசன் “எழுத்தறிவித்தவன் இறைவன்” என்பது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/198154", "date_download": "2019-06-18T16:43:03Z", "digest": "sha1:US7XGBXWOGXMYRFLYQKYMSSBFQPD273P", "length": 27168, "nlines": 66, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "மைத்திரி – ரணில் அரசு இலங்கையை எரிமலையின் வாயிலில் வைத்துள்ளது. எரிமலை குமுறும்போது நாடு ஒருபோதும் நிம்மதியாக இருக்க முடியாது. – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nமைத்திரி – ரணில் அரசு இலங்கையை எரிமலையின் வாயிலில் வைத்துள்ளது. எரிமலை குமுறும்போது நாடு ஒருபோதும் நிம்மதியாக இருக்க முடியாது.\nஇலங்கையின் பொருளாதார நெருக்கடி அபாயகரமான ஒரு நிலையை எட்டியுள்ளதாக சகல பொருளாதார நிபுணர்களும் சுட்டிக் காட்டியுள்ளனர். இதன் காரணமாக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளது. இன்னொரு பக்கத்தில் ‘வற்’ வரி எனப்படும் பெறுமதி சேர் வரியை (ஏயடரந யுனனநன வுயஒ)\nஅரசாங்கம் அதிகரித்துள்ளது. இவற்றின்; விளைவாக அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்கப் போவதாக உணவு நிலையங்களின் உரிமையாளர்களும், பேக்கரி உரிமையாளர்களும் அறிவித்துள்ளனர். போக்குவரத்துக் கட்டணங்களும் அதிகரிக்கவுள்ளன\nநிதி நெருக்கடியைச் சமாளிக்க அரசாங்கம் சீனாவின் உதவியை நாடியது போதாது என்றபடியால், சர்வதேச நாணய நிதியத்திடமும் பல கோடி ரூபா கடன் பெற்றுள்ளது. அதற்குப் பிரதிக் கடனாக நாணய நிதியத்தின் கடும் நிபந்தனைகளையும் அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. அது நிச்சயமாக சாதாரண மக்களின் மடியில் கை வைப்பதாகத்தான் இருக்கும். இவை ஒருபுறமிருக்க, அரசாங்கத்தின் நஸ்டங்களைக் குறைப்பது என்ற போர்வையில் ‘எயர் லங்கா’, மத்தள விமான நிலையம் போன்ற அரச நிறுவனங்களை தனியாருக்கு விற்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்தத் தனியார்மயமாக்கம் கல்வி, சுகாதாரத துறைகளுக்கும் விஸ்தரிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.‘ யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே ’ என்பது போல, சில மாதங்களுக்கு முன்னர் சிங்கப்பூரில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய நிதியமைச்சர் ரவி கருணநாயக்க, இலங்கை அரசு பல அரச நிறுவனங்களைத் தனியார்மயப்படுத்த உத்தேசித்துள்ளதாகக் கூறியிருந்தார். நாட்டில் தேனும் பாலும் ஓட வைக்கப் போவதாகச் சொல்லி பதவியைப் பிடித்த தற்போதைய மேற்கத்தைய சார்பான மைத்திரி – ரணில்\nஅரசாங்கம், பதவியேற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் பொருளாதார நிலை இவ்வாறு மோசமடைந்திருப்பதற்குக் காரணம் .\nஅந்த அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளே என பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் சுட்டிக் காட்டியிருக்கின்றனர். ஆனால் அரசாங்கம் தனது தவறுகளை மூடிமறைத்து முன்னைய அரசின் மீது பழி சுமத்த முயற்சிக்கின்றது. இந்த அரசாங்கம் பொருளாதார விடயத்தில் மட்ட���மின்றி, சகல துறைகளிலும்,குறிப்பாக இனப் பிரச்சினை, ஊடக சுதந்திரம், மனித உரிமைகள் எனப் பல விடயங்களில் தோல்வியடைந்துவிட்டதை\nநிலைமைகள் துலாம்பரமாக எடுத்துக் காட்டுகின்றன.\n2015 ஜனவரி 08ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது பிரச்சாரம் மேற்கொண்ட மத்திரி – ரணில் – சந்திரிக குழுவினர், மகிந்த ராஜபக்சவின் குடும்பச் சர்வாதிகார ஆட்சிக்கு முடிவுகட்டுவதுடன், இனப் பிரச்சினையையும் தீர்த்து வைக்கப் போவதாகச் சொல்லியே நாட்டு மக்களிடம் வாக்குக் கேட்டனர். இவர்களது வாக்குறுதியின் அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லீம் கட்சிகளும், சில மலையகத் தமிழ் கட்சிகளும் தமிழ் – முஸ்லீம் மக்களின் வாக்குகளை மைத்திரிக்குப் பெற்றுக் கொடுத்து அவரை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்ட வைத்தனர்.\nஅதுமட்டுமின்றி, இனப் பிரச்சினையை மைத்திரி தீர்த்து வைப்பார் என்றும், அதுவரை எவரும் குழப்பம் செய்யாமல் இருக்க வேண்டும் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் ஆர்.சம்பந்தன் அடிக்கடி பேசியும் வந்தார். ஆனால் அரசாங்கம் இதுவரை இனப் பிரச்சினைத் தீர்வுக்கான எந்தவொரு ஆரம்ப முயற்சியைத் தன்னும் எடுக்கவில்லை. இந்த நிலையில், சில வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலாலும், குறுக்கு வழியில் தமிழ்த் தலைமைத்துவத்தைக் கைப்பற்றும் எண்ணத்தினாலும் வடக்கு முதலமைச்சர்\nசி.வி.விக்னேஸ்வரன் நிறைவேற்றியுள்ள சமஸ்டி கோரும் தீர்மானம், திரும்பவும் இனவாதச் சூழலைத் தெற்கில் கிளப்பிவிட்டுள்ளது. அரசும் தமிழ் தலைமையும் சேர்ந்து திட்டமிட்டு ஏற்படுத்தியுள்ள இந்தச் சூழ்நிலையால், இனப் பிரச்சினைத் தீர்வு கண்ணுக்கெட்டாத தூரம்வரை தள்ளிப்போய்விட்டது. இராணுவத்திடம் உள்ள காணிகளை விடுவிக்கும் விடயத்தை கடந்த அரசாங்க காலத்தில் தமிழ் கூட்டமைப்பு மிகப்பெரிய விடயமாக்கிப் பிரச்சாரம் செய்தது.\nஆனால் இன்றைய அரசாங்கம் பதவிக்கு வந்தபின்னர் இராணுவத்திடம் உள்ள பொதுமக்களின் காணிகளில் வெறுமனே மூன்று வீதமே விடுவிக்கப்பட்டுள்ளது. அதுவும் கடந்த அரசாங்கம் விடுவிக்கத் தீர்மானித்த காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளன. விடுவிக்கப்பட்டுள்ள காணிகளின் பத்திரங்களில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புகைப்படமே அதற்குச் சான்று.\nஇது ஒருபுறமிருக்க, சாவகச்சேரியில் புலிகளின் தற்கொலை அங்கி ஒன்று மீட்கப்பட்ட சம்பவத்தை முதலில் அரசாங்கம் சாதாரண ஒன்றாக மூடி மறைக்க முற்பட்டது. பின்னர் அதைச் சாக்காக வைத்துக்கொண்டு இறுதியுத்த நேரத்தில் சரணடைந்து முன்னைய அரசால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்களைத் திரும்பவும் கைது செய்யும் நடவடிக்கையை அரசாங்கம் மீண்டும் ஆரம்பித்துள்ளது. இதனால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சுமார் 12,000 ஆயிரம் முன்னாள் புலி உறுப்பினர்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர்.\nஇன்னொரு பக்கத்தில் ஜனாதிபதி வெளிநாடுகளுக்குச் செல்லும் போதெல்லாம் யுத்த காலத்தில் புலம்பெயர்ந்த இலங்கையர்கள் அனைவரையும் நாட்டுக்குத் திரும்பி வந்து வாழக்கூடிய சூழ்நிலையைத் தனது அரசு ஏற்படுத்தி இருப்பதாகக் கூறி அவர்களை அறைகூவி அழைக்கிறார்.\nஆனால் அவ்வாறு நாடு திரும்பிய சிலர் சந்தேகத்தின் பேரில் விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்படும் நடவடிக்கைகள் தொடர்கதையாக இடம் பெறுகின்றன. இதனால் இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தபின்னர் தாயகத்திற்குச் செல்லும் புலம்பெயர் தமிழர்களின் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இவைபற்றி இந்த அரசாங்கத்தைப் பதவிக்குக் கொண்டு வந்து, தொடர்ந்தும் அதைக் கண்மூடித்தனமாக ஆதரித்து வரும் தமிழ் – முஸ்லீம் தலைமைகள் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை.\nமலையகத்தைப் பொறுத்தவரையிலும் கூட, முன்னைய அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் யாவும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தோட்டத் தொழிலாளர்களுக்கு 2,500 ரூபா சம்பளவுயர்வு வழங்கப்படும் என்று ஆசை வார்த்தை காட்டி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று 10 ரூபா கூட சம்பளவுயர்வு பெற்றுக் கொடுக்க முடியாத கையறு நிலையில் உள்ளனர்.\nமுஸ்லீம் மக்களைப் பொறுத்தரையிலும் கூட அவர்களது அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. உதாரணமாக வடக்கில் இருந்து புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்களை மீள் குடியேற்றம் செய்வதில் அரசாங்கமோ, தமிழ் தேசியக் கூட்டமைப்பால் நிர்வகிக்கப்படும் வட மாகாண சபையோ எவ்விதமான அக்கறையும் இன்றி இருக்கின்றன.\nபுத்தளத்தில் அகதிகளாக வாழும் வடக்கு முஸ��லீம் மக்கள் கடந்த 26 வருடங்களாக அடிப்படை வசதிகள் எதுவுமின்றியே தொடர்ந்தும் வாழ்ந்து வருகின்றனர். இவையெல்லாம் ஒருபுறமிருக்க, கடந்த அரசாங்க காலத்தில் இலங்கையில்; ஊடக சுதந்திரமும், ஊடகவியலாளர்களும் நசுக்கப்படுவதாக இன்றைய அரசின் தலைவர்கள் பெருமெடுப்பில் பிரச்சாரங்கள் மேற்கொண்டனர். ஆனால், கடந்த அரசாங்க காலத்தைவிட இன்றுதான் ஊடகங்களுக்கு கடுமையான மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன.\nகடந்த அரசாங்க காலத்தில் ஊடகங்கள் இப்படித்தான் எழுத வேண்டும் என ஒருபோதும் உத்தரவு போடப்படவில்லை. ஆனால் இன்றோ பிரதமரும், ஜனாதிபதியும், ஊடக அமைச்சரும் மாறிமாறி ஊடகங்களை எச்சரிப்பதுடன், ஊடகங்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கவும் முயல்கின்றனர். ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை “எதிர்க்கட்சி” என அழைக்கக்கூடாது எனக் கட்டளை இடும் அளவுக்கு ஊடகங்கள் மீதான அரசின் சர்வாதிகாரம் தலைவிரித்தாடுகிறது.\nவிவசாயிகளுக்கு கடந்த அரசாங்க காலத்தில் வழங்கப்பட்ட உரம், கிருமிநாசினி என்பனவற்றுக்கான மானியம் நிறுத்தப்பட்டுள்ளதுடன், நெல்லுக்கான உத்தரவாத விலையையும் விவசாயிகளுக்குக் கட்டுப்படியாகாத விலையில் நிர்ணயிப்பதற்கு விவசாய அமைச்சு முயற்சிப்பதை, ஒரு விவசாயப் பகுதியான பொலநறுவையிலிருந்து வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டும் காணாமல் இருக்கின்றார்.\nஇந்த அரசாங்கத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து தொழிலாளர்கள, விவசாயிகள், மாணவர்கள், அரச ஊழியர்கள்;, வைத்தியர்கள், பல்கலைக்கழக ஆசிரியர்கள், தாதியர்கள் என அனைத்துத் தரப்பினரும் முன்னெப்போதையதையும் விட கூடுதலான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராடும் மக்களுக்கு கண்ணீர் புகையும், தடியடியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தலும், கைது நடவடிக்கைகளும் பொலிசாரினால் பரிசாக வழங்கப்படுகிறது. மக்களின் சுயேச்சையான போராட்டங்களையும், கூட்டு எதிரணியின் செயற்பாடுகளையும் கண்டு அச்சமடைந்துள்ள அரசு, ஒரு பக்கத்தில் வட மாகாண சபை நிறைவேற்றிய சமஸ்டி தீர்மானத்தையும், சாவகச்சேரி தற்கொலை அங்கி விவகாரத்தையும் காட்டி மக்களைத் திசைதிருப்ப முயற்சிக்கின்ற அதேவேளையில், எல்லாவிதமான மக்கள் விரோத அரசுகளும் செய்வதைப் போல அடக்குமுறைச் சட்டங்களை அமுல்படுத்தி மக்களை அடக்கும் முயற்சியிலும் ஈடுபடுகின்றது.\nமுன்னைய அரச தலைவர்கள் மீது ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசியும் அது மக்களிடம் எடுபடாமல் போன நிலையில், அரசுக்கு எதிராக உருவாகி வரும் எதிர்ப்பைச் சமாளிப்பதற்கு அடக்குமுறையைத் தவிர அரசுக்கு வேறு தெரிவுகள் இல்லாத நிலை எழுந்துள்ளது. அரசாங்கம் அனைத்துத் துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளதன் காரணமாக, அரசின் பங்காளிக் கட்சிகள் இரண்டினுள்ளும் பிளவு உருவாகியுள்ளதுடன், அதன் காரணமாக பிரதான கட்சிகளான சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும், ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் பாரிய பிளவுகளும் தோன்றியுள்ளன.\nஅதுமட்டுமின்றி, இந்த ஏகாதிபத்திய சார்பு அரசை பதவிக்குக் கொண்டு வருவதிலும், அதைத் தொடர்ந்து ஆதரிப்பதிலும் பங்கு வகிக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் என்பனவற்றினுள்ளும் பிளவுகள் தோன்றியுள்ளன. ஆட்சி அதிகாரப் பிடியை படிப்படியாக இழந்துவரும் இன்றைய அரசின் தலைவர்கள், “எங்களை யாரும் உசுப்ப முடியாது. 5 வருடங்களும் பதவியில் இருந்தே தீருவோம்” என அடிக்கடி பிதற்றும் வகையில் பயபீதியால் பிடிக்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.\nதற்போதைய மைத்திரி – ரணில் அரசு இலங்கையை எரிமலையின் வாயிலில் வைத்துள்ளது. எரிமலை குமுறும்போது நாடு ஒருபோதும் நிம்மதியாக இருக்க முடியாது. இந்த அபாயத்திலிருந்து நமது தாய்நாட்டைப் பாதுகாப்பதானால், மக்களுக்குச் சார்பான ஆட்சி மாற்றம் ஒன்று தேவை. அதற்கு மக்கள் சக்தியைத் திரட்டுவது அவசியமானது. மக்களை அணிதிரட்டி, பொய் வாக்குறுதிகளைச் சொல்லி பதிவிக்கு வந்த இந்த அரசை பதவி விலகுமாறு கோரி வற்புறுத்தும் பரந்துபட்ட இயக்கம் ஒன்றை ஆரம்பிப்பது அவசியமானது.\nஅவ்வாறான ஒரு மக்கள் இயக்கத்தின் மூலம் இந்த மக்கள் அரசைப்பதவி விலக வைத்து, புதிய தேர்தல் ஒன்றை நடாத்தி மக்கள் விரும்பும், மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அரசொன்றைப் பதவிக்குக் கொண்டு வருவதே நாடு எதிர்நோக்கும் அபாயகரமான நிலைமையைத் தீர்ப்பதற்கான ஒரே வழியாகும்\nPrevious ஜனநாயக ஆட்சிமுறையை இலங்கையின் புதிய அரசியல் அமைப்பு\nNext வடக்கு கிழக்கு மாகாண இணைப்பும் , முஸ்லிம் மாகாணப் பிரிப்பும் ; சூடுபிடித்துள்ள அரசியல் சதுரங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nationlankanews.com/2019/05/south-international.html", "date_download": "2019-06-18T18:07:57Z", "digest": "sha1:SHG25T2777K6LX73ASSQZZIDEKU74JIR", "length": 6516, "nlines": 67, "source_domain": "www.nationlankanews.com", "title": "'ஹிஜாப்' அணிவதற்கு இன்றுமுதல் தடை விதித்தது நீர்கொழும்பு South International பாடசாலை - Nation Lanka News", "raw_content": "\n'ஹிஜாப்' அணிவதற்கு இன்றுமுதல் தடை விதித்தது நீர்கொழும்பு South International பாடசாலை\nநீர்கொழும்பில் இயங்கி வரும் South International பாடசாலையில் இன்றுமுதல் 21.05.2019 ஆசிரியைகளும் மாணிவகளும் 'ஹிஜாப்' அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇச் சர்வதேச பாடசாலைகளில் அதிகமான முஸ்லிம் மாணவிகளும் அதேபோன்று முஸ்லிம் ஆசிரியைகளும் கற்றல்,கற்பித்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n(( நீர்கொழும்பு முஸாதிக் முஜீப் ))\nஇந்த 8 உணவுப்பொருளை மட்டும் தெரியாமக்கூட ஃபிரிட்ஜில் வைக்காதீங்க…நஞ்சாக கூட மாறலாம்\nஇன்றைய நவீன வாழ்க்கை முறையில், நம் எல்லோருக்குமே தெரியும் ஃபிரிட்ஜ் எந்த அளவுக்கு நமக்குப் பயனுள்ளதாக இருக்கிறது என்று. ஆனாலும் நமக்கு தெ...\nஅரபு மொழியை வேண்டாம் என்பவர்களே,, இந்த 4 சவால்களையும் ஏற்றுக்கொள்ள தயாரா..\nகடந்த சில தினங்களுக்கு அரபு எழுத்துக்களை தடை செய்தல் மற்றும் வரவேற்பு பெயர் பலகையில் உள்ள அரபு எழுத்துக்களை தடை செய்தல் என்று தீர்மானம் ந...\nமுஸ்லிம் நாடுகள் எரிபொருளை, நிறுத்திவிட்டால் என்ன செய்வது மோட்டுத்தனமாக சிங்கள பௌத்த இராஜ்ஜியத்தை உருவாக்க முடியாது\nமோட்டுத்தனமாக சிங்கள பௌத்த இராஜ்ஜியத்தை உருவாக்க முடியாது. அரசியல் இலாபங்களை எதிர்பார்த்துக் கொண்டு, இந்த இனவாதம் பேசி, பௌத்த இராஜ்ஜிய...\nஎனது சொந்த நிறுவனத்தை அரசு கையகப்படுத்த முடியாது - முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் Dr. MLAM Hizbullah\nஉண்மையில் தாய் நாட்டில் உலகத்தரம் வாய்ந்த தனியார் பல்கலைக்கழக த்தை நீண்டகால கடனுதவி அடிப்படையில் உருவாக்க ஹிஸ்புல்லாஹ் என்ற தனிமனிதனால் முட...\nமுஸ்லிம் சமூகம் கொண்டாட வேண்டிய, ஒரு சிங்கள அரசியல்வாதி\nஇலங்கை முஸ்லிம் சமூகம் பல தரப்பட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள இன்றைய காலகட்டத்தில் சிங்கள பேரினவாதிகளுக்கு எதிராகவும் முஸ்லிம்களுக்கு சா...\nநான் முஸ்லிமாக பிறந்திருந்தால், சஹ்ரான் போன்றவராக மாற வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் - ஞானசார\nஉயிர்த்த ஞாயிறு தினத்தில் தற்கொலை குண்டை வெடிக்க ச��ய்த சஹ்ரான் ஹசீம் இலங்கையின் இளைஞன் எனவும், முஸ்லிம் இனத்தவராக பிறந்திருந்தால் தானும் சஹ...\nகுவைத் சென்ற 41 பேருக்கு நேர்ந்த சோகம்\nகுவைத் நாட்டிற்கு தொழிலுக்காக சென்ற 41 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் கடந்த 31ம் திகதி குவைத்தில் அமைந்துள்ள உணவு உற்பத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_188.html", "date_download": "2019-06-18T17:33:36Z", "digest": "sha1:7X6TZOF64G77TR2ZKPBOER5DLJQHZVGA", "length": 5468, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வெளியீடு - sonakar.com", "raw_content": "\nHome NEWS உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வெளியீடு\nஉள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வெளியீடு\nநீண்ட இழுபறியின் பின் கடந்த மாதம் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுதற்கட்டமாக 8 மாவட்டங்களில் வெற்றி பெற்றோரின் பெயர்ப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளதுடன் ஏனைய மாவட்டங்களின் விபரங்கள் இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதேர்தலில் அரசாங்கம் படுதோல்வியைச் சந்தித்திருந்த நிலையில் அம்பாறை மற்றும் திகன பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான பாரிய வன்முறைகள் இடம்பெற்றதுடன் பெருமளவு சொத்துக்கள், பள்ளிவாசல்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தகக்து.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம��� திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/05/20/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-06-18T16:45:17Z", "digest": "sha1:U2R6PGO7OQTRL6HFEUNQ3GPNAQIVQBI4", "length": 13686, "nlines": 114, "source_domain": "lankasee.com", "title": "இரு தமிழர்களை அடக்க இங்கிலாந்திலிருந்து படையை அழைத்த வெள்ளையர்கள்……? | LankaSee", "raw_content": "\nமுஸ்லிம் வர்த்தக நிலையங்களிற்கு செல்லாதீர்கள்\nநடிகையை சீரழித்த தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர்.\nஎம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ்வுக்கு எதி­ரான ஆதா­ரங்கள் நான்காம் மாடியில்\nகல்முனை உண்ணாவிரதத்திற்கு கருணாவும் நேரில் ஆதரவு\nகற்றாளை பிடுங்கியவர்களிற்கு நேர்ந்த கதி\nபெண்ணின் ஆடைகளை அவிழ்த்து துன்புறுத்தல்… பெண்களின் கோர முகம்\nதிருமண வரவேற்பை முடித்துவிட்டு திரும்பிய பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇரு தமிழர்களை அடக்க இங்கிலாந்திலிருந்து படையை அழைத்த வெள்ளையர்கள்……\nஇந்தியாவில் முதலில் சுதந்திர போராட்டத்தை துவங்கிய மருது சகோதரர்களை, அடக்க இயலாமல் வெள்ளைகாரர்கள் இங்கிலாந்திலிருந்து படைபலத்தை பெருக்கினார்கள் என்று ஒரு வரலாற்று செய்தி நிலவுகிறது.\nஇந்தியாவில், 1857 ஆம் ஆண்டில்தான் முதல் சுதந்திர போராட்டம் துவங்கியது என்று வரலாற்றில் தெரிவிக்கப்பட்டாலும், 1801ஆம் ஆண்டே இரு தமிழர்கள் தங்களின் முதல் ஆங்கிலேயர் எதிர்ப்பு முழக்கத்தை துவங்கிவிட்டனர்.\nஆம், 1748 ஆம் ஆண்டில் டிசம்பர் 15ஆம் திகதி உடையார்சேர்வை என்ற மூக்கையா பழனியப்பனுக்கும், ஆனந்தாயி என்ற பொன்னாத்தாளுக்கும் மகனாக இன்றைய தமிழகத்தில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் நரிக்குடியில் பெரிய மருது பிறந்தார். 5 ஆண்டுகள் கழித்து 1753-ல் சின்ன மருது பிறந்தார்.\n1761 ஆம் ஆண்டில் முத்து வடுகநாதரும், வேலு நாச்சியாரும் சிவகங்கை அழைத்து வந்தனர். வேட்டையாட சென்ற மன்னருக்கு உதவி செய்ய சென்ற மருது சகோதரர்கள், வேங்க���யை எதிர்கொண்டு வீழ்த்தியதாகவும் வரலாறு உண்டு.\nமேலும், அரசி வேலுநாச்சியாருக்கு போர் பயிற்சி சின்னமருதால் வழங்கப்பட்டதாகவும் வரலாறு உண்டு.\nஇந்நிலையில், நாட்டை ஆளவந்த ஆங்கிலேயர்களின் தளபதி ஜோசப் சுமித் தஞ்சை மீது போர் தொடுத்தான். இதனால் பயந்துபோய், தஞ்சை மன்னன் ஆற்காடு நவாப்பிற்கு கப்பம் கட்ட ஒப்புக்கொண்டான்.\nஇந்நிலையில், சிவகங்கையை கைப்பற்ற ஆகிலேயர்கள் சூழ்ச்சி செய்தனர். சிவகங்கையை ஆண்ட வேலுநாச்சியாரை காக்க மருது சகோதரர்கள் படை திரட்டினர்.\nஹைதர் அலி என்பவருடன் இணைந்து வேலுநாச்சியாரை காத்த அவர்கள். தலைமறைவாக வாழ்ந்து 1772 முதல் 1780 வரை ஆகிலேயருக்கு எதிராக படையை திரட்டினர்.\n1780 ஆம் ஆண்டு சிவகங்கையை ஆக்கிலேயர்களிடம் இருந்து கை பற்றி வேலுநாச்சியாரை மறுபடியும் ஆட்சியில் அமர்த்தினர்.\nவேலு நாச்சியார் மீண்டும் ஆட்சியில் அமர்ந்த விழாவிற்கு ஹைதர் அலி நேரில் வந்திருந்து வாழ்த்து கூறினார். மருது சகோதரர்களை அரச பிரதிநிதிகளாக வேலு நாச்சியார் அறிவித்தார்.\n1799ஆம் ஆண்டு கயத்தாரில் அக்டோபர் 17ஆம் நாள் கட்டபொம்மன் ஆங்கிலேயரால் தூக்கிலப்பட்டார். அதனை தொடர்ந்து, வீரபாண்டிய கட்டபொம்மன் தம்பி ஊமத்துரைக்கு சின்ன மருது அடைக்கலம் கொடுத்தார். அதனால், 1801 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் சிவகங்கை மீது தாக்குதல்களை தொடுத்தனர்.\nமுதலில் ஆங்கிலேயர்களிடமிருந்து போராடி 3 மாவட்டங்களை மருது சகோதரர்கள் மீட்கின்றனர். மருது பாண்டியர்களுடைய போர் திறமையை அடக்குவதற்காக, ஆங்கிலேயர்கள் இங்கிலாந்திலிருந்து அதிகமான படை பலத்தைப் பெற்று வந்ததாக ஒரு வரலாற்றுசெய்தி உண்டு.\nஇந்நிலையில், ஆங்கிலேயர் ஆட்சிக்கு தொடர்ந்து ஊறுவிளைவித்து வந்த மருது சகோதரர்கள் 1801 ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் திகதி, தூக்கிலிடப்பட்டனர், மேலும் அவர்கள் விருப்பப்படி காளையார் கோவிலுக்கு எதிரில் அடக்கம் செய்யப்பட்டனர்.\nகுறிப்பாக 1857ஆம் ஆண்டைத்தான் வட இந்தியாவில், சிப்பாய் கலகம் நடந்ததையொட்டி, இந்திய முதல் சுதந்திரப் போர் என்பதாக பதிவு செய்யப்பட்டது. ஆனால், அதற்கு 56 ஆண்டுகளுக்கு முன்பே 1801 ஆம் ஆண்டில் ஜூன் மாதம் 10ஆம் தேதி திருச்சியிலுள்ள ஸ்ரீரங்கம் கோவிலில் நின்றுகொண்டு, ஆங்கிலேயர்களுடைய ஆட்சிக்கு எதிராக சுதந்திரப் பிரகடனத்தை, மருது பாண்டியர்கள் அறிவித்தார்கள் என்ற செய்தி முக்கியமான ஒரு நிகழ்வு.\nஇருவரின் வீரமும் தியாகமும், இன்று இந்தியர்கள் சுவாசிக்கும் சுதந்திர காற்றுக்கு அடித்தளம் என்பது தமிழருக்கே பெருமை.\nதுப்பாக்கியை நெற்றியில் வைத்த பெண்: மாடியிலிருந்து குதித்த இளைஞர்\nகடத்தப்பட்ட மகள்… உதவி கேட்டு கதறிய தாய்\nநடிகையை சீரழித்த தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர்.\nபெண்ணின் ஆடைகளை அவிழ்த்து துன்புறுத்தல்… பெண்களின் கோர முகம்\nதிருமண வரவேற்பை முடித்துவிட்டு திரும்பிய பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமுஸ்லிம் வர்த்தக நிலையங்களிற்கு செல்லாதீர்கள்\nநடிகையை சீரழித்த தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர்.\nஎம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ்வுக்கு எதி­ரான ஆதா­ரங்கள் நான்காம் மாடியில்\nகல்முனை உண்ணாவிரதத்திற்கு கருணாவும் நேரில் ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-06-18T17:15:29Z", "digest": "sha1:AXZDBP7UA26I2UILCPVKT32G3E3T4RBH", "length": 40510, "nlines": 132, "source_domain": "maatru.net", "title": " நாகார்ஜுனன்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nகுற்றமே போலாகும் காலம் - ப்ரெக்ஹ்டும் ஸெலானும்\n..மரம்பற்றிப் பேசுவதும்கொடூரம் பற்பல கொள்ளும்உஷ்ஷெனும் மௌனத்தின்குற்றமே போலாகும்காலமிதை என்னென்ப-- Bertolt Brecht, An die Nachgeborenen, 1939.Ein Blatt, baumlosfür Bertolt BrechtWas sind das für Zeiten, wo ein Gespräch beinah ein Verbrechen ist,weil es so viel Gesagtes mit einschließt.இலையொன்று, மரமற்று - பெர்டோல்ட் ப்ரெக்ஹ்ட்டுக்குசற்றே பேசுவதும்ஏற்கனவே...தொடர்ந்து படிக்கவும் »\nஇலங்கைப்படுகொலைகள் - நவநீதம் பிள்ளையின் தோற்றுப்போன உரை - 1\nஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமைகள் குழுவின் விசேட அமர்வு சென்ற வாரம் மே 26-27 நாட்களில் ஜெனிவா நகரில் நடந்தேறியது. இதில் தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை அம்மையார், இலங்கைப்படுகொலைகள் பற்றிய ஒரு பன்னாட்டு விசாரணை, காத்திரமானதாக, நம்பகத்தன்மை கொண்டதாக, பக்கச்சார்பற்றதாக இருக்கவேண்டும் என்று...தொடர்ந்து படிக்கவும் »\nஇலங்கைப்படுகொலைகள் இருபதாயிரத்துக்கும் மேல் - லண்டன் டைம்ஸ் ஏடு\nகீழ்க்கண்டவை இங்கே லண்டனில் இன்று காலை வெளியாகியிருக்கும் செய்திகள். நேற்றி���வே இணையத்தில் வாசித்துவிட்டேன். உறக்கமே இன்றி வெதும்பினேன்... மிக மிக அடிப்படையான கேள்விகளை இனி எமக்குள் கேட்டாக வேண்டும் என்பது இந்தப்படங்கள் கூறும் செய்தி. இவற்றில் டைம்ஸ் ஏட்டின் தலையங்கத்தை மட்டும் தமிழாக்கியிருக்கிறேன்.இலங்கைப்படுகொலைகள் - உண்மை அம்பலமாக வேண்டும்டைம்ஸ் ஏடு...தொடர்ந்து படிக்கவும் »\nஈழத்தமிழ் மக்களுக்கு குர்து இனத்தவர் கடிதம்\nகடந்த சில மாதங்களில் பேரிழப்புக்களைச் சந்தித்திருக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கு என் ஆழ்ந்த வருத்தமும் அனுதாபமும் உரித்தாகட்டும்.குர்து இனத்தைச் சார்ந்தவன் என்ற முறையில் எண்பதுகளின் இடைப்பகுதியிலிருந்து எம் மக்களின் போராட்டத்தைப் போலவே இலங்கைவாழ் தமிழர்களின் தனி-அரசு விழைகிற விடுதலைப்போராட்டம் பற்றியும் அவதானித்து வந்திருக்கிறேன். அப்போது விடுதலைப்புலிகளின்...தொடர்ந்து படிக்கவும் »\nஇன்றைய சிங்கள சமூகம் பற்றி சிவத்தம்பி - தமிழவன்\n1965-இல் நடந்த இந்தி எதிர்ப்பில் கலந்துகொண்ட, ஊர்வலங்களில் கலந்துகொண்ட, தமிழர்களில் சிலர் தமிழைப்படிக்க விரும்பினார்கள். அப்படித் தமிழ்ச் சிறப்புப்பாடம் படிக்கப் போனவர்களில் நானும் ஒருவன். இளங்கலையில் அறிவியல் படித்துவிட்டு முதுகலையில் தமிழ் படிக்கப்போனேன். அப்போதிலிருந்தே தமிழை வேறு கோணத்தில் படிக்க விரும்பினேன். அப்படி வேறு கோணத்தில் படிக்க உந்துதல்...தொடர்ந்து படிக்கவும் »\nஈழம் - டில்லியில் இன்று நடந்த போராட்டம்\nடில்லியிலிருந்து லீனா மணிமேகலை அனுப்பிய செய்தி இன்று காலை டில்லி இந்திய நாடாளுமன்றத்தின் எதிரே, ஈழத்தமிழர் தோழமைக்குரல் கூட்டமைப்பைச் சார்ந்த சுமார் நூறு பேர், முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தி, பிறகு ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர்-உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டனர். தமிழ்நாடு- புதுச்சேரியிலிருந்து சென்ற தமிழ் எழுத்தாளர்கள், பெண்கள், கலைஞர்கள், மாணவர்கள்,...தொடர்ந்து படிக்கவும் »\nவரலாற்றின் முன் தற்கொலையும் செயலும்: ஸிமோன் வே - 1\nகமில் சுவலபில் - மறைந்த அறிஞருக்கு அஞ்சலி\nஎண்பத்திரண்டு வயதான செக் நாட்டுத் தமிழ் மற்றும் தென்னக மொழி அறிஞர், கமில் வாஸ்லாவ் சுவலபில், நேற்று மறைந்தார் என இங்கே லண்டனில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அவருடைய புதல்வியார் மார்க்கேதாவிடருந்து சற்றுமுன் எனக்கு வந்த மின்-அஞ்சல் தெரிவிக்கிறது. நீண்ட அஞ்சலி அவசியம் - இப்போது ஒரு சிறுகுறிப்பு மாத்திரம்.கடந்த சில ஆண்டுகளாக, ஃப்ரான்ஸ் நாட்டின் தெற்குப்பகுதியில்...தொடர்ந்து படிக்கவும் »\nசினிமா - மும்பையும் சென்னையும் - ஞாநி\nஒவ்வொரு முறை மும்பை செல்லும்போதும் மூன்று காரணங்களுக்காக மும்பையிலேயே நிரந்தரமாகத் தங்கிவிடும் ஆசை வந்துபோகும். ஒரு காரணம் சினிமா. இரண்டாவது காரணம் நாடகம். மூன்றாவது ஆட்டோ. சென்னையில் 200 ரூபாய் கொடுக்கும் தொலைவுகளுக்கு மும்பையில் 70 ரூபாய்தான் ஆட்டோ கட்டணம். சென்னையில் 20 ரூபாய் வாங்கும் இடத்துக்கு இங்கே ஒன்பது ரூபாய். நானும் எனக்குத் தெரிந்த பல ஆட்டோ டிரைவர்...தொடர்ந்து படிக்கவும் »\nஇந்திய அரசியலமைப்புச்சட்டமும் மொழிகளும் - பிரபு ராஜதுரை\n(செம்மொழி அறிவிப்பு தொடர்பாக விஜயராகவன் என்பவர் உரையாடியதைத் தொடர்ந்து ஆட்சிமொழிப்பிரச்னைகள் பற்றி இணையத்தில் என்ன இருக்கிறது என்று தேடினேன். அப்போது, சுமார் ஐந்தாண்டுகள் முன்பு வழக்கறிஞர் பிரபு ராஜதுரை, மரத்தடி.காம் வலைப்பக்கத்துக்கென எழுதிய விளக்கங்களை வாசித்தேன். சுவாரசியமான அவற்றை இங்கே மறுபதிவாக இடுகிறேன். சில மாற்றங்களை உரிமையோடு செய்திருக்கிறேன்....தொடர்ந்து படிக்கவும் »\nஅந்நியர் பார்வையில் தென்னாட்டின் செவ்வியல் இசை - 6\nஅந்நியர் பார்வையில் தென்னாட்டின் செவ்வியல் இசை - 1அந்நியர் பார்வையில் தென்னாட்டின் செவ்வியல் இசை - 2அந்நியர் பார்வையில் தென்னாட்டின் செவ்வியல் இசை - 3அந்நியர் பார்வையில் தென்னாட்டின் செவ்வியல் இசை - 4அந்நியர் பார்வையில் தென்னாட்டின் செவ்வியல் இசை - 5இந்தியாவின் பிரதான செவ்வியல் இசைமரபுகள் இரண்டு - ஹிந்துஸ்தானி என்பது வடநாட்டு மரபு. தென்னாட்டு மரபைக் கர்நாடக இசை என்று...தொடர்ந்து படிக்கவும் »\nஅந்நியர் பார்வையில் தென்னாட்டின் செவ்வியல் இசை - 5\nஇரண்டு ஆண்டுகள் இசைப்பயிற்சியில் கழிந்த போது, சென்னை அமெரிக்கத் தகவல் மையத்தின் உள்ள அருமையான அரங்கத்தில் திடீரென்று என்னைக் கச்சேரி செய்ய அழைத்தார்கள் அப்போது பாடல்களைக் கற்பதைத் தவிர, ஏற்கனவே கற்றதை சொந்த மன்நிலைக்கேற்றவாறு செழுமைப்படுத்திப் பாடுகிற, மனோ-தர்ம சங்கீதத்தைப் பயின்றுகொண்டிருந்தேன். அதையெல்லாம் சரிவரச் செய்ய முடிகிறதா எ��்பதை சந்தேகத்துடன்...தொடர்ந்து படிக்கவும் »\nஅந்நியர் பார்வையில் தென்னாட்டின் செவ்வியல் இசை - 3\nஅந்நியர் பார்வையில் தென்னாட்டின் செவ்வியல் இசை - 1அந்நியர் பார்வையில் தென்னாட்டின் செவ்வியல் இசை - 2டி. விஸ்வநாதன் எனக்கு வாய்ப்பாட்டுப் பயிற்சி அளித்தது வாரத்தில் மூன்றுநான்கு முறை. பாடலின் தீவிரம் மற்றும் நீளத்தைப் பொறுத்து இவை அமையும். பிறகு வீட்டுக்குச்சென்று வரிகளை மனனம் செய்து பாடலைச் செழுமைப்படுத்த வேண்டும். அடுத்த பயிற்சி வரும்போது பாடிக்காட்ட வேண்டும்....தொடர்ந்து படிக்கவும் »\nஅந்நியர் பார்வையில் தென்னாட்டின் செவ்வியல் இசை - 2\nஅந்நியர் பார்வையில் தென்னாட்டின் செவ்வியல் இசை - 1ஒரு வழியாக, அடுத்த சில வாரங்கள் மற்றும் மாதங்களில், தென்னாட்டு இசைக்கான கச்சேரி என்ற வடிவத்தை, அதன் இசைப்பதும் ரசிப்பதுமான வழிமுறைகளை நேரடியாக அறிந்துகொண்டேன். ரசிகர்கள் காலைநீட்டிக்கொண்டு கேட்கலாம். ஓரு மணி நேரம் கழிந்தால், கூர்ந்து கவனிப்பதால் தங்களுக்கு ஏற்படும் அயர்ச்சியைக் கொஞ்ச்ம் தணித்துக்கொள்வதற்காக...தொடர்ந்து படிக்கவும் »\nஈழத்தில் நேரில் கண்டது - 21 ஆண்டுகள் முன்பு\nகுளிர் மதியம்.ஈழத்தின் காடு மற்றும் கடலின் ஊடே இந்திய விமானம் திருகோணமலைத் துறைமுகத்தை நெருங்கியபோது நிருபர்கள் அனைவரும் குலுக்கலையும் மீறி வட்டக்கண்ணாடி ஜன்னலருகில் முகங்களைப் புதைக்கிறோம்.கடல்சூழ் மலையும் மலைசூழ் கடலும் தூரத்திலிருந்து கோணேஸவரர் ஆலயமும் குரங்குப்பாலமும் ஜன்னலில் பார்க்கப்பார்கக் மறைய, நேர்கீழே இந்தியக் கடற்படைக் கப்பல்கள்,...தொடர்ந்து படிக்கவும் »\nதமிழில் இலக்கியக்கல்வி அழிந்ததும் பரவியதும் - தமிழவன்\nபெங்களூர் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றி ஒய்வுபெற்ற என் ஆசிரியர் தமிழவன், ஒன்பது ஆண்டுகள் முன்பு ஆறாம் திணை இணைய இதழில் வந்த் நேர்காணல் இது. இங்கே மறுபதிவாக இடப்படுகிறது.எண்பதுகளில் என் பெங்களூர் வாசத்தின் போது அங்கு வந்த க.நா.சு.-வுடன் நாங்கள் நடத்திய நீண்ட விவாதத்தைப் படிகள் பத்திரிகையில் வெளியிட்டோம். தமிழுக்கு \"வெளியே\" இலக்கியவாதிகள்...தொடர்ந்து படிக்கவும் »\nகோணங்கி இந்தியா டுடேவுக்கு எழுதுவது...\nஇந்தியா டுடேதமிழ் தேசிய செய்திப்பத்திரிகைMember of the Indian Newspaper Society31. 8. 1996அன்புள���ள கோணங்கி அவர்களுக்குவணக்கம்ஒவ்வொரு ஆண்டும் இந்தியா டுடேவின் சார்பில் இலக்கிய மலர் வெளியிடுவ்வதை தாங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த ஆண்டுக்குரிய இலக்கிய மலரை அடுத்த மாதத்தில் வெளியிட இருக்கிறோம். இந்த ஆண்டு இலக்கிய மலரில் தங்களின் சிறுகதையை வெளியிட ஆவலாக உள்ளோம்.தாங்கள் சிரமம்...தொடர்ந்து படிக்கவும் »\nஇந்தியாவின் பல மாநிலங்களில் - குறிப்பாக, மத்திய மற்றும் கிழக்குப்பகுதி மாநிலங்களில் மாவோயிஸ்ட்களின் ஆயுதப்போராட்டத்துக்கு வலுவான ஆதரவு தொடர்வது ஏன் என்பது பற்றிய நிபுணர் குழு அறிக்கை சில நாட்கள் முன்பு வெளியாகியிருக்கிறது. பிரதமர் மன்மோஹன் சிங் தலைவராகவும் அவரைப்போன்றே தாராளமயப் பொருளாதாரக்கொள்கையைச் செயலாக்கிய மான்டேக் சிங் அஹ்லுவாலியாவைத்...தொடர்ந்து படிக்கவும் »\nலத்தீன் அமெரிக்க நாவல் பற்றி குந்தெரா - 2\nலத்தீன் அமெரிக்க நாவல் பற்றி குந்தெரா - 1ப்ராக் நகரில் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களுடன் நடந்த அந்த சந்திப்பின் சில ஆண்டுகள் கழித்து ஃப்ரான்ஸ் நாட்டுக்கு இடம்பெயர்ந்தேன். அப்போது ஃப்ரான்ஸுக்கான மெக்ஸிக்கோவின் தூதராக இருந்தவர், கார்லோஸ் ஃபுயன்டஸ். ரென் (Rennes) நகரில் வசித்த நான் அவ்வப்போது பாரீஸ் நகர் செல்லும்போது தூதரகத்தின் மாடியில் வசித்த ஃபுயன்டஸுடன் தங்குவது...தொடர்ந்து படிக்கவும் »\nஒரு நூற்றாண்டுக்காலத் தனிமைவாசம் பற்றி மிலன் குந்தெரா - 1\nசெக்கோஸ்லோவாக்கியா நாட்டை ருஷ்யப்படைகள் ஆக்கிரமித்ததை அடுத்த மூன்று மாதக் காலம் அது. ருஷ்யாவால், செக் சமுதாயத்தை முழுவதும் ஆதிக்கம் செலுத்த முடியாத நிலை. பதற்றத்துடன் அதே நேரம் கணிசமான சுதந்திரத்துடன் செக் சமுதாயம் வாழ்ந்தது அந்த மாதங்களில். எதிர்ப்புரட்சி கருக்கொண்டு வளரும் இடம் என குற்றம்சாட்டப்பெற்ற செக் எழுத்தாளர் சங்கத்தால் இன்னமும் இயங்க முடிந்தது...தொடர்ந்து படிக்கவும் »\nநாற்பதாண்டு முன்பான மாணவர் புரட்சி - 2\nஃப்ரான்ஸ் நாட்டில் அன்று மே மாதம் நடந்த மாணவர் புரட்சி, அரசியல்-நிகழ்வுகள் பற்றிய விபரங்கள், நாற்பதாண்டுத்திரை தூக்க, இதோ. 1968 மே மாதம் முன்பாகஜனவரி 8 - பாரீஸ் நகர் நாந்தெர் பல்கலைக்கழக மாணவர் போராட்டம். நீச்சல் குளம் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் வெளியேறினார்.ஜனவர் 26 - மாணவர் போராட்டத்தில் வன்முறை.பிப்ரவரி 7 - வியத்நாமில் அமெரிக்க ராணுவ ஆக்கிரமிப்பை...தொடர்ந்து படிக்கவும் »\nஎல் டொராடோ பற்றி மார்க்வெஸ்\n\"எல் டொராடோ – தங்கம் கிடைப்பதாக மிகப்பல ஆண்டுகளாக பல்வேறுவகை வரைபடங்களில் இடம்பெற்று வந்திருக்கிறது இந்த இடம்.இப்படியாகத்தான் மெக்ஸிகோ நாட்டின் வடக்குப்பகுதியில் அல்வார் நூனஸ் கபெஸ்ஸா தெ வாக்கா, தம்முடைய வாழ்க்கையின் இளமைப்பருவத்தை எட்டு ஆண்டுகள் வரை தேடியபோது, அவருடன் சென்ற அறுநூறு பேரில் பரஸ்பரம் புசித்து மீண்டவர்கள், ஐந்தே பேர்...இதைவிட மர்மமான விஷயம்,...தொடர்ந்து படிக்கவும் »\nமிஷெல் ஸெர் பற்றி - 2\nசமகால ஃப்ரெஞ்சு சிந்தனையாளர் மிஷெல் ஸெர்ரின் ஆக்கங்களில் கலை-தத்துவம்-அறவியல்-அறிவியல் இணையும் புள்ளிகள் குறித்து ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.பத்தாண்டுகள் முன்பு மிஷெல் ஸெர் தம் துணைவியாருடன் சென்னை வந்திருந்த போது இவர் நீண்ட உரையை முதன்முதலாகக் கேட்க முடிந்தது. அதற்கு நானும் எழுத்தாளர் கோணங்கியும் சென்றிருந்தோம். அன்று, பத்தொன்பதாம் நூற்றாண்டில்...தொடர்ந்து படிக்கவும் »\nநாற்பதாண்டுகள் முன்பான மாணவர் புரட்சி - 1\nஉலகெங்கும் ஒரு தலைமுறையின் அரசியல்-கலை-சமுதாயக் கண்ணோட்டம் உடைந்துமாறிவிடுவதைக் குறிப்பதாக அமையும் சம்பவம் - எப்போதோ யாரும் எதிர்பாராமல் கோட்பாட்டு வரையறையெல்லாம் தாண்டி வருவது.அப்படி 1968-ஆம் ஆண்டு மே மாத்ம் வந்ததுதான் பாரீஸ் மாணவர் புரட்சி.திடீர்த் தெரு சுதந்திரம். கரைந்தன இதுவரை புழங்கிய பிம்பங்கள். நோக்கொக்கின கண்கள். மறைந்தது தினசரி எதார்த்தமாய் ஒடுக்கிய...தொடர்ந்து படிக்கவும் »\nபதிவுகளும் நானும் இதுவரை - 4\nதிணை இசை சமிக்ஞை என்ற இந்த என் பதிவின் பின்னூட்டங்கள் கடந்த ஒரு மாதமாய் அனுமதிக்கப்பட்டு வருகின்றன். இதை ஒரு பரிசோதனை முயற்சியாகவே மேற்கொண்டேன். இதனால் பிரச்னை எழவில்லை என்பதால் பின்னூட்டங்கள் இனியும் தொடரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். ஒட்டியும் வெட்டியும் வரும் கறாரான கருத்துக்கள் நிச்சயம் இடம்பெறும் என்று உறுதியளிக்கிறேன்.\"பிரபல எழுத்தாளர்கள்\"...தொடர்ந்து படிக்கவும் »\nமிஷெல் ஃபூக்கோ விரிவுரைகள், புத்தகங்களாக\nபாரீஸ் நகரில் இயங்கும் Collège de France என்ற பிரத்யேக உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பில் 1969-ஆம் ஆண்டு தொடங்கி தம்முடைய வாழ்நாள் இறுதிவரை - அதாவது 1984-ஆம் ஆண்டு வரை - பேராசிரியாரகப் பணியாற்றினார் மிஷெல் ஃபூக்கோ. \"சிந்தனை-அமைப்புக்களின் வரலாறு குறித்து ஆராயும் பேராசிரியர்\" என அவருடைய பொறுப்பு வர்ணிக்கப்பெற்றது.Collège de France கல்வி-அமைப்பில் பேராசிரியர்கள், தங்கள் ஆய்வுகளை,...தொடர்ந்து படிக்கவும் »\nஇணையத்தில் இலக்கியமும் பிற நூல்களும் தேட - 2\nஇணையத்தில் உலக இலக்கிய, அறிவியல் நூல்களைத் தேடுவோர், வாசிக்க விரும்புவோருக்கு சுவாரசியமான தளங்கள் பல உண்டு. எனக்குப் பயன்தரும் சிலதைத் தருகிறேன்.Athena - ஆங்கிலம், ப்ரெஞ்சு உள்ளிட்ட மொழிகளில நூல்கள். தலைப்பு, ஆசிரியர், மொழி எதைவைத்தும் தேடலாம்.Bartleby - செவ்வியல் ஆங்கில இலக்கியம், தத்துவம் மற்றும், அறிவியல் பிற நூல்கள் தேடி வாசிக்கலாம். சீன, ஜப்பானிய நூல்களும் உண்டு.EServer...தொடர்ந்து படிக்கவும் »\nமிஷெல் ஸெர் பற்றி - 2\n\"வேகத்துக்கு செய்மதி, சக்திக்கு அணுகுண்டு, வெளிக்கு இணையம், காலத்துக்கு அணுக்கழிவு என இவை நான்கும் world-objects, அதாவது புவி-தழுவும் பொருட்கள் என்க.\"- மிஷெல் ஸெர்இந்தக் கட்டுரையைப் படிக்கும் முன்பாக, புவி-தழுவும் மேற்கண்ட நம்காலத்திய பொருட்கள் தெற்காசிய-, இந்திய-, தமிழ்ப்பரப்புக்களில் எப்படி இயங்குகின்றன என்பதை ஒருமுறை நினைத்துக்கொள்வோம்.இன்று செய்கோள்கள்/மதிகள் ஏராளம்....தொடர்ந்து படிக்கவும் »\nZero State-ஐ எய்துகிற நேபாள வரலாறு...\nநேபாளத்தில் மாவோயிஸ்ட் தலைமையில் ஆட்சி அமையலாம்.இப்படி ஒரு செய்தி வரும் என்று பத்தாண்டுகள் முன்பு யாராவது கூறியிருந்தால் சிரித்திருப்பார்கள். அத்தகைய வீச்சுடன் மாவோயிஸ கெரில்லாப் போர் நடந்த காலம் அது. இன்று வந்திருப்பது வேறுவிதச் செய்தி. நம் காலகட்ட வரலாறு இத்தகைய கிறுகிறுப்பு மிக்க ஒன்று.மலைநாடான நேபாளத்தில் நடந்த தேர்தலில் முடிவு தெரிந்த இடங்களில் பாதிக்கு...தொடர்ந்து படிக்கவும் »\nநாகார்ஜுனன் அவர்களுக்கு, நான் ஒரு ஆரம்ப நிலை வாசகன். இன்றைய நிலையில் வாசிக்கக் கிடைக்கும் சிற்றிதழ்கள் அனைத்தும் வேறுதிசையில் செல்ல ஆரம்பித்துவிட்டன. அதற்கான அரசியல் காரணங்கள் அவற்றுக்கு இருக்கலாம். ஒரு இலக்கிய வாசகனை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லக்கூடிய இதழ்கள் வருகின்றனவா கல்குதிரை இதழ் கார்ஸியா-மார்க்வெஸ், உலக சிறுகதைத்...தொடர்ந்து படிக���கவும் »\nஅரைநூற்றாண்டுக்காலமாக சீன அரசின் கட்டுப்பாட்டில் இருந்துவரும் திபெத் பகுதியில் சீன ஆட்சியாளர்களின் கொடுங்கோன்மையை எதிர்த்துப் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. மியான்மார் (பர்மா) நாட்டில் அண்மையில் நடந்ததைப்போல இவற்றில் புத்த பிக்குமாரும் ஈடுபட்டிருக்கிறார்களா என்றால் அப்படித்தான் தெரிகிறது. நடந்த கலவரங்களை அடக்கும் முயற்சியில் சீன அரசு...தொடர்ந்து படிக்கவும் »\nஇணையத்தில் இலக்கியம், பிற நூல்கள் தேட..\nபழந்தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களைத் தேடுவோர், வாசிக்க விரும்புவோர் இணையத்தில் மதுரைத்திட்டம் தளத்தில் சென்று வாசிக்கலாம் என்பது தெரிந்த >செய்தி.அதேபோல நூலகம் தளம், பல்வேறு ஈழத்து நூல்களையும் இதழ்களையும் மின்வடிவாக்கிப் பாதுகாத்து வருகிறது. படித்தால் ஒரு யுகம் கழிந்தது போன்ற உணர்வு மிகுகிறதுஇவ்வகையில் தமிழக அரசு நடத்தும் இணையத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நூலக...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?author=11", "date_download": "2019-06-18T17:07:38Z", "digest": "sha1:EHLRGL5JPXGD6HCFSU3GICCLF4HEM4BH", "length": 16827, "nlines": 73, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nடோண்டு ராகவன் – அஞ்சலி\nசிறிதும் எதிர்பார்க்கவில்லை. நான் சந்தித்ததோ பழகியதோ இல்லை. ஆனாலும் அவரை அறியும் வாய்ப்பினைப் பெற்றேன். மிகவும் துணிவுடன் களத்தில் நின்று சளைக்காமல் தமது கருத்தை நிறுவப் போராடியவர். அது இணைய தளமாகத்தான் இருக்கட்டுமே அதற்கும் துணிச்சல் வேண்டித்தானே இருக்கிறது அதற்கும் துணிச்சல் வேண்டித்தானே இருக்கிறது எத்தனை கேலி கிண்டல் இழிவுகளையும் துடைத்துப் போட்டு நிற்பவர் என்று அறிவேன். மகர நெடுங்குழைக் காதர்\t[Read More]\nசென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சி: தீன் முகமது என்கிற ஷேக் அப்துல்லா ஒரு ரயில் பயணியின் பணப்பையைத் திருடிய குற்றத்துக்காக முதல் வகுப்பு மாஜிஸ்திரேட் முன்பு நிறுத்தப்பட்டபோது, அதிக பட்சமாக அவனுக்கு ஆறு மாதக் கடுங்காவல் தண்டனைதான் கிடைத்திருக் கும். ஆனால் நல்ல வேளையாக அவனது கை ரேகைகள் முன்னதாகப் பதிவு செய்யப்பட்டிருந்ததால் ஓடும்\t[Read More]\nஎனக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. இல்லையில்லை, அப்படியொன்று இருப்பதாக மற்றவர்கள் சொ���்கிறார்கள். நானாகத்தான் அந்தப் பிரச்சினை க்குத் தீர்வு காண முடியும் என்கிறார்கள். சிலர் தீர்வு கண்டுதான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். சிலபேர் அழுது ஆகாத்தியம் செய்கிறார்கள். எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. இதில் இவர்கள் ஏன் இவ்வளவு குறியாக இருக்கிறார்கள்\nபுதிய நூல் வெளியீடு: நாயகன் பாரதி மகாகவி பாரதியார் வாழ்க்கைச் சம்பவங்கள் சிறுகதைகளாக\nபுதிய நூல் வெளியீடு: நாயகன் பாரதி மகாகவி பாரதியார் வாழ்க்கைச் சம்பவங்கள் சிறுகதைகளாக மகாகவி பாரதியின் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு மலர்மன்னன் அவ்வப்போது எழுதி வந்த சிறுகதைகளின் தொகுப்பை நாயகன் பாரதி என்ற பெயரில் பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்நூல் சென்னை ஒய் எம் சி ஏ திடலில் நடைபெற்று வரும் புத்தகச் சந்தையில் பழனியப்பா பிரதர்ஸ்\t[Read More]\nலைஃப் ஆஃப் பை (Life of Pie) திரைப்படம்: மனிதனும் மிருகமும்: ஒரே சங்கிலியின் இரு கண்ணிகள்\nபைக்குப் பதின்ம வயதை நெருங்கிவிட்ட பருவம்தான். அதற்கே உரிய பயம் அறியாத ஆசைகள் அவனிடமும் உண்டுதான். அதில் ஒன்று தந்தையார் நடத்தி வரும் சிறு உயிரியல் பூங்காவில் உள்ள வேட்டை மிருகங்களுடன், குறிப்பாகக் கம்பீர நடை நடந்து வரும் புலியுடன் நட்பு கொள்ள வேண்டும் என்பது. ஒருநாள் நடுநிசியில், வேண்டாம், வேண்டாம் என்று தடுக்கிற தன்னைவிட இரண்டு வயது மூத்த அண்ணனையும் எழுப்பி\t[Read More]\nகர்னல் காலின் மெக்கன்ஸி (17541821) ஒரு வித்தியாசமான மனிதர். கிழக்கிந்திய கம்பெனியில் பணியாற்றச் சென்னைக்கு வந்து முதன்மைத் தலைமை நில அளவையாளராகப் பதவி உயர்வு பெற்று, விரைவிலேயே இந்தியா முழுமைக்குமான முதன்மைப் பிரதம ஆய்வாளராகவும் உயர் பதவி வகித்தவர். தாம் பணியாற்றிய கீழ்த்திசை நாடுகளின் சமூகக் கட்டமைப்பு, கலாசாரம், கலைகள், கைவினைத் திறமைகள், சமய நம்பிக்கைகள் ஆகியவற்றை\t[Read More]\nவிற்பனைக்கு வர இன்னும் சில தினங்களே திராவிட இயக்கம்: புனைவும் உண்மையும்\nதிராவிட இயக்கம் என்று ஒன்று இருந்த்தில்லை; தொடக்கம் முதல் இன்று வரை திராவிட அரசியல்தான் இங்கு நடத்தப் படுகிறது என்பதை ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தும் நூல் புத்தக விலை : ரூ. 135/- பக்கம் 200 வெளியீடு: கிழக்கு பதிப்பகம் லாயிட்ஸ் சாலை சென்னை 600 014 தொலை பேசி: +91-44-4200 9601 /03/04 பின் அட்டை ��ாசகங்கள் : திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழா குறித்த திடீர் அறிவிப்பும் அதைத் தொடர்ந்து ஒரு\t[Read More]\nசென்னையில் நடந்த முதல் வேலை நிறுத்தம்\nநம் நாட்டிலேயே முதன் முதலில் முறைப்படி தொழிற்சங்கம் தொடங்கப் பட்டது சென்னையிலும் மும்பையிலும்தான். Madras Workers Union (சென்னை தொழிலாளர் சங்கம்) என்ற பொது அமைப்பு 1918 ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. காங்கிரஸ்காரரும், சைவ நெறிச் செல்வரும், தமிழறிஞருமான சாந்த சொரூபி திரு.வி.கலியாண சுந்தர முதலியார் அது தொடங்கப் படுவதற்கு முழு முதற் காரணமாக இருந்தார் என்பதுதான் இதில் வியப்புக்குரிய\t[Read More]\nதிமுகவின் மும்முனைப் போராட்டம்: உண்மை வரலாறு\nமலர்மன்னன் மத்திய அரசின் 12ம் வகுப்பு வரலாறு பாடப் புத்தகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றி இடம்பெற்ற செய்திகளும் கேலிச்சித்திரமும் பிழையானவை என்று தமிழகத்தில் எதிர்ப்புக் குரல்களும் விவாதங்களும் வலுத்தன. இது பற்றிய சரியான புரிதலை உருவாக்கிக்கொள்ளவேண்டுமானால் வரலாற்றின் கடந்த கால பக்கங்களை மீண்டுமொருமுறை புரட்டிப்பார்க்கவேண்டும். தமிழக அரசியலில்\t[Read More]\n(செப்டம்பர் 11 பாரதியார் நினைவு நாள் சிறுகதை:) மலர்மன்னன் ரயிலடியில் இறங்கி வெளியே வந்த ராமசாமிக்குக் கிழக்கு மேற்குத் தெரியவில்லை. பொழுது அப்போதுதான் புலர்ந்து கொண்டிருந்தது. எதிராளி முகந் தெரிய ஆரம்பிக்கவில்லை. புதுச்சேரி அவருக்கு முன்பின் அறியாத ஊர். இங்கே யாரிடம் என்னவென்று விசாரிப்பது அவன் வெறித்துப் பார்த்துக்கொண்டு நிற்பதைப் பார்த்து ஓடி வந்தான், ஒரு\t[Read More]\nசி. முருகேஷ் பாபு எழுதிய ‘எவர் பொருட்டு\nஅன்புள்ள திண்னை ஆசிரியர்\t[Read More]\nகு.அழகர்சாமி ஓர் ஊசியால் கிழிந்த\t[Read More]\nநடேசன் எழுதிய “வாழும் சுவடுகள்”\nவிமர்சன உரை: விஜி இராமச்சந்திரன் (\t[Read More]\nமுதல் பெண் உரையாசிரியர் கி. சு. வி. லெட்சுமி அம்மணி\nமுனைவர் மு.பழனியப்பன் தமிழ்த்துறைத் தலைவர்,\t[Read More]\nதரமான கவிஞர் சிறுகதையாசிரியர்,\t[Read More]\nமஞ்சுளா மதுரை [Read More]\nஒவ்வொரு தமிழ் எழுத்தாளரின் கன்னத்திலும்….\nகோ. மன்றவாணன் நாகர்கோவில்\t[Read More]\nபுகுஷிமாவில் சிதைந்த நான்கு அணு மின்சக்தி உலைகளில் யூனிட் -3 வின் தீவிரக் கதிரியக்க யுரேனிய எரிக்கோல்கள் முதன்முதல் நீக்கப்பட்டன\nகல்லூரிப் பேராசிரியர் வேலையை உதறிவிட்டு\t[Read More]\nகிரீன்ஹவுஸ் வ���யுக்கள் பெருக்கம் — பூகோளச் சூடேற்றக் கலக்கம் —சூழ்வெளிப் பாதிப்பு — மானிட உடல்நலக் கேடு\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/33541", "date_download": "2019-06-18T16:51:10Z", "digest": "sha1:IBGJUQJPWBTAN56EY67KIQTVBVOQMJSN", "length": 8616, "nlines": 99, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "உலக பேட்­மின்­டன் சாம்­பி­யன்­ஷிப்: சிந்து, சாய் பிர­னீத், அஜய் முன்­னேற்­றம் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் விளையாட்டு\nஉலக பேட்­மின்­டன் சாம்­பி­யன்­ஷிப்: சிந்து, சாய் பிர­னீத், அஜய் முன்­னேற்­றம்\nபதிவு செய்த நாள் : 24 ஆகஸ்ட் 2017 10:28\nஉலக பேட்­மின்­டன் சாம்­பி­யன்­ஷிப் போட்­டி­கள் ஸ்காட்­லாண்­டில் உள்ள கிளாஸ்கோ நக­ரில் தொடங்கி நடை­பெற்று வரு­கி­றது. கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் சுற்­றுப் போட்­டி­யில் முன்­னே­றிய நிலை­யில், மற்ற இந்­திய வீரர்­கள் தங்­க­ளது தகு­திச் சுற்று ஆட்­டங்­க­ளில் ஆப­ர­மாக விளை­யா­டி­னர்.\n* இந்­தி­யா­வின் நட்­சத்­திர வீராங்­க­னை­யான சிந்து தான் பங்­கேற்ற 2ம் சுற்று ஆட்­டத்­தில், தென் கொரி­யா­வின் கிம் யோ மின்னை எதிர்­கொண்­டார். இந்­தப் போட்­டி­யில் சிந்து மிக எளி­தாக 21-16, 21-14 என்ற நேர் செட்­க­ளில் வெற்றி பெற்­றார்.\n* இந்­தி­யா­வின் சாய் பிர­னீத் நேற்­றைய ஆட்­டத்­தில், இந்­தோ­னே­ஷி­யா­வின் அந்­தோனி சினி­சு­காவை எதிர் கொண்­டார். இந்­தப் போட்­டி­யின் முதல் சுற்று ஆட்­டத்தை சினி­சுகா 21-14 என்ற புள்­ளி­கள் கணக்­கில் கைப்­பற்­றி­னார். சுதா­ரித்­துக் கொண்ட சாய் பிர­னீத் தன் முழு பலத்தை களத்­தில் இறக்கி விளை­யா­டி­னார். 2ம் சுற்று ஆட்­டத்தை 18-21 என்ற புள்­ளி­க­ளி­லும், 3ம் சுற்று ஆட்­டத்தை 19-21 புள்­ளி­க­ளி­லும் கைப்­பற்றி, சாய் பிர­னீத் வெற்­றி­பெற்­றார். அவர் நேற்­றைய போட்­டி­யில் 21-14, 18-21, மற்­றும் 19-21 என்ற புள்­ளி­க­ளில் வெற்றி பெற்­றது குறிப்­பி­டத்­தக்­கது.\n* பெண்­கள் ஒற்­றை­யர் பிரி­வில் இந்­தி­யா­வின் சாய்னா நேவால், சுவிட்­சர்­லாந்­தின் சப­ரினா ஜாக்­வெய்டை எதிர் கொண்­டார். இந்­தப் போட்­டி­யில் சாய்னா 21-11, 21-12 என்ற நேர் செட்­க­ளில் சப­ரி­னாவை தோற்­க­டித்து, அடுத்த சுற��று ஆட்­டத்­துக்கு முன்­னே­றி­னார்.\n* இந்­தி­யா­வின் அஜய் ஜெய­ராம், ஆஸ்­தி­ரியா நாட்­டின் லுகா ராபெரை எதிர் கொண்­டார். இந்­தப் போட்­டி­யில் அஜய்­ஜெ­ய­ராம் 21-14, 21-12 என்ற நேர் செட்­க­ளில் வெற்­றி­பெற்­றார்.\n* இந்­தி­யா­வில் இருந்து இந்­தப் போட்­டி­யில் பங்­கேற்ற கலப்பு இரட்­டை­யர் ஆட்­டக்­கா­ரர்­க­ளில் பிர­வின் சோப்ரா, சிக்­கி­ரெட்டி ஜோடி மட்­டுமே தாக்­குப் பிடித்­துள்­ளது. இந்­திய - மலே­சிய ஜோடி­யான பிர­ஜக்தா சவந்த், யோகிந்­தி­ரன் கிருஷ்­ணனை எதிர் கொண்டு விளை­யா­டி­யது. இந்­தப் போட்­டி­யில் 21-12, 21-19 என்ற நேர் செட்­க­ளில் சிக்­கி­ரெட்டி ஜோடி வெற்­றி­பெற்­றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books-by-publisher/257/prema-pirasuram/", "date_download": "2019-06-18T17:42:32Z", "digest": "sha1:M2C3HWZEXCKYH7M7HHZ2AOTDBHFLUNYB", "length": 16524, "nlines": 330, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Prema Pirasuram(பிரேமா பிரசுரம்) books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநீங்கள் பிறந்த மாத அதிர்ஷ்ட ஜோதிடம்\nஎழுத்தாளர் : அ ராமநாதன் மற்றும் துர்காதாஸ் ஸ்வாமி\nபதிப்பகம் : பிரேமா பிரசுரம் (Prema Pirasuram)\nபதிப்பகம் : பிரேமா பிரசுரம் (Prema Pirasuram)\nபதிப்பகம் : பிரேமா பிரசுரம் (Prema Pirasuram)\nபதிப்பகம் : பிரேமா பிரசுரம் (Prema Pirasuram)\nபதிப்பகம் : பிரேமா பிரசுரம் (Prema Pirasuram)\nபதிப்பகம் : பிரேமா பிரசுரம் (Prema Pirasuram)\nபதிப்பகம் : பிரேமா பிரசுரம் (Prema Pirasuram)\nஇராஜராஜ சோழன் சரித்திர நாடகம்\nபதிப்பகம் : பிரேமா பிரசுரம் (Prema Pirasuram)\nஅ ராமநாதன் சிறுகதைகள்.தொகுதி 1\nபதிப்பகம் : பிரேமா பிரசுரம் (Prema Pirasuram)\nபதிப்பகம் : பிரேமா பிரசுரம் (Prema Pirasuram)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nம.நவீனுக்கு கனடா இலக்கியத்தோட்டம் விருது […] போயாக் சிறுகதைத் தொகுதி வாங்க […]\nசுகந்தி வெங்கடாசலம் சார் கேஸ் ஆன் டெலிவரி உண்டு. ஆனால் தற்சமயம் நீங்கள் கேட்ட புத்தகம் எங்களிடம் ஸ்டாக் இல்லை. மன்னிக்கவும்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஅகஸ்தியர் நாடி சுவட��ப்படி, அக நூல், காந்தி கொலை வழக்கு, பிஸ்கட் செய்முறை, கச்சத் தீவு, அலெக்ஸாண்டர் குப்ரின், மொழி, காமிக்ஸ, sw, கால வெள்ளம், பாரதியார் கதை, மக்களாட்சி, போதிசத்துவர், சுகப், Oru nooru\nகொங்குத் திலகம் (தீரன் சின்னமலை வரலாற்று நூல்) -\nபேசும் அரங்கன் - Pesum Arangan\nசிவந்த நிலம் - Anna - 100\nஉலகம் போற்றும் தமிழர் ஆஸ்கர் வின்னர் ஏ.ஆர். ரஹ்மான் 100 -\nபுரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கவிதைகள் -\nதிருப்புல்லாணி யமக அந்தாதி மூலமும் உரையும் -\nஶ்ரீ ருத்ரம் சமகம் -\nதமிழக நாட்டுப்புறவியல் ஆய்வுகள் - Tamilaka Naddupuraviyal Aaivugal\nஒளி பரவட்டும் - Oli Paravattam\nசெய்தி சேகரிப்பும் ஊடகச் சட்டங்களும் - Seithi Segarippum Oodaga Sattangalum\nஉயிரிகள் சுற்று சூழல் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/herbs-names-in-tamil_8493.html", "date_download": "2019-06-18T16:40:42Z", "digest": "sha1:VDBOAR3BUKHOVD6REU2EYAFWZORL5UEW", "length": 34890, "nlines": 609, "source_domain": "www.valaitamil.com", "title": "Herbal Names in Tamil and English | மூலிகைகளின் தமிழ் மற்று ஆங்கிலப்பெயர்கள் |", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சிறுவர் தமிழ்க்கல்வி - Tamil Learning\nAbies Weebbiana - தாலிசப்பத்திரி\nAbrus Fruitiloculus - வெண்குந்திரி, விடதரி\nAcacia Concuna - சீக்காய், சீயக்காய்\nAcacia Pennata - காட்டுசிகை, இந்து\nAgave Americana - ஆனைக் கற்றாழை, யானைக் கற்றாழை\nAloe Vera - சோத்துக் கற்றாழை\nAmmnia Vesicatorius - நீர்மேல் நெருப்பு\nAnimated Oats - (காட்டுக்) காடைக்கண்ணி\nAponogeton Natans - கொட்டிக்கிழங்கு\nArum Lyratum - கொண்டை ராகிசு\nAsparagus Racemosus - தண்ணீர்விட்டான் கிழங்கு\nAvena Sativa - (சீமைக்) காடைக்கண்ணி\nAvena Sterillis - (காட்டுக்) காடைக்கண்ணி\nBarlenia Priontis - செம்முல்லி, காட்டுகானா\nBasella Rubra - கொடிப்பசளைக் கீரை\nBixa Orellana - வருகமஞ்சள், மந்திரவஞ்சி\nBlumea Lacera - காட்டுமுள்ளங்கி\nBoverheavia Repen - மூக்கரத்தைக் கீரை\nCalamus Rotang - பிறப்பான் கிழங்கு\nCalotropis Gigantea - எருக்கன், அருக்கன், ஆள்மிரட்டி\nCannabis Sativa - கஞ்சா, ஆநந்தமூலம்\nCarmona Retusa - குரங்கு வெற்றிலை, குருவிச்சிப்பழம்\nCassia Alata - சீமையகத்தி\nCassia Fistula - சிறுக்கொன்றை\nCissus Repens - செம்பிரண்டை\nCitron - கடார நாரத்தை\nCitrullus Colocynthis - ஆற்றுத்தும்மட்டி\nClover - சீமை மசால்\nColeus Forskohlii - மருந்துகூர்க்கன்\nCordia Dichotoma - நறுவிலி, மூக்குச்சளிப் பழம்\nCorollo Cartus - ஆகாயக் கருடன்\nCurcuma Aromatica - கஸ்தூரி மஞ்சள், கத்தூரி மஞ்சள்\nCyclomen Europeum - சீமை மீன்கொல்லி\nCymbopogon Citratus - எலுமிச்சைப்புல்\nCyperus Rotundus - கோரைக்கிழங்கு\nDandelion - சீமைக் காட்டுமுள்ளங்கி\nDiascorea Purpurea - செவ்வள்ளிக் கொடி\nDita Bark - எழிலைப்படை\nEclipta Prostrata Roxb. - கரிசலாங்கண்ணி, வெள்ளைக் கரிசாலை\nErythrina Indica - கல்யாண முருங்கை\nEuphorbia Hirta - சித்திரப்பாலாடை\nEvolvolus Alsinodes - விஷ்னுக்கிரந்தி\nFever Nut - சலிச்சிகை\nGarnicia Cambogia - கொறுக்காய்ப்புளி\nGaruga Pinnata - ஆறுநெல்லி, கருவெம்பு\nGisekia Pharnaceoides - நாவமல்லிக் கீரை, மணலக் கீரை\nGloreosa Superba - கலப்பைக்கிழங்கு, கண்வலிக்கிழங்கு\nGum Benzoine - தூபவர்க்கம்\nGymnema Sylvestre - அமுதுபுஷ்பம், சிறுகுறிஞ்சான்\nHibiscus Surattensis - புளிச்சைக்கீரை, காட்டுப்புளிச்சை\nIodinium Suffruticosium - ஓரிதழ்த் தாமரை, சூரியகாந்தி\nIpomea Carnea - நெய்வேலி காட்டாமணக்கு\nKnema Attenuata - சோரப் பத்திரி, சூரியப் பத்திரி\nLove Vine - கஷ்கொட்டை\nLuffa Acutangula - பெருபீர்க்கம்\nMalabar Glory Lily - கலப்பைக் கிழங்கு\nManilkara Hexandra - கணுப்பலா, காட்டுப்பலா\nMichelia Nilagirica - காட்டுச் செண்பகம், நீலகிரி செண்பகம்\nMyristica Dactyloides - காட்டு ஜாதிக்காய், காக்காய் மூஞ்சி\nNux Vomica - எட்டிமரம்\nOcimum Basilicum - திருநீற்றுப் பச்சிலை\nPedalium Murex - பெரு நெருஞ்சில், யானை நெருஞ்சில்\nPersea Macrantha - கூலமாவு, கோலமாவு\nPiper Longum - ஆதிமருந்து, திப்பிலி\nPiper Mullesua - காட்டுத் திப்பிலி\nPremna Corymbosa - கூழாமணிக்கீரை, முன்னை\nPterocarpus Santalinus - செங்குங்குமம், சிவப்பு சந்தனம், சந்தன வெங்கை\nRhus Succedenea - கர்க்கடசிங்கி\nRibber Gourd - பெருபீர்க்கம்\nRosary Pea - குண்றிமணி\nSapium Insigne - கருப்புச்சுடை\nSaw Pametto - சீமைக்கதலை\nScoparia Dulcis - சர்க்கரை வெம்பு\nSecurinega Leucopyrus - மட்புலந்தி, வெள்ளைப்புலா\nSemecarpus Travancorica - காட்டுச்செங்கொட்டை\nSida Acuta - வட்டத்திரிப்பி\nSolanum Erianthum - யானை சுண்டைக்காய்\nSpreading Hog Weed - மூக்கரத்தைக் கீரை\nSwertia Chirayita - சிரத்தைக்குச்சி\nSterculia Foetida - குதிரைப்பிடுக்கான்\nStyrax Benzoin - மலக்காச் சாம்பிராணி\nSweet Broom - சர்க்கரை வெம்பு\nTaxus Bucata - தாலிசபத்திரி\nTragia Bicolor - மலைச் செந்தத்தி\nTrewia Nudiflora - அத்தரசு, நாய்க்குமுளி\nVateria Indica - வெள்ளைக் குந்திரிகம்\nViginea Indica - காட்டுவெங்காயம்\nWithania Somnifera - அமுக்கரா, இருளிச்செவி, வராககர்ணி, இடிச்செவி\nYlang Ylang - மனோரஞ்சிதம்\nZiziphus Mauritania - பல்லவப்பருனிச்செடி, முன்னதிமது\nZiziphus Nummularia - நரியிலந்தை, கொர்கொடி\nZiziphus Xylophyrus - முள்ளுத்துப்பை, கடல்சிரை\nபூச்செடிகள் நட்டு வைக்க போகிறோம்\nகுட்டீஸ் எங்கள் காலத்தில் நடந்த பிறந்த நாள் விழா\nதுள்ளி குதிக்குது கன்று குட்டி\nகட்டு வள்ளி மூலிகை பற்றிய தகவல்களை தரவும்.\nஉங்கள் ��ருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nபூச்செடிகள் நட்டு வைக்க போகிறோம்\nகுட்டீஸ் எங்கள் காலத்தில் நடந்த பிறந்த நாள் விழா\nதுள்ளி குதிக்குது கன்று குட்டி\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nநீதிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், கதைசொல்லி-அனுபவங்கள், விழியன், ஜி.ராஜேந்திரன்,\nசிறுவர் விளையாட்டு - kids Game\nஅத்திலி புத்திலி தொடர், மற்றவை,\nவர்மம், ஆட்டங்கள், தற்காப்பு கலைகள், நாட்டுப்புறக் கலைகள்,\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nசிறுவர் நூல்கள்-Kids Books, சிறுவர் பத்திரிகைகள் -Kids Magazine, சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன��\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/thasavatharam/", "date_download": "2019-06-18T17:20:21Z", "digest": "sha1:ZPM35WW4UNVLGJQGGZVRLZHYEVJ6T5YC", "length": 28766, "nlines": 288, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Thasavatharam « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nநடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதி சினிமாவில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இசைத்துறையில் ஆர்வம் கொண்ட ஸ்ருதி அமெரிக்காவில் இசை குறித்து பயின்று வந்தார். தனி இசை ஆல்பம் ஒன்றை வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஸ்ருதி, “தசாவதாரம்’ படத்தில் மல்லிகா ஷெராவத்துக்காக ஒரு பாடலையும் பாடியிருக்கிறார். ஸ்ருதியை சினிமாவில் நடிக்க வைக்கப் பல இந்தியப் பிரபலங்கள் முயற்சித்தும் அவர் சம்மதிக்கவில்லை. இந்நிலையில் மாதவன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் ஸ்ருதி கதாநாயகியாக நடிப்பார் என்று தெரிகிறது.\nஇதுகுறித்து விசாரித்தபோது… “”மராட்டிய மொழியில் வெளியாகி 27 க்கும் அதிகமான சர்வதேச விருதுகளைப் பெற்ற “டோம்பிவிலி ஃபாஸ்ட்’ படத்தை இயக்கியவர் நிஷிகாந்த் காமத். இந்தப் படத்தைத் தமிழில் “எவனோ ஒருவன்’ என்ற பெயரில் மாதவன் தயாரித்துள்ளார். இதையடுத்து மீண்டும் நிஷிகாந்த் காமத் -மாதவன் கூட்டணியில் புதிய படம் ஒன்று தயாராகிறது. இந்தப் படத்தில் ஸ்ருதி கதாநாயகியாக நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று இயக்குநர் தரப்பு விரும்பியது. கதாநாயகியாக நடிக்க ஸ்ருதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஸ்ருதி சம்மதிக்கும்பட்சத்தில் ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கும்” என்றது கமல் வட்டாரம்.\nகமல்ஹாசன் நடிக்கும் `தசாவதாரம்’ படத்தை வெளியிட 4 வாரங்கள��க்கு தடை: ஐகோர்ட்டு உத்தரவு\nசென்னை மேற்கு தாம்பரத்தை சேர்ந்த திரைப்பட உதவி\nஇயக்குனர் சு.செந்தில்குமார் சென்னை ஐகோர்ட்டில் மனு\nதாக்கல் செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-\nநான் `தனுஷ்‘ என்ற திரைப்படத்தில் குருமணி என்ற இயக்குனரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றினேன். தற்போது `அப்படியா’ என்ற திரைப்படதëதில் இயக்குனர் தீர்த்தமலை என்பவரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி வருகிறேன்.\nதனுஷ் திரைப்படம் பாதியில் நின்று போய்விட்ட நிலையில், அர்த்தனாரி அல்லது குளோன்ஸ் என்ற தலைப்பில் இதுவரை வரலாற்றிலேயே எவரும் கண்டிராத அளவில் ஒரு கதையினை உருவாக்கினேன். அந்த கதையில், கதாநாயகன் 10 முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுவார். அதைச் சுற்றி ஆயிரம் கதாபாத்திரத்தில் கதாநாயகன் ஒருவர் மட்டுமே தோன்றுகின்ற மாபெரும் ஒரு திரைக்கதையை அமைத்திருந்தேன்.\nஇதில் நடிக்க நடிகர் கமல்ஹாசன் மட்டுமே ஏற்றவர் என்று கருதி அவரிடம் கதையை சொல்ல அனுமதி கேட்டு என் கதையின் தலைப்பின் போட்டோ கார்டை டி.டி.கே. சாலையில் உள்ள கமல்ஹாசன் அலுவலகத்தìற்கு பதிவு தபாலில் அனுப்பினேன். அதைப் பார்த்துவிட்டு முரளி என்பவர், கதை சொல்ல வரும்படி கமல்ஹாசன் வரச் சொன்னதாக தொலைபேசியில் கூறினார்.\nஅதன்படி, நானும், நண்பர் பாலா என்கிற பாலசுப்பிரமணியனும் 8-8-2005 அன்று அந்த அலுவலகம் சென்றோம். என்னை மட்டும் உள்ளே அழைத்து முரளி பேசினார். கதையின் நகலை என்னிடம் கொடுங்கள். அதை நன்கு படித்துவிட்டு, அதை வைத்து நாங்கள் படம் எடுப்பதாக இருந்தால் உங்களுக்கு தொலைபேசியில் சொல்கிறேன். அந்த படத்தில் உங்களை உதவி இயக்குனராக அமர்த்துவதுடன், ஒரு குறிப்பிட்ட தொகையை கதைக்காக கொடுப்போம் என்றும் உறுதி அளித்தார்.\nஆனால், ஒரு வாரம் கழித்து நாளிதழ் ஒனëறில் தசாவதாரம் என்ற பெயரில் கமல்ஹாசன் 10 கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், அந்த படத்தை டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கப் போவதாகவும் செய்தி வெளிவந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.\nஇதுபற்றி முரளியிடம் கேட்டேன். அப்போது அவர் என்னிடம் கூறும்போது, “கமல்ஹாசன் உங்களை இந்த தìரைப்படத்தில் உதவி இயக்குனராக நியமித்துள்ளார். படம் தொடங்கும்போது மறுபடியும் உங்களை அழைக்கிறோம். கவலைப்படாதீர்கள்-உஙëகளுக்கு கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட தொ��ையை கொடுப்போம்” என்றார். நானும் அதை நம்பி காத்திருந்தேன்.\n18-8-06 அன்று தசாவதாரம் படிப்பிடிப்பு நடப்பதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அதையடுத்து முரளியிடம் உடனே தொடர்பு கொண்டு கேட்டேன். அந்த கதை எல்லாம் உன் கதை இல்லை. உன்னிடம் யாரும் போனில் பேசவில்லை. இந்த கதையை நானும், கமல்ஹாசனும் சேர்ந்து உருவாக்கினோம். இனிமேல் இங்கே நீ வரக்கூடாது என்று எச்சரித்து அனுப்பிவிட்டார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். ஏமாற்றப்பட்டதை எண்ணி பெரிதும் வருத்தப்பட்டேன்.\nதசாவதாரம் கதை என்னுடையது என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் வைத்துள்ளேன். அந்த கதையை நான் முறைப்படி பதìவும் செய்துள்ளேன்.\nஎன் கதையை என் அனுமதி இல்லாமல் நடிகர் கமல்ஹாசன் தசாவதாரம் என்று பெயர் மாற்றம் செய்து எனக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் என்னை ஏமாற்றியது பற்றி விசாரித்து நியாயம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கோரி சென்னை மாநகர போலீஸ் கமிஷனருக்கும், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவருக்கும் மனு கொடுத்துள்ளேன். எனவே, தசாவதாரம் படத்திற்கான படப்பிடிப்பு நடத்தவும், படத்தை வெளியிடவும் தடை விதிக்க வேண்டும்.\nஇவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.\nஇநëத வழக்கில் நடிகர் கமல்ஹாசன், ஆஸ்கார் ரவிச்சந்திரன் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி சித்ரா வெங்கட்ராமன் முன்னிலையில் நேற்று நடந்தது. “தசாவதாரம் படப்பிடிப்பு நடத்தலாம். ஆனால், இந்த படத்தை வெளியிட 4 வாரங்களுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது” என்று நீதிபதி உத்தரவிட்டார்.\nதசாவதாரத்தில் கமலஹாசனின் 10 வேடங்கள்\nகமல் நடிக்கும் தசாவதாரம் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இப்படத்தில் அவர் 10 வேடங்களில் நடிக் கிறார். அவை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஆனா லும் அவ்வப்போது என் னென்ன வேடம் என்பது ஒவ் வொன்றாக கசிகிறது.\n92 வயது பணக்கார கிழவி,\nஅந்தணர் ஆகிய வேடங்களில் அவர் நடிக்கும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.\nகும்பகோணம் கோவில் `செட்’ போட்டு சென்னை அருகே சமீபத்தில் படப்பிடிப்பு நடந்தது. அந்தணர் வேடத்தில் கமல் நடித்தார். அதன் பிறகு ஏ.வி.எம். ஸ்டூடியோவில் 92 வயது கிழவி வேடத்திலும், வெள்ளைக்காரர் வேடத்தி லும் நடித்த காட்சிகள் படமாக் கப்பட்டன.\nகும்பகோணம் கோவிலில் படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் `செட்’ போட்டு படப்பிடிப்பு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கோவிலை கிராபிக்சில் தத்ரூப மாக கொண்டு வர விசேஷ கேமரா பயன்படுத் தப்பட்டதாம். இந்த கேமராவை ஆஸ்திரேலியாவில் இருந்து வரவழைத்துள்ளனர். கேமராவை இயக்கவும் ஆஸ்தி ரேலியாவில் இருந்து கேமரா மேன் வந்துள்ளார்.\nநடிகர் கமல் நடிக்கும் “தசாவதாரம்’ படத்துக்கு தடை கோரி போலீஸில் மனு\nசென்னை, செப். 13: நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் “தசாவதாரம்’ படம் எடுப்பதை தடை செய்யக் கோரி போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் லத்திகா சரணிடம், உதவி இயக்குநர் செந்தில்குமார் கொடுத்துள்ள புகார் விவரம்:\nசென்னை மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் “தனுஷ்’ என்ற படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்து வந்தார். அச்சமயத்தில் படம் திடீரென கைவிடப்பட்டது. அப்போது, 10 முக்கிய கதாபாத்திரம் கொண்ட ஒரு கதை எழுதினார். இந்தக் கதையில் நடிக்க நடிகர் கமல் தான் சரியானவர் என்று நினைத்து அவரது அலுவலகத்துக்கு சென்றுள்ளார்.\nஅங்கிருந்த முரளி, கதையை வாங்கிப் படித்துவிட்டு, அதன் பிரதியை வாங்கி வைத்துக் கொண்டார். இதற்கிடையில், ஒரு நாள் முரளி போனில் செந்தில்குமாரை அலுவலகத்துக்கு அழைத்துள்ளார். இதற்கிடையில், செந்தில்குமாரை உதவி இயக்குநராக நியமிக்கும்படி கமல் கூறினாராம்.\nஆகஸ்ட் 18-ம் தேதி, “தசாவதாரம்’ படத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இதுதொடர்பாக முரளியிடம் விளக்கம் கேட்டுள்ளார் செந்தில்குமார். அப்போது உன்னிடம் யார் போனில் பேசியது என்று கூறிய முரளி, இனிமேல் அலுவலகத்துக்கு வரக்கூடாது என்று கூறினாராம்.\nஎனவே, இரு தரப்பையும் அழைத்து பேசி நியாயம் வழங்க வேண்டும். அதுவரை “தசாவதாரம்’ படம் எடுப்பதைத் தடை செய்ய வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/slokas-mantras/devotional-songs-lyrics/navarathri-songs-mangala-roobini-%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-06-18T17:32:48Z", "digest": "sha1:WXG3PMEJM3ZY4S2JFFVSOIF7L72RDW7O", "length": 6778, "nlines": 113, "source_domain": "divineinfoguru.com", "title": "Navarathri Songs - Mangala Roobini-மங்கள ரூபிணி - DivineInfoGuru.com", "raw_content": "\nமங்கள ரூபிணி மதியொளி சூலினி மன்மத பாணியளே\nசங்கடம் நீங்கி��� சடுதியில் வந்திடும் சங்கரி சவுந்தரியே\nகங்கண பாணியன் கனிமுகம் கண்டநல் கற்பகக் காமினியே\nஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்கநிவாரணி காமாட்சி\nகான் உறுமலர் எனக் கதிர் ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள்\nதான்உறு தவஒளி தார்ஒளிமதி ஒளி தாங்கியே வீசிடுவாள்\nமான்உறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்\nஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி\nசங்கரி சவுந்தரி சதுர்முகன் போற்றிட சபையினில் வந்தவளே\nபொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே\nஎம்குலம் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்த நல் துர்க்கையளே\nஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி\nதணதண தந்தண நவில்ஒளி முழங்கிட தண்மதி நீ வருவாய்\nகணகண கங்கண கதிர்ஒளி வீசிட கண்மணி நீ வருவாய்\nபணபண பம்பண பறைஒலி கூவிட பண்மணி நீ வருவாய்\nஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி\nபஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே\nகொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக் கொடுத்த நல் குமரியளே\nசங்கடம் தீர்த்திட சமர் அது செய்த நல் சக்தி எனும் மாயே\nஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி\nஎண்ணியபடி நீ அருளிட வருவாய் எம் குலதேவியளே\nபண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்\nகண்ணொளி அதனால் கருணையே காட்டி கவலைகள் தீர்ப்பவளே\nஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி\nஇடர் தருதொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய்\nசுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய்\nபடர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்\nஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி\nஜெய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி\nஜெய ஜெய துர்க்கா ஸ்ரீபரமேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி\nஜெய ஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெய ஜெய ஸ்ரீதேவி\nஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி.\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\nபொங்கல் கோலங்கள் – Pongal Kolangal\nபொங்கல் ரங்கோலி கோலங்கள் – Pongal Rangoli Kolangal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/slokas-mantras/nanmaikal-kidaika-guru-kavasam-padungal/", "date_download": "2019-06-18T17:35:00Z", "digest": "sha1:DH4V4ZCPRPCZ5YNGMXYH7G6K6BEZ6TZU", "length": 4958, "nlines": 95, "source_domain": "divineinfoguru.com", "title": "Nanmaikal Kidaika Guru Kavasam Padungal - DivineInfoGuru.com", "raw_content": "\nநன்��ைகள் கிடைக்க குரு கவசம் பாடுங்கள்\nநவக்கிரகங்களில் சுபகிரகம் என்று வர்ணிக்கப்படுபவர் குரு பகவான். குருப்பெயர்ச்சியான இன்று குரு கவசம் பாடி வழிபட்டால் அவரது அருள்மழையில் திளைத்து பொருள் வளத்தைப்பெருக்கிக் கொள்ளலாம்.\n‘வானவர்க்கு அரசனான வளம் தரும் குருவே’ என்ற குரு கவசப்பாடலை அவர் சன்னிதியில் பாடி வழிபட்டால் அவரது அருள்மழையில் திளைத்து பொருள் வளத்தைப்பெருக்கிக் கொள்ளலாம்.\nஎன்று குரு கவசம் எடுத்துரைக்கின்றது.\nமாலை கிடைக்க வேண்டுமானாலும், மழலை பிறக்க வேண்டுமானாலும் குரு பகவான் தான் பச்சைக்கொடி காட்ட வேண்டும்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 - Rahu Ketu Peyarchi 2019\nTags: கந்த குரு கவசம் free download, கந்த குரு கவசம் pdf, கந்த குரு கவசம் பலன், கந்த குரு கவசம் பாடல் mp3, கந்த குரு கவசம் பாடல் பதிவிறக்கம், கந்த குரு கவசம் வரிகள், கந்த குரு கவசம் விளக்கம், குரு பகவான் கவசம்\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\nபொங்கல் கோலங்கள் – Pongal Kolangal\nபொங்கல் ரங்கோலி கோலங்கள் – Pongal Rangoli Kolangal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_11", "date_download": "2019-06-18T17:00:01Z", "digest": "sha1:IPV3C2SDQMVYVMPWQ25BSLWEZANZQENM", "length": 23687, "nlines": 367, "source_domain": "ta.wikipedia.org", "title": "நவம்பர் 11 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nநவம்பர் 11 (November 11) கிரிகோரியன் ஆண்டின் 315 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 316 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 50 நாட்கள் உள்ளன.\n1100 – இங்கிலாந்து மன்னர் முதலாம் என்றி இசுக்காட்லாந்தின் மன்னர் மூன்றாம் மால்க்கத்தின் மகள் மெட்டில்டாவை திருமணம் செய்தார்.\n1028 – பைசாந்தியப் பேரரசர் எட்டாம் கான்ஸ்டன்டைன் 66 கால ஆட்சியின் பின்னர் இறந்தார்.\n1500 – பிரான்சின் பன்னிரண்டாம் லூயி மன்னனுக்கும் அராகனின் இரண்டாம் பேர்டினண்ட் மன்னனுக்கும் இடையில் நாபொலி பேரரசைத் தமக்கிடையே பிரிக்க உடன்பாடு எட்டப்பட்டது.\n1572 – டைக்கோ பிராகி எசுஎன் 1572 என்ற மீயொளிர் விண்மீன் வெடிப்பை அவதானித்தார்.\n1673 – உக்ரைனின் கோட்டின் என்ற இடத்தில் போலந்து-இலித்துவேனியப் படைகள் உதுமானிய இராணுவத்தைத் தோற்கடித்தன.\n1675 – குரு கோவிந்த் சிங் சீக்கியர்களின் 10வது குருவாகப் பொறுப்பேற்றார்.\n1675 – கோட்பிரீட் லைப்னி���்ஸ் y=f(x) என்ற செயலி ஒன்றின் வரைபின் பரப்பைக் காணுவதற்கு முதன் முறையாக தொகையீட்டு நுண்கணிதத்தைப் பயன்படுத்தினார்.\n1778 – அமெரிக்கப் புரட்சிப் போர்: மத்திய நியூயார்க்கில் செனெக்கா இந்தியர்கள் குடியேறிகள், படையினர் உட்பட 40 பேரைக் கொன்றனர்.\n1813 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: கிறிசுலர் பண்ணையில் இடம்பெற்ற போரில், பிரித்தானிய, கனடியப் படைகள் அமெரிக்கப் படைகளைத் தோற்கடித்தன.\n1831 – அடிமைப் புரட்சியில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்ட நாட் டர்னர் வர்ஜீனியாவில் தூக்கிலிடப்பட்டார்.\n1865 – டீஸ்டா ஆற்றின் கிழக்குப் பகுதிகளை பூட்டான் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திடம் ஒப்படைத்தது.\n1869 – பழங்குடியினரின் சம்பளம், வேலை, எங்கு அவர்களும் அவர்களது பிள்ளைகளும் எங்கு வசிக்க வேண்டும் எனத் தீர்மானிக்கும் விக்டோரிய பழங்குடிகள் பாதுகாப்புச் சட்டம் ஆத்திரேலியாவில் கொண்டு வரப்பட்டது. இது பின்னர் திருடப்பட்ட தலைமுறைகளுக்கு வழிவகுத்தது.\n1887 – ஹேமார்க்கெட் படுகொலை: ஐக்கிய அமெரிக்காவின் சிகாகோ நகரில் தொழிலாளர் தலைவர்கள் மூவர் தூக்கிலிடப்பட்டனர்.\n1889 – வாசிங்டன் அமெரிக்காவின் 42வது மாநிலமாக இணைக்கப்பட்டது.\n1909 – அவாயில் பேர்ள் துறைமுகத்தில் அமெரிக்கக் கடற்படைத் தளம் அமைக்கப்பட்டது.\n1918 – பிரான்சில் \"கொம்பியேன் காடு\" என்ற இடத்தில் தொடருந்துப் பெட்டி ஒன்றில் செருமனிக்கும் கூட்டுப் படைகளுக்கும் இடையில் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. முதலாம் உலகப் போர் 11:00 மணிக்கு முடிவுக்கு வந்தது.\n1918 – யோசப் பித்சூத்ஸ்கி வார்சாவுக்குத் திரும்பி போலந்தின் உயர் இராணுவப் பதவியைப் பெற்றான். போலந்து விடுதலை பெற்றது.\n1919 – இலங்கைத் தேசிய காங்கிரஸ் அமைக்கப்பட்டது.\n1923 – தோல்வியில் முடிந்த புரட்சியை அடுத்து இட்லர் மியூனிக் நகரில் கைது செய்யப்பட்டார்.\n1930 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், லியோ சிலார்ட் ஆகியோர் தமது கண்டுபிடிப்பான ஐன்ஸ்டைன் குளிர்சாதனப்பெட்டிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர்.\n1933 – யாழ் பொது நூல் நிலையம் திறக்கப்பட்டது.\n1940 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் அரச கடற்படை முதல் தடவையாக போர்க் கப்பல்களுக்கிடையேயான தாக்குதலை மேற்கொண்டது.\n1960 – தெற்கு வியட்நாம் அரசுத்தலைவர் நியோ டின் டியெம் மீதான இராணுவப் பு��ட்சி தோல்வியில் முடிந்தது.\n1965 – ரொடீசியாவில் (இன்றைய சிம்பாப்வே), இயன் சிமித் தலைமையிலான வெள்ளையின சிறுபான்மை அரசு விடுதலையை அறிவித்தது.\n1966 – நாசா ஜெமினி 12 கப்பலை விண்ணுக்கு அனுப்பியது.\n1967 – வியட்நாம் போர்: கம்போடியாவில் மூன்று அமெரிக்கப் போர்க் கைதிகள் வியட் கொங் படைகளால் விடுவிக்கப்பட்டனர்.\n1968 – மாலைதீவுகளில் இரண்டாவது குடியரசு அறிவிக்கப்பட்டது.\n1975 – ஆத்திரேலியாவில் ஆளுநர் சர் ஜோன் கெர் கஃப் விட்லமின் அரசைக் கலைத்து மால்கம் பிரேசரை இடைக்காலப் பிரதமராக அறிவித்தார்.\n1975 – அங்கோலா போர்த்துகலிடம் இருந்து விடுதலை பெற்றது.\n1981 – அன்டிகுவா பர்புடா ஐக்கிய நாடுகள் அவையின் இணைந்தது.\n1992 – இங்கிலாந்து திருச்சபை பெண்களையும் சமயகுருக்களாக சேர்ப்பதற்கு முடிவெடுத்தது.\n2000 – ஆஸ்திரியாவில் இழுவை ஊர்தி ஒன்று தீப்பிடித்ததில் 155 பேர் உயிரிழந்தனர்.\n2004 – யாசிர் அரஃபாத் இனந்தெரியாத காரணங்களால் உயிரிழந்ததை பலத்தீன விடுதலை இயக்கம் உறுதி செய்தது. மகுமுது அப்பாசு தலைவரானார்.\n2012 – மியான்மரில் 6.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில், 26 பேர் உயிரிழந்தனர்.\n1821 – பியோதர் தஸ்தயெவ்ஸ்கி, உருசிய எழுத்தாளர் (இ. 1881)\n1847 – பிரெட்ரிக் வில்லியம் ஸ்டீவென்ஸ், பிரித்தானியக் கட்டிடக் கலைஞர் (இ. 1900)\n1875 – வெசுட்டோ மெல்வின் சுலிப்பர், அமெரிக்க வானியலாளர் (இ. 1969)\n1885 – அனுசுயா சாராபாய், இந்தியாவின் பெண்கள் தொழிலாளர் இயக்கத்தின் முன்னோடி (இ. 1972)\n1888 – அபுல் கலாம் ஆசாத், இந்திய அரசியல்வாதி (இ. 1958)\n1888 – ஆச்சார்ய கிருபளானி, இந்திய அரசியல்வாதி (இ. 1982)\n1899 – கி. ஆ. பெ. விசுவநாதம், தமிழறிஞர் (இ. 1994)\n1908 – பி. எஸ். பாலிகா, இந்திய எழுத்தாளர், பதிப்பாளர் (இ. 1958)\n1909 – எம்பார் எஸ். விஜயராகவாச்சாரியார், இறைக்கதை சொற்பொழிவாளர் (இ. 1991)\n1911 – டி. பி. ராஜலட்சுமி, தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நடிகை, முதல் பெண் இயக்குநர் (இ. 1964)\n1917 – மரகதம் சந்திரசேகர், இந்திய அரசியல்வாதி (இ. 2001)\n1921 – எஸ். தட்சிணாமூர்த்தி, தென்னிந்திய இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர், கருநாடக இசைக் கலைஞர் (இ. 2012)\n1922 – கர்ட் வானெகெட், அமெரிக்க எழுத்தாளர் (இ. 2007)\n1937 – ப. ஆப்டீன், ஈழத்து எழுத்தாளர்\n1937 – இசுரீபன் லூவிசு, கனடிய அரசியல்வாதி\n1943 – அனில் காகோட்கர், இந்திய அணு அறிவியலாளர்\n1945 – டானியல் ஒர்ட்டேகா, நிக்கராகுவா அரசுத்தலைவர்\n1955 – ஜிக்மே சிங்கே வ���ங்சுக், பூட்டான் மன்னர்\n1957 – மிசேல் டி கிரெட்சர், இலங்கை-ஆத்திரேலியப் புதின எழுத்தாளர்\n1960 – பீ. எம். புன்னியாமீன், இலங்கை எழுத்தாளர், நூலாசிரியர், வெளியீட்டாளர் (இ. 2016)\n1963 – பொன்னம்பலம், தமிழக நடிகர்\n1974 – லியோனார்டோ டிகாப்ரியோ, அமெரிக்க நடிகர்\n1989 – அசோக் செல்வன், தமிழ்த் திரைப்பட நடிகர்\n683 – முதலாம் யசீத், 2-ஆம் கலீபா (பி. 647)\n1831 – நாட் டர்னர், அமெரிக்கக் கிளர்ச்சித் தலைவர் (பி. 1800)\n1880 – லுக்ரிடியா மோட், அமெரிக்க செயற்பாட்டாளர் (பி. 1793)\n1917 – லில்லியுகலானி, அவாய் அரசி (பி. 1838)\n1993 – கப்டன் மயூரன், தமிழீழ விடுதலைப் புலிப் போராளி (பி. 1970)\n1995 – சுந்தா, தமிழக எழுத்தாளர், கல்கியின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் (பி. 1913)\n1999 – சத்தியவாணி முத்து, தமிழக அரசியல்வாதி (பி. 1923)\n2004 – யாசிர் அரஃபாத், பாலத்தீனத் தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1929)\n2005 – பீட்டர் டிரக்கர், ஆத்திரிய-அமெரிக்க எழுத்தாளர் (பி. 1909)\n2016 – கே. சுபாஷ், தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர்\nவிடுதலை நாள் (அங்கோலா, போர்த்துகலிடம் இருந்து 1975)\nநினைவுறுத்தும் நாள் (ஐக்கிய இராச்சியம், பொதுநலவாய நாடுகள்)\nதேசிய கல்வி தினம் (இந்தியா)\nநியூ யோர்க் டைம்ஸ்: இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 நவம்பர் 2018, 00:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/44.%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-18T17:35:57Z", "digest": "sha1:62MJIQ7PKPQ5HQ4GM7PBXIPJ2UVNWZTG", "length": 27961, "nlines": 172, "source_domain": "ta.wikisource.org", "title": "திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/44.குற்றங்கடிதல் - விக்கிமூலம்", "raw_content": "\n< திருக்குறள் பரிமேலழகர் உரை‎ | பொருட்பால்\nதிருக்குறள் பரிமேலழகர் உரை பக்கங்கள்\n1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்\n5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்\n25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்\n39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை\n64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து\n96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை\n109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்\n116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை\n1 பொருட்பால் அரசியல்- அதிகாரம் 44.குற்றம் கடிதல்\n1.2 குறள் 431 (செருக்கும்)\n1.3 குறள் 432 (இவறலு மாண்பிறந்த)\n1.4 குறள் 433 (தினைத்துணையாங்)\n1.5 குறள் 434 (குற்றமே)\n1.6 குறள் 435 (வருமுன்னர்க்)\n1.7 குறள் 436 (தன்குற்ற)\n1.8 குறள் 437 (செயற்பால)\n1.9 குறள் 438 (பற்றுள்ளமென்னும்)\n1.10 குறள் 439 (வியவற்க)\n1.11 குறள் 440 (காதலகாதல்)\nபொருட்பால் அரசியல்- அதிகாரம் 44.குற்றம் கடிதல்[தொகு]\nஅஃதாவது, காமம் வெகுளி கடும்பற்றுள்ளம் மானம் உவகை மதன் என்னப்பட்ட குற்றங்கள் ஆறனையும் அரசன் தன்கண்நிகழாமற் கடிதல். இவற்றை வடநூலார் பகை வர்க்கம் என்ப. இவை குற்றம் என்றுஅறிதலும், கடிதலும் அறிவுடையார்க்கல்லது கூடாமையின், அதன்பின் வைக்கப்பட்டது.\nகுறள் 431 (செருக்கும்) [தொகு]\nசெருக்குஞ் சினமுஞ் சிறுமையு மில்லார் செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்\nபெருக்கம் பெருமித நீர்த்து (01) பெருக்கம் பெருமித நீர்த்து.\nஇதன்பொருள்:செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம்= மதமும் வெகுளியும் காமமுமாகிய குற்றங்களில்லாத அரசரது செல்வம்;\nபெருமித நீர்த்து= மேம்பாட்டு நீர்மையினை உடைத்து.\nவிளக்கம்: மதம் செல்வக்களிப்பு. சிறியோர் செயலாகலின் அளவிறந்த காமம் சிறுமை எனப்பட்டது. இவை நீதியல்லன செய்வித்தலான், இவற்றைக் கடிந்தார் செல்வம் நல்வழிப்பாடும், நிலைபேறுமுடைமையின் மதிப்புடைத்து என்பதாம். மிகுதிபற்றி இவை முற்கூறப்பட்டன.\nகுறள் 432 (இவறலு மாண்பிறந்த) [தொகு]\nஇவறலு மாண்பிறந்த மானமு மாணா இவறலும் மாண்பு இறந்த மானமும் மாணா\nவுவகையு மேத மிறைக்கு (02) உவகையு்ம் ஏதம் இறைக்கு.\nஇதன்பொருள்: இவறலும்= வேண்டும்வழிப் பொருள் கொடாமையும்; மாண்பு இறந்த மானமும்= நன்மையின் நீங்கிய மானமும்; மாணா உவகையும்= அளவிறந்த உவகையும்; இறைக்கு ஏதம்= அரசனுக்குக் குற்றம்.\nவிளக்கம்: மாட்சியான மானத்தின் நீக்குதற்கு 'மாண்பிறந்த மானம்' என்றார். அஃதாவது, \"அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் தம் முன்னோர் தாய் என்றிவ\"1ரை வணங்காமையும், முடிக்கப்படாதாயினும் கருதியது முடித்தே விடுதலும் முதலாயின. அளவிறந்த உவகையாவது கழிகண்ணோட்டம்; பிறரும் \"சினனே காமங் கழிகண்ணோட்டம்\" என்று இவற்றை \"அறந்தெரி திகிரிக்கு வழியடையாகும் தீது\"2 என்றார்.\nஇவை யிரண்டு பாட்டானும் குற்றங்களாவன இவையென்பது கூறப்பட்டது.\n1.புறப்பொருள் வெண்பா மாலை, பாடாண்-33.\nகுறள் 433 (தினைத்துணையாங்) [தொகு]\nதினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் தினைத் துணையாம் குற்றம் வரினும் பனைத் துணையாக்\nகொள்வர் பழிநாணு வார் (03) கொள்வர் பழி நாணுவார்.\nஇதன்பொருள்: பழி நாணுவார்= பழியை அஞ்சுவார்; தினைத்துணையாம் குற��றம் வரினும் பனைத் துணையாக் கொள்வர்= தங்கண் திணையளவாம் குற்றம் வந்ததாயினும் அதனை அவ்வளவாகவன்றிப் பனையின் அளவாகக் கொள்வர்.\nவிளக்கம்: 'குற்றம்' சாதிப்பெயர். தமக்கு ஏலாமையிற் சிறிதென்று பொறார்; பெரிதாகக் கொண்டு வருந்திப் பின்னும் அது வாராமற் காப்பர் என்பதாம்.\nகுறள் 434 (குற்றமே) [தொகு]\nகுற்றமே காக்க பொருளாக் குற்றமே குற்றமே காக்க பொருளாக் குற்றமே\nயற்றந் தரூஉம் பகை அற்றம் தரூஉம் பகை.\nஇதன்பொருள்: அற்றம் தரூஉம் பகை குற்றமே= தனக்கு இறுதி பயக்கும் பகை குற்றமே; குற்றமே பொருளாக் காக்க= ஆகலான், அக்குற்றம் தன்கண் வராமையே பயனாகக் கொண்டு காக்க வேண்டும்.\nவிளக்கம்: இவைபற்றியல்லது, பகைவர் அற்றம் தாராமையின் இவையே பகையாவனவென்னும் வடநூலார் மதம் பற்றிக் 'குற்றமே யற்றந் தரூஉம் பகை' என்றும், இவற்றது இன்மையே குணங்களது உண்மையாகக் கொண்டென்பார் 'பொருளாக' என்றும் கூறினார். 'குற்றமே காக்க' என்பது, \"அரும்பண்பினால் தீமை காக்க\" என்பதுபோல நின்றது.\nகுறள் 435 (வருமுன்னர்க்) [தொகு]\nவருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை யெரிமுன்னர் வரு முன்னர்க் காவாதான் வாழ்க்கை எரி முன்னர்\nவைத்தூறு போலக் கெடும் (05) வைத் தூறு போலக் கெடும்.\nவரு முன்னர்க் காவாதான் வாழ்க்கை= குற்றம் வரக் கடவதாகின்ற முற்காலத்திலே அதனைக் காவாத அரசன் வாழ்க்கை; எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்= அது வந்தால் எரி முகத்து நின்ற வைக்குவை போல அழிந்துவிடும்.\n'குற்றம்' என்பது அதிகாரத்தான் வந்தது. 'முன்னர்' என்றதன் ஈற்றது பகுதிப்பொருள் விகுதி. 'வரும்' என்னும் பெயரெச்சம் 'முன்னர்' என்னும் காலப்பெயர் கொண்டது; அதனாற் காக்கலாங் காலம் பெறப்பட்டது. குற்றம் சிறிதாயினும் அதனாற் பெரிய செல்வம் அழிந்தே விடும் என்பது உவமையாற் பெற்றாம்.\nகுறள் 436 (தன்குற்ற) [தொகு]\nதன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பி தன் குற்றம் நீங்கிப் பிறர் குற்றம் காண்கில் பின்\nனென்குற்ற மாகு மிறைக்கு (06) என் குற்றம் ஆகும் இறைக்கு.\nதன் குற்றம் நீங்கிப் பிறர் குற்றம் காண்கிற் பின்= முன்னர்த் தன் குற்றத்தைக் கண்டு கடிந்து பின்னர்ப் பிறர் குற்றம் காணவல்லனாயின்; இறைக்கு ஆகும் குற்றம் என்= அரசனுக்கு ஆகக்கடவ குற்றம் யாது\nஅரசனுக்குத் தன் குற்றம் கடியாவழியே பிறர் குற்றம் கடிதல் குற்றமாவது; கடிந்தவழி முறை செய்தலாம் என்பார், 'என் குற்றமாகும்' என்றார்; எனவே, தன் குற்றங் கடிந்தவனே முறைசெய்தற்குரியவன் என்பதாயிற்று.\nஇவை நான்கு பாட்டானும் அவற்றது கடிதற்பாடு பொதுவகையால் கூறப்பட்டது. இனிச் சிறப்புவகையாற் கூறுப.\nகுறள் 437 (செயற்பால) [தொகு]\nசெயற்பால செய்யா திவறியான் செல்வ செயல் பால செய்யாது இவறியான் செல்வம்\nமுயற்பால தன்றிக் கெடும் (07) உயற்பாலது அன்றிக் கெடும்.\nசெயற்பால செய்யாது இவறியான் செல்வம்= பொருளால் தனக்குச் செய்துகொள்ளப்படுமவற்றைச் செய்துகொள்ளாது அதன்கட் பற்றுள்ளஞ் செய்தானது செல்வம்; உயற்பாலதன்றிக் கெடும்= பின் உளதாம் பான்மைத்தன்றி வறிதே கெடும்.\n'செயற்பால'வாவன: அறம் பொருள் இன்பங்கள். பொருளாற் பொருள் செயதலாவது- பெருக்குதல்;\n\"பொன்னி னாகும் பொருபடை யப்படை-\nதன்னி னாகுந் தரணி தரணியிற்-\nபின்னை யாகும் பெரும்பொருள் அப்பொருள்\nதுன்னுங் காலைத் துன்னாதன இல்லையே\"3 என்பதனான் அறிக. அறம் செய்யாமையானும், பொருள் பெருக்காமையானும் 'உயற்பாலதன்றி' யென்றும், இன்பப் பயன் கொள்ளாமையிற் 'கெடும்' என்றும் கூறினார். 'உயற்பாலதின்றி' என்று பாடம் ஓதுவாரும் உளர்.\nகுறள் 438 (பற்றுள்ளமென்னும்) [தொகு]\nபற்றுள்ள மென்னு மிவறன்மை யெற்றுள்ளு பற்று உள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்\nமெண்ணப் படுவதொன் றன்று (438) எண்ணப் படுவது ஒன்று அன்று.\nபற்றுள்ளம் என்னும் இவறன்மை= பொருளைவிடத் தகுமிடத்து விடாது பற்றுதலைச் செய்யும் உள்ளமாகிய உலோபத்தினது தன்மை; எற்றுள்ளும் எண்ணப்படுவது ஒன்று அன்று= குற்றத்தன்மைகள் எல்லாவற்றுள்ளும் வைத்து எண்ணப்படுவது ஒன்றன்று, மிக்கது.\nஇவறலது தன்மையாவது, குணங்களெல்லாம் ஒருங்கு உளவாயினும் அவற்றைக் கீழ்ப்படுத்துத் தான் மேற்படவல்ல இயல்பு; ஒழிந்தன அதுமாட்டாமையின், 'எற்றுள்ளும் எண்ணப்படுவது ஒன்றன்று' என்றார். எவற்றுள்ளும் என்பது இடைக்குறைந்து நின்றது.\nஇவை இரண்டு பாட்டானும் உலோபத்தின் தீமை கூறப்பட்டது.\nகுறள் 439 (வியவற்க) [தொகு]\nவியவற்க வெஞ்ஞான்றுந் தன்னை நயவற்க வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க\nநன்றி பயவா வினை (09) நன்றி பயவா வினை.\nஇதன்பொருள்: எஞ்ஞான்றும் தன்னை வியவற்க= தான் இறப்ப உயர்ந்த ஞான்றும் மதத்தால் தன்னை நன்கு மதியாது ஒழிக; நன்றி பயவா வினை நயவற்க= தனக்கு நன்மை பயவா வினைகளை மானத்தால் விரும்பாது ஒழிக.\nதன்னை வியந்துழி இடமும் காலமும் வலியும் அறியப்படாமையானும், அறனும் பொருளும் இகழப்படுதலானும், 'எஞ்ஞான்றும் வியவற்க' என்றும், கருதியது முடித்தேவிடுவல் என்று அறம் பொருள் இன்பங்கள் பயவா வினைகளை நயப்பின் அவற்றாற் பாவமும் பழியும் கேடும் வருமாகலின், அவற்றை 'நயவற்க' என்றும் கூறினார்.\nஇதனான் மத, மானங்களின் தீமை கூறப்பட்டது.\nகுறள் 440 (காதலகாதல்) [தொகு]\nகாதல காத லறியாமை யுய்க்கிற்பின் காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்\nனேதில வேதிலார் நூல் (10) ஏதில ஏதிலார் நூல்.\nஇதன்பொருள்: காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்= தான காதலித்த பொருள்களை அவர் அக்காதலறியாமல் அனுபவிக்கவல்லனாயின்; ஏதிலார் நூல் ஏதில= பகைவர் தன்னை வஞ்சித்தற்கு எண்ணும் எண்ணம் பழுதாம்.\nஅறிந்தவழி அவை வாயிலாகப் புகுந்து வஞ்சிப்பாராகலின், அறியாமல் உய்த்தால் வாயில் இன்மையின் வஞ்சிக்கப்படான் என்பதாம். காமம் வெகுளி, உவகை என்பன முற்றக் கடியும் குற்றம் அன்மையின், இதனாற் பெரும்பான்மைத்தாகிய காமம் நுகருமாறு கூறி, ஏனைச் சிறுபான்மையவற்றிற்குப் பொதுவகை விலக்கினையே கொண்டொழிந்தார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 22 செப்டம்பர் 2016, 15:35 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/atharva", "date_download": "2019-06-18T16:42:07Z", "digest": "sha1:O6QXOXZQLWVQAL376DPTPK7NZRJB3WCJ", "length": 12113, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Atharva News in Tamil - Atharva Latest news on tamil.filmibeat.com", "raw_content": "\nபாவம் அதர்வா, இப்படி சோதனை மேல் சோதனையா\nசென்னை: அதர்வாவின் 100 படத்தை லீக் செய்துவிட்டது தமிழ் ராக்கர்ஸ். விஷாலின் அயோக்யா போன்றே அதர்வா, ஹன்சிகா நடித்த 100 படமும் சில பல பிரச்சனைகளுக்கு பிறகே ரிலீஸானது. ரிலீஸ் தள்ளிப் போய் தள்ளிப் போய்...\nகடைசி நேரத்தில்... திடீரென ரத்தானது '100' பட ரிலீஸ்... அப்செட்டில் படக்குழு\nசென்னை: நடிகர் அதர்வாவின் 100 திரைப்படம் இன்று ரிலீசாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா போலீசாக நடித்துள்ள படம் 100. அவருக்க...\nகார்த்திக் சுப்புராஜ் படத்தில் ஹீரோவாக நடிக்கும் அதர்வா\nசென்னை: கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா தெலுங்கு ரீமேக்கில் நடிகர் அதர்வா ஹீரோவாக நடிக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், ...\nபரதேசிக்கு அப்புறம் முழுமையாக கெட்டப்பை மாற்றிய அதர்வா\nசென்னை: பூமராங் திரைப்படத்திற்காக அதர்வா மொட்டையடித்துள்ளார். நடிப்பு திறமையால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்து வருகிறார் அதர்வா. இமைக...\nசிங்கத்தின் இரையை தந்திரமாக பறிக்கும் கழுதைப்புலி... 'இமைக்கா நொடிகள்' விமர்சனம்\nசென்னை: சிபிஐ அதிகாரிக்கும் சைகோ கொலைக்காரனுக்கும் இடையே நடக்கும் மோதலே 'இமைக்கா நொடிகள்'. 'சிங்கத்தின் இரையை தந்திரமாக பறிக்கும் கழுதைப்புலி'... 'இமை...\n'இது எங்க ஏரியா மேல வராத'... அதர்வாவை அசால்ட் செய்த புறா\nசென்னை: இமைக்கா நொடிகள் படத்தின் ஆக்ஷன் காட்சிகளை தன் வாழ்நாளில் மறக்க முடியாது என நடிகர் அதர்வா தெரிவித்துள்ளார். கேமியோ ஃபிலிம்ஸ் சி.ஜே.ஜெயகுமார...\n‘இந்த’ ஹீரோயினை வைத்து படமெடுத்தால் செலவு மிச்சமாகும்… ஆர்ஜே பாலாஜி தரும் ஐடியா\nசென்னை: மேகா ஆகாஷ் மற்றும் இந்துஜாவை வைத்து படம் இயக்கினால் செலவு மிச்சம் என ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார். கண்ணன் இயக்கத்தில் அதர்வா, மேகா ஆகாஷ், இ...\nஇமைக்கா நொடிகள் படத்தின் கதை தெரியுமா\nசென்னை: நயன்தாரா, அதர்வா நடிக்கும் இமைக்கா நொடிகள் படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. கேமியோ பிலிம்ஸ் சார்பில் சி.ஜெ.ஜெயக்குமார் த...\nஇமைக்காக நொடிகள் படத்தை கலாய்த்து மீம்ஸ் போட முடியாது: எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nசென்னை: இமைக்காக நொடிகள் படத்தை கேலி செய்து மீம்ஸ் போட முடியாது என எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் தெரிவித்துள்ளார். கேமியோ பிலிம்ஸ் சார்பில் சி...\nஎனக்கு இன்னும் கல்யாண வயசு ஆகல: அதர்வா\nசென்னை: தனக்கு இன்னும் கல்யாண வயசு ஆகவில்லை என்று நடிகர் அதர்வா தெரிவித்துள்ளார். கிக்ஆஸ் எண்டர்டெயின்மென்ட் சார்பில் நடிகர் அதர்வா தயாரித்து நடி...\nமறுபடியும் தள்ளிப்போன 'செம போத ஆகாதே' ரிலீஸ்.. காரணம் என்ன\nசென்னை : அதர்வா நடிப்பில் கடந்த மே 18-ம் தேதி வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்ட 'செம போத ஆகாதே' படத்தின் ரிலீஸ் மே 25-ம் தேதி ரிலீஸ் ஆகும் என தள்ளிவைக்க...\n'செம போத ஆகாதே' ரிலீஸை தள்ளிவைத்த அதர்வா... உருவாகும் புதுக் குழப்பம்\nசென்னை : அதர்வா நடிப்பில் இந்த வாரம் மே 18-ம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்ட 'செம போத ஆகாதே' படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அடுத்த வார...\nஹீரோக்கள் ஆச்சரியப்படும் வகையில் விஜய் சேதுபதி எடுத்த முடிவு\nபாட்டியின் சேலை அணிந்து திருமணம் செய்து கொண்ட வைஷ்ணவி\nபிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சுஜா வருணி கர்பம்\nSembaruthi Serial Today Episode:17/06/19:குழப்பத்தில் இருக்கும் பார்வதி,அடுத்து வரும் பிரச்சனை என்ன\nPoove Poochudava Today Episode: 17/06/19: கடத்திவைத்தவர்களிடம் இருந்து தப்பித்து கொண்ட சக்தி\nBigg Boss Season 2: நீச்சல் உடையில் வைஷ்ணவி செய்த காரியம்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/bangalore-south-lok-sabha-election-result-191/", "date_download": "2019-06-18T17:55:57Z", "digest": "sha1:GOKSUS7DF2QFQSSIF72QDLYXMINYEZIU", "length": 39710, "nlines": 966, "source_domain": "tamil.oneindia.com", "title": "தென் பெங்களூர் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதென் பெங்களூர் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nதென் பெங்களூர் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019\nதென் பெங்களூர் லோக்சபா தொகுதியானது கர்நாடகா மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. ஆனந்த் குமார் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு தற்போது தென் பெங்களூர் எம்பியாக உள்ளார். 2014 பொதுத் தேர்தலில் ஆனந்த் குமார் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட நந்தன் நீலக்கனி ஐஎன்சி வேட்பாளரை 2,28,575 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த தேர்தல்களில் 56 சதவீத மக்கள் வாக்களித்தனர். தென் பெங்களூர் தொகுதியின் மக்கள் தொகை 24,13,299, அதில் 0% மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். 100% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.\nமாநிலத்தை தேர்வு செய்க மாநிலத்தை தேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nநைனிடால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 தென் பெங்களூர் தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\nதொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்\n2019 தென் பெங்களூர் தேர்தல் முடிவு ஆய்வு\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nதென் பெங்களூர் தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nதேஜஸ்வரி சூர்யா பாஜக வென்றவர் 7,39,229 62% 3,31,192 28%\nபிகே ஹரிபிரசாத் காங்கிரஸ் தோற்றவர் 4,08,037 34% 3,31,192 -\nஆனந்த் குமார் பாஜக வென்றவர் 6,33,816 57% 2,28,575 20%\nநந்தன் நீலக்கனி காங்கிரஸ் தோற்றவர் 4,05,241 37% 0 -\nஆனந்த் குமார் பாஜக வென்றவர் 4,37,953 48% 37,612 4%\nகிருஷ்ணா பைரெ கௌடா காங்கிரஸ் தோற்றவர் 4,00,341 44% 0 -\nஆனந்த் குமார் பாஜக வென்றவர் 3,86,682 48% 62,271 7%\nகிருஷ்ணப்பா எம் காங்கிரஸ் தோற்றவர் 3,24,411 41% 0 -\nஆனந்த் குமார் பாஜக வென்றவர் 4,10,161 51% 66,054 8%\nபி.கெ. ஹரி பிரசாத் காங்கிரஸ் தோற்றவர் 3,44,107 43% 0 -\nஆனந்த் குமார் பாஜக வென்றவர் 4,29,648 54% 1,80,047 23%\nடி.பி. சர்மா காங்கிரஸ் தோற்றவர் 2,49,601 31% 0 -\nஆனந்த் குமார் பாஜக வென்றவர் 2,51,235 35% 21,968 3%\nவரலட்சுமி குண்டுராவ் காங்கிரஸ் தோற்றவர் 2,29,267 32% 0 -\nகே.வெங்கட்கிரி கௌடா பாஜக வென்றவர் 2,75,083 46% 27,248 5%\nஆர்.குண்டு ராவ் காங்கிரஸ் தோற்றவர் 2,47,835 41% 0 -\nஆர்.குண்டு ராவ் காங்கிரஸ் வென்றவர் 4,13,574 57% 2,39,854 33%\nஎம்.ரகுபதி ஜேடி தோற்றவர் 1,73,720 24% 0 -\nவி.எஸ்.கிருஷ்ண ஐயர் ஜேஎன்பி வென்றவர் 2,64,765 48% 12,732 3%\nகே.வெங்கடகிரி கௌடா காங்கிரஸ் தோற்றவர் 2,52,033 45% 0 -\nடி.ஆர்.சமன்னா ஜேஎன்பி வென்றவர் 1,98,390 46% 2,727 1%\nடி.பி.சர்மா ஐஎன்சி(ஐ) தோற்றவர் 1,95,663 45% 0 -\nகே எஸ் ஹெக்டே பிஎல்டி வென்றவர் 2,21,974 53% 41,165 10%\nகே.அனுமந்தைய்யா காங்கிரஸ் தோற்றவர் 1,80,809 43% 0 -\nஆஹா... முதல் நாளிலேயே போட்டோ செஷனில் கலக்கிய தமிழ்நாட்டு பெண் எம்பிக்கள்\nமீண்டும் பார்முக்கு திரும்பிய எடப்பாடியார்.. தெம்பு தந்த ஆளுநர்.. உற்சாகத்துடன் மோடியுடன் சந்திப்பு\nபேசாமல் தமிழிசைக்கு ராஜ்யசபா சீட் கொடுத்து.. அமைச்சராக்கலாமே.. செய்யுமா பாஜக\nவேகமாக கரைகிறது பேரவை.. தீபாவை நம்பி ஏமாற்றம்.. அதிமுகவுக்கு தாவத் தொடங்கும் நிர்வாகிகள் \nஅரவக்குறிச்சி மெயின் ரோட்டு டீக்கடையில் மு.க.ஸ்டாலின்.. ஜோதிமணியுடன் சிங்கிள் டீ குடித்தார்\nFor More : புகைப்படங்கள்\nஅதிமுக அவசர கூட்டம்.. ஒபிஎஸ் ஈபிஎஸ்சில் யாருக்கு பச்சைக்கொடி.. வீடியோ\nஅதிமுகவை ���வமதித்த துக்ளக்....ஓ பன்னீர்செல்வமும்...அவரது மகனும் தான் பலி ஆடு\nTamilisai Vs Jothimani: ஜோதிமணி வாழ்த்து சொல்ல.. தமிழிசை நன்றி சொல்லியிருக்கிறார்-வீடியோ\nDivya Spandana: திவ்யா ஸ்பந்தனாவின் 'அந்த ஒத்த டிவீட்டால்' பெரும் சர்ச்சைபரபரக்கும் கர்நாடகா-வீடியோ\n.. ராமநாதபுர திமுகவில் கூடிய விரைவில் களையெடுப்பு-வீடியோ\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் கர்நாடகா\n3 - பாஹல்கோட் | 25 - பெங்களூர் சென்ட்ரல் | 24 - வடக்கு பெங்களூர் | 23 - பெங்களூர் ரூரல் | 2 - பெல்காம் | 9 - பெல்லாரி (ST) | 7 - பிடார் | 4 - பிஜாபூர் (SC) | 22 - சாம்ராஜ்நகர் (SC) | 27 - சிக்பல்லபூர் | 1 - சிக்கோடி | 18 - சித்ரதுர்கா (SC) | 17 - தக்சினா கன்னடா | 13 - தவாநகிரி | 11 - தர்வாத் | 5 - குல்பர்க் (SC) | 16 - ஹாசன் | 10 - ஹவேரி | 28 - கோலார் (SC) | 8 - கோப்பல் | 20 - மாண்டியா | 21 - மைசூர் | 6 - ராய்சூர் (ST) | 14 - சிமோகா | 19 - டும்குர் | 15 - உடுப்பி சிக்மகலூர் | 12 - உத்தர கன்னடா |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/winter", "date_download": "2019-06-18T16:51:18Z", "digest": "sha1:NVW64BVBVYDYKKOO426O2BKUDJ5LFFK5", "length": 17112, "nlines": 233, "source_domain": "tamil.oneindia.com", "title": "Winter News in Tamil - Winter Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஸ்விங் ஸ்விங்.. சிகாகோவில் பனிக்காலம்... சறுக்கி விளையாடும் மக்கள்.. வீடியோ\nசிகாகோ: அமெரிக்கா போன்ற இடங்களில் குளிர் காலம் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிற இந்த வேளையில் அந்த குளிர்...\nவடகொரியா, தென்கொரியா ஒற்றுமையை குலைக்க போகும் ஐநா விதி\nநீண்ட வருடங்களுக்கு பின் வடகொரியாவும், தென்கொரியாவும் மீண்டும் நெருங்கி வந்து இருக்கிறது. ஆனால் இன்னும் அரசியல்...\nகாட்டு விலங்குகளுக்கு குளிரடிச்சா என்ன செய்யும் தெரியுமா.. யோசிச்சிருக்கீங்களா\nடெல்லி: குளிர்காலத்தில் நடுக்கம் எல்லோருக்க���ம் சகஜம். ரொம்பக் குளிரடித்தால் நாம் ஸ்வெட்டர்...\nஇந்த வருஷம் பனி கொஞ்சம் ஓவரா தான் இருக்கு-வீடியோ\nஇந்த வருஷம் பனி கொஞ்சம் ஓவரா தான் இருக்கு-வீடியோ\nசென்னையில் வரலாறு காணாத குளிர்.. பேய்ட்டி புயல் எதிரொலி\nசென்னை: பேய்ட்டி புயல் எதிரொலியாக சென்னை நகரிலும், சுற்றுப் பகுதிகளிலும் இதுவரை இல்லாத அளவு...\nஒருநொடியில் பனியாக மாறும் தண்ணீர்-வீடியோ\nஒருநொடியில் பனியாக மாறும் தண்ணீர்-வீடியோ\nகாஷ்மீரில் கடும் குளிர்: மைனஸ் 8.7 டிகிரி-க்கு கீழ் போனது வெப்பநிலை\nஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் கடும் குளிர் நிலவுகிறது. இன்று காலையில் காஷ்மீரி...\nவாட்டி வதைக்கும் பனிப்பொழிவு- வீடியோ\nசரசரவென்று செல்லும் வாகனங்கள்… எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம்… கண்களை கொள்ளை கொள்ளும் மலர்கள்… என்று...\nபனி விழும் மலர் வனம்.. சிகாகோவில் ஒரு தினம்... முதல் பனியின் சில துளிகள்.. வீடியோ பாருங்க\nசிகாகோ: அழகான ரம்மியமான பனிக்காலம்.. இப்போது மேலை நாடுகளில். மேலை நாடுகளில் இலைகளெல்லாம் வண்...\nஒரு மாலை இளவெயில் நேரம்.. சிகாகோவில் ஒரு அழகிய காலம்\nசிகாகோ: ஒரு மாலை இளவெயில் நேரம் அழகான இலையுதிர் காலம் ... என்று பாடலில் வருவது போல அழகான இலையுத...\nசேர்ந்து இருந்தா பொறுக்காதே.. வடகொரியா, தென்கொரியா ஒற்றுமையை குலைக்க போகும் ஐநா விதி\nபியாங்யாங்: நீண்ட வருடங்களுக்கு பின் வடகொரியாவும், தென்கொரியாவும் மீண்டும் நெருங்கி வந்து ...\nடெல்டா மாவட்டங்களில் இரவில் இருந்து மழை.. மக்கள் வீட்டில் முடக்கம்\nசென்னை: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்து மிதமான மழை பெய்து வருகிறது. அ...\nசென்னையில் பல பகுதிகளில் மழை.. போக்குவரத்து பாதிப்பு\nசென்னை: சென்னையில் பல பகுதிகளில் பனியுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் பிற ...\nதமிழகத்தில் பல மாவட்டங்களில் மிதமான மழை\nசென்னை: தமிழகத்தில் பல மாவட்டங்களில் பனியுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. அதிகாலையில் ...\nவட கொரியா-தென் கொரியா பேச்சுவார்த்தை தொடங்கியது... கொரிய தீபகற்பத்தில் அமைதி திரும்புமா\nபன்முன்ஜோம்: வடகொரியா - தென்கொரியா எல்லையில் உள்ள பொதுவான பகுதியில் இருநாட்டு அதிகாரிகளும் ...\nவட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு: உத்தரபிரதேசத்தில் குளிருக்கு 70 பேர் பலி\nடெ���்லி : வடமாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. குளிர் தாங்க முடியாமல் உத்தர பி...\nஹேமந்த ருதுவில் பிறந்தவர்களுக்கு ஏற்றம் தரும் ராகு\nஅஸ்ட்ரோ சுந்தரராஜன் சென்னை: தற்போது மார்கழி மாதம் ஆரம்பித்து 10 நாட்கள் ஆகிவிட்டது, மார்கழி ம...\nஓகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி ராஜ்யசபாவில் அதிமுக எம்பிக்கள் முழக்கம்-மீண்டும் ஒத்திவைப்பு\nடெல்லி: ஓகி புயலை தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி அதிமுக உறுப்பினர்கள் ராஜ்யசபாவில் வலியுறுத...\nநாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத் தொடர் தொடக்கம்.. அமைச்சர்களை அறிமுகம் செய்து வைத்தார் பிரதமர் மோடி\nடெல்லி: நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. லோக்சபாவில் புதிய மத்தி...\nகுளிச்சா குளிருதா மக்களே.. வந்துருச்சு \"லேட்டஸ்ட்டு டெக்னாலஜி அப்பிளிகேஷன்\"\nசென்னை: அதிகாலைக் குளியல்.. அட, சும்மாவே நாங்கெல்லாம் குளிக்க மாட்டோம்.. அதுவும் குளிர்காலத்த...\n2018 குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள ரஷ்யாவிற்கு தடை\nசுவிட்சர்லாந்து: 2018ல் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள ரஷ்யாவிற்கு தடை ...\nகுளிர்காலத்தில் மூடிய அறைக்குள் தூங்குவது உயிருக்கு உலை வைக்கலாம்\nவேலைகளை முடித்துவிட்டு, கேட்டரிங் வேனுக்குள் தூங்கப்போன அவர்கள், தந்தூரி அடுப்பையும் உள்ளே...\nநவம்பர் 20ஆம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்\nடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 20ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்...\nமழை கொட்டும்னு பார்த்தா பனி கொட்டோ கொட்டுன்னு கொட்டுதே பாஸு...\nசென்னை: சென்னையில் இன்று அதிகாலையில் வழக்கத்தை விட அதிக அளவில் பனி கொட்டியதால் மக்கள் நடுங்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/todays-rasi-palan-may-17-412656.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Video", "date_download": "2019-06-18T16:44:46Z", "digest": "sha1:TB357COBG67732LEX3ESST6EEKWGDQKR", "length": 9606, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "17-05-2019 இன்றைய ராசி பலன்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n17-05-2019 இன்றைய ராசி பலன்-வீடியோ\nஒவ்வொருவருடைய ராசிக்கும் இன்று என்ன மாதிரியான பலன் என்பதை தெரிவிக்கிறது இன்றைய ராசி பலன்.\nநமது ஜோதிடர் சர்வமத ஜோதிட மகரிஷி எஸ்.���ர்.ஜே. ராஜயோகம் லயன் டாக்டர் கே.ராம் அவர்கள் வழங்கும் தினசரி பலன் உங்களுக்காக.இந்த நாள் இனிய நாளாக வாழ்த்துகள்.\n17-05-2019 இன்றைய ராசி பலன்-வீடியோ\n12-06-2019 இன்றைய ராசி பலன்-வீடியோ\n07062019 இன்றைய ராசி பலன்வீடியோ\n07062019 இன்றைய ராசி பலன்வீடியோ\nஇன்றைய ராசி பலன் தினசரி ஜோதிடம்\nசென்னை: தமிழகத்தின் 15 ஆவது மாநகராட்சி ஆவடி.. தமிழக அரசு அரசாணை வெளியீடு...\nபுதுக்கோட்டை: மீன்களுக்கு விலை இல்லாததால் மீனவர்கள் அதிருப்தி...\n04-06-2019 இன்றைய ராசி பலன்வீடியோ\n03-06-2019 இன்றைய ராசி பலன்- வீடியோ\n30-05-2019 இன்றைய ராசி பலன்-வீடியோ\n29-05-2019 இன்றைய ராசி பலன்-வீடியோ\nஹீரோக்கள் ஆச்சரியப்படும் வகையில் விஜய் சேதுபதி எடுத்த முடிவு\nபாட்டியின் சேலை அணிந்து திருமணம் செய்து கொண்ட வைஷ்ணவி\nபிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சுஜா வருணி கர்பம்\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் ரிவியூ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2013/05/blog-post_7.html", "date_download": "2019-06-18T16:40:37Z", "digest": "sha1:QMV73EUT6PJASY7BKTVDFNR3HPLPZHXA", "length": 46275, "nlines": 258, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: தில்லி மாணவிக்கு நடந்த கொடூரமான பாலியல் வன்கொடுமையும் அது தொடர்பாய் பெறப்பட்ட சில எதிர்வினைகளும் - லதா ராமகிருஷ்ணன்", "raw_content": "\nதில்லி மாணவிக்கு நடந்த கொடூரமான பாலியல் வன்கொடுமையும் அது தொடர்பாய் பெறப்பட்ட சில எதிர்வினைகளும் - லதா ராமகிருஷ்ணன்\nதில்லியில் ஓடும் பேருந்தில் நடந்த பாலியல் வன்முறை இந்தியாவை மட்டு மல்ல, உலகத்தையே உலுக்கியது எனலாம். அந்த ஃபிஸியோதெரபி மாணவி யின் அக புற வலியை எண்ணியெண்ணி அலைக்கழிந்தது மனம். அவளைக் காப்பாற்றவியலாத கையறுநிலையில் அவளுடைய தோழனின் மனம் எப்படி யெல்லாம் தவித்திருக்கும்.\nஇப்போது, ஐந்து வயதுச் சிறுமி தில்லியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறாள்.\nஇத்தகைய சமூகச் சீர்கேடுகளை எதிர்த்து பொதுமக்கள் அணிதிரண்டு போராட முன்வருவது நல்ல அறிகுறி. ஆனால், வட இந்தியாவ��ல் இப்படி எத்தகைய மக்கள் எழுச்சி நடந்தாலும் அதை விமர்சனம் செய்வதும், நையாண்டி செய்வ துமே தமிழகத்தில் சில சமூகப் பிரக்ஞையாளர்கள்/போராளிகளின் வழக்கமாக இருக்கிறது. இது வருத்தத்திற்குரியது.\nதில்லி மாணவியின் குடும்பநிலை, சாதி முதலிய விவரங்கள் ஊடகங்கள் வழி தெரியவராத நிலையில் அவரைப் பற்றித் தாங்களாக சில அனுமானங்களைக்\nகற்பித்துக்கொண்டு [மேல் சாதி, மேல்தட்டு வர்க்கம், அன்னபிற], அவற்றின் அடிப்படையில், ‘இந்தியாவில், முக்கியமாக தமிழகத்தில் தினந்தினம் எத்த னையோ அடித்தட்டுப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரை விடுகிறார்கள். அவற்றிற்கெல்லாம் அணிதிரள்கிறார்களா இந்த தேசிய ஊடகங் கள் அவற்றை முன்னிலைப்படுத்தி செய்தி வெளியிடுவதில்லையே’ என்றெல் லாம் ஏளனமாய் ஒலித்த விமர்சனக்குரல்களை இங்கே கேட்க முடிந்தது. இங்கு, அதாவது தமிழகத்தில் இருக்கும் ஒளி-ஒலி, அச்சு ஊடகங்கள் பெரும்பாலும் நேரடியான அளவிலேயே அரசியல் கட்சிகளுடையவைகளாக இருக்கையில் தமிழகத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளைப் பற்றிய செய்திகளுக்கு அவர்கள் மனம்வைத்தால் முக்கியத்துவம் தரலாமே, தொடர்ந்த ரீதியில் இத்தகைய எதிர்ப்பியக்கங்களைப் பற்றிய விவரங்களைத் தரமுடியுமே. அப்படிச் செய்யாதது ஏன் இந்த தேசிய ஊடகங் கள் அவற்றை முன்னிலைப்படுத்தி செய்தி வெளியிடுவதில்லையே’ என்றெல் லாம் ஏளனமாய் ஒலித்த விமர்சனக்குரல்களை இங்கே கேட்க முடிந்தது. இங்கு, அதாவது தமிழகத்தில் இருக்கும் ஒளி-ஒலி, அச்சு ஊடகங்கள் பெரும்பாலும் நேரடியான அளவிலேயே அரசியல் கட்சிகளுடையவைகளாக இருக்கையில் தமிழகத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளைப் பற்றிய செய்திகளுக்கு அவர்கள் மனம்வைத்தால் முக்கியத்துவம் தரலாமே, தொடர்ந்த ரீதியில் இத்தகைய எதிர்ப்பியக்கங்களைப் பற்றிய விவரங்களைத் தரமுடியுமே. அப்படிச் செய்யாதது ஏன் தில்லி பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு, அது தொடர்பான மக்கள் எழுச்சி, அது ஊடகங்களில் முக்கியத்துவம் அளிக்கப்பட்ட விதம் ஆகியவற்றிற்குப் பிறகே இங்கே தலித் பெண் ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்முறையைக் கண்டித்து தி.முக பேரணியொன்றை நடத்தியது. [சமூகச் சீர்கேடுகளுக்கு எதிராக இடதுசாரி கட்சிகள் எப்பொழுதுமே கண்டனக் கூட்டங்கள், பேரணிகள் நடத்திவந்தி��ுக்கின்றன. அவற்றை மற்ற அரசியல்கட்சி களின் ஒளி-ஒலி ஊடகங்கள் போதிய அளவுக்கு முன்னிலைப்படுத்துவ தில்லை].அதற்கு முன்பும் பாலியல் வன்கொடுமைக்கு எத்தனையோ அடித் தட்டுப் பெண்கள் ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள், ஆனால், அவை குறித்து, அவை தொடர்பான மக்கள் போராட்டங்கள் குறித்து ஆங்கில ஒளி-ஒலி ஊடகங்கள் ஏன் செய்தி வெளியிடவில்லை என்று அங்கலாய்ப்பதற்கு பதிலாக நம்மூர் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஏன் வெளியிடுவதில்லை என்று எண்ணிப் பார்ப்பதும் கேள்விகேட்பதும் அவசியம்.\nகொடூரமான விதத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளாகி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்தப் பெண் – நிர்பயா, என்றும் தாமினி என்றும் ப்ரேவ் ஹார்ட் என்றும் ஊடகங்களால் அழைக்கப்பட்டவள்; உண்மையான பெயர் ஜோதி சிங் பாண்டே – அந்தப் பெண் குறித்து அரசியல்வாதிகள் சிலர் தெரிவித்த பிற்போக்குத்தனமான கருத்துகள் எந்த அளவுக்குக் கண்டனத்திற்குரியவையோ அதேயளவு கண்டனத்திற்குரியவை அந்தப் பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதிக் காகக் குரல் கொடுப்பவர்களைக் கொச்சைப்படுத்துவதாய் ‘மற்ற அநீதிகளுக்கு அவர்கள் குரல் கொடுத்தார்களா’, என்று விமர்சனம் செய்து மட்டம் தட்டுவதும். இப்படி எதிர்விமர்சனம் செய்வது சுலபம். அப்படிச் செய்பவர்கள் ஒன்று சேர்ந்து அநீதிகள் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்களையும் எதிர்ப்பியக்கங்களையும் கட்டமைக்கலாம்; அப்படித் தாங்கள் கட்டமைக்கும் எதிர்ப்பியக்கங்களுக்கு எல்லாத் தரப்பு மக்களும் வருவதில்லை யென்றால் அதற்கான காரணங்களை பரிசீலனை செய்துபார்க்க முன்வரலாம்.\nபிறகு, தில்லிப் பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் உண்மையான பெயர் ஜோதி சிங் பாண்டே என்பதும், அவர்கள் குடும்பம் பொருளாதார ரீதியாக நலிந்த குடும்பம் என்பதும், பிற்படுத்தப்பட்ட வகுபைச் சேர்ந்தது என்றும், அந்த மாணவியின் தந்தை விமான நிலையத்தில் சரக்கு களை ஏற்றியிறக்கும் தொழிலாளி என்பதும், தன்னுடைய மகளைப் படிக்க வைப்பதற்காக அவர் தனக்கிருந்த கொஞ்சநஞ்ச சொத்தை விற்றிருந்ததும் [பெண்ணின் படிப்புக்கான செலவை சமாளிப்பதற்காக எங்கள் குடும்பம் பல நாட்கள் வெறும் உருளைக்கிழங்குகளை மட்டுமே உண்டு வாழ்ந்திருக்கிறது என்று அந்த மாணவியின் தந்தை ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்], தில்லியில் ஒரே அறை கொண்ட குடியிருப்பில் அந்தக் குடும்பம் வாழ்ந்துவந்ததும், தன்னுடைய படிப்புச்செலவுகும் குடும்பச் செலவுக்குமாய் அந்த மாணவி ஓய்வுநேரங்களில் ‘ட்யூஷன்’ எடுத்துவந்ததும் தெரியவந்தது. உடனே அகில உலக அறிவுஜீவியாகக் கொண்டாடப்படும் அருந்ததி ராய் ‘தில்லிப் பேருந்தில் அந்தக் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் குடிசைப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுதான் தில்லியில் அத்தனை பெரிய கொந்தளிப்பு எழக் காரணம். இதுவே, இராணுவத்தாரும், காவல்துறையினரும் நடத்தும் பாலியல் அத்துமீறல்களுக்கு இவர்கள் இப்படி எதிர்ப்பு காட்டுவதில்லையே’ என்று கருத்துரைத்தார். முதலில், இராணுவத் தாரும், காவல்துறையினரும் நடத்தும் பாலியல் வன்கொடுமைகளுக்கு மக்கள் கொந்தளிப்பதில்லை என்பது தவறு. வெவ்வேறு விதங்களில் மக்களின் கொந்தளிப்பு வெளிப்படத்தான் செய்கிறது. அதேபோல், சீருடையணிந்த காவல்துறை. ராணுவத்தில் பணிபுரியும் அத்தனை பேரும் பெண்களை வன்கொடுமை செய்பவர்கள் என்று பொதுப்படையாகப் பழித்தலும் த்வறு. முன்பு இத்தகைய மக்கள் எழுச்சி இயக்கங்கள் கட்டமைக்கப்படவில்லையே என்று விமர்சிக்கும் சமூகப் பிரக்ஞையாளர்கள் அதைக் காரணமாகக் காட்டி இப்போது மக்கள் மத்தியில் உருவாகியுள்ள எதிர்ப்பியக்கத்தைக் கொச்சைப்படுத் துவது எந்தவகையில் நியாயம் குடிசைவாழ் பகுதியைச் சேர்ந்த ஆண்களுக்கு நல்லொழுக்கம் தேவையில்லையா குடிசைவாழ் பகுதியைச் சேர்ந்த ஆண்களுக்கு நல்லொழுக்கம் தேவையில்லையா அவர்கள் பெண்களைக் கேவலப்படுத்தி னால் அது பரவாயில்லையா அவர்கள் பெண்களைக் கேவலப்படுத்தி னால் அது பரவாயில்லையா இதை குடிசைவாழ் பகுதி மக்களே ஒப்புக்கொள்ள மாட்டார்கள். தில்லி பேருந்துக் கொடூரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குடிசைவாழ் பகுதி மக்களில் விதிவிலக்குகள் மட்டுமே என்பதை நாம் மறந்து விடலாகாது.\nஅடித்தட்டு மக்களுக்கு இந்தச் சமூகத்தில் நீடிக்கும் அவலநிலைமைகளை எடுத்துரைத்து அவற்றால் அவர்கள் உளவியல் ரீதியில் அடையும் பாதிப்புகளை அகல்விரிவாய் பேசவேண்டியதும், அலசியாராய வேண்டியதும் கண்டிப்பாக அவசியம். அதற்காக, மேற்கண்டவிதமான வாதத்தை, அதுவும் ஒரு கொடூர நிகழ்வை அறிவுபூர்வமாக அலசுவதான பாவத்தில் முன்வை���்பது height of insensitivity, to say the least.\nஇத்தகைய எதிர்ப்பியக்கங்களை மட்டந்தட்ட மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் ஒன்று middle class mentality [ மத்திய தர வர்க்க மனோபாவம்] என்று முத்திரை குத்துவது. இந்த அடைமொழி இலக்கற்றவர்கள், இறுதிவரை ஒரு போராட் டத்தை நடத்தத் திராணியில்லாதவர்கள், ஒரு பிரச்னையை நுனிப்புல் மேய்வ தாய் அணுகுபவர்கள், முற்போக்குச் சிந்தனையற்றவர்கள், உணர்ச்சி வேகத் தில் சில வீரவசனங்களை முழங்குபவர்கள், பயந்தாங்கொள்ளிகள், சொரணை யற்றவர்கள், சுயநலவாதிகள், ஏட்டுச்சுரைக்காய்கள் என மிகப் பல எதிர்மறைப் பொருள்களை உள்ளடக்கியதாய் பயன்படுத்தப்பட்டுவரும் சொற்றொடர். அன்னா ஹஸாரேயின் ஊழலுக்கு எதிரான இயக்கத்தை மட்டந்தட்ட இந்த அடை மொழியைத் தான் பயன்படுத்தினார்கள். ஆனால், அந்த இயக்கக் கூட்டங்களை நேரில் சென்று பார்த்தவர்கள் அங்கே அடித்தட்டு மக்கள் உட்பட பலதரப் பினரும் இடம்பெற்றிருந்ததைச் சுட்டிக்காட்டினார்கள்.\nஎனில், தாங்கள் இழுத்த இழுப்புக்கு மந்தைத்தனமாக வராமல் கேள்விகேட்கத் தெரிந்தவர்களும், மாற்றுக்கருத்துகளை முன்வைக்கக்கூடியவர்களும் மத்திய தர வர்க்க மனோபாவக்காரர்களாய் மதிப்பழிக்கப்படுகிறார்கள் என்பதே பல நேரங்களில் நடப்புண்மையாக இருக்கிறது.\nஇது கூட்டணி அரசுகளின் காலம். இரு துருவங்களாக இயங்கிவருபவர்கள் கூட ஒரு common minimum programme–ன் கீழ் ஒருங்கிணைந்து செயல்படுவது இன்றைய காலகட்டத்தின் தேவையாகியிருக்கிறது. சாத்தியமாகியிருக்கிறது. ஆனால், தமிழகச் சூழலில் சமூகச் சீர்கேடுகள் சார்ந்த எதிர்ப்பியக்கங்களை பல தரப்பு மக்களும் பங்கேற்கும் வகையில் கட்டமைப்பது ஏன் சாத்தியமாக வில்லை இதற்கு middle class mentality தான் காரணம் என்று சொல்லி விடுவதோ, அல்லது, படித்த வர்க்கம் இங்கே சொரணையற்று இருக்கிறது என்று சொல்லிவிடுவதோ சுலபம். ஆனால், அதுவா உண்மை\nஒரு குறிப்பிட்ட சமூகச் சீர்கேடு தொடர்பாய் எதிர்ப்பியக்கங்களைக் கட்டுபவர் களில் பெரும்பாலோர் package deal என்பதாய் பல்வேறு விஷயங்கள் தொடர் பான அவர்களுடைய கருத்துகள், நிலைப்பாடுகள் எல்லாவற்றிற்கும் ‘கட்டாய ஆதரவு’ திரட்டும் வாய்ப்பாகவும் அதைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். எடுத்துக்காட்டாக, ‘ஈழத்தமிழர்களுக்கு நீதிவேண்டும்’ என்று கோரும் இயக்கத் திற்கான ஆதரவைத் தெரிவிக்கும் பொருட��டு அவர்களால் நடத்தப்படும் கூட்டத்திற்குச் சென்றால் ‘இந்தியா ஒழிக’ என்றோ, ராஜீவ் காந்தியைக் கொலை செய்தது சரியே’ என்றோ குறிப்பிடும் வாசகங்களும் அடங்கிய தீர்மான அறிக்கையில் செய்து கையெழுத்திடும்படி கோரப்படுகிறது. மறுப்போர் middle class mentalityக்காரர்களாக மதிப்பழிக்கப்படுகிறார்கள்.\nஇன்னொன்று, மாற்றுக்கருத்துகளை சாதியின் பெயரால் புறமொதுக்கிவிடுவது, அல்லது, அதற்கு சாதிச் சாயம் பூசிவிடுவது. சமீபத்தில் ஒரு இலக்கியக் கூட்டத்திற்குப் போயிருந்த போது அப்படித்தான் ஒரு ‘மெய் இலக்கியவாதி’ [அவரைப் பொறுத்தவரை அவருக்கு முன்பிருந்த இலக்கியவாதிகளும், அவரு டைய கருத்துகளை ஏற்காத, எதிரொலிக்காத, அடியொற்றி நடக்காத, அவர் கூப்பிட்ட கூட்டத்திற்கு குபீரென்று போய் பங்கேற்காத சமகால இலக்கிய வாதிகளும் ‘பொய் இலக்கியவாதிகள்’ என்பதால் அவருக்கு இந்த அடைமொழி] முந்தைய தலைமுறை இலக்கியவாதிகளெல்லாம் ஆதிக்கசாதியினர். எனவே, அவர்களுக்கு சமூகப்பிரச்னைகளைப் பற்றிய அக்கறை கிடையாது என்று ஒரே போடாகப்போட்டு, எழுத்தை தவமாகக்கொண்டு வறுமையில் உழன்றவர்களை யெல்லாம் ஒரே மிதி, காலால் மிதித்துத் தள்ளிவிட்டார். அதனால்தானோ என்னவோ, ’நட்சத்திரப் பேச்சாளராக’ நடத்தப்பட்ட அவர் முதலில் பேசிவிட்டு சக-பேச்சாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்கும் அக்கறை யின்றி போயே போய்விட்டார். அவரால் மட்டுமே தீர்க்கப்படவேண்டிய சமூகப் பிரச்னைகள் எத்தனையோ இருக்கின்றனவே\nஇது ஒரு அனுபவமென்றால் வேறு சில கூட்டங்களுக்கு சமூகப் பொறுப் போடும், அக்கறையோடும் மூன்று பேருந்துகள் மாறி [தமிழகப் பேருந்துகளில் பயணமாவோர் சம்பளமில்லாத தாற்காலிக உதவி நடத்துனர்களாகக் கட்டாயம் பணியாற்றியே தீரவேண்டும். ஒரு கையால் அலைபேசியில் பேசிக்கொண்டே மறு கையால் நாணயத்தை நீட்டுபவர்களிடம் பவ்யமாக அதை வாங்கி, பத்து கரங்கள் வழியாக அது பத்திரமாகக் கடத்தப்பட்டு நடத்துனரைச் சென்றடைந்து பின் அந்த அதி மெல்லிய துண்டுக் காகிதம் – டிக்கெட் எனப்படுவது – பறந்துவிடாமல், நழுவிவிடாமல், அதேவிதமாய் நம் கையை அடைய, அதீதப் பதற்றத்தோடு அதை வாங்கி, இன்னும் அலைபேசியில் மும்முரமாய் அளவ ளாவிக்கொண்டிருப்பவரிடம் ஒப்படைக்கும்போது மிகவும் பலவீனமாக உணரும் மனது] சென்றடைந்தால் ‘மேல் சாதியினர்’, ஆதிக்க சாதியினர்’ என்று எல்லாப் பிரச்னைக்கும் இப்படிச் சாடுவதே ‘சகல ரோக நிவாரணி’ என்ற கண்ணோட் டத்தைக் கொண்ட ’நட்சத்திரப் பேச்சாளர்கள்’, காரிலும் விமானத்திலும் விழா அரங்கிற்கு வருகைதந்திருப்பவர்கள் மேடையில் முழங்கிக்கொண்டிருப்பார்கள். மேலும், கூட்டத்தில் ‘நட்சத்திரப் பேச்சாளர்கள்’ முன்வைக்கும் கருத்துகள், தீர்மானங்களில் ஏதேனும் ஒன்றோடு நாம் முரண்பட்டாலும் கூட ஆதிக்க வாதிகள், பழமைவாதிகள், அடிப்படைவாதிகள், சமூகப்பிரக்ஞையற்றவர்கள், போன்ற முத்திரைகள் சரமாரியாக நம்மீது குத்தப்பட்டுவிடும். இந்தப் போக்கின் காரணமாகவே ’கூட்டங்களுக்குப் போகாமலிருந்துவிடுவதே மேல் என்று ‘மத்திய தர மனோபாவக்காரர்கள்’ பலருக்குத் தோன்றிவிடுகிறது.\nஇப்பொழுது ஐந்து வயதுச் சிறுமி ஒருத்தி தில்லியில் நினைத்துப்பார்க்கவே முடியாத அளவு கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறாள். குழந்தையின் பிறப்புறுப்பில் மெழுகுவர்த்தி, சிறிய புட்டி என்று செருகப்பட்டு, அவள் கழுத்து நெரிக்கப்பட்டு 40 மணிநேரங்கல் சோறு, தண்ணியில்லாமல் துடித்துக்கிடந்திருக்கிறாள் சிறுமி. இப்பொழுது மருத்துவமனையில் இருக்கிறாள். இந்தக் கொலைபாதகச் செயலில் ஈடுபட்டி ருப்பவர்கள் இருபது இருபத்திரண்டு வயதான இளைஞர்கள். அந்தச் சிறுமிக்காக தில்லியில் மீண்டும் மக்கள் திரண்டெழுந்து எதிர்ப்புக்குரல் எழுப்பிக்கொண்டி ருக்கிறார்கள். பிரதமர், சோனியா காந்தி வீடுகள் முற்றுகையிடப்பட்டிருக் கின்றன. காவல்துறையினரின் தடுப்புகளையும், தடியடிகளையும் மீறி மக்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டுவருகிறார்கள்.\n‘இதற்கு முன் எத்தனையோ சிறுமிகளுக்கு இத்தகைய கொடுமை நிகழ்ந்தபோதெல்லாம் இவர்கள் எங்கே போயிருந்தார்கள் என்று இப்பொழுதும் சில சமூகப் பிரக்ஞையாளர்கள் தமிழ் மண்ணிலும், பிறவேறு நிலங்களிலும் கூட அறிவுபூர்வமாகக் கேள்வியெழுப்பக் கூடும். May be, with the best of intentions or may be with some hidden agenda. எப்படியாயினும், பாலியல் வன்கொடுமைகளில் எது அதிகக் கொடூரமானது என்பதான பட்டிமன்றங்கள் நடத்தப்படும் நிலை எத்தனை அபத்தமானது; அவலமானது…\nசமீபத்தில் நடந்தேறியுள்ள ஆய்வொன்றின்படி ’சிறுவர்-சிறுமியரு’க்கான காப்ப கங்கள் பலவற்றில் இத்தகைய பாலியல் வன்கொடுமைகள் வாடிக்கையாக, அந்தக் குழந்தைகளைப் பாதுகாக்கும் பொறுப்பிலுள்ளவர்களால் நிகழ்த்தப்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள காப்பகம் ஒன்றில் அவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் அவ்வாறு தனக்கிழைக்கப்பட்ட கொடுமை குறித்துப் பேசுவதையும் புதிய தலைமுறை தொலைக்காட்சி அலைவரிசையின் ‘ரௌத்ரம் பழகு’ நிகழ்ச்சி ஒளிபரப்பியது. ஒவ்வொரு காப்பகத்திலும் அவசியமாக இருக்கவேண்டிய, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரின் பிரதிநிதிகளும் இடம்பெறுகின்ற ‘கண்காணிப்புக் குழு’ அறவேயில்லாத நிலையை அந்த நிகழ்ச்சியில் சுட்டிக்காட்டியிருந்தார்கள். சமீபத்தில் CNN-IBN செய்தி அலை வரிசையில் தில்லியில் ஐந்து வயது சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை குறித்து ஒளிபரப்பப்பட்ட விவாதத்தில் ‘வளரிளம் பருவத்தினரையும் சரி, வளர்ந்த ஆண்களையும் சரி, இத்தகைய கொடூரச் சிந்தனைகளை யும் செயல்களையும் மேற்கொள்ளத் தூண்டுவதில் சின்னத்திரை, வெள்ளித் திரைகள் முன்வைக்கும் பெண் பிம்பங்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது என்று பங்கேற்ற உளவியலாளர்கள் கருத்துத் தெரிவித்தது கவனத்திற்குரியது. இந்த சம்பவம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக் கேட்டுக் கொண்டிருந்த இளம் பெண்ஊடகவியலாரை அங்கிருந்த ஒரு பள்ளிப் பேருந்தில் அமர்ந்திருந்த மாணவர்கள் கொச்சையாக கேலிசெய்து சிரித்துக்கொண்டிருந்த காட்சியும் ஒளிபரப்பட்டது. இதிலிருந்து, பள்ளிகளில் பெண் குறித்த, நல்லொழுக்கம் குறித்த விழிப்புணர்வும், நுண்ணுணர்வும் மாணவர்களிடையெ பரவலாக்கப்படப் போதுமான கவனமும், முயற்சிகளும் கல்விக்கூடங்களில் மேற்கொள்ளப்படு கின்றனவா என்பதே சந்தேகமாக இருக்கிறது.\nபெண் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்தவண்ணம். அவ்வாறே அரசியல் சார், சமூகம் சார் சீர்கேடுகளும். இந்நிலையில், இவற்றைக் கண்டித்து உருவாகும் எதிர்ப்பியக்கங்களை அக்கறையோடல் லாமல், எள்ளிநகையாடுவதாய், மதிப்பழிப்பதாய் விமர்சனம் செய்வதைக் காட்டிலும், இவற்றை ஒரு தொடக்கமாகக் கொண்டு, தில்லியில் நடந்த வன்கொடுமை போன்ற சமூகச் சீர்கேடுகளை வேரறுப்பதற்கான வழிவகைகளை முனைப்போடு கண்டறிந்து prevention is better than cure என்ற அளவில், இனி இத்தகைய வன்கொடுமைகள் நடவாதிருக்க சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து குரலெழுப்பத் தேவையான அணுகுமுறைகளைக் கைக்கொள்வதே ஏற்புடையது; இன்றியமையாதது.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1763) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nமறைக்கப்படுகிறதா தலித் மாணவர்களுக்கான அரசாணை\nமாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்\nமொழி மேலாதிக்க மனோநிலை சரியா - அப்துல் ஹக் லாரீனா...\nஎனது மகளுக்கு துப்பாக்கியால் சுடத்தெரியாது : ஜோர்த...\nசாதியின் சுமையும் செக்ஸ் கவிதைகளும் - கவிதா முரளித...\nஜோர்தானில் இலங்கைப் பணிப்பெண் துப்பாக்கியால் சுட்ட...\nசுனிதா கிருஷ்ண‌ன் - தாய்மையின் விஸ்வ‌ரூப‌ம்\nவவுனியாவில் 7 வயது மாணவி பாலியல் பலாத்காரம்'\nஅவர்கள் வேறு பெண்கள் – செல்வநாயகி\nபெண் மீதான பாலியல் ஆதிக்கம் மற்றும் அத்துமீறல் : ஒ...\nசிவரமணி 22 ஆண்டு நினைவு - கவின்மலர்\nமனசாட்சி உள்ள அன்பான மக்களுக்கு...\nஇயற்கைப் பெண்ணும் பண்பாட்டு ஆணும் – இ.முத்தையா\nபெண் விடுதலை கானல் நீரல்ல \nநாங்கள் ஜனநாயக நாடொன்றில் வசிக்கவில்லை - சுனிலா அப...\nகூடங்குளம் - ஊழல் குற்றச்சாட்டால் கேள்விக்குள்ளாகு...\nபாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்படும் கஷ்மீர் தேச பெண...\nமரியான் திரைப்பட அனுபவம் பற்றி குட்டி ரேவதி\nமுன்பொரு காலத்தில் ஒரு மன்னன் இருந்தான் - ரவீந்திர...\nஅறமில்லாக் காதலை சித்திரமாக்கிய டால்ஸ்டாயின் “அன்ன...\nமரக்காணம் : சாதிய வன்முறை - கவின்மலர்\nதில்லி மாணவிக்கு நடந்த கொடூரமான பாலியல் வன்கொடுமைய...\nசங்க கால மகளிர் : விறலியர் - கஸ்தூரி\nபொடுபொடுத்த மழைத்தூத்தல் - ���ொகுப்பு: அனார்\nபிரசவத்திற்கு பின் வேலைக்குத் திரும்பும் பெண்கள் எ...\nபெண்களுக்கெதிரான வன்முறைகள் - கேஷாயினி எட்மண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2010/", "date_download": "2019-06-18T17:57:24Z", "digest": "sha1:DQFVAC2QO6ESJVGCN3CAL2UI6KNLIOXS", "length": 65576, "nlines": 252, "source_domain": "www.tamilpc.online", "title": "2010 | தமிழ் கணினி", "raw_content": "\nExcel Tips: பயனுள்ள கேமரா கருவி\nExcel 2007 பயன்பாட்டில் நம்மில் பலரும் அறியாத ஒரு பயனுள்ள கருவி Camera Tool ஆகும். இந்த கட்டளை கருவி எக்சல் பயன்பாட்டில் உள்ள எந்த ரிப்பன் மெனுவிலும் காணப்படாததால் இதை குறித்து பலரும் அறிந்திருக்க நியாயமில்லை.\nஇந்த கருவியின் பயன் என்ன என்பதை முதலில் பார்க்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட ஷீட்களைக் கொண்ட ஒரு எக்சல் கோப்பை உருவாக்குகிறீர்கள். முதல் ஷீட்டில் உள்ள ஒரு குறிப்பிட்ட செல் ரேஞ்சை மட்டும் ஒரு படமாக எடுத்து மற்றொரு ஷீட்டில் ஆவணத்திற்காக தேவையான இடத்தில் படமாக இணைத்துக் கொள்ளலாம். இதிலுள்ள முக்கிய வசதி என்னவெனில், இப்படி ஒருமுறை படமாக Capture செய்யப்பட்டு, மற்றொரு ஷீட்டில் Paste செய்யப்பட்ட படத்தின் மூலமான, cell group இல் நீங்கள் ஏதாவது மாறுதல்களை செய்யும் பொழுது, தானாகவே அந்த paste செய்யப்பட்ட படத்திலும் டைனமிக்காக மாற்றம் அப்டேட் செய்யப்படும் என்பது இதனுடைய சிறப்பம்சமாகும்.\nஇந்த கருவியை முதலில், உங்கள் எக்சல் பயன்பாட்டில் உள்ள Quick Access Toolbar இல் இணைக்க வேண்டும். இதற்கு எக்சலில் இடது மேற்புறமுள்ள Office Button க்கு அருகாமையில் உள்ள Quick Access Toolbar இல் உள்ள கீழ்புறம் நோக்கிய அம்புக்குறியை க்ளிக் செய்து, More Commands பொத்தானை அழுத்தவும்.\nஅடுத்து திறக்கும் Excel Options திரையில், Choose commands from லிஸ்ட் பாக்ஸில், Commands Not in the Ribbon என்பதை க்ளிக் செய்யுங்கள்.\nஇப்பொழுது விரிவாக்கப்படும் கட்டளைகளில், Camera ஐ தேர்வு செய்து Add பொத்தானை அழுத்தவும்.\nஇப்பொழுது Camera கருவி Quick Access Toolbar இல் இணைக்கப்பட்டுவிடும்.\nஇனி தேவையான செல்களை தேர்வு செய்து Quick Access Toolbar இல் நாம் இணைத்த கேமரா பொத்தானை அழுத்தவும். பிறகு, பேஸ்ட் செய்ய வேண்டிய ஷீட்டிற்கு சென்று, க்ளிக் மற்றும் ட்ராக் செய்யும் பொழுது, நாம் தேர்வு செய்திருந்த செல்கள் அனைத்தும் ஒரு படமாக (picture) இங்கு இணைக்கப்பட்டுள்ளதை கவனிக்கலாம்.\nஇதே போன்று எக்சல் அல்லாத பயன்பாடுகளில், பேஸ்ட் கட்டளை மூலமாக, இந்த படங்களை பேஸ்ட் செய்ய முடியும்.\nஇவ்வளவு நாள் தெரியாம போச்சே\nMicrosoft Word 2007 : அவசியம் அறிந்துகொள்ளவேண்டியது.\nநாம் அன்றாடம் பயன்படுத்தி வரும் மைக்ரோசாப்ட் வேர்டு 2007 தொகுப்பில், Default ஆக Calibri என்ற எழுத்துருவும், எழுத்துருவின் அளவு 11 புள்ளிகளாகவும், மற்றும் Default paragraph spacing 10 புள்ளிகளாகவும் இருக்கும்.\nஇதனால் அவரசமாக ஒரு கடிதம் உருவாக்கவோ, அல்லது ஏதேனும் ஆவணங்களை உருவாக்கும் பொழுதும், இதனை நமது தேவைக்கு மாற்றியமைக்க வேண்டிய நிலை உள்ளது. 2003 பதிப்பை பயன்படுத்தி வந்தவர்களுக்கு, ஒவ்வொரு முறையும் இதனை மாற்றியமைப்பது ஒரு வித எரிச்சலூட்டும் வேலையாகும். (கீழே உள்ள படத்தில் default paragraph spacing பிரச்சனையினால் ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் உள்ள இடைவெளியை கவனியுங்கள்.)\nவழக்கமாக இந்த பிரச்சனைக்கு, ஒவ்வொருமுறையும், அனைத்தையும் தேர்வு செய்து வலது க்ளிக் செய்து Paragraph பகுதிக்கு சென்று,\nDon't add space between paragraphs of the same style எனும் Check box ஐ க்ளிக் செய்து சரி செய்ய வேண்டியிருக்கும். இதே போலத்தான் எழுத்துரு மற்றும் அளவு. இது ஒவ்வொரு முறையும் புதிய டாக்குமெண்டை உருவாக்கும் பொழுதும் நாம் சந்திக்கிற பிரச்சனை. இதற்கான தீர்வு என்ன என்பதை பார்ப்போம்.\nமைக்ரோசாப்ட் வேர்டு தொகுப்பை திறந்து கொண்டு, Home Ribbon டேபில், Change Styles என்ற பொத்தானுக்கு கீழே உள்ள வலப்புறம் நோக்கிய சிறிய அம்புக்குறியை க்ளிக் செய்யுங்கள்.\nஇப்பொழுது திறக்கும் styles வசனப் பெட்டியில், கீழே உள்ள Manage Styles என்ற பொத்தானை க்ளிக் செய்திடுங்கள்.\nஅடுத்து திறக்கும் Manage Styles திரையில், Set Defaults டேபை க்ளிக் செய்யுங்கள்.\nஇப்பொழுதுள்ள திரையில் தேவையான Font மற்றும் Font size ஐ மாற்றிக்கொள்வதுடன், Paragraph Spacing பகுதியில் After என்பதற்கு நேராக உள்ள லிஸ்ட் பாக்ஸில் Auto என்பதை தேர்வு செய்து பின்னர், கீழே உள்ள New Documents based on this template என்பதை தேர்வு செய்து OK பொத்தானை சொடுக்குங்கள்.\nஅவ்வளவுதான். இதற்கு மேலாக நீங்கள் உருவாக்கும் டாக்குமெண்ட்களில் இந்த பிரச்சனை வராது.\nவிண்டோஸ் 7/விஸ்டாவில் அலுப்புதரும் அறிவிப்பை நீக்க\nவிண்டோஸ் ஏழு மற்றும் விஸ்டா பயனாளர்கள் தங்களது இயங்குதளத்தில் அடிக்கடி ஒரு அறிவிப்பை பார்த்திருக்கலாம். Program Compatibility Assistant என்ற வசனப் பெட்டியில் 'This Program might not have installed correctly' என்ற பிழைச் செய்தி அந்து குறிப்பிட்ட மென்பொருள் வேலை செய்தாலும் கூட, அவ்வப்பொழுது வந்து உங்களுக்கு அலுப்பைத் தந்திருக்கலாம்.\nஇந்த PCA என்கிற Program Compatibility Assistant கணினியை புதிதாக உபயோகிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை ஏற்படுத்துவதற்கு தேவை என்றாலும், தொடர்ந்து கணினியை உபயோகிப்பவர்கள் பெரும்பாலும் இந்த அறிவிப்பை (நமக்குத்தான் தெரியுமே.. பிறகு என்ன திரும்ப திரும்ப.. ) விரும்புவதில்லை. இதனை நீக்க என்ன செய்யலாம்\nவிண்டோஸ் 7 / விஸ்டாவில் சர்ச் பாக்ஸில் gpedit.msc என டைப் செய்து Local Group Policy Editor ஐ திறந்து கொள்ளுங்கள். இதன் இடது புற பேனில் கீழ்கண்ட பகுதிக்கு செல்லுங்கள்.\nஇனி இதன் வலது புற பேனில் Turn off Compatibility Assistant என்பதை க்ளிக் செய்யுங்கள்.\nஇப்பொழுது திறக்கும் திரையில் enabled என்பதை தேர்வு செய்து Apply மற்றும் Close கொடுங்கள்.\nஇனி உங்களுக்கு இந்த அறிவிப்பின் தொல்லை இருக்காது.\nவிண்டோஸ் 7 பூட் மெனுவில் தேவையற்ற OS என்ட்ரிகளை நீக்க\nஇப்பொழுது பலரும் தங்களது கணினிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட இயங்குதளங்களை நிறுவிக் கொள்கிறார்கள். உதாரணமாக ஒரே கணினியில் விண்டோஸ் 7 மற்றும் உபுண்டு போன்ற இயங்குதளங்களை dual boot வகையில் நிறுவிக் கொள்கிறார்கள். அதில் பலர் அந்த இரண்டு இயங்குதளங்களிலும் பணிபுரிந்தாலும் ஒரு சிலர், சில நாட்களுக்குப் பிறகு போரடித்து உபுண்டு தான் இப்பொழுது அதிகம் பயன் படுத்துவதில்லையே, அதை கணினியிலிருந்து நீக்கி விட்டால் என்ன என்ற உந்துதலில், உபுண்டுவை நீக்கி விடுகிறார்கள்.\nஎல்லாம் சரிதான். ஆனால் உபுண்டு இயங்குதளம் நீக்கப்பட்டாலும் விண்டோஸ் 7 பூட் மெனுவில் ubuntu வும் பட்டியலிடப்பட்டிருக்கும்.\nஇந்த பூட் மெனுவிலிருந்து ubuntu வை நீக்குவதற்கு சில மென்பொருள் கருவிகள் இருந்தாலும், இதனை விண்டோஸ் 7 -ல் உள்ளிணைந்த bcdedit என்ற கட்டளை கருவி கொண்டு எப்படி நீக்குவது என்று பார்க்கலாம்.\nவிண்டோஸ் 7 -ல் All Programs > Accessories பகுதிக்கு சென்று command prompt ஐ வலது க்ளிக் செய்து Run as Administrator -ல் க்ளிக் செய்யுங்கள்.\nஇப்பொழுது திறக்கும் Command prompt -ல் bcdedit என டைப் செய்து என்டர் கொடுங்கள். இப்பொழுது உங்கள் விண்டோஸ் 7 பூட் மெனுவில் உள்ள விவரங்கள் உங்கள் திரையில் தோன்றும்.\nஇதில் எந்த என்ட்ரியை நீக்க வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். உதாரணமாக, இதில் இறுதியாக உள்ள Ubuntu (பார்க்க description Ubuntu) ஐ நீக்க வேண்டும் என வைத்துக் கொள்வோம். (முக்கிய குறிப்பு:- உபுண்டு மிக மிக பயனுள்ள ஒரு சுதந்திர இலவச இயங்���ு தளமாகும். இதை நீக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கட்டுரை எழுதப்படவில்லை என்பதை மனதில் கொள்ளுங்கள். ஒரு சில வாசகர்களின் சந்தேகத்தை போக்குவதே இந்த கட்டுரையின் நோக்கம். விண்டோஸ் விஸ்டா / 7 அனைத்தையும் விட்டு விட்டு உபுண்டு பயன்படுத்த துவங்குங்கள் என்பதே எனது தனிப்பட்ட ஆலோசனை)\nஇங்கு identifier என்பதற்கு நேராக உள்ள குறியீட்டை கவனியுங்கள். இதை நினைவில் வைப்பதோ அல்லது எழுதி வைப்பதோ சற்று சிரமம் என்பதால், ஒரு எளிய வழியை பார்க்கலாம். command prompt மெளஸ் கர்சரை எங்காவது வைத்து வலது க்ளிக் செய்து context மெனுவில் Mark என்பதை க்ளிக் செய்யுங்கள்.\nஇப்பொழுது மெளசின் இடது பட்டனை க்ளிக் செய்தபடி, identifier க்கு நேராக உள்ள குறியீட்டை முழுவதுமாக ட்ராக் செய்து தேர்வு செய்து கொள்ளுங்கள்.\nதேர்வு செய்த பின்னர் என்டர் கீயை தட்டுங்கள். இப்பொழுது நீங்கள் மார்க் செய்த குறியீடு கிளிப் போர்டில் காப்பி செய்யப்பட்டிருக்கும். இனி command prompt -இல்\nஎன்று டைப் செய்யுங்கள் /delete அடுத்து ஒரு space இருக்கட்டும் (இப்பொழுது என்டர் தட்ட வேண்டாம்). Command prompt இல் எங்காவது வலது க்ளிக் செய்து context menu வில் Paste கொடுத்து என்டர் கொடுங்கள். (பேஸ்ட் கொடுத்தவுடன் முன்னர் கிளிப் போர்டில் நாம் காப்பி செய்து வைத்த குறியீடு /delete இற்கு அடுத்து வரும்)\nஇப்பொழுது அந்த உபுண்டுவின் எண்டரி விண்டோஸ் 7 பூட் மெனுவிலிருந்து நீக்கப் பட்டிருக்கும். மறுபடியும் bcdedit கட்டளையை கொடுத்து பார்த்தால், உபுண்டு நீக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.\nஇனி உங்கள் கணினியை ரீ ஸ்டார்ட் செய்து பார்த்தால் பூட் மெனு வராது, உங்கள் நேரம் மிச்சப் படுத்தப்படும்.\nஉங்கள் கணினி பிரச்சனைகளுக்கு இலவச Microsoft Fix it Center இல் தீர்வு\nநமது கணினியில் உள்ள இயங்குதளத்தில் அவ்வப்பொழுது ஏதாவது பிரச்சனைகள் வருவது வாடிக்கைதான். கணினி திடீரென வேகம் குறைவது, தொங்குவது (அதாங்க Hang ஆவறது), ஆடியோ வராமலிருப்பது, மை கம்ப்யூட்டரில் ட்ரைவ்கள் காணாமல் போவது, எழுத்துருக்களை நிறுவமுடியாமல் போவது, இணைய உலாவி (Internet Explorer) இல் பிரச்சனை (கொடுக்கும் வலை முகவரி வேறு, திறக்கும் பக்கம் வேறு) என பல பிரச்சனைகள் வருவதுண்டு.\nஇது போன்ற பிரச்சனைகளை இனம் கண்டு கொள்வதற்கும், தீர்வு காண்பதற்கும் நிறைய அனுபவம் தேவைப்படுகிறது. ஒரு சராசரி கணினி பயனாளரால் இவற்றை சரி செய்ய இயலுமா இயலும் என்கிறது Microsoft Fix it Center. மைக்ரோசாப்ட் நிறுவனம் பல வருடங்களாக சிறு சிறு பிரச்சனைகளுக்கு Fix it script களை தனது தளத்தில் வெளியிட்டு வந்தது. தற்பொழுது இவையனைத்தையும் உள்ளடக்கிய Microsoft Fix it Center (Beta) மென்பொருள் கருவியை வெளியிட்டுள்ளது. இது முற்றிலும் இலவசம் என்பது சிறப்பான விஷயம். (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)\nஇந்த மென்பொருள் Windows XP, Vista & Windows 7 ஆகிய மூன்றிலும் பயன்படும்படி வடிவமைக்கப் பட்டுள்ளது.\nஇதனை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவும் பொழுது, ஒரு சில அத்தியாவசியமான கருவிகளை அதுவாகவே தரவிறக்கம் செய்து பதிந்து கொள்ளும்.\nவிண்டோஸ் எக்ஸ்பியில் .NET 2.0 நிறுவப் படாமல் இருந்தால் கீழே உள்ளது போன்ற செய்தி வரும், இதில் Yes பட்டனை க்ளிக் செய்து பதிந்து கொள்ளலாம்.\nபிறகு இந்த wizard இல் வருகின்ற recommended செட்டிங்க்ஸ்களை பின்பற்றுங்கள். உங்களுக்கு Online கணக்கு வேண்டும் எனில் மைக்ரோசாப்ட் தளத்தில் உருவாக்கி கொள்ளலாம். Send information about this computer to Microsoft Fix it center online என கேட்கும் பொழுது No தேர்வு செய்வது நல்லது.\nஇனி Microsoft Fix it center இயங்கும் பொழுது உங்கள் கணினியில் உள்ள பிரச்சனைகள் பட்டியலிடப்படும். இவற்றில் முழு விவரம் அறிய அதற்கு நேரான detail பட்டனை க்ளிக் செய்து பார்க்கலாம்.\nதேவையான பிரச்சனையை சரி செய்ய run பொத்தானை க்ளிக் செய்து சரி செய்யலாம். தற்பொழுது இது பீட்டா வடிவில் வெளியிடப்பட்டுள்ளதால் உங்கள் கணினியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யும் என எதிர்பார்க்க கூடாது. பெரும்பாலான பிரச்சனைகளுக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும் என நம்பலாம்.\nஉங்கள் கணினி பிரச்சனைகளுக்கு இலவச Microsoft Fix it Center இல் தீர்வு\nநமது கணினியில் உள்ள இயங்குதளத்தில் அவ்வப்பொழுது ஏதாவது பிரச்சனைகள் வருவது வாடிக்கைதான். கணினி திடீரென வேகம் குறைவது, தொங்குவது (அதாங்க Hang ஆவறது), ஆடியோ வராமலிருப்பது, மை கம்ப்யூட்டரில் ட்ரைவ்கள் காணாமல் போவது, எழுத்துருக்களை நிறுவமுடியாமல் போவது, இணைய உலாவி (Internet Explorer) இல் பிரச்சனை (கொடுக்கும் வலை முகவரி வேறு, திறக்கும் பக்கம் வேறு) என பல பிரச்சனைகள் வருவதுண்டு.\nஇது போன்ற பிரச்சனைகளை இனம் கண்டு கொள்வதற்கும், தீர்வு காண்பதற்கும் நிறைய அனுபவம் தேவைப்படுகிறது. ஒரு சராசரி கணினி பயனாளரால் இவற்றை சரி செய்ய இயலுமா இயலும் என்கிறத�� Microsoft Fix it Center. மைக்ரோசாப்ட் நிறுவனம் பல வருடங்களாக சிறு சிறு பிரச்சனைகளுக்கு Fix it script களை தனது தளத்தில் வெளியிட்டு வந்தது. தற்பொழுது இவையனைத்தையும் உள்ளடக்கிய Microsoft Fix it Center (Beta) மென்பொருள் கருவியை வெளியிட்டுள்ளது. இது முற்றிலும் இலவசம் என்பது சிறப்பான விஷயம். (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)\nஇந்த மென்பொருள் Windows XP, Vista & Windows 7 ஆகிய மூன்றிலும் பயன்படும்படி வடிவமைக்கப் பட்டுள்ளது.\nஇதனை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவும் பொழுது, ஒரு சில அத்தியாவசியமான கருவிகளை அதுவாகவே தரவிறக்கம் செய்து பதிந்து கொள்ளும்.\nவிண்டோஸ் எக்ஸ்பியில் .NET 2.0 நிறுவப் படாமல் இருந்தால் கீழே உள்ளது போன்ற செய்தி வரும், இதில் Yes பட்டனை க்ளிக் செய்து பதிந்து கொள்ளலாம்.\nபிறகு இந்த wizard இல் வருகின்ற recommended செட்டிங்க்ஸ்களை பின்பற்றுங்கள். உங்களுக்கு Online கணக்கு வேண்டும் எனில் மைக்ரோசாப்ட் தளத்தில் உருவாக்கி கொள்ளலாம். Send information about this computer to Microsoft Fix it center online என கேட்கும் பொழுது No தேர்வு செய்வது நல்லது.\nஇனி Microsoft Fix it center இயங்கும் பொழுது உங்கள் கணினியில் உள்ள பிரச்சனைகள் பட்டியலிடப்படும். இவற்றில் முழு விவரம் அறிய அதற்கு நேரான detail பட்டனை க்ளிக் செய்து பார்க்கலாம்.\nதேவையான பிரச்சனையை சரி செய்ய run பொத்தானை க்ளிக் செய்து சரி செய்யலாம். தற்பொழுது இது பீட்டா வடிவில் வெளியிடப்பட்டுள்ளதால் உங்கள் கணினியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யும் என எதிர்பார்க்க கூடாது. பெரும்பாலான பிரச்சனைகளுக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும் என நம்பலாம்.\nஉங்கள் கணினி பிரச்சனைகளுக்கு இலவச Microsoft Fix it Center இல் தீர்வு\nநமது கணினியில் உள்ள இயங்குதளத்தில் அவ்வப்பொழுது ஏதாவது பிரச்சனைகள் வருவது வாடிக்கைதான். கணினி திடீரென வேகம் குறைவது, தொங்குவது (அதாங்க Hang ஆவறது), ஆடியோ வராமலிருப்பது, மை கம்ப்யூட்டரில் ட்ரைவ்கள் காணாமல் போவது, எழுத்துருக்களை நிறுவமுடியாமல் போவது, இணைய உலாவி (Internet Explorer) இல் பிரச்சனை (கொடுக்கும் வலை முகவரி வேறு, திறக்கும் பக்கம் வேறு) என பல பிரச்சனைகள் வருவதுண்டு.\nஇது போன்ற பிரச்சனைகளை இனம் கண்டு கொள்வதற்கும், தீர்வு காண்பதற்கும் நிறைய அனுபவம் தேவைப்படுகிறது. ஒரு சராசரி கணினி பயனாளரால் இவற்றை சரி செய்ய இயலுமா இயலும் என்கிறது Microsoft Fix it Center. மைக்ரோசாப்ட் நிறுவனம் பல வ���ுடங்களாக சிறு சிறு பிரச்சனைகளுக்கு Fix it script களை தனது தளத்தில் வெளியிட்டு வந்தது. தற்பொழுது இவையனைத்தையும் உள்ளடக்கிய Microsoft Fix it Center (Beta) மென்பொருள் கருவியை வெளியிட்டுள்ளது. இது முற்றிலும் இலவசம் என்பது சிறப்பான விஷயம். (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)\nஇந்த மென்பொருள் Windows XP, Vista & Windows 7 ஆகிய மூன்றிலும் பயன்படும்படி வடிவமைக்கப் பட்டுள்ளது.\nஇதனை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவும் பொழுது, ஒரு சில அத்தியாவசியமான கருவிகளை அதுவாகவே தரவிறக்கம் செய்து பதிந்து கொள்ளும்.\nவிண்டோஸ் எக்ஸ்பியில் .NET 2.0 நிறுவப் படாமல் இருந்தால் கீழே உள்ளது போன்ற செய்தி வரும், இதில் Yes பட்டனை க்ளிக் செய்து பதிந்து கொள்ளலாம்.\nபிறகு இந்த wizard இல் வருகின்ற recommended செட்டிங்க்ஸ்களை பின்பற்றுங்கள். உங்களுக்கு Online கணக்கு வேண்டும் எனில் மைக்ரோசாப்ட் தளத்தில் உருவாக்கி கொள்ளலாம். Send information about this computer to Microsoft Fix it center online என கேட்கும் பொழுது No தேர்வு செய்வது நல்லது.\nஇனி Microsoft Fix it center இயங்கும் பொழுது உங்கள் கணினியில் உள்ள பிரச்சனைகள் பட்டியலிடப்படும். இவற்றில் முழு விவரம் அறிய அதற்கு நேரான detail பட்டனை க்ளிக் செய்து பார்க்கலாம்.\nதேவையான பிரச்சனையை சரி செய்ய run பொத்தானை க்ளிக் செய்து சரி செய்யலாம். தற்பொழுது இது பீட்டா வடிவில் வெளியிடப்பட்டுள்ளதால் உங்கள் கணினியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யும் என எதிர்பார்க்க கூடாது. பெரும்பாலான பிரச்சனைகளுக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும் என நம்பலாம்.\nஉலகை இயக்கிய முதல் கம்ப்யூட்டர் ஒரு பார்வை \nஇன்றைக்கு நமது கைகளுக்குள் இருக்கும் ஒரு சின்ன கைப்பேசியில் நவீன கணினியே இயங்குகிறது. அந்தத் தொழில் நுட்பத்தில் மகத்துவத்தையும், உன்னதத்தையும் நம்மில் பலரும் நினைத்துப் பார்ப்பதில்லை. ஏனெனில் அது இன்றைக்கு சந்தையில் எங்கும் கிடைக்கும் சாதாரணப் பொருளாகிவிட்டது.\nஇன்றைக்கு பல வீடுகளில் கணினி, தொலைக்காட்சியைப் போல மிக எளிதாய் நுழைந்து விட்டிருக்கிறது. அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், விற்பனை வளாகங்கள், வங்கிகள், ஆராய்ச்சிக் கூடங்கள், மருத்துவ நிலையங்கள் என எந்த ஒரு தளத்தை எடுத்துக் கொண்டாலும் கணினி இன்றி ஒரு அணுவும் அசையாது எனும் நிலமை இன்று நிலைபெற்று விட்டது எனலாம்.\nஇன்றைக்கு இப்படி மிகப்பெரிய தா��்கத்தை ஏற்படுத்தி, மிகச் சிறிய அளவில் நமது பைகளில் அமைதியாய் துயிலும் இந்த தொழில்நுட்பத்தின் ஆரம்ப வடிவம் எப்படி இருந்தது அதன் பின்னால் நிகழ்ந்த பல்லாண்டு கால உழைப்பு எப்படிப்பட்டது என்பதை பின்னோக்கிப் பார்க்கும் போது வியப்பு மேலிடுகிறது.\nகணினித் துறையின் உயிராதாரமான பணிகளில் ஒன்று மென்பொருள் (கணினியை இயக்குவதற்குத் தேவையான புரோகிராம்கள்) எழுதுவது. இந்த வேலையைச் செய்பவர்களை “கம்ப்யூட்டர் புரோகிராமர்” என அழைக்கின்றனர்.\nஇப்போது நாம் பார்க்கும் கணினியின் தொடக்கம் சார்லஸ் பாபேஜ் (1791-1871) என்பவரால் உருவாக்கப்பட்டது. கணிதத்தையும் எந்திரத்தையும் இணைத்துப் பகுப்பாய்வுப் பொறி (Analytical Engine) என்ற முதல் கணினியை அவர் உருவாக்கினார்.\nகணினியின் ஆரம்ப வடிவம் மிகப்பெரிய அறைக்குள் திணிக்கப்பட்ட ஏராளமான இயந்திரங்கள் என்பதே வியப்பூட்டும் உண்மையாகும். அறுபது ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கணினியை வைக்க ஒரு மிகப்பெரிய அறை தேவைப்பட்டிருக்கிறது. இப்போது இருப்பது போல வசதிகள், மானிட்டர், கீபோர்ட் எதுவும் இல்லாத, புள்ளிகளும் கோடுகளும் இணைந்து செயல்பட்ட முதல் கணினியில் எடை ஆயிரம் கிலோ.\nஅந்தக் கணினியில் வேகமும், விவேகமும் மிகவும் குறைவு. தற்போதைய சாதாரண கணினிகளின் நினைவாற்றல் அந்த முதல் கணினியின் நினைவாற்றலை விட பத்து இலட்சம் மடங்கு அதிகம் என்றால் நினைத்துப் பாருங்கள்.\nஅவருடன் இணைந்து பணியாற்றியவர் புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞர் பைரன் என்பவரின் மகளான 'அகஸ்டா அடா கிங் ' என்பவர்\nஉலகின் முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர் ஒரு பெண். அவர் “அடா பைரன் லவ்லேஸ்” (1816-1852).\nபுகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞரான பைரனின் மகள் இவர். மிகச்சிறந்த கணித அறிஞராகவும், இசைக் கலைஞராகவும் திகழ்ந்தார்.\nதொடக்க கால கணிப்பீட்டுப் பொறிகளான அனலிட்டிக்கல் என்ஜின் மற்றும் டிஃபரன்ஸ் என்ஜினை வடிவமைத்தவர் சார்லஸ் பாபேஜ்.\nதன்னுடைய 18 வயதில் பாபேஜ் உடன் சேர்ந்து பணியாற்றினார், அடா. பாபேஜ் “அனலிட்டிக்கல் என்ஜின்” வடிவமைப்பில் ஈடுபட்டபோது அதன் ஆற்றலை மற்றவர்களைவிட மிகச்சரியாக விளங்கிக்கொண்டார். அனலிட்டிக்கல் என்ஜினை இயக்கத் தேவையான புரோகிராம்களையும் எழுதினார்.\nகணினிகள் மூலம் இசையமைக்க முடியும் என முன்னறிந்து கூறினார் அடா. கணினித்துறையில் நீங்காத இடம் பெற்றுள்ள இவர், தன்னுடைய 36 வயதில் புற்று நோய் காரணமாக உயிரிழந்தார்.\nஅவர் நினைவைப் போற்றும் வகையில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை 1980 இல் கணினி நிரல் மொழி (Programme language) ஒன்றுக்கு அடா (ADA) என்று பெயர் சூட்டியது.\nபல வருடங்களுக்கு முன்னால் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது என்றாலும் . இந்த சாதனை அதிகரப்பூர்வமாக 1948ம் ஆண்டு ஜூன் 21ம் தியதி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது .\nஇந்த முதல் கணினி நிரூபித்த வினாடியே உலகில் மாபெரும் தொழில் நுட்ப, அறிவியல் விஞ்ஞான வளர்ச்சிக்கான முளை விட்ட வினாடி எனலாம். அந்த வினாடியைப் போல உன்னதமான நிமிடம் என் வாழ்வில் வந்ததில்லை என அதைக் கண்டுபிடித்த பேராசிரியர் பிரடி வில்லியம்ஸ் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.\n1948 இல் டிரான்சிஸ்டர் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அதுவரை இருந்து வந்த வெற்றிடக் குழலுக்கு (Vacuum tube) விடை தரப்பட்டது; இதன் விளைவாக இரண்டாம் தலைமுறைக் கணினிகள் புழக்கத்திற்கு வந்தன.\n1958 இல் ஒருங்கிணைச் சுற்றமைப்பு (Integerated cirucuit – IC) கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் மூன்றாம் தலைமுறைக் கணினிகள் வந்தன. இதனால் ஒரு சாதாரணச் சில்லைப் (Chip) பயன்படுத்தி பல கணினிப் பகுதிகளை இணைக்க முடிந்தது. ஒரு இயக்க அமைப்பினைப் (Operating system) பயன்படுத்தி பல நிரல்களை (Programmes) இயக்கும் வாய்ப்பும் உண்டாயிற்று. மேலும் நான்காம் தலைமுறைக் கணினி உருவாவதற்கும் வழி ஏற்பட்டது.\n1971 இல் இன்டெல் நிறுவனம் கண்டுபிடித்த 4004 சில்லுவில் மையச் செயலகம் (Central Processing Unit – CPU), நினைவகம் (Memory), உள்ளீடு/வெளியீட்டுக் கட்டுப்பாட்டுச் சாதனங்கள் ஆகிய அனைத்தும் இடம்பெற்றன. ஃ 1981 இல் IBM நிறுவனம் தனியாள் கணினியை (Personal Computer – PC) அறிமுகப்படுத்தியது.\n1983 இல் தனியாள் கணினியை அவ்வாண்டின் சிறந்த மனிதனாக 'டைம்ஸ் ' இதழ் தேர்ந்தெடுத்தது.\nபரம் 10000 என்னும் கணினி இந்தியாவில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மீக்கணினியாகும் (Super computer).\nதற்போது அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள மொத்தக் கணினிகளின் எண்ணிக்கை உலகின் மற்ற எல்லா நாடுகளிலுள்ள கணினிகளின் எண்ணிக்கையைவிடக் கூடுதலாகும்.\nஅந்த முதல் விதை விழாமல் இருந்திருந்தால், அந்த முதல் மூளை எழாமல் இருந்திருந்தால் இன்றைக்கு நாம் காணும் பெரும்பாலான வளர்ச்சிகள் சாத்தியமில்லாமல் போயிருக்கக் கூடும்.\nபேபி – என பெயரிட்டழைத்து இந்த மகத்தான கண்டுபிடிப்பை நிகழ்த்திய டாம் கில்பர்ன், அடா பைரன் லவ்லேஸ் , சார்லஸ் பாபேஜ் , மற்றும் பிரட்டி வில்லியம்ஸ் இவர்களில் யாருமே இன்று உயிருடன் இல்லை எனினும் அவர்களுடைய பெயர் வரலாற்றில் அழிக்கப்படாத நிலையில் அழுத்தமாக எழுதப்பட்டு விட்டது என்பது மட்டும் யாராலும் மறுக்கமுடியாத உண்மை .\nநண்பர்களே மறக்காமல் உங்களது பின்னோட்டங்களை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் . நீங்கள் எழுதும் பின்னோட்டங்கள் மட்டுமே .இன்னும் பல அறிய படைப்புகளை உருவாக்க ஒரு புதிய சிந்தனையை தூண்டும் என்று நம்புகிறேன் .\nபிராண்டட் கம்ப்யூட்டர் மற்றும் அசெம்பிள் கம்ப்யூட்டர் இதை பத்தி கொஞ்சம் தெரிஞ்சிக்கலாம் வாங்க...\nஇந்த தளத்தை தனது விருப்பமான இணைய தளமாக மாற்றிக்கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி \nஉங்கள் அனைவருக்காகவும் எனது அடுத்த பதிவு....\nபொதுவாக நாம் கம்ப்யூட்டர் வாங்க நினைக்கும்போது சிலர் நமக்கு அட்வைஸ் செய்வது என்ன வாங்குவது வாங்குகிறீர்கள் நல்ல பிராண்டட் கம்ப்யூட்டராக பார்த்து வாங்கிவிடுங்கள் அதுதான் நல்லது என்று சொல்வார்கள். அவர்கள் சொல்வது சரிதான். ஆனால் அப்படி சொல்லும் சிலரிடம் பிராண்டட் கம்ப்யூட்டருக்கும் அசெம்பிள் ( நாமே பாகங்களை வாங்கி செட்டப் செய்யும்) கம்ப்யூட்டருக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டால் அவர்களால் அதற்க்கு சரியான விளக்கம் கொடுக்க முடியாது.\nபிராண்டட் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தும் Geniun Intel Mother Board, Intel Processor, RAM, Hard Disk, DVD Drive போன்ற நல்ல பிராண்டட் பாகங்களை நாமும் வாங்கி அதனை நாமே அசெம்பிள் செய்தும் பயன்படுத்தலாம். அப்படி என்றால் பிராண்டட் கம்ப்யூட்டருக்கென்று சிறப்பு என்ன இருக்கிறது \nஅதனை பற்றி கொஞ்சம் பார்ப்போம்....\nகம்ப்யூட்டரை நாம் பெர்சனல் கம்ப்யூட்டர் அல்லது டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் ( PERSONAL COMPUTER (PC) or DESK TOP COMPUTER ) என்று எப்படி வேண்டுமானாலும் பெயர் சொல்லி அழைக்கலாம்.\nஇன்றைய கம்ப்யூட்டர் மார்கெட்டில் எந்த பிராண்டையும் குறை சொல்வதற்க்கு இல்லை. ஒவ்வொரு பிராண்டும் மற்ற பிராண்டை மிஞ்சும் அளவிற்க்கு சிறப்பான தகுதிகளை உள் அடக்கிய கம்ப்யூட்டர்களைதான் தயார் செய்துகொண்டு இருக்கிறது.\nஇதுபோல் இன்னும் எத்தனையோ சிறந்த பிராண்ட் கம்ப்யூட்டர்கள் இன்றைய மார்கெட்டில் கிடைக்கிறது. இதில் எதை வேண்டுமானாலும் நீங்கள் வாங்கலாம்.\nபிராண்டர் கம்ப்யூட்டரை வாங்குவதனால் நமக்கு கிடைக்கும் சில பயன்கள்:\n1) ஒரு முழுமையான கம்ப்யூட்டருக்கு தேவையான அனைத்து விதமான பாகங்களும் ஒரே பேக்கிங்கில் கிடைத்துவிடுகிறது.\n2) OS என்று சொல்லக்கூடிய ஆபரேடிங்க் சிஸ்டம் (Windows Xp, Windows Vista, Windows 7 போன்றவை) பிராண்டர் கம்ப்யூட்டர்களில் ஏற்கனவே இன்ஸ்டால் செய்யப்பட்டு அதனுடைய செலவையும் சேர்த்துதான் கம்ப்யூட்டரின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. எனவே பிராண்டட் கம்ப்யூட்டருக்கு என நீங்கள் தனியாக ஒரு OS CD ஐ வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.\n3) பிராண்டட் கம்ப்யூட்டரிகளிலும் Intel Original Mother Board தான் பொருத்தப்பட்டிருக்கு என்றாலும் அந்த மதர்போர்ட் சிறப்பாக செயல்படுவதற்கென சில ஸ்பெசல் செட்டப்புக்கள் சாப்ட்வேர்கள் மூலம் உருவாக்கப்பட்டு BIOS அப்டேசன் மற்றும் டிரைவர்ஸ் அப்டேசன் என பல வகை அப்டேசன்கள் மூலம் அந்த மதர்போர்டு சிறப்பாக செயல்பட வழி வகை செய்யப்பட்டுள்ளது.\n4) பிராண்டர் கம்ப்யூட்டர் CPU Case -ல் பொருத்தப்பட்டிருக்கும் பவர் பாக்ஸ் SMPS (Switched-mode power supply) என்பது அதில் இனைக்கப்பட்டிருக்கும் ஹார்டுவேர்களுக்கென பிரத்யோகமாக தயாரிக்கப்பட்டு மதர்போர்ட், பிராசசர், ஹார்டுடிஸ்க், டி.வி.டி பிளேயர் என ஒவ்வொன்றிர்க்கும் மிக சரியான முறையில் அதன் கெபாசிட்டிக்கு ஏற்றவாரு மின்சாரத்தில் அளவை பிரித்து கொடுக்கும் வகையில் சிறப்பாக உருவாக்கப்பட்டு இருப்பதால் உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்டுவேர் பாகங்கள் விரைவில் கெட்டுப்போகமல் பாதுகாக்கப்படுகிறது.\n5) இந்த பிராண்டட் கம்ப்யூட்டரை உருவாக்கும் சிறந்த நிறுவணங்கள் அதில் சேர்க்கக்கூடிய ஹார்டுவேர்களில் எதில் சிறந்தது என்று தேர்ந்தெடுக்கும் திறமை மிக்கவராக இருப்பதால் அவர்கள் இனைக்கும் ஹார்டுவேர் பாகங்கள் மிகவும் தரம் மிக்கதாக இருக்கும். எனவே நீங்கள் கம்ப்யூட்டர் பாகங்களை வாங்குவதில் அனுபவம் இல்லாதவராக இருந்தாலும் சிறந்த பிராண்டட் கம்ப்யூட்டர் வாங்குவதன் மூலம் சிறந்த ஹார்டுவேர் பாகங்களை வாங்கிவிடுகிறீர்கள்.\n6) மேலும் இந்த பிராண்டர் கம்ப்யூட்டர்களை விற்பனை செய்யும் நிறுவணங்கள் அந்தந்த பிராண்ட் பெயரில் இனைய தளங்களை வைத்திருப்பதால் இவர்கள் உருவாக்கும் கம்ப்யூட்டர்களுக்கு அதில் இனைக்கும் ஹார்டுவேர் பாகங்கள் அனைத்துக்கும் அப்டேட் செய்யக்கூடிய டிரைவர்களை இனைய தளங்களில் அந்தந்த மாடல் நம்பருக்கு ஏற்ற வகையில் இனைத்து வைத்திருப்பார்கள். அதனால் உங்கள் ஹார்டுவேர் சம்பந்தமான டிரைவர்களை அப்டேட் செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை.\nஉதாரணத்திற்க்கு நீங்கள் DELL என்ற பிராண்ட் கம்ப்யூட்டரை வாங்கி இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் வாங்கிய கம்ப்யூட்டர் மாடலுக்கு தேவையான அனைத்துவிதமான டிரைவர் மென்பொருள்களும் இவர்களுடைய இணைய தளமான http://www.dell.com/ என்ற இடத்தில் கிடைக்கும் இதனை எப்பொழுது வேண்டுமானாலும் நீங்கள் டவுண்லோடு செய்துகொள்ளலாம்.\nபிராண்டட் கம்ப்யூட்டர் வாங்குவதில் இத்தனை நல்ல விசயம் இருந்தாலும் நம்முடைய பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி அசெம்பிள் கம்ப்யூட்டர் வாங்கினாலே போதும் என்று நினைப்பவரா நீங்கள்.\nஉங்களுக்காக மேலும் சில விளக்கங்கள்.\nஒரு முழுமையான கம்ப்யூட்டரை உருவாக்கவேண்டுமென்றால் நீங்கள் வாங்கவேண்டிய அசெம்பிள் பார்ட்ஸ்கள்.\nஇந்த பாங்கள் அனைத்தையும் இனைக்கும் இடம்\nஇத்தனை கம்ப்யூட்டர் ஹார்டுவேர் பாகங்கள் உங்களிடம் இருந்தால் ஒரு அசெம்பிள் கம்ப்யூட்டரை நீங்களே உருவாக்கி பயன்படுத்த ஆரம்பித்துவிடலாம்.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nஉங்கள் கணினி எப்போதும் புதிதாகவே இயங்க\nபொதுவாக கணிப்பொறி பயன்படுத்துவோர் அனைவருக்கும் நேரும் அனுபவம் வாங்கிய புதிதில் அல்லது FORMAT செய்த புதிதில் மிக வேகமாக இயங்கும் .ஆனால் ...\nநமது கணினியில் தமிழில் Type செய்ய இன்றும் இ-கலப்பை, தமிழ் முரசு, அழகி, போன்ற மென்பொருள் அதில் உள்ள Font’s - களை பயன்படுத்தி வந்தோம் இதனா...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அற���வியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kouyil.blogspot.com/", "date_download": "2019-06-18T17:10:44Z", "digest": "sha1:IOTGXCM3YVLCEM7XWX7LICTE3TCN6RTL", "length": 7114, "nlines": 129, "source_domain": "kouyil.blogspot.com", "title": "குயில்", "raw_content": "கொஞ்சும் தமிழ்பாடிக் கோலக் குயில்பறக்கும்\nமகளிா் விழா அழைப்பிதழ் 2014\nஇடுகையிட்டது கவிஞர் கி. பாரதிதாசன் நேரம் jeudi, juin 19, 2014\nAucun commentaire: இந்த இடுகையின் இணைப்புகள்\nஇடுகையிட்டது கவிஞர் கி. பாரதிதாசன் நேரம் jeudi, septembre 05, 2013\nAucun commentaire: இந்த இடுகையின் இணைப்புகள்\nபிரான்சு கம்பன் கழகம் நடத்தும்\nபன்னிரண்டாம் ஆண்டுக் கம்பன் விழா\nஇடுகையிட்டது கவிஞர் கி. பாரதிதாசன் நேரம் samedi, août 03, 2013\nAucun commentaire: இந்த இடுகையின் இணைப்புகள்\nபிரான்சு கம்பன் கழக மகளிர் அணி நடத்தும்\nஇடுகையிட்டது கவிஞர் கி. பாரதிதாசன் நேரம் samedi, juin 08, 2013\nAucun commentaire: இந்த இடுகையின் இணைப்புகள்\nஇடுகையிட்டது கவிஞர் கி. பாரதிதாசன் நேரம் lundi, mai 20, 2013\nAucun commentaire: இந்த இடுகையின் இணைப்புகள்\nகம்பன் கழகம் நடத்தும் தங்கள் பாட்டரங்கம்\n27.04.2013 சனிக்கிழமை மாலை 18.00 மணி\nஇடுகையிட்டது கவிஞர் கி. பாரதிதாசன் நேரம் dimanche, mai 12, 2013\nAucun commentaire: இந்த இடுகையின் இணைப்புகள்\nகம்பன் கழக மகளிர் அணி நடத்தும்\nஇடுகையிட்டது கவிஞர் கி. பாரதிதாசன் நேரம் dimanche, mars 24, 2013\nAucun commentaire: இந்த இடுகையின் இணைப்புகள்\nமகளிா் விழா அழைப்பிதழ் 2014\nபுதுவை தமிழ் அன்பா்களுடன் கலந்துரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/05/19/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-06-18T17:24:58Z", "digest": "sha1:TAS4C7IEPKCXHDO3KTQRLY656EHRWPRA", "length": 8335, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "மகன் வேத்தின் திறமையை புகைப்படத்துடன் வெளியிட்ட செளவுந்தர்யா.. | LankaSee", "raw_content": "\nமுஸ்லிம் வர்த்தக நிலையங்களிற்கு செல்லாதீர்கள்\nநடிகையை சீரழித்த தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர்.\nஎம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ்வுக்கு எதி­ரான ஆதா­ரங்கள் நான்காம் மாடியில்\nகல்முனை உண்ணாவிரதத்திற்கு கருணாவும் நேரில் ஆதரவு\nகற்றாளை பிடுங்கியவர்களிற்கு நேர்ந்த கதி\nபெண்ணின் ஆடைகளை அவிழ்த்து துன்புறுத்தல்… பெண்களின் கோர முகம்\nதிருமண வரவேற்பை முடித்துவிட்டு திரும்பிய பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமகன் வேத்தின் திறமையை புகைப்படத்துடன் வெளியிட்ட செளவுந்தர்யா..\nதொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகள் பலர் செல்போன், வீடியோ கேம், போன்றவற்றிற்கு அதிக அளவில் அடிமையாகி வருகிறார்கள். இப்படி பட்ட விஷயங்களில் இருந்து குழந்தைகள் கவனத்தை சிதறடிப்பது, பெற்றோருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.\nஇந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும், இது போன்ற தொழில்நுட்பங்களில் இருந்து தன்னுடைய மகனை காப்பாற்ற பல்வேறு விஷயங்களில் தன்னுடைய மகனை திசை திருப்பு வருவதாக கூறி புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.\nஇந்த புகைப்படத்தில், மகன் வேத்துக்கு மணல் ஓவியம் வரைய சொல்லி தருகிறார் சௌதர்யா. மேலும் வேத் வரைந்த அழகிய வீடு புகைப்படத்தில் உள்ளது.\nஇந்த புகைப்படத்தை பதிவு செய்து, தொழில் நுட்பங்களில் இருந்து காப்பாற்ற இந்த முயற்சி என குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த முயற்சிக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.\nமுஸ்லீம்கள் தீவிரவாதிகள் என கூறினாரா காவல் நிலையத்தில் ஏற்பட்ட வாக்குவாதம்\nபொதுமக்களுக்கு இலவச பேருந்து சேவை மேற்கொள்ளும் நாடு\nநடிகையை சீரழித்த தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர்.\nபெண்ணின் ஆடைகளை அவிழ்த்து துன்புறுத்தல்… பெண்களின் கோர முகம்\nதிருமண வரவேற்பை முடித்துவிட்டு திரும்பிய பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமுஸ்லிம் வர்த்தக நிலையங்களிற்கு செல்லாதீர்கள்\nநடிகையை சீரழித்த தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர்.\nஎம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ்வுக்கு எதி­ரான ஆதா­ரங்கள் நான்காம் மாடியில்\nகல்முனை உண்ணாவிரதத்திற்கு கருணாவும் நேரில் ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/05/11/nadigaiyarthilagam-cinema-have-historical-mistake/", "date_download": "2019-06-18T17:54:09Z", "digest": "sha1:PVKOZ3BUTS2DKBGG5KKDLZWT33DI5BWM", "length": 6049, "nlines": 101, "source_domain": "tamil.publictv.in", "title": "நடிகையர் திலகம் படத்தில் வரலாற்றுப்பிழை?! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Cinema நடிகையர் திலகம் படத்தில் வரலாற்றுப்பிழை\nநடிகையர் திலகம��� படத்தில் வரலாற்றுப்பிழை\nசென்னை: பிரபல நடிகை சாவித்திரியின் வாழ்க்கை சித்திரம் நடிகையர் திலகம் என்ற பெயரில் தமிழில் வெளியாகி உள்ளது.\nதெலுங்கு, கன்னடம், மலையாளத்திலும் இப்படம் வெளியாகி உள்ளது. கீர்த்தி சுரேஷ் நடிகை சாவித்திரியாகவே படத்தில் வாழ்ந்துள்ளார்.\nதுல்கர் சல்மான் காதல் மன்னன் ஜெமினி கணேசனை தூக்கிச்சாப்பிடும் விதமாக அசத்தியுள்ளார். இப்படத்துக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டு கிடைத்துவரும் வேளையில்,\nஇப்படத்தில் மோகன்பாபு நடித்துள்ள எஸ்.வி.ரங்காராவ் பாத்திரம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது ஒரு பத்திரிகை.\nநடிகையர் திலகத்தில் வரலாற்றுப்பிழை ஏற்படலாமா என்று கேட்டுள்ளது அத்தெலுங்கு பத்திரிகை.\nமேலும், எஸ்.வி.ரங்காராவ் 1974ஜூலை 18ம் தேதி காலமாகிவிட்டார். அவர்1980ம் ஆண்டு வசிப்பதாக படத்தின் சம்பவங்கள் அமைந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளது.\nரங்காராவுக்கு பதிலாக கும்மடி இடம்பெற்றிருக்க வேண்டுமென்றும் அப்பத்திரிகை பரிந்துரை செய்துள்ளது.\nNext articleநடிகர் அமிதாப் ஒரு கோழை\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 10ல் ரிலீஸ்\nகடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி\nஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா\nநீட் தேர்வு எழுத மகனை அழைத்துச்சென்றவர் பலி\nபத்து ரூபாய் நாணயங்களை வங்கிகள் வாங்குமா\nகத்தார் அரசின் முடிவில் யாரும் குறுக்கிட முடியாது\nசவுதியில் முதன்முறையாக பெண்களுக்கான மாரத்தான் போட்டி\nஹெல்மெட்டுடன் வந்தால்தான் டூவீலருக்கு பூஜை\nகாவிரி வாரியம் உடனே அமைக்கவேண்டும்\nசிவகாத்திகேயன் புதுகெட்அப்… பாராட்டிய அனிருத் – ரசிகர்கள் உற்சாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvar.in/2007/02/blog-post_25.html", "date_download": "2019-06-18T17:26:37Z", "digest": "sha1:SSKE2R6F7WIG6W7N3WGJVJ3K4I6WYHBR", "length": 50883, "nlines": 304, "source_domain": "www.thiruvalluvar.in", "title": "யோ. திருவள்ளுவர்: சிறுநீரகம் வாங்கலையோ சிறுநீரகம்!", "raw_content": "\nவீதியில் காய்கறி வண்டிக்காரர் \"கீரை, தக்காளி, வெங்காயம், கத்தரிக்காய்:..\"ன்னு கூவி விற்பதை பார்த்திருப்போம். பேருந்தில் பிரயாணம் செய்யும் வழியில் வெள்ளரிக்கா..பிஞ்சு வெள்ளரிக்கா...ன்னு விற்பதையும் பார்த்திருப்போம். ஒரு தொழிலை கடினமாக செய்து பிழைக்கும் வறுமையின் பிடியில் இருக்கும் இந்த மக��களை பார்க்கும் போது பலமுறை சலனமில்லாது கடந்து செல்வோம். சிலவேளை மனது இறுக்கமடையும் இது இயல்பு. உள்ளூரில் தான் இப்படி காய்கறி வியாபாரம். உலகச் சந்தையில் தாய்மையையும், உடல் உறுப்புகளையும் விற்க கூறு கட்டி அழைப்பு விடுக்க வளர்ந்திருக்கிறது இந்தியா.\nகடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வேலையை வெளியே கொடுத்தல் (outsourcing) என்னும் அடிப்படையில் பன்னாட்டு சேவைகளை வழங்கும் நாடாக இந்தியா உலக அரங்கில் கவனிக்கத்தக்க இடத்தை பிடித்து வருகிறது. 1990களில் மருத்துவ குறிப்புகளை கணனி கோப்பாக்கும் பணிகள் அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு மாறியது. படித்து வேலை தேடிய பலருக்கு இந்த வேலை தற்கால தீர்வாக அமைந்தது. இந்த வேலைகளை எடுத்து நடத்திய நிறுவனங்களும், தனிநபர்களும் பெரும் வளர்ச்சியடைந்தனர். தொடர்ந்து சேவை அழைப்பு மையங்கள் (கால் சென்டர்) என்று சொல்லப்படும் சேவை வழங்கும் பணிகள் இந்தியாவிற்கு இடம் மாற்றம் பெற்றது. அயல்நாடுகளில் சேவை அழைப்புகளை கவனித்து வந்த பல நிறுவனங்கள் இந்தியாவில் கிளைகளை நிறுவியது. இந்தியர்கள் பலர் புதிய சேவை அழைப்பு மையங்களை உருவாகினர். பல இலட்சம் இளைஞர்களுக்கு வேலையை உருவாக்கிய புதிய துறையாக சேவை அழைப்பு மையங்கள் உருவானது. அதைப் போல மருத்துவ சுற்றுலா பெருஞ்செல்வம் கொழிக்கும் துறையாக வளர்ந்து வருகிறது.\nமருத்துவம் செய்துகொள்ள இந்தியாவிற்கு வெளிநாட்டினர் வருகை கடந்த பல வருடங்களாக அதிகரித்து வருகிறது. இந்தியாவின் தலைசிறந்த தனியார் மருத்துவ மையங்களில் ஒன்றான அப்பல்லோ மருத்துவமனைகளில் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 60,000 வெளிநாட்டினர் மருத்துவ சேவையை பெற்றுள்ளனர். இதய அறுவை, சிறுநீரக மாற்று அறுவை, எலும்பு முறிவு, எலும்பு மஜ்ஜை மாற்று, ஈரல் மாற்று அறுவை, மகப்பேறு சம்பந்தமான மருத்துவம், கான்சர் மருத்துவம் என நவீன மருத்துவ வசதிகளுடன் இந்திய மருத்துவமனைகள் அயல்நாட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றன. தேர்ச்சி பெற்ற மருத்துவர்களை உருவாக்குவதில் சுமார் 247 மருத்துவக்கல்லூரிகள் இந்தியா முழுமையும் செயல்பட்டு வருகின்றன. பொதுமருத்துவம், குழந்தை மருத்துவம், மகப்பேறு மருத்துவம், இதயம், சிறுநீரகம், எலும்பு, ஈரல், பல், கண் என தனி சிறப்பு மருத்துவங்களில் திறமையான பல மருத்துவர்கள் உருவாகி வருகிறார்கள். இதற்கான சிறப்பு மருத்துவ மையங்கள் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இயங்குகின்றன. பல்லாயிரம் செவிலியர்களை உருவாக்கும் கல்விநிலையங்கள், ஆயிரக்கணக்கான மருந்து உற்பத்தி நிறுவனங்கள் என இந்தியாவின் மருத்துவ சந்தை பலமானது.உலகெங்கும் 180 நாடுகளுக்கு மருந்து விற்பனை செய்யும் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவிடம் இருக்கிறது.\nஅலோபதி மருத்துவம் தவிர ஆயூர்வேத சிகிச்சை, இயற்கை மருத்துவம், மூலிகை மருத்துவம் போன்றவையும் களைகட்டுகிறது. இந்த வகை மருத்துவத்தில் வெளிநாட்டினரை கேரளத்து ஆயூர்வேத மருத்துவம் வெகுவாக கவர்ந்து வருகிறது. அருமையான காலநிலை, மனதை கவரும் இயற்கையான இடங்கள், மருத்துவ குணமுடைய மூலிகைகள், திறமையான வைத்தியர்கள், பழமையான கலைநயம் என வெளிநாட்டினரை வியக்க வைக்கும் திறனுடன் இருப்பது இதற்கு அடிப்படை காரணம். உள்ளூர்வாசிகளும் இந்த இயற்கை மருத்துவ ஓய்வுகளுக்காக கேரளா செல்வதும், நட்சத்திர வசதி கொண்ட இயற்கை மருத்துவ ஓய்வில் புத்துணர்வு பெறுவதுமாக செய்திகள் வருகின்றன.\nவெளிநாட்டு வாடிக்கையாளர்களை கவர இந்திய சுற்றுலா மையமும், தூதரகங்களும் விளம்பரங்கள், கூட்டங்கள் போன்றவற்றை அயல்நாடுகளில் செய்து வருகின்றன. இப்படி அனைத்து நடவடிக்கககளளயும் எடுத்து மேற்கு உலகின் மருத்துவ சுற்றுலா மையமாக விளங்கி டாலரும், பவுண்டும், யூரோவும் குவிக்க இந்திய மருத்துவத்துறை தன்னை மாற்றிக்கொள்ள ஆரம்பித்துள்ளது. நட்சத்திர வசதிகள் கொண்ட மருத்துவமனைகள், அதிநவீன தொழில்நுட்ப வசதிகள், திறமைமிக்க மருத்துவர்கள், இதமான காலநிலை, அழகான இடங்கள், விலைகுறைந்த மருத்துவம் மற்றும் இதர வசதிகள் என வெளிநாட்டினரை கவரும் அனைத்து விசயங்களும் அமைவது இதற்கான சிறப்பு காரணம். அப்பல்லோ போன்ற தனியார் மருத்துவ நிறுவனங்கள் நாட்டின் எந்த பகுதியிலும் 2 மணி நேரத்தில் ஆகாயம் வழி அவசர மருத்துவ உதவிகளை வழங்குமளவு உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஅனைத்து சேவைகளும் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளை விட குறைந்த விலையில் பெற்றுவிட இயலும் என்பதால் குறைந்த மருத்துவ செலவு உலக வாடிக்கையாளர்களை கவர்ந்திருக்கிறது. அமெரிக்காவில் 30,00 முதல் 80,000 அமெரிக்க டாலர் வரை செலவிடும் இதய அறுவை சி��ிச்சைக்கு வெறும் 6,500 அமெரிக்க டாலரில் இந்தியாவின் சிறந்த தனியார் மருத்துவமனைகளில் ஒன்றான அப்பல்லோவில் சிகிச்சையை முடித்துக்கொள்ளலாம். வெளிநாட்டு பணமதிப்பில் ஒப்பிடும் போது இந்தியாவில் மருத்துவம் செய்ய அயல்நாட்டினருக்கு மிக குறைந்த செலவே. இந்திய ரூபாயின் மதிப்பு அயல்நாட்டவருக்கு சாதகமாக இருப்பதால் உயர்ந்த மருத்துவ வசதிகளை குறைந்த செலவில் சொகுசான வசதிகளுடன் பெற்றுக்கொள்கிறார்கள். மருத்துவப் பணிகள் முடிந்ததும் இந்தியாவின் பன்முக கலைகளை, கலாச்சாரங்களை, கண்ணை கவரும் சுற்றுலா தலங்களை அனுபவித்து பார்க்க வாய்ப்பு அமைவது இன்னும் சிறப்பான காரணம்.\nசுமார் 15 பில்லியன் இந்திய ரூபாய்கள் மதிப்பிலுள்ள இந்திய மருத்துவ சந்தை ஒவ்வொரு வருடமும் 30 சதவிகித வளர்ச்சியை காண்கிறது. வெளிநாட்டினரின் மருத்துவ சுற்றுலா வழியாக இந்தியாவிற்கு ஆண்டுக்கு 1200 - 1500 கோடி ரூபாய் வருமானம் வருகிறது. 2012ஆம் ஆண்டிற்குள் மருத்துவ சுற்றுலா வழியா வரும் வருமானம் 5,000-10,000 கோடி ரூபாயை எட்டுமென கணக்கிடப்பட்டுள்ளது. ஆண்டிற்கு ஒரு மில்லியன் அயல்நாட்டினர் மருத்துவ சுற்றுலாவிற்காக இந்தியா வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுடில்லி, சென்னை, ஹைதராபாத், மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களில் இவர்கள் தங்குவதற்கான வசதிகள் கொண்ட வீடுகள் அல்லது விடுதிகளில் தேவை அதிகரிக்குமென்பதால் இப்போத அதற்கான முதலீடுகளும் அதிகரிக்கின்றன.\nஉடல் உறுப்பு மாற்று அறுவை செய்து கொள்பவர்களுக்கு மலிவு விலையில் உடல் உறுப்புகளை பெற்றுத்தர நிழல் உலகமே இயங்குகிறது. போதிய வருமானம் இல்லாதவர்கள், கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், இயற்கை பேரழிவுகளில் துன்பமடைந்தவர்கள், அநாதைகள் போன்றோர் ஆசைவார்த்தைகளால் உறுப்புகளை தானம் செய்ய வைக்கப்படுகிறார்கள். சிறுநீரகம் தானம் செய்யும் இவர்களுக்கு வெறும் பத்தாயிரம் ரூபாயை கொடுத்து பல இலட்சம் ரூபாய் சம்பாதிக்கிறது இந்த கும்பல். உறுப்பு தானம் செய்வதால் வரும் உடல் பிரச்சனைகளைப் பற்றி இவர்களுக்கு சரியான தகவல்கள் வழங்கப்படுவதில்லை. மருத்துவர்களுக்கும்/ மருத்துவமனை நிர்வாகத்திற்கும் உறுப்புகளை பெற்றுத்தரும் தரகர்களுக்கும் இடையிலான தொடர்புகள் பரம இரகசியமாகவே இருக்கிறது. அப்பாவிகளிடமிருந்து சிறுநீரகத்தை திருடி காவல்துறையினர், மருத்துவ துறையினர், அயல்நாட்டினர், தூதரக அதிகாரிகளுக்கு பொருத்திய குற்றத்தில் மும்பை மருத்துவமனை ஒன்று ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து உறுப்பு மாற்று சட்டம் 1994 இயற்றப்பட்டது. இருந்தும் குற்றங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.\n15 ஜனவரி 1995ல் டில்லி சுங்க அதிகாரிகள் சிறுநீரகம் தானம் செய்வதற்காக வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்ட பலரை பிடித்தது. விசாரணையில் நூற்றுக்கணக்கானவர்கள் சிறுநீரக விற்பனைக்காக அயல்நாடுகளுக்கு சுற்றுலா என்ற பெயரில் அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 23, ஜனவரி 1995ல் சென்னை வில்லிவாக்கம் தொழுநோயாளிகள் மறுவாழ்வு காலனியில் வசித்தவர்களது சிறுநீரகம் பண ஆசை காட்டப்பட்டு திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 29 ஜனவரி 1995ல் பெங்களூரில் காவல்த்துறை நடத்திய அதிரடி சோதனையில் சுமார் 1000 பேரிடம் 'வேலை வாங்கி தருவதாக' ஆசைகாட்டி, இரத்தம் எடுப்பதாக பொய் சொல்லி சிறுநீரகத்தை அவர்களுக்கு தெரிவிக்காமலே திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. நகரின் பிரபலமான மருத்துவமனையும், பிரபல மருத்துவர்களும் இவற்றை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த சிறுநீரகங்கள் மத்திய கிழக்கு நாடுகளிலும், மேற்கத்திய நாடுகளிலும் உள்ளவர்களுக்கு பொருத்தப்பட்டது. சமீபத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து சிறுநீரகம் எடுக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. உறுப்பு மாற்று சட்டத்தை செயல்படுத்துவதில் மருத்துவமனைகள், மருத்துவர்க்ள் ஒத்துழைப்பு இன்னும் வளரவில்லை என்பது இதன் வழி தெரிகிறது. மக்களுக்கு உறுப்பு திருட்டு பற்றிய விழிப்புணர்வும், குற்றம் செய்பவர்களுக்கு கடுமையான தண்டனைகளும் அவசியம்.\nஉலக அரங்கில் மருத்துவ சுற்றுலா வர்த்தகத்தை கவர்ந்தாலும் இந்திய ஏழைகளுக்கு மருத்துவ வசதி இன்னும் எட்டாமலே இருக்கிறது. 2000 இந்தியர்களுக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்தில் இந்தியா இருக்கும் போது சுமார் 60,000 இந்திய மருத்துவர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பணி செய்கின்றனர். உலக அளவில் அதிக எண்ணிக்கையில் மருத்துவர்களை பிற நாடுகளுக்கு இந்தியா வழங்குகிறது. இந்தியாவின் மருத்துவர்களில் 10 சதவிகிதம் பேர் பல நாடுகளுக்கு குடிப���யர்ந்து செல்கின்றனர் என்பது வேதனையான உண்மை. \"இந்திய அரசின் சுகாதாரத்துறை 1,45,000 துணை மையங்களையும், 23,000 பொது சுகாதார மையங்களையும், 3,222 சமூக சுகாதார மையங்களை கொண்டு இயங்குகிறது. நாட்டின் சுகாதார தேவையில் இது வெறும் 20 சதவிகிதம் மட்டுமே. நாட்டின் சுகாதார தேவையில் 80 சதவிகிதம் தனியாரால் இயக்கப்படுகிறது. போதுமான வசதியில்லாத ஏழைகளுக்கு இந்த மருத்துவ வசதிகள் எட்டாமலே இருக்கிறது. இதனால் தவிர்க்கப்பட வேண்டிய மரணங்கள், கடன் தொல்லை, ஆபத்தான நோய்கள் ஏழைகளையே அதிகம் நெருங்குகிறது. தொடரும் வறுமையும், எட்டாத மருத்துவமும் கிராமப்புற ஏழைகளை பெரிதும் பாதிக்கிறது.\" என சில ஆண்டுகளுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்தார் இந்திய சுகாதாரத்துறை அமைச்சர்.\nஉலக நாடுகளின் சுகாதார தேவைக்கு மருந்து, மருத்துவர்கள், செவிலியர்கள், வல்லுநர்களை உருவாக்கும் இந்தியா சொந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவம் கிடைக்க வளர்வது எப்போது அன்று தான் இந்திய மருத்துவ தூறையின் வளர்ச்சியை ஒரு ஏழை இந்தியனால் பெருமிதமாக பார்க்க முடியும்.\nமருந்துகளை மனிதர்கள் மீது சோதனை செய்து ஆய்வு செய்வதில் மருந்து நிறுவனங்கள் இந்தியாவை பெரிதும் விரும்புகின்றன. இது பற்றி இன்னும் விரிவாக அடுத்த பதிவில்...\n//மருந்துகளை மனிதர்கள் மீது சோதனை செய்து ஆய்வு செய்வதில் மருந்து நிறுவனங்கள் இந்தியாவை பெரிதும் விரும்புகின்றன. இது பற்றி இன்னும் விரிவாக அடுத்த பதிவில்...\nஎன்னங்க 'ஈ' படத்தில் வருவது மாதிரி சொல்கின்றீர்\nஆர்வத்தை தூண்டோ தூண்டென்று தூண்டுகிகிறது..\n//போதிய வருமானம் இல்லாதவர்கள், கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், இயற்கை பேரழிவுகளில் துன்பமடைந்தவர்கள், அநாதைகள் போன்றோர் ஆசைவார்த்தைகளால் உறுப்புகளை தானம் செய்ய வைக்கப்படுகிறார்கள்//\nஅன்மையில் மதுரையிலும் இது போல சிறுநீரக வியாபாரம் கண்டுபிடுக்கப்பட்டுள்ளது..\nசிறுநீரக விற்பனை முன்னே கலைகட்டி இருந்தது. இன்னமும் தொடர்வது வேதனையான விஷயம்.\n//மருந்துகளை மனிதர்கள் மீது சோதனை செய்து ஆய்வு செய்வதில் மருந்து நிறுவனங்கள் இந்தியாவை பெரிதும் விரும்புகின்றன// இதைப்பற்றி முன் எப்போதோ எழுதி இருந்தேன். ரோடாவைரஸ் தடுப்பூசியை ஹரியானா மாநில குழந்தைகள் மிது பரிசோத��த்தது குறித்து. இதற்கு நிறுவனங்களை குறை கூறிபலன் இல்லை. அனுமதிக்கும் அரசியல்வாதிகள் மந்திரிகள் போன்றோரைத்தான்முதலில் மாற்ற வேண்டும்.\nஇந்த சிறு நீரகத் திருட்டுப்பற்றிய செய்தி இங்கே தொலைக்காட்சியில் பார்த்தேன். இதில் இத்தாலிய வைத்தியருக்கு வட இந்திய வைத்தியர்; உதவுகிறார். உள்ளூர் முகவர்கள் சகல மாநிலங்களிலும் இருந்து லட்டக்கணக்கில் விலைபேசிப் பின் ஆயிரங்களுடன் கலைத்து விட்டு;அவர்கள் அந்த ஆயிரங்களைக் கூட\nபின் மருத்துவத்துக்கே செலவு செய்து அல்லல் உறுவதாகக் காட்டினார்கள்.\nஅறியானையை வெகுவாகப் பயன் படுத்துகிறார்கள்\nசிறு நீரக வியாபாரம் லோக்கல் விவகாரம். அடுத்து நீங்கள் எழுதப் புகுவதோ multinational விவகாரம். கட்டாயம் இன்னும் பேரதிர்ச்சியாக இருக்குமென்று நினைக்கின்றேன். எதிர்பார்த்து இருக்கிறேன்.\nதிரு, இந்த செய்தி நான்கு நாட்களுக்கு முன்பு கல்ப் நீயூஸ் செய்தித்தாளில் வந்தது. அதிகம் இணையம் பக்கம் வர முடியாததால் இச்செய்தி தமிழ் இணையத்திலும், செய்திதாள்களில் எந்தளவு விவாதிக்கப்பட்டது என்பது எனக்கு தெரிய வரவில்லை.எந்த\nமருத்துவமனை என்று தெளிவாய் சொல்லபப்ட்டுள்ளது. ஆனால் சட்டப்படிடி நடவடிக்கை எடுக்கப்பட்டதா\n//மருந்துகளை மனிதர்கள் மீது சோதனை செய்து ஆய்வு செய்வதில் மருந்து நிறுவனங்கள் இந்தியாவை பெரிதும் விரும்புகின்றன. இது பற்றி இன்னும் விரிவாக அடுத்த பதிவில்...\nஎன்னங்க 'ஈ' படத்தில் வருவது மாதிரி சொல்கின்றீர்\nகிளினிக்கல் டெஸ்டிங்க் இந்தியாவில் ஏற்படுத்த இருக்கிற விளைவுகளை அடுத்த பதிவில் விரிவாக சொல்லுகிறேன்.\nஆர்வத்தை தூண்டோ தூண்டென்று தூண்டுகிகிறது..\n//போதிய வருமானம் இல்லாதவர்கள், கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், இயற்கை பேரழிவுகளில் துன்பமடைந்தவர்கள், அநாதைகள் போன்றோர் ஆசைவார்த்தைகளால் உறுப்புகளை தானம் செய்ய வைக்கப்படுகிறார்கள்//\nஅன்மையில் மதுரையிலும் இது போல சிறுநீரக வியாபாரம் கண்டுபிடுக்கப்பட்டுள்ளது..\nரொம்ப நல்லா இருக்கு //\nநாடெங்கும் இது நடந்துகொண்டே தான் இருக்கிறது. வெளிச்சத்திற்கு வரும் தகவல்கள் மிக குறைவு அவ்வளவே. ஆர்வத்திற்கு நன்றி. தொடர்ந்து வாசியுங்கள்.\nசிறுநீரக விற்பனை முன்னே கலைகட்டி இருந்தது. இன்னமும் தொடர்வது வேதனையான விஷயம்.\n//மருந்துகளை மனி���ர்கள் மீது சோதனை செய்து ஆய்வு செய்வதில் மருந்து நிறுவனங்கள் இந்தியாவை பெரிதும் விரும்புகின்றன// இதைப்பற்றி முன் எப்போதோ எழுதி இருந்தேன். ரோடாவைரஸ் தடுப்பூசியை ஹரியானா மாநில குழந்தைகள் மிது பரிசோதித்தது குறித்து. இதற்கு நிறுவனங்களை குறை கூறிபலன் இல்லை. அனுமதிக்கும் அரசியல்வாதிகள் மந்திரிகள் போன்றோரைத்தான்முதலில் மாற்ற வேண்டும்//\nமுடிந்தால் நீங்கள் எழுதிய சுட்டியை இணையுங்களேன்.\nஆம், பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் மக்களின் பாதுகாப்பை விலைக்கு விற்கிற அரசியல்வாதிகள் தான் முதல் குற்றவாளிகள். உடல் உறுப்புகள் வியாபாரத்தில் அரசியல்வாதிகள், மருத்துவமனைகள்/மருத்துவர்கள், நிழல் உலக தரகர்களின் கூட்டு என்று தான் சொல்ல வேண்டும்.\nஇந்த சிறு நீரகத் திருட்டுப்பற்றிய செய்தி இங்கே தொலைக்காட்சியில் பார்த்தேன். இதில் இத்தாலிய வைத்தியருக்கு வட இந்திய வைத்தியர்; உதவுகிறார். உள்ளூர் முகவர்கள் சகல மாநிலங்களிலும் இருந்து லட்டக்கணக்கில் விலைபேசிப் பின் ஆயிரங்களுடன் கலைத்து விட்டு;அவர்கள் அந்த ஆயிரங்களைக் கூட\nபின் மருத்துவத்துக்கே செலவு செய்து அல்லல் உறுவதாகக் காட்டினார்கள்.\nஅறியானையை வெகுவாகப் பயன் படுத்துகிறார்கள்\nஅதிர்ச்சியளிக்கும் செய்தி. ஆனால் இது தான் உண்மை.\nசிறு நீரக வியாபாரம் லோக்கல் விவகாரம். அடுத்து நீங்கள் எழுதப் புகுவதோ multinational விவகாரம். கட்டாயம் இன்னும் பேரதிர்ச்சியாக இருக்குமென்று நினைக்கின்றேன். எதிர்பார்த்து இருக்கிறேன்.//\nம்ம்... இந்த பதிவிற்காக ஆய்வு செய்யும் போது நெஞ்சம் கனக்குமளவு செய்திகள் வருகின்றன.\nதற்போதைய காலகட்டத்தில் நடை பெற்றுக் கொண்டிருக்கும் அவலங்களை எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.\nஉங்களது ஆய்வில், அடுத்த பதிவில் என்ன வரப்போகின்றதோ என்று கனக்கும் மனதுடன் எதிர் பார்த்திருக்கிறேன்.\nமனு சாத்திரம் ஓர் அறிமுகம்\nதமிழக சிறுநீரக மோசடி அதிர்ச்சியான தகவல்கள்\nவரலாறு நம்மை விடுதலை செய்யும்\nஅய்யன்காளி: ஒடுக்கப்பட்ட மக்களின் போராளி\nஆடு நனைகிறது ஓநாய் அழுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/08/lonely-galaxy-in-lost-space/", "date_download": "2019-06-18T17:44:41Z", "digest": "sha1:Q66JSY2C6A6H45RQJ4EIX3GK52EZ57WJ", "length": 15521, "nlines": 186, "source_domain": "parimaanam.net", "title": "தனிமையில் ஒரு விண்மீன் பேரட��� — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nசெவ்வாய்க்கிழமை, ஜூன் 18, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு விண்ணியல் தனிமையில் ஒரு விண்மீன் பேரடை\nதனிமையில் ஒரு விண்மீன் பேரடை\nபொதுவாக விண்மீன் பேரடைகள் எல்லாம் ஒன்றுகொன்று அருகில் ஒரு குழுவாகவே காணப்படும். உதாரணமாக நமது பால்வீதி உள்ளது உட்குழு (Local Group) எனப்படும் ஒரு தொகுதியில், அன்றோமீடா உள்ளடங்கலாக 57 முக்கிய விண்மீன் பேரடைகள் இதில் உண்டு.\nஇதில் உங்களுக்கு ஒரு ஆச்சரியமான விடயம் ஒன்று சொல்கிறேன், கோள்களுக்கு எப்படி துணைக்கோள்கள் இருக்குமோ அதைப்போலவே விண்மீன் பேரடைகளுக்கும் துணைப் பேரடைகள் உண்டு. நமது பால்வீதியை எடுத்துக்கொண்டால் அதற்கு அண்ணளவாக 30 துணைப் பேரடைகள் உண்டு, இவை பால்வீதியில் இருந்து 1.4 மில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தினுள் இருப்பவை, இவற்றில் பெரும்பாலானவை நமது பால்வீதியைச் சுற்றிவருகின்றன.\nஇதேபோல அன்றோமீடா பேரடைக்கும் துணைப் பேரடைகள் உண்டு. இதுவரை 14 துணைப் பேரடைகள் அன்றோமீடாவை சுற்றிவருவதை அவதானித்துள்ளனர். இப்படி பொதுவாக விண்மீன் பேரடைகள் ஒரு குழுவாகவே காணப்படுகின்றன.\nஆனால் நாம் படத்தில் பார்க்கும் விண்மீன் பேரடை NGC 6503, மிகவும் தனியான ஒரு இடத்தில் இருப்பது மிகவும் ஆச்சரியமான விடயம். வானில் “உள்வெற்றிடம்” (Local Void) எனப்படும் எந்தவொரு வான் பொருளும் இல்லாத விசித்திரமான இடத்தில் காணப்படுகிறது.\nஅண்ணளவாக 150 மில்லியன் ஒளியாண்டுகள் விட்டம் கொண்ட உள்வெற்றிடம் எனப்படும் பகுதியில் எதிர்பார்க்கப்பட்ட அளவு விண்மீன்களோ அல்லது விண்மீன் பேரடைகளோ இல்லை. ஆனால் அந்தப் பிரதேசத்தின் ஒரு எல்லையில் இந்த NGC 6503 என்கிற விண்மீன் பேரடை உள்ளது.\nஸ்டீபன் ஜேம்ஸ் இந்த விண்மீன் பேரடையை “வானில் தொலைந்த பேரடை” என தனது “Hidden Treasures” என்னும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த NGC 6503 பூமியில் இருந்து 18 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருகின்றது. மற்றும் 30,000 ஒளியாண்டுகள் விட்டம் கொண்டது – இது நமது பால்வீதியின் அளவில் அண்ணளவாக மூன்றில் ஒரு பங்கு.\nபடத்தில் நீங்க பார்க்கும் நீல வண்ணப் புள்ளிகளின் தொகுதிகளில் புதிதாக உருவாகிய விண்மீன்கள் காணப்படுகின்றன, அதேபோல ப���ரகாசமான சிவப்பு வண்ண வாயுக்களும் அதிகம் காணப்படுகின்றன. இந்தப் பேரடையின் மையத்திலும் ஒரு பாரிய கருந்துளை ஒன்று இருக்கிறது.\nஇந்தப் படம் ஹபிள் விண்வெளித் தொலைக்காட்டியில் உள்ள Advanced Camera for Surveys என்கிற புகைப்படக் கருவி மூலம் ஏப்ரல் 2003 இலும், பின்னர் Wide Field Camera 3 என்கிற புகைப்படக் கருவி மூலம் 2013 இலும் எடுக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ட படமாகும்.\nமேலும் அறிவியல் தகவல்களை அறிய முகப்புத்தகத்தில் பரிமாணத்தை தொடருங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nகரும்பொருள் இல்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nகரும்பொருள் இல்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nகரும்பொருள் இல்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.tv.br/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-18T16:55:57Z", "digest": "sha1:NQ37RE4ZEWH456UV4DLYHOQSF6Q5WS5J", "length": 18624, "nlines": 13, "source_domain": "ta.videochat.tv.br", "title": "நாம் பிரேசில்", "raw_content": "\nஒரு முறை பிரேசில் பிரேசில் இருந்து கொண்டு பயிற்சி டிரக் மீது ஆண்கள் (எப்படி காதல் வீழ்ச்சி மற்றும் சுட பெண் என்றால் எளிய) இங்கே வரும் ஒரு மனிதன் சராசரி பிரேசிலிய பெண் மற்றும் பாட தொடங்குகிறது எப்படி பற்றி அவர் அழகான மற்றும் தனிப்பட்ட மற்றும் சிறந்த மற்றும் இன்னும் பல அழகான வார்த்தைகள். பெரும்பாலான பெண்கள் தயாராக அவரை ஒரு தீ மற்றும் நீர். ஏனெனில், இறுதியாக, குறைந்தது யாராவது கவனித்தனர், பாராட்டப்பட்டது, சிகிச்சை, அவரது சிண்ட்ரெல்லா போன்ற, ஒரு ராணி. ஆனால் பிரேசில் பயன்படுத்தப்படுகின்றன, அது குழந்தை பருவத்தில் இருந்து: இரண்டு பாராட்டுக்களை மற்றும் கவனத்தை, மற்றும் புகழையும், மற்றும் பெருமதிப்பு. மற்றும் குளிப்பது, மற்றும் பொதுவாக பெண்கள் அனைத்து. இந்த மனிதன் கூட்டத்த��ல் இழந்தது பிரேசிலிய ஆண்கள். ஒவ்வொரு அடியிலும், மன்னிக்கவும். தங்கள் காதல் மற்றும் மரியாதை, நடிகர்கள் ஒரு சிற்பம், விற்க மரம் அனைத்து அளவுகள், விற்பனையாளர்கள் நான் நம்புகிறேன். நீங்கள் பெண்கள், அங்கு தான் இந்த வீட்டில், அது எளிதாக பார்க்கலாம். முக்கிய ஆசை செயல்முறை செய்ய நினைவில், பின்னர் இன்னும் துல்லியமாக இயற்றப்பட வேண்டும் மற்றும் நீங்கள் கூட செல்ல வேண்டும் பிரேசில்.\nஏனெனில் நான் இருக்கிறேன் என்று சுவாரஸ்யமான கதைகள் மற்றும் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே அனுபவம், எப்படி சொல்ல விஷயங்கள் உண்மையில் நான் கேட்க வேண்டும், யார் பிரேசில், இங்கே வந்து பெண் தனியாக தெரியும் பற்றி கிட்டத்தட்ட எல்லாம் பிரேசிலிய ஆண்கள் என்று பெரும்பாலான காதல் பாடல்கள் அவளை பற்றி, காதல் பற்றி மிகவும் மகிழ்ச்சியாக இல்லை, எனவே இன்னும் வண்ணமயமான. நான் காதலித்து, பிரேசில், நான் ஏன் புரிந்து கொள்ள பாடல்கள் அனைத்தும் அவளை பற்றி. அவர்கள் ஏற்பாடு-அவர்கள் தெரியாது என்று ஒரு நாள் காலை அல்லது நள்ளிரவுக்கு பிறகு சில பார் குடி, அவர்கள் பார்க்க வேண்டும், பிரேசில் மற்றும் பிரேசில் ஒரு நம்பமுடியாத நேசமான, அவர்கள் ஒரு உரையாடலை தொடங்க அந்நியர்கள் போன்ற எளிதாக, நீங்கள் முழு வாழ்க்கை வாழும் ஒரு மாடிப்படியில். இது ஒரு தவறான புரிதல், அவர்கள் இன்னும் பற்றி தெரியாது பெண்கள், எல்லாம் எளிய உள்ளது — நன்றி அன்பான பிரேசில் மற்றும் திறன் பகட்டான பாராட்டுக்களை, ஒவ்வொரு பெறும் ஒரு அதிக அளவு கவனம். ஏனெனில் நான் பயன்படுத்தப்படும் பார்க்க தெருக்களில் மிகவும் நன்றாக, ர, பெண்கள் இறுக்கமான காற்சட்டை கொண்டு மைக்ரோ-தலைப்புகள் வலியுறுத்தி, ஒவ்வொரு வீக்கம். மற்றும் அவர் தெரியும், அவர் அழகானவர். நிச்சயமாக, அது அமைதியாக வாழ காரணமாக குறைபாடுகளையும் பத்திரிகை தரத்தை, ஆனால் கவனம் இல்லாமல் அது இருக்க முடியாது. மற்றும் பிரேசிலிய ஆண்கள், நன்கு, அவர்கள் போன்ற அழகை, மற்றும் அவர்கள் ஒவ்வொரு பெண் ஏதாவது கண்டுபிடிக்க முடியும் அவர்கள் போன்ற. கருதப்படுகிறது மிகவும் அழகான ஐரோப்பிய அம்சங்கள் மற்றும் நீல கண்கள். இணைந்து இந்த வழக்கமாக உருவாக்கும் ஒரு உண்மையான உற்சாகம் மட்டும் ஆண்கள், நன்றாக மற்றும் பெண்கள். என்ன அவர்கள் முற்றிலும் மறைக்க வேண்டாம். உதாரணமாக, நான் காதல் டிக்கிள் கன்னங்கள் அந்நியர்கள் பழைய பெண், நான் கூட கிட்டத்தட்ட கிடைத்தது அதை பயன்படுத்த மற்றும் நிறுத்திக்கொண்டது மூடப்பட்டிருக்கும் குளிர் வியர்வை அணுகும் போது ஒருவரின் கைகள் என் முகத்தில். பொதுவாக, கலாச்சாரம் மிகவும் சூடான அனுமதிக்கிறது, நீங்கள் அழைக்க கடை»என் மலர்»மற்றும் இறுதியில் கடிதங்கள் அறிவியல் பயிற்றுவிப்பாளராக மாணவர் எழுத வேண்டும்»ஒரு முழு». அவர்கள், தற்செயலாக, உண்மை போது கூட்டம் மற்றும் பிளவுபட்டது, ஒருவருக்கொருவர் முத்தம் தான் கன்னங்கள். இருக்க போகிறது என்று அனைத்து வெளிநாட்டினர் என்று நம்புகிறேன் பிரேசில் மற்றும் பிரேசில் ரொம்பவும் நல்ல படுக்கையில். சரி பார்த்த பிறகு ஒரு முறை அவர்கள் எப்படி வரைய எட்டு இடுப்பு நடனம் மறைந்துவிடும் இந்த கடைசி கேள்வி. மையத்தில் நகரம், அங்கு நான் வாழ ஒரு பெரிய சிற்பம், என்று அழைக்கப்படும்»வாழ்க்கை மரம்»மற்றும் அங்கு ஒரு அற்புதமான அருங்காட்சியகம், அதே கலைஞர் அதே சிற்பங்கள். வழி மூலம், சுமார் கத்தோலிக்க — பல பிரேசில் மத, ஆனால் என்று அவர்களை தடுக்க முடியாது, அனுபவிக்க அனைத்து வாழ்க்கை சந்தோஷத்துக்கு. உட்பட, எடுத்துக்காட்டாக, மாற்ற கணவன் மனைவி. நீங்கள் சொல்ல முடியும் மனிதன். பிரேசிலிய நாட்டமும் நாடகம் இங்கே காட்டப்பட்டுள்ளது முழு பிரகாசம். அவர்கள் என்று நினைக்கிறேன் தங்கள் காதலன் சந்தோஷமாக நன்கு அனைத்து வேண்டும். காதல் பிரேசிலிய ஒரு சிறப்பு வழக்கு.\nஅவரது பெண் சிறந்த, எல்லாம்\nமற்றும் புள்ளி. அவர்கள் ஒருவருக்கொருவர் அழைப்பு»என் காதல்»மற்றும் அது மிகவும் உணர்ச்சி பெருக்கில். ஒரு முறை என் பழைய பேராசிரியர் வந்து மன்னிப்பு மற்றும் கூறினார்»என்று அவரது இளவரசி»உடம்பு சரியில்லை, நான் முடிவு என்று அது பற்றி அவரது பேத்தி. ஆனால், நான் கற்று என்று அவரது மனைவி அவர்கள் ஒன்றாக இருந்திருக்கும் ஐம்பது ஆண்டுகள். சிறந்த எப்போதும் அவர்களுக்கு என்ன நடந்தது என்று. ஆரோக்கியமான — ஆண்கள் மிகவும், அவர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகள், ஒரு முறை ஒருவேளை தொடர்பு கொண்டு அவர்கள் மூலம் தங்கள் தாய்மார்கள். பற்றி கவலை பெண் அவர்கள் பெரிய, சில நேரங்களில் அவர்கள் கூட ஒரு சிறிய கடுமையானதாகவே, ஆனால் இந்த இல்லை திசை தங்கள் நன்மைகளுக்காக. பொதுவாக மன���தன் செலுத்துகிறது மற்றும் வழங்குகிறது குடும்பம், ஆனால் பதிப்பகம் இணைப்பு வேகத்தை பெற்று, பெண்ணிய இயக்கம், மற்றும் நான் வருந்துகிறேன் என்று கவனிக்க வயதுடையவர்களில் மற்றும் மேலும் சரியான விட தங்கள் இளைய சக. ஒரு விதியாக, பிரேசில், நடுத்தர மற்றும் மேல் வர்க்கம் வேண்டாம் அடை அனைத்து உங்கள் வீட்டு அல்லது குழந்தைகள் ஒரு பெண், ஒரு ஊழியர்கள். இல்லை என்றால், பின்னர் அவர்கள் பெரும்பாலும் தங்களை உணவுகள் கழுவ. பெற்றோர்கள் பிரேசில் பெற ஒரு மிகவும் உணர்ச்சி பெருக்கில், டெண்டர் மற்றும் பெரும்பாலும் மிகவும் பாதுகாப்பு. இங்கே கருதப்படுகிறது மிகவும் சாதாரண வாழ பெற்றோர்கள் வரை திருமணம் அல்லது திருமணம், என்று ஆண்டுகள்.\nசிவில் திருமணம் பொதுவான அல்ல\nஅவர்கள் பொதுவாக நீண்ட கால உறவுகளை தங்கள் பெற்றோருடன் வாழ மற்றும் வருகிறது, வழக்கமான வாடிக்கையாளர்கள், விடுதிகள் மற்றும் பின்னர் திருமணம் மற்றும் செல்ல அவரது வீடு. மற்றும் தொடர்ந்து செல்ல அவரது பெற்றோர் ஞாயிறன்று, அங்கு ஒரு கொத்து அத்தைகள், மாமாக்கள். பிரேசில் குழந்தைகள் மிகவும் விலை உயர்ந்தது, ஏனெனில் முக்கியமாக விலை கல்வி. இப்போது எந்த குடும்பங்கள், குழந்தைகள் என முன், ஆனால் இன்னும் அவர்கள் விரும்பும் அனைத்து, மற்றும் இவ்வளவு பெருமை முதல் கர்ப்பிணி தொப்பை, பின்னர் வாரிசுகள். போன்ற தொடர் இந்த பெரிய குடும்பங்கள் தங்கள் சொந்த வரலாற்றில் விரைவான தொடர் காட்சிகள் மற்றும் இல்லை குறைவாக விரைவான சமரசம். சண்டை மற்றும் பொறுத்துக்கொண்டு, பிரேசில் அந்த காதல் நினைவில் முக்கிய விஷயம், மற்றும் அது வேண்டும் என்று எந்த சந்தேகமும் இல்லை காற்று எப்போதும் போன்ற வாசனை சூடான ஆயுதங்கள் ஒலி, சந்தம், சம்பா மற்றும் ஒவ்வொரு இருக்கும் படி ஒரு திகைப்பூட்டும் ஒளி பனி வெள்ளை சிரிப்பு. போது இந்த கட்டுரை எழுதினார், நான் என்னையே வெளியே குளியலறை ஜன்னல் (பிரேசிலிய வீடுகள் இல்லை கண்ணாடி, ஒரே ஒரு மர அல்லது இரும்பு கம்பிகள்) ஆர்வம் ஒரு நீக்ரோ, பார்த்த நான் பொழிந்து. உடனடியாக ஆண் சகோதரி கற்று, அது பற்றி இருந்தது, இவ்வளவு சீற்றம் மற்றும் ஏற்பாடு, முழு நாட்டம். எந்த பிடிக்க முடியவில்லை, ஆனால் நான் உருக்கமாக இருந்தது வாய்ப்பு ஒரு துப்பாக்கி இருக்கிறது. (பிரேசில், நீங்கள் சுட முடியும் எவருக்கும் கிடைத்தது நீங்கள் தனியார் சொத்து, கூட நிலம்), ஆனால் ஒரு துப்பாக்கி நான் பயன்படுத்த முடியாது, மட்டும் வைத்து எப்படி தெரியும் அறிகுறிகள், தண்டவாளங்கள், வீட்டை சுற்றி மற்றும் மற்றும் நான் உண்மையில் பிடித்திருக்கிறது என்று ஞாயிறு குடும்பம். நேரம் இருக்கும் போது அவர்கள் குடும்பத்துடன் நேரம் செலவு\n← போர்த்துகீசியம் ஆண்கள் அவர்கள் என்ன உள்ளன. மன்றம் போர்ச்சுகல்:\"வாழும் போர்ச்சுகல்\"\nசிறந்த பெண்கள் டேட்டிங் பதிவு இல்லாமல் தளத்தில் இலவச ஆன்லைன் டேட்டிங் →\n© 2019 வீடியோ அரட்டை பிரேசில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/erode/do-not-hold-special-classes-summer-leave-minister-sengottai-warns-343578.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-18T16:42:55Z", "digest": "sha1:AVMZHKAKENYTAC4LYPH7XBOCTFFDIZML", "length": 15663, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது… அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை | Do not hold special classes in summer Leave; Minister Sengottaiyan Warns - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஈரோடு செய்தி\n47 min ago வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\n1 hr ago பீகாரை கொளுத்துகிறது வெயில்.. பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு\n1 hr ago புல்வாமாவில் மீண்டும் தாக்குதல்... காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீச்சு\n2 hrs ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nகோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது… அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை\nஈரோடு: கோடை விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.\nஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.\nபின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள அரசு பள்ளிகளை மூடும் நோக்கம் தமிழக அரசுக்கு இல்லை என கூறினார்.\nகூட்டணி எந்த நேரத்திலும் மாறலாம்.. செல்லூர் ராஜு திடீர் தகவல்\nஇது, வேண்டுமென்றே திட்டமிட்டு புரளி பரப்பப்படுவதாக தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், பள்ளியின் முன் கேட்டை மூடி விட்டு பின் கேட் வழியாக மாணவர்கள் வரவேற்கப்படுவதாக கூறப்படுகிறது அவ்வாறு நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.\nகடந்த ஆண்டு 1.17 லட்சம் பேர் தமிழ்நாட்டிலிருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தார்கள் எனவும் இந்த முறை 1.50 லட்சம் பேருக்கு மேல் விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்ப்பதால் விரிவான ஏற்பாடுகள் செய்யப் படுவதாகவும் அவர் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமாவு விவகாரம்.. பிரபல எழுத்தாளராக இருந்தாலும் விட்டுவிடக் கூடாது... விக்கிரமராஜா ஆவேசம்\nசோதனையின்போது திடுக்.. ஈரோடு எம்பி கணேசமூர்த்தியை தாக்கிய மின்காந்த அலை ட்யூப் லைட் எரிந்த விபரீதம்\nபள்ளி மாணவர்கள் ‘யூ டியூப்’ மூலம் பாடம் படிக்க ஏற்பாடு... அமைச்சர் செங்கோட்டையன் அசத்தல்\n\"சார்.. இப்படியே 2 வருஷமா சொல்லிட்டு இருக்கீங்க.. எப்பதான் செய்ய போறீங்க\".. ஷாக் ஆன அமைச்சர்\nகுடிநீருக்காக திறக்கப்படும் காவிரி நீரில் கலக்கும் சாயப்பட்டறை கழிவுகள்.. வேதனையில் மக்கள்\nஈரோடு மாணவன் யாசினுக்கு கவுரவம்.. 'ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்'\n6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயோ மெட்ரிக் முறை... அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு\nஏன் செல்லம்.. இப்படி நடு ரோட்டுல டான்ஸ் ஆடினா எப்படி.. வண்டியெல்லாம் போக வேண்டாமா\nசிறுநீரகம் தானம் செ���்தால் ரூ. 3 கோடி.. தனியார் மருத்துவமனையின் பெயரில் அப்பாவிகளை வளைக்கும் கும்பல்\nஅப்பாடா.. ஒரு வழியா புலி காட்டுக்குள்ள போயிடுச்சு.. நிம்மதியில் சத்தியமங்கலம் மக்கள்\nமக்களுக்கு விசுவாசமாக இருக்கிறேன்... கட்சி பதவியிலிருந்து விலகிய தோப்பு வெங்கடாசலம் சூசகம்\nஎக்ஸிட் போல் குறித்து திமுக பெருமைப்பட தேவையில்லை.. நிச்சயம் காங்., வீழும்.. இல.கணேசன் உற்சாகம்\nசார் நான் அடுத்தவங்க காசில் டீ கூட குடிக்க மாட்டேன்.. ஒரு சபாஷ் ஆட்டோ டிரைவர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nerode sengottaiyan ஈரோடு செங்கோட்டையன் நீட் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/newborn-twins-die-after-999-crew-unable-access-tower-block-214251.html", "date_download": "2019-06-18T17:22:54Z", "digest": "sha1:LGO24EHQFBUQCH4ASLRHHFBOOKYA4CLC", "length": 17673, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "மருத்துவ உதவி தாமதமானதால் இறந்து போன இரட்டைக்குழந்தைகள் – தாயும் கோமாவில்! | Newborn twins die after 999 crew unable to access tower block - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n1 hr ago வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\n1 hr ago பீகாரை கொளுத்துகிறது வெயில்.. பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு\n2 hrs ago புல்வாமாவில் மீண்டும் தாக்குதல்... காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீச்சு\n2 hrs ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nமருத்துவ உதவி தாமதமானதால் இறந்து போன இரட்டைக்குழந்தைகள் – தாயும் கோமாவில்\nபர்மிங்காம்: இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் ஆம்புலன்ஸை அழைத்த கர்ப்பிணி பெண்ணிற்கு சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காததால் அவரின் இரட்டை பெண் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தினை ஏற்படுத்தியுள்ளது.\nபர்மிங்காமில் உள்ள பிளேக் ஹவுஸ் பகுதியில் வசித்து வந்த ஜோஸ்லின் எனும் 27 வயது பெண் 34 வார கர்ப்பிணியாக இருந்தார்.\nஇந்நிலையில், அவருக்கு எதிர்பாராத விதமாக கடும் வயிற்று வலி ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவ உதவிக்காக ஆம்புலன்ஸை அழைத்துள்ளார்.\n12 நிமிடங்கள் கழித்து வருகை:\nஜோஸ்லின் மருத்துவ உதவிக்காக அழைத்து 12 நிமிடங்கள் கழித்து அவரது வீட்டிற்கு விரைந்த மருத்துவ உதவியாளர்களால் அவர்களது வீட்டினுள் நுழையமுடியவில்லை.\nஉடனடியாக காவல் துறையினரின் உதவியை நாடிய மருத்துவ பணியாளர்கள் 30 நிமிடங்கள் கழித்து ஜோஸ்லினின் வீட்டிற்குள் நுழைந்தனர்.\nஅறுவை சிகிச்சை மூலம் பிரசவம்:\nஅங்கு இதய துடிப்பு நின்றிருந்த நிலையில் தரையில் விழுந்துகிடந்த ஜோஸ்லினை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மருத்துவ உதவியாளர்கள், அறுவை சிகிச்சை மூலம் இரண்டு பெண் குழந்தைகளையும் வெளியேற்றினர்.\nஆனால், குழந்தைகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு, உள் உறுப்புகள் பாதிப்படைந்ததால் குழந்தைகள் உயிர்பிழைக்க வாய்ப்பில்லாமல் போனது. இதனால் குழந்தைகளுக்கு பொருத்தப்பட்டிருந்த உயிர் காக்கும் கருவிகள் நிறுத்தப்பட்டது.\nபிறந்து சில மணி நேரமே ஆன குழந்தைகளை இழந்த குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியிருந்தனர்.\nகடும் சோகத்தில் மூழ்கிய இவர்களுக்கு மேலும் அதிர்ச்சி அளிப்பது போல குழந்தைகளின் தாய் ஜோஸ்லினும் கோமாவில் உயிருக்கு போராடி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nசரியான நேரத்தில் உதவி இல்லை:\nஇந்த சம்பவம் குறித்து தெரிவித்த ஜோஸ்லினின் தந்தை, \"என் மகளுக்கு சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைத்திருந்தால், நான் எனது இரண்டு பேத்திகளை இழந்திருக்க மாட்டேன்.\nஎனது மகள் இப்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவசர காலங்களில் மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு சரியான நேரத்தில் உதவி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்\" என கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஏய்.. இவன் ஏன் இங்க வந்து உக்காந்திருக்கான்.. ஜாலியா இருக்கே.. கலக்கறீங்களே சீக்கா\nபிரிட்டன் அரச குடும்பத்தில் புதிய வாரிசு.. இளவரசர் ஹாரி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது\nபார்ப்பதற்கு பாவம் போல் இருக்கே.. இந்த நாய் என்ன செஞ்சிருக்கு தெரியுமா\nஒரு தடவையாவது கைதாகணும்.. 104 வயது பாட்டியின் ஆசையை நிறைவேற்றிய போலீஸ்\nசூட்கேசை திறந்து பார்த்தால்... அலறி அடித்து ஓடிய பெண்.. இலங்கைக்கு வந்த இங்கிலாந்து பல்லி\nஇப்போ இல்ல… 18 மாசம் ஆகும் மல்லையாவை இந்தியா கொண்டு வர\nமல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம்... இங்கிலாந்து அதிரடி அறிவிப்பு\nஇங்கிலாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெறிச்செயல்.. பொதுமக்களை கத்தியால் குத்திய மர்ம நபர் கைது\nகே நண்பரை மணக்கத் திட்டம்.. மனைவியைக் கொன்றார் இந்தியர்.. இங்கிலாந்தில் பரபரப்பு\nஎன்னது.. இளவரசி கார் கதவை திறந்து அவரே மூடினாரா.. இங்கிலாந்தில் ஒரே பரபரப்பு\nதடுப்பை உடைத்து சீறிய கார்.. இங்கிலாந்து நாடாளுமன்றம் மீது தீவிரவாத தாக்குதல் முயற்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nengland twins medical treatment mother coma இங்கிலாந்து இரட்டையர்கள் மருத்துவ உதவி கோமா தாமதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/prisoner-escaped-from-the-jail-tuticorin-214221.html", "date_download": "2019-06-18T17:56:36Z", "digest": "sha1:3523UFR77I4AO5DUVBGCW5SQU4NOLMGO", "length": 16949, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோர்ட் விசாரணைக்கு வந்த கைதி தப்பி ஓடினார்..! | Prisoner escaped from the jail in Tuticorin… - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n2 hrs ago வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\n2 hrs ago பீகாரை கொளுத்துகிறது வெயில்.. பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு\n2 hrs ago புல்வாமாவில் மீண்டும் தாக்குதல்... காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீச்சு\n3 hrs ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் ��ட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nகோர்ட் விசாரணைக்கு வந்த கைதி தப்பி ஓடினார்..\nதூத்துக்குடி: தூத்துக்குடியில் போலீசாரின் பிடியில் இருந்து கைதி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த தங்கபாண்டி மகன் முருகவேல். இவர் கடந்த பிப்ரவரி மாதம் பைக் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு கோர்ட் உத்தரவின் பேரில் தூத்துக்குடி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.\nஇந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக நேற்று மாலை தூத்துக்குடி முதாலவது ஜேஎம் கோர்ட்டில் நடந்த விசாரணைக்கு அவரை தூத்துக்குடி கிளை சிறையில் இருந்து பாதுகாப்பாக அழைத்த சென்று தென்பாகம் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு மீண்டும் அவரை கிளை சிறைக்கு கொண்டு வந்தனர்.\nஇந்த பணியில் தென்பாகம் காவல் நிலைய ஏட்டுகள் லைலா, புதியவேல் மற்றும் போலீசார் கல்பனா, சரவணன் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். மத்திய பாகம் காவல் நிலையம் அருகே முருகவேலை சோப்பு வாங்க போலீசார் அனுமதித்ததாக கூறப்படுகிறது.\nஇந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட அவர் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து பதறிய போலீசார், மத்திய பாகம் இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம் தலைமையில் முருகவேலை தேடி வந்தனர். அவர் எட்டயபுரத்தில் உள்ள தனது சகோதரர் வீட்டில் பதுங்கி இருந்தது தெரிய வந்ததை தொடர்ந்து அங்கு சென்று அவரை மடக்கி பிடித்தனர்.\nகைதி முருகவேல் தப்பியது குறித்து எஸ்பி துரை விசாரணை நடத்தினார். பணியில் கவனக்குறைவாக இருந்து கைதியை தப்ப வி்ட்டதாக தென்பாகம் போலீஸ்காரர் சரவணனை சஸ்பெண்ட் செய்து அவர் உத்தரவிட்டார். மேலும் மற்றவர்கள் மீது துறை ரீதியாக விசாரணை நடக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதி��ு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுகிலன் எங்கே.. விசாரிச்சீங்களா இல்லையா.. ஐ.நா. மனித உரிமை ஆணையம் கேள்வி\nதமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 4.5 கோடி மரக்கன்றுகள் நட்டுள்ளோம்.. அமைச்சர் தகவல்\nகுடிநீர் பஞ்சத்திற்கு காரணம் இருக்கு... திட்டங்கள் எங்கே போனது... தமிழிசை விளாசல்\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தாதது ஏன்... கனிமொழி எம்.பி கேள்வி\nதிமுக ஆட்சியின் திட்டங்களே போதும்... தண்ணீர் பிரச்சனை வந்து இருக்காது... கனிமொழி தடாலடி\nபித்தலாட்டம்... தமிழ் மொழியை வைத்து திமுக அரசியல் செய்கிறது... அமைச்சர் கடம்பூர் ராஜூ காட்டம்\nசந்தேக புத்தியால் மதி கெட்டுப்போன மதிகுமார்.. மனைவியை அடித்துக்கொன்று விட்டு எடுத்த விபரீத முடிவு\nஎனக்கு மிரட்டி பழக்கமில்லை.. திரட்டித்தான் பழக்கம்.. தமிழிசை ரைமிங் ஓகே.. பட் டைமிங் மிஸ்ஸிங்\nஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்.. ஆனால் ஒரு ஷாக்\nஸ்டெர்லைட் மட்டும் இல்லை.. கனிமொழி பிரமாண்ட வெற்றியின் பின்னணி என்ன\nசெம பிளானிங்.. தமிழிசையை தோற்கடித்த கனிமொழி.. முதல் முறையாக லோக்சபா எம்பியாகிறார்\nவருத்தப்படப் போறீங்க தமிழக மக்களே.. தமிழிசை பரபரப்பு பேச்சு\nதமிழிசையை தூத்துக்குடியில் நிறுத்தி பழிதீர்த்துக் கொண்ட பாஜக 'சீனியர்கள்'\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntuticorin prisoner essay police arrest தூத்துக்குடி கோர்ட் போலீஸ் கைது\nஆடி போனா ஆவணி.. ஆளை மயக்கும் ஆவடி.. தமிழகத்தின் 5வது பெரிய மாநகராட்சி\nசாமியாருடன் படுத்தா பணக்காரனாகலாம்... கட்டாயப்படுத்திய கணவன் மறுத்த மனைவி கொலை\nபாஜகவை பகைத்துக் கொள்ளாத ஓபிஎஸ் மகன்.. பதவியேற்ற ஸ்டைலே வேறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/raichur-lok-sabha-election-result-171/", "date_download": "2019-06-18T16:52:42Z", "digest": "sha1:PRFQVB75PN4RO37UN3KRKE535FSDQVIL", "length": 36795, "nlines": 886, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராய்சூர் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019 Live: வேட்பாளர்கள் பட்டியல், வெற்றியாளர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nராய்சூர் லோக்சபா தேர்தல் முடிவுகள் 2019\nராய்சூர் எம்பி (லோக்சபா) தேர்தல் முடிவுகள் 2019\nராய்சூர் லோக்சபா தொகுதியானது கர்நாடகா மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. பி.வி.நாயக் ஐஎன்சி வேட்பாளராக போட்டியிட்டு தற்போது ராய்சூர் எம்பியாக உள்ளார். 2014 பொதுத் தேர்தலில் பி.வி.நாயக் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அரகெரா சிவானகௌடா நாயக் பாஜக வேட்பாளரை 1,499 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த தேர்தல்களில் 58 சதவீத மக்கள் வாக்களித்தனர். ராய்சூர் தொகுதியின் மக்கள் தொகை 22,94,951, அதில் 73.46% மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். 26.54% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.\nமாநிலத்தை தேர்வு செய்க மாநிலத்தை தேர்வு செய்க அந்தமான் & நிக்கோபர் தீவுகள் ஆந்திர பிரதேசம் அருணாச்சலப் பிரதேசம் அசாம் பீகார் சண்டிகார் சத்தீஸ்கர் தாத்ரா & நாகர் ஹவேலி டாம் & டையூ டெல்லி கோ குஜராத் ஹரியானா ஹிமாச்சல்பிரதேசம் ஜம்மு & காஷ்மீர் ஜார்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவுகள் மத்தியப்பிரதேசம் மஹாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்திரப்பிரதேசம் உத்தரகாண்ட் மேற்குவங்காளம் keyboard_arrow_down\nதொகுதியைத் தேர்வு செய்க keyboard_arrow_down\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள்\nதாத்ரா மற்றும் நாகர் ஹவேலி\nநைனிடால் - உதம்சிங் நகர்\nலோக்சபா தேர்தல் 2019 ராய்சூர் தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல்\nதொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்\n2019 ராய்சூர் தேர்தல் முடிவு ஆய்வு\nஎஸ் யு சி ஐ\t- 5th\nதேர்தல் கட்சி வாக்கு சதவீதம்\nராய்சூர் தொகுதி வென்ற எம்பிக்கள் தோற்ற வேட்பாளர்கள்\nராஜா அமரேஷ் நாயக் பாஜக வென்றவர் 5,98,337 53% 1,17,716 10%\nபிவி நாயக் காங்கிரஸ் தோற்றவர் 4,80,621 43% 1,17,716 -\nபி.வி.நாயக் காங்கிரஸ் வென்றவர் 4,43,659 46% 1,499 0%\nஅரகெரா சிவானகௌடா நாயக் பாஜக தோற்றவர் 4,42,160 46% 0 -\nபக்கிரப்பா எஸ் பாஜக வென்றவர் 3,16,450 46% 30,636 4%\nராஜா வெங்கடப்பா நாயக் காங்கிரஸ் தோற்றவர் 2,85,814 42% 0 -\nஎ. வெங்கடேஷ் நாயக் காங்கிரஸ் வென்றவர் 2,89,424 35% 508 0%\nராஜா மடங்கொபல் நாயக் ஜேடி (எஸ்) தோற்றவர் 2,88,916 35% 0 -\nஎ. வெங்கடேஷ் நாயக் காங்கிரஸ் வென்றவர் 3,59,946 52% 1,72,206 25%\nஅப்துல் சமாத் சித்திக் ஜேடி(யு) தோற்றவர் 1,87,740 27% 0 -\nஎ. வெங்கடேஷ் நாயக் காங்கிரஸ் வென்றவர் 2,64,187 45% 78,278 13%\nராஜா ரங்கப்பா நாயக் ஜேடி தோற்றவர் 1,85,909 32% 0 -\nராஜா ரங்கப்பா நாயக் ஜேடி வென்றவர் 2,14,920 45% 36,405 8%\nஎ. வெங்கடேஷ் நாயக் காங்கிரஸ் தோற்றவர் 1,78,515 37% 0 -\nவெங்கடேஷ் நாயக் காங்கிரஸ் வென்றவர் 1,94,709 52% 1,22,458 33%\nநசீர் அகம��ு சித்திக் ஜேடி தோற்றவர் 72,251 19% 0 -\nஆர்.அம்பன்னா நாயக் தோர் காங்கிரஸ் வென்றவர் 2,28,065 46% 88,922 18%\nநசீர் அகமது சித்சித்திகுய் ஜேடி தோற்றவர் 1,39,143 28% 0 -\nபி.வி.தேசாய் காங்கிரஸ் வென்றவர் 2,12,244 54% 57,386 15%\nவிஸ்வநாத் ரெட்டி ஜேஎன்பி தோற்றவர் 1,54,858 39% 0 -\nபி.வி.தேசாய் ஐஎன்சி(ஐ) வென்றவர் 1,75,888 66% 1,29,050 48%\nராஜா பித் நாயக் ஐஎன்சி(யூ) தோற்றவர் 46,838 18% 0 -\nராஜ்சேகர் மல்லப்பா காங்கிரஸ் வென்றவர் 2,12,232 74% 1,36,422 48%\nஎம்.நாகப்பா பசப்பா பிஎல்டி தோற்றவர் 75,810 26% 0 -\nஆஹா... முதல் நாளிலேயே போட்டோ செஷனில் கலக்கிய தமிழ்நாட்டு பெண் எம்பிக்கள்\nமீண்டும் பார்முக்கு திரும்பிய எடப்பாடியார்.. தெம்பு தந்த ஆளுநர்.. உற்சாகத்துடன் மோடியுடன் சந்திப்பு\nபேசாமல் தமிழிசைக்கு ராஜ்யசபா சீட் கொடுத்து.. அமைச்சராக்கலாமே.. செய்யுமா பாஜக\nவேகமாக கரைகிறது பேரவை.. தீபாவை நம்பி ஏமாற்றம்.. அதிமுகவுக்கு தாவத் தொடங்கும் நிர்வாகிகள் \nஅரவக்குறிச்சி மெயின் ரோட்டு டீக்கடையில் மு.க.ஸ்டாலின்.. ஜோதிமணியுடன் சிங்கிள் டீ குடித்தார்\nFor More : புகைப்படங்கள்\nஅதிமுக அவசர கூட்டம்.. ஒபிஎஸ் ஈபிஎஸ்சில் யாருக்கு பச்சைக்கொடி.. வீடியோ\nஅதிமுகவை அவமதித்த துக்ளக்....ஓ பன்னீர்செல்வமும்...அவரது மகனும் தான் பலி ஆடு\nTamilisai Vs Jothimani: ஜோதிமணி வாழ்த்து சொல்ல.. தமிழிசை நன்றி சொல்லியிருக்கிறார்-வீடியோ\nDivya Spandana: திவ்யா ஸ்பந்தனாவின் 'அந்த ஒத்த டிவீட்டால்' பெரும் சர்ச்சைபரபரக்கும் கர்நாடகா-வீடியோ\n.. ராமநாதபுர திமுகவில் கூடிய விரைவில் களையெடுப்பு-வீடியோ\nView More : வீடியோக்கள்\nபிற எம்பி தொகுதிகள் கர்நாடகா\n3 - பாஹல்கோட் | 25 - பெங்களூர் சென்ட்ரல் | 24 - வடக்கு பெங்களூர் | 23 - பெங்களூர் ரூரல் | 26 - தென் பெங்களூர் | 2 - பெல்காம் | 9 - பெல்லாரி (ST) | 7 - பிடார் | 4 - பிஜாபூர் (SC) | 22 - சாம்ராஜ்நகர் (SC) | 27 - சிக்பல்லபூர் | 1 - சிக்கோடி | 18 - சித்ரதுர்கா (SC) | 17 - தக்சினா கன்னடா | 13 - தவாநகிரி | 11 - தர்வாத் | 5 - குல்பர்க் (SC) | 16 - ஹாசன் | 10 - ஹவேரி | 28 - கோலார் (SC) | 8 - கோப்பல் | 20 - மாண்டியா | 21 - மைசூர் | 14 - சிமோகா | 19 - டும்குர் | 15 - உடுப்பி சிக்மகலூர் | 12 - உத்தர கன்னடா |\nஅந்தமான் & நிக்கோபர் தீவுகள் | ஆந்திர பிரதேசம் | அருணாச்சலப் பிரதேசம் | அசாம் | பீகார் | சண்டிகார் | சத்தீஸ்கர் | தாத்ரா & நாகர் ஹவேலி | டாம் & டையூ | டெல்லி | கோ | குஜராத் | ஹரியானா | ஹிமாச்சல்பிரதேசம் | ஜம்மு & காஷ்மீர் | ஜார்கண்ட் | கர்நாடகா | கேரளா | லட்சத்தீவுகள் | மத்தியப்பிரதேசம் | மஹாராஷ்டிரா | மணிப்பூர் | மேகாலயா | மிசோரம் | நாகலாந்து | ஒரிசா | பாண்டிச்சேரி | பஞ்சாப் | ராஜஸ்தான் | சிக்கிம் | தமிழ்நாடு | தெலுங்கானா | திரிபுரா | உத்திரப்பிரதேசம் | உத்தரகாண்ட் | மேற்குவங்காளம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/islam/?page-no=2", "date_download": "2019-06-18T16:42:31Z", "digest": "sha1:2WZFAYWDGFQJ7PMJ5WN7PLX7ATYYDCB7", "length": 16048, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 Islam News in Tamil - Islam Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமதமாற்ற அறிவிப்பு எதிரொலி: சர்ச்சைக்குரிய பழங்கள்ளிமேடு ஆடி திருவிழா நிறுத்தம்\nநாகப்பட்டினம்: நாகை மாவட்டம் பழங்கள்ளிமேடு என்ற கிராமத்தைச் சேர்ந்த 180 தலித் குடும்பங்கள் மொத்தமாக இஸ்லாமுக்கு...\nமீண்டும் ஒரு மதமாற்ற பரபரப்பு... இஸ்லாமுக்கு மாறத் தயாராகும் 250 தமிழக தலித் குடும்பங்கள்\nநாகப்பட்டனம்: நாகை மாவட்டம் பழங்கள்ளிமேடு என்ற கிராமத்தைச் சேர்ந்த 180 தலித் குடும்பங்கள் மொ...\nஉலமா சபை எதிர்ப்புக்கு நடுவே கலாமுக்கு சிலை திறப்பு.. பேக்கரும்பு சென்று சேர்ந்தது வெண்கல சிலை\nராமேஸ்வரம்: ராமநாதபுரம் ஜமாஅத்துல் உலமா சபை எதிர்ப்புக்கு நடுவே முன்னாள் குடியரசு தலைவர் அ...\nசுவாதி ரம்ஜானுக்கு நோன்பு இருந்தார்.. முஸ்லிமாக மாற திட்டமிட்டிருந்தார்: திருமாவளவன் பரபரப்பு தகவல்\nசென்னை: கொலை செய்யப்பட்ட இன்போசிஸ் ஊழியர் சுவாதி, ரம்ஜானுக்கு நோன்பு இருந்தவர் என்றும், விரை...\nஅன்பும் அமைதியும் தழைக்கட்டும், நலமும் வளமும் பெருகட்டும்... ஜெயலலிதா ரமலான் வாழ்த்து\nசென்னை: உலகெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும், நலமும் வளமும் பெருகட்டும் என இஸ்லாமிய மக...\nஉலகில் 12 'கே' இமாம்கள், ஓரினச்சேர்க்கையை இஸ்லாம் எதிர்க்கவில்லை: இமாம் அப்துல்லா\nவாஷிஷ்டன்: உலகில் மொத்தம் 12 ஓரினச்சேர்க்கையாளர் இமாம்கள் இருப்பதாகவும் அதில் 8 பேர் அதை வெளி...\nஇஸ்லாத்திற்கு மாறாவிட்டால் ஆபாச வீடியோவை வெளியிடுவோம்: இந்து பெண்ணை மிரட்டிய மாமியார், மாமனார்\nபாட்னா: பீகாரில் இந்து பெண்ணை மாட்டிறைச்சி சாப்பிட வைத்து இஸ்லாத்திற்கு மாறுமாறு கட்டாயப்ப...\nதமிழகத்தில் ரமலான் நோன்பு தொடங்கியது\nசென்னை: வளைகுடா நாடுகளில் நேற்று ரமலான் நோன்பு தொடங்கிய நிலையில், இன்று தமிழகத்தில் ரமலான் ந...\nசிறுப��ன்மையினர் மீதான தாக்குதல்... வங்கதேசத்தின் அதிகாரப்பூர்வ மத அந்தஸ்தை இழக்கும் இஸ்லாம்\nடாக்கா: வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் அ...\nஇந்தியா, இஸ்லாமுக்கு எதிரான நாடு என்பதால் தாக்குதல் நடத்தினோம்: ஹெட்லி பரபரப்பு வாக்குமூலம்\nமும்பை: இந்தியா, இஸ்லாமுக்கு எதிரான நாடு என்பதால் அதன் மீது தாக்குதல் நடத்தினேன் என்று மும்ப...\nஇஸ்லாத்திற்கு எதிராக யார் பேசினாலும் அவர்களின் தலையை வெட்டுவேன்: மத குரு சபதம்\nடெல்லி: இஸ்லாத்திற்கு எதிராக யார் பேசினாலும் அவர்களின் தலையை வெட்டுவேன் என இஸ்லாமிய தலைவர் ...\nதலித் என்பதால் ஒதுக்கப்படுவதாகக் கூறி இஸ்லாத்திற்கு மாறிய ஐஏஎஸ் அதிகாரி\nஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் தலித் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தான் சாதியின் அடிப்படையில் ஒதுக...\nஇஸ்லாத்தை தீவிரவாதத்துடன் ஒப்பிடுவது தவறு: போப் பிரான்சிஸ்\nஇஸ்தான்புல்: இஸ்லாத்தை வன்முறை மற்றும் தீவிரவாதத்துடன் ஒப்பிடுவது தவறு என்று போப் பிரான்சி...\nமதம் மாற மறுக்கும் கிறித்துவர்களின் தலைகளை வெட்டிக் குவிக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள்\nமொசூல்: உலகமே காஸாவை காப்பாற்றுங்கள் என்று முழக்கமிட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் ஈராக்க...\nமத சுந்திரம் உள்ள நாட்டில் இஸ்லாத்திற்கு தடை விதிக்கவில்லை: அங்கோலா\nலுவாண்டா: தங்கள் நாட்டில் இஸ்லாத்திற்கு தடை விதிக்கப்பட்டதாக வந்த செய்திகளில் உண்மை இல்லை ...\nஅங்கோலாவில் இஸ்லாத்துக்கு தடை- மசூதிகளை மூடவும் இடிக்கவும் உத்தரவு\nலுவாண்டா: உலக நாடுகளிலேயே முதல் முறையாக இஸ்லாத்துக்கு அங்கோலா நாடு தடை விதித்துள்ளது. அத்து...\n'இஸ்லாம் ஒரு நாடு'… டிவியில் டங்க் சிலிப் ஆன வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகினார்\nசிட்னி: இஸ்லாம் ஒரு நாடு, யூதர்கள் ஏசுவை வழிபட்டனர் என்று தப்புத்தப்பாக டிவி பேட்டியில் உளறி...\nஜெர்மனியில் கொடூரம்: இஸ்லாமுக்கு மாற மறுத்த இந்திய இளைஞனின் நாக்கு துண்டிப்பு\nபான்: ஜெர்மனியில் முஸ்லீம் மதத்திற்கு மாற மறுத்த இந்திய மாணவரை தீவிரவாதிகள் கடுமையாகத் தாக...\nஅண்ணா சாலையில் இஸ்லாமியர்கள் வரலாறு காணாத போராட்டம்-ஸ்தம்பித்தது சென்னை\nசென்னை: நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் வெளியாகியிருக்கும் திரைப்படத்துக்கு கடும் எதி...\n���ங்கிலாந்தில் இஸ்லாமைத் தழுவுபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: ஆண்டிற்கு 5000 பேர் மாறுகிறார்கள்\nலண்டன்: கடந்த 10 ஆண்டுகளில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஏராளமானோர் இஸ்லாம் மதத்தை தழுவியுள்ளனர். ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/13052914/DMK-in-Tamil-Nadu-By-opposition-The-trilingual-project.vpf", "date_download": "2019-06-18T17:33:32Z", "digest": "sha1:YP5Y4JF5GDCRPIZ2YU4YIYXVD4UHYXDM", "length": 19420, "nlines": 146, "source_domain": "www.dailythanthi.com", "title": "DMK in Tamil Nadu By opposition The trilingual project could not be imposed || தமிழ்நாட்டில் தி.மு.க. எதிர்ப்பால் மும்மொழி திட்டத்தை திணிக்க முடியவில்லை - முன்னாள் எம்.பி.க்களின் உருவப்படத்தை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழ்நாட்டில் தி.மு.க. எதிர்ப்பால் மும்மொழி திட்டத்தை திணிக்க முடியவில்லை - முன்னாள் எம்.பி.க்களின் உருவப்படத்தை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு + \"||\" + DMK in Tamil Nadu By opposition The trilingual project could not be imposed\nதமிழ்நாட்டில் தி.மு.க. எதிர்ப்பால் மும்மொழி திட்டத்தை திணிக்க முடியவில்லை - முன்னாள் எம்.பி.க்களின் உருவப்படத்தை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு\nதி.மு.க. எதிர்ப்பால் தமிழ்நாட்டில் மும்மொழி திட்டத்தை திணிக்க முடிய வில்லை என்று முன்னாள் எம்.பி.க்களின் உருவப்படத்தை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேசினார்.\nதி.மு.க. முன்னாள் எம்.பி.க்கள் மு.ராமநாதன், க.ரா.சுப்பையன் ஆகியோரின் உருவப்பட திறப்பு நிகழ்ச்சி கோவை அவினாசி ரோடு மீனாட்சி அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் எம்.பி.க்களின் உருவப் படங்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-\nதி.மு.க., நீதிக்கட்சி, மொழிப்பற்று போன்ற அனைத்தையும் கரைத்து குடித்து பல்கலைக்கழகம் போன்று மு.ராமநாதன் திகழ்ந்தார். அந்த பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள்தான் நாம் அனைவரும். தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டு படிப்படியாக பல்வேறு நிர்வாகக்குழுவிலும் இடம்பெற்றார்.\nக.ரா.சுப்பையன் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து, தி.மு.க.வில் இணைந்து சட்ட கல்லூரியில் தமிழ்மன்ற செயலாளராக பணியாற்றி அண்ணாவிடம் அறிமுகமாகி, இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்காற்றினார்.\nஇந்தியாவின் பிரதமராக மோடி 2-வது முறையாக பொறுப்பேற்றபின���, புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் மும்மொழி திட்டத்தை கொண்டு வர முயற்சிக்கின்றனர். கடந்த கால தமிழக வரலாறு மற்றும் மாணவர்கள் நடத்திய போராட்டங்களை அவர்கள் உணர்ந்து பார்க்க தவறிவிட்டனர்.\nமும்மொழி திட்ட அறிவிப்பு வெளியான சில நிமிடங்க ளில் தமிழக இளைஞர்கள் பொங்கி எழுந்ததை பார்த் தோம். அதனால் மீண்டும் ஒரு போராட்டத்திற்கு ஊக்குவிக்காதீர்கள் என்று சொன்னேன்.\nதிருமணமான மூன்றே நாளில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு 17-வது சட்டப்பிரிவை எரித்து கைது செய்யப்பட்டு 10 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட் டவர் ராமநாதன். தமிழகத்தின் நலனுக்காக 27 முறை சிறை சென்ற செம்மல் அவர்.\nகோவை-பெங்களூரு இடையே இண்டர்சிட்டி ரெயிலை இயக்க காரணமாக அமைந்தார். நேரு விளையாட்டு மைதானம் அமைய காரணமாக இருந்தவர். திருப்பூர், ஈரோடு சுற்றுப்புற சாலை அமைய காரணமாக இருந்தவர். அன்பகம் கட்ட நிதியை வசூலிக்க எனக்கு உதவியவர். இயக்கத்திற்கு வலுசேர்க்க பாடுபட்டவர் ராமநாதன்.\nக.ரா.சுப்பையன் எம்.பி.,யாக இருந்த போது அவரது தொகுதி மேம்பாட்டுக்கு ஒதுக்கப்படும் நிதியை முழுமையாக பயன்படுத்தியவர். கிராமப்புறங்களில் கழிப்பிடங்களை கட்டிக்கொடுத்தார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பல சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தார்.\nமும்மொழி திட்டத்தை திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் மும்மொழி திட்டத்தை திணிக்க முடிய வில்லை.\nநாடாளுமன்ற தேர்தலில் மகத்ததான வெற்றியை பெற்றுள்ளோம். ஆனால் இதை பார்க்க கலைஞரும் இல்லை, அண்ணன் ராமநாதனும், க.ரா.சுப்பையனும் இல்லையே என்ற ஏக்கம் இருக்கிறது.\nஇதைத்தொடர்ந்து மறைந்த தலைவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில முன்னாள் மத்திய மந்திரிகள் சுப்புலட்சுமி ஜெகதீசன், மு.கண்ணப்பன், நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசா, கோவை தொகுதி எம்.பி. பி.ஆர்.நடராஜன், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, முன்னாள் எம்.பி. விடுதலை விரும்பி, கார்த்திக் எம்.எல்.ஏ., சி.ஆர்.ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட செயலாளர் முபாரக், முன்னாள் அமைச்சர் இளித்துரை ராமச்சந்திரன், மருத்துவ அணி செயலாளர் டாக்டர் ஆர்.கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. 23-ந் தேதிக்கு பிறகு பிரதமர�� மோடி வீட்டுக்கு செல்வார், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வருவது உறுதி -அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு\nவருகிற 23-ந் தேதிக்கு பிறகு பிரதமர் மோடி வீட்டுக்கு செல்வார், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வருது உறுதி என அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.\n2. திமுக தலைவர் ஸ்டாலின் நடந்து சென்று பிரசாரம் : செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக வாக்குசேகரிப்பு\nதிமுக தலைவர் ஸ்டாலின் நடந்து சென்று பிரசாரம் மேற்கொண்டு செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.\n3. சூலூர் சட்டமன்ற தொகுதியில், வீதி, வீதியாக சென்று மு.க.ஸ்டாலின் ஆதரவு திரட்டினார் - திண்ணையில் அமர்ந்து குறை கேட்டார்\nசூலூர் சட்டமன்ற தொகுதியில் வீதி, வீதியாக சென்று மு.க.ஸ்டாலின் ஆதரவு திரட்டினார்.வீட்டு திண்ணையில் அமர்ந்து குறை கேட்டார்.\n4. தமிழகத்தில் தமிழக இளைஞர்கள் மட்டுமே வேலைவாய்ப்பு பெறும் நிலையை உருவாக்குவதே திமுகவின் நோக்கம் -மு.க.ஸ்டாலின்\nதமிழகத்தில் தமிழக இளைஞர்கள் மட்டுமே வேலைவாய்ப்பு பெறும் நிலையை உருவாக்குவதே திமுகவின் நோக்கம் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார். #MKStalin\n5. தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக இருகூர் பகுதி சந்தையில் வாக்கு சேகரித்த ஸ்டாலின்\nகோவையில் சூலூர் தொகுதிக்குட்பட்ட இருகூர் பகுதி சந்தையில் நடைபயணமாக சென்று தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டார். #MKStalin\n1. ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் புரியும் மொழியில் பேசலாம் சுற்றறிக்கையில் மாற்றம்\n2. தமிழகத்தில் நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு\n3. இந்தியாவின் பாதுகாப்புத்துறை சார்ந்த தேவைகளை நிறைவேற்ற தயார் -அமெரிக்கா\n4. மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறில்லை: பிரேமலதா விஜயகாந்த்\n5. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்\n1. திருச்சியில் பயங்கரம், என்ஜினீயரிங் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி படுகொலை - ஒருதலை காதலால் வாலிபர் வெறிச்செயல்\n2. சுவாதி கொலை வழக்கை போன்று இன்னொரு காதல் கொடூரம்; சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் பெண் அதிகாரி அரிவாளால் வெட்டி சாய்ப்பு, காதலன் ரெயில் முன் பாய்ந்தார்\n3. வாலிபருடன் ஏற்பட்ட பழக்கத்தால் கர்ப்பமான 13 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு\n4. தண்ணீர் மோட்டார் போடுவதில் தகராறு: இளம்பெண் முகத்தில் கத்தியால் வெட்டு, சபாநாயகரின் கார் டிரைவர் கைது\n5. கோபி அருகே, பஸ்சில் பெண் தவற விட்ட பணத்தை எடுத்து கொடுத்த கண்டக்டர் - பயணிகள் பாராட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/02/25024833/Drops.vpf", "date_download": "2019-06-18T17:36:57Z", "digest": "sha1:KTMHRP4BJNKDEFK72IETM3HMHR5Y3EXP", "length": 12643, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Drops || துளிகள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஇந்திய கால்பந்து அணியின் முன்னாள் தமிழக கால்பந்து வீரர் கவுரவிக்கப்பட்டார்.\nதென்ஆப்பிரிக்க அணியில் அம்லா நீக்கம்\nசொந்த மண்ணில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் பறிகொடுத்த தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. தென்ஆப்பிரிக்கா-இலங்கை இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 3-ந்தேதி ஜோகன்னஸ்பர்க்கில் நடக்கிறது. இதில் முதல் 3 ஒரு நாள் போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணி நேற்று அறிவிக்கப்பட்டது. மூத்த வீரர் அம்லா நீக்கப்பட்டார். கால் முட்டி காயத்தில் இருந்து குணமடைந்து விட்ட வேகப்பந்து வீச்சாளர் நிகிடி அழைக்கப்பட்டுள்ளார். உள்ளூர் போட்டிகளில் மணிக்கு ஏறக்குறைய 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசிய ஆன்ரிச் நோர்ட்ஜி புதுமுகமாக அணிக்கு தேர்வாகியுள்ளார்.\nதமிழக கால்பந்து வீரர் கவுரவிப்பு\nஇந்திய கால்பந்து அணியின் முன்னாள் வீரரான தமிழகத்தை சேர்ந்த சிமோன் சுந்தரராஜ், சென்னையின் எப்.சி. அணி சார்பில் நேற்று கவுரவிக்கப்பட்டார். தஞ்சாவூரில் உள்ள அவரது இல்லத்தில் அவருக்கு சென்னையின் எப்.சி. சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. 81 வயதான சிமோன் சுந்தரராஜ், 1960-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் பங்கேற்று விளையாடினார். இந்திய கால்பந்து அணியின் கடைசி ஒலிம்பிக் இது தான். அதில் இந்தியாவுக்காக கடைசி கோல் அடித்தவர் என்ற சிறப்பு இவருக்கு உண்டு. தம���ழக சந்தோஷ் கோப்பை அணிக்கு பயிற்சியாளராகவும் பணியாற்றி இருக்கிறார்.\nதெண்டுல்கர் கருத்துக்கு கங்குலி பதில்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அளித்த ஒரு பேட்டியில், ‘உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக்கில் விளையாடி 2 புள்ளிகள் பெறுவதை சச்சின் தெண்டுல்கர் விரும்புகிறார். ஆனால் நானோ உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதற்கான வழியை தான் பார்க்க வேண்டும். இந்த உலக கோப்பையில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத உள்ளன. அதனால் ஒரு ஆட்டத்தில் (பாகிஸ்தானுக்கு எதிராக) விளையாட மறுப்பதால் எந்த பிரச்சினையும் இல்லை. உலக கோப்பையை வெல்வதே நமது இலக்கு’ என்றார்.\nஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லி அணி அபாரம்\n5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு புனேயில் நடந்த 85-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் புனே சிட்டியை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்றது. நாளை மறுதினம் நடக்கும் அடுத்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.-ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதுகின்றன .\n1. இந்திய கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர் யார்\nஇந்திய கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிய பயிற்சியாளருக்கான நியமனத்தில் 4 பேர் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.\n1. தமிழ் வாழ்க... பெரியார்-அம்பேத்கர் வாழ்க... காமராஜர் வாழ்க... எம்.ஜி.ஆர். வாழ்க... கலைஞர் வாழ்க... நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்\n2. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மம்தா பானர்ஜி மறுப்பு\n3. நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் - வைரமுத்து டுவிட்\n4. ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பு: முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி - அமைச்சர் மாபா பாண்டியராஜன்\n5. திமுகவினரின் அராஜகத்தை மூடி மறைக்க முதல்வர் மீது வீண் அவதூறு பரப்புவதா\n1. உலக வில்வித்தை போட்டி: இறுதி ஆட்டத்தில் இந்தியா தோல்வி - வெள்ளிப்பதக்கம் பெற்றது\n2. தமிழ்நாடு வாள்சண்டை சங்க தலைவராக ஜான் நிக்கல்சன் மீண்டும் தேர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/62707/1", "date_download": "2019-06-18T16:53:06Z", "digest": "sha1:SWCHNJKUZZEK4MMQDNEHNBRSJ7NDZFLL", "length": 8034, "nlines": 102, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "கிறிஸ்துமஸ் நன்னாளில் உலகில் சகோதரத்துவம் மலரட்டும் : குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்துச்செய்தி | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிகம்\nகிறிஸ்துமஸ் நன்னாளில் உலகில் சகோதரத்துவம் மலரட்டும் : குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்துச்செய்தி\nபதிவு செய்த நாள் : 24 டிசம்பர் 2018 19:54\nகுடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மக்களுக்கு தன் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியை இன்று வெளியிட்டார். கிறிஸ்துமஸ் திருநாளில் உலகமெங்கும் சகோதரத்துவம், மனிதநேயம் மலரட்டும் என்று ராம்நாத் கோவிந்த் கூறினார்.\nடிசம்பர் 25ம் தேதியில் உலகமெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நாட்டின் தலைவர்கள் பலர் மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.\nஇந்திய குடியரசு தலைவரான ராம்நாத் கோவிந்த் மக்களுக்கு தன் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார்.\n‘‘கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன். முக்கியமாக எனது கிறிஸ்துவ சகோதர சகோதரிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்’’\n‘‘இயேசு கிறிஸ்து அமைதி, ஒற்றுமை மற்றும் நம்பிக்கையின் அடையாளமாக திகழ்ந்தார். கிறிஸ்துமஸ் பண்டிகை மனித நேயத்தையும் ஒருவர் மீது ஒருவர் காட்டும் அக்கறை, அன்பு பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவற்றை போற்றுகிறது. இந்த கிறிஸ்துமஸ் திருநாளில் தேசம் மற்றும் உலகம் முழுவதும் சகோதரத்துவம் மற்றும் மனிதநேயம் மலரட்டும்’’ என்று ராம் நாத் கோவிந்த் கூறினார்.\nகிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் பிரோகித்தும் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.\nசென்னையில் உள்ள ஆளுநர் மாளிகை வெளியிட்ட வாழ்த்து செய்தியில்\n‘‘இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் கிறிஸ்துமஸ் பண்டிக்கையை மக்கள் மகிழ்ச்சியோடும் உற்சாகத்துடனும் கொண்டாட வாழ்த���துகிறேன். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் எனது கிறிஸ்துவ சகோதர சகோதரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன்’’ என்று பன்வாரிலால் புரோஹித் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTI4NTE3Mzc1Ng==.htm", "date_download": "2019-06-18T17:32:43Z", "digest": "sha1:3AFF2WCRPPWB7D2EAOMZDN7DG7ZWWEUN", "length": 14337, "nlines": 200, "source_domain": "www.paristamil.com", "title": "வெள்ளை மலை தீ விபத்து! - ஒரு வரலாற்றுச் சோகம்!! (பகுதி 3)- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் Voltaire / 92 Asnières உள்ள இரண்டு அழகு நிலையத்துக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு\nArpajon(91) பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இண��யும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nவெள்ளை மலை தீ விபத்து - ஒரு வரலாற்றுச் சோகம் - ஒரு வரலாற்றுச் சோகம்\n1999 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட 35 வருடங்களில் இந்த சுரங்கத்துக்குள் மொத்தமான 16 ட்ரக் வாகனங்கள் தீப்பிடித்து எரிந்திருந்தன என்பது வரலாற்று தகவல்.\nகனரக வாகனத்தில் இருந்து தொடர்ச்சியாக வெள்ளைப்புகை வந்துகொண்டிருப்பது ஆபத்தானது என்பதை உணர்ந்த அவ்வாகனத்தின் சாரதி Gilbert Degrave, வாகனத்தை நிறுத்தினார். அப்போது வாகனம் மிகச்சரியாக சுரங்கத்தின் நடுப்பகுதியில் இருந்தது.\nவாகனத்தை விட்டு கீழே இறங்கிய Gilbert Degrave, பின்னால் சென்று புகையை அணைக்க முற்பட்டார்.\nஅப்போது தான் ஆரம்பித்தது அந்த விபரீதம்.\nவாகனம் திடீரென தீப்பற்றிக்கொண்டது. பின்னால் நின்றிருந்த Gilbert Degrave இனை <<குப்>> என தூக்கி வீசியது.\nஅவரால் மேற்கொண்டு தீயை அணைக்க முடியாமல் போனது. தவிர, அருகில் நிற்காமல் முடிந்தவரை அங்கிருந்து தப்பி ஓடவேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது.\nஇச்சம்பவம் பதிவானபோது நேரம் காலை 10:53.\nஇரண்டு நிமிடங்களுக்குள்ளாக, 10:55 மணிக்கு சுரங்க கண்காணிப்பாளர் அபாய ஒலி எழுப்பினார்.\nஉடனடியாக சுரங்கத்தின் இரு வழிகளுக்குள்ளும் புதிய வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது.\nஆனால் துரஷிட்டவசமாக 10 மகிழுந்துகளும், 18 ட்ரக் கனரக வாகனங்களும் பிரான்சின் பக்கம் நுழைந்திருந்தன.\nஅதாவது தீப்பற்றிய வாகனத்துக்கு பின்னால் நின்றிருந்த வாகனத்தின் எண்ணிக்கை இது.\nVillejuif : பெயர்க் காரணம்\nVillejuif : ஒரு அறிமுகம்\nOrange : சர்ச்சைகளும் சம்பவங்களும்\nOrange : சர்ச்சைகளும் சம்பவங்களும்\nOrange - சர்ச்சைகளும் சம்பவங்களும்..\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாத��காப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/197310", "date_download": "2019-06-18T17:01:23Z", "digest": "sha1:3D7VAWX6D5CHBSC77PYAH2RHISK4L6BW", "length": 3653, "nlines": 47, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "விஜய் 64 படம் குறித்து வதந்தி பரப்புகிறார்கள் பிராடு பசங்க- பிரபல நடிகை பிரியா பவானி ஷங்கர் – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nவிஜய் 64 படம் குறித்து வதந்தி பரப்புகிறார்கள் பிராடு பசங்க- பிரபல நடிகை பிரியா பவானி ஷங்கர்\nவிஜய்யின் 63வது பட ஷுட்டிங் இப்போது தான் நடந்து வருகிறது. அதற்குள் தளபதியின் அடுத்த படம் குறித்து செய்திகள் வெளியாக ஆரம்வித்துவிட்டன.\nஅடுத்தப்படத்தை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும் அதில் விஜய் கேங்ஸ்டர் என்றும் கூறினர். மேலும் அனிருத் இசையமைக்க விஜய்யின் உறவினர் பிரிட்டோ தயாரிக்கிறார் என்றனர்.\nபல செய்திகள் வந்த அதே நேரத்தில் பிரபல நடிகை பிரியா பவானி ஷங்கரும் விஜய் 64வது படத்தில் நடிக்கிறார் என்று கூற ஆரம்பித்துவிட்டனர்.\nஇதுகுறித்து ஒரு பேட்டியில் பிரியா பேசும்போது, இது சுத்தமாக வதந்தி தான், யாரோ வேண்டுமென்றே பரப்புகிறார்கள் ஃபிராடு பசங்க என ஜாலியாக கூறியுள்ளார்.\nPrevious முள்­ளி­வாய்க்­காலில் அஞ்சலி செலுத்துவோம்\nNext ஜிஹாதி பயங்கரவாதத்தை முற்றாக இல்லாதொழிப்பதற்கு இந்தியா தனது பூரண ஆதரவை வழங்கும் – இந்திய உயர்ஸ்தானிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/it-raid-in-vijayabashkar-relation-video/", "date_download": "2019-06-18T17:38:54Z", "digest": "sha1:L7DGC7SHWRT3DY7TLTFKJ5KV7XMICEXU", "length": 8688, "nlines": 119, "source_domain": "www.tamil360newz.com", "title": "விஜயபாஸ்கர் உறவினர் கல்குவாரிகளில் வருமானவரி சோதனை - வீடியோ - tamil360newz", "raw_content": "\nHome Politics விஜயபாஸ்கர் உறவினர் கல்குவாரிகளில் வருமானவரி சோதனை – வீடியோ\nவிஜயபாஸ்கர் உறவினர் கல்குவாரிகளில் வருமானவரி சோதனை – வீடியோ\nவிஜயபாஸ்கர் உறவினர் கல்குவாரிகளில் வருமானவரி சோதனை – வீடியோ\nகரூரில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறவினர்கள் கல்குவாரிகளில் வ���ுமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமுன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மற்றும் தற்போதைய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறவினர்களான கல்குவாரிகள் அமைந்துள்ள கரூர் மாவட்டம் தென்னிலை, புன்னம்சத்திரம், பவித்திரம், காருடையாம்பாளையம் உள்ளிட்ட சுமார் 9 இடங்களில் திருச்சி மண்டல வருமானவரித்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.\nஏற்கனவே, சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் முதன் முதலில் சிக்கியதும் கல்குவாரியின் வருமானவரித்துறையினரின் சோதனை மூலமாக தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்காங்கே கல்குவாரிகளில் சோதனை மேற்கொண்டு வரும் வருமானவரித்துறையினர், கரூர், கோவை ரோட்டில் உள்ள வசந்தம் நகரில் உள்ள கல்குவாரி மற்றும் கிரஷர் அலுவலகத்திலும் சோதனை நடத்துவது குறிப்பிடத்தக்கது.\nதற்போதைய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடைய உறவினர்கள் மற்றும் அவரது நண்பர்களது வட்டாரம் என்பதினால் அ.தி.மு.கவினர் மத்தியில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது\nPrevious articleமுதல் முறையாக இசையமைப்பாளராக விஜய்சேதுபதி.\nNext articleசாமி-2 முதல் நாள் பிரமாண்ட வசூல், நெகட்டிவ் விமர்சனங்களை மீறிய வசூல் சாதனை\nபாராளுமன்றத்தில் தமிழில் பதவியேற்ற எம்பிகள் எதிர்த்த பாஜக. ஒரே வரியில் பிரச்சினையை முடித்த பாரிவேந்தர்\nஅணுக்கழிவுகளை சேமித்து வைக்கப் படுவதால் எந்த பாதிப்பும் இல்லை – தமிழிசை.\nவாவ் செம்ம ஐடியா சமூக வலைதளத்தில் லைக்ஸ் குவிக்கும் நாம் தமிழர். இதை பார்த்தல் நீங்களும் பாராட்டுவீர்கள்\nமு.க.ஸ்டாலின் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி போர்க்கால அடிப்படையில் பணிகளை முடுக்கி விட வேண்டும்\nமழை பெய்யணும் என்றால் ரஜினி அரசியலுக்கு வரணும். என்னாடா இது புது கதை வைரலாகும் போஸ்டர்\nமக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இப்படி ஒரு மவுசா.\nநாம் தமிழர் கட்சி வேட்பாளர் மன்சூர் அலிகான் விழுந்து விழுந்து சேகரித்த ஒட்டு எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.\nமோடிக்கு வாழ்த்து கூறிய ஸ்டாலின்.\nசமூக வலைதளத்தில் பிரச்சாரம் செய்ய 53 கோடி ரூபாய் செலவு செய்த அரசியல் கட்சிகள்.\nதளபதி 63 அப்டேட் பற்றி ட்வீட் போட்ட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி.\nரோகித் ஷர்மாவின் மிகப்பெரிய சாதனையை ஓரம்கட்டிய இங்கிலாந்து அணி வீரர்.\nசமந்தா நடித்திருக்கும் ‘ஓ பேபி’ படத்தின் டீசர் இதோ.\nபாராளுமன்றத்தில் தமிழில் பதவியேற்ற எம்பிகள் எதிர்த்த பாஜக. ஒரே வரியில் பிரச்சினையை முடித்த பாரிவேந்தர்\nஉங்ககிட்ட நாங்க என்ன கேட்கிறது நாங்களே தூக்கி விடுவோம்.. கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை அதிரடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/petta-movie-world-wide-sale/", "date_download": "2019-06-18T17:34:05Z", "digest": "sha1:APBZLE2HK7UVHR4TKZHQN52HJLAXXY4M", "length": 8805, "nlines": 117, "source_domain": "www.tamil360newz.com", "title": "உலகம் முழுவதும் பேட்ட படத்தின் வியாபாரம்.! கேட்டாலே சும்மா அதிருதில்ல. - tamil360newz", "raw_content": "\nHome Cinema News உலகம் முழுவதும் பேட்ட படத்தின் வியாபாரம்.\nஉலகம் முழுவதும் பேட்ட படத்தின் வியாபாரம்.\nஉலகம் முழுவதும் பேட்ட படத்தின் வியாபாரம்.\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வருகின்ற பொங்கலுக்கு மிக பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் திரைப்படம் பேட்ட இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது, சமீபத்தில் பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது இந்த நிலையில் தற்போது படத்தின் வியாபார நிலவரம் வெளியாகியுள்ளது பேட்ட திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்க உரிமை மட்டுமே 124 கோடிக்கு வியாபாரத்தை நடத்தியுள்ளார்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனம்.\nபேட்ட படத்தின் சென்னை, வட ஆற்காடு, தென் ஆற்காடு, ஆகிய பகுதிகளை ரெட் ஜெயண்ட்ஸ் வாங்கியுள்ளார்கள் இருந்தாலும் ஓவரால் தமிழக உரிமை மட்டும் 55 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.\nஅதேபோல் தெலுங்கானாவில் 13 கோடிக்கு கேரளாவில் தோராயமாக ஆறு கோடிக்கும் கர்நாடகாவில் 11.25 கோடி இந்தியாவிலுள்ள மற்ற பகுதிகளில் ஐந்து கோடிக்கும் பேட்ட திரைப்படம் விற்பனையாகியுள்ளது.\nமேலும் வெளிநாடுகளில் அமெரிக்காவில் 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிட இருக்கிறார்கள் அங்கு மட்டும் 9 கோடி விற்பனையாகியுள்ளது இந்தியாவை தாண்டி பேட்ட திரைப்படம் 34 கோடி விற்பனை ஆகியுள்ளதாம்.\nPrevious article8.4 கோடிக்கு விலை போன தமிழகத்தின் ஸ்பின்னர் வருண் எந்த படத்தில் நடித்துள்ளார் தெரியுமா \nNext articleகொலைவெறி ஸ்டைலில் அனிருத் மிரட்டும் அடுத்த ஆல்பம் இதோ, நியூ இயர் ஸ்பெஷல்\nதளபதி 63 அப்டேட் பற்றி ட்வீட் போட்ட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி.\nநேர்கொண்ட பார்வை பின்னணி இசை பற்றி மாஸ் அறிவிப்பை வெளியிட்ட யுவன் ஷங்கர் ராஜா.\nசிந்துபாத், தர்மபிரபு சென்சார் தகவல் மற்றும் ரிலீஸ் தேதி இதோ.\nஅடல்ட் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் அரவிந்த் சாமி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிடு.\nதிரிஷாவுக்கு அம்மாவாக கில்லி படத்தில் நடித்தது யார் தெரியுமா.\nவிஜய்யின் கில்லி படம் முதல் சர்கார் படம் வரை மொத்த வசூல் விவரம் இதோ.\nகீர்த்தி சுரேஷ் பற்றி சமூகவளைதலத்தில் பதிவிட்டு சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீ ரெட்டி.\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்புவின் மாநாடு படத்தில் இணைந்துள்ள பிரபலங்கள் இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.\nடான்ஸ் மாஸ்டர் சாண்டியின் குழந்தை. இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்\nதளபதி 63 அப்டேட் பற்றி ட்வீட் போட்ட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி.\nரோகித் ஷர்மாவின் மிகப்பெரிய சாதனையை ஓரம்கட்டிய இங்கிலாந்து அணி வீரர்.\nசமந்தா நடித்திருக்கும் ‘ஓ பேபி’ படத்தின் டீசர் இதோ.\nபாராளுமன்றத்தில் தமிழில் பதவியேற்ற எம்பிகள் எதிர்த்த பாஜக. ஒரே வரியில் பிரச்சினையை முடித்த பாரிவேந்தர்\nஉங்ககிட்ட நாங்க என்ன கேட்கிறது நாங்களே தூக்கி விடுவோம்.. கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை அதிரடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-06-18T17:33:04Z", "digest": "sha1:P7FA5C543QLG6EIJC3ZA7J4AGRBWS2FH", "length": 4612, "nlines": 113, "source_domain": "www.tamil360newz.com", "title": "பேட்ட - tamil360newz", "raw_content": "\nமெல்லிய உடையில் வித்யாசமான போட்டோ ஷூட் நடத்திய பேட்ட பட நடிகை.\nதமிழ் புத்தாண்டில் சன் டிவியில் என்ன திரைப்படம் தெரியுமா.\nபேட்ட மரணமாஸ் வீடியோ பாடல் வெளியானது.\nபேட்ட படத்தில் இருந்து இளமை திரும்புதே வீடியோ பாடல்.\nஉலக அரங்கில் மரண மாஸ் காட்டும் பேட்ட.\nரஜினி ஏரியாவில் அஜித் ராஜ்ஜியம்.\n 2 வார முடிவில் யார் முதலிடம்.\nபேட்ட படத்தை 100முறை பார்த்துவிட்டேன் பிரபல இசையமைப்பாளர் போட்ட ட்வீட்.\nபேட்ட விஸ்வாசம் வசூல் விவரம். உச்சநீதி மன்றம் அதிரடி உத்தரவு\nபோட்டிபோட்டுக்கொண்டு ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனங்கள்.\nதளபதி 63 அப்டேட் பற்றி ட்வீட் போட்ட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி.\nரோகித் ஷர்மாவின் மிகப்பெரிய சாதனையை ஓரம்கட்டிய இங்கிலாந்த�� அணி வீரர்.\nசமந்தா நடித்திருக்கும் ‘ஓ பேபி’ படத்தின் டீசர் இதோ.\nபாராளுமன்றத்தில் தமிழில் பதவியேற்ற எம்பிகள் எதிர்த்த பாஜக. ஒரே வரியில் பிரச்சினையை முடித்த பாரிவேந்தர்\nஉங்ககிட்ட நாங்க என்ன கேட்கிறது நாங்களே தூக்கி விடுவோம்.. கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை அதிரடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/tamil-films/", "date_download": "2019-06-18T17:32:52Z", "digest": "sha1:57EN4UHFHVZDG2PWUBQJ7DGLVA2HDY27", "length": 184060, "nlines": 687, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Tamil Films « Tamil News", "raw_content": "\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: அமிதாப்பச்சனுக்கு சிறந்த நடிகர் விருது- சிறந்த இசையமைப்பாளராக லால்குடி ஜெயராமன் தேர்வு\n2005-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று மாலை அறிவிக்கப்பட்டன. தேசிய விருதுகள் வழங்குவது குறித்து டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் இந்த ஆண்டு விருதுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.\nதேசிய திரைப்பட விருது அறிவிப்பில், 2005-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது அமிதாப்பச்சனுக்கு கிடைத்தது. `பிளாக்’ படத்தில் மன வளர்ச்சி குன்றிய ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்குவதில் அவர் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதனைப் பாராட்டி அமிதாப்பச்சனை சிறந்த நடிகராக தேர்வுக்குழுவினர் தேர்ந்தெடுத்தனர்.\nஇதே போல் சிறந்த நடிகைக்கான விருதிற்கு சரிகா தேர்வானார். `பர்சானியா’ என்னும் ஆங்கிலப் படத்தில் அவரது சிறப்பான நடிப்பை பாராட்டி சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்படுகிறது.\nதேசிய அளவில் சிறந்த படமாக புத்ததேவ் தாஸ் குப்தாவின் வங்காளி மொழிப் படமான `கால்புருஷ்’ தேர்வானது. இந்த படத்திற்கு தங்கத் தாமரை விருதும், 50 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்படும்.\nமற்ற முக்கியமான விருதுகள் வருமாறு:\nசிறந்த இயக்குனர்– ராகுல் தோடாக்கியா (பர்சானியா)\nஅறிமுக இயக்குனர்களுக்கான இந்திரா காந்தி விருது பெற்ற படம்- பரிநீதா.\nசிறந்த பொழுதுபோக்கு படம்- ரங் கே பசந்தி (இந்தி)\nசிறந்த குழந்தைகள் படம்- புளூ அம்பரல்லா.\nநடுவர் குழுவின் சிறந்த நடிகர் விருது- அனுபம் கெர் (மைனே காந்தி கோ நாகின் மாரா).\nதேசிய ஒருமைப்பாட்டிற்கான சிறந்த படம் (நர்கீஸ் தத் விருது)- தைவனமாதில் (மலையாளம்).\nசமூக பிரச்சினைக்கான சிறந்த படம்- இக்பால் (இந்தி)\nசிறந்த குழந்தை நட்சத்திரம்- சாய்குமார்( பொம்மலதா-தெலுங்கு)\nசிறந்த பின்னணி பாடகர்– நரேஷ் அய்யர் (ரங் கே பசந்தி)\nசிறந்த பின்னணி பாடகி– ஸ்ரேயா கோஷால்(பகெலி)\nசிறந்த இசையமைப்பாளர்– வயலின் வித்வான் லால்குடி ஜெயராமன் (சிருங்காரம்-தமிழ்)\nசிறந்த பாடலாசிரியர்– பர்குரு ராமச்சந்திரா (தாயி- கன்னடம்)\nசிறந்த எடிட்டர்– பி.எஸ்.பாரதி(ரங் கே பசந்தி).\nசிறந்த நடன அமைப்பாளர்- சரோஜ் (சிருங்காரம்- தமிழ்)\nசிறந்த வசன கர்த்தாக்கள்- பிரகாஷ் ஷா, ஸ்ரீதர் ராகவன், மனோஜ் தியாகி.(அப்காரன்)\nசிறந்த ஆர்ட் டைரக்டர்- சி.பி.மோர் (தாஜ் மகால் ஆன் எட்னர்ல் லவ் ஸ்டோரி).\nசிறந்த ஆடை வடிவமைப்பாளர்கள்- அன்னா சிங் (தாஜ் மகால் ஆன் எட்னர்ல் லவ் ஸ்டோரி), சப்யாச்சி முகர்ஜி (பிளாக்).\nதமிழில் சிறந்த படமாக டி.வி. சந்திரன் இயக்கிய ஆடும் கூத்து தேர்வாகியுள்ளது.\nசேரன் படங்களுக்கு தேசிய விருது08 ஆகஸ்ட் 2007கோவா திரைப்பட விழாவில் தனக்கு அங்கீரகாரம் கொடுக்கவில்லை என்று அரங்கத்தை விட்டு வெளியேறினார் சேரன். இப்போது அவருடைய படங்களுக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது.\nடி.வி.சந்திரன் இயக்கத்தில் சேரன் நடித்த `ஆடும்கூத்து‘ சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றிருக்கிறது. அதேபோல் அவர் இயக்கி நடித்த `தவமாய் தவமிருந்து‘ படத்திற்கு சிறந்த குடும்ப படத்திற்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது.\nஇந்தப் படத்தில் தன்னை விட முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ராஜ்கிரணுக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் சேரன்.\nஆனால் அது கிடைக்காவிட்டாலும் சிறந்த குடும்ப படத்திற்கான விருது `தவமாய் தவமிருந்து’ படத்திற்கு கிடைத்ததில் சந்தோசமாய் இருக்கிறார் சேரன்.\nஷியாம் பெனெகலுக்கு தாதா சாகேப் பால்கே விருது08 ஆகஸ்ட் 2007\nதிரைப்படத் துறையில் மிக உயரியதாகக் கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது, பழம்பெரும் இயக்குனர் ஷியாம் பெனெகலுக்கு வழங்கப்படுகிறது.\nதிரைப்படத்துறைக்கு ஆற்றிய சிறப்பான சேவையை பாராட்டி 2005ம் ஆண்டுக்கான விருதுக்கு, 72 வயதாகும் ஷியாம் பெனகல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் ஷியாம் பெனகலுக்கு இந்த விருதையும், ரூ 2 லட்சம் பரிசுத் தொகையும் வழங்குவார்.\nஇவர் இயக்கிய முதல் படமான ‘அன்கூர்‘, மிகச்சிறந்த இயக்குனராக அவரை அடையாளம் காட்டியது. பூமிகா, மந்தான் உள்ளிட்ட பல்வேறு படங்களை இவர் இயக்கியுள்ளார்.\nஇயக்குனர் ஷியாம் பெனெகல் கடந்த 1934ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்தார். இதற்கு முன் பதமஸ்ரீ, பத்மபூஷன் ஆகிய உயரிய விருதுகளையும் ஷியாம் பெனெகல் பெற்றுள்ளார்.\nநடிகை மீரா ஜாஸ்மின் காதல் திருமணம்- திருப்பதியில் ரகசியமாக நடந்தது\nகேரள மாநிலம் திருவல்லாவை சேர்ந்தவர், மீரா ஜாஸ்மின். இவர், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். தந்தை பெயர், ஜோசப். தாயார், ஜோசப் எலியம்மா. மீரா ஜாஸ்மினுக்கு ஜோ என்ற அண்ணனும், ஜெனி, ஜெவி என்ற 2 அக்காளும், ஜார்ஜ் என்ற தம்பியும் இருக்கிறார்கள்.\n`சூத்திரதாரு’ என்ற மலையாள படத்தின் மூலம் மீரா ஜாஸ்மின் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்த படத்தை பிரபல மலையாள டைரக்டர் லோகிததாஸ் இயக்கினார். பல மலையாள படங்களில் நடித்த பின், `ரன்’ என்ற படத்தின் மூலம் மீரா ஜாஸ்மின் தமிழ் பட உலகுக்கு அறிமுகம் ஆனார்.\nதொடர்ந்து, `புதிய கீதை’ படத்தில் விஜய் ஜோடியாகவும், `ஆஞ்சநேயா’ படத்தில் அஜீத்துடனும், `சண்டக்கோழி’ படத்தில் விஷாலுடனும் நடித்தார். சமீபத்தில் திரைக்கு வந்த `திருமகன்’ படத்தில், எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்து இருந்தார். இப்போது, `நேபாளி’ என்ற படத்தில் பரத் ஜோடியாக நடித்து வருகிறார்.\n`நேபாளி’ படப்பிடிப்பு கடந்த மாதம் ஊட்டியில் நடந்தபோது, மீரா ஜாஸ்மின் அவசரமாக திருப்பதி போக வேண்டும் என்று டைரக்டர் வி.இசட்.துரையிடம் கேட்டார். “நீங்கள் இல்லையென்றால், படப்பிடிப்பை ரத்து செய்ய வேண்டியிருக்கும். இதனால் பல லட்சங்கள் இழப்பு ஏற்படும்” என்று டைரக்டர் துரை கூறினார். “எப்படியாவது சமாளித்துக்கொள்ளுங்கள். இது என் வாழ்க்கை பிரச்சினை. நாளை காலை ��ான் திருப்பதியில் இருந்தாக வேண்டும்” என்று மீரா ஜாஸ்மின் கெஞ்சிக்கேட்டு, அவசரம் அவசரமாக திருப்பதி விரைந்தார்.\nஅவருடைய உதவியாளர்கள் நான்கு பேரையும் உடன் அழைத்து சென்றார். திருப்பதியில், கடந்த மாதம் 21-ந் தேதி மீரா ஜாஸ்மின் திடீர் திருமணம் செய்து கொண்டார். இதுபற்றிய செய்தி, `தினத்தந்தி’யில்தான் முதன் முதலாக வெளியானது. இந்த செய்தியை மீரா ஜாஸ்மின் மறுக்கவில்லை.\nமீரா ஜாஸ்மினின் கணவர் பெயர், `மான்டலின்’ ராஜேஷ். இவருக்கும், மீரா ஜாஸ்மினுக்கும் கடந்த ஒரு வருடமாக காதல் இருந்து வந்தது. இருவரும் நெருக்கமாக பழக ஆரம்பித்தார்கள். மீரா ஜாஸ்மின் எந்த ஊரில் படப்பிடிப்பில் இருந்தாலும், அந்த ஊருக்கு ராஜேஷ் சென்று விடுவார்.\nஉயிருக்கு உயிராக காதலித்து வந்த இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார்கள். இந்த திருமணத்துக்கு, மீரா ஜாஸ்மின் குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள்.\nஎதிர்ப்புகளை மீறி, மீரா ஜாஸ்மின் தனது காதலர் ராஜேசை கணவர் ஆக்கிக்கொண்டார். திருமணத்துக்குப்பின், இருவரும் சென்னையில் தனிக்குடித்தனம் நடத்தி வருகிறார்கள்.\nஇப்போது மீரா ஜாஸ்மின் ஒரு மலையாள படப்பிடிப்புக்காக கொல்கத்தா போய் இருக்கிறார். அங்கு ராஜேசும் சென்று இருக்கிறார். இருவரும் ஜோடியாக ஒரே ஓட்டலில் தங்கி இருக்கிறார்கள்.\nஇதற்கு முன்பு ரகசியமாக காதல் திருமணம் செய்துகொண்ட எல்லா நடிகைகளும் தங்கள் திருமணத்தை முதலில் மறைத்ததுபோல், மீரா ஜாஸ்மினும் தனது திருமணத்தை மறைத்து, ரகசியமாக வைத்து இருக்கிறார். விரைவில் அவர் தனது திருமணத்தை வெளியுலகுக்கு அறிவிப்பார் என்று தெரிகிறது.\nஎனக்கு திருமணம் நடக்கவே இல்லை – நடிகை மீரா ஜாஸ்மின் கொதிப்பு\nஇசைக் கலைஞர் மாண்டலின் ராஜேஷுடன் எனக்கு திருமணம் நடக்கவில்லை என்று நடிகை மீரா ஜாஸ்மின் ஆவேசமாக கூறினார்.\nபிரபல நடிகை மீரா ஜாஸ்மினுக்கும், ஆந்திராவை சேர்ந்த மாண்டலின் கலைஞர் ராஜேஷுக்கும் திருப்பதியில் திருமணம் முடிந்து இருவரும் சென்னையில் தனிக்குடித்தனம் நடத்தி வருவதாக செய்தி வெளியானது. ஆனால் இதனை மீரா ஜாஸ்மின் உறுதியாக மறுத்தார். ‘கொல்கத்தா நியூஸ்‘ என்ற மலையாளப்பட படப்பிடிப்புக்காக கொல்கத்தா வந்துள்ள மீரா ஜாஸ்மினை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்ட��ோது போது அவர் கூறியதாவது:\nசாதாரண குடும்பத்திலிருந்து நடிக்க வந்த நான் கடுமையான உழைப்பாலும், திறமையாலும் தென்னிந்திய சினிமாவில் எனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறேன். நான் எவ்வளவு வேகமாக வளர்ந்தேனோ அந்த அளவுக்கு பிரச்சினைகளையும் சந்தித்தேன்.\nநான் ஒருவரை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொண்டதாகவும், அவருடன் குடும்பம் நடத்துவதாகவும் செய்திகள் வெளிவருவது புதிதல்ல. அதைபோலத்தான் இப்போதும் செய்தி வெளிவந்திருக்கிறது. என் மீது மீடியாக்களுக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை. என்னை நிம்மதியாகவே இருக்கவிட மாட்டேன் என்கிறார்கள்.\nகடந்த சில தினங்களுக்கு முன்பு ‘நேபாளிÕ படப்பிடிப்பில் இருந்து திருப்பதிக்கு போனது உண்மை. சாமி கும்பிட கோவிலுக்கு போவது தப்பா உடனே அங்கு திருணம் நடந்தது என்பதா உடனே அங்கு திருணம் நடந்தது என்பதா திருப்பதியில் நேர்த்திகடன் நிறைவேற்ற வேண்டியது இருந்தது. அதற்காகத்தான் சென்றேன். மாண்டலின் ராஜேஷ் ஒரு நண்பர் மூலம் எனக்கு அறிமுகமானார் அவரது விழா ஒன்றுக்கு சென்றேன். உடனேயே அவருக்கும் எனக்கும் திருமணம் செய்து பார்த்து விட்டார்கள்.\nநான் திருமணம் செய்யும்போது எல்லோருக்கும் சொல்லிவிட்டுத்தான் செய்வேன். ரகசிய திருமணம் செய்ய வேண்டிய எந்த அவசியமும் இல்லை. இனிமேலாவது என்னை நிம்மதியாக இருக்க விடுங்கள். இவ்வாறு மீரா ஜாஸ்மின் கூறினார்.\nதிருமணம் நடந்ததா என்பது குறித்து இசை கலைஞர் மாண்டலின் ராஜேஷ் தரப்பில் விசாரித்தபோது அவருக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் கூறியதாவது:\nமாண்டலின் ராஜேஷின் நண்பர் ஒருவர் மீராவுக்கும் நண்பர். அவரது ஏற்பாட்டின்படி கடந்த 20-ந் தேதி சென்னையில் நடந்த ராஜேஷின் இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் மீரா கலந்து கொண்டார். மற்றபடி ராஜேஷ§க்கும், மீராவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.\nஇருவருக்கும் திருமணம் நடந்து விட்டது என்பதெல்லாம் வடிகட்டிய பொய் என்றார்.\n“மீரா ஜாஸ்மின் குறைந்த அளவே படங்களில் நடித்திருந்தாலும் அவரை பற்றிய பரபரப்புக்கு எப்போதுமே பஞ்சம் இருக்காது. முதலில் அவரை அறிமுகப்படுத்திய இயக்குனர் லோகிததாஸுடன் நெருக்கமாக இருந்தார். அவருடன் குடும்பம் நடத்துவதாக செய்தி வெளியானது. சொத்து பிரச்சினை காரணமாக உறவினர்களை பிரிந்து கேரள முதல்���ர் கலந்து கொண்ட விழாவில் கண்ணீர் விட்டு அழுதார் மீரா.\nஅதன் பிறகு நடிகர் பிருத்விராஜுடன் நிச்சயதார்த்தம் நடந்தாக கூறப்பட்டது. எஸ்.ஜே.சூர்யாவுடன் நடித்தபோது அவருடன் நெருக்கமாக இருந்தார். இருவரும் வேளாங்கண்ணி கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக பேசப்பட்டது. இப்போது அதேபோல மாண்டலின் ராஜேஷுடன் திருமணம் செய்து விட்டதாக செய்தி வெளியாகி உள்ளது” என்கிறார் மீராவுக்கு நெருக்கமான இயக்குனர் ஒருவர்.\n’ இதுதான் கோடம்பாக்கத்தில் லேட்டஸ்ட்டாக கேட்கப்படும் கேள்வி.\nஅவருடன் கிசுகிசுக்கப்படும் நபர் சினிமாக்காரர் அல்ல, கர்நாடக இசைத்துறையைச் சேர்ந்தவர். ‘மாண்டலின்’ ஸ்ரீனிவாஸின் தம்பி ‘மாண்டலின்’ ராஜேஷ்தான் இந்த கிசுகிசுக்களின் ஹீரோ.\nஇந்த பரபரப்பிற் கிடையே ஒரு சம்பவம். பொதுவாய் மீரா ஜாஸ்மின் விழாக்களுக்கு அதிகம் செல்வதில்லை. சென்றவாரம் மங்களகரமாக ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். சினிமா நிகழ்ச்சி அல்ல, கர்நாடக சங்கீத நிகழ்ச்சி. ‘மாண்டலின்’ ராஜேஷின் கச்சேரி.\nமுன்வரிசையில் அமர்ந்து முழுநிகழ்ச்சியையும் பூரிப்புடன் ரசித்தார் மீரா. இந்தச் சம்பவம் பலரது புருவங்களை உயர்த்தியிருக்கிறது.\n‘‘இதெல்லாம் சும்மா கட்டுக்கதை. ஒரு நிகழ்ச்சிக்கு வந்ததை வச்சு காதல், கல்யாணம்னு சொல்றது தப்பு. முன்பு இப்படித்தான் மீராவை ஒரு இயக்குநருடன் இணைத்து கிசுகிசுத்தனர். இப்போது இந்த விஷயம்… பாவம்’’ என்று கேரளத்து மல்லிகைக்காக பரிதாபப்படுகிறார் அவரை நன்கு அறிந்த ஒருவர்.\nஇப்படி ஆளுக்கு ஆள் ஒவ்வொன்றைச் சொல்லிக் கொண் டிருக்கும்போது இன்னொரு உஷ்ணச் செய்தியும் காதில் விழுந்தது. ஊட்டியில் பரத்துடன் மீரா ஜாஸ்மின் நடிக்கும் ‘நேபாளி’ படத்தின் ஷ¨ட்டிங். அங்கு மீராவைச் ‘மாண்டலின்’ ராஜேஷ் வந்தாராம். நீண்ட நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்களாம். அங்கிருந்துதான் திருப்பதி சென்று கல்யாணம் செய்து கொண்டார்கள் என்கிறது இன்னொரு கிசுகிசு. கேள்விப்பட்ட விஷயங்களை மீராஜாஸ்மினிடம் கேட்கலாம் என்றால், அவர் செல்ஃபோன் நமது தொடர்பு எல்லைக்கு வெளியேவே இருந்தது (உஷாரோ). ஆனால் அவருடைய நண்பர்கள் இந்தத் திருமணச் செய்தியை அடியோடு மறுக்கிறார்கள்.\n‘‘நல்ல பொண்ணு சார். சத்தியமாக அவங்களுக்கு கல்யாணமாகலை’’ என்கிறார்கள்.\nஇங்க�� அங்கு என்று சுற்றி இறுதியில் மும்பையிலிருக்கும் ராஜேஷை தொடர்புகொண்டு, விஷயத்தை உடைத்தபோது மனிதர் சற்று பதறினார்.\n‘‘சில மாதங்களுக்கு முன்பு தான் மீராவை சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைச்சுது. அதிலிருந்து இருவரும் நல்ல நண்பர்களாகத்தான் பழகுறோம். அவருக்கும் மியூசிக்கில் ஆர்வம் இருப்பதால் என் நிகழ்ச்சிக்கு வந்தார். அவ்வளவுதான் அதற்குள் காதல் கல்யாணம், கார்த்திகை, என்று கதை கட்டிவிடுவது நியாயமா அதற்குள் காதல் கல்யாணம், கார்த்திகை, என்று கதை கட்டிவிடுவது நியாயமா தவிர, திருட்டுத்தனமாக திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை. அப்புறம், ஒரு ஆணும், பெண்ணும் பழகினால் உடனே காதலா’’ என்று உலகின் முதல் காதல் மறுப்பு டயலாக்கோடு முடித்துக்கொண்டார்.\nதொல்லைக்காட்சிகளாக மாறிய தொலைக்காட்சிகள் பார்க்கும் ஆர்வம் குறைவதாக டைரக்டர் சேரன் வருத்தம்\nமதுரை, ஜுலை.24- தொலைக்காட்சிகள் தொல்லைக்காட்சியாக இருப்பதால் அவற்றை பார்க்கும் ஆர்வம் குறைந்து வருகிறது என்று சினிமா டைரக்டர் சேரன் கூறினார்.\nமதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களை உள்ளடக்கிய அரிமா மாவட்ட அமைச்சரவை நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவும், அரிமா சங்க பொன்விழாவும் மதுரை ராஜாமுத்தையா மன்றத்தில் நடந்தது.இந்தவிழாவில், முன்னாள் பண்பாட்டு இயக்குனர் கோவை ராமசாமி கலந்து கொண்டு மதுரை மாவட்ட அரிமா கவர்னர் டி.பாண்டியராஜன் தலைமையிலான அமைச்சரவைக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.\nஇந்த விழாவில் சினிமா டைரக்டர் சேரன் கலந்து கொண்டு பேசினார்.\nஇன்றைய சூழ்நிலையில் மனித வாழ்க்கையில் பல பிரச்சினைகள் எழுகின்றன. செல்போன்களாலும், தொலைக்காட்சிகளாலும், மனப்போராட்டம், கோபம் போன்றவை ஏற்படுகிறது.இப்போது டி.வி. பார்க்க கூட மக்களுக்கு ஆர்வம் இல்லை. அது தொல்லைக்காட்சியாக இருப்பதால் ஆர்வம் குறைந்துவருகிறது.\nநல்ல சினிமா படங்கள் எடுத்தால் சில நேரங்களில் ஓடுவது இல்லை. ஆனால் ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து போன்ற படங்கள் எப்படியோ ஓடின.\nஒரு மனிதனுக்கு அவன் செய்யும் சமூக சேவைதான் நிம்மதியை தருகிறது. நாம் ஒதுக்கப்படும்போது சமூகத்தில் நம்மை அடையாளம் காட்ட தேவைப்படுவது தொண்டு தான். இதனால் பலன் பெற்றவர்கள் நம்மை மதிக்கும்போது எம்.எல்.ஏ., முதல���-அமைச்சர் போன்ற உயர்ந்த பதவிகளை பெற்றது போன்ற மனபூரிப்பு ஏற்படுகிறது.\nநான் டைரக்டு செய்த மாயக்கண்ணாடி படத்தின் கதாநாயகன் தோல்வியை மட்டுமே தழுவி வருவார். ஒருமுறை தனக்கு எந்த மாதிரியான திறமை உள்ளது என்று உணர்ந்து அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்வார்.\nநமக்கு தன்னம்பிக்கையை கொடுப்பது தொண்டு தான். காதல் இல்லாமல் இருந்துவிடலாம். ஆனால் நட்பு இல்லாமல் வாழ முடியாது. எனவே தோழமை மிகவும் அவசியம். நான் சினிமா டைரக்டர் ஆக வேண்டும் என்ற ஆசையில் சென்னை வந்தேன். ஆனால் அந்த இடத்தை பிடிக்க 10 ஆண்டுகள் ஆகியது. பல தியாகங்கள் செய்த பின்னர் தான் லட்சியத்தை அடைய முடிந்தது.\nசேவை செய்ததன் மூலம் பெரிய மனிதர்களாகியவர்கள் தான் இந்த விழாவில் பங்கேற்று இருக்கிறார்கள். எனவே பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் சேவை செய்து நட்பை வளர்த்துக்கொள்ளக்கூடிய மனப்பான்மையை பெறவேண்டும்.\nபட்டறிவு தான் ஒரு மனிதனுக்கு நல்ல பாடமாகும். ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அவரவர்களுக்கு பாடமாகும். நல்ல வாழ்க்கையை நாம் அமைத்துக்கொள்ள வேண்டும்.\nவிழாவில், குழு தலைவர் சங்கரலிங்கம், இணைத்தலைவர் ரவிச்சந்திரன், பன்னாட்டு இயக்குனர் நாகராஜன், மக்கள் தொடர்பு அதிகாரி சோமசுந்தரம் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.\nமுன்பு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை வானுயர வாழ்த்திப் பேசிய இயக்குநர் சேரன், மதுரையில் நடந்த விழாவில் முதல்வரின் மகன் மு.க.அழகிரியை ‘வாய்க்கு வாய்’ அஞ்சா நெஞ்சன் என்று புகழ்ந்து ஆச்சரியப்படுத்தினார். தமிழக சட்டசபைத் தேர்தலுக்குப் பிரசாரம் படு சூடாக நடந்து கொண்டிருந்தபோது, சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சேரன், வைகோவை வெகுவாகப் புகழ்ந்து பேசினார்.\nஇந் நிலையில் மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மு.க.அழகிரியை பாராட்டிப் புகழாரம் சூட்டியுள்ளார். மதுரை அரிமா சங்க அமைச்சரவை பதவியேற்பு விழா ராஜா முத்தையா மன்றத்தில் நடந்தது. இதில் மு.க.அழகிரி, இயக்குநர் சேரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய சேரன்,\nதொண்டுகள் மூலம் சாதனை செய்த மனிதர்கள் தான் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளனர். யாரும் எடுத்த எடுப்பில் உயர முடியாது. படிப்படியாகத்தான் உயர முடியும். ஒரு மனிதன் வாழ்வில் உயர ல���்சியம், தோழமை வேண்டும். காதல் கூட இல்லாமல் வாழ்ந்து விடலாம். ஆனால் நட்பு இல்லாமல் வாழவே முடியாது. பிறருக்கு சேவை செய்வதன் மூலமே நமது வாழ்க்கை உயரும். அஞ்சா நெஞ்சன் என்றால் அது ஒருவருக்குத்தான் பொருந்தும். அஞ்சாத உள்ளம், உள்ள உணர்வுடன் பிறருக்கு உதவக் கூடிய ஒருவரைத்தான் அஞ்சா நெஞ்சன் என்கிறோம்.\nவெற்றிக்கு இலக்கணமாக நமது அஞ்சா நெஞ்சன் திகழ்கிறார். வார்த்தையால் பேசுவதை விட செயல்களில் காட்டி வருகிறார். அவரைப் போல அனைவரும் வெற்றி பெற வேண்டும். மாயக்கண்ணாடியாக இல்லாமல், மக்கள் முன் உண்மைக் கண்ணாடியாக உள்ளார் அஞ்சா நெஞ்சன் என்று சேரன் கூறிக் கொண்டே போக அழகிரியே ஒரு கட்டத்தில் நெளிந்துவிட்டார். வைகோவின் தீவிர பக்தராக அறியப்பட்டவரான சேரன், தடாலடியாக அழகிரியை வாய்க்கு வாய் புகழ்ந்து பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநயன்தாரா கதைதான் கெட்டவன் : சிம்புவுடன் ஜோடி சேர எதிர்ப்புகள்- புதுமுகம் லேகா சொல்கிறார்\nவல்லவனுக்கு பிறகு சிம்பு நடிக்கும் புதிய படம் கெட்டவன். இப் படத்துக்கு சிம்புவே கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். நந்து இயக்குகிறார்.\nகெட்டவனில் கதாநாயகி யாக புதுமுகம் லேகா நடிக்கிறார். இவர் எஸ்.எஸ்.மிïசிக்கில் பணியாற்றியவர். டெலிவிஷனிலும் சத்யம் தியேட்டரிலும் லேகாவை பார்த்த சிம்புவுக்கு பிடித்து போக கெட்டவனில் நாயகியாக்கி விட்டார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.\nநயன்தாராவுக்கும் தனக்கும் இருந்த தொடர்பு உலகறிந்த விஷயம் என்றும் சொந்த காதல்கதை கெட்டவன் படத்தில் இருக்கும் என்றும் சிம்பு கூறியிருந்தார்.\nஎனவே கெட்டவன் படம் நயன்தாரா கதை என்று பரபரப்பாக பேசப்பட்டது.\nஇந்த நிலையில் கெட்டவனில் சிம்புவுடன் ஜோடி சேர தனக்கு எதிர்ப்புகள் வந்ததாக லேகா கூறினார். அவர் அளித்த பேட்டி\nசினிமாவில் நடிக்க ஏற்கனவே சிறுசிறு வாய்ப்புகள் வந்தன. அவற்றை மறுத்தேன். பெரிய கேரக்டர் கிடைத்தால் பண்ணலாம் என்று இருந்தேன். கெட்டவன் கதாபாத்திரம் நான் எதிர் பார்த்த மாதிரி இருந்தது. ஓகே சொல்லி விட்டேன். டெலிவிஷனில் நிகழ்ச்சி தொகுப்பாளராக நான் இருந்த போது என் மேனரிஸம் எப்படி இருந்ததோ அது சினிமாவில் இருக்காது முற்றிலும் வித்தியாசமாக தெரிவேன்.\nசிம்பு ஜோடியாக நடிக் கிறேன் என்றதும் தமிழ்நாடு முழவதிலும் இருந்து எதிர்ப்புகள் வந்தன. பலர் எஸ்.எம்.எஸ். அனுப்பினார்கள். கெட்டவன் படம் சிம்புவின் நிஜக்கதைஅதில் உன்னுடைய கேரக்டர் நயன்தாரா உன்னை காதலித்து விட்டு இறுதியில் உன் இமேஜை கெடுத்து பழி வாங்குகிற கதை. எனவே அந்த படத்தில் நடிக்க சம்மதிக்காதே என்று பலர் வற்புறுத்தினார்கள். எவ்வளவு பணம் தந்தாலும் நடிக்காதே என்றும் அறிவுறுத்தினர்.\nஆனால் சிம்புவுடன் நடித்த போது அப்படி எதுவும் தெரியவில்லை. அவர் ஜென்டில்மேன் ஆக பழகினார். சிம்பு பற்றி கேள்விப்பட்டதற்கும் நேரில்பார்த்ததற்கும் கொஞ்சமும் தொடர்பு இல்லாமல் இருந்தது. எப்படி நடிக்கணும் என்று எனக்கு சொல்லி கொடுத்தார்.நிறைய உதவி செய்தார்சிம்புவை பிடிக்காதவர்கள் தான் அவருக்கு எதிராக இப்படிப்பட்ட செய்திகளை பரப்பி விட்டுள்ளனர்.\nபூனையாக இல்லாமல் போன சோகங்கள்: கிரீடம் பெண்ணீய விமர்சனம்\nவெட்டிப்பயல்: கிரீடம் – முள் கிரீடமா\nசற்றுமுன்…: சென்னையில் திரையிட அஜீத்தின் `கிரீடம்’ படம் ரூ.75 லட்சத்துக்கு விற்பனை\nMSN INDIA – கிரீடம் – விமர்சனம்\nசிவபாலன்: இவர்களைத் திருத்தவே முடியாதா\nசும்மா டைம் பாஸ் மச்சி…..: ‘தல’க்கு அட்டகாசமாக பொருந்துகிறது கிரீடம்\nதமிழ் பூக்கள்: அஜீத்க்கு கிரீடம் சூட்டுமா ‘கிரீடம்’\n‘கிரீடம்’ – பாக்ஸ் ஆபிஸ் ஹிட்\nKreedam – Ajith hurts his back: Shooting gets affected « Tamil News: முதுகுவலியால் படப்பிடிப்பு ரத்து: அஜீத்குமார் இன்று சென்னை திரும்புகிறார்- ஆஸ்பத்திரியில் மீண்டும் சிகிச்சை\nஅஜீத், திரிஷா ரசிகர்கள் மோதல்- தியேட்டர்களில் போலீஸ் குவிப்பு அஜீத், திரிஷா ஜோடியாக நடித்த கிரீடம் படம் இன்று ரிலீசானது. இதற்காக திரிஷா ரசிகர்கள் தியேட்டர்களில் கட்அவுட், பேனர் வைத்தனர். கொடி தோரணங்களும் கட்டினர்.அஜீத், ரசிகர்களும் போட்டி போட்டு பேனர் கட் அவுட் வைத்தார்கள். சில இடங்களில் திரிஷா, பேனர்கள் கிழிக்கப்பட்டன.திருவான்மிïரில் உள்ள ஒரு தியேட்டரில் அஜீத் ரசிகர்கள் 15 அடி உயர கட் அவுட் நிறுவினர். திரிஷா ரசிகர்களும் லாரியில் பேனர்களை கொண்டு வந்து இறக்கி தியேட்டரை சுற்றி வைத்தனர்.இதனால் இரு தரப்பு ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அஜீத் பேனர் வைக்க இடம் வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோஷமிட்டனர். திரிஷா பேனர்கள் கிழ���க்கப்பட்ட தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்தனர். ரசிகர் களை சமரசம் செய்தார்கள்.இது போல் `கிரீடம்’ ரிலீசான அனைத்து தியேட்டர்களின் வாயில்களிலும் ரசிகர்கள் மோதிக் கொண்டார்கள்.\nதிரிஷா பேனர்களை கிழித்தவர்கள் பற்றி புகார் அளிக்குமாறு திரிஷா ரசிகர் மன்றத்தினரிடம் போலீசார் கேட்டனர். ஆனால் அவர் கள் புகார் எதுவும் அளிக்க வில்லை. இதனால் அஜீத் ரசிகர்களை கைது செய்யாமல் விரட்டினர்.\nஅஜீத் ரசிகர் மன்ற தலைவர் கதிர் இது பற்றி கூறும் போது திரிஷா ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் மொத்தமே 5 ஆயிரம் பேர்தான் உள்ளனர். ஆனால் அஜீத் மன்றத்தில் 15 லட்சம் பேர் இருக்கிறார்கள். தமிழகத்தில் நடிகைகளுக்கு கட் அவுட் வைக்கும் பழக்கம் இல்லை. ஆனால் திரிஷா ரசிகர்கள் இடங்களை ஆக்கிர மித்து கட்அவுட் வைத்தனர். அஜீத் பேனர் வைக்க இடம் இல்லாமல் செய்து விட்டனர் என்று குறை கூறினார்.\nதிரிஷா ரசிகர் மன்ற தலைவி ஜெசி கூறும் போது சம்திங் சம்திங் படத்துக்கே நாங்கள் திரிஷாவின் பேனர் வைத் தோம். உதிரம் கொடுப்போம், உயிர்களை காப்போம், புகையிலை தடுப்போம், புற்று நோய் ஒழிப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளைத்தான் நாங்கள் ஒட்டியுள்ளோம். புற்று நோய் தீமைகளை பொதுமக்களுக்கு விளக்கும் ஒரு விழிப்புணர்வாகத்தான் இந்த பேனர்களை அமைத்தோம். அவற்றை கிழித்து விட்டனர். என்று வருத்தப்பட்டார்.\nஅஜீத், திரிஷா ரசிகர்கள் மோதலை தொடர்ந்து கிரீடம் ரிலீசாகும் தியேட்டர் களில் இன்று போலீசார் குவிக்கப்பட்டனர். அஜீத், திரஷா பேனர்கள் கிழிக்கப்ப டாமல் கண்காணித்தனர்.\nவழக்கமாக எதிரெதிரே இருக்கும் கதாநாயகர்களின் ரசிகர்களுக்கிடையேதான் பிரச்சினை ஏற்படும். ஆனால் வழக்கத்துக்கு மாறாக நடிகை த்ரிஷாவின் ரசிகர் மன்றமும் அஜீத்தின் ரசிகர் மன்றமும் முட்டிக் கொண்டிருக்கிறது.\n`கிரீடம்’ படம் ரிலீஸை தொடர்ந்து சென்னை ஜெயந்தி தியேட்டரில் த்ரிஷா ரசிகர்கள் வைத்த பேனரை அஜீத் ரசிகர்கள் அகற்றச் சொல்ல பிரச்சினை எழுந்திருக்கிறது.\nத்ரிஷா ரசிகர் மன்ற தலைவி ஜெஸி, நாங்கள் நல்ல நோக்கத்திற்காக மன்றம் வைத்திருக்கிறோம். ரத்ததானம், புற்றுநோய் விழிப்புணர்ச்சி ஆகியவற்றை ஏற்படுத்தவே பேனர் வைத்தோம் என்றார்.\nஆனால் அஜீத் ரசிகர் மன்ற தலைவர் தேவா, இது நடிகர் விஜய்யின் த���ண்டுதலால்தான் த்ரிஷாவின் பேனரை வைத்திருக்கிறார்கள் என்றார்.\nவிஜய், த்ரிஷா நடிக்கும் படம் வெளியாகும் தியேட்டரில் த்ரிஷா பேனரை வைக்கச் சொல்லுங்கள். விஜய் ரசிகர்கள் விட்டுவிடுவார்களா பார்ப்போம் என்று கொதித்து போய் பேசுகிறார்.\nஇருதரப்பும் இப்படி முட்டிக்கொள்ள அஜீத்தோ மஞ்சகாமாலையால் பாதிக்கப்பட்டு ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கிறார்.\nஅடித்துக் கொண்ட அஜீத் – த்ரிஷா ரசிகர்கள்\n– கிரீடத்தால் வந்த கிறுகிறு மோதல்\nஇரண்டு கதாநாயகர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் ரிலீஸானால், அன்றைய தினம் மேற்படி இரு ஹீரோக்களின் ரசிகர்களும், முட்டி மோதிக் கொள்வது ரொம்பவும் சகஜமான விஷயம்.\nஆனால், ஒரே படத்தினுடைய நாயகனின் ரசிகர்களும் நாயகியின் ரசிகைகளும் கட்_அவுட் வைப்பதில் முட்டல் மோதலில் ஈடுபடுவது கொஞ்சம் புதுசுதான்.\nஅஜித்_த்ரிஷா நடித்து வெளியாகியுள்ள ‘கிரீடம்’ பட ரிலீஸின் போதுதான் இப்படியரு களேபரம் அரங்கேறியிருக்கிறது. த்ரிஷா நற்பணி மன்றத்தின் சார்பில் ஆங்காங்கே போஸ்டர் மற்றும் கட்அவுட்கள் வைக்க முயன்றபோது, அஜித் ரசிகர்கள் அதைத் தடுத்ததோடு, கிழித்து, அடித்தும் விரட்டி இருக்கிறார்கள்.\nஎன்ன நடந்தது என்பதை நம்மிடம் விரிவாக விவரித்தார் த்ரிஷா நற்பணி மன்றத் தலைவி ஜெஸி.\n‘‘ஆரம்பத்தில் நற்பணி மன்றம் அமைத்து பல நல்ல விஷயங்களைச் செய்ய முடிவெடுத்த நானும், என் சகோதரி எமியும் எங்கள் நற்பணிக்கு த்ரிஷா பெயரைப் பயன்படுத்த ஆசைப்பட்டோம். சில காலத்துக்கு முன்பு த்ரிஷா பற்றி மீடியாக்களில் வரும் செய்திகள் எல்லாம் தப்புத் தப்பாக இருந்தன. உண்மையில் அவர் குழந்தை மனம் படைத்தவர் என்பதை நாங்கள் நேரில் பழகும்போது தெரிந்து கொண்டோம். இங்குள்ள முன்னணி நாயகர்கள் பலருக்கு இல்லாத சமூக அக்கறை த்ரிஷாவுக்கு இருந்தது.\nஎங்களின் ஆர்வத்தைப் பாராட்டிய த்ரிஷாவிடம் புற்றுநோயின் கொடுமையைப் பற்றித் தெளிவாக எடுத்துச் சொன்னோம். எய்ட்ஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல கோடி மானியம் தருகின்றன. ஆனால் அதைவிட மோசமான நோயான புற்றுநோயை ஒழிக்கவும் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் உலக சுகாதார மையம் மட்டுமே ஓரளவு உதவி செய்கிறது.\nஇந்த விவரங்களை த்ரிஷாவிடம் சொல்லி, நாம் புகையிலை மற்றும் புகைப் பழக்கத்தை எதிர்த்து பிரசார��் செய்யலாமா என்று கேட்டதும், சந்தோஷமாக சம்மதம் தெரிவித்தார். அத்துடன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வந்து, அங்குள்ள நோயாளிகளுக்கு ஆறுதல் சொல்ல விரும்பி அப்படியே செய்தார்.\nஎங்கள் மன்றம் ஆரம்பித்து ஒன்றரை வருடம்தான் ஆகிறது. இதுவரை 15 அனாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்துள்ளோம். சுமார் பத்து மாணவர்களின் படிப்புச் செலவை நாங்கள் ஏற்றுக் கொண்டுள்ளோம். மேலும், திருவண்ணாமலை மற்றும் தூத்துக்குடியில் ஆதரவற்றோர் இல்லம் கட்ட இடம் வாங்கிப் போட்டிருக்கிறோம்.\nஇந்நிலையில், த்ரிஷா நடித்து வெளியாகும் படங்களின் போஸ்டர் மற்றும் பேனர்களில் புகையிலைக்கு எதிரான வாசகங்களைச் சேர்த்து வாழ்த்துத் தெரிவிக்க விரும்பினோம். த்ரிஷா நடித்து வெளியான ‘சம்திங் சம்திங்’ படம் வெளியானபோது, எங்கள் மன்றத்தின் சார்பில் முதன் முதலாக சில தியேட்டர்களில் கட் அவுட் வைக்கப் போனோம். இதற்கு ஜெயம் ரவி ரசிர்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். நாங்கள் ஒட்டிய போஸ்டர் மீது ஜெயம் ரவி போஸ்டரை ஒட்டினார்கள். நாங்கள் உடனடியாக ஜெயம் ரவியின் அப்பாவிடம் போய் முறையிட்டோம். அவர் பேசி ரவியின் ரசிகர்களை சமாதானப்படுத்திவிட்டார்.\nஅதன்பிறகு இப்போது அஜித்துடன் த்ரிஷா நடித்த ‘கிரீடம்’ படம் வெளியான போதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்திவிட்டார்கள். கட் அவுட்டில் இருந்த எங்கள் மன்ற செல்போன் நம்பரில் பேசிய அஜித் ரசிகர்கள், த்ரிஷா பற்றி படுமட்டமாகப் பேசினார்கள். சில இடங்களில் எங்களைத் தாக்கியும் காயப்படுத்தினார்கள்.\nமுழுக்க முழுக்க சமுதாய விழிப்புணர்வு நோக்கில் செயல்படும் எங்களை அவமானப்படுத்திவிட்டதால் அப்செட் ஆகிவிட்டோம்\nநடந்த விவகாரம் பற்றி அஜித் தரப்பைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது, ‘‘நான் சினிமாவுக்கு வந்து பதினைந்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. இதுவரை என்னாலோ என் ரசிகர்களாலோ யாருக்கும் எந்தத் தொந்தரவும் ஏற்பட்டதில்லை. அதிலும் என் ரசிகர்கள் முழு கட்டுப்பாட்டுடன் எதிலும் எல்லை மீறாதவர்களாகவே வளர்ந்தவர்கள். ‘நான் கடவுள்’ படத்திற்காக கமிட் ஆகி, பாலாவால் ஏற்பட்ட பிரச்னை பற்றி குமுதம் ரிப்போர்ட்டரில் வந்த செய்தியைப் படித்துக் கொந்தளித்த என் ரசிகர்கள், எங்கேயாவது ���ிரச்னையை ஏற்படுத்தினார்களா இல்லையே அப்படிப்பட்டவர்கள் த்ரிஷா மன்றத்தினரைப் புண்படுத்தினார்கள் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. என் ரசிகர்கள் பெயரில் வேறு யாரோ செய்த சில்மிஷத்தை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கக்கூடும்.\nஇப்போது வெளிவந்து நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் ‘கிரீடம்’ பட தியேட்டர்கள் சிலவற்றில், விஷமிகள் சிலர் போய் கோரஸாக தொடர்ந்து குரல் எழுப்பி பார்வையாளர்களுக்குத் தொந்தரவு கொடுத்திருக்கிறார்கள். அவர்களை தியேட்டர் ஊழியர்கள் பிடித்து விசாரித்த தகவல் கிடைத்ததும், ‘யாரோ அவர்களைத் தூண்டிவிடுகிறார்கள். பாவம், விட்டு விடுங்கள்’ என்றேன். அதேபோல்தான் த்ரிஷா மன்றத்தினர் கூறுவதையும், பெரிதுபடுத்தாதீர்கள்’’ என்று அஜித் கூறியதாகச் சொன்னார்கள்.\nஇதையடுத்து த்ரிஷா தரப்பை அறிய அவரிடம் பேசிய போது, ‘‘இந்த ஃபீல்டில் ஹீரோவுக்கு இணையாக எந்த ஹீரோயினும் இருக்க முடியாது என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஃபீல்டில் இருக்கும் குறுகிய காலத்தில் ஏதாவது நல்லது செய்யவேண்டும் என்று யோசித்துச் செயல்படும் என் ரசிகர்களை யாருமே புரிந்து கொள்ளவில்லை.\nசம்பந்தப்பட்ட படத்திற்கான வாழ்த்துச் செய்தியுடன் விழிப்புணர்வு வாசகங்களைச் சேர்த்து பேனர் வைக்க ஆசைப்பட்டோம். அதற்கு அஜித் ரசிகர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததும் எங்கள் கட்அவுட்டை எடுத்துவிட்டோம். இனி, இது போன்ற பிரச்னை வராமல் தடுக்க சம்பந்தப்பட்ட ஹீரோக்களுடன் நேரில் பேசலாம் என்று முடிவெடுத்தி ருக்கிறேன்\nஇவர்களின் விவகாரம் இப்படிப் போய்க்கொண்டிருக்கையில், நடிகைகளை இங்குள்ள நடிகர்கள் நசுக்கப் பார்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழ ஆரம்பித்துவிட்டது.\nபெயர் கூற விரும்பாத ஒரு ஹீரோயினியிடம் பேசும்போது, ‘‘கோலிவுட்டைப் பொறுத்தவரை எல்லா ஹீரோயின்களையும் டம்மியாகப் பார்ப்பதே இங்குள்ள ஹீரோக்களின் போக்காக இருக்கிறது. சூப்பர் ஸ்டாரின் ‘சிவாஜி’ படத்தில்கூட ஓர் அழகான ஸ்ரேயாவும் இருப்பதால்தான் ரசிக்கிறார்கள். ஆனால், ஸ்ரேயா பற்றி யாருமே பாராட்டி கருத்துச் சொல்வதில்லை. இது ஆணாதிக்கம் மட்டுமல்லாமல் அதற்கும் மேலானது என்றுதான் சொல்ல வேண்டும்\nஇதற்கு மறுப்புத் தெரிவித்து நம்மிடம் பேசிய பிரபலமான ஹீரோ ஒருவர், ‘‘கோலிவ��ட்டைப் பொறுத்தவரை ஹீரோக்கள்தான் எல்லாமே. அவர்களை வைத்துத்தான் ஒட்டுமொத்த வியாபாரமும் நடக்கிறது. ஒருபோதும் ஹீரோயின் தனித்து ஜெயிக்க முடியாது. அதைப் புரிந்து கொண்டு த்ரிஷா போன்ற நடிகைகள் அடக்கி வாசிப்பது அவர்களுக்கு நல்லது’’ என்றார் காட்டமாக.\nஇப்படி ஆளாளுக்குச் சொன்ன விஷயங்களைப் பற்றி குஷ்புவிடம் பேசி கருத்துக் கேட்டபோது, ‘‘நடந்த சம்பவங்களுக்கு அஜித் அல்லது த்ரிஷா காரணமாக இருக்க மாட்டார்கள். அவர்கள் பெயரை வைத்து யாரோ சிலர் செய்த கலாட்டாவால் ஒட்டுமொத்த கோலிவுட்டிற்கு எந்தக் கேடும் வந்து விடாது.\nஅஜித்திற்கு இணையாக அல்லது போட்டியாக த்ரிஷா ஒருபோதும் ஆகமுடியாது என்பதை த்ரிஷாவே புரிந்து வைத்திருப்பார். ஹீரோவின் லெவல் வேறுதான். என்றாலும் ஹீரோயின் இல்லாமல் எந்த ஹீரோவாவது ஒரு படமெடுத்து வெற்றியடைய வைக்க முடியுமா என்பதையும் யோசிக்க வேண்டும்’’ என்றார் கூலாக. ஆக கிரீடம், கோலிவுட்டில் ஒரு புது சர்ச்சைக்கு முடி சூட்டியிருக்கிறது. ஸீ\nஅஜீத் சப்-இன்ஸ்பெக்டர் ஆகிறார்- மாற்றப்பட்ட `கிரீடம்’ கிளைமாக்ஸ் கதை\nஅஜீத்குமார் நடித்த “கிரீடம்” படம் தற்போது வெளியாகி ஓடிக் கொண்டி ருக்கிறது.\nஇதில் அஜீத் ஜோடியாக திரிஷாவும் தந்தையாக ராஜ் கிரணும் நடித்துள்ளனர்.\nபோலீஸ் ஏட்டு கேரக்டரில் நடிக்கும் ராஜ்கிரண் மகன் அஜீத்தை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டராக்க கனவு காண்கிறார். உடற்பயிற்சி யெல்லாம் கற்றுக் கொடுத்து போலீஸ் வேலைக்கு தகுதி யாக்குகிறார்.\nபோலீஸ் வேலைக்கான `இண்டர்விï’வில் அஜீத்தும் தேர்வாகிறார். ஆனால் திடீர் திருப்பமாக அஜீத் ஒரு தாதாவுடன் மோதி ரவுடி யாகிறார். கிளைமாக்சில் தாதாவை கொன்று விட்டு ஜெயிலுக்கு போகிறார்.\nஇந்த கிளைமாக்ஸ் அஜீத் ரசிகர்கள் இடையே அதி ருப்தியை ஏற்படுத்தியது. விமர் சனங்களும் கிளம்பின.\nஇதையடுத்து கிளைமாக்ஸ் மாற்றப்பட்டுள்ளது. பத்திரிகை விமர்சனங்கள், பொது மக்களின் கோரிக்கையை ஏற்று கிளைமாக்ஸ் மாற்றப்பட்டதாக பட அதிபரும், நடிகருமான கே.பாலாஜி தெரிவித்தார். மாற்றப்பட்ட கிளைமாக்ஸ் கதை வருமாறு:-\nதாதாவை அஜீத் கொன்ற தும் போலீஸ் சப்- இன்ஸ் பெக்டராகும் கனவு தவிடு பொடியாகி விட்டதை உணர்ந்து அஜீத் அழும் காட்சி கள், பிறகு அஜீத்தை ராஜ் கிரண் கைது செய்யும் காட்சி கள் நீக்கப்பட்டு���்ளன.\nதாதாவை கொன்றதும் பின்னணியில் கோர்ட் சீன் குரல் சேர்க்கப்பட்டுள்ளது. அஜீத் சட்டத்துக்கு முன் குற்றவாளியாக இருந்தாலும் கொல்லப்பட்டவர் கிரிமினல் என்பதை கருத்தில் கொண் டும் பொதுமக்கள் ணீகோரிக் கைகளை ஏற்றும் அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப் படுகிறது. அவரை போலீஸ் வேலையில் சேர்த்துக் கொள்ளவும் கோர்ட் பரிந் துரைக்கிறது என்று நீதிபதி குரல் எதிரொலிக்கிறது.\nபிறகு அஜீத் சப்- இன்ஸ்பெக்டர் உடையுடன் வருகிறார். அவரை பார்த்து ராஜ்கிரண் `சல்ïட்’ அடிக் கிறார். கனவெல்லாம் நன வாதே என்ற பாடல் ஒலிக்க படம் முடிகிறது.\nஒரு படம் திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கும் போது `கிளைமாக்ஸ்’ காட்சிகள் மாற்றப்படுவது அபூர்வ மான விஷயம் என்பது குறிப்பிடத் தக்கது. இதை ரசிகர்கள் வர வேற்றுள்ளனர்.\nஆபாசம் காட்டும் புதுமுகங்களுக்கு மத்தியில் கவர்ச்சி காட்டாமல் சாதனை படைத்த நடிகை: `சினேகா’ ஒரு சிறப்பு பார்வை\n1931-ல் முதன் முதலாக தமிழ் சினிமா பேசத் தொடங்கியது. படம்: “காளிதாஸ்”.\nகண்ணையா கம்பெனி மூலம் முதன் முதலாக நாடக நடிகையாக ரசிகர்கள் முன்பு தோன்றிய டி.பி. ராஜலட்சுமிதான் தமிழ் சினிமா விலும் முதல் கதாநாயகி.\nஇதற்கு முன்பான காலகட்டத்தில் எல்லாம் ஏ.பி.நாகராஜன், வீராச்சாமி என பல ஆண்கள்தான் நாடகங்களில் பெண் வேடமேற்று நடித்துக் கொண்டிருந்தார்கள்.\n“காளிதாஸ்” படத்தில் டி.பி. ராஜலட்சுமி அறிமுகமான போதே “மன்மத பானமடா… மார்பினில் பாயுதடா” என்ற பாடலுக்கு நெஞ்சை நிமிர்த்திக்காட்டி, காமிரா வழியாக ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து படைத்தார்.\nஇவரைப் போலவே தவமணிதேவி என்ற நடிகை பிராவே அணியாமல் தொள, தொள ஜாக்கெட்டுடன் மூடி மறைக்காமல் நடித்து “கவர்ச்சி பாம்” என்று பெயர் எடுத்தவர்.\nகே.எல்.வி.வசந்தா என்ற நடிகைக்கு “ஒன்சைடு நடிகை” என்ற பெயரே உண்டு. புடவைத்தலைப்பால் ஒரு பக்கத்தை மூடி, மறுபக்கத்தை திறந்தே போட்டிருப்பதுதான் இவரது “ஸ்டைல்”.\nஇந்தக்கால கட்டத்தில் நடித்த டி.ஆர்.ராஜகுமாரி, எம்.எஸ்.சுப்புலட்சுமி, கே.பி. சுந்தரம்பாள், பத்மினி, விஜயகுமாரி, தேவிகா, அஞ்சலி தேவி என பல நடிகைகளை விட்டுவிட்டு இன்றைய நடிகைகள் அனைவருமே தவமணி தேவிகளாகவே காட்சி அளிக்கின்றனர்.\nஒருஜாண் டவுசரும், அரைஜாண் ஜாக்கெட்டும் தான் இவர்களது பிரதான “காஸ்ட்ïம்”கள்.\n“உள்ளத்தை அள்ளித்தா” படத்தில் மேற்படி காஸ்ட்ïம் களை அறிமுகப்படுத்தி, தொடை காட்டி, பெயர் எடுத்து, பிள்ளையார்சுழி போட்டவர் நடிகை ரம்பா.\nஜோதிலட்சுமி, ஜெய மாலினி, சில்க் சுமிதா, டிஸ்கோ சாந்தி என கவர்ச்சி களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நடிகைகளை `கடாசி’விட்டு இப்போது கதாநாயகிகளே ஆடைகுறைப்பிற்கு தயாராகி விட்டார்கள்.\nஆபாசம் என்பது புதிய சினிமாக்களின் சாபம் போலவே ஆகிவிட்டது.\nஇத்தனைக்கும் இடையில் தமிழ் சினிமாவில் காவியத்துவ மான ஒரு நடிகை இருக்கிறார். பெயர்: சினேகா.\nபெயருக்கு ஏற்றாற் போலவே வேறெந்த நடிகைக் கும் இல்லாத அளவுக்கு ரசிகர்களுக்கு இவர் மீது தனி சினேகம் உண்டு.\nபெயர் வாங்குவதற்கும், பணம் சம்பாதிப்பதற்கும் “இன்னமும் உடையை குறைத்துக்கொள்ள வேண்டுமாப” என்று கேட்கிற ஏராளமான நடிகைகளுக்கு மத்தியில், கதைக்கு தேவை என்று அடம்பிடித்தால்கூட கவர்ச்சி காட்டமாட்டேன் என்கிற தமிழ் கவுரவம் இன்றைய தேதியில் சினேகாவிடம் மட்டுமே\nஇந்த ஒரே காரணத்தினால் சினேகாவின் கையை விட்டுப்போன படங்கள் ஏராளம். அதற்காக அவர் தனது நிலையை ஒருபோதும் மாற்றிக்கொள்ளவில்லை.\nசினேகாவை இன்ன மும் நிருபர்கள் கேட்டுக் கொண்டுதான் இருக் கிறார்கள்.\nநானும் அதை விரும்ப வில்லை என்று. என் ரசிகர்களும் அதை எதிர்பார்க்க வில்லை” என்கிற பதில்தான் சினேகாவிடம்.\nசினேகா பிறந்து வளர்ந்தது துபாயில் என்றாலும், பூர்வீகம் நம்ம “பண்ருட்டி”தான். அப்பா ராஜாராம். அம்மா பத்மாவதி.\nஷார்ஜாவில் உள்ள இந்தியன் ஹைஸ்கூலில் படித்து வந்த “சுகாசினி” “எங்கன நிலா பட்சி” என்ற மலையாளப் படம் மூலம்தான் சினேகாவாக சினிமாவுக்கு வந்தார். கதாநாயகன் “குஞ்சாக்கோ கோபன்”.\nசினேகாவின் முதல் தமிழ்ப்படம் சுசி.கணேசன் இயக்கிய “விரும்புகிறேன்”. இந்தப்படம் சொன்ன தேதியில் ரிலீசாகி இருக்குமானால் முதல் படத்திலேயே சினேகா பரபரப்பாக பேசப் பட்டிருப்பார். அத்தனை யதார்த்தமான நடிப்பு\nசினேகாவை ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் பிடிக்க வைத்த படம் “லிங்குசாமி”யின் “ஆனந்தம்”. இதில்வரும் “பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்” என்ற பாடலில் சினேகாவைப் பார்த்து முதன் முதலாக ரசிகர்கள் பரவசமடைந்தனர்.\nஎன்னவளே, காதல் சுகமானது, பார்த்தாலே பரவசம், புன்னகைதேசம், பம்மல் கே.சம்பந்தம், உன்னை நினைத்து, ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே, கிங், ஏப்ரல் மாதத்தில், வசீகரா, பார்த்திபன் கனவு, ஆட்டோகிராப், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் என எந்தப் படத்திலும் சினேகா டூ பீஸ் உடையில் வரவில்லை. மனம் கிளுகிளுக்கும்படியாக மாராப்பையோ, தொப் புளையோ, தொடையையோ காட்டவில்லை.\nஇத்தனைக்கும் சினேகா “பார்த்திபன் கனவு” படத்தில் “சத்யா” என்ற 2-வது வேடத்தை முற்றிலும் மேக்அப்பே இல்லாமல் நடித்திருக்கிறார்.\nசினேகாவின் மிகப்பெரிய பிளஸ் அவரது வசீகர “ஹேதம்லி” புன்னகைதான்.\nசினேகா படத்தை குடும்பத் தோடு கண்டுகளிக்கலாம் என்ற வகையில் தான் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.\nதொடக்க காலங்களில் சரோஜாதேவி, சாவித்திரி போன்றவர்களும், இடைப்பட்ட காலங்களில் ரேவதி, சுகாசினி போன்றவர் களும்தான் தமிழ் சினிமாவில் கலாச்சார கவுரவம் சேர்த்திருக்கிறார்கள்.\nஇன்றைய தமிழ் சினிமாவில் “அவிழ்த்து எறிவதில் யார் சிறந்தவர்ப” என்று நடிகைகள் போட்டி போட்டு “துண்டு துணி” அளவுக்குவந்துவிட்ட நிலையில் சினேகா ஒரு வீரம் விளைஞ்ச நடிகையாகவே தெரிகிறார்.\nஜீ.வி. பிலிம்ஸ் நிறுவனம், புதிய படங்களை எடுப்பதோடு, பழைய கடன்களையும் பைசல் செய்து வருகிறது.\nகம்பெனிக்கு வரும் இயக்குனர்களை முழுதாய் நம்பி, “முதல் பிரதி’ அடிப்படையில் படம் தயாரித்து வருகிறார்கள்.\n“கைவந்த கலை’ படத்துக்கு பாண்டியராஜன் கொடுத்த பட்ஜெட்டைவிட பத்து லட்சம் அதிகம் செலவானதாம்\nஅடுத்து ஜீவாவின் (சமீபத்தில் மறைந்த இயக்குனர்) உதவியாளர் சங்கர் கே. என்பவர் ஐம்பது லட்சம் செலவில், “திருடி’ என்ற படத்தை எடுப்பதாகக் கூறி ஒரு கோடி வரை செலவை இழுத்துவிட்டாராம்.\nஜீ.வி. பிலிம்சுக்கு, இப்போது “உற்சாகம்’ என்ற படத்தை இயக்கிவரும் ரவிச்சந்திரன் (ஏற்கெனவே, கண்ணெதிரே தோன்றினாள், சந்தித்த வேளை, மஜ்னு படங்களை இயக்கியவர்) அனுபவம் உள்ள டைரக்டர் என்பதால் அவர் கேட்ட பட்ஜெட்டை கொடுத்து உதவினர் தயாரிப்பாளர்கள். ஆனால், ரவிச்சந்திரன் கொடுத்த பட்ஜெட்டைவிட மூன்று மடங்கு அதிகமாக செலவழித்து படத்தை உருவாக்கி இருக்கிறாராம்.\nபழைய இயக்குனரும் கொடுத்த பட்ஜெட்டைக் காப்பாற்றவில்லை. புதிய இயக்குனரும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லை. யாரைத்தான் நம்புவதோ என்று நேர்மையாக புலம்புகிறது தயாரிப்பு தரப்பு.\nவிஜய் நடிக்கும் “அழகிய தமிழ் மகன்’ படப்பிடிப்புக்குத் தடை\nசென்னை, ஜூன் 5: விஜய் நடிக்கும் “அழகிய தமிழ் மகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nசென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கிராண்ட் கிரியேஷன்ஸ் உரிமையாளர் முகமது பரூக் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதிமணி இத்தடையை விதித்தார்.\nஇத்திரைப்படத்தின் கதையை எழுதும் ஜீவா, ஏற்கெனவே இதே கதையை வைத்து என்னுடன் படம் தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். எனது செலவில் கதையை உருவாக்கிய ஜீவா, வேறு நிறுவனத்துக்காக அதே கதையை “அழகிய தமிழ் மகன்’ என்ற பெயரில் படமாக்குவது சட்ட விரோதம் என்று கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார் முகமது பரூக்.\n“இப்பிரச்சினை குறித்து திரைப்பட வர்த்தக சபையில் நான் புகார் கூறினேன். இதையடுத்து இக்கதைக்காக ரூ.5 லட்சம் தருவதாக தயாரிப்பாளர் அப்பச்சன், கதை ஆசிரியர் ஜீவா ஆகியோர் ஒப்புக் கொண்டனர். முதலில் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்த அவர்கள், மீதி 4 லட்சம் ரூபாயைத் தரவில்லை. அவர்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். அதற்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று மனுவில் அவர் மேலும் கூறியிருந்தார்.\nநீதிபதி பி. ஜோதிமணி இவ்வழக்கை விசாரித்தார். “அழகிய தமிழ் மகன்’ படப்பிடிப்புக்கு இடைக்காலத் தடை விதித்தார். இவ்வழக்கில் மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் ஏ.சிதம்பரம் ஆஜரானார்.\nசென்னை, மே 23: நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாகப் பதிவு செய்துகொள்ளாத நடிகர், நடிகைகளின் பட சம்பந்தமான பிரச்னைகளில் நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் தலையிடாது என அச்சங்கங்கள் முடிவுசெய்துள்ளன.\nஇதையடுத்து ஸ்ரேயா, ஜோதிர்மயி உள்ளிட்ட பல நடிகைகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.\nநடிகர் சங்கத்தில் தற்போது 3500 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 700 பேர் ஆயுள்கால உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர் கட்டணமாக ரூ.2000 வசூலிக்கப்படுகிறது.\nலட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இன்னும் நடிகர் சங்கத்தில் தங்களை உறுப்பினர்களாகப் பதிவு செய்துகொள்ளவில்லை.\nஆனால் தாங்கள் நடிக்கும் படங்களில் சம்பளப் பிரச்னை உள்ளிட்ட இதர பிரச்னைகளுக்காக அவர்கள் நடிகர் சங்கத்தையே நாடுகிறார்கள்.\nஉறுப்பினராக இல்லாமல் தங்களுடைய பிரச்னைகளுக்கு மட்டும் சங்கத்தை நாடும் நடிகர், நடிகைகள் மீது பல ஆண்டுகளாக உறுப்பினர்களாக உள்ளவர்களும், நடிகர் சங்க நிர்வாகிகளும் அதிருப்தியில் உள்ளனர். ஆனாலும் இவர்களில் பலருக்கு சம்பளப் பிரச்னை ஏற்பட்ட போது நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் அவற்றை சுமுகமாக தீர்த்துவைத்துள்ளன.\nநடிகர் ஜீவன் உள்ளிட்ட பலர் சங்கத்தில் இன்னும் உறுப்பினராகாமல் உள்ளனர்.\nஆனால் இனி நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே ஒத்துழைப்பு அளிப்பது என்றும், உறுப்பினர் அல்லாதவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்றும் நடிகர் சங்கம் முடிவுசெய்துள்ளது. இதைத் தயாரிப்பாளர் சங்கத்திடமும் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன் கூறியதாவது:\nஅனைத்து நடிகர், நடிகைகளும் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். உறுப்பினர் அல்லாத பலருக்கு இதுவரை பல பிரச்னைகளில் இரண்டு சங்கங்களும் துணையாக இருந்துள்ளன.\nஇனி வரும் காலகட்டங்களில் உறுப்பினராக இருப்பவர்களுக்கு மட்டுமே ஒத்துழைப்பு தர முடிவு செய்திருக்கிறோம். நடிகர், நடிகைகள் உறுப்பினர் கட்டணமாகத் தரும் தொகையை மூத்த மற்றும் நலிவுற்ற கலைஞர்களின் நலனுக்காகத்தான் பயன்படுத்துகிறோம். எங்கள் வேண்டுகோளை ஏற்று பலர் தங்களை உறுப்பினர்களாகப் பதிவுசெய்து வருகிறார்கள். இந்த எண்ணிக்கை மேலும் உயர வேண்டும்.\nநடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூன் 18-ல் திருமணம்\nசென்னை, மே 13: நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூன் 18-ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.\nரோஜாக் கூட்டம் என்ற தமிழ்ப் படம் மூலம் அறிமுகமான ஸ்ரீகாந்த், அதன் பிறகு ஏப்ரல் மாதத்தில், கனா கண்டேன், பார்த்தீபன் கனவு உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது இயக்குநர் சசி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.\nஇவருக்கும் புதுச்சேரியில் பிறந்து சென்னையில் குடியேறிய, சாரங்கபாணி மற்றும் ஷாலினி ஆகியோரது மகள் வந்தனா என்பவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.\nஜூன் மாதம் 18-ம் தேதி இவர்களது திருமணம் சென்னையில் நடைபெற உள்ளது.\nஸ்விட்சர்லாந்தில் ஹோட்டல் மேலாண்மைப் படிப்பையும் முடித்துள்ளார்.\nநடிகர் ஸ்ரீகாந்த் திருமணம் ரத்து\nசென்னை, மே 20: நடிகர் ஸ்ரீகாந்த் மணமுடிக்கவிருந்த வந்தனாவின் குடும்பத்தினர் மோசடிப் புகாரில் சிக்கியதையடுத்து இந்தத் திருமணம் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\n“ரோஜாக்கூட்டம்’ படத்தில் அறிமுகமாகி “ஏப்ரல் மாதத்தில்’, “பார்த்திபன் கனவு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஸ்ரீகாந்த். இவருக்கும், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சாரங்கபாணி என்பவரின் மகள் வந்தனாவுக்கும் வரும் ஜூன் 18-ம் தேதி திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது.\nகடந்த வாரம் முதல் திருமண ஏற்பாடுகள் பரபரப்பாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் வந்தனாவின் சகோதரர் ஹர்ஷவர்தன், தந்தை சாரங்கபாணி ஆகியோர் மீது பல மோசடிப் புகார்கள் வெளிவந்துள்ளன.\nசென்னையில் உள்ள காலி மனைகள் மீது போலி ஆவணங்கள் தயாரித்து அவற்றை விற்கவும், அந்த சொத்துக்களின் மீது கடன் பெற்று ஏமாற்றியதாகவும் ஹர்ஷவர்தன் மீது வழக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nவேளச்சேரி, வள்ளுவர் கோட்டம், தி.நகர், கோட்டூர்புரம் போன்ற இடங்களில் நில மோசடி செய்ததற்காக ஏற்கெனவே கைதாகி ஜாமீனில் வெளிவந்திருக்கிறார் ஹர்ஷவர்தன்.\nமேலும் உதகையில் “மெரிட் இண்டர்நேஷனல் எஜுகேஷனல் ஃபவுண்டேஷன்’ என்ற பெயரில் வந்தனா குடும்பத்துக்கு ஒரு கல்லூரி இருக்கிறது. வந்தனாதான் இக்கல்லூரியின் செயல் இயக்குநராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.\nஇந்தக் கல்லூரியை விரிவுபடுத்த சென்னையில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சுமார் 12 கோடி ரூபாய் வரை கடன் பெற்றுள்ளனர். அதற்கான தவணையும் சில மாதங்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. அதற்கும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇவற்றையெல்லாம் மறைத்த வந்தனாவின் குடும்பத்தினர் தங்களுடைய மகளை ஸ்ரீகாந்துக்கு திருமணம் செய்ய நிச்சயித்துள்ளனர். இதுபற்றி தெரிந்தவுடன் ஸ்ரீகாந்த் குடும்பத்தினர் மணமகள் வீட்டாரிடம் விசாரித்துள்ளனர். ஆனால் மணமகள் குடும்பத்தாரின் சமரச பேச்சுவார்த்தை எதுவும் பலனளிக்கவில்லை எனத் தெரிகிறது.\nஇதுகுறித்து ஸ்ரீகாந்தின் தந்தையிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:\nதிருமண வேலைகள் வேகமாக நடந்துவந்தன. இந்தச் சமயத்தில் அவர்களைப் பற்றி வெளிவரும் செய்திகள் எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற��படுத்தியுள்ளது. திருமண அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு வந்தன. அதையும் நிறுத்த சொல்லிவிட்டோம். என் மகனின் எதிர்காலம்தான் முக்கியம் என தெரிவித்தார்.\nஇந்தப் பிரச்சினைகளால் ஸ்ரீகாந்த்-வந்தனா திருமணம் நடைபெறுவது சாத்தியமில்லை என்றே ஸ்ரீகாந்தின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.\nசென்னை, மே 21: என் மீதான களங்கத்தைப் போக்கி குற்றமற்றவள் என நிரூபித்து, ஸ்ரீகாந்தை மணம் முடிப்பேன் என்று வந்தனா நம்பிக்கையுடன் கூறினார்.\nஇந்நிலையில் நிருபர்களிடம் வந்தனா ஞாயிற்றுக்கிழமை கூறியது:\nகடந்த சில நாள்களாக, என் குடும்பத்தினர் பற்றி வெளிவரும் செய்திகளால் அதிர்ச்சி அடைந்துள்ளேன். மணப்பெண் என்ற முறையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். என் மீது எந்த வழக்கும் இல்லை. என்னிடம் போலீஸôர் விசாரணை நடத்தவில்லை.\nநான் எந்தவொரு வங்கியிலும் கடன் பெறவில்லை. யார் வாங்கிய கடனுக்கு ஒப்புதலோ, உத்தரவாதமோ கொடுக்கவில்லை. கடன் பத்திரத்தில் கையெழுத்து கூட போடவில்லை. அப்படியிருக்கும்போது எப்படி என் மீது வழக்குத் தொடர முடியும்.\nஎனக்கும், ஸ்ரீகாந்துக்கும் நடக்கவிருக்கும் திருமணத்தைத் தடுத்து நிறுத்த யாரோ திட்டமிட்டு வதந்திகளைப் பரப்புகிறார்கள் என நினைக்கின்றேன்.\nசகோதரருடன் தொடர்பில்லை: எனது சகோதரர் ஹர்ஷவர்தன், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக எங்களைப் பிரிந்து தனியாக வாழ்கிறார். எனது நிச்சயதார்த்தத்துக்குகூட அவர் வரவில்லை. அவரோடு எனக்கோ, எங்கள் குடும்பத்துக்கோ எந்தவித தொடர்பும் இல்லை. அப்படி இருக்கும்போது அவரது செயல்பாடுகளை எங்களோடு இணைத்து பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்\nஎனது குடும்பமும், ஸ்ரீகாந்த் குடும்பமும் ஒன்றாக உட்கார்ந்து பேசித்தான் திருமணத்தை முடிவு செய்தோம். அதேபோன்று இப்போது புதிதாக தோன்றியுள்ள பிரச்சினைகளையும் இரண்டு குடும்பமும் உட்கார்ந்து பேசி முடிவு செய்வோம்.\nஎன் மீது இப்போது ஏற்பட்டுள்ள களங்கத்தைப் போக்கி, குற்றமற்றவள் என்பதை நிரூபித்து, ஸ்ரீகாந்த்தை மணப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nஸ்ரீகாந்த் புத்தி கூர்மை உள்ளவர். இப்போதுள்ள சூழ்நிலையை அவர் நன்கு புரிந்து கொண்டு, என்னையும் புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன் என்றார் வந்தனா.\nநடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தப்படும்: போலீ��் அதிகாரி தகவல்\nநடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தப்படும் என்று ஒரு போலீஸ் உயர் அதிகாரி கூறினார்.\nநடிகர் ஸ்ரீகாந்துக்கும், வந்தனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக காதல் இருந்துள்ளது. இருவரும் ஒன்றாக பல இடங்களில் சுற்றித்திரிந்துள்ளனர்.\nஅப்போது தங்கள் காதலுக்கு அடையாளமாக இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற போட்டோக்கள் எடுத்துள்ளனர். அந்த போட்டோக்கள் அனைத்தையும் வந்தனா பத்திரமாக வைத்துள்ளார்.\nஇடையில் ஏற்பட்ட சிறு, சிறு குழப்பங்களால் எங்கே ஸ்ரீகாந்தை திருமணம் செய்ய முடியாமல் போய் விடுமோ என்று வருத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில்தான் அவர்கள் பிரிய நேரிட்டது.\nஆனால் நடிகர் ஸ்ரீகாந்த்தை பிரிந்து இருக்க வந்தனாவால் முடியவில்லை. எனவே நேற்று முன்தினம் (13-ந்தேதி) காலை பெட்டி, படுக்கைகளுடன் ஸ்ரீகாந்த் வீட்டுக்கு வந்தனா வந்து விட்டார்.\nஇதை ஸ்ரீகாந்த் பெற்றோர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் வந்தனாவிடம் தகராறில் ஈடுபட்டு வீட்டை விட்டு வெளியே செல்லும்படி கூறி உள்ளனர். அப்போது நடிகர் ஸ்ரீகாந்தும் வீட்டில்தான் இருந்துள்ளார்.\nகாதலியின் இந்த திடீர் நடவடிக்கையால் நடிகர் ஸ்ரீகாந்த் கடும் அதிர்ச்சி அடைந் தார். அவர் வந்தனாவிடம் சமரசம் செய்துள்ளார்.\n“இப்போது எந்த பிரச்சினையும் செய்யாதே, எல்லா வற்றையும் பேசி தீர்த்துக் கொள்ளலாம். தயவு செய்து வீட்டை விட்டு வெளியில் சென்று விடு” என்று கெஞ்சி உள்ளார்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த வந்தனா அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். தான் தயாராக வைத்து இருந்த போட்டோக்களை எடுத்து ஸ்ரீகாந்த் பெற்றோரிடம் காட்டி உள்ளார்.\nஅப்போது அவர், “ஸ்ரீகாந் துக்கும் எனக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது. ஊர் அறிய திருமணம் செய்யத்தான் நான் காத்து இருந்தேன். எங்களைப் பிரித்து விடலாம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்” என்று மிரட்டல் தொனியில் பேசி உள்ளார்.\nஇதனால் பயந்து போன ஸ்ரீகாந்த் வீட்டை விட்டு கோபத்துடன் வெளியேறி உள்ளார். அவர் தற்போது திருப்பதியிலோ அல்லது ஐதராபாத்திலோ இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.\nவந்தனா சொல்வது போல ஸ்ரீகாந்துடன் திருமணம் நடந்துள்ளதாக என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். இது தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் ���ிசாரணை நடத்தினால்தான் உண்மை தெரியவரும். எனவே அவர் இருக்கும் இடைத்தை தேடி கண்டுபிடித்து அவரிடமும் விசாரணை நடத்த திட்ட மிட்டுள்ளோம்.\nஅவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து இருந்தால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது.\nஇவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.\nபேசி தீர்க்க வேண்டியதை தெருவுக்கு இழுத்து விட்டனர்: ஸ்ரீகாந்த் சித்தப்பா பேட்டி\nவந்தனாவின் அதிரடி வருகையால் ஸ்ரீகாந்தும் அவர் பெற்றொரும் வீட்டை காலி செய்து விட்டு வெளியேறி விட்டனர். தற்போது அங்கு நடிகர் ஸ்ரீகாந்தின் சித்தப்பா நரசிம்மன் மட்டுமே உள்ளார்.\nஎங்களது சொந்த ஊர் திருப்பதி. நாங்கள் மிகவும் ஆச்சாரமான குடும்பத்தை சேர்ந்தவர்கள். எங்கள் குடும்பத்தில் யாராவது இறந்தால் கூட திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தான மரியாதையுடன் தான் இறுதிச் சடங்குகள் நடைபெறும். அந்த அளவுக்கு எங்கள் குடும்பம் ஆச்சாரமானது.\nஸ்ரீகாந்த் வந்தனாவை மிகவும் விரும்பினான். எனவேதான் நாங்கள் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தோம். பிறகுதான் வந்தனா குடும்பத்தினர் மீது வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.\nஇதுகுறித்து வந்தனாவிடம் கேட்டபோது, “எனக்கு எதுவும் தெரியாது” என்று மறைத்து விட்டார். திருமணத்துக்கு முன்பே இப்படி உண்மைகளை மறைப்பவர் திருமணத்துக்குப் பிறகு எப்படி இருப்பாரோ என்ற பயம் எங்களுக்கு ஏற்பட்டது. எனவேதான் திருமணத்தை தடை செய்தோம்.\nநேற்று முன்தினம் வந்தனா திடீரென்று எங்கள் வீட்டுக்குள் புகுந்து விட்டார். பேசி தீர்க்க வேண்டிய பிரச்சினையை தெருவுக்கு கொண்டு வந்து விட்டார். நாங்கள் அவமானத்தால் தலைகுனிந்து நிற்கிறோம்.\nஇவ்வாறு நரசிம்மன் வேதனையுடன் கூறினார்.\nமனித உரிமைகள் கழக மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் கல்பனா கூறியதாவது:-\nவந்தனா எங்களிடம் நடந்த சம்பவங்கள் குறித்து ஏற்கனவே புகார் கூறி இருந்தார். திடீரென அவர் ஸ்ரீகாந்த் வீட்டுக்கு சென்றதை இன்று காலை பத்திரிகைகளில் பார்த்து அறிந்தோம். இன்று காலை அவரை சந்தித்துப் பேசினோம். அப்போது அவர் தனக்கும் ஸ்ரீகாந்துக்கும் திருமணம் நடந்து விட்டதாக கூறினார். ஸ்ரீகாந்த்- வந்தனா திருமணத்துக்கு ஆதாரம் உள்ளது.\nஎனவே நாங்கள் ஸ்ரீகாந்துடன் வந்தனாவை சேர்த்து வைப்போம். போலீஸ் இதில் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதை அறிய காத்து இருக்கிறோம்.\nகோவிலில் தாலி கட்டினார்: நடிகர் ஸ்ரீகாந்த் திருமண படங்கள் வந்தனா வெளியிட்டார்- பரபரப்பு பேட்டி\nரோஜாக்கூட்டம், ஏப்ரல் மாதத்தில் உள்பட ஏராளமான தமிழ் படங்களில் நடித்தவர் ஸ்ரீகாந்த்.\nஇவர் வடபழனி குமரன் காலனியில் தந்தை கிருஷ்ணமாச்சாரி, தாயார் ஜெயந்தி ஆகியோருடன் வசித்து வருகிறார்.\nநடிகர் ஸ்ரீகாந்த் சென்னை அண்ணாநகர் `கே’ பிளாக்கில் வசித்து வரும் சாரங்கபாணியின் மகள் வந்தனா (வயது24)-வை காதலித்து வந்தார். முதலில் இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. பிறகு சமரசம் ஏற்பட்டது.\nகடந்த பிப்ரவரி மாதம் ஸ்ரீகாந்த்- வந்தனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தன. இந்த நிலையில் வந்தனாவின் பெற்றோர் சாரங்கபாணி- ஷாலினி, அண்ணன் ஹர்ஷவர்த்தன் மீது சி.பி.ஐ. போலீசில் மோசடி வழக்குகள் இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. இதனால் ஸ்ரீகாந்த்- வந்தனா திருமணம் நடைபெறவில்லை. திருமணம் நடக்காது என்று ஸ்ரீகாந்த் பெற்றோர் அறிவித்தனர்.\nதிருமண முறிவு ஏற்பட்டதால் ஸ்ரீகாந்த் அதிர்ச்சி அடைந்தார். காதலி வந்தனாவுடன் பேசுவதையும் நிறுத்தி விட்டார். வந்தனா எவ்வளவோ முயன்றும் ஸ்ரீகாந்த் பேசவில்லை. என்றாலும் மனம் தளராத வந்தனா “ஸ்ரீகாந்தை திருமணம் செய்தே தீருவேன். நான் எந்த தவறும் செய்யவில்லை” என்று சபதம் செய்தார்.\nகடந்த சில தினங்களாக அவர் நிறுபூத்த நெருப்பு போல மனம் குமுறியபடி இருந்தார். நேற்று முன்தினம் பெட்டி படுக்கைகளுடன் அதிரடியாக ஸ்ரீகாந்த் வீட்டுக்குள் புகுந்து விட்டார்.\nஸ்ரீகாந்துக்கும் தனக்கும் திருமணம் நடந்து விட்டதாக கூறிய அவர் இனி இந்த வீட்டில்தான் இருப்பேன் என்றார். ஸ்ரீகாந்த் மனைவி போல அந்த வீட்டில் சுற்றி வந்தார். அதோடு ஸ்ரீகாந்த் பெற்றோரையும் மிரட்டும் வகையில் பேசினார்.\nவந்தனா இந்த ரகளையில் ஸ்ரீகாந்த் மட்டுமின்றி அவர் பெற்றோரும் ஆடி போய் விட்டனர். இது தொடர்பாக அவர்கள் வடபழனி போலீசில் நேற்று புகார் செய்தனர்.\nபெண் இன்ஸ்பெக்டர் வயோலாபாய் மனுவை ஏற்றுக்கொண்டு விசாரித்தார். நேற்றிரவு நேரமாகி விட்டதால் இன்று காலை அவர்கள் ஸ்ரீகாந்த் வீட்டுக்கு சென்று விசாரித்தனர்.\nவந்தனாவிடம் போலீசார் பல்வேறு கேள்விகள��� கேட்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது ஸ்ரீகாந்த் வீட்டில் இருந்து வெளியேற வந்தனா மறுத்து விட்டார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.\nஇது தொடர்பாக ஒரு போலீஸ் உயர்அதிகாரி கூறியதாவது:-\nநடிகர் ஸ்ரீகாந்துக்கும், வந்தனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக காதல் இருந்துள்ளது. இருவரும் ஒன்றாக பல இடங்களில் சுற்றித்திரிந்துள்ளனர்.\nஅப்போது தங்கள் காதலுக்கு அடையாளமாக இருவரும் ஒன்றாக இருப்பது போன்ற போட்டோக்கள் எடுத்துள்ளனர். அந்த போட்டோக்கள் அனைத்தையும் வந்தனா பத்திரமாக வைத் துள்ளார்.\nஇடையில் ஏற்பட்ட சிறு, சிறு குழப்பங்களால் எங்கே ஸ்ரீகாந்தை திருமணம் செய்ய முடியாமல் போய் விடுமோ என்று வருத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில்தான் அவர்கள் பிரிய நேரிட்டது.\nஆனால் நடிகர் ஸ்ரீகாந்த்தை பிரிந்து இருக்க வந்தனாவால் முடியவில்லை. எனவே நேற்று முன்தினம் (13-ந்தேதி) காலை பெட்டி, படுக்கைகளுடன் ஸ்ரீகாந்த் வீட்டுக்கு வந்தனா வந்து விட்டார்.\nஇதை ஸ்ரீகாந்த் பெற்றோர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் வந்தனாவிடம் தகராறில் ஈடுபட்டு வீட்டை விட்டு வெளியே செல்லும்படி கூறி உள்ளனர். அப்போது நடிகர் ஸ்ரீகாந்தும் வீட்டில்தான் இருந்துள்ளார்.\nகாதலியின் இந்த திடீர் நடவடிக்கையால் நடிகர் ஸ்ரீகாந்த் கடும் அதிர்ச்சி அடைந்தார். அவர் வந்தனாவிடம் சமரசம் செய்துள்ளார். “இப்போது எந்த பிரச்சினையும் செய்யாதே, எல்லா வற்றையும் பேசி தீர்த்துக் கொள்ளலாம். தயவு செய்து வீட்டை விட்டு வெளியில் சென்று விடு” என்று கெஞ்சி உள்ளார்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த வந்தனா அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். தான் தயாராக வைத்து இருந்த போட்டோக்களை எடுத்து ஸ்ரீகாந்த் பெற்றோரிடம் காட்டி உள்ளார்.\nஅப்போது அவர், “ஸ்ரீகாந்துக்கும் எனக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்து விட்டது. ஊர் அறிய திருமணம் செய்யத்தான் நான் காத்து இருந்தேன். எங்களைப் பிரித்து விடலாம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்” என்று மிரட்டல் தொனியில் பேசி உள்ளார்.\nஇதனால் பயந்து போன ஸ்ரீகாந்த் வீட்டை விட்டு கோபத்துடன் வெளியேறி உள்ளார். அவர் தற்போது திருப்பதியிலோ அல்லது ஐதராபாத்திலோ இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.\nவந்தனா சொல்வது போல ஸ்ரீகாந்துடன் திருமணம் நடந்துள்ளதா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். இது தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தினால்தான் உண்மை தெரியவரும். எனவே அவர் இருக்கும் இடைத்தை தேடி கண்டுபிடித்து அவரிடமும் விசாரணை நடத்த திட்ட மிட்டுள்ளோம்.\nஅவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து இருந்தால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது.\nஇவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.\nஇந்நிலையில் வந்தனாவின் தாய் ஷாலினி வடபழனி போலீசில் புகார் செய்துள்ளார். அதில் எனது மகளை ஸ்ரீகாந்துடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றும், வந்தனாவின் பெற்றோர் ரூ. 10 லட்சம் பணம் கேட்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.\nஇந்த புகார் மனு மீது இன்று மதியம் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வயோலாபாய் விசாரணை நடத்தினார். ஸ்ரீகாந்தின் வீட்டுக்கு சென்ற அவர் அங்கு தங்கிருந்த வந்தனாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்.\nஸ்ரீகாந்தின் பெற்றோர் ரூ. 10 லட்சம் பணம் கேட்டனர் என்று கூறியிருப்பதால் அவர்கள் மீது வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது. எனவே ஸ்ரீகாந்தின் பெற்றோர் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.\nகணவன்- மனைவியாக வாழ்ந்தனர் வந்தனா தாயார் பேட்டி\nஸ்ரீகாந்தும் வந்தனாவும் கணவன்- மனைவியாக வாழ்ந்தனர் என்று வந்தனாவின் தாய் கூறினார்.\nஸ்ரீகாந்தின் வீட்டில் வைத்து வந்தனாவின் தாய் ஷாலினி நிருபர்களிடம் கூறியதாவது:-\nதிருமணம் முடிந்த பிறகு ஸ்ரீகாந்த் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து தங்கினார். அப்படி தங்கும் நாட்களில் ஸ்ரீகாந்தும், வந்தனாவும் கணவன்- மனைவி போலவே வாழ்ந்து வந்தனர்.\nஎங்களை பொறுத்தவரை ஸ்ரீகாந்த்- வந்தனா திருமணம் முடிந்து விட்டது. எனவே இதில் நாங்கள் மறுப்பு எதுவும் சொல்ல முடியாது. எங்கள் குடும்பத்தினர் மீது வழக்கு இருப்பதாக குற்றச்சாட்டு கூறி உள்ளனர். ஆனால் ஸ்ரீகாந்த், அக்கா என்று அழைக்கும் கீதாவின் மீதும் வழக்கு உள்ளது.\nஎனவே ஸ்ரீகாந்தின் பெற்றோர் எனது மகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். தற்போது எனது மகளிடம் இருந்து ஸ்ரீகாந்தை பிரித்து விவாகரத்து வாங்கும் முயற்சி நடக்கிறது.\nநடிகர்களுக்கு நாட்டு மக்கள் மீதுள்ள அக்கறை…\nசினிமா மீது தமிழர்களுக்கு எப்போதும் ஈர்ப்பு உண்டு. நடிகர்களுக்காக எதையும் செய்ய பலர் காத���திருக்கிறார்கள். ஆனால் பதிலுக்கு நடிகர்கள்…\nஆம்… அதை பற்றித்தான் தமிழக மக்களிடம் கேட்கப்பட்டது. நடிகர்களுக்கு, நாட்டு மக்கள் மீதுள்ள அக்கறை எப்படி என்பதுதான் கேள்வி.\nமக்களிடம் நடிகர்கள் அக்கறை கொண்டிருப்பதற்கு காரணம் தங்கள் படம் ஓட வேண்டும் என்பதற்குத்தான் என பெரும்பாலானவர்கள் கருத்துச் சொல்லியுள்ளனர். கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் சரியாக பாதி பேர், அதாவது 50 சதவீதம் பேர் இப்படித்தான் சொல்கிறார்கள்.\nநடிகர்களின் அக் கறையில், தங்கள் படம் ஓட வேண்டும் என்ற சுயநலம் கலந்து இருக்கிறது என்கின்றனர் மக¢கள்.\nÔஅரசியலுக்கு வருவதற்காகத்தான்Õ மக்கள் மீது நடிகர்கள் அக்கறையை கொட்டுகின்றனர் என்பது 31 சதவீதம் பேரின் கருத்து.\nநடிகர்களின் அக்கறை `உண்மையானது‘ என்று முழுமையாக நம்புபவர்கள் 14 சதவீதம் பேர் மட்டும்தான்.\nஇந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்காதவர்கள¢ 5 சதவீதம் பேர்.\nநடிகர்களின் அக்கறையை விளாசித் தள்ளியவர்களில் நாகர்கோவில் மக்களுக்குத்தான் முதலிடம். அங்கு 65 சதவீதம் பேர், படம் ஓடுவதற்காகத்தான் நடிகர்கள் அக்கறையாக இருக்கிறார்கள் என அதிரடியாக கூறி உள்ளனர்.\nஅதற்கு அடுத்தபடியாக சென்னைவாசிகள் நடிகர்களை காய்ச¢சி எடுக்கிறார்கள். 58 சதவீத சென்னைவாசிகளுக்கு நடிகர்கள் அக்கறையின் பின்னணி புரிந்திருக்கிறதாம்.\nவேலூர் (55 சதவீதம்), சேலம் (52), கோவை (48), திருச்சி (52), மதுரை (51), நெல்லை (43) பகுதிகளிலும் இந்த கருத்துதான் அதிகம் நிலவுகிறது.\nபுதுவை மக்களில் 30 சதவீதம் பேர் படம் ஓட வேண்டும் என்பதுதான் நடிகர்களின் அக்கறைக்கு காரணம் என கூறியுள்ளனர். 39 சதவீதம் பேர், அவர்களின் அரசியல் ஆசையை காரணம் காட்டுகின்றனர்.\nநடிகர்களுக்கு மக்கள் மீது உள்ள அக்கறை Ôஅரசியலுக்கு வருவதற்காகத்தான்‘ என ஒரே போடாக போடுபவர்கள் கொங்கு மண்டலத்தினர்தான். கோவைவாசிகளில் 42 சதவீதம் பேர் இவ்வாறு கூறியுள்ளனர். சென்னையில் இப்படிச் சொன்னவர்கள் 30 சதவீதம் பேர். வேலூர் (37 சதவீதம்), சேலம் (27), திருச்சி (26), மதுரை (30), நெல்லை (30), நாகர்கோவில் (21 சதவீதம்).\nநடிகர்கள் அக்கறை நிஜமானதுதான் என அதிகம் நினைப்பவர்கள் நெல்லை சீமையினர்தான். அங்கு 26 சதவீதம் பேர் நடிகர்களின் அக்கறையை பார்த்து நெகிழ்கின்றனர். அதற்கு அடுத்து திருச்சி மக்களில் 18 சதவீதம் பேர் இம்மாதிரி உருகுகின்றனர். நடிகர்கள் அக்கறை உண்மையானது என¢பதில் நம¢பிக்கையில்லாதவர்களாக வேலூர், கோவைவாசிகள் உள்ளனர். இப் பகுதிகளில், 8 சதவீதம் பேர்தான் நடிகர்களின் அக்கறையை நம்புகின்றனர்.\nஜூன் மாதம்தான் ‘சிவாஜி’ ரிலீஸ்: சில எதிர்பார்ப்புகளும் எதிர்ப்புகளும்…\nரஜினியின் ‘சிவாஜி’ படம் வெளிவருவதற்குள் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளையும் எதிர்ப்புகளையும் உண்டாக்கியிருக்கிறது.\n* தமிழகத்தில் சிவாஜியை ரிலீஸ் செய்யும் உரிமையை ஜெமினி லேப் நிறுவனம் தட்டிச் சென்றுள்ளது. 65 கோடிக்குதான் படத்தை விற்பனை செய்வோம் என்று கூறி வந்த ஏ.வி.எம் நிறுவனம் 55 கோடிக்கு ஜெமினி லேப் நிறுவனத்திடம் விற்றுள்ளது\n* மே 17}ல் ரிலீஸôகும் என்று எதிர்பார்க்கப்பட்ட சிவாஜி, ஜூன் மாதம் தான் திரைக்கு வருகிறாராம். இதற்கு இரு காரணங்கள் சொல்லப்படுகின்றன.\nகாரணம் 1: ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி இருவரும் நடிக்க, ஒரு காட்சி எடுத்து இணைக்கப்பட இருக்கிறது.\nகாரணம் 2: ஏ.ஆர். ரஹ்மான் படத்தின் பிண்ணனி இசைக்கு கால தாமதம் செய்கிறார்.\n* படத்தின் டிக்கெட்டுகள் ராகவேந்திரா மண்டபத்தில் வைத்து வியாபாரம் செய்யப்பட்டது சட்டப்படி தவறு. தியேட்டர்களில் வைத்துதான் சினிமா டிக்கெட் விற்பனை செய்யப்பட வேண்டும். கல்யாண மண்டபத்தில் வைத்து விற்பனை செய்ததை எதிர்த்து நீதிமன்றத்தை நாடி பிரச்சினையை கிளப்ப ஒரு குழு தயராகி வருகிறதாம்.\n* பாமக நிறுவனர் ராமதாஸ், தனது தொண்டர்களிடம் ரகசிய கட்டளை பிறப்பித்துள்ளதாகவும், அதன்படி சிவாஜி படம் ரிலீஸôகும் தியேட்டர்களில் எங்கெங்கெல்லாம் அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்பட்டால், உடனே தனது கவனத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளாராம்.\nசிவாஜி என்றாலே போராட்டம்தான் போல…\nபுதிய அமைப்பு தொடங்குகிறார் த்ரிஷா\nசென்னை, மே 3 தனது பிறந்த நாளையொட்டி புதிய அமைப்பு ஒன்றை நடிகை த்ரிஷா தொடங்குகிறார்.\nகடந்த ஆண்டு “தென்னிந்திய கனவு தேவதை’ என்ற பெயரில் த்ரிஷாவுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கப்பட்டது. மன்றம் மூலம் முக்கிய பண்டிகை நாள்களில் ஆதரவற்றவர்களுக்கு உதவிகள் செய்யப்பட்டு வந்தன.\nவரும் வெள்ளிக்கிழமை (மே 4) தனது பிறந்த நாளை முன்னிட்டு “த்ரிஷா பவுண்டேஷன்’ என்ற பெயரில் புதிய அமை���்பைத் தொடங்குகிறார் த்ரிஷா. இதற்கான துவக்க விழா நிகழ்ச்சி அடையாறு பகுதியில் உள்ள பெட்ரீஷியன் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.\nவிழாவின்போது த்ரிஷா ரசிகர் மன்றம் சார்பில் ரத்த தான முகாமும் நடைபெறுகிறது. அதன்பிறகு அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் முன்னிலையில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடுகிறார் த்ரிஷா. குழந்தைகளை மகிழ்விப்பதற்காக விஜய்யுடன் நடித்த “கில்லி’ படத்தை அங்கு திரையிடவும் ஏற்பாடு செய்திருக்கிறார்.\nஇதே நிகழ்ச்சியில் மன்றத்தின் உறுப்பினர்களாகச் சேர்ந்தவர்களுக்கு அடையாள அட்டைகளும், புதிய உறுப்பினராக சேருபவர்களுக்கு விண்ணப்ப படிவங்களும் வழங்கப்படுகின்றன.\n‘சிவாஜி’ படம் பற்றி வெளிவரும் செய்திகளில் உண்மை இல்லை: ஏவி.எம்.சரவணன்\nசென்னை, மார்ச். 13 ஏவி.எம்.நிறுவனத்தின் மெகா பட்ஜெட் படமான “சிவாஜி’ பற்றி வெளிவரும் செய்திகளில் துளியும் உண்மை இல்லை என படத்தின் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் “சிவாஜி’ படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வருடம் துவங்கியது. படத்தைப் பற்றிய செய்திகளையோ, புகைப்படங்களையோ வெளியிடாமல் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்தது.\nஆனாலும் படத்தைப் பற்றிய செய்திகளும், ரஜினிகாந்தின் வித்தியாசமான சில “கெட்-அப்’களும் அவ்வப்போது இன்டர்நெட் வாயிலாக வெளிவந்துகொண்டிருந்தன. தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில் “சிவாஜி’ படம் இத்தனை கோடிக்கு விற்பனை; அத்தனை கோடிக்கு விற்பனை என பல்வேறு செய்திகள் வெளிவந்தன. இதனால் படத்தின் உண்மையான வியாபார விஷயங்களைப் பற்றி எவராலும் அறிந்துகொள்ள முடியவில்லை.\nஇதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:\n“சிவாஜி’ படத்தின் விற்பனை பற்றி இதுவரை வந்த செய்திகள் அனைத்தும் உண்மைக்கு மாறானவை. இத்தகவல்கள் எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.\nகுறிப்பாக, சிஃபி டாட் காம் என்ற இணையதளத்தில் படத்தைப் பற்றி வெளியான தவறான தகவல்களால் எங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.\nஉதாரணமாக, கேரள உரிமையை ரூ.2.6 கோடிக்குத்தான் கொடுத்துள்ளோம். ஆனால் நாங்கள் மறுத்த பின்னரும் ரூ.3.1 கோடி என செய்தி வெளியாகிறது.\nஇதேபோல் ஆந்திர தியேட்டர் உரிமையை ரூ.8 கோடிக்கு விற்றுள்ளோம். ஆனால் ரூ.16 கோடி என செய்திகள் வெளியாகின்றன. இதனால் சம்பந்தப்பட்டவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க முடிவெடுத்திருக்கிறோம்.\nஓவர்சீஸ் உரிமையைப் பொருத்தவரை, இம்முறை வழக்கம்போல் ஒருவருக்கே கொடுப்பதாக இல்லை. தனித்தனியேதான் கொடுக்கவுள்ளோம்.\nஎங்களது வழக்கமான விநியோகஸ்தரான ஐங்கரன் கருணாமூர்த்திக்கு ஐரோப்பா, கனடா, இலங்கை, சிங்கப்பூர் மற்றும் அரபு நாடுகளில் திரையரங்குகளில் திரையிடும் உரிமை, ஆடியோ, விடியோ மற்றும் டி.வி.டி. உரிமை இவற்றை மட்டும் கொடுக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.\nஇதேபோல் மற்ற நாடுகளுக்கும், தமிழ்நாட்டுக்கும் அதற்குரியவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதுவரை எந்த வியாபார விஷயமும் முடிவாகவில்லை.\nஆனால் தவறாக வெளிவரும் செய்திகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினருக்கு நாங்கள் விளக்கம் அளிக்கவேண்டியுள்ளது. எனவே இனி உண்மைத் தகவல்களை மட்டும் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n“சிவாஜி’ படம் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாக வந்துள்ளது. இயக்குநர் ஷங்கரும் அவருடைய குழுவினரும் படத்தை தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியிட முயற்சி எடுத்து வருகிறார்கள் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n`சிம்புவுடன் நடிக்க மாட்டேன்’ : நடிகை பாவனா அறிவிப்பு\nதமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை பாவனா. சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமான இவர் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். இதையடுத்து வெயில், தீபாவளி உள்ளிட்ட படங்களில் நடித்து மேலும் புகழ் பெற்றார். தற்போது பரத்துடன் கூடல் நகர், மாதவனுடன் ஆர்யா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்த நிலையில் பாவனா நடிகர் சிம்புவுடன் நடிக்க மாட்டேன் என்ற பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மலையாள பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-\nசிம்புவுடன் நான் நடிக்கப்போவதாக அவர் பத்திரிகைகளில் பேட்டி அளித்துக்கொண்டு இருக்கிறார். ஆனால் நான் அந்த படத்தில் நடிக்க மாட்டேன். சிம்புவுக்கு இப்போது மக்கள் மத்தியில் நல்ல இமேஜ் இல்லை.\nசில மாதங்களுக்கு முன்பு வரை சிம்புவுக்கு நல்ல பெயர் இருந்தது. ஆனால் இப்போது இன்டர்நெட்டில் சிம்பு, நயன்தாராவுக்கு முத்தமழை கொடுக்கும் படம் வந்ததோடு சிம்புவின் இமேஜ் மிகவும் குறைந்து விட்டது. கெட்ட பெயர் சம்பாதிப்பது மிகவும் சுலபம். ஆனால் அந்த கெட்ட பெயரை நல்ல பெயராக மாற்றுவது ரொம்ப கஷ்டம்.\nசென்னை செல்லும்போது என்னை வந்து பாருங்கள். கதையை கேளுங்கள் என சிம்பு கூறி இருந்தார். ஆனால் அந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன். காரணம் எனது பெயரை நான் கெடுத்துக்கொள்ள விரும்ப வில்லை.\nதமிழில் சித்திரம்பேசுதடி படம் எனக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது. தொடர்ந்து ஆர்யா படத்திலும் நடித்து வருகிறேன். அந்த படத்தில் எனது உடம்போடு ஒட்டியபடி இருக்கும் பனியன் டிரெஸ் அணியவேண்டும் என டைரக்டர் சொன்னார். ஆனால் அதற்கு நான் மறுத்து விட்டேன்.\nஎனக்கு கவர்ச்சியில் விருப்பம் இல்லை. நடிப்பில் தான் நாட்டம். அசின் போன்றவர்கள் நம்பர் ஒன்னாக மாறியது கவர்ச்சியை காட்டி இல்லையே. நடிகை சந்தியா எனது நெருங்கிய தோழி. பரத் இரட்டை வேடங்களில் நடிக்கும் கூடல் நகர் படத்திலும் நான் நடித்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2014/10/23/", "date_download": "2019-06-18T16:39:22Z", "digest": "sha1:325FGB4N4IMCF3RWHZZHI4FRCZPWYBVD", "length": 18646, "nlines": 296, "source_domain": "lankamuslim.org", "title": "23 | ஒக்ரோபர் | 2014 | Lankamuslim.org", "raw_content": "\nபுதிய சட்டமா அதிபராக யுவஞ்சன வனசுந்தர சத்தியப் பிரமானம்\nபுதிய சட்டமா அதிபராக யுவஞ்சன வனசுந்தர விஜேதிலக்க ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்து கொண்டுள்ளார். இதன் மூலம் இவர் நாட்டின் 28வது சட்டமா அதிபராக பதவி ஏற்றுள்ளார் . 1979 ஆம் ஆண்டு இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஇலங்கை உட்பட 3 நாடுகள் மீது 3 விஷேட குழுக்கள் ஊடாக விசாரணை\nஇலங்கை உள்ளிட்ட மூன்று நாடுகள் தொடர்பில் மூன்று விஷேட குழுக்கள் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார். இலங்கை, இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமுஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் தவறுவிடுமானால் \nஅடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் தவறுவிடுமானால் அடுத்த ப��ராளுமன்றத் தேர்தலில் புது முகங்கள் முஸ்லிம்கள் சார்பாக பாராளுமன்றம் செல்வார்கள் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீமிடம் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nமஹராஷ்டிராவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 தலித்கள் கொலை\nமஹராஷ்ட்ராவின் அஹமத்நகர் மாவட்டத்தில், தலித் குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்டு, அவர்களின் சிதைந்த உடல் பாகங்கள் விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nநவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்\nஅல்குர்ஆன் கூறும் மூன்று சகோதரத்துவ முறைகளும் சில அறியாமைகளும் \nசமாதானத்தை, அமைதியை ஏற்படுத்த முயற்சியெடுப்பது மதத் தலைவர்களின் கடமை\nமாவனல்லை பகுதியில் தஸ்லிம் என்ற நபர் மீது துப்பாக்கி சூடு\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஇஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்தில் நூலகங்கள்\nஇலங்கை அரசியலிலும் தாக்கம் செலுத்தப் போகும் கலாநிதி முஹம்மது முர்ஸியின் வெற்றி\n, இனவாதம் என்றால் என்ன \nபுனர் வாழ்வு அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பை ஏற்றுகொள்ளமுடியாது\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG\nமுஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே கு��்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில்\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\n« செப் நவ் »\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி lankamuslim.org/2019/04/24/%e0… https://t.co/BSv9Wr7N8a 1 month ago\nமுஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில் lankamuslim.org/2019/04/24/%e0… 1 month ago\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG lankamuslim.org/2019/04/24/%e0… 1 month ago\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 2 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2256530", "date_download": "2019-06-18T16:57:00Z", "digest": "sha1:W3LMSCFMJ5SALEUYDOZOCVTZTTEOID46", "length": 7084, "nlines": 66, "source_domain": "m.dinamalar.com", "title": "மக்கள் கவிஞர் விருது வழங்கும் விழா | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமக்கள் கவிஞர் விருது வழங்கும் விழா\nபதிவு செய்த நாள்: ஏப் 15,2019 14:37\nசென்னை : சென்னையில் ரஷ்ய கலை அறிவியல் பண்பாட்டு மையம் சார்பில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 89 வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இவ்விழாவில் திரை துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கு மக்கள் கவிஞர் விருது வழங்கப்பட்டது. மக்கள் கவிஞர் அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விழாவில் நல்லி குப்புசாமி செட்டியார். பின்னணி பாடகி பி.சுசிலா, பத்திரிக்கை ஆசிரியர் வைத்தியனாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, விருதுகளை வழங்கினர். இவ்விழாவில், நடிகையும் முன்னாள் எம்.பி.,யுமான வைஜெயந்தி மாலா, கவிஞர் பிறைசூடன், நடிகை குமாரிசச்சு, நடிகர் ராஜேஷ், பாடகர் சீர்காழி சிவசிதம்பரம் ஆகியோருக்கு பட்டுக்கோட்டை டாக்டர் நியூட்டன் வழங்கிய மக்கள் கவிஞர் விருது வழங்கப்பட்டது. டி.ஆர்.எம்.பிரபா விழாவை ஒருங்கிணைக்க, சவுதாமணி தொகுப்புரை வழங்க, மக்கள் கவிஞர் அறக்கட்டளையின் செயலாளர் பழனிவேலு நன்றியுரை வழங்கினார்.\n- தினமலர் வாசகர் தாமோதரன்\n» சென்னை மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஇந்தியன் அகாடமி ஆப் நியூராலஜி விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/20-20-formulavudan-kalamirankum-dimuka/", "date_download": "2019-06-18T16:57:58Z", "digest": "sha1:DFDF7HVUEKZEI4JHQSPYMRV7QCYYUSME", "length": 11357, "nlines": 173, "source_domain": "www.sathiyam.tv", "title": "20-20 பார்முலாவுடன் களமிறங்கும் திமுக - Sathiyam TV", "raw_content": "\nபொது இடத்தில் வரம்பு மீறிய ஜோடி\n2-வது கணவனின் ஆசைக்காக மகனை கொன்ற கொடூரத்தாய்\n” கர்ப்பினியை கொன்ற கொடூர கணவன்\nTNPSC குருப்1 தேர்வில் பெரும்முறைகேடு- காவல்துறை\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீ��ியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nதிரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்\n3000 ஆண்டு பழமையான இனம் தான் “இன்கா”.\nமுகப்பருவை விரட்டியடிக்கும் இயற்கை முறை\nடிவி வெளிச்சத்தில் உறங்கும் பெண்களே உஷார் – ஆய்வில் திடுக்கிடும் தகவல்\n“நடிகர் சங்கத்தேர்தல் நடக்காது” – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n”விஷால் கிரிமினல் அரசியல்வாதி” – சேரன் கடும் பாய்ச்சல்\nநடிகை கீர்த்தி சுரேஷின் உடல் எடைப்பற்றி கூறி வம்புக்கு இழுக்கும் ஸ்ரீரெட்டி\nசர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும், சர்வம் தாளமயம்\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (18/06/19)\n18/06/19 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – Today Noon Headlines\nசேதாரமான நீர் ஆதாரங்கள் | Damaged water sources\nHome Tamil News Tamilnadu 20-20 பார்முலாவுடன் களமிறங்கும் திமுக\n20-20 பார்முலாவுடன் களமிறங்கும் திமுக\nவரும் பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.\nஅதிமுக மற்றும் திமுக ஆகிய முக்கிய கட்சிகள் அவர்களது கூட்டணி கட்சிகளை முடிவு செய்துள்ளது.\nஇந்நிலையில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து திமுக முழு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலில், 20 இடங்களில் திமுக கட்சியும், மற்ற 20 இடங்களில் திமுக வின் கூட்டணி கட்சிகளும் போட்டியிடுகின்றன.\nஅதில் அதிகபட்சமாக, புதுவையை சேர்த்து 10 இடங்களில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.\nமற்ற கட்சிகளின் விவரம் பின்வருமாறு,\nஇந்திய யுனியன் முஸ்லீம் லீக் 1\nகொங்கு நாட்டு தேசிய கட்சி 1\nஎன தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டுள்ளது.\n20-20 பார்முலாவுடன் களமிறங்கும் திமுக\n2-வது கணவனின் ஆசைக்காக மகனை கொன்ற கொடூரத்தாய்\n” கர்ப்பினியை கொன்ற கொடூர கணவன்\n மத்திய அரசுக்கு செக் வைத்த ஐநா மனித உரிமை ஆணையம்\n“நடிகர் சங்கத்தேர்தல் நடக்காது” – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nவாகனத்தில் மின்னல் வேகத்தில் சென்றால் மின்னல் வேக தண்டனை – தமிழக அரசிற்கு நீதிமன்றம் உத்தரவு\nமெட்ரோ ரயில் நிலையங்களில் தண்ணீர் இல்லை – சர்ச்சை சுவரொட்டியால் பரபரப்பு\nபொது இடத்தில் வரம்பு மீறிய ஜோடி\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (18/06/19)\n2-வது கணவனின் ஆசைக்காக மகனை கொன்ற கொடூரத்தாய்\n” கர்ப்பினியை கொன்ற கொடூர கணவன்\nTNPSC குருப்1 தேர்வில் பெரும்முறைகேடு- காவல்துறை\n100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி முதல்வரை முற்றுகையிட்ட மக்கள்\nகுழந்தைகள் நடன நிகழ்ச்சிகளில் அநாகரிகம் மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை\n மத்திய அரசுக்கு செக் வைத்த ஐநா மனித உரிமை ஆணையம்\n“நடிகர் சங்கத்தேர்தல் நடக்காது” – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n”தமிழ் வாழ்க” என கோஷமிட்டபடி பதவியேற்ற தமிழக எம்.பி க்கள் – எதிர்முழக்கமிட்ட பாஜக...\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபொது இடத்தில் வரம்பு மீறிய ஜோடி\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (18/06/19)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13491/2019/06/sooriyanfm-gossip.html", "date_download": "2019-06-18T16:49:14Z", "digest": "sha1:TPXA5BVQXKAWRP6VIKVP5MGEJY4DH3IA", "length": 13655, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "ஒரு நடிகைக்கு வழங்கும் மிகப் பெரிய சம்பளம் இது தானோ? - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஒரு நடிகைக்கு வழங்கும் மிகப் பெரிய சம்பளம் இது தானோ\nSooriyanFM Gossip - ஒரு நடிகைக்கு வழங்கும் மிகப் பெரிய சம்பளம் இது தானோ\nவிரைவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான ''தலைவி'' வெளிவரவுள்ளது. இயக்குனர் விஜய் இயக்கத்தில் இந்த படம் தயாராகி வருகின்றது.\nஅதில் பொலிவூட் நடிகை கங்கனா ஜெயலலிதாவாக நடிக்கின்றார். அதற்காக அவருக்கு 24 கோடி இந்திய ரூபாய்களை சம்பளமாக வழங்க படக்குழு தீர்மானித்துள்ளது. இந்திய சினிமாவில் ஒரு நடிகைக்கு வழங்கப்படும் அதி கூடுதலான சம்பளம் இதுதான் என, கூறப்படுகின்றது.\nமுதலில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்க வித்யா பாலனைத் தான் இயக்குனர் விஜய் அணுகினாராம். ஆனால் அவர் ஜெயலலிதா கதை பற்றி பல கேள்விகள் கேட்டுள்ளார். பதில் அளிக்க முடியாத அளவுக்கு பல கேள்விகள் இருந்ததால் விஜய் வேறு வழி இன்றி அவரை நிராகரித்துவிட்டு, வேறு நடிகையை தேடி சென்றுவிட்டாராம்.\nஅந்த சமயத்தில் தான் கங்கனா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.\nஒரே ஒருவர் நடித்த ஒத்த செருப்பு ; ரஜினிகாந்த் பாராட்டு\nஇனிக்க இனிக்க பாட்டுக் கொடுத்த பாலு ; பிறந்தநாள் சிறப்புத் தொகுப்பு\nசாய்பாபா படத்தை அனுப்பி கிரேசி மோகனை மகிழ்வித்த அ���ித்\nநம்ப முடியாத உண்மை - அமெரிக்காவின் அதிசயக் குழந்தை\nதயாரிப்பாளர் யாரென்று தெரியாது ; ஆனாலும் நடித்தேன் என்கிறார் அர்ஜுன்\nகார்ப்பந்தய வீரராக தென்னாப்பிரிக்காவில் அஜீத் ; தல 60 அப்டேட்\nநேசமணியை ட்ரெண்டாக்கியது முட்டாள்தனம் ; கொதிக்கும் காயத்ரி ரகுராம்\nசசிகுமார் நாயகன் ; ஒரே படத்தில் 49 நடிகர்கள்\nவிஜய் 63 படத்தின் பாடல்களுக்கு இவ்வளவு கோடியா\nமுதுகெலும்பில்லாத விஷால் ; முகத்திரை கிழிக்கும் ராதிகா\nலட்சுமி ராமகிருஷ்ணன் நடிப்பதற்குத் தடையா - கணவர் எடுத்த முடிவு\n96 திரைப்படத்தில் என் பாடல்களைப் பயன்படுத்தியது- ஆண்மையில்லாத்தனம்- இளையராஜா பேட்டி\nCIA HIRU தேயிலையில் இராசனம் கலந்த கும்பல் | Horana சம்பவம் | Sooriyan Fm News\nபடிக்கிற வயசில மாணவருக்கு இருக்கிற கஷ்டங்கள் \nயோகி பாபு & யாசிக்கவின் மிரட்டும் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் சொம்பி திரைப்பட Teaser “Zombie Official Teaser | Yogi Babu, Yashika Aannand, Gopi Sudhakar | Bhuvan Nullan R\nஎங்கள் உடலில் உள்ள 8 வது புள்ளியை அழுத்தினாள் நடக்கும் அதிசயம் பாருங்கள் அக்குபிரசர் Point 8\nCIA அதிரடி ICE Drugs அகப்பட்ட போதைமருந்துக் கும்பல் | Hiru CIA | Sooriyan Fm\nசமூக ஆர்வலர், ஜோஷுவா வோங்க் விடுதலை - தீவிரமடையும் ஹொங்கொங் போராட்டம்\nமரண சடங்கில் கலந்துகொள்ள சென்றவர்களுக்கு நேர்ந்த விபத்து\nவவுனியாவில் வறட்சி- வற்றிப்போகும் நீர் நிலைகள்\nபுதிய மக்களவையின் முதல் நாளில் ''தமிழ் முழக்கம்'' - பதிலுக்கு முழங்கியது \"பாரத் மாதா கீ ஜெய்\nபிளாஸ்டிக்கை சாப்பிட்டால் ஆபத்தில்லை என்று அடித்துக் கூறும் பெண் ஆராச்சியாளர்\nBIGG BOSSக்கு போட்டியாக ஞாயிறு டபுள்ஸ்\nஇளம் பத்திரிகையாளர் கொலை - அதிர்ச்சியை ஏற்படுத்தும் காரணங்கள்\n''நேர்கொண்ட பார்வை'' வெளியாகும் திகதியில் மாற்றம்\nதீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில், 30 அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.\nஇந்தப் பொருட்களை மட்டும் தானமாக வழங்கி விடாதீர்கள்\nநடிகர் கதிருடன் சூரி இணைந்து கலக்கக்போகும் \"சர்பத்\" - கூட்டணி கை கொடுக்குமா....\nநடிகை ஸ்ரீரெட்டியின் அதகளம் - சிக்கித் தவிக்கும் கீர்த்தி சுரேஷ்.\nமுளைக்கட்டிய தானியங்களை உண்பதால், கிடைக்கும் நன்மைகள்.\nதந்தையர் தினத்தில் மகனைக் காப்பாற்றி தன் உயிரைத் தியாகம் செய்த தந்தை\n20 மாணவர்கள் உருவாக்கிய விமானம்\nநாயின் கண்கள்-மனிதனைக் கவரும் அதிசயம் \nஅணுவாயுத மூலப்பொருள் ��யாரிப்பு, மேலும் அதிகரிக்கப்படும் - ஈரான் எச்சரிக்கை\nமக்களின் செயல்பாடுகளால், வருடமொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் மரணிக்கின்றன\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nFacebook விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nநீங்கள் பச்சையாக வெங்காயம் சாப்பிடுபவர்களா\nமுதுகுவலியும், உணர்த்தும் அறிகுறிகளும் - காரணம் அறிவோமா......\nதந்தையர் தினத்தில் மகனைக் காப்பாற்றி தன் உயிரைத் தியாகம் செய்த தந்தை\n4 வயது சிறுமி பொம்மை ஒன்றை எடுத்ததால் நடைபெற்ற சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jasweddingplanner.com/planning_catering_non_veg.php", "date_download": "2019-06-18T16:47:45Z", "digest": "sha1:LVAYYKMQQ4MSIKXRT7FTLXHN3V2SHH5C", "length": 1685, "nlines": 52, "source_domain": "www.jasweddingplanner.com", "title": "..::.:.. Jas Wedding | Catering Services | Non Vegetarian ..:.::..", "raw_content": "\nபிரட் அல்வா, மட்டன் பிரியாணி, ஆனியன் பச்சடி, தால்சா, சிக்கன் கிரேவி (அ) சிக்கன் 65 (அ) சிக்கன் லாலிபாப், தயிர் சாதம், ஊறுகாய், இலை, பேப்பர் ரோல்,\nவாட்டர் பாட்டில் - 300 ML\nசாதம், மட்டன் குழம்பு (அ) மட்டன் வருவல், மீன் குழம்பு (அ) நண்டு குழம்பு, பெப்பர் சிக்கன் (அ) செட்டிநாடு சிக்கன், முட்டை ஆம்பிலட் (அ) முட்டை பணியாரம், எழும்பு ரசம், மோர், ஊறுகாய், இலை, பேப்பர் ரோல்\nவாட்டர் பாட்டில் - 300ML\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjkyMTEyMzI4.htm", "date_download": "2019-06-18T17:03:06Z", "digest": "sha1:U5L724EDEXMS7RKYMEDOLL6AUJANGQDH", "length": 16253, "nlines": 195, "source_domain": "www.paristamil.com", "title": "கோபமாக இருக்கும் கணவரை சமாளிக்க வழிகள்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் Voltaire / 92 Asnières உள்ள இரண்டு அழகு நிலையத்துக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு\nArpajon(91) பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nகோபமாக இருக்கும் கணவரை சமாளிக்க வழிகள்\n* கணவர் கோபமாக இருக்கும் போது, மனைவி நிச்சயம் அமைதியாக இருக்க வேண்டும். அதிலும் தேவையில்லாமல் திடீரென்று கோபத்துடன் பேசுகிறார் என்றால், அலுவலகத்தில் உள்ள டென்சனாகத் தான் இருக்கும் என்று மனைவிமார்கள் சிறிது நேரம் அமைதியாக இருக்க வேண்டும்.\nஏனெனில் சாதாரணமாகவே பெண்கள் ஆண்களிடம் ஏதாவது கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பார்கள். ஆனால் கணவன் கோபமாக இருக்கும் போது, கேள்விகளை கேட்டால், பின் திட்டாமல் என்ன செய்வார்கள். ஆகவே அவர்களை சற்று நேரம் தனிமையில் விட வேண்டும்.\n* ஆர்வக்கோளாறில் கோபத்துடன் இருக்கும் கணவரிடம் சென்று, என்ன பிரச்சனை என்று உடனே அவரது பிரச்சனைகளைப் பற்றி கேட்க வேண்டாம். ஏ���ெனில் பொதுவாக கோபமாக இருப்பவர்கள் சாந்தமடைய வேண்டுமெனில், அவர்களை தனியாக யோசிக்க விட வேண்டியது தான். இதனால், அவர்கள் கோபத்திற்கான காரணத்தை யோசித்து, அமைதியாகி அவர்களே வந்து பேசுவார்கள்.\n* சில நேரங்களில் தனிமையால் கூட கோபத்தை அடக்க முடியாது. அதுமட்டுமின்றி, சிலர் மனதில் உள்ள பாரத்தை பகிர்ந்து கொள்ள விரும்புவார்கள். எனவே கணவர் கோபமாக இருக்கும் போது, அருகில் சென்று தொடும் போது அவர்கள் அமைதியாக சென்று விடு என்று சொன்னால் மட்டுமே, தனிமையில் விட வேண்டுமே தவிர, அவ்வாறு சொல்லாவிட்டால், அவர்கள் கோபத்தின் காரணத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்கள் என்று அர்த்தம். எனவே இதைப் புரிந்து நடந்து கொள்ளுமல் நல்லது.\n* பழைய கால ட்ரிக்ஸைக் பயன்படுத்தலாம். அது என்னவென்றால், அவர்கள் கோபமாக இருக்கும் போது, அவர்களை கட்டி அணைத்து, முத்தம் கொடுத்து, அவர்களது மனதை மாற்றலாம். சொல்லப்போனால், இதனால் நிச்சயம் கோபம் போகும்.\n* ஒருவேளை கணவர் உங்களது செயலால் தான் கோபமடைந்துள்ளார் என்றால், அப்போது அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதிலும் இந்த மாதிரியான காரணத்தினால் வரும் கோபத்தை எளிதில் போக்க முடியாது. ஏன், அவர்களிடம் பேசக்கூட முடியாது.\nஏனெனில் அந்த அளவில் கணவருக்கு கோபமானது இருக்கும். ஆகவே இந்த மாதிரியான சூழ்நிலையில், அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் ஒரு அழகான கவிதை அல்லது மன்னிப்பு என்று எழுதிய பேப்பரை வைத்து கேட்கலாம்.\nபெண்களுக்கு காதலைப் பற்றி பேச மட்டுமே தெரியும்....\nதடம் மாறுகிறதா தமிழர் பண்பாடு\nவாழ்விற்கு சுவை சேர்ப்பவை சிக்கல்களே...\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்பு���ுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvar.in/2008/05/blog-post.html", "date_download": "2019-06-18T17:36:40Z", "digest": "sha1:OSZH5SRD6OCO5JIA2PK7URE7ME6TRFWN", "length": 17158, "nlines": 158, "source_domain": "www.thiruvalluvar.in", "title": "யோ. திருவள்ளுவர்: தென்னாப்பிரிக்காவில் புலம்பெயர் தொழிலாளர் மீதான தாக்குதல்!", "raw_content": "\nதென்னாப்பிரிக்காவில் புலம்பெயர் தொழிலாளர் மீதான தாக்குதல்\nபிரஸ்ஸல்ஸ், எனது அலுவலக அறையில் முன்னர் பொறுப்பில் இருந்த தலைவரால் ஒட்டப்பட்டிருந்த \"free Mandela\" என்ற வாசகம் எப்போதும் மனிதசமுதாயம் எதிர்கொள்ளும் சாதி, மத, இன, பாலியல் சார்ந்த அடக்குமுறைகளிலிருந்து விடுதலை பெற்று ஒற்றுமையான, ஏற்றதாழ்வற்ற, சகோதரத்துவமான சமுதாயத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கையை தந்தது. மண்டேலா தென்னாப்பிரிக்காவிற்கு மட்டுமல்ல; உலகநாடுகளில் அடக்குமுறையை அனுபவிக்கும் அனைத்து மக்களுக்கும் மண்டேலா நாயகன். 2005ல் முதல் முறையாக ஆப்பிரிக்கா கண்டத்திற்கு பயணம் செய்து தென்னாப்பிரிக்காவில் காலடி வைத்த வேளையும் நமது முன்னோர்கள் உருவாகி, நடமாடிய மண்ணில் காலடி வைத்த மனசிலிர்ப்பு ஏற்பட்டது.\nநிறவெறியை எதிர்த்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நண்பர் ஒருவர், தென்னாப்பிரிக்காவில் புலம்பெயர் தொழிலாளர் மீது அதிகரித்து வருகிற தாக்குதல்கள் குறித்து இவ்வருடம் ஏப்பிரல் மாதம் தென்னாப்பிரிக்காவில் இருந்த போது குறிப்பிட்டார். சோமாலியாவிலிருந்து பிழைப்பிற்காக வந்த 4 புலம்பெயர் தொழிலாளர்கள் கொல்லப்பட்டிருந்தனர். பல தொழிலாளர்களது, இருப்பிடங்களும் கடைகளும் தீயிடப்பட்டிருந்தன. தற்போது இந்த தாக்குதல் விரிவடைந்து புலம்பெயர் தொழிலாளர்களை வேட்டையாடி கொலை செய்யும் வெறுப்பு கொள்கையாக மாறியிருக்கிறது. பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர், சுமார் 16000 புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது இருப்பிடங்களை இழந்திருக்கின்றனர். தென்னாப்பிரிக்க மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட இயலாத இந்த கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. தெருக்களில் இராணுவம் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருப்பதாக நண்பர் தொலைபேசியில் தெரிவித்தார்.\nபுலம்பெயர் தொழிலாளர்கள் மீதான தாக்��ுதல்களுக்கு காரணமாக இருப்பது தென்னாப்பிரிக்க வாழ் மக்களிடம் காணப்படுகிற வறுமை, வேலையில்லா திண்டாட்டம், போதிய இருப்பிடமின்மை, சுயமரியாதையுடன் வாழ இயலாத பொருளாதார சூழல் என்று பல காரணங்கள் இருக்கின்றன. உலகில் மிக அதிகமான குற்றங்கள் நடைபெறுவதும், பாதுகாப்பற்றதன்மையும் தென்னாப்பிரிக்க நகரங்களில் தான் காண இயலும். தென்னாப்பிரிக்காவில் மாலை சுமார் 5 மணிக்குள் சாலைகளும், தெருக்களும் வெறிசோடியதாக காணப்படுகின்றன. மக்கள் தங்களை வீட்டிற்குள் சிறைப்படுத்திகொள்ளும் பாதுகாப்பற்ற சூழ்நிலையும் சுதந்திர நாடு என்கின்ற வேறு எந்த நாட்டிலும் அறியமுடியாது. எந்த நேரம் யார் துப்பாக்கி முனையில் கையில் கிடைப்பதை பறித்து செல்வாரோ என்ற தவிப்பில் இருப்பதும், உயிரை எப்படி காப்பற்றுவது என்று நண்பர்கள் பலர் கவலைப்படுவதை கேட்டிருக்கிறேன். சொவேற்றோ என்கிற புறநகர் குடியிருப்பு பகுதியில் ஒரு முடியவராது வீட்டிற்கு சென்றிருந்தேன். சில வாரங்களுக்கு முன்னர் அவர் தனது மகன் மற்றும் சிறு வயது பேத்தியுடன் இருந்த வேளையில், இருவர் நவீன துப்பாக்கிகளுடன் வீட்டில் வந்து தனது கைத்தொலைபேசி, கார், பணத்தை கொள்ளையடித்து சென்றதாகவும் குறிப்பிட்டார். குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லும் போது அவரது கவலையையும், அச்சத்தையும் உணரமுடிந்தது. பொருளாதார பிரச்சனைகளும். மலிந்து போன துப்பாக்கி கலாச்சாரமும் மக்களை சுதந்தரமாக வெளியே நடமாட விடாது வைத்திருப்பதை உணர முடிந்தது. இதற்கான உண்மையான காரணம் என்ன\nநிறவெறி அரசிலிருந்து ‘சுதந்தரம்’ பெறப்பாட்டதாக அறியப்படும் தென்னாப்பிரிக்காவில் இன்னும் நிறவெறி அரசால் உருவாக்கப்பட்ட அமைப்புமுறைகளில் அடிப்படை மாற்றம் முழுதாக வந்துவிடவில்லை. இந்தியாவில் ஆங்கிலேயரிடமிருந்து காந்தி ‘சுதந்திரத்தை வாங்கி’ ஆதிக்கசாதி, பணக்காரர்களுக்கு கொடுத்தது போன்ற நிலை தான் தென்னாப்பிரிக்காவிலும். இந்தியாவில் இன்னும் தாழ்த்தப்பட்ட தலித் மக்கள் சமூக, பொருளாதார, அரசியல் விடுதலைக்காக போராடுவது போல தென்னாப்பிரிக்காவின் உழைக்கும் மக்கள் தங்களது பொருளாதார விடுதலையை தேட வேண்டிய நிலையிலேயே இருக்கிறார்கள். வெள்ளை இன ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று ‘நம்மவர்கள்’ ஆட்சி வந்தால் விடுதலை என்பது அரசியல் தளத்தில் சரியான பார்வை. பொருளாதார, சமூக தளத்திற்கு தென்னாப்பிரிக்க மக்களுக்கு இன்னும் விடுதலை கிடைக்கவில்லை. மிகப்பெரிய பொருளாதார நிறுவனங்கள், பண்ணைகள், உயர்குடியிருப்புகள், தங்கம் மற்றும் பிளாட்டினம் உள்ளிட்ட சுரங்க வளங்கள், நிலங்கள் எல்லாம் இன்னும் சிலரிடம் மட்டுமே இருக்க குடிசை பகுதியில் தான் பெரும்பாலான தென்னாப்பிரிக்க மக்கள் வாழுகிறார்கள்.\nசமூக, பொருளாதார தளத்தில் தங்களது விடுதலை போராட்டத்தை தொடர்வதற்கு பதிலாக அண்டை நாடுகளிலிருந்து பொருளாதார, அரசியல் காரணங்களால் பாதுகாப்பு தேடி வந்து தென்னாப்பிரிக்காவின் தெருக்களில் கடுமையாக உழைக்கிற புலம்பெயர் தொழிலாளர்களை தாக்குவதும், கொலை செய்வதும், அழித்தொழிப்பதும், பொருட்களை கொள்ளையிடுவதுமான செயல்கள் எந்த நோக்கத்திற்காக தென்னாப்பிரிக்க மக்கள் போராடினார்களோ அதற்கு எதிராகவே அமைகிறது. தென்னாப்பிரிக்க மக்கள் தங்களது விடுதலையை மட்டுமல்ல, சக ஆப்பிரிக்க நாடுகளின் மக்களுக்கும் சமூக, பொருளாதார, அரசியல் விடுதலையை பெறும் போராட்டத்தையும் முன்னெடுக்கவேண்டிய காலத்தில் இருக்கிறார்கள்.\n‘மண்டேலாவை விடுதலை செய்யுங்கள்’ என்னும் வாசகம் அடங்கிய சுவரொட்டியை பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். மண்டேலாவின் கனவு இன்னும் சிறைபட்டிருக்கிறது. மண்டேலா , இன்னும் விடுவிக்கப்படாத ஒடுக்குமுறைகளில் சிக்கியிருக்கிற மக்களின் விடுதலைக்கான குறியீடு\nLabels: அரசியல், உலகமயமாக்கல், தொழிலாளர்\nஉங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் அதிகமான இணைய நண்பர்களுக்கு உங்கள் பதிவினை கொண்டு செல்ல http://www.tamilish.com -ல் சமர்பிக்கவும். வாழ்த்துக்கள்\nதென்னாப்பிரிக்காவில் புலம்பெயர் தொழிலாளர் மீதான தா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-20498.html?s=d446ab35c23b4f2f58cee2b89a0d860a", "date_download": "2019-06-18T17:39:26Z", "digest": "sha1:IPZJ4EHNFCSVP34P5RNYNBAI4T3PUXLW", "length": 5173, "nlines": 59, "source_domain": "www.tamilmantram.com", "title": "தறிகெட்ட வாழ்க்கை [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > தறிகெட்ட வாழ்க்கை\nView Full Version : தறிகெட்ட வாழ்க்கை\nதீராத பழியொடு இவள் இன்று...\nவழி மீது விழி வைத்து......\nசந்திக்கு சந்தி விளம்பரப் பலகை வைத்து ஒருத்தனுக்கு ஒருத்தி என்றார��கள். கண் கொடுத்தோமா நாம்.\nதொலைக்காட்சிகளில் கவர்ச்சியாகவும் கருத்தாகவும் பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள் என்றார்கள். செவிமடுக்கிறோமா நாம்.\nபாதுகாப்பில்தான் எத்தனை முன்னேற்றம். எதையும் குறைக்காத அளவுக்கு தொழில்நுடபம். ம்ஹும். ஆசை தன் \"வேலை\"யை அவசரமாகக் காட்டி விடுகிறது.\nஇனி ஜாதகத்தை கேட்காமல் மருத்துவ அறிக்கையைக் கேட்க வேண்டும் போலும். முதலில் புரிந்துணர்வு பெருக்கெடுக்கட்டும் எல்லாரிடத்திலும்.\nஒன்றுக்கும் உதவாத 'எயிட்'ஸ் ஒதுக்கி வைக்கப்படுவர்களின் வேதனையிலாவது காணாமல் போகட்டும்.\nஇவர்களை திருத்த முடியாது.ஆனால் அந்த தவறை ஒழுங்காக செய்தால் மற்றவர்களுக்கு பாதிப்பில்லை\nஉண்மையை சொல்லும் கவிதை. தறிகெட்டவர்கள் தானும் கெட்டு தன்னை நாடி வந்தவளையும் கெடுப்பது கொடுமை.\nஅமரன் சொன்னதைப்போல, அரசாங்கமும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் சந்திக்கு சந்தி வைத்திருக்கும் விழிப்புணர்வு விளம்பரங்களை பார்ப்பது மட்டுமல்ல...மனதில் இருத்த வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/bangalore-terror-alert-city-put-on-high-alert-349567.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-18T16:50:43Z", "digest": "sha1:6OXWHZQIAGESBV6WQRDJXKCIZ4FGFEIP", "length": 21173, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெங்களூரில் தீவிரவாதிகள் பதுங்கல்? வீடு வீடாக சோதனை நடத்தும் போலீசார்.. மக்கள் அதிர்ச்சி | Bangalore terror alert: City put on high alert - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\n10 hrs ago புல்வாமாவில் மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல்.. 5 படையினர் படுகாயம்\n11 hrs ago பாஜக செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமனம்\n11 hrs ago முகிலன் எங்கே.. விசாரிச்சீங்களா இல்லையா.. ஐ.நா. மனித உரிமை ஆணையம் கேள்வி\n11 hrs ago சொத்துகளை எழுதி தர நான் ரெடி நீங்க ரெடியா.. பொன் ராதாகிருஷ்ணன் சவால்\nTechnology இனி பேஸ்புக்கில் அதுபோன்ற போஸ்ட் போட முடியாது: பேஸ்புக்கின் புதிய அறிவிப்பு.\nMovies வெளிநாட்டுக்காரரை காதலிக்கும் நடிகை: அப்போ அந்த இளம் நடிகர்\nLifestyle இந்த ராசிக்காரர் இன்னைக்கு என்ன நெனச்சாலும் நடக்குமாம்... அப்போ உங்க ராசிக்கு எப்படியிருக்கு\nSports 2 வீரர்களுக்கு காயம்.. ஆனா இன்னும் பலம் கூடிருக்கு.. முடிஞ்சா மோதிப் பாரு.. சவால் விடும் இந்திய அணி\nAutomobiles பைக்கை நிறுத்தாமல் சென்றதால் லத்தியால் தாக்கிய போலீஸ்.. பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்.. அதிர்ச்சி தகவல்\nFinance ஐடியில் அதிகரிக்கும் வேலை வாய்ப்பு Job.. அதைத் தொடர்ந்து பிபிஓ மற்றும் கல்வித் துறை..\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nEducation பி.இ மீதான மோகம் குறைந்து விட்டதா சான்றிதழ் சரிபார்ப்பைத் தவிர்த்த 14 ஆயிரம் பேர்\n வீடு வீடாக சோதனை நடத்தும் போலீசார்.. மக்கள் அதிர்ச்சி\nபெங்களூர்: தீவிரவாதிகள் நடமாட்டம் தொடர்பான உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து, கர்நாடக மாநிலம் தலைநகர் பெங்களூருவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஈஸ்டர் பண்டிகை தினத்தன்று இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு, தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல்களுக்கு இலங்கை தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு மற்றும், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளன.\nஇந்த தாக்குதல்கள் தொடர்பான விசாரணையின்போது திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியானது. இலங்கை ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க இதை நிருபர்களிடம் போட்டு உடைத்தார்.\nஇலங்கையில் நடைபெற்ற தாக்குதலின் பின்னணியில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் உதவியும் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலில் சதித்திட்டம் தீட்டியவர்கள், பெங்களூரு, கேரளா மற்றும் காஷ்மீர் ஆகிய இடங்களுக்கு அவ்வப்போது சென்று வந்துள்ளது தெரிய வந்துள்ளது. இவர்கள் பிற தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவும், அல்லது அங்கு உள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் சென்று இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம், என்று தனது பேட்டியின் போது ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டார்.\nஇந்திய உளவுத்துறையும் கூட இந்த தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கை தாக்குதலில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் நபர்களின், செல்போன் எண்களுக்கு, பெங்களூரு, சென்னை, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தொலைபேசி அழைப்புகள் சென்றுள்ளதும், இந்திய உளவுத்துறை விசாரணையில் உறுதியாகியுள்ளது.\nபெங்களூரில் அவர்கள் யாரை சந்திக்க வந்தனர் என்பது தொடர்பான விசாரணையை முடுக்கிவிடும் படி, மத்திய உளவுத் துறை சார்பில் மாநில உளவுத் துறையிடம் கேட்���ுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெங்களூருவில் காவல்துறை பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளது. இலங்கை தாக்குதலின் மூளையாக செயல்பட்ட, தீவிரவாதிகளின் நண்பர்கள், மற்றும் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெங்களூருவில் இருக்கிறார்களா என்பதை கண்டறிவதற்காக வீடுவீடாக காவல்துறை சோதனை நடத்தி வருகிறது.\nபெங்களூர், ஆடுகோடி பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் 'ஒன்இந்தியா தமிழ்' இணைய தளத்திடம், இது தொடர்பாக கூறுகையில், \"எங்கள் வீட்டிற்கு இரு தினங்களுக்கு முன்பாக இரு பெண் கான்ஸ்டபிள்கள் வருகை தந்தனர். அவர்கள் வீட்டில் உள்ள அனைவரது ஆதார் விபரம் தொடர்பான நகல்களை அளிக்குமாறு கேட்டனர். ஆதார் தொடர்பான விவரம் அப்போது எங்கள் வீட்டில் இல்லை என்பதை, வீட்டில் இருந்த, பெண்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, காவல் நிலையத்தில் வந்து அவற்றை ஒப்படைக்குமாறு கூறிச் சென்றுள்ளனர். இவ்வாறு எங்கள் ஏரியாவில் பல்வேறு வீடுகளுக்கும் சென்று விசாரணை நடத்தியதாக கேள்விப்பட்டோம்\" என்று தெரிவித்தார்.\nஇதனிடையே, பெங்களூரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தீவிரமாக ஒரு தகவல் பரவி வந்தது. இதை பெங்களூர் நகர காவல்துறை மறுத்துள்ளது. இதுபோன்ற வதந்தி தகவல்களை பரப்ப வேண்டாம் என்று காவல்துறை சார்பில் ட்விட்டரில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிரகாஷ் ராஜுடன் செல்பி எடுத்த மனைவி.. ஆவேசத்தில் கேமராவை பிடுங்கிய கணவர்.. காஷ்மீரில் ஒரு களேபரம்\nபெங்களூரில் சூரியனை சுற்றி தெரிந்த மர்ம ஒளிவட்டம்.. என்ன காரணம்\nஎன்னாது சசிகலா வெளியே வருகிறாரா.. அப்படியெல்லாம் ஒன்னுமில்லையே.. டிடிவி தினகரன்\nவிடிய விடிய சாலையிலேயே படுத்துறங்கிய கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா.. ஏன் தெரியுமா\nஉங்கள் வாழ்க்கை தரத்தையே மாற்றியமைக்கும் 'ப்ராவிடன்ட் ஈக்வனாக்ஸ்' அப்பார்ட்மென்ட்\nகலகத்தை குறைக்க கர்நாடகாவில் 2 சுயேச்சைகளுக்கு அமைச்சர் பதவி\nவிவசாய கடன் தள்ளுபடி விவகாரத்தில் தேசிய வங்கிகள் குளறுபடி.. பிரதமரை பொறுப்பாக்கிய குமாரசாமி\nசசிகலா முன்கூட்டியே விடுதலை ஆகிறார்... சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி. ரூபா பதில்\n2000 கோடி ரூபாய் நிதி மோசடி.. பெங்களூர் நிறுவனத்திடம் ஏமாந்த மாநகராட்சி கவுன்சிலர்கள்.. ஷாக் தகவல்\nவாடிக்கையாளர்களின் 2000 கோடி அபேஸ், காங். எம்எல்ஏவிடம் 400 கோடி பெங்களூரை உலுக்கும் மெகா நிதி மோசடி\nExclusive: பெங்களூர் சிறையிலிருந்து சசிகலா முன்கூட்டியே விடுதலையாக முடியுமா\nஎந்த சடங்கும் இல்லை.. மக்களுக்கும் அனுமதியில்லை: தகனம் செய்யப்பட்ட கிரிஷ் கர்னாட் உடல்\nசெம டிவிஸ்ட்.. நன்னடத்தை அடிப்படையில் சசிகலாவை விடுவிக்கலாம்.. கர்நாடக சிறைத்துறை பரிந்துரை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbangalore terrorist sri lanka பெங்களூர் தீவிரவாதிகள் இலங்கை தீவிரவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/shivsena-says-nobody-counter-modi-for-next-25-years-351717.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-06-18T17:31:14Z", "digest": "sha1:7QZWHGIEKNISWTZBQNITOQTJMVYUEZSG", "length": 16968, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "25 வருஷத்துக்கு மோடியை அசைச்சுக்க முடியாது.. அசைச்சுக்க முடியாது.. சொல்வது சிவசேனா! | shivsena says nobody counter modi for next 25 years - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\n1 hr ago வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\n1 hr ago பீகாரை கொளுத்துகிறது வெயில்.. பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு\n2 hrs ago புல்வாமாவில் மீண்டும் தாக்குதல்... காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீச்சு\n2 hrs ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயி���ம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\n25 வருஷத்துக்கு மோடியை அசைச்சுக்க முடியாது.. அசைச்சுக்க முடியாது.. சொல்வது சிவசேனா\nமும்பை: மஹாராஷ்டிராவில் பாஜக- சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்றிருக்கிறது. அங்கு மொத்தமுள்ள 48 தொகுதிகளில் பாஜக - சிவசேனா கூட்டணி 41 இடங்களை கைப்பற்றி அசத்தி இருக்கிறது. இதர 7 இடங்களை மட்டுமே, காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி பெற்றது.\nபாஜக தனிப்பெரும்பான்மை பெறுவதற்கு அடித்தளமிட்ட மாநிலங்களில் ஒன்றாக மஹாராஷ்டிரா மாறி இருக்கிறது. இந்த மாபெரும் வெற்றியை பாஜக - சிவசேனா கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். பிரதமர் மோடிக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇந்த மாபெரும் வெற்றி குறித்து சிவசேனா மூத்த தலைவரும், எம்பி.,யுமான சஞ்சய் ரவுத் கூறியதாவது,\"ரஃபேல் போர் விமான பேரம் உள்ளிட்டவற்றை வைத்து பிரதமர் மோடிக்கு எதிரான மாயத் தோற்றமான சூழலை உருவாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி செய்தன. இதற்கு மக்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளனர்.\nபிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க அமெரிக்க, ரஷ்ய அதிபர்களுக்கு அழைப்பு\nகுழம்பிய கொள்கைகளுடன் எதிர்க்கட்சிகள் எங்களுக்கு எதிராக நின்றது. ஆனால், மக்கள் சரியான தீர்ப்பை வழங்கி இருக்கின்றனர். அடுத்த 25 ஆண்டுகளுக்கு மோடியை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது என்பதை இந்த மக்கள் தீர்ப்பு காட்டுகிறது.\nகடந்த ஆண்டு ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும் கூட லோக்சபா தேர்தலில் மோடியின் தலைமை மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர். அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சிப் பணிகளை பிரதமர் மோடி அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்வார் என்று கூறியுள்ளார்.\nகடந்த 5 ஆண்டுகளாக மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மீது சிவசேனா தொடர்ந்து குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தது. இந்த நிலையில், லோக்சபா தேர்தலின்போதுதான் கூட்டணி அமைத்தது நினைவுகூறத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎன்னை கல்யாணம் செய்வதாக சொல்லி ஏமாத்திட்டான் - 10 ஆண்டுக்குப் பின் காதலன் மீது பெண் புகார்\nமிஸ் இந்தியா 2019 பட்டத்தை தட்டிச் சென்ற சுமன் ராவ்.. உலக அழகி பட்���த்தையும் வெல்வாரா.\nசிசிடிவி கேமரா உதவியால் விபத்திலிருந்து தப்பியது மும்பை - கோல்ஹாப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில்\nவிவசாயிகளின் கண்ணீரை துடைத்த அமிதாப் பச்சன்... கடன்சுமையை ஏற்றுக் கொண்டார்\nவிவசாயிகளுக்கு உதவாத வங்கிகளுக்கு எங்கள் பாணியில் பாடம் புகட்டுவோம்.. சிவசேனா எச்சரிக்கை\nவாக்கு இயந்திர சந்தேகத்தால்.. சட்டம் ஒழுங்கை மக்கள் கையில் எடுப்பார்கள்.. சரத்பவார் எச்சரிக்கை\nமும்பையில் கொட்டுகிறது கன மழை.. ரயில், விமான சேவைகளில் பாதிப்பு\nYuvraj Singh: யுவராஜ் சிங் வருகைக்கு பிறகே இந்திய அணி அடுத்தகட்டத்திற்கு சென்றது.. புகழும் ரசிகர்கள்\nமும்பையில் முகம் சிதைந்த சடலம்... விரலில் இருந்த அழியாத மை மூலம் துப்பு துலக்கிய போலீஸ்\nஒரு ரெகமண்டேசன் மெயில் கூட அனுப்பியதில்லை.. பிறர் கருத்துக்கும் மதிப்பு.. அதுதான் அசிம் பிரேம்ஜி\nநடிகையை பார்ட்டிக்கு கூப்பிட்டு சீரழித்த இருவர் - மும்பையில் கொடூரம்\nமக்களவை துணை சபாநாயகர் பதவி வேண்டுமென்பது கோரிக்கையல்ல.. எங்கள் உரிமை.. சிவசேனா கருத்து\nஇஸ்லாமிய பெண்களுக்கு புர்கா பரிசளித்த பாஜக-வினர்.. மும்பையில் வழங்கப்பட்ட ரமலான் பரிசு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmodi shiv sena மோடி சிவசேனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D?q=video", "date_download": "2019-06-18T17:18:33Z", "digest": "sha1:M7NVCYLMXDYFEBV72I76FFQYAAD6FSUF", "length": 16844, "nlines": 224, "source_domain": "tamil.oneindia.com", "title": "உபேர் News in Tamil - உபேர் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதுண்டு, துண்டாக வெட்டி டிரைவர் கொடூர கொலை... டெல்லியில் லிவிங் டூ கெதர் ஜோடி வெறிச்செயல்\nடெல்லி: டெல்லியில் உபேர் கால் டாக்சி ஒட்டுநரை கொன்று உடலை சிறிய துண்டுகளாக வெட்டி, சாக்கடையில் வீசிய லிவிங் டூ...\nஉபேர் கால் டாக்சி ஒட்டுநர் கொடூரக்கொலை.. காதல் ஜோடி வெறிச்செயல்-வீடியோ\nடெல்லியில் உபேர் கால் டாக்சி ஒட்டுநரை கொன்று உடலை சிறிய துண்டுகளாக வெட்டி, சாக்கடையில் வீசிய லிவிங் டூ கெதர்...\nஓலா, உபேர் கால் டாக்ஸி ஓட்டுநர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்... மும்பை மக்கள் கடும் பாதிப்பு\nமும்பை : ஓலா மற்றும் உபேர் கால் டாக்ஸி நிறுவனங்களில் பணியாற்றும் ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்...\nஹேக்கரிடம் கெஞ்சும் உபேர் நிற��வனம்.. திருடிய தகவல்களை பாதுகாக்க லட்சக்கணக்கில் பேரம்\nசில மாதங்களுக்கு முன்பு உபேர் நிறுவனத்தின் சர்வர் மர்ம நபர் ஒருவரால் ஹேக் செய்யப்பட்டது. இதன் காரணமாக பல...\nஹேக்கரிடம் கெஞ்சும் உபேர் நிறுவனம்.. திருடிய தகவல்களை பாதுகாக்க லட்சக்கணக்கில் பேரம்\nநியூயார்க்: சில மாதங்களுக்கு முன்பு உபேர் நிறுவனத்தின் சர்வர் மர்ம நபர் ஒருவரால் ஹேக் செய்ய...\nபெண் பயணியை பார்த்துக் கொண்டே சுயஇன்பம் அனுபவித்த உபேர் டிரைவர் கைது\nஹைதராபாத்: ஹைதராபாத்தில் பெண் பயணியின் கண் முன்பு சுயஇன்பம் அனுபவித்த உபேர் டாக்சி டிரைவர் ...\n12 ஆண்டுகளுக்குப் பிறகு பொத்துகிட்டு ஊத்தும் வானம்.. மும்பைவாசிகளுக்காக ஓலா, உபேர் இலவச சவாரி\nமும்பை : மும்பையில் 12 ஆண்டுகளில் இல்லாத மழை பெய்வதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்...\n2020ல் பறக்கும் கார்கள் திட்டம் : ஊபெர் நிறுவனம் அறிவிப்பு\n2020 ஆம் ஆண்டிற்குள் பறக்கும் கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக சர்வதேச டாக்ஸி நிறுவன...\nஓலா, உபேர் கேப் பயன்படுத்துபவரா: உங்களுக்கே உங்களுக்கு கேஷ்பேக் ஆஃபர்கள்\nசென்னை: ஓலா மற்றும் உபேர் கேப்களை பயன்படுத்துபவரா நீங்கள் இந்த செய்தி உங்களுக்கு தான். காலி...\nசத்தம் போட்டால் காரிலேயே பலாத்காரம்.. பெண் பயணியை மிரட்டிய உபேர் டிரைவர் அதிரடி கைது\nகொல்கத்தா: பெண் பயணியை பார்த்து பலாத்காரம் செய்துவிடுவதாக மிரட்டிய உபேர் கார் டிரைவர் கொல்...\nபெங்களூரின் முதல் பெண் டாக்சி டிரைவர் மர்மமான முறையில் மரணம்\nபெங்களூரு: பெங்களூரு நகரின் முதல் பெண் டாக்சி டிரைவர் என்ற பெயர் பெற்றழரான பாரதி வீரத் மர்மம...\nஓலா, உபேருக்கு மரண அடி: டாக்சி சேவையை உடனே நிறுத்த கர்நாடக அரசு உத்தரவு\nபெங்களூர்: உரிய உரிமம் பெறாமல் டாக்சிகள் இயக்கப்படுவதாகக் கூறி உபேர் மற்றும் ஓலா நிறுவனத்த...\nபணியில் தூங்கிய உபேர் டிரைவர், டாக்சியை ஓட்டிய பயணி: வீடியோவை நீங்களே பாருங்க\nகுருகிராம்: குருகிராமில் உபேர் டாக்சியை ஓட்டும்போதே டிரைவர் தூங்கியதால் பயணி வேறு வழியில்ல...\nரூ.50 கோடி நஷ்டஈடு கேட்டு ஓலா நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்த உபேர்\nடெல்லி: உபேர் டாக்சி நிறுவனம் ரூ. 50 கோடி நஷ்டஈடு கேட்டு ஓலா டாக்சி நிறுவனம் மீது வழக்கு தொடர்ந...\nஇந்த '2' காரணங்களால் உபேர், ஓலா பைக் டாக்சிகளை பறிமுதல�� செய்த கர்நாடக அரசு\nபெங்களூர்: முறையான அனுமதி இன்றியும், மோட்டார் வாகன சட்டத்தை மீறியும் செயல்பட்டதாகக் கூறி உப...\n'பைக் டாக்ஸி'.. நாட்டில் முதல்முறையாக பெங்களூரில் அறிமுகம்\nபெங்களூர்: நாட்டிலேயே முதல்முறையாக, கால் டாக்சி பாணியில், வாடகை பைக் சேவையை, பெங்களூரில், உபே...\nஉபேர் டாக்சி டிரைவரை தாக்கியதை நினைத்து வெட்கப்படுகிறேன்: டாக்டர் அஞ்சலி\nமயாமி: அமெரிக்காவில் குடிபோதையில் உபேர் டாக்சி டிரைவரை தாக்கியதை நினைத்து வெட்கப்படுவதாக இ...\n\"புல்”போதையில் உபேர் டிரைவரிடம் சண்டை போட்ட மருத்துவ மாணவி - வைரலாகும் வீடியோ\nப்ளோரிடா: மியாமியில் மருத்துவ மாணவி ஒருவர் உபேர் டாக்சி டிரைவரிடம் குடித்துவிட்டு தரக்குறை...\nடாக்சியில் குழந்தை பெற்று 'உபேர்' என்று பெயர் வைத்த டெல்லி பெண்\nடெல்லி: டெல்லியில் உபேர் டாக்சியில் பெண் ஒருவர் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அவர் தனது ஆண் ...\nமுதல் முறையாக வாக்களித்த சவூதி பெண்களுக்கு இலவச \"சவாரி\" அளித்த உபேர் டாக்சி\nரியாத்: சவூதி வரலாற்றிலேயே முதல் முறையாக இன்று பெண்கள் வாக்களித்தனர். நகராட்சித் தேர்தலில் ...\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு உதவும் உபேர்: எப்படி தெரியுமா\nபெங்களூர்: சென்னை மக்களுக்கு அளிக்க நிவாரணப் பொருட்களை உங்கள் வீட்டுக்கே வந்து உபேர் நிறுவ...\nடெல்லயில் பெண் பலாத்காரம்: உபேர் டிரைவருக்கு ஆயுள் தண்டனை\nடெல்லி: டெல்லியில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்த உபேர் கார் டிரைவர் ஷிவ்குமார் யாதவுக்கு இன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/discussion/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-06-18T17:58:29Z", "digest": "sha1:NAKDYWPDV65PS6XJUEVQQFMBO5MLHCST", "length": 17434, "nlines": 228, "source_domain": "tamil.oneindia.com", "title": "Discussion News in Tamil - Discussion Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிமுக, காங். வெளிநடப்பு .. லோக்சபாவில் நிறைவேறியது முத்தலாக் மசோதா\nடெல்லிமுத்தலாக் தடை மசோதாவை நாடாளுமன்ற தேர்வு குழுவுக்கு அனுப்ப எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து அமளியில்...\nRahul Gandhi: இன்று இரவே முக்கிய தலைகளை சந்திக்க ராகுல் காந்தி திட்டம்\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று மாலை டெல்லியில் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்க...\nஇடைத்த��ர்தலில் எப்படி வெற்றிக்கனி பறிப்பது... தேர்தல் பொறுப்பாளர்களுடன் அதிமுக ஆலோசனை\nசென்னை : 20 தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒர...\nஅதிமுக பாஜக கூட்டணியில் இந்த 3 தொகுதிகள் தான் இழுபறியாம்- வீடியோ\nபாஜக-அதிமுக நடுவே ஏறத்தாழ கூட்டணி உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில தொகுதிகளை பங்கிட்டுக்...\nதூத்துக்குடியில் கடைகளை நாளைக்குள் திறக்க துரித நடவடிக்கை.. கலெக்டர் நந்தூரி பேட்டி\nதூத்துக்குடி: கடைகளை திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அதிகாரிகளுடன் ஆலோசன...\nஎன்னதான் சொல்ல வருகிறார் கமல் களத்தூர் கண்ணம்மா டூ \"பாரதி\" கண்ணம்மாவா களத்தூர் கண்ணம்மா டூ \"பாரதி\" கண்ணம்மாவா\nமுண்டாசு கட்டிய பாரதி போல் தனது ப்ரொபைல் படத்தை சித்தரித்து நடிகர் கமல்ஹாசன் மாற்றியதை அடுத்து அவர் என்ன சொல்ல...\nஸ்டெர்லைட் கிளர்ச்சி- சென்னையில் முதல்வர், துணை முதல்வர் அவசர ஆலோசனை\nசென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் போராட்டம் வெடித்துள்ள நிலையில் காவல் து...\nகாவிரி விவகாரம்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திமுக செயல் தலைவர் ஸ்டாலினுடன் சந்திப்பு\nசென்னை: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திமுக செயல் தலைவரை சென்னையில் சந்தித்தார். அப்போது க...\nபுதிய கட்சி முனைப்பில் தினகரன்... ஆதரவாளர்களுடன் சென்னையில் ஆலோசனை\nசென்னை : குக்கர் சின்னத்தை ஒதுக்கி டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் சுயேச்ச...\nசென்னை மயிலாப்பூர் ராகவேந்திரா கோயிலில் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்\nசென்னை: சென்னை மயிலாப்பூர் ராகவேந்திரா கோயிலில் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம் செய்தார். ரஜினி...\nதமிழ்நாடு அரசு போக்குவரத்து போராட்டம் தொடருமா\n- அஸ்ட்ரோ சுந்தரராஜன்சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் நேற்று மாலையில் இருந்து ...\nஅதிமுக மா.செ.க்கள் பொறுப்பில் இருந்து தினகரன் ஆதரவாளர்கள் 6 பேர் டிஸ்மிஸ்\nசென்னை: தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் அதிமுகவின் 6 மாவட்ட செயலாளர்தளை அந்த பொறுப்பிலிருந்த...\nதீவிரமாகும் பணப்பட்டுவாடா..ஆர்கே நகர் தேர்தல் ரத்து..அரசியல் கட்சியினருடன் பத்ரா தனித்தனியாக ஆலோசனை\nசென்னை: ஆர். கே.நகரில் பணப்பட்டுவாடா மும்முரமாக நடைபெற்று வர���ம் நிலையில் சென்னை தலைமை செயலகத...\nஆதரவாளர்களுடன் டிடிவி தினகரன் திடீர் ஆலோசனை\nசென்னை: ஆதரவாளர்களுடன் டிடிவி தினகரன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அண்மையில் சசிகலா க...\nசென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. அமைச்சர்கள் அவசர ஆலோசனை\nசென்னை: கனமழை கொட்டித்தீர்த்து வரும் நிலையில் அமைச்சர்கள் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர். த...\nமெர்சல் படத்தில் எந்த காட்சிகளும் நீக்கப்படாது.. தயாரிப்பாளர் அறிவிப்பு\nசென்னை: மெர்சல் படத்திலிருந்து எந்தவித காட்சிகளும் நீக்கப்படாது. எந்த வசனமும் மியூட் செய்ய...\nபாஜகவின் எதிர்ப்புகளுக்கு அடிபணிகிறதா மெர்சல்... 4 காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் தரப்பு முடிவு\nசென்னை: மெர்சல் படத்திலிருந்து சர்ச்சைக்குரிய 4 காட்சிகளை நீக்க முடிவு செய்துள்ளதாக தயாரிப...\n18 எம்எல்ஏக்கள் நீக்கம் குறித்து சபாநாயகருடன் முதல்வர், துணை முதல்வர் ஆலோசனை\nசென்னை: தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்வது குறித்து தலைமை செயலகத்தில் ச...\nஅணி இணைப்பு தொடர்பாக ஆலோசனையில் விவாதிக்கவில்லை: அடித்து சொல்லும் மாஃபா பாண்டியராஜன்\nசென்னை: அணி இணைப்பு தொடர்பாக ஆலோசனையில் விவாதிக்கவில்லை என ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் ...\nசசிகலாவை சந்திக்கவில்லையாம்... இளவரசியை மட்டும் தான் பார்த்தாராம்..\nபெங்களூரு: பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை டிடிவி தினகரன் இன்று மீண்டும் சந்த...\n ஜெயக்குமார் தலைமையில் 17 அமைச்சர்கள் திடீர் ரகசிய ஆலோசனை\nசென்னை: நிதி அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் 17 அமைச்சர்கள் தலைமை செயலகத்தில் திடீர் ஆலோசனை ந...\nஅதிமுகவின் இரு அணிகளையும் வழிநடத்தவே அமைச்சர்கள் ஆலோசனை... அமைச்சர் ஜெயகுமார் திட்டவட்டம்\nசென்னை: அதிமுகவின் இரு அணிகளையும் ஒற்றுமையாக வழிநடத்துவது குறித்து ஆலோசனை நடத்தியதாக அமைச்...\nஅமைச்சர்கள் திடீர் ஆலோசனை... அதிமுக அணிகள் இணைய வாய்ப்பு உள்ளது: வைகை செல்வன் ஆரூடம்\nசென்னை: அதிமுகவின் இரு அணிகளும் இணைய வாய்ப்புகள் உள்ளதாக அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Spirituals/32571-.html", "date_download": "2019-06-18T17:15:48Z", "digest": "sha1:F4O2AED3HH6LFTK726VQRMUXP3IUW6CK", "length": 7356, "nlines": 123, "source_domain": "www.kamadenu.in", "title": "நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் | நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்", "raw_content": "\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nவிகாரி வருடம் 22 வைகாசி\nசிறப்பு: சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் காமதேனு வாகனத்தில் திருவீதிவுலா.\nதிதி: துவிதியை பிற்பகல் 1.45 மணி வரை. பிறகு திருதியை.\nநட்சத்திரம்: திருவாதிரை இரவு 11.48 மணி வரை. பிறகு புனர்பூசம்.\nநாமயோகம்: சூலம் காலை 6.42 வரை. பிறகு கண்டம் மறுநாள் பின்னிரவு 3.33 மணி வரை. அதன் பிறகு விருத்தி.\nநாமகரணம்: கௌலவம் பிற்பகல் 1.45 மணி வரை. பிறகு தைதுலம்.\nயோகம்: சித்தயோகம். சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.\nசூரியஉதயம்: சென்னையில் காலை 5.42.\nராகு காலம்: மதியம் 12.00-1.30\nஅதிர்ஷ்ட எண்: 2, 5\nபொதுப்பலன்: வாகனம் வாங்க, குழந்தைக்கு சிகை நீக்கி காது குத்த, நாட்டியம், பயில நன்று.\n'பிக் பாஸ்-3' நிகழ்ச்சிக்கு தடை கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு: விரைவில் விசாரணை\nஎங்காவது குடிநீர் பிரச்சினை என்றால் பெரிதாக்கி மாயத்தோற்றத்தை உருவாக்க வேண்டாம்: ஊடகங்களுக்கு முதல்வர் வேண்டுகோள்\nயூடியூப் பகிர்வு: 'ஒருவனுக்கு ஒருத்தி'- நிஜத்தில் சாத்தியமா\nபதவியேற்பைக் காண தாயை அழைத்து வந்த திருமாவளவன்\nகடன் அடமானப் பிரச்சினையில் தாக்கிய நபருக்கு ஆதரவாக போலீஸார் மிரட்டல்: டிஜிபி அலுவலகத்தில் ஜீவஜோதி புகார்\nபுழல் சிறையில் என்ஐஏ அதிகாரிகள்: போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக்கிடம் தீவிர விசாரணை\nநல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்\nபஞ்சாப் பல்கலைக்கழகத்தில் 19 ஆண்டுகளாக பேராசிரியர் இன்றி செயல்படாத தமிழ்துறை\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் 25 மில்லியன் லிட்டர் குடிநீர் கொண்டு செல்ல முடிவு: ஆயத்தப் பணிகளில் அதிகாரிகள் தீவிரம்\nஏழுமலையானை ஆண்டுக்கு ஒருமுறை தரிசிக்கலாம்; முக்கியப் பிரமுகர்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வேண்டுகோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/03/06/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-06-18T16:42:51Z", "digest": "sha1:UEXJOSHHHE5FAKMTSHKK44PJ3CCRY4WR", "length": 12344, "nlines": 132, "source_domain": "peoplesfront.in", "title": "இராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு ஆலோசணைக்கூட்டம் – முடிவுகள் – மக்கள் முன்னணி", "raw_content": "\nஇராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு ஆலோசணைக்கூட்டம் – முடிவுகள்\n1. சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் இராமராஜ்ஜிய இரத யாத்திரை தமிழகத்தில் நுழைய அனுமதிக்காதே என தமிழகக் காவல்துறைத் தலைவரிடம் மனு அளிப்பது\n2. இரதயாத்திரையை தமிழ்நாட்டில் நுழையும் செங்கோட்டை எல்லையிலேயே #தடுப்பு_மறியல் தலைவர்கள் திரளாகக் கட்சியினருடன் கலந்து கொள்வது.\n3. நெல்லை, மதுரை, விருதுநகர், தென்காசி, இராஜபாளையம் ஆகிய இடங்களில் போராட்டத் தயாரிப்புக் கூட்டங்கள் நடத்துவது\n4. காவிபயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு – தமிழ்நாடு எனும் பெயரில் அனைத்து அமைப்புகளையும் ஒருங்கிணைப்பது. தொடர் செயல்பாடுகளை முன்னெடுப்பது\n5. தோழர் மீ.த.பாண்டியன் ஒருங்கிணைப்பாளர் எனத் தீர்மானிக்கப்பட்டது.\nதலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்\nதமிழக மக்கள் வாழ்வுரிமைக் கட்சி\nதோழர் வன்னியரசு, துணைப் பொதுச்செயலாளர்\nதோழர் தெகலான்பாகவி, தலைவர், எஸ்.டி.பி.ஐ.\nதோழர் ஜைனுலாபுதீன், வழக்கறிஞர் அணிச் செயலாளர்\nதோழர் முகம்மது சேக் அன்சாரி, துணைத்தலைவர்\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nதமிழக மக்கள் சனநாயகக் கட்சி\nதோழர் தமிழ்நேயன், தலைவர்,தமிழ்தேச மக்கள் கட்சி\nசிறுபான்மை மதம் சார்ந்த மக்களே\nபுரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்தேச மக்கள் முன்னனி சார்பாக சேலத்தில் பொதுக்கூட்டம்…\nசிறை மீண்ட தோழர் முகிலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்\nதஞ்சை சரபோஜி கல்லூரியின் தமிழ்நாடு மாணவர் இயக்க மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து மதச்சார்பின்மைக்கான அணிவகுப்பை வரவேற்றனர்\nதண்ணீர் பஞ்சம் – நீர் மேலாண்மையின் மீதான அரசின் தோல்வியை மறைக்க இயற்கை மீது பழி சுமத்தும் எடப்பாடி அரசு\nஇராஜராஜசோழனும் சாதி அமைப்பும் சில விவாதப் புள்ளிகள்..\nஇயக்குனர் இரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்த திருப்பனந்தாள் காவல்துறைக்குக் கண்டனம்\nகூடங்குளத்தில் இந்தியாவின் முதல் அணுக்கழிவு மையம் – கொள்ளிக்கட்டையால் தலையை சொறியலாமா\nமதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை\nதூத்து��்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் காவல்துறை தாக்குதல்\n13-08-2018 மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்\nமக்களை உணர்வு மட்டத்திலிருந்து அறிவு மட்டத்திற்கு உயர்த்தவேண்டும்\nRSS பேரணியை செங்கோட்டையில் மறிப்போம்- தோழர் தெஹலான் பாகவி\nமுள்ளிவாய்க்கால் பத்தாம் ஆண்டு நினைவு \nவீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும் – மக்கள் முன்னணி இதழின் தலையங்கம்\nதண்ணீர் பஞ்சம் – நீர் மேலாண்மையின் மீதான அரசின் தோல்வியை மறைக்க இயற்கை மீது பழி சுமத்தும் எடப்பாடி அரசு\nஇராஜராஜசோழனும் சாதி அமைப்பும் சில விவாதப் புள்ளிகள்..\nஇயக்குனர் இரஞ்சித் மீது வழக்குப் பதிவு செய்த திருப்பனந்தாள் காவல்துறைக்குக் கண்டனம்\nகூடங்குளத்தில் இந்தியாவின் முதல் அணுக்கழிவு மையம் – கொள்ளிக்கட்டையால் தலையை சொறியலாமா\nநீட் தேர்வு – தற்கொலைகளுக்கு முடிவு எப்போது\nதருமபுரி இளவரசன் கொலையை மூடிமறைத்து தற்கொலை என அறிக்கை சமர்பித்த சிங்காரவேலர் ஆணையத்தை வன்மையாக கண்டிப்போம்\nஉணவு வினியோக ஊழியர்கள் 616 பேர் மீது சென்னை காவல்துறை போக்குவரத்து விதிமீறல் வழக்கு\nதிருச்சி-தஞ்சை நெடுஞ்சாலை விரிவாக்கத்தின்போது சாலையோர வியாரிகளை அப்புறப்படுத்தக் கூடாதெனப் போராடியவர்களைக் குறிவைத்து அடாவடித்தனம் செய்த மதுக்கான் நிறுவனம்\n பழனிச்சாமி அரசே, முதலில் இதற்கு பதில் சொல்\nகெயில் குழாய்ப் பதிப்புக்கு எதிரானப் போராட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் பாலன் கைது – கண்டனம்\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/01/11/onesidelove-young-girl-stabbed-to-death/", "date_download": "2019-06-18T17:00:44Z", "digest": "sha1:IKZ36XI7MX3OVXPJBRPMGBXKFWMFDZGP", "length": 6343, "nlines": 102, "source_domain": "tamil.publictv.in", "title": "ஒருதலை காதலால் விபரீதம்! இளம்பெண் சரமாரியாக குத்திக்கொலை! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome india ஒருதலை காதலால் விபரீதம்\nஸ்ரீகாகுளம்: காதலை ஏற்காத இளம்பெண்ணின் வீடு புகுந்து அவரை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜானகி(19). இவர் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்துள்ளார்.\nதனது தோழியுடன் மூசபேட்டை பகுதியில் தங்கி இருந்தார். இவர் வேலை பார்த்து வந்த சூப்பர்மார்க்கெட்டில் ஆனந்த் என்பவரும் பணியாற்றிவந்தார்.\nஆனந்த் ஜானகியை ஒருதலையாக காதலித்து வந்தார். ஜானகியிடம் பல முறை தனது காதலை ஏற்றுக்கொள்ளும் படி வற்புறுத்தினார்.\nஇந்நிலையில், மீண்டும் வழக்கம் போல் ஜானகி தங்கியிருந்த வீட்டிற்கு சென்று, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார்.\nஜானகி மறுப்பு தெரிவிக்கவே, கோபம் அடைந்த ஆனந்த் மறைத்து வைத்து இருந்த கத்தியால் ஜான்கியை சரமாரியாக குத்தி உள்ளார்.\nஇதில் ஜானகி அதே இடத்தில் பலியானார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்துள்ளனர்.\nPrevious articleமனிதாபிமானமற்ற தற்காலிக அரசு கண்டக்டர் இறந்த நண்பர் உடலுடன் தொழிலாளி தவிப்பு\nNext articleரசிகரின் காலில் விழுந்த நடிகர்\n 900அடி பள்ளத்தாக்கில் விழுந்த பெண்\nஊருக்குள் பாய்ந்தோடிவரும் எரிமலை குழம்பு\nநாய்கள் கடித்து 2 வயது குழந்தை உயிரிழப்பு\nபள்ளி கழிவறையை சுத்தம் செய்த எம்பி\nஈராக்கில் கொல்லப்பட்ட 38 இந்தியர்களின் உடல்கள் இந்தியா கொண்டு வரப்பட்டன\nஉண்ணாவிரதம் மறந்து சாண்ட்விச் ருசித்த பாஜக எம்.எல்.ஏ.க்கள்\n மத்திய அரசை எதிர்த்து வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/power-pillow-developed-charges-laptops-and-mobiles-straight-from-the-bedside_11266.html", "date_download": "2019-06-18T16:40:27Z", "digest": "sha1:AIMNITBKEBDZVUGXMFZOLB72YQSTQD3O", "length": 16052, "nlines": 215, "source_domain": "www.valaitamil.com", "title": "Power Pillow developed, charges laptops and mobiles straight from the bedside | மொபைல் போன், லேப்டாப் ஆகியவற்றை சார்ஜ் செய்ய வந்துவிட்டது புதிய தலையணை !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மற்றவை அறிவியல்\nமொபைல் போன், லேப்டாப் ஆகியவற்றை சார்ஜ் செய்ய வந்துவிட்டது புதிய தலையணை \nசெல்போ���், டேப்லெட் போன்ற மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்ய பல்வேறு உபகரணங்கள் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில் தற்போது, மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்யும் தலையணை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கனடாவைச் சேர்ந்த, இரு நிபுணர்கள், இந்த சார்ஜ் செய்யும் தலையணையை வடிவமைத்துள்ளனர். இந்த தலையணைக்கு பவர் பில்லோ எனப் பெயரிடப்பட்டுள்ளது.\nபவர் பில்லோவை சோபா மற்றும் படுக்கையில் வைத்துக்கொள்ளலாம். இதனைக்கொண்டு லேப்டாப், மொபைல் போன், டேப்லெட் போன்ற மின்னணு சாதனங்களை சார்ஜ் செய்யலாம். இந்த தலையணையில், யு.எஸ்.பி., லித்தியம்பாலிமர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக, முக்கியமான பணி நேரங்களில், மொபைல் போன் மற்றும் லேப்டாப்பை, நம் வேலைகள் பாதிக்காமல், சார்ஜ் செய்ய முடியும் என இதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமனித நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு குளோனிங் முறையில் 5 குரங்குகளை சீனா உருவாக்கியது\nசனிக்கோள் தனது அழகிய வளையங்களை இழந்து வருகிறது- நாசா விஞ்ஞானிகள் தகவல்\nநிலத்தடி நீர் குறைந்துவரும் அபாயம் - பேராசிரியர் கே. ராஜு\nஆழ்கடல் உயிரினங்களுக்கு ஆபத்து - பேராசிரியர் கே. ராஜு\nஉலக எடைக்கோலுக்கு வித்திட்ட தமிழர் அறிவியல் \nஉங்கள் செல்போனில் எடுக்கும் வீடியோவை நேரடியாக இணையத்தில் ஒளிபரப்பு செய்ய வேண்டுமா\nஇணைய வங்கி பயனாளர்களை மிரட்டும் புதிய வைரஸ்.... தப்பிப்பது எப்படி \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் கு���ித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nமனித நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு குளோனிங் முறையில் 5 குரங்குகளை சீனா உருவாக்கியது\nசனிக்கோள் தனது அழகிய வளையங்களை இழந்து வருகிறது- நாசா விஞ்ஞானிகள் தகவல்\nநிலத்தடி நீர் குறைந்துவரும் அபாயம் - பேராசிரியர் கே. ராஜு\nஆழ்கடல் உயிரினங்களுக்கு ஆபத்து - பேராசிரியர் கே. ராஜு\nஉலக எடைக்கோலுக்கு வித்திட்ட தமிழர் அறிவியல் \nஆங்கிலம், வகுப்பறை உருவாக்கும் சமூகம், வேலைவாய்ப்பு, கல்வி, அகில இந்திய நுழைவுதேர்வு நுணுக்கங்கள், கல்வி உதவிகள் (Education Support ),\n, தலைமைப் பண்புகள், மற்றவை,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ahlussunnah.in/terms-conditions/", "date_download": "2019-06-18T17:06:55Z", "digest": "sha1:RPT4UD745GN3OYO7WEQBNP2T2XBQCRV7", "length": 36322, "nlines": 136, "source_domain": "ahlussunnah.in", "title": "விதிமுறைகள் & நிபந்தனைகள் – அஹ்லுஸ் சுன்னா", "raw_content": "\nHome விதிமுறைகள் & நிபந்தனைகள்\nபயனாளர்களுக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nநம் இணையத்தின் அனைத்துப் பயனாளர்களுக்கும் ஆசிரியரின் கணிவான முகமன்:\nதாங்கள் அனைவரின் மீதும் சாந்தியும் இறையருளும் ஏற்படட்டும்\nஅஹ்லுஸ் சுன்னா இணைய சேவைக்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம். பின்வரும் பயனாளர் ஒப்பந்தத்தை தாங்கள் அனைவரும் அறிந்திருப்பது அவசியம் என்பதால் இதைப் பதிவிடுகிறோம். நம் இணையப் பயனாளர்கள் அனைவரும் இந்த ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரி��ித்த பின்னரே பயனாளர் ஆகிறார்கள்.\nஇந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் in இணைய உரிமையாளர் மற்றும் பயனாளாகள் இடையேயான ஒரு சட்டபூர்வமான ஒப்பந்தமாக அமைகிறது. இந்த விதிமுறைகளில் “நீங்கள்” என்பது ahlussunnah.in இணையப் பயனாளர்களையே குறிக்கும்.\nஇந்த விதிமுறைகள், நிபந்தனைகள், கொள்கைகள், வழிமுறைகள் மற்றும் குறிப்புதவிகள் மூலம் பயனாளர்களாகிய உங்களின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதும் உருவாக்குவதுமே இந்த தளத்தின் நோக்கமாகும். ahlussunnah.in இணையத்தில் வெளியாகும் உள்ளடக்கங்கள் அனைத்தும் எல்லாகாலங்களிலும் ஆசிரியரின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது என்பதை ஒப்புககொள்ள வேண்டும். ahlussunnah.in இணையப் பயனாளர்கள் தெரிந்துகொள்வதென்னவென்றால், இதன் துணை அல்லது கூட்டு நிறுவனங்களுடனான ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் படி அஹ்லுஸ் சுன்னாவின் விதிமுறைகளை மாற்றக் கூடாது.\nஇந்த தளத்தைப் பயன்படுத்துவதின் மூலம் உங்கள் பிரதிநிதித்துவத்தையும், நீங்கள் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் சட்டப்படி இந்த விதிமுறைகளை ஏற்றுக் கொள்ள முடியும் என்ற உத்திரவாதத்தைத் தருகிறீர்கள். நீங்கள் மற்ற நிறுவனத்தின் மூலமாக இத்தளத்தைப் பயன்படுத்துபவராகயிருந்தால் அந்நிறுவனத்தின் சார்பாக ஏற்படும் அத்துமீறல்கள் மற்றும் இழப்பீடுகளுக்கான அங்கீகாரம் மற்றும் உத்திரவாதத்திற்கு உட்பட்டவர்களாவீர்கள்.\nMass Media Power #2/1, Judge Paramasivam Street, Perambur, Chennai- 600011. என்ற முகவரியில் இயங்கிவரும் Mass Media Power என்ற நிறுவனத்தின் பல்முனை சேவைகளில் ஒன்றாக ahlussunnah.in என்ற இணையசேவையும் அடங்கும். எனவே அஹ்லுஸ் சுன்னா இணையத்தின் அத்துனை செயல்பாடுகளும் மாஸ் மீடியா பவர் என்ற நிறுவனத்தையே சாரும்.\nahlussunnah.in இணையம் – நூல்கள், கட்டுரைகள், விமர்சனங்கள் ஆடியோ, வீடியோ, உரை, படங்கள் போன்றவற்றை உள்ளடக்கியது. சில சமயங்களில் மூன்றாவது நபரின் பயன்பாட்டிலுள்ள உள்ளடக்கங்கள் அஹ்லுஸ் சுன்னாவின் பயன்பாட்டுக்கு சம்பந்தப்பட்டதாக தேவைப்படுமானால் ahlussunnah.in இணைய சேவையின் அனுமதியுடன் உங்களின் பயன்பாட்டு உள்ளடக்கங்களில் சேர்க்கப்படும்.\nமாற்றங்கள்:- இந்த ஒப்பந்த விதிமுறைகளை மாற்ற/திருத்தயமைக்க அல்லது ஏதாவது சேர்க்க உரிமையிருந்தாலும் இத்தளபதிவுகள், அலைவரிசை அல்லது சேவையை எந்த நேரத்திலும் எல்லைமீறாமல் ���ாற்றுதல், திருத்தியமைத்தல், தற்காலிகமாக நீக்குதல், இடைநிறுத்தம் செய்தல், உள்ளடக்கங்கள் தயாரிப்பு மற்றும் சேவையை மாற்றயமைத்தல் போன்றவை அறிவிப்பின்றி செய்யப்பட மாட்டாது. இத்தகைய மாற்றங்களுக்குப் பிறகும் நீங்கள் தொடர்ந்து இத்தளத்தைப் பயன்படுத்தினால் இந்த மாற்றங்களை ஏற்றுக்கொண்டதாகக் கருதப்படுவீர்கள்.\nபதிவு:- உங்கள் தள பயன்பாட்டை கருத்தில் கொண்டு நீங்கள் ஒப்புக் கொள்வதாவது;\nஇந்த தளத்தில் உள்ள படிவத்தில் உங்களைப் பற்றிய மிகச்சரியான, முழுமையான நடப்பு விவரங்களைத் தரவேண்டும்.\nநிறுவனத்திற்கு தங்களைப்பற்றின சரியான நடப்பு விவரங்களை தொடர்ந்து தரும் பழக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும்.\nஉங்களுடைய (Username&Password) பயனர்பெயர் & கடவுச்சொல்லைப் பாதுகாப்பாகவும், இரகசியமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.\nஉங்கள் கணக்கு (Account) சம்மந்தமாக ஏற்படும் எல்லா செயல்களுக்கும் நீங்களே பொறுப்பேற்றுக்கொள்கிறீர்கள்.\nநிறுவனத்திற்கு நீங்கள் அளிக்கும் பதிவு விவரங்கள் மற்றும் பிற தகவல்களுக்கு அங்கீகரிக்கப்படாத வைரஸ்களால் ஏற்படும் அபாயத்திற்கு பொறுப்பேற்கிறீர்கள்.\nஇந்த சேவையானது ஆண்டு சந்தாதாரர், மூன்றாண்டு சந்தாதாரர் மற்றும் ஆயுள் சந்தாதாரர் ஆகிய சந்தாதாரர்களுக்கான அடிப்படையிலானது. சந்தாதாரர்கள் சந்தா தொகையை ahlussunnah.in வலைதளத்தில் வெளியிடப்பட்ட விகிதத்தின் படி கடன் அட்டை-Credit Card, பற்று அட்டை-Debit Card, நெட்பேங்கிங் மூலம் முன்கூட்டியே செலுத்திவிட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை முன்னறிவிப்பின்றி அவ்வபோது மாற்றும் அதிகாரம் ஆசிரியருக்கு உண்டு.\nநீங்கள் நம் இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள பதிவு படிவத்தில் உங்கள் பெயர், முகவரி, தொலை/அலைபேசி மின்னஞ்சல் குறியீடு, பயனர்பெயர் -Username மற்றும் கடவுச்சொல்-Password ஆகியவற்றை முழுமையாக பூர்த்தி செய்வதோடு ஆயுள் திட்டம், மூன்றாண்டு திட்டம், வருடாந்திரத் திட்டம் ஆகிய திட்டங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வுசெய்து சந்தா செலுத்த வேண்டும். இவற்றை முறையே சரிபார்த்து நாங்கள் உறுதி செய்தபின்னர் நீங்கள் சந்தாதாரராக இயங்க அனுமதியளிக்கப்படுவீர்கள். நாங்கள் உங்களை சந்தாதாரராக இணைத்துக் கொண்ட பிறகு உங்களுடைய பயனர்பெயர்-Username கடவுச்சொல்-Password பயன்படுத்தி இணையத்தினுள் நுழைந்து தாங்கள��� விரும்பும் மாதப் பிரதிகளை விருப்பம் போல் எதை வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பதிவிறக்கம் செய்யப்பட்ட கோப்புகளை / இதழ்களை தனிநபருக்கோ அல்லது மற்ற பொது ஊடகங்களுக்கோ அல்லது சமூக வலைதளங்களுக்கோ அனுப்புவதும் பகிர்வர்தும் கூடாது. மீறினால் பயனாளர் உரிமம் ரத்து செய்யப்படும்.\nமேலும் சந்தாதாரர் இந்த மென் பொருள் பயன்பாட்டைத் தவறாக பயன்படுத்தவோ, நகலெடுக்கவோ, முற்றிலும் மாற்றி அமைக்கவோ, மற்றவர்களுடன் பகிரவோ, விருப்பத்திற்கேற்ப உள்ளீடுகளை சீராக்குவதோ, மாற்றுவதோ, புதிதாக ரகசிய குறியீடுகளை உருவாக்குவதோ, விற்கவோ, உரிமம் மாற்றம் செய்யவோ, இணக்க உரிமம் அளிக்கவோ, அங்கீகரிக்கப்படாத அணுகல் பெறவோ கூடாது. அவ்வாறே தளத்தின் அனைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குக் கட்டுப் படுகிறேன் என்று ஒப்புக்கொள்கிறீர்கள்.\nஇத்தளத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து ஆக்கங்கள், உரை, மென்பொருள், புகைப்படங்கள், காணொளி, வரைகலை (கிராபிக்ஸ்) இசை மற்றும் ஒலி அனைத்தும் இந்திய பதிப்புரிமை சட்டங்களால் பாதுகாக்கப்படுகிறது. தணிப்பட்ட நோக்கங்களுக்காக மட்டுமே சந்தாதாரர் இத்தளத்தை அணுக மற்றும் பயன்படுத்த வேண்டும்.\nகாணொளிகள் தகவல் பரிமாற்றத்திற்கான நோக்கத்திற்காக மட்டுமே ahlussunnah.in இணையத்தில் வழங்கப்படுகிறது, துல்லியமான, முழுமையான, தகவல் பரிமாற்ற சார்பு தன்மை காணொளிக்கு ahlussunnah.in பிரதிநிதித்துவம் அல்லது உத்திரவாதம் தராது. இத்தளத்தில் வழங்கப்படும் தகவல் பரிமாற்றத்தில் ஏற்படும் ஆசோசனை பிழைகள் அல்லது தகவல்கள் தவிர்க்கப்படுதல் போன்றவற்றிற்கு ahlussunnah.in பொறுப்பேற்காது.\nஇவ்விணையத்திலுள்ள சேவை சந்தாரர்ககள் கட்டணம் செலத்திய நாள் முதல் அவர்களின் சந்தா காலம் நிறைவடையும் வரை ahlussunnah.in சேவை வழங்கப்படும், தவிர்க்க முடியாத காரணங்களால் ahlussunnah.in இணையதள சேவையில் விலக்கு அல்லது நிறுத்தம் ஏற்பட நேர்ந்தால் சந்தாதாரர்களுக்கு சந்தா காலம் நிறைவடையாமல் இருந்தால் தங்களின் சந்தா தொகையானது தங்களின் பயன்பாடு போக, மீதமுள்ள சந்தா காலம் மற்றும் இணையதள நிறுத்தம் காலத்திற்கு உட்பட்ட காலத்திற்கான தொகையை வழங்க கடமைப்பட்டுள்ளோம். இச்சட்டம் ஆயுள் சந்தாதாரர்களுக்கு பொருந்தாது.\nஇவ்விணையத்தின் சந்தாதாரர்கள் இணைய தளத்தைப் பயன்படுத்தாமலிருந்தாலோ அல்லது இத்தளத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு முரண்பாடாக நடப்பதாக உணர்ந்தாலோ ahlussunnah.in சம்பந்தப்பட்ட சந்தாதாரருக்கான சேவையை நிறுத்திவிடும்.\nசந்தாதாரர்கள் செலுத்திய கட்டணங்கள் இவ்விணையத்திலுள்ள PDF கோப்புகளைப் பார்க்க, பதிவிறக்கம் செய்ய மட்டுமே தங்களின் கட்டணங்களை செலுத்துகிறார்கள். அது தவிர்த்து மற்ற உபயங்கள், பதிவுகள் யாவும் முற்றிலும் இலவசமாகவே வழங்கப்படுகிறது.\nகட்டணம் மற்றும் பணம் மீளப்பெறலுக்குப் பொறுப்பேற்காமை:-\nahlussunnah.in சந்தா பயனாளர் வெளிப்படையாக தயக்கமின்றி விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு மேலும் ஒத்துக் கொள்வதென்னவென்றால் நீங்கள் பணப் பரிவர்த்தனைக்காக இத்தளத்தில் பயன்படுத்தும் கடன் அட்டை/வேறு ஏதாவது அட்டை பயன்படுத்தி இணைய வங்கி மூலம் உங்கள் கணக்கிலிருந்து தவறுதலாக செலுத்தப்பட்டிருந்தால் கடன் அட்டை / பிற அட்டை / இணைய வங்கி / நீங்களோ / உங்கள் சார்பில் எந்த வங்கியோ / நிதி நிறுவனம் அல்லது நீதிமன்றம் / தீர்ப்பாளரை அணுகி பணத்தைத் திரும்ப கேட்டு விவாதம் / பிரச்சனை செய்வதோ கூடாது.\nநீங்களே உங்கள் கடன் அட்டை / மற்ற அட்டை / இணைய வங்கி சேவை கடவுச்சொல் அல்லது அணுகுமுறைக்கான முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறீர்கள். உங்களுக்கு நீங்கள் செலுத்திய தொகையை திரும்ப கேட்பதற்கு உரிமையில்லையென்றும், இது ஒரு “பொருள்சார் நிபந்தனை” என்பதையும் புரிந்து கொள்வதும், வெளிப்படையாக ஒத்துக்கொள்வதும் நீதிமன்றம் செல்வது, ஏதாவது வங்கி, நிதிநிறுவனம், இணையதள சேவை மையம், நீதிமன்றம், தீர்ப்பாயம், குறைதீர்ப்பாளர் இன்னும் பிறவற்றை அணுகுவது போன்ற தேவையில்லா விவாதம் மற்றும் சாவால்களை தவிர்க்கும்.\nபதிப்புரிமை மற்றும் வணிகச் சின்னங்கள்:-\nahlussunnah.in இணையதளத்திற்கு சொந்தமான முதன்மை, துணை மற்றும் கூட்டு தொடர்புள்ள பதிப்புரிமை, அறிவுசார் சொத்துரிமை மற்றும் இத்தளத்தில் இடம்பெறும் வரம்பு மீறா உரை, கேட்பொலி, காணொளி, வரைகலைப்படங்கள், விளம்பர உரிமைகள் மற்றும் சின்னங்கள் அனைத்து இந்திய சட்டத்தால் அனுமதிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகிறது. வரம்பு மீறல்கள் சட்டத்தின் முழு அனுமதியுடன் வன்மையாகக் கண்டிக்கப்படும்.\nஉரிமம் மாற்றம்:- உரிமம் அல்லது துணை��ரிமம் மற்றும் கடமைகளை எக்காரணம் கொண்டும் பிறருக்கு விட்டுக்கொடுக்கலாகாது. உதாரணமாக; உங்களுடைய பயனர்பெயர்-Username கடவுச்சொல்-Password போன்றவற்றை பிறக்கு கொடுப்பதாகும். இவ்வாறு செய்வதை நாங்கள் உறுதி செய்யும்போது பயனாளர் உரிமத்தை ரத்து செய்வதோடு சட்டப்பூர்வமாக நடவடிக்கையும் எடுக்கப்படும்.\nமூன்றாம் தரப்பு மூலதனம்:- நீங்கள், மூன்றாவது தரப்பினரால் விளம்பரத்துக்காக சமர்ப்பிக்கப்படும் விசயங்கள் (அ) பொருட்களைக் காண்பீர்கள். தனிநபர் விளம்பரதாரர், இணக்கமாக சம்பந்தப்பட்ட சட்டத்தை உறுதி செய்து எங்களிடம் ஒப்படைக்கும் விளம்பரங்களும், அதில் இடம்பெறும் தகவல் மற்றும் பொருளடக்கத்திற்கும் அந்நபரே முழுப்பொறுப்பையும் ஏற்கிறார். விளம்பரங்களில் இடம்பெறும் பிழைகள், அளவில்லாத, துல்லியமில்லாத, தவறுகள், தவிர்க்கப்படுதல் போன்ற தகவல் மற்றும் பொருளடக்கத்திற்கு ahlussunnah.in பொறுப்பேற்காது.\nதகவல் பாதுகாப்பு:- இணையதளத்தின் மூலம் எங்களால் சேகரிக்கப்பட்ட எல்லா பயனாளர்களின் தகவல்களும் இரகசியமாகப் பாதுகாக்கப்படும். யாரிடமும் பகிரவோ, பரிமாற்றம் செய்யவோ, விற்கவோ அல்லது சம்பந்தமில்லாத மூன்றாம் நபர்களிடம் வெளியிடப்படவோ மாட்டாது. இத்தகவல்கள் எப்போதாவது நம்முடைய சேவை சம்பந்தப்பட்ட தேவைகளுக்கு வணிக மற்றும் அலைவரிசை (சேனல்) பங்குதாரர்களால் பயன்படுத்தப்படலாம். எந்த தகவலும் மூன்றாம் நபர்களுக்கு உங்களின் அனுமதியின்றி தெரியப்படுத்தப்படாது.\nகுக்கீகளின் (விரைவி) பயன்பாடு:- எங்களின் வலைதளம் குக்கீகளைப் பயன்படுத்துவதின் நோக்கம் என்னவென்றால் எங்கள் வலைதளம் மற்றும் அதன் சேவையை பயனாளர் அணுகும்போது தளப்பயன்பாட்டை கண்காணிப்பதற்காகவே. குக்கிகள் உங்கள் பயனர்பெயர்-Username கடவுச்சொல்-Password போன்ற தகவல்களைக் கொண்டிருக்கின்றன. எங்கள் தளத்தில் எந்த பக்கம் அதிகமாக பயனாளர்கள் பயன்படுத்துகிறார்கள் எனபதை புரிந்து கொண்டு வலைதள அனுபவத்தை மேமபடுத்துவதற்காகவே எங்கள் தளத்தில் குக்கீகளை நாங்கள பயன்படுத்துகிறோம். குக்கீகள் உங்கள் கணிணியின் தகவல்களைப் பாதிக்காது பாதிக்கவும் முடியாது மற்றும் நீங்கள் பார்வையிட பிற தளங்களைப் பற்றிய தகவல்களை வழங்கவும் முடியாது.\nரத்து கொள்கை:- ஒரு முறை செலுத்தப்பட்ட சந்தா பணம்/நன்கொடை/விளம்ப��க் கட்டணங்கள் திரும்ப தரப்படமாட்டாது.\nபொறுப்பாகாமை:- இத்தளத்தில் உள்ள அனைத்து உள்ளடக்கங்களும் பொதுத்தகவல் அல்லது பயன்பாட்டுக்கு மட்டுமே. அவைகள் எந்த ஆலோசனையும் வழங்குவதில்லை அதனால் அதை சார்ந்தோ அல்லது சார்ந்திருப்பதைத் தவிர்த்தோ எந்த முடிவும் வேண்டாம். தனிப்பட்ட ஆலோசனை அல்லது இத்தளத்தின் ஏதாவது பகுதியைப் பற்றின கேள்விகளுக்கான பதில்கள் எல்லாம் தனிப்பட்ட வல்லுநர்கள், நபர்கள், நிபுணர்களுடையதே அவைகள் இத்தளத்தைச் சார்ந்ததல்ல. இத்தளத்தில் அதேபோல (ASIS) அடிப்படையில் பகிரப்படும் தகவல்கள் மற்றும் உத்திரவாதம், வரம்புமீறி விதிமீறி வெளியாகும் செய்திகள், சேவை அல்லது அலைவரிசை, சட்டபபூர்வமான உத்திரவாதம், வணிகத்தன்மை மற்றும் விதிமீறாமைக்கு பொறுப்பாகாமை மற்றும் விலக்கப்பட்டது.\nஅஹ்லுஸ் சுன்னா வெளியீட்டில் ஏற்படும் சேதம் (அளவில்லாத சேதம், செயல்திட்ட நஷ்ட சேதம் அல்லது லாப இழப்பு), ஒப்பந்த கருத்து, அநீதி அல்லது இத்தளத்தைப் பயன்படுத்த இயலாமை அல்லது இதன் ஏதாவது உள்ளடக்கங்கள், ஏதாவது செயல் அல்லது இத்தளத்தைப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஏதாவது விடுபடுதல் அல்லது செயல்படுத்துவதில் அல்லது ஒலிபரப்புவதில் தாமதம், கணினி வைரஸ்-கணினி கெடுநோக்குக் கட்டளைகள், திருட்டு அல்லது அழிவு அல்லது அங்கீகாரமில்லா அணுகுமுறை மாற்றம் செய்தல் அல்லது தளத்தில் உள்ள தகவல்களைப் பயன்படுத்துதல் போன்றவற்றிற்கு அஹ்லுஸ்சுன்னா பொறுபேற்காது. என்னதான் தகவல்கள் துல்லியமாக, போதுமானதாக, சாதகமாக முழுமையானதாக, ஏற்புடையதாக அல்லது பொருந்தத்தக்கதாக இருந்தாலும் பிரதிநிதித்துவமோ அல்லது உத்திரவாதமோ இல்லை.\nஇத்தளத்தில் பராமரிக்கப்படும் சேவையகத்தின் சில இணைப்புகள் மூன்றாம் நபர்களால் கையாளப்படும் போது அதன் இணைப்புகள், மற்ற தளங்கள் மற்றும் வணிகம் அஹ்லுஸ்சுன்னா வெளியீட்டின் கட்டுப்பாட்டிற்குப் புறம்பானது என்றும் மேலும் இத்தளங்களை நீங்கள் கையாளும் போது அஹ்லுஸ்சுன்னா வெளியீடு ahlussunnah.in வலைதளத்தின் வெளியில் உள்ளீர்கள் என்பதையும் புரிந்து கொள்கிறீர்கள் மற்றும் ஏற்றுக்கொள்கிறீர்கள். ஆகையால் இத்தளங்களை உள்ளூர் மற்றும் சர்வதேச சட்டங்களை மீறி கையாளுதல், பரிவர்த்தனை செய்தல் போன்ற அத்துமீறல்களை ஆமோதித்தல் அல்லது நிய���யம் வழங்குதல் அல்லது உத்திரவாதம் தருதல் மற்றும் நேரடியாக அல்லது அது தொடர்பாக ஏற்படும் விளைவுகள் போன்றவற்றிற்கு அஹ்லுஸ்சுன்னா வெளியீடு பொறுப்பேற்காது.\nதவிர்க்கமுடியாத கட்டாய நிலை:- எவ்வளவுதான் ahlussunnah.in நிலையான இடையூறில்லாத தள பயன்பாட்டு சேவையை சிறப்பான முறையில் தந்தாலும் இதில் ஏற்படும் இடையூறுகள் மற்றும் தாமதத்திற்கு உத்திரவாதம் தராது மற்றும் பொறுப்பேற்காது.\nஆளுமைச் சட்டம்:- இந்த ஒப்பந்தமானது இந்தியச் சட்டத்தின் ஆளுமைக்குட்பட்டது.\nஅதிகார எல்லை:- சென்னை மாநகர நீதிமன்ற சட்ட அதிகார எல்லை மட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2010/10/03/", "date_download": "2019-06-18T16:47:26Z", "digest": "sha1:OTOKASJBF2U2INBMAOWSRHEIXRQWAJ4G", "length": 20429, "nlines": 293, "source_domain": "lankamuslim.org", "title": "03 | ஒக்ரோபர் | 2010 | Lankamuslim.org", "raw_content": "\nஅயோத்தி தீர்ப்பு: ஒருதலைப்பட்சமாக வழங்கப்பட்ட தீர்ப்பு: திருமாவளவன்\nஅயோத்தி நிலம் தொடர்பான வழக்கில், வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில் அணுகாமல் ஒருதலைப்பட்சமாக வழங்கப்பட்ட தீர்ப்பு என, திருமாவளவன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்னும் வகையில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஒருதலைப்பட்சமானது.\nஅநீதியானது. இத்தகைய தீர்ப்புகளால் நாட்டில் நல்லிணக்கமும் சகோதரத்துவமும் சீர்குலைந்து அமைதியின்மை ஏற்படவே அதிகம் வாய்ப்பிருக்கிறது விரிவாக பார்க்க இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nமுஸ்லிம் செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nநாடு கடந்த தமிழீழ அரசுக்கு பிரதமர்\nஇலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களால் மேலைநாடுகளில் இருந்து தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான பிரதமராக விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஇலங்கையில் உள்நாட்டுப் போரில் விடுதலைப்புலிகள் தோல்வியடைந்ததை அடுத்து வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களால், இலங்கையில் தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தைக் கொண்டு நடத்துவதற்கென உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு மேலை நாடுகளில் உள்ள தமிழர்கள் மத்தியில் தேர்தல்களை நடத்தி இந்த நாடுகடந்த தமிழீழத்துக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்தது விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nபிள்ளைகளை பாடசாலை அனுப்பாத பெற்றோர் மீது கடும் நடவடிக்கை\nபாடசாலைகளுக்கு அனுமதி பெறும் வயதையுடைய சகல பிள்ளைகளும் கட் டாயமாக பாடசாலைகளுக்கு அனுப் பப்பட வேண்டும். கல்வி கற்பதற்காக தமது பிள் ளைகளை பாடசாலைக்கு அனுப்பாத பெற்றோர் மீது சட்ட நட வடிக்கையை எடுக்க அரசாங்கம் ஆயத்தமாக இருக்கிறது என அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nநாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் கல்வி கற்பதற்காக பாடசாலைக்கு செல்லாத பிள்ளைகள் இருப்பின் அவர் கள் பற்றிய விபரங்களை அப் பகுதிக்கு பொறுப்பான கிராம சேவகர் சேகரித்து அதற்கான காரணத்தை கண்டறிந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்க வேண்டும் விரிவாக இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nநவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்\nஅல்குர்ஆன் கூறும் மூன்று சகோதரத்துவ முறைகளும் சில அறியாமைகளும் \nசமாதானத்தை, அமைதியை ஏற்படுத்த முயற்சியெடுப்பது மதத் தலைவர்களின் கடமை\nமாவனல்லை பகுதியில் தஸ்லிம் என்ற நபர் மீது துப்பாக்கி சூடு\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஇஸ்லாமிய அறிவுப் பாரம்பரியத்தில் நூலகங்கள்\nஇலங்கை அரசியலிலும் தாக்கம் செலுத்தப் போகும் கலாநிதி முஹம்மது முர்ஸியின் வெற்றி\n, இனவாதம் என்றால் என்ன \nபுனர் வாழ்வு அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பை ஏற்றுகொள்ளமுடியாது\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG\nமுஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில்\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\n« செப் நவ் »\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி lankamuslim.org/2019/04/24/%e0… https://t.co/BSv9Wr7N8a 1 month ago\nமுஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில் lankamuslim.org/2019/04/24/%e0… 1 month ago\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG lankamuslim.org/2019/04/24/%e0… 1 month ago\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 2 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2256532", "date_download": "2019-06-18T17:15:49Z", "digest": "sha1:EWPRAWRNYHQ5FULSG4XZPJDBASSBVEG2", "length": 11955, "nlines": 83, "source_domain": "m.dinamalar.com", "title": "இளங்கோவனுக்கு ஓ.பி.எஸ். எச்சரிக்கை | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-��க்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஏப் 15,2019 14:56\nதேனி : அ.தி.மு.க., கூட்டணி மீது தேனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் தொடர்ந்து அவதுாறு பரப்புகிறார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம், உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்போம் என்று துணைமுதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.\nதேனியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், '' அவதூறு பரப்பும் இளங்கோவன் மீது முதலில் தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கப்படும். முறைப்படியான வழக்கு உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்படும். தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போடுவோம்.\n22தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அ.தி.மு.க., மாபெரும் வெற்றிபெறும். எட்டுவழிச்சாலை, நீட் தேர்வில் முதலமைச்சர் சொன்னது தான் அ.தி.மு.க., நிலைப்பாடு.எதிர்க்கட்சிகள் அவர்கள் ஆட்சிக்காலத்தில் எந்த சாதனையும் செய்யவில்லை. எனவே, தவறான பிரசாரம் செய்கிறார்கள்.\nதி.மு.க., காங்., கூட்டணியை மக்கள் எந்தக்காலத்திலும் நம்பமாட்டார்கள். 2007 காவிரி இறுதித்தேர்வு வந்தபோது, காங்கிரஸ் ஆட்சி தான் மத்தியில் இருந்தது. மன்மோகன் சிங்கிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் பலனில்லை. எனவே, ஜெ., 2013 ல் உச்சநீதிமன்றத்தை நாடி, ஜெ., வாதாடி, போராடி இறுதித் தீர்ப்பை பெற்றார் என்பது வரலாறு.\nகாவிரி விவகாரத்தில் தி.மு.க., காங்., வரலாற்றுப் பிழை செய்தார்கள். 33 ஆண்டுகால பொதுவாழ்வில், நான் மகிழ்ச்சியாக இருந்த நாள், காவிரித் தீர்ப்ப�� பெற்றுத்தந்த நாள் தான் என்று ஜெ., தஞ்சையில் பேசினார். மேகாதாது விவகாரத்தில் ராகுல், கர்நாடகத்தில் பேசும்போது, காங்கிரஸ் ஆட்சி வந்தால் அங்கு அணை கட்டுவோம் என்கிறார். காங்கிரஸ் நிலைபாடு என்ன, தமிழக மக்களை வஞ்சிக்கும் கருத்துக்கள் தான் காங்கிரஸ் கூட்டணியுடையது.\nகாங்கிரஸ் ஆளும்கட்சியாக வந்தால், 2 ஆணையத்தையும் கலைப்பேன் என்கிறார் ராகுல். ஆகவே, காங்கிரஸ் தி.மு.க., தமிழகத்தை வஞ்சிக்கிறார்கள். தகுதியும், திறமையும் இருந்தால், மக்கள் செல்வாக்கை பெற்றால், நீடித்து இருப்பார்கள். வாரி அரசியல் பிரச்னையில்லை. தேர்தல் விதிமுறைகளை காங்., திமுக தான் மீறுகிறார்கள். நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியவர் ஜெ., அதிமுக தொடர்ந்து சட்டப்போராட்டத்தை நடத்தும்.\nசேதுசமுத்திரத் திட்டம் தொடங்கியபோதே, அந்தக் கடல் பகுதியில், மணல் நகரும் தன்மையுடையது. அதனால் கடலுக்குள் உள்ள மணலை ஆழப்படுத்தி, அகலப்படுத்தும்போது மீண்டும் மூடப்படும் என்று இயற்கை ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள் அறிக்கை தந்திருக்கிறார்கள். எனவே, வீணாக 40 ஆயிரம் கோடியை கடலில் கொட்டியிருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nமேகதாது அணை கட்ட ஆட்சேபனை இல்லை என்று தமிழக அரசு வக்கீல் கோர்ட்டில் முன்பு கூறினார் . அது எப்படி நடந்தது \nகாவல்காரன்: சுடலை - ,\n விவரம் கொடுக்கலாம். ஸ்டாலின் அவர்களிடம் விசாரித்து வரவும்\nநீட் தேர்வு ரத்து செய்யப்படாது என மத்திய அரசு சொல்லிவிட்டது எட்டு வழிச் சாலை அப்பீல் செய்யப்பட்டு சாலை போடப்படும் என மத்திய அமைச்சர் கூறுகிறார்.\nலைசென்ஸ் பெறும் கல்வித் தகுதி ரத்து\nஜப்பானில் பூகம்பம்: சுனாமி எச்சரிக்கை\nமார்கன் 'மின்னல்' சதம்:397 ரன்கள் குவித்தது இங்கிலாந்து\nஊழல் புகார்: 15 அதிகாரிகளுக்கு கட்டாய ஒய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2015/08/01/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2019-06-18T16:40:20Z", "digest": "sha1:4HLANDBUMS2EUPEO7NHW5CN4QF6S47YE", "length": 55458, "nlines": 83, "source_domain": "solvanam.com", "title": "'திரு. நாஞ்சில் நாடன் வாழ்த்தரங்கி'ல் ஓர் உரை – சொல்வனம்", "raw_content": "\n'திரு. நாஞ்சில் நாடன் வாழ்த்தரங்கி'ல் ஓர் உரை\nவ.ஸ்ரீநிவாசன் ஆகஸ்ட் 1, 2015\n(18-07-2015 அன்று கோவையில் ‘மால���ி பதிப்பகத்தார்’ திரு. ரா. பத்மநாபன் எழுதிய ‘ஸ்ரீமத் பகவத் கீதை’ (மூலம் – தமிழாக்கம்) நூல் அறிமுகத்தையும், திரு நாஞ்சில் நாடன் அவர்களின் 40 ஆண்டு எழுத்துப் பணிக்குப் பாராட்டு விழாவையும் ஒரு சேர நிகழ்த்தினார்கள். அதில் திரு. வ. ஸ்ரீநிவாசன் பேசியது.\nநான் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் அருளிய பகவத் கீதையை வாசித்ததில்லை. பொதுவாக, பரவலாக ஒரு சராசரி தமிழனுக்கு கீதையைப் பற்றி எவ்வளவு தெரியுமோ அவ்வளவுதான் – ஒருவேளை அதற்கும் குறைவாகத்தான் – எனக்குத் தெரியும். ஒருகால் கண்ணன் அதை தமிழிலே இசைத்திருந்தால் ‘காற்றினிலே வரும் அந்த கீத’த்தை நான் கேட்டிருந்திருக்கக் கூடும்; படித்திருந்திருக்கக் கூடும். இல்லாது போனாலும் திரு நாஞ்சில் நாடன் அவர்கள் அதைப் பற்றி நிச்சயமாக எழுதியிருப்பார்கள். அப்போது நானும் நிச்சயமாக அதைப் படித்திருப்பேன், ‘சிற்றிலக்கியங்களை’யும், ‘கம்பனின் அம்பறாத் தூணி’யையும் படித்த மாதிரி.\n1975 அவர் எழுத்து முதன் முதலில் பிரசுரம் ஆகியிருக்கிறது. 2001ல்தான் நான் அவரை முதன் முதலில் படித்தேன். 26 ஆண்டுகால நீண்ட இடைவெளி. காரணம் அந்தப் பெயர். ஒருவேளை அவர் எழுத்தில் அரசியல் நெடி அடிக்குமோ என்கிற தயக்கம். படித்தபின் தான் தெரிந்தது அந்த எழுத்து தரமற்ற அரசியலை, அறமற்ற அரசியலைத்தான் அடிக்குமேயன்றி அதிலிருந்து எந்த நெடியும், வாடையும் அடிக்காது என்பது; மேலும் அதில் தமிழ் மணமே கமழுமென்பதும்.\nமுதலில் படித்தது அவரது ஆறாவது நாவலான ‘எட்டு திக்கும் மத யானை’. என்னவொரு தலைப்பு எவ்வளவு அழகான, கவித்துவமான அனைத்தையும் விட முக்கியமாக, பொருத்தமான தலைப்பு எவ்வளவு அழகான, கவித்துவமான அனைத்தையும் விட முக்கியமாக, பொருத்தமான தலைப்பு நாவலைப் படித்ததும் அதன் செறிவு, செழுமை, நுட்பம், சுவாராஸ்யம், அந்தத் தமிழ்.. .. இவற்றில் மனதைக் கொடுத்தேன். உடனே அதுவரை என் வாழ்நாளில் செய்யாத ஒரு வேலையை முதன் முதலில் செய்தேன். ஓர் எழுத்தாளரை நானே நேரடியாகத் தொடர்பு கொண்டேன். திருச்சியில் இருந்த நான் கோவையில் இருந்த அவரோடு தொலைபேசியில் பேசினேன். நாவலில் நான் ரசித்த இடங்களை, விஷயங்களைப் பற்றிச் சொன்னேன். என் புகழ் வார்த்தைகள் அவரிடம் எந்த ஒரு புளகாங்கிதத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது தெரிந்தது. அதனால் எனக்கு அவர் மீதான மதிப்பு வளர்ந்தது. கொஞ்சம் பிறகு W. H. ப்ராடியின் விற்பனைப் பிரிவு உயர் அதிகாரியாக அவரும், கனராவங்கியிலிருந்து சமீபத்தில்தான் விருப்ப ஓய்வு பெற்ற முதுநிலை மேலாளராக நானும் பேசத் துவங்கினோம்.\n“என் மகள் +2 எழுதியிருக்கிறாள். அவளுக்கு எந்த ஊரில் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கிறதோ அந்த ஊருக்குப் போக வேண்டும்” என்று சொன்னேன். அவர் உடனே சொன்னார் “கோயம்புத்தூருக்கே வந்துடுங்க. நாங்கள்ளாம் இருக்கோம்ல”.\nகவி வாக்கு பலித்தது. ஓரிரு மாதங்களில் என் மகளுக்கு கோவை ஜிசிடியில் இடம் கிடைத்து நாங்கள் கோவை வந்தோம்.\nஅவரை முதன் முதலில் நேரடியாக சந்தித்தது ‘மண்ணுள்ளிப் பாம்பு’ நூல் வெளியீட்டு விழாவில்தான். மேடையில் பேசுகையில் அவர் சொன்னார் : ” இந்தக் கவிதைகள் குறித்து உங்கள் ஒவ்வொருவருக்கும் என்னென்ன விமர்சனங்கள் உள்ளனவோ அவை அனைத்தும் எனக்கும் இருக்கின்றன.” தன் நூல் பற்றி தனக்கே விமர்சனமாம். அதுவும் ஒன்றிரண்டு இல்லை. ஒவ்வொருவருக்கும் இருக்கும் அத்தனை விமர்சங்களுமாம். எழுதியவரே சொல்கிறார். அவருக்கு அகந்தை என்பதே கிடையாது. அகந்தை இல்லாத இடத்தில் கண்ணன் இருக்கிறான். அவன் ‘மதுர மோஹன கீத’மும் இருக்கிறது.\nஅதே ஆண்டு விஜயதசமி தினத்தன்று அவருக்கு இதய சிகிச்சை நடந்தது. அந்த சமயத்தில்தான் அவரது இல்லத்தில் சென்று அவரைச் சந்தித்தேன். அப்புறம் சில ஆண்டுகள் கோவை, 4 ஆண்டுகள் சென்னை, மீண்டும் கோவை, மீண்டும் 2 1/2 ஆண்டுகள் திருச்சி மீண்டும் இப்போது கோவை என்று இருந்த போதிலும் எங்கள் நட்பு தொடர்ந்து வருகிறது.\n26 ஆண்டுகளாக இவரைப் படிக்காமல் விட்டோமே என்கிற குறை இருந்த போதிலும் அதில் ஒரு பெரும் அனுகூலமும் இருந்தது. படிக்க அவர் ஏற்கனவே எழுதியவை எத்தனை இருந்தன அது தவிர அவர் ‘கரென்டாக’ எழுதுவதும்.\nஎத்தனை விஷயங்கள் எழுதுகிறார். எவ்வளவு தகவல்கள், தாவரங்கள், மரங்கள், மனிதர்கள், சூழல்கள், மண்கள், குணங்கள், க்ரோதங்கள், த்ரோகங்கள், தயை, அன்பு, கருணை…எத்தனை எப்படி இவ்வளவும் அவருக்கு எழுத முடிகிறது எப்படி இவ்வளவும் அவருக்கு எழுத முடிகிறது அந்தக் ‘கொள்கலன்’ மிகவும் பெரியது. அதில் மிகப் பெரிய இடத்தை அடைத்துக் கொள்ளும் தன் முனைப்பு என்பகிற பொருளும் வேறு அடைத்துக் கொண்டிருக்கவில்லை. தகவல்கள், தமிழ், கிரஹிப்பு மட்டுமல்ல அந்���க் கொள்கலன் மிகப் பெரியதாய் இருப்பதால்தான் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள், வாசகர்கள் என்கிற மிகப் பெரிய எண்ணிக்கையிலான மனிதர்களையும் அது கொள்கிறது. அதனால்தான் எல்லோருக்கும் ஒதுக்க நேரமும், கொடுக்க இடமும் அவரிடம் இருக்கிறது. அது ஒரு கனிந்த பரந்த தமிழ் இதயம்.\nஇவ்வளவு வாசகர்கள் இருந்த போதிலும் அவரது முதல் வாசகன், முதன்மை வாசகன் நான்தான். என்னடா இது இப்போதுதான் அகந்தையை, தன்முனைப்பைத் தாக்கி விட்டு இவ்வளவு தன் முனைப்பு கொப்புளிக்கும் ஒரு கூற்று என்று நீங்கள் நினைக்கலாம். நான் உண்மையைத்தான் சொல்கிறேன். சொல்வனத்துக்கு அவர் எழுதுபவற்றின் கையெழுத்துப் பிரதியை முதலில் வாசிப்பது நான்தான். பின்னர்தான் அவை தட்டச்சு செய்யப் பட்டு பிரசுரமாகும். ஆக ஒரு சில எழுத்துக்களுக்காவது நான் முதல் வாசகன். இந்த மாதிரி ‘ ப்ரொடெக்டிவ் க்ளாஸஸ்’ ‘டிஸ்க்ளெய்மர்ஸ்’ இல்லாமல் அவரது முதன்மை வாசகன் நான் தான். ஏன் என்று இதோ சொல்கிறேன்.\n2001 ல் அவருக்கு அவர் இதயத்தில் எந்த ரத்தக் குழாயில் எந்த இடத்தில் அடைப்பு ஏற்பட்டதோ 2011ல் எனக்கு என் இதயத்தில் அதே ரத்தக் குழாயில் அதே இடத்தில் அடைப்பு ஏற்பட்டது. அவர் மேற்கொண்ட அதே சிகிச்சையை மேற்கொண்டு நானும் குணமடைந்தேன். மறு நாள் சிகிச்சை நடக்கப் போகிறது. இன்று ‘டயக்னோஸிஸ் ரிபோர்ட்’ வந்து விட்டது. அதை நாஞ்சிலின் மகள் டாக்டர் சங்கீதாவிடம் காட்டினேன். அவங்க உடனே சொன்னாங்க “அங்கிள், அப்பாவுக்கும் இதே இடத்தில் இதே மாதிரிதான் வந்தது” நான் உடனே சொன்னேன் “பாத்தியாம்மா உங்கப்பா வோட பெஸ்ட் வாசகன் நான்தான் என்பதற்கு இதை விட ப்ரூஃப் வேண்டுமா உங்கப்பா வோட பெஸ்ட் வாசகன் நான்தான் என்பதற்கு இதை விட ப்ரூஃப் வேண்டுமா\nநான் மருத்துவ மனையில் இருந்த அந்த நாட்களில் என்னோடு இருந்த இருவர் : ஒன்று திரு. நாஞ்சில் நாடன் இரண்டாவது : அவர் மகள் டாக்டர் சங்கீதா (அவர் எனக்கும் மகள்தான்)\n“கோயம்புத்தூருக்கே வந்துடுங்க. நாங்கள்ளாம் இருக்கொம்ல”. சொன்னாரில்லையா முதன் முதலில் பேசியபோது. இருந்தார். இடுக்கண் களைவதுதானே நட்பு\nஆனால் இது பற்றி அவர் ஒருவரிடமும் சொல்லியிருக்க மாட்டார். அவருக்கு இது நினைவில் இருந்தால்தானே சொல்வதற்கு. அவர் இது போல் பலருக்கும் உதவியிருக்கிறார். அவருக்கு இருக்கும் தன்னலம் மிக மிகக் கம்மிதான்.\nஇப்போது கூட மாலதி பதிப்பகத்தார் இந்த விழா எடுக்கவேண்டும் என்று பிரஸ்தாபித்தபோது அவர் என்னிடன் தொலைபேசியில் சொன்னார் “ஆடிட்டர் தப்பா நினைச்சுக்கப் போறார். அவர்ட்ட சொல்லிடுங்க. பெரிய விழாவெல்லாம் வேண்டாம். எப்படியும் பகவத் கீதை அறிமுக விழா இருக்கு. அதில் என்னைக் கூப்பிட்டு ஒரு ஷால் போட்டாப் போறும்”\nபயன் கருதாது, பலன் கருதாது தங்கள் பணி செய்பவர்களுக்கு சரியான விஷயங்கள், சரியான நேரத்தில், சரியாக, பொருத்தமாக நடக்கும். அதற்கு உதாரணம் இந்த விழா. எப்படி நடக்கிறது பாருங்கள். அவரது ஆசிரியர்களில் ஒருவரான ‘கீதை தமிழ் செய்த மாறன்’ திரு. ரா. பத்மநாபன் அவர்களின் நூல் அறிமுக விழாவோடு சேர்ந்து நடக்கிறது. முது பெரும் அறிஞரான திரு. வைத்யநாதன் க்ருஷ்ணன் மற்றும் புவியரசு ஐயா முன்னிலையில் நடக்கிறது. அதுவும் எங்கே ‘சிருஷ்டி’ மஹாலில். உங்களைப் போன்ற இலக்கிய ஆர்வம் மிக்க வாசக நண்பர்களின் மத்தியில் நடக்கிறது. சேவை மனப்பான்மையோடு இயங்கி வரும் ‘மாலதி பதிப்பகத்தார்’ இதை முன்னின்று நிகழ்த்துகிறார்கள்.\nஅவர் மேலும் கேட்டார் : ” இப்போ எதுக்கு 50 ஆண்டு ஆகட்டுமே. 50 ஆண்டுகள் நாம எழுத மாட்டோமா என்ன 50 ஆண்டு ஆகட்டுமே. 50 ஆண்டுகள் நாம எழுத மாட்டோமா என்ன\nஅதற்கான பதிலை இந்த மேடையில் தருகிறேன் ” நிச்சயம் எழுதுவீர்கள் நாஞ்சில் சார். 50 ஆண்டுகள் நிச்சயம் எழுதுவீர்கள். அதற்கு மேலும் பல்லாண்டுகள் நிச்சயம் எழுதுவீர்கள். உங்கள் வாசகர்களாகிய நாங்களும் அவற்றையெல்லாம் படித்து இன்புற்று இதே போல் பொருத்தமாக, சிறப்பாக ஒவ்வொரு முறையும் விழா எடுத்து எங்கள் மகிழ்ச்சியை நிச்சயமாகக் கொண்டாடுவோம் என்று கூறி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்.”\nOne Reply to “'திரு. நாஞ்சில் நாடன் வாழ்த்தரங்கி'ல் ஓர் உரை”\nஆகஸ்ட் 2, 2015 அன்று, 2:19 காலை மணிக்கு\nவாழ்த்துரை தெளிவாகவும், சுருக்கமாகவும் உள்ளதோடு, திரு. நாஞ்சில் நாடன் அவர்களின் எழுத்தில், உரை நிகழ்த்திய ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு உள்ள ஈடுபாடும், மதிப்பும் தெரிகிறது. வாசகர் என்பதைத் தாண்டி அவர்களிடையே உன்னதமான நட்பு மலர்ந்துள்ளது. வளர்க நட்பு\nPrevious Previous post: ஒரு எக்ஸும் ஒரு ஒய்யும்\nNext Next post: பிரான்சு: நிஜமும் நிழலும் -3\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா ��ஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராம��யணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண��டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மண�� கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வந��தன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுர��� ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகிழக்காசிய நாடுகள் கழிவுகளைக் கொட்டும் குப்பைத் தொட்டியா\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/thirumurugan-goes-overdose-059798.html?utm_medium=Desktop&utm_source=DS-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-06-18T16:41:49Z", "digest": "sha1:XQ7EZWUSPWJOA4UTKAHLZO4M6VZUGS7E", "length": 14371, "nlines": 199, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இயக்குநர் திருமுருகன் சார்..சாரி கொஞ்சம் ஓவர் டோஸேஜ்...! | thirumurugan goes overdose - Tamil Filmibeat", "raw_content": "\nஆடை டீஸரில் பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\n4 hrs ago வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\n4 hrs ago அஜித் ரசிகர்களுக்கு வாழ்வு தான்: இந்தாங்க நீங்க கேட்காமலேயே 'தல 60' அப்டேட்\n5 hrs ago அய்யய்யோ, அவரா, வேண்டவே வேண்டாம் பிக் பாஸ்: கதறும் ரசிகர்கள்\n5 hrs ago Nila serial: ஐயோடா.. நிலா வீட்டில் தல வாலி பட சீன்\nNews வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nஇயக்குநர் திருமுருகன் சார்..சாரி கொஞ்சம் ஓவர் டோஸேஜ்...\nசென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் ரோஜா பாவம் கேங் ரேப்பால் நிலை குலைஞ்சு கிடக்கா..\nஇந்த சமயம் பார்த்து ராஜா இதுதான் சூர்யாவை கல்யாணம் பண்ணிக்க நல்ல சான்ஸுன்னு கேம் பிளே பன்றான்.\nகிட்டத்தட்ட அவனும் சைக்கோ மாதிரி நடந்துக்கறான்.. ரோஜா ராஜாவை அடைய என்ன மாதிரி ட்ரிக்ஸ் செய்தாளோ அதே மாதிரி இவன் செய்யறான்.\nசெம்பா வரக்கூடாதுன்னு பெரியய்யா பொய் சொன்னாரா\nஆனா, ரோஜாவை துன்புறுத்தி அவ உயிரோட விளையாடறான் ராஜா. அவள் சொன்னதை மறைச்சுட்டு, அவளை மேலும் பேச விடாமல் தடுக்க\nஎப்போதும் மயக்கத்திலேயே இருக்க வைக்கறான்.\nபெத்த அம்மா மாதிரி என்னை கதிரு கதிருன்னு கூப்பிட்டு என்னை உசுப்பேத்தினியே ரோஜா..இப்போ பிச்சு போட்ட ரோஜாவா கிடக்கியே. .பார்க்க முடியலைம்மான்னு நடிகர் சுந்தர்ராஜன் அழறது பார்க்க பரிதாபமா இருக்கு.\nசூர்யா என்னைத்தான் கல்யாணம் செய்துக்கணும்னு ரோஜா தன்னோட கடைசி ஆசையை சொன்னான்னு சொல்லி ராஜா பொய் பேசும்போது பார்க்கறவங்களுக்கு பிபி எகிறுது.\nசூர்யாவை இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க ராஜா போடும் வேஷங்கள் உண்மையில் பிபி மாத்திரையைத் தேடித்தான் பலரையும் ஓட வச்சு இருக்கும்.\nநிஜமா தாங்க முடியாதவங்க இந்த காட்சிகளைப் பார்க்காதீர்கள். இயக்குநர் திருமுருகன் சார்..சாரி கொஞ்சம் ஓவர் டோஸேஜ்...\nNila serial: ஐயோடா.. நிலா வீட்டில் தல வாலி பட சீன்\nKizhakku vasal serial: நம்பலாமா.. தேவராஜ் நாகப்பனுக்கு சமரசம் பேச அழைப்பு விடறார்\nArundhathi Serial: குட்டீஸ் கேளுங்க.. அருந்ததி திகில் சீரியலில் கோவை சரளா\nPournami: அதிர்ஷ்டம் இல்லாதவளா பவுர்ணமி.. இதென்னடி கொடுமை\nTamil Selvi serial: கல்லூரி வார்டன் குணத்துல.. பேட்ட ரஜினி மாதிரி இருக்கணும்\nAzhagu serial: சீரியல்கார் சீரியல்கார்.. ஏன் இந்த விபரீத சீன்ஸ்.. தவிர்க்கலாமே\nமதன் குமாரை வெறும் குமார்னு சொன்���தால பயபுள்ள எப்படி தப்பிச்சுக்குது....\nராவணா நானும்...என் பிரபுவும் ஈருடல் ஓருயிர்... புரிந்துகொள்\nரெண்டு பொண்ணுங்களை வச்சுக்கிட்டு... அப்பா வீரையன் முட்டாளா...\nசுபத்திரை நிலைமைதான் தாத்தா இப்போ எனக்கும்....\nநடக்கப் போறது தெய்வத்துக்கும் தீய சக்திக்குமான கல்யாணம்னு சொல்றானே...\nபோலீஸ் இப்படியா அடிப்பாங்க... என்ன கொடுமை சரவணா...\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிக் பாஸ் மீதே மீடூ புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை.. பிக் பாஸ் 3ல் போட்டியாளர் ஆகிறார்\nரோஹித் சர்மாவை அபிநந்தனாக மாற்றி பாகிஸ்தானை கலாய்த்த 'ரீல்' மோடி\nஇது ஃபேன்சி ஸாரி அண்ணாச்சி...இப்படித்தான் உடுத்தணும்....\nஹீரோக்கள் ஆச்சரியப்படும் வகையில் விஜய் சேதுபதி எடுத்த முடிவு\nபாட்டியின் சேலை அணிந்து திருமணம் செய்து கொண்ட வைஷ்ணவி\nபிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சுஜா வருணி கர்பம்\nSembaruthi Serial Today Episode:17/06/19:குழப்பத்தில் இருக்கும் பார்வதி,அடுத்து வரும் பிரச்சனை என்ன\nPoove Poochudava Today Episode: 17/06/19: கடத்திவைத்தவர்களிடம் இருந்து தப்பித்து கொண்ட சக்தி\nBigg Boss Season 2: நீச்சல் உடையில் வைஷ்ணவி செய்த காரியம்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/05/31/bypoll.html", "date_download": "2019-06-18T16:53:06Z", "digest": "sha1:U4OUPB6C4Y3HGZWAMBX4BLF6QBWXEVYR", "length": 18783, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "இடைத் தேர்தல்: தொடங்கியது வாக்குப்பதிவு | Bypoll: voting begins in three TN constituencies - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n57 min ago வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\n1 hr ago பீகாரை கொளுத்துகிறது வெயில்.. பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு\n1 hr ago புல்வாமாவில் மீண்டும் தாக்குதல்... காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீச்சு\n2 hrs ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் ப���்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nஇடைத் தேர்தல்: தொடங்கியது வாக்குப்பதிவு\nதமிழகத்தில் 3 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்குத்தொடங்கியது.\nசைதாப்பேட்டை, வாணியம்பாடி மற்றும் அச்சிறுப்பாக்கம் ஆகிய மூன்று தொகுதிகளிலுமே இன்று காலை 7மணியிலிருந்தே பொது மக்கள் வாக்குச் சாவடிகளின் முன் வரிசையாக நின்று கொண்டிருந்தனர்.\nதேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் நேற்றே செய்து முடித்து விட்டதால்எந்தவிதமான ஆரம்ப நேர குழப்பமும் இல்லாமல் வாக்குப்பதிவு அமைதியாகத் தொடங்கியது.\nஇன்று காலை சரியாக 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு அமைதியாகவும் விறுவிறுப்பாகவும் நடந்துவருகிறது.\nசைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி தொகுதிகளில் அதிமுக மற்றும் திமுகவுக்கும் இடையே தான் கடும்போட்டி நிலவுகிறது. அதே போல் அச்சிறுப்பாக்கம் (தனி) தொகுதியில் அதிமுகவுக்கும் திமுகவின் கூட்டணிக்கட்சியான பாமகவுக்கும் இடையே பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.\nஇந்தப் போட்டிகள் காரணமாக இந்த மூன்று தொகுதிகளிலும் சேர்த்து 225 வாக்குச்சாவடிகள் பதற்றம்நிறைந்தவையாகக் கண்டறியப்பட்டுள்ளன.\nஇதையடுத்து அந்த வாக்குச் சாவடிகளில் எல்லாம் அதிகமான அளவில் ஆயுதமேந்திய போலீசார்பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர்.\nகள்ள ஓட்டுப் போடும் கும்பல்களைப் பிடிப்பதற்காகவே சிறப்புப் போலீசாரும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும்போடப்பட்டுள்ளனர். கள்ள ஓட்டுப் போட்டால் அவர்களுக்குக் குறைந்த பட்சம் ஓராண்டு சிறைத் தண்டனையாவதுகிடைக்கும் என்று ஏற்கனவே தமிழகத் தலைமைத் தேர்தல் கமிஷனரான மிருத்யுஞ்சய் சாரங்கி தெரிவித்துள்ளார்.\nமூன்று தொகுதிகளிலும் அசம்பாவிதம் ஏதும் நடந்து விடக் கூடாது என்பதற்காக தமிழகப் போலீசார் தவிரக���டுதலாக 7,500 சிறப்புப் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர சைதாப்பேட்டை தொகுதியில் மட்டும்10 கம்பெனி மத்திய ரிசர்வ் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nசைதாப்பேட்டை எம்.எல்.ஏவாக இருந்த வை. பெருமாள் (திமுக), வாணியம்பாடி எம்.எல்.ஏவாக இருந்த அப்துல்லத்தீப் (இந்திய தேசிய லீக்) மற்றும் அச்சிறுப்பாக்கம் எம்.எல்.ஏவாக இருந்த ஏ. செல்வராஜ் (பாமக) ஆகியோர்இறந்ததைத் தொடர்ந்து இந்த மூன்று தொகுதிகளிலும் தற்போது இடைத் தேர்தல் நடைபெறுகிறது.\nமொத்தம் 6,18,097 பேர் வாக்களிக்கவுள்ள இந்த மூன்று தொகுதிகளிலும் சேர்த்து 62 பேர் தேர்தல் களத்தில்உள்ளனர்.\nஇந்த மூன்று தொகுதிகளிலும் இன்று அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇன்று மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடையும் நிலையில் வரும் ஜூன் 2ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கவுள்ளது.\nஅன்று காலை 11 மணியளவில் முதல் சுற்று முடிவுகள் தெரிய ஆரம்பிக்கும். பகல் 12 மணிக்கெல்லாம் வாக்குகள்முழுவதுமாக எண்ணப்பட்டு யார் வெற்றி பெற்றார் என்பதும் தெரிந்து விடும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\nசென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nகடும் வறட்சி... வரத்து குறைவால் காய்கறிகளின் விலை கடும் உயர்வு\nதமிழகம் முழுக்க தண்ணீர் பிரச்சினை இருப்பது போல மாயை.. முதல்வர் அசால்ட் பேட்டி\nநாம் எந்த மொழியையும் எதிர்க்கப் பிறந்தவர்கள் இல்லை.. எம்பிக்களை பாராட்டிய வைரமுத்து\nஹிந்தி படிச்சிட்டு தமிழ் வாழ்க என்று நடிக்கும் திமுக எம்பிக்கள்.. சரமாரியாக விளாசிய எடப்பாடி\nதண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண எடுத்த நடவடிக்கைகள் என்ன... உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nசிங்கப்பூர் செல்லும் அவசரத்தில் ஸ்டாலின் இப்படி செய்யலாமா\nஅந்தியிலே வானம்.. அதே கஸ்தூரி.. அதே இளமையுடன்.. இன்றும் மறக்காத ரசிகர்\nஆடி போனா ஆவணி.. ஆளை மயக்கும் ஆவடி.. தமிழகத்தின் 5வது பெரிய மாநகராட்சி\n'அவர்' வேண்டாம்.. நம்ப முடியாது.. ஓபிஎஸ் போடும் முட்டுக்கட்டை.. தர்மசங்கடத்தில் எடப்பாடியார்\n3 நகராட்சிகள் 11 ஊராட்���ிகளை இணைத்து.. பிறந்தது ஆவடி மாநகராட்சி\nவெப்பநிலை இயல்பைவிட 4 - 5 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/2019-lok-sabha-election-bjp-hopes-mega-alliance-tn-338864.html", "date_download": "2019-06-18T16:43:52Z", "digest": "sha1:NT45ETFLC7QCF4RUSBACMOZJGOSA7O26", "length": 16712, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "3 கட்சிகள்.. தமிழகத்தில் மெகா கூட்டணிக்கு திட்டமிடும் பாஜக.. ஜன.18ல் பேச்சுவார்த்தை! | 2019 Lok Sabha Election: BJP hopes for Mega Alliance in TN - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n48 min ago வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\n1 hr ago பீகாரை கொளுத்துகிறது வெயில்.. பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு\n1 hr ago புல்வாமாவில் மீண்டும் தாக்குதல்... காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீச்சு\n2 hrs ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\n3 கட்சிகள்.. தமிழகத்தில் மெகா கூட்டணிக்கு திட்டமிடும் பாஜக.. ஜன.18ல் பேச்சுவார்த்தை\nசென்னை: லோக் சபா தேர்தலுக்காக பாஜக வரும் ஜனவரி 18ம் தேதியில் இருந்து தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளது.\nலோக் சபா தேர்தல் வரும் மே மாதத்தில் நடக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள். இதற்காக கட்சிகள் தீவிரமாக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.\nதமிழகத்தில் ப���ஜக பெரிய கூட்டணியை உருவாக்க முயன்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகள் இப்போதே தொடங்கிவிட்டது.\nலோக் சபா தேர்தலுக்காக பாஜக வரும் ஜனவரி 18ம் தேதியில் இருந்து கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளது. இதற்காக பாஜக இப்போதே பொறுப்பாளர்களை நியமித்து இருக்கிறது. பாஜக சார்பாக மூத்த உறுப்பினர் பியூஸ் கோயல் மற்றும் சிடி ரவி ஆகியோர் தமிழகம் வர இருக்கிறார்கள்.\nஅதன்படி அதிமுக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வருகிறது. 18ம் தேதி அன்றே அதிமுகவினருடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. அதற்கு பின் தேமுதிகவுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇது இல்லாமல் மூன்றாவதாக பாமகவுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. பாஜக தமிழக தலைவர் தமிழிசை கூறியது போல, பாஜக தமிழகத்தில் பெரிய கூட்டணியை அமைக்க முயன்று வருகிறது. அதன்படி அதிமுக - தேமுதிக- பாமக என்று பெரிய கூட்டணியை உருவாக்க பாஜக முயன்று வருகிறது.\nஇது இல்லாமல் மூன்றாவதாக பாஜக இன்னொரு நடிகரையும் கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வருகிறது. ஆனால் ரஜினியா, கமல்ஹாசனா என்ற விவரம் வெளியாகவில்லை. ஒருவேளை ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால், பாஜக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\nசென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nகடும் வறட்சி... வரத்து குறைவால் காய்கறிகளின் விலை கடும் உயர்வு\nதமிழகம் முழுக்க தண்ணீர் பிரச்சினை இருப்பது போல மாயை.. முதல்வர் அசால்ட் பேட்டி\nநாம் எந்த மொழியையும் எதிர்க்கப் பிறந்தவர்கள் இல்லை.. எம்பிக்களை பாராட்டிய வைரமுத்து\nஹிந்தி படிச்சிட்டு தமிழ் வாழ்க என்று நடிக்கும் திமுக எம்பிக்கள்.. சரமாரியாக விளாசிய எடப்பாடி\nதண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண எடுத்த நடவடிக்கைகள் என்ன... உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nசிங்கப்பூர் செல்லும் அவசரத்தில் ஸ்டாலின் இப்படி செய்யலாமா\nஅந்தியிலே வானம்.. அதே கஸ்தூரி.. அதே இளமையுடன்.. இன்றும் மறக்காத ரசிகர்\nஆடி போனா ஆவணி.. ஆளை மயக்கும் ஆவடி.. தமிழகத்தின் 5வது பெரிய மாநகராட்சி\n'அவர்' வேண்டாம்.. நம்ப முடியாது.. ஓபிஎஸ் போடும் முட்டுக்கட்டை.. தர்மசங்கடத்தில் எடப்பாடியார்\n3 நகராட்சிகள் 11 ஊராட்சிகளை இணைத்து.. பிறந்தது ஆவடி மாநகராட்சி\nவெப்பநிலை இயல்பைவிட 4 - 5 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2019/apr/15/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-3133756.html", "date_download": "2019-06-18T16:53:07Z", "digest": "sha1:SZI47E67F73JR2O5Z7TVGVVAUSIXXQUW", "length": 7789, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான புத்தகக் கண்காட்சி- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nமருத்துவ நுழைவுத் தேர்வுக்கான புத்தகக் கண்காட்சி\nBy DIN | Published on : 15th April 2019 03:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநீட் நுழைவுத் தேர்வு, ஜிப்மர் நுழைவுத் தேர்வு உள்ளிட்ட மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான புத்தகக் கண்காட்சி புதுச்சேரி புஸ்தக் மந்திரில் நடைபெற்று வருகிறது.\nபிளஸ் 2 முடித்த மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு, ஜிப்மர் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு ஆகியவற்றை எழுதுவதற்கு வசதியாக மருத்துவ நுழைவுத் தேர்வுக்கான புத்தகக் கண்காட்சி புதுச்சேரி காந்தி வீதி - அரவிந்தர் சந்திப்பில் உள்ள புஸ்தக் மந்திர் புத்தக விற்பனை நிலையத்தில் நடைபெற்று வருகிறது. இந்த புத்தகக் கண்காட்சி வருகிற 22- ஆம் தேதி வரை நடைபெறுகிறது.\nகதிர்காமம் இந்திரா காந்தி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் குமரன் புத்தகக் கண்காட்சியை குத்துவிளக்கேற்றித் தொடக்கி வைத்தார். வாசகர் வட்டச் செயலர் சம்பத்குமார் தலைமை வகித்தார்.\nநிகழ்வில் வாசகர் வட்டத் தலைவர் சுந்தர லட்சுமிநாராயணன், துணைத் தலைவர் சிவராஜ், பொருளாளர் ஜெகதீசன், வழக்குரைஞர் பரிமளம், கோ��ாலகிருஷ்ணன், முருகையன், ஐயனாரப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.\nநுழைவுத் தேர்வுக்கான புத்தகக் கண்காட்சியில் மருத்துவக் கல்லூரிப் போட்டித் தேர்வுக்கான பயிற்சிப் புத்தகங்கள், முந்தைய ஆண்டுகளின் வினா - விடை புத்தகங்கள், பி.ஆர்க். ஜேஇஇ நுழைவுத் தேர்வுக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகொலைகாரன் படத்தின் நன்றி பாராட்டு விழா\nபிழை படத்தின் இசை வெளியீட்டு விழா\nஇராஜபதி கைலாசநாதர் ஆலய இராஜகோபுர மகாகும்பாபிஷேகம்\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-06-18T17:45:48Z", "digest": "sha1:4RZLHZ5MAZNPPNS3QMG4WH2BNZSVD25Z", "length": 27706, "nlines": 391, "source_domain": "www.naamtamilar.org", "title": "அறிவிப்பு: வாக்குப்பதிவு எந்திரத்தில் தெளிவற்று அச்சடிக்கப்பட்டுள்ள விவசாயி சின்னம் – சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு | சென்னை(சேப்பாக்கம்) | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம்\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் கட்சியினரைத் தடுத்த முன்னாள் கவுன்சிலர் மற்றும் காவல்துறை – திருமுல்லைவாயில்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளைய���்கோட்டை\nஅறிவிப்பு: கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – இராதாபுரம் (திருநெல்வேலி)\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060088\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொகுதி\nஅறிவிப்பு: வாக்குப்பதிவு எந்திரத்தில் தெளிவற்று அச்சடிக்கப்பட்டுள்ள விவசாயி சின்னம் – சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு | சென்னை(சேப்பாக்கம்)\nநாள்: ஏப்ரல் 15, 2019 பிரிவு: தேர்தல் 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: வாக்குப்பதிவு எந்திரத்தில் தெளிவற்று அச்சடிக்கப்பட்டுள்ள விவசாயி சின்னம் – சீமான் பத்திரிகையாளர் சந்திப்பு | சென்னை(சேப்பாக்கம்) | நாம் தமிழர் கட்சி\nதமிழகம் மற்றும் புதுவையில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைதேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. இதில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் சரிபாதி தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடவிருக்கும் அனைத்து வேட்பாளர்களுக்கும் பொதுச் சின்னமாக “விவசாயி(Ganna Kisan)” சின்னத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. சின்னம் கிடைக்கப்பெற்ற நாளில் இருந்து மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் நாம் தமிழர் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில் வாக்குப்பதிவு எந்திரத்தில் ஓட்டப்பட்டிருக்கும் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் அடங்கிய பட்டியலில் நாம் தமிழர் கட்சியின் “விவசாயி” சின்னம் மட்டும் மிகவும் சிறியதாகவும், தெளிவற்று மங்கலாக, கண்களுக்கு எளிதில் புலப்படாதவகையில் அச்சடிக்கப்பட்டுள்ளது. இது நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க விரும்பும் முதியவர்கள், படிக்காத பாமரர்கள் மற்றும் கண்பார்வை குறைபாடு உடையவர்களுக்கு விவசாயி சின்னத்தைக் கண்டறிந்து வாக்களிப்பது மிகவும் கடினமானதாக இருக்கும். இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட “விவசாயி(Ganna Kisan)” சின்னத்திற்கும் வாக்குப்பதிவு எந்திரத்தில் அச்சடித்து ஓட்டப்பட்டுள்ள விவசாயி சின்னத்திற்கும் மாபெரும் வேறுபாடு உள்ளது. இது ஆளும் அதிகாரவர்க்கத்திற்கு அடிபணிந்து இந்தியத் தேர்தல் ஆணையம், நாம் தமிழர் கட்சிக்கு செய்துள்ள திட்டமிட்ட சதி. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தொடர்ந்த வழக்கை, வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் அடங்கிய பட்டியல் அச்சடிக்கப்பட்டு ஓட்டப்படும் பணிகள் நிறைவடைந்ததைக் காரணங்காட்டி நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.\nஇந்தியத் தேர்தல் ஆணையமும் நீதிமன்றமும் கைவிட்ட நிலையில், திட்டமிட்டு மழுங்கடிக்கப்பட்டுள்ள நமது விவசாயி சின்னத்தைப் பத்திரிகையாளர்கள் வாயிலாக மக்களிடம் கொண்டுசேர்க்கும் விதமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் நாளை 16-04-2019 செவ்வாய்க்கிழமை, நண்பகல் 12 மணியளவில் சென்னை, சேப்பாக்கத்திலுள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் சிறப்புப் பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅவ்வயம் அனைத்து செய்தி ஊடகங்களும் தங்கள் செய்தியாளர்களை அனுப்பி, செய்தி சேகரித்து வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதென் சென்னை, மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nபூந்தமல்லி, திருவள்ளூர், திருபெரும்புதூர் வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம்\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் கட்சியினரைத் தடுத்த முன்னாள் கவுன்சிலர் மற்றும் காவல்துறை – திருமுல்லைவாயில்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப…\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் க…\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப்…\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்…\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்த…\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணு…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nationlankanews.com/2019/06/blog-post_293.html", "date_download": "2019-06-18T17:37:44Z", "digest": "sha1:L2ZCPD54H4Q72U3ROZDRPO64Y6EB3MQ5", "length": 6557, "nlines": 67, "source_domain": "www.nationlankanews.com", "title": "உலக சந்தையில் தங்கத்தின் விலையில், ஏற்பட்ட திடீர் மாற்றம் - Nation Lanka News", "raw_content": "\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில், ஏற்பட்ட திடீர் மாற்றம்\nஉலக சந்தையில் தற்போது தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிவ்யோர்க் சந்தையில் ஒரு பவுன் தங்கத்தின் விலை 1348 டொலர் 31 சதமாக பதிவாகியுள்ளது.\nஒரு வாரத்தில் தங்கத்தின் விலை இவ்வாறு திடீரென உயர்வடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஇதேவேளை, உலகளவில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தின் உறுதியற்ற தன்மையே இந்த திடீர் விலை உயர்வுக்கான காரணம் என கூறப்படுகின்றது.\nஇந்த 8 உணவுப்பொருளை மட்டும் தெரியாமக்கூட ஃபிரிட்ஜில் வைக்காதீங்க…நஞ்சாக கூட மாறலாம்\nஇன்றைய நவீன வாழ்க்கை முறையில், நம் எல்லோருக்குமே தெரியும் ஃபிரிட்ஜ் எந்த அளவுக்கு நமக்குப் பயனுள்ளதாக இருக்கிறது என்று. ஆனாலும் நமக்கு தெ...\nமுஸ்லிம் நாடுகள் எரிபொருளை, நிறுத்திவிட்டால் என்ன செய்வது மோட்டுத்தனமாக சிங்கள பௌத்த இராஜ்ஜியத்தை உருவாக்க முடியாது\nமோட்டுத்தனமாக சிங்கள பௌத்த இராஜ்ஜியத்தை உருவாக்க முடியாது. அரசியல் இலாபங்களை எதிர்பார்த்துக் கொண்டு, இந்த இனவாதம் பே��ி, பௌத்த இராஜ்ஜிய...\nஎனது சொந்த நிறுவனத்தை அரசு கையகப்படுத்த முடியாது - முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் Dr. MLAM Hizbullah\nஉண்மையில் தாய் நாட்டில் உலகத்தரம் வாய்ந்த தனியார் பல்கலைக்கழக த்தை நீண்டகால கடனுதவி அடிப்படையில் உருவாக்க ஹிஸ்புல்லாஹ் என்ற தனிமனிதனால் முட...\nஅரபு மொழியை வேண்டாம் என்பவர்களே,, இந்த 4 சவால்களையும் ஏற்றுக்கொள்ள தயாரா..\nகடந்த சில தினங்களுக்கு அரபு எழுத்துக்களை தடை செய்தல் மற்றும் வரவேற்பு பெயர் பலகையில் உள்ள அரபு எழுத்துக்களை தடை செய்தல் என்று தீர்மானம் ந...\nமுஸ்லிம் சமூகம் கொண்டாட வேண்டிய, ஒரு சிங்கள அரசியல்வாதி\nஇலங்கை முஸ்லிம் சமூகம் பல தரப்பட்ட பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள இன்றைய காலகட்டத்தில் சிங்கள பேரினவாதிகளுக்கு எதிராகவும் முஸ்லிம்களுக்கு சா...\nகுவைத் சென்ற 41 பேருக்கு நேர்ந்த சோகம்\nகுவைத் நாட்டிற்கு தொழிலுக்காக சென்ற 41 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் கடந்த 31ம் திகதி குவைத்தில் அமைந்துள்ள உணவு உற்பத்த...\nநான் முஸ்லிமாக பிறந்திருந்தால், சஹ்ரான் போன்றவராக மாற வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் - ஞானசார\nஉயிர்த்த ஞாயிறு தினத்தில் தற்கொலை குண்டை வெடிக்க செய்த சஹ்ரான் ஹசீம் இலங்கையின் இளைஞன் எனவும், முஸ்லிம் இனத்தவராக பிறந்திருந்தால் தானும் சஹ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/07/blog-post_888.html", "date_download": "2019-06-18T16:56:13Z", "digest": "sha1:ZOFS3APN7PJ4GMWN2P54JRRETM7V64G3", "length": 5286, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "ஜனாதிபதி ஆலோசகர் பதவி தேவையில்லை: ரத்ன தேரர் - sonakar.com", "raw_content": "\nHome NEWS ஜனாதிபதி ஆலோசகர் பதவி தேவையில்லை: ரத்ன தேரர்\nஜனாதிபதி ஆலோசகர் பதவி தேவையில்லை: ரத்ன தேரர்\nஜனாதிபதி ஆலோசகர் எனும் பதவி தனக்குத் தரப்பட்டிருந்த போதிலும் இதுவரையிலும் எதுவித ஆலோசனையும் பெறப்பட்டதில்லையென்பதால் இனியும் தான் அப்பதவியில் தொடரப் போவதில்லையென தெரிவிக்கிறார் அத்துராலியே ரத்ன தேரர்.\nஜாதிக ஹெல உறுமய சார்பில் பொது வேட்பாளர் மைத்ரிபாலவின் வெற்றிக்காக உழைத்த ரத்ன தேரருக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டிருந்தது.\nஎனினும், கட்சியுடன் முரண்பட்டு தனித்தியங்கி வரும் அவர், தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தன்னை நியாயப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2018/09/", "date_download": "2019-06-18T17:54:03Z", "digest": "sha1:RZUU36I24YNXGH6Q2PSVCJ3YNLL6T5SD", "length": 8894, "nlines": 146, "source_domain": "www.tamilpc.online", "title": "9/1/18 | தமிழ் கணினி", "raw_content": "\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nஉங்கள் கணினி எப்போதும் புதிதாகவே இயங்க\nபொதுவாக கணிப்பொறி பயன்படுத்துவோர் அனைவருக்கும் நேரும் அனுபவம் வாங்கிய புதிதில் அல்லது FORMAT செய்த புதிதில் மிக வேகமாக இயங்கும் .ஆனால் ...\nநமது கணினியி��் தமிழில் Type செய்ய இன்றும் இ-கலப்பை, தமிழ் முரசு, அழகி, போன்ற மென்பொருள் அதில் உள்ள Font’s - களை பயன்படுத்தி வந்தோம் இதனா...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/128305", "date_download": "2019-06-18T16:43:37Z", "digest": "sha1:OUQRWOF4YMQ3RVOYTZDJRS7DJNQVFQQM", "length": 5724, "nlines": 86, "source_domain": "www.todayjaffna.com", "title": "யாழில் திலீபனின் நிகழ்வைத் தடை செய்யுமாறு போலிஸ் கோரிக்கை - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome யாழ் செய்தி யாழில் திலீபனின் நிகழ்வைத் தடை செய்யுமாறு போலிஸ் கோரிக்கை\nயாழில் திலீபனின் நிகழ்வைத் தடை செய்யுமாறு போலிஸ் கோரிக்கை\nயாழ். நல்லூரியில் தியாக தீபம் திலீபனின் தூபிப் பகுதியில் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள திலீபன் நினைவேந்தல் நிகழ்வைத் தடை செய்யுமாறு கோரி பொலிஸார் சமர்ப்பித்துள்ள விண்ணப்பம் அதற்கு முதல் நாள் – அதாவது நாளை மறுதினம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.\nஇதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான, நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் நீதிமன்றில் பிரசன்னமாகி, பொலிஸ் விண்ணப்பத்துக்கு எதிராக வாதிடுவார் எனத் தெரியவருகின்றது.\nஏற்கனவே வேறு ஒரு வழக்குக்காக அன்றைய தினம் யாழ். நீதிமன்றத்தில் பிரசன்னமாக வேண்டிய தேவை அவருக்கு இருப்பதால், இந்த வழக்கையும் சேர்த்து அவர் கவனித்துக்கொள்வார் என அவருடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன\nPrevious articleகரகாட்டக்காரன் புகழ் நடிகை கனகாவின் மர்ம வாழ்கை\nNext article2018-ம் ஆண்டின் சிறந்த தமிழ் நடிகராக விஜய் தேர்வு\nபொலிஸ் திணைக்களத்தில் இணைந்து கொள்வதற்காக நேர்முகத்தேர்விற்கு சென்ற 200 யாழ் இளைஞர்கள்\nயாழ் நகரப்பகுதியில் வீதியைக் காணவில்லையாம் – கிளம்பிய புது புரளி\nயாழ்.மண்கும்பானில் கற்றாளை பிடுங்கிய இருவர் பொலிஸாரால் கைது\nபொலி��் திணைக்களத்தில் இணைந்து கொள்வதற்காக நேர்முகத்தேர்விற்கு சென்ற 200 யாழ் இளைஞர்கள்\nயாழ் நகரப்பகுதியில் வீதியைக் காணவில்லையாம் – கிளம்பிய புது புரளி\nயாழ்.மண்கும்பானில் கற்றாளை பிடுங்கிய இருவர் பொலிஸாரால் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exammaster.co.in/tag/june-2017-exam-master-content/", "date_download": "2019-06-18T17:35:59Z", "digest": "sha1:CECN23YYH546RY3RCNFLWGA2JDHG7IBY", "length": 4802, "nlines": 131, "source_domain": "exammaster.co.in", "title": "June – 2017 Exam Master contentExam Master | Exam Master", "raw_content": "\nஎக்ஸாம் மாஸ்டர் இதழ் இப்போது பரபரப்பான விற்பனையில் உங்கள் அருகில் உள்ள கடைகளில் கிடைக்கிறது.\nவினா தாள்கள் மற்றும் விடைகள்\nTN TET ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஹால்டிக்கெட்\nTNPSC – குரூப் 1 தேர்வு: 2.29 லட்சம் பேர் எழுதினர்வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து\nகுரூப் 2 தேர்வு: கட்டணம் செலுத்த வரும் 10-ஆம் தேதி கடைசி: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 தேர்வு நேரம் மாற்றம்\nFORWARD மெசேஜ்களுக்கு ப்ரேக் .புதிய அப்டேட் தகவல்களை வெளியிட்டது வாட்ஸ்அப்..\nTNPSC குரூப்-IIA தேர்வு – ஓர் அறிமுகம் கடந்த 20 வருடங்களில் நடைபெற்ற TNPSC குரூப் II தேர்வுகளிலிருந்து தொகுக்கப்பட்ட பாடவாரியான வினாக்கள் புரிந்...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்\nஎஸ்பிஐ கிளார்க் தேர்வு விண்ணப்பித்தவர்களுக்கு அட்மிட் கார்டு வெளியீடு.\nTN TET ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஹால்டிக்கெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyNzU1Mjc5Ng==-page-1299.htm", "date_download": "2019-06-18T17:10:58Z", "digest": "sha1:XDHKPMX5COO5BB26X54PRK6IPG2NHEZN", "length": 14194, "nlines": 191, "source_domain": "www.paristamil.com", "title": "கார்-து-லியோனில் இருந்து புறப்படும் OuiGo குறைந்த கட்டண தொடரூந்து! - விரைவில் சேவை!! - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் Voltaire / 92 Asnières உள்ள இரண்டு அழகு நிலையத்துக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை ��ிபுனர்கள் தேவை.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு\nArpajon(91) பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nகார்-து-லியோனில் இருந்து புறப்படும் OuiGo குறைந்த கட்டண தொடரூந்து\nMontparnasse மற்றும் Gare de l'Est நிலையங்களில் இருந்து OuiGo தொடரூந்து இயக்கப்பட்டைத் தொடந்து, தற்போது கார்-து-லியோன் நிலையத்தில் இருந்தும் OuiGo சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.\nகார்-து-லியோனில் இருந்து புறப்படும் OuiGo சேவை தெற்கு பிரான்ஸ் நோக்கி பயணப்பட உள்ள்து. Nice, Cannes, Toulon, Antibes, Saint Raphael மற்றும் Draguignan ஆகிய நகரங்களுக்கு பயணிக்க உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர், OuiGo சேவைகள், மொம்பர்னாஸ் மற்றும் Gare de l'Est நிலையங்களில் இருந்து ஆரம்பிக்கப்பட்டிருந்தமை வாசகர்கள் அறிந்ததே. இந்நிலையில் இந்த குறைந்த கட்டண தொடரூந்து சேவையானது வரும் டிசம்பர் 2018 ஆம் ஆண்டில் இருந்து கார்-து-லியோனில் இருந்து தெற்கு பிராந்தியம் நோக்கி பயணிக்க உள்ள���ு.\nகட்டணங்களில் எவ்வித மாற்றங்களும் இல்லை. பெரியவர்களுக்கு €19 களும், சிறுவர்களுக்கு €8களும் அறவிடப்படும். 2013 ஆம் ஆண்டு, OuiGo இரண்டு மில்லியன் பயணிகளைச் சந்தித்திருந்தது. அதே OuiGo, 2017 ஆம் ஆண்டில் 13 மில்லியன் பயணிகளை சந்தித்திருந்தது என SNCF அறிவித்துள்ளது.\nபாடசாலைகளில் தீவிர மதவாதப் பிரச்சாரம் - அதிர்ச்சித் தகவல்\nபரிஸ் - 'தொடர்ச்சியான அகதிகள் வருகை' - அரசு எடுத்த முடிவு\nபர்தா அணிந்து வந்த இஸ்லாமிய பெண்கள் - பரிஸ் உணவகத்தில் பெரும் பரபரப்பு\n'புர்கினி தடையை சட்டமாக்குவதில் சிக்கல்' - பெர்னாட் கசநவ்\nகையைக் கடித்துக் கொண்டு சென்ற சுறா\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2013/04/blog-post_1906.html", "date_download": "2019-06-18T16:56:39Z", "digest": "sha1:EOXGKZOIQUEDRR63MSNO4JNG3IWS6FBE", "length": 17785, "nlines": 489, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: புற்று நோயாம் ஊழலிங்கே போனது என்றால் ஒழிவதெங்கே", "raw_content": "\nபுற்று நோயாம் ஊழலிங்கே போனது என்றால் ஒழிவதெங்கே\nமுறையா சரியா படை திரண்டும்\nLabels: அவை இரண்டும் கூடுவது அமளி முடங்குவது முறையா\nஅவைக்குச் சென்றோர் அதையும் அடைப்பு செய்துவிட்டு\nஆம் கொடுப்பதும் கூட தவறுதான்.\nபுற்றுநோயைக்கூட மாற்றலாமாம் ஆனா இந்த ஊழல்நோய்\nபாழாய்ப்படுத்தும் கொடுமைக்கு மருந்தே இல்லையாம் ...\nநினைத்துக் பார்க்க உண்மையிலேயே கூசுகிறது அய்யா\nதிண்டுக்கல் தனபாலன் April 28, 2013 at 8:44 PM\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் ம���ழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடும1 ஆள்வோர் நெஞ்சம்\n குடிநீர் பஞ்சம்-ஆய்ந்து வருமுன்னர் காத்திடுமாஆள்வோர் நெஞ்சம் தருகின்ற திட்டமது ஏதும் இல்லை-இங்கே தடமறியா அரசேதான்...\nமாற்றம் ஒன்றே நிலையாகும்-உலகில் மாறா எதுவும் இலையாகும் கூற்றன் வந்தால் உயிர்போகும்-ஆனால் கூறும் காரணம் பலவாகும் தோற்றம் என்று தோன்ற...\nபுற்று நோயாம் ஊழலிங்கே போனது என்றால் ஒழிவதெங...\nஇன்றெந்தன் மனைவியவள் இறந்த நாளே-என் இதயத்தை கூ...\nசாக்கடையும் குடிநீரும் கலந்து வருதே-மனம் சகி...\nமதிமிகு தமிழா எழுவாயா –நம் மானத்தை உரிமையைக் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2256533", "date_download": "2019-06-18T16:51:24Z", "digest": "sha1:C3LLVSYF2JRP4MGNMQX55Y6ERN4IVMA6", "length": 9830, "nlines": 82, "source_domain": "m.dinamalar.com", "title": "யோகி,மாயாவதி பிரசாரத்திற்கு தடை | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமாற்றம் செய்த நாள்: ஏப் 15,2019 15:13\nபுதுடில்லி: உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.\nதேர்தல் பிரசாரத்தின் போது, ஜாதி மற்றும் மதத்தை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்தும் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை என்றார்.\nதொடர்ந்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறுகையில்; தங்களுக்கு அதிகாரம் இல்லை என தேர்தல் ஆணையம் கூறுகிறது. முதலில் நோட்டீஸ் அனுப்புவோம். பிறகு விளக்கம் கேட்போம். இதன்பிறகே புகார் செய்வோம் எனவும் கூறுகிறது. ஜாதி மற்றும் மத ரீதியாக பேசிய உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மீது தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு, இரண்டு பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்நிலையில், தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு: விதிகளை மீறி ஆட்சேபனைக்கு உரிய வகையில் பேசிய உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் 3 நாட்களும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி 2 நாட்களும் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு நாளை(ஏப்.,16) காலை முதல் அமலுக்கு வரும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.\n» அரசியல் முதல் பக்கம்\nappo ஸ்டாலினுக்கு தடை இல்லையா\nஇந்துகளை துவேஷம் பண்ணும் சுடலை - வீரமணிக்கு ஏன் தடை விதிக்கவில்லை\nஇந்துக்களை ஏளனம் செய்யும் திருட்டு திமுக மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்\nசிறுபான்மையினரை வாக்குகளை பெற பெரும்பான்மையினரை அவதூறு செய்யும் வீரமணி விசிக திமுக மீது மேலும் நடவடிக்கை எடுக்கப்படுமா\nமேலும் கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய\nநொய்யலில் நடக்குது மணல் திருட்டு...\nஅமையுமா மதுரையில் ஓய்வூதிய அலுவலகம் ... எதிர்பார்ப்பில் 41 ஆயிரம் ...\n விதிமீறி சாலை தோண்டுவோருக்கு மாநகராட்சி... கடும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2014/09/06/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2019-06-18T17:27:30Z", "digest": "sha1:IYW7E6BHK5EEDII6PWJGR2CRVQVN7ZOM", "length": 64731, "nlines": 82, "source_domain": "solvanam.com", "title": "புரிதல் பற்றிய சிந்தனைச்சோதனைகள் – சொல்வனம்", "raw_content": "\nசுந்தர் வேதாந்தம் செப்டம்பர் 6, 2014\n“நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி” மாதிரியான ஒரு விளையாட்டை விளையாட நீங்கள் அழைக்கப்பட்டு இருக்கிறீர்கள். இந்த விளையாட்டில் எட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால்கள் போன்ற கேள்விகளுக்கெல்லாம் நீங்கள் பதில் அளித்து எல்லோரையும் மகிழ்விக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. இந்த வினோத விளையாட்டில் மேடை மீது இரண்டு பெட்டிகள் வைக்கப்பட்டு இருக்கும். கண்ணாடியால் செய்யப்பட்ட முதல் பெட்டிக்குள் என்ன இருக்கிறது என்பது உங்களுக்கு தெளிவாகத்தெரிகிறது. உள்ளே இருப்பது ஆயிரம் ரூபாய். ஆனால் இரண்டாம் பெட்டியோ இரும்பால் செய்யப்பட்டு உள்ளே இருப்பது என்ன என்று உங்களுக்கு தெரியாமல் மூடி சீல் வைக்கப்பட்டு இருக்கிறது. போட்டியின் விதிகளின்படி இரண்டாம் பெட்டிக்குள் ஒரு கோடி ரூபாயோ அல்லது வெறும் காற்று மட்டுமோ இருக்கும் மொத்த விளையாட்டே நீங்கள் செய்யும் தேர்வுதான். நீங்கள் முதல் பெட்டியை மட்டுமோ அல்லது இரண்டாம் பெட்டியை மட்டுமோ அல்லது இரண்டு பெட்டிகளையும் சேர்த்தோ எடுத்துக்கொள்ளலாம். முடிந்த அளவு அதிகப்பணத்தை வெல்வது உங்கள் குறிக்கோள்.\nஇதில் வேடிக்கை என்னவென்றால் “டீலா நோ டீலா” ஷோவில் வரும் வங்கியாளரைப்போல இந்த விளையாட்டிலும் ஒரு வங்கியாளர் உண்டு. இவருடைய சிறப்பம்சம் இதுவரை தோல்வியையே அறியாத இவருடைய ஞானதிருஷ்டி விளையாட்டில் பங்கு பெற நீங்கள் ஊரில் பஸ் ஏறுவதற்கு ஒரு வாரம் முன்னதாகவே பெட்டிகள் பற்றிய உங்கள் தேர்வு என்னவாக இருக்கும் என்பதை அந்த வங்கியாளர் தன் ஞானதிருஷ்டி மூலம் கணித்து விடுகிறார் விளையாட்டில் பங்கு பெற நீங்கள் ஊரில் பஸ் ஏறுவதற்கு ஒரு வாரம் முன்னதாகவே பெட்டிகள் பற்றிய உங்கள் தேர்வு என்னவாக இருக்கும் என்பதை அந்த வங்கியாளர் தன் ஞானதிருஷ்டி மூலம் கணித்து விடுகிறார் அவருடைய கணிப்புப்படி நீங்கள் இரண்டாம் பெட்டியை மட்டும்தான் தேர்ந்தெடுப்பீர்கள் என்றால், அவர் பெட்டிக்குள் ஒரு கோடி ரூபாயை வைத்துப்பூட்டி சீல் வைத்து விடுவார். ஆனால் நீங்கள் இரண்டு பெட்டியையும் கிளப்பிக்கொண்டு போவீர்கள் என்று அவருக்கு தோன்றி விட்டால், இரண்டாம் பெட்டியை காலியாய் விட்டு சீல் வைத்து விடுவார். நீங்கள் வந்து சேர்வதற்கு ஒரு வாரம் முன்பே பெட்டிக்கு சீல் வைத்தாகிவிட்டது என்பது என்னவோ நிச்சயம். ஒரு வாரம் கழித்து ஒருவழியாக அரங்கத்திற்கு வந்து சேரும் நீங்கள் இரண்டு பெட்டிகளையும் எடுத்துக்கொள்வீர்களா அவருடைய கணிப்புப்படி நீங்கள் இரண்டாம் பெட்டியை மட்டும்தான் தேர்ந்தெடுப்பீர்கள் என்றால், அவர் பெட்டிக்குள் ஒரு கோடி ரூபாயை வைத்துப்பூட்டி சீல் வைத்து விடுவார். ஆனால் நீங்கள் இரண்டு பெட்டியையும் கிளப்பிக்கொண்டு போவீர்கள் என்று அவருக்கு தோன்றி விட்டால், இரண்டாம் பெட்டியை காலியாய் விட்டு சீல் வைத்து விடுவார். நீங்கள் வந்து சேர்வதற்கு ஒரு வாரம் முன்பே பெட்டிக்கு சீல் வைத்தாகிவிட்டது என்பது என்னவோ நிச்சயம். ஒரு வாரம் கழித்து ஒருவழியாக அரங்கத்திற்கு வந்து சேரும் நீங்கள் இரண்டு பெட்டிகளையும் எடுத்துக்கொள்வீர்களா அல்லது இரண்டாம் பெட்டியை மட்டும் தேர்ந்தெடுப்பீர்களா\nயோசித்துப்பார்த்தால் இந்தத்தேர்வு அவ்வளவு சுலபம் இல்லை என்பது புரியும். முதல் பெட்டியை மட்டும் எடுத்துக்கொள்வது உறுதியாக வெறும் ஆயிரம் ரூபாயை மட்டுமே உங்களுக்கு பெற்றுத்தரும் என்பதால், அதிகபட்ச பணத்தை வெல்ல முயலும் உங்களுக்கு அந்த தேர்வில் ஈடுபாடு இருக்க வாய்ப்பில்லை. எனவே வங்கியாளரும் நீங்களும் எடுக்கும் முடிவுகளைப்பொறுத்து விளையாட்டு நான்கு விதமாய் முடியக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு.\nவங்கியாளர் நீங்கள் இரண்டாம் பெட்டியை மட்டும்தான் எடுப்பீர்கள் என்று ஞானதிருஷ்டி மூலம் முடிவெடுத்திருந்தால் இரண்டாம் பெட்டிக்குள் ஒரு கோடி ரூபாயை வைத்திருப்பார். இப்போது நீங்களும் இரண்டாம் பெட்டியை மட்டும் தேர்ந்தெடுத்தால், உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் கிடைக்கும். இது முதல் முடிவு.\nஆனால் நீங்கள் சாமர்த்தியமாக இரண்டு பெட்டிகளையும் எடுத்துக்கொண்டால் உங்களுக்கு ஒரு கோடியே ஓராயிரம் கிடைக்கும். இதுதான் அதிகபட்ச ஜாக்பாட். இது இரண்டாம் முடிவு.\nவங்கியாளர் நீங்கள் இரண்டு பெட்டிகளையும் எடுப்பீர்கள் என்று முடிவெடுத்திருந்தால் இரண்டாம் பெட்டிக்குள் பணம் ஏதும் வைத்திருக்க மாட்டார். இப்போது நீங்களும் இரண்டு பெட்டிகளையும் தேர்ந்தெடுத்தால், உங்களுக்கு ஆயிரம் ரூபாய் மட்டும் கிடைக்கும். இது மூன்றாம் முடிவு.\nஆனால் நீங்கள் இரண்டாம் பெட்டியை மட்டும் எடுத்துக்கொண்டால் உங்களுக்கு ஒரு பைசா கூடக்கிடைக்காது\n1960களில் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த இயற்பியல் பேராசிரியர் வில்லியம் நியூகொம்ப் (William Newcomb) அறிமுகப்படுத்திய இந்த சிந்தனைச்சோதனை நியூகொம்ப் முரண்பாடு (Newcomb’s Paradox) என்று அழைக்கப்படுகிறது. இதை\nஉருவாக்கியவர் நியூகொம்ப் என்றாலும், இதைப்பற்றி எழுதி பிரபலப்படுத்தியவர் அருகிலுள்ள படத்தில் காணப்படும் ராபர்ட் நோசிக் (Robert Nozick) என்பவர்தான். சிலர் இதில் என்ன முரண்பாடு இருக்கிறது என்று வினவியிருக்கிறார்கள். முரண்பாடு இந்த விளையாட்டில் வெல்வதற்கு, அதாவது அதிகபட்ச பணத்தைப்பெறுவதற்கு, சரியான மூலோபாயம் (Strategy) என்ன என்று இந்த சிந்தனைச்சோதனையில் பங்கேர்ப்பவர்கள் சொல்லும் பதிலில் இருக்கிறது. பதில் சொல்லும் பாதிப்பேர் “ஒற்றை பெட்டியினர்”, அதாவது நாம் இரண்டாம் பெட்டியை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும், அதன் மூலம் நமக்கு கிடைக்கும் ஒரு கோடிதான் நம்மால் வெல்லமுடியும் அதிகபட்ச தொகை என்பது அவர்கள் வாதம். பதில் சொல்லும் மறு பாதிப்பேர் “இரட்டை பெட்டியினர்”. அவர்கள் வாதம், இரண்டாம் பெட்டிதான் சீல் வைக்கப்பட்டு ஒரு வாரம் ஆகி விட்டதே, அதனால் நாம் இப்போது எடுக்கும் முடிவால் பெட்டிக்குள் இருக்கும் பணத்தொகை மாறப்போவதில்லை. எனவே இரண்டு பெட்டிகளையும் எடுத்துக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். ஒரு வேளை வங்கியாளர் ஞானதிருஷ்டிப்படி நாம் இரண்டாம் பெட���டியை மட்டும்தான் எடுப்போம் என்று முடிவு செய்திருந்தால், நமக்கு அடித்தது அதிர்ஷ்டம். ஒரு கோடியே ஓராயிரம் சம்பாதித்துக்கொண்டு வந்து விடலாம். இல்லையேல் வெறும் ஆயிரம் ரூபாய். மொத்தத்தில் இரண்டாம் பெட்டியில் உள்ள பணத்தொகை மாறப்போவதில்லை என்றால் நிச்சயம் இரண்டு பெட்டிகளையும் எடுப்பதுதான் சரி என்பது அவர்கள் வாதம் இவர்கள் கேட்கும் ஒரு கேள்வி சுவையானது. ஒரு விவாதத்திற்காக, உங்களுக்கு எதிரே பெட்டிகளுக்கு அந்தப்பக்கம் நீங்கள் நம்பும் ஒரு நபர் (உங்கள் சகோதரி அல்லது கணவர் போன்ற ஒருவர்) உட்கார்ந்திருப்பதாக கொள்வோம். இரண்டாம் பெட்டியின் ஒரு புறம் மட்டும் கண்ணாடியால் செய்யப்பட்டு இருப்பதால் அவருக்கு அந்தப்பெட்டிக்குள் ஒரு கோடி இருக்கிறதா இல்லையா என்று தெரிந்துவிட்டதென்றால், அவர் நீங்கள் இரண்டாம் பெட்டியை மட்டும் தேர்ந்தெடுப்பதை விரும்புவாரா அல்லது இரண்டு பெட்டிகளையும் எடுத்துக்கொள்வதை விரும்புவாரா\nபொதுவாக இரண்டு கட்சிக்காரர்களுமே எதிர் கட்சியினரின் வாதம் முற்றிலும் தவறு என்பது ஏன் அவர்களுக்கு புரியவில்லை என்று வியக்கிறார்கள் அல்லது எரிச்சல் அடைகிறார்கள் இந்த பிரச்சினையை உருவாக்கிய நியூகொம்ப் ஒற்றைப்பெட்டி கட்சி பக்கம் சாய்பவர். ஆனால் நோசிக் முதலில் இரு பெட்டி கட்சி பக்கம் சாய்பவராக இருந்துவிட்டு பின் நாட்களில் வெளிவந்த பல அலசல்களை படித்துவிட்டு இரண்டு பக்கமும் கொஞ்சம் நியாயம் இருக்கிறது என்று ஜகா வாங்கி இருக்கிறார். உங்கள் நண்பர்கள், குடும்பத்தினரிடம் இந்த விளையாட்டை விளக்கி, அவர்கள் சரியாக புரிந்துகொண்டு விட்டார்கள் என்று உறுதி செய்துகொண்டு, அவர்கள் ஒவ்வொருவரின் தெரிவும் என்ன என்று அட்டவனைப்படுத்திப்பாருங்கள்.\nதத்துவம், கேம் தியரி முதலிய துறைகளில் வேலை பார்ப்பவர்களை இந்தக்கேள்வி பல வருடங்கள் பைத்தியமாக அடித்திருக்கிறது. இப்போதைக்கு இந்த சோதனையை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அடுத்து வேறு சில சோதனைகளைப்பற்றி பேசிவிட்டு, அதன்பின் அந்த மொட்டைத்தலைகளுக்கும் இந்த முழங்காலுக்கும் முடிச்சுப்போட முடிகிறதா என்று பார்ப்போம்.\nஇரண்டாயிரத்து நானூறு வருடங்களுக்குமுன் ஏதென்ஸ் நகரில் வாழ்ந்த கிரேக்க அறிஞர் ப்ளேட்டோ கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரித்து அறிவதே மெய் என்ற தத்துவத்தை விளக்க ஒருசிந்தனைச்சோதனையை பரிந்துரைத்தார். அவரது குடியரசு என்ற புத்தகத்தில் இடம் பெறும் இந்த சிந்தனைச்சோதனை அவரது குரு சாக்ரடிஸ், ப்ளேட்டோவின் சகோதரருக்கு பாடம் சொல்வது போல் அமைக்கப்பட்டு இருக்கிறது.\nஒரு இருட்டு குகை. அதனுள் ஒரு வெற்று சுவற்றை பார்த்துக்கொண்டு நிற்கும்படி விலங்கிடப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பல கைதிகள். பிறந்ததில் இருந்து அங்கேயே அடைந்து கிடக்கும் அவர்கள் வெளி உலகையே அறியாதவர்கள். இந்தக்கைதிகள் இருக்கும் இடத்திற்குப்பின்னால் எரிந்துகொண்டு இருக்கிறது ஒரு தீப்பந்தம். அந்த தீப்பந்தத்துக்கும் கைதிகளுக்கும் இடையே ஒரு குட்டிச்சுவர். அதன்பின் பொம்மலாட்டக்காரர்கள் போல் பலர் அட்டையால் செய்யப்பட்ட மனித, விலங்கு உருவங்களை குச்சிகளில் ஒட்டி தங்கள் கைகளில் பிடித்துக்கொண்டு தலைக்குமேல் உயர்த்தியவாறு வருவதும் போவதுமாக இருக்கிறார்கள். கைதிகள் அவ்வப்போது அவர்கள் முன்னே இருக்கும் சுவரில் அந்த பொம்மை உருவங்களால் விழும் நிழல்களை மட்டும் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். கைதிகள் பொம்மலாட்டக்காரர்களை பார்த்ததே இல்லை என்பதால், அவர்களைப்பொருத்தவரை அந்த சுவற்று நிழல்கள்தான் நிஜம். பொம்மலாட்டக்காரர்களின் காலடி ஓசைகளைக்கூட அவர்கள் அந்த நிழல்கள் நடக்கும்போது ஏற்படுத்தும் ஒலிகளாக நினைக்கிறார்கள் அந்தக்கைதிகளின் சமூகத்துக்குள் அந்த நிழல்களைப்பற்றி எதையும் அனுமானித்து சொல்லக்கூடியவர்கள் அறிவாளிகளாக கருதப்படுவார்கள்\nஇப்போது ஒரு சில கைதிகள் மட்டும் விடுவிக்கப்பட்டு விடுவதாகக்கொள்வோம். இவர்கள் முதலில் தீப்பந்ததையும் பின் பொம்மலாட்டக்காரர்களையும் பார்த்து, தாங்கள் இதுவரை பார்த்து நிஜம் என்று புரிந்து வைத்திருந்த நிழல்களுக்கும் நிஜ உலகுக்கும் சம்பந்தமே இல்லை என்று புரிந்து கொள்வார்கள். அதன்பின் குகையை விட்டே வெளியேறி நிஜ உலகைப்பார்க்கும்போது குகையின் இருட்டுக்கு பழகிப்போன அவர்களின் கண்கள் முதலில் நிறையவே கூசும். கண்கள் வெளிச்சத்துக்கு பழகியபின், சூரியன் சந்திரன், வானவில், ஏரி, கடல், வயல் என்று எல்லாவற்றையும் பார்த்து புரிந்துகொண்டு குகையில் இன்னும் இருக்கும் கைதிகள் எவ்���ளவு குறுகிய தவறான முறையில் உலகை அறிந்து இருக்கிறார்கள் என்று உணர்வார்கள். ப்ளேட்டோவின் கருத்துப்படி, நாம் எல்லோரும் நமது ஐம்புலன்களின் அற்ப திறன்களின் வழியே இந்த உலகை அந்தக்கைதிகள் நிழல்களைப்பார்த்து நிஜத்தை அறிந்தது போல் புரிந்து கொண்டிருக்கிறோம். நம்மிடையே வாழும் தத்துவமேதைகளும் மற்ற அறிஞர்களும் விடுவிக்கப்பட்ட கைதிகள் போல் நம்மைத்தாண்டி பல படிகள் மேலே போய் நிஜத்தை சரியாக புரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த தேடலையே எப்போதும் தொடர்ந்துகொண்டு இருக்காமல், குகைக்கு திரும்பிவந்து கைதிகளாகிய நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நமக்கு ஞான தீட்சை தருவது அவர்களின் கடமை என்கிறார் ப்ளேட்டோ.\nநிகழ்காலத்தில் அச்சில் தோன்றும் அத்தனையும் உண்மை, வலைத்தளங்களில் சொல்லப்படுபவை எல்லாம் நிஜம் என்று பொது ஜனங்களில் பலர் நம்புவதை குகை கைதிகளின் நிலைக்கு இணையாகக்கருதலாம்.\nஉலகை உணர்தல் என்ற அதே விஷயத்தை இன்னொரு கோணத்திலிருந்து அணுகினார் ஃபிராங்க் ஜாக்சன் என்ற சமகால ஆஸ்திரேலிய தத்துவ பேராசிரியர். அவருடைய கதாநாயகியான மேரி ஒரு அதிபுத்திசாலியான நரம்பியல் விஞ்ஞானி. இந்த\nசிந்தனைச்சோதனைப்படி அவள் வெறும் கறுப்பு வெளுப்பு வர்ணங்களை மட்டுமே கொண்ட ஒரு அறையில் பிறந்ததிலிருந்து வசித்து வருகிறாள். அவளுடைய ஆய்வுகள் அனைத்தும் ஒரு கறுப்பு வெளுப்பு கணினி முனையம் வழியே மட்டுமே நடக்கிறது. மனித மூளை எப்படி இயங்குகிறது என்பது சம்பந்தமான அத்தனை விஷயங்களும் அவளுக்கு அத்துப்படி. ஒலியோ, ஒளியோ, நிறங்களோ, உணர்வுகளோ, பயமோ, மகிழ்வோ அல்லது வேறு எப்படிப்பட்ட அனுபவங்களோ ஏற்படும்போது மனிதமூளையின் ஒவ்வொரு நியூரானும் எப்படி இயங்கும் என்பதெல்லாம் அவளுக்கு மிக நன்றாகப்புரிந்திருக்கிறது. உதாரணமாக நீல நிற ஒளியின் அலைக்கற்றை, அவை நமது கண் திரையை வந்து அடையும்பொழுது கண்ணில் ஏற்படும் நிகழ்வுகள், மூளையில் எப்படி அந்தச்செய்தி பதிவாகிறது, இது நீல நிறம் என்று நாம் சொல்லும்போது மூளையின் எந்தப்பகுதியில் அந்த செய்தி உருவாகிறது, எப்படி குரல்வளையை சென்றைடைகிறது எல்லாம் அவளுக்கு தெரியும். இந்த நிலையில் என்னதான் நீலம் என்ற நிறத்தை பார்க்கும்போது மூளைக்குள் என்ன நிகழும் என்று அவளுக்கு முற்றிலு���் புரிந்திரிந்தாலும் அவள் ஒரு நாள் தன் அறையை விட்டு வெளியே வந்து நிஜ உலகில் முதல் முறையாக நீல நிற வானத்தைப்பார்க்கும்போது அவளுக்குள் ஒரு புதிய அனுபவ ரீதியான புரிதல் உருவாகுமா ஆகாதா உருவாகும் என்றால், புரிதல் என்பது இயற்பியல், வேதியல், உயிரியல் சம்பந்தமான வெறும் ரசாயன மாற்றங்களுக்கு அப்பாற்பட்ட, தான் என்கிற பிரக்ஞை சம்பந்தப்பட்ட ஒரு விஷயம் என்கிறாகிறது, எனவே புரிதலில் ஒரு இருமை (Dualism) உண்டு என்கிறார் ஜாக்சன்.\nநாடகமே உலகம், நாம் எல்லோரும் அந்த நாடகத்தில் நமக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் பாத்திரத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறோம், அவ்வளவுதான் என்ற ஒரு ஷேக்ஸ்‌பியர் வேதாந்ததை கேட்டிருப்பீர்கள். இதற்கெல்லாம் ஒன்றுக்கொன்றாய் என்ன சம்பந்தம் என்று அடுத்த இதழில் பார்ப்போம்.\nPrevious Previous post: பி.கே.எஸ். ஐயங்காரின் அதிமானுட யோகா முறைகள்\nNext Next post: வீடியோ விளையாட்டுக்களும் கணினி இணையாளலும் – 4\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமு��ம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ர���ஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜா���் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க���ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகிழக்காசிய நாடுகள் கழிவுகளைக் கொட்டும் குப்பைத் தொட்டியா\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/19/bail.html", "date_download": "2019-06-18T16:46:03Z", "digest": "sha1:3TJN5HQUIEQVK5IENYAWICN5USOOFRS4", "length": 18766, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "போபர்ஸ் வழக்கு: இந்துஜா சகோதரர்களுக்கு ஜாமீன் | hinduja brothers gets bail on bofors case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n50 min ago வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\n1 hr ago பீகாரை கொளுத்துகிறது வெயில்.. பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு\n1 hr ago புல்வாமாவில் மீண்டும் தாக்குதல்... காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீச்சு\n2 hrs ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nபோபர்ஸ் வழக்கு: இந்துஜா சகோதரர்களுக்கு ஜாமீன்\nபோபர்ஸ் பீரங்கி வழக்கில் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட இந்துஜாசகோதரர்கள் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.\nராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது பீரங்கி வாங்கியதில் ஊழல் நடந்தததாக குற்றம்சாட்டப்பட்டது. அதில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி முதல் குற்றவாளியாகசேர்க்கப்பட்டிருந்தார்.\nஇந்துஜா சகோதரர்கள் 1986-ம் ஆண்டு பீரங்கி வாங்கியதில் ஸ்வீடனின் ஏபிபோபர்சிடமிருந்து இவர்கள் ரூ 81 மில்லியன் லஞ்சம் வாங்கியதாக 1999-ம் ஆண்டுஅக்டோபர் மாதம் 9-ம் தேதி குற்றம் சாட்டப்பட்டனர்.\nஇவர்கள் மீது இந்திய குற்றப்பிரிவு 120-பி ( சதித்திட்டம்), 420 (ஏமாற்றுதல்) மற்றும்ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கில் இத்தாலியாவைச் சேர்ந்த ஒட்டோவியோ குவாத்ரோச்சியும், முன்னாள்போபர்ஸ் ஏஜென்ட் வின் சத்தா, முன்னாள் பாது காப்பு செயலாளர் பட்நாகர்,முன்னாள் போபர்ஸ் தலைவர் மார்ட்டின் அர்ட்போவும் குற்றம் சாட்டப்பட்டனர்.\nஇந்துஜா சகோதரர்கள் கைது செய்யப்படக்கூடாது என அவர்கள் சார்பில்அவர்களுடைய வக்கீல் வாதாடினார். ஆனால் அவர்கள் தேவைப்படும் போதுகோர்ட்டில் ஆஜராவார்கள் என உறுதியளித்தார்.\nபோபர்ஸ் வழக்கில் ஊழல் நடந்ததற்கும் இவர்களுக்கும் எந்த விதமான சம்பந்தமும்கிடையாது என அவர்களது வழக்கறிஞர் வாதாடினார்.\nவழக்கறிஞர்களின் வாதங்களை கேட்ட நீதிபதி அஜித் பாரிஹோக் இந்த வழக்கிற்கானஉத்தரவை பிற்பகல் 3.30 மணி வரை ஒத்தி வைத்தார்.\nஉணவு இடைவேளைக்கு பின் வந்த நீதிபதி இந்துஜா சகோதர்களுக்கு ஜாமீன் வழங்கிதீர்ப்பு வழங்கினார். சி.பி.ஐ. வழக்கறிஞர் இவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாதுஎன்றுவாதிட்டதை நீதிபதி நிராகரித்தார்.\nஆனாலும் அவர்கள் நீதிமன்ற அனுமதி பெறாமல் இந்தியாவைவிட்டு செல்லக்கூடாதுஎன கூறினார்.\nமூன்று சகோதரர்களும் ரூ 2 லட்சம் சொந்த ஜாமீனும் அதே தொகைக்கு தனி நபர்ஜாமீனும் அளிக்க வேண்டும் என கூறினார்.\nஇந்துஜா சகோதரர்கள் வெள்ளிக்கிழமை அமெரிக்காவுக்கு செல்ல உத்தரவளிக்கவேண்டும் என்ற மனு சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு எடுத்துக் கொள்ளப்படும்என்றார் நீதிபதி\nஇந்துஜா சகோதர்கள் அமெரிக்கா செல்ல வேண்டும் ஏனென்றால் அவர்களுக்குசனிக்கிழமை அமெரிக்காவில் முக்கியமான பணி உள்ளது என அவரது வக்கீல்கள்கேட்டபோது, வாய் வழியாக கேட்டபவற்றிற்கு உத்தவளிக்க முடியாது எழுத்து மூலம்கோரிக்கை விடுக்க வேண்டும் என நீதிபதி கூறியதும் இந்துஜாவின் வக்கீல்கள்விரைவாக கோரிக்கை எழுதி கொடுத்தனர்.\nஇதை நீதிபதி சி.பி.ஐ. படித்து ஒப்புக்கொண்ட பின்பே அனுமதி கொடுக்க முடியும் எனகூறினார். வழக்கை இந்த மாதம் 30-ம் தேதி நீதிபதி ஒத்தி வைத்தார்.\nபின்னர் வெளியே வந்தபோது, தாங்கள் கும்பமேளாவில் புனித நீராட இருப்பதாக ஸ்ரீசந்த் இந்துஜா கூறினார். அப்போது அங்கிருந்த நிருபர் ஒருவர் கும்பமேளாவில்குளிப்பதால் என்ன பயன் என கேட்கவும் கோபமடைந்த ஸ்ரீசந்த் புனித நீராடல் மூலம்10,000 மடங்கு ���க்தி பெறலாம் என அறிவியல் மூலமாக கூறப்பட்டிருக்கிறதுகோபமாக பதிலளித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுடங்கிய லஞ்ச ஒழிப்பு பிரிவு. அரசு ஊழியர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறைந்தது\nலஞ்சமாக 2 பாலிவுட் நடிகைகளை 'அந்த' அமைச்சர்.... சு.சுவாமி 'திடுக்' ட்வீட்\nராஜிவ் காந்தி பற்றி இப்படியா பேசுவது.. மோடி மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்\n கருவறை முதல் கல்லறை வரை லஞ்சம்...- உயர்நீதிமன்றம் வேதனை\nதங்கத்தில் மோசடி.. மாஜி கலெக்டர் வீர சண்முகமணி திடீர் கைது.. பொன்மாணிக்கவேல் அதிரடி\nஅதிரடி முடிவு.. நீரவ் மோடி, மெகுல் சோக்சியை 'தூக்கிவர' மே.இ.தீவுகள் கிளம்பும் ஸ்பெஷல் விமானம்\nஊழல் இல்லாத கட்சி எங்கிருக்கு.. தனித்து போட்டியிடுவதைத்தான் கமல் இப்படி சொல்கிறாரோ\nலஞ்ச ஊழலில் தமிழகத்திற்கு 3வது இடம் - அதிர்ச்சி ஆய்வு\nதுணைவேந்தர் நியமன சர்ச்சை: ஆளுநர் பன்வாரிலால் விளக்கம்\nதகுதியின் அடிப்படையிலேயே தேர்வானேன்.. சென்னை பல்கலை. துணைவேந்தர் பரபரப்பு\nதுணைவேந்தர் நியமனங்களில் பல கோடி ஊழல்- பகீர் கிளப்பும் ஆளுநர் பன்வாரிலால்\nஊழலுக்கு தேசிய விருது கொடுத்தால் முதல் விருது \"இவருக்கு\"த்தான்.. ஸ்டாலின் நக்கல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/haryana-enhances-reward-asian-commonwealth-games-winners-207371.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-18T17:02:13Z", "digest": "sha1:NFOE5DD5S6OXZ6ANQEUNEZD6PHOQFLDS", "length": 19503, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றால் ரூ.1 கோடி பரிசு... அரியானா அரசு அறிவிப்பு | Haryana enhances reward for Asian, Commonwealth Games winners - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n1 hr ago வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\n1 hr ago பீகாரை கொளுத்துகிறது வெயில்.. பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு\n1 hr ago புல்வாமாவில் மீண்டும் தாக்குதல்... காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீச்சு\n2 hrs ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nகாமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றால் ரூ.1 கோடி பரிசு... அரியானா அரசு அறிவிப்பு\nசண்டிகார்: ஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்பவர்களுக்கு ஊக்கத்தொகையை அதிகரித்துள்ளது ஹரியானா அரசு. அதன்படி, காமன்வெல்த்தில் தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ. 1 கோடி பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 20வது காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இப்போட்டியில் இந்தியா பதக்கங்களைக் குவித்து வருகிறது. அதில் அரியானா மாநில வீரர்கள் இதுவரை 3 தங்கப்பதக்கமும், 5 வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளனர்.\nஇந்நிலையில், அரியானா மாநிலத்தில் விளையட்டு வீரர்களுக்கான ஊக்கத்தொகையை அரசு உயர்த்தியுள்ளது. இது தொடர்பாக நேற்று சண்டிகரில் செய்தியாளர்கள் மத்தியில் அரியானா முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா கூறியதாவது :-\nஆசிய மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வெல்லும் அரியானாவை சேர்ந்த வீரர்-வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை அதிகரித்து அளிப்பது என்று மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nதங்கப்பதக்கத்திற்கு ரூ. 1 கோடி....\nஇதன்படி காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.1 கோடியும், வெள்ளிப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.50 லட்சமும், வெண்கலப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.25 லட்சமும் ஊக்கத்தொகையாக கிடைக்கும்.\nமுன்பு ரூ. 15 லட்சம் தான்...\nமுன்பு தங்கம் வெல்பவருக்கு ரூ.15 லட்சமும், வெள்ளிப்பதக்கம் வெல்பவருக்கு ரூ.10 லட்சமும், வ���ண்கலப்பதக்கம் வெல்பவருக்கு ரூ.5 லட்சமும் வழங்கப்பட்டு வந்தது.\nஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.2 கோடியாகவும், வெள்ளிப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடியாகவும், வெண்கலம் பெறுபவர்களுக்கு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாகவும் ஊக்கத்தொகை உயர்த்தப்படுகிறது.\nஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.5 கோடியும், வெள்ளிப்பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.3 கோடியும், வெண்கலப்பதக்கம் பெறுபவர்களுக்கு ரூ.2 கோடியும் பரிசாக வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது.\nநடப்பு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் அரியானா மாநிலத்தை சேர்ந்த வீரர்கள் இதுவரை 3 தங்கப்பதக்கமும், 5 வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளனர். அவர்கள் நாடு திரும்பியதும் அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தி கவுரவிக்கப்படுவார்கள். தலை சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு தொடர்ந்து அரசு வேலைவாய்ப்புகள் அளிக்கப்படும்' என இவ்வாறு பூபிந்தர்சிங் ஹூடா தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஹரியானாவில் வாக்கு சேகரிக்க சென்ற சித்து மீது செருப்பு வீச்சு.. மோடியை விமர்சித்ததால் பெண் ஆத்திரம்\nஎன் தாயைக் கூட விட்டு வைக்கவில்லை.. காங்கிரஸ் முன்வைத்த விமர்சனங்களை பட்டியலிட்டு மோடி வேதனை\nமகனின் பர்த் டே பார்டிக்கு வராததால் ஆத்திரம்... பாட்டியை அடித்துக் கொன்ற பேரன்\nதிடீர் திருப்பம்.. காங்கிரஸ்-ஆம் ஆத்மி கூட்டணி\nமகா., ஹரியானா, ஜார்க்கண்ட் சட்டசபையைக் கலைத்து லோக்சபா தேர்லோடு நடத்த பாஜக திட்டம்\nBy poll results: ராஜஸ்தான் ராம்கார் தொகுதியில் காங்கிரஸ்.., ஹரியானா இடைத் தேர்தலில் பாஜக வெற்றி\nகுட்டி செமி பைனல்.. ராஜஸ்தான், ஹரியானாவில் 2 தொகுதிக்கு இடைத்தேர்தல்.. பரபர வாக்குப்பதிவு\n நில மோசடி வழக்கில் ஹரியானா முன்னாள் முதல்வர் ஹூடா வீட்டில் சிபிஐ ரெய்டு\nபத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் ராம்ரஹீம் குற்றவாளி.. அரியானா, பஞ்சாப் மாநிலங்கள் அலர்ட்\nஅரியானாவில் கடுமையான பனிமூட்டம்… ஒரே நேரத்தில் 50 வாகனங்கள் மோதி விபத்து.. 7 பேர் பலி\nஓரம்கட்டிய போலீஸ்.. காரை நிறுத்தாமல் வேகமாக மோதிய டிரைவர்.. அடுத்து நடந்த சுவாரசியம் - வீடியோ\n3 வருடத்தில் 9 சிறுமிகளை வன்புணர்ந்து கொலை.. ராட்சசன் பாணியில் நடுங்க வைக்கும் சைக்கோ கில்லர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nசாமியாருடன் படுத்தா பணக்காரனாகலாம்... கட்டாயப்படுத்திய கணவன் மறுத்த மனைவி கொலை\nபாஜகவை பகைத்துக் கொள்ளாத ஓபிஎஸ் மகன்.. பதவியேற்ற ஸ்டைலே வேறு\nவெப்பநிலை இயல்பைவிட 4 - 5 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/salem/rowdy-kathirvel-encounter-by-the-karipatti-police-near-salem-348819.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-18T17:42:22Z", "digest": "sha1:3BOX2F4SKHQQMIHCB4GLGHD6B7G7WXAR", "length": 16548, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜீப்பிலிருந்து குதித்து.. போலீஸாருக்கு கத்திக் குத்து.. சேலம் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக் கொலை | Rowdy Kathirvel encounter by the Karipatti Police near Salem - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சேலம் செய்தி\n1 hr ago வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\n2 hrs ago பீகாரை கொளுத்துகிறது வெயில்.. பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு\n2 hrs ago புல்வாமாவில் மீண்டும் தாக்குதல்... காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீச்சு\n3 hrs ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nSports 17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்… உலக கோப்பையில் புதிய சாதனை\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nஜீப்பிலிருந்து குதித்து.. போலீஸாருக்கு கத்திக் குத்து.. சேலம் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக் கொலை\nபோலீசிடமிருந்து தப்பி ஓட��ம் போது ரவுடி என்கவுன்டரில் கொலை- வீடியோ\nசேலம்: போலீஸையே தாக்கிவிட்டு, அவர்கள் பிடியிலிருந்து திமிறிக் கொண்டு தப்பித்து ஓடிய கதிர்வேலு என்ற ரவுடி என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார்.\nசேலம், காரிப்பட்டி தேவாங்கர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேலு. இவர் மீது கொலை வழக்கு, வழிப்பறிகளில் தொடர்பு என ஏகப்பட்ட கேஸ்கள் உள்ளன.\n17 நாட்களுக்கு முன்புகூட முறுக்கு வியாபாரி கணேசனை இவர் கொலை செய்துவிட்டார். ஆளும் எஸ்கேப் ஆகி இருந்தார். இதனால் கதிர்வேலுவை போலீசார் வலை வீசி தேடி வந்தனர்.\nகடைசியில் பலகட்ட முயற்சிக்கு பிறகு காரிப்பட்டி போலீஸார், சேலத்தில் கொலையாளியை கண்டுபிடித்துவிட்டனர். சேலம் நகர் பகுதியில் அங்கே பதுங்கியிருந்ததாக தகவல் கிடைத்ததுமே, இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையிலான படையினர் கதிர்வேலுவை ரவுண்டு கட்டிவிட்டனர்.\nஉடனடியாக கைது செய்து, ஜீப்பில் ஏற்றிக் கொண்டு ஸ்டேஷனுக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது, வழியில் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டார் கதிர்வேலு.\nதிடீரென பாக்கெட்டில் இருந்த கத்தியை எடுத்து, சுப்பிரமணி மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ஹரியிடம் காட்டி மிரட்டியுள்ளார். இதில் ஹரிக்கு காயத்தை ஏற்படுத்தியதுடன், ஜீப்பிலிருந்து தப்பி ஓடவும் முயற்சி செய்துள்ளார் கதிர்வேலு.\nபோலீசாரின் பிடியில் தப்பி ஓடியதால் வேறு வழியின்றி துப்பாக்கியால் சுட்டனர். இதில் ரவுடி அங்கேயே சுருண்டு விழுந்து பலியானார். போலீஸ் என்கவுண்டரில் ரவுடி பலியான சம்பவம் காரிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்.. அரசு மருத்துவ கல்லூரியில் இடமில்லாததால் மாணவன் தற்கொலை\nநயன்தாராவை பற்றி தானே பேசினேன்... திமுகவில் இருந்து என்னை ஏன் நீக்க வேண்டும்... ராதாரவி கேள்வி\nதொடர்ந்து 8வது ஆண்டாக ஜூன் 12 ம் தேதி திறக்கப்படாத மேட்டூர் அணை\nமேட்டூர் அணை நாளை திறக்கப்படாது... டெல்டா விவசாயிகள் கவலை\nஉயிரே போனாலும் ஒருபிடி மண்ணை விட மாட்டோம்.. 8 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் ஆவேசம்\nஇங்கே எல்லோரும் தலைவர்கள்.. ராஜன் செல்லப்பாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி பதிலடி\nஉயிரியல் பூங்காவில் நடத்திய கடைக்கு பூட்டு.. செயற��கை காலை ஒப்படைக்க வந்த மாற்றுதிறனாளியால் பரபரப்பு\nஇயற்கை வளங்களை சூறையாடும் 8 வழிச்சாலை திட்டம் தேவையே இல்லை.. விவசாயிகள் ஆவேசம்\nகவலைப்படாதீங்க.. உங்க நிலத்தை பிடுங்கி 8 வழிச்சாலை அமைக்கமாட்டோம்.. முதல்வர் உறுதி\nசேலத்தில் நெரிசலை குறைக்க பிரமாண்ட 2 அடுக்கு மேம்பாலம்.. திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடியார்\nஎடப்பாடி பழனிச்சாமி நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக எம்.பி., எம்எல்ஏ.. இருகட்சி தொண்டர்களும் உரசல்\nமேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படாது... அமைச்சர் காமராஜ் பேட்டி\nகாவிரியாற்றில் சாமியாடிய பெண்கள்.. 10 ஆண்டுக்கு முன் ஆற்றில் வீசிய அம்மன் சிலையை தேடும் மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrowdy encounter salem ரவுடி என்கவுண்டர் சேலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/mnm-leader-kamal-haasan-comment-on-sarkar-issue/articleshow/66546944.cms", "date_download": "2019-06-18T17:22:33Z", "digest": "sha1:NQT35SBENRGWQQBS6R6PCQPU5OLA7GOX", "length": 17042, "nlines": 165, "source_domain": "tamil.samayam.com", "title": "Sarkar Issue: சா்காா்: விமா்சனங்களை ஏற்கத் துணிவில்லாத அரசு கவிழும் – கமல்ஹாசன் - mnm leader kamal haasan comment on sarkar issue | Samayam Tamil", "raw_content": "\nஅதிமுகவை கலாய்த்த கரு பழனியப்பன்\nஅதிமுகவை கலாய்த்த கரு பழனியப்பன்\nசா்காா்: விமா்சனங்களை ஏற்கத் துணிவில்லாத அரசு கவிழும் – கமல்ஹாசன்\nஅரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும்.நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் கருத்து தொிவித்துள்ளாா்.\nசா்காா்: விமா்சனங்களை ஏற்கத் துணிவில்லாத அரசு கவிழும் – கமல்ஹாசன்\nசா்காா் படத்தில் இடம்பெற்றுள்ள சா்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக்கோாி அ.தி.மு.க.வினா் போராட்டம் நடத்தி வரும் நிலையில், விமா்சனங்களை ஏற்கத் துணிவில்லாத அரசு தடம் புரளும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் கருத்து தொிவித்துள்ளாா்.\nஏ.ஆா்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி பெரும்பாலான இடங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் சா்காா். இப்படம் தீபாவளியன்று வெளியானது. கலாநிதி மாறனின் சன் பிக்சா்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது.\nஇப்படத்தில் தமிழக அரசு வழங்கிய இலவசப் பொருட்கள் குறித்த சா்ச்சைக்குரிய காட்சிகள், படத்தின் எதிா்மறை கத��பாத்திரத்தில் நடித்துள்ள வரலட்சுமி சரத்குமாரின் பெயரை கோமள வல்லி என்று குறிப்பிட்டுள்ளது போன்ற காட்சிகள் பெரும் சா்ச்சையை கிளப்பின.\nசா்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று தமிழக அமைச்சா்கள், அ.தி.மு.க.வினா் நேற்று கோாிக்கை வைத்தனா். இந்நிலையில் மதுரை, சென்னை உட்பட தமிழகம் முழுவதும் சா்காா் படம் திரையிடப்பட்டுள்ள பெரும்பாலான திரையரங்குகளில் அ.தி.மு.க.வினா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.\nதிரையரங்குகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்றுவது, போராட்டம் நடத்துவது உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் மதுரை உள்ளிட்ட சில பகுதிகளில் சா்காா் படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.\nஇதனைத் தொடாந்து திரையரங்க உரிமையாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் சன்பிக்சா்ஸ் நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவாாத்தையில், படத்தில் இடம் பெற்றுள்ள சா்ச்சை காட்சிகளை நீக்க தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் + வெளியாகி உள்ளது.\nமுறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு,சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொ… https://t.co/Op8fgC0OYD\nஇந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் இது தொடா்பாக வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், “முறையாகச் சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு, சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல. விமர்சனங்களை ஏற்கத் துணிவில்லாத அரசு தடம் புரளும். அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும். நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்” என்று பதிவிட்டுள்ளாா்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் செய்திகள்:விஜய்|மக்கள் நீதி மய்யம்|சா்காா்|கமல்ஹாசன்|Vijay|Sarkar Issue|Sarkar|Makkal Needhi Maiam|kamal haasan\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nகுறளரசனின் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nதர்பார் படத்தில் யோகி பாபுவுடன் ரஜினிகாந்த் ந...\nதகனம் செய்ய கொண்டு செல்லப்பட்ட கிரேஸி மோகன் உ...\nஎனக்கு தமிழ் தான் முக்கியம்: ரெஜினா கஸாண்ட்ரா...\nகிரேஸி மோகன் வியாதியால் இறந்தார் என்று வதந்தி...\nதமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் யோகி பாபு தான்: சித்த...\nஒரு காலத்தில் சத்யம் தியேட்டருக்கு வெளியில் உட்கார்ந்திருந்த...\nமேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத பிரபல நடிகரின் மகள்\nதும்பாவில் கனாவிற்கு நன்றி சொன்ன நடிகர் தர்ஷன்\nஅதிமுகவை கலாய்த்த கரு பழனியப்பன்\nதும்பா படம் எப்படி: கதை சொல்லும் இயக்குனர் ஹரிஷ் ராம்\nசினிமா செய்திகள்: சூப்பர் ஹிட்\nநடிகர் சங்கத் தேர்தல்: விமல், ஆர்த்தி மனுக்கள் நிராகரிப்பு: ...\nஉயிருக்கு போராடும் பிரபல நடிகை - உதவி கோரும் நட்சத்திரங்கள்\nSantorini Island: ஊர் சுற்றும் காதல் ஜோடி நயன்தாரா விக்னேஷ் ...\nKolaiyuthir Kaalam: நயன்தாரா சோலோ ஹீரோயினாக அடுத்த படம்\nஎம் எஸ் பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், தொழிலதிபரின் மகனுக்...\nரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்ட ரெஜினா\nபடு மோசமாக நடித்த அமலா பால்: சமூக வலைதளங்களில் சர்ச்சையான டீசர்\nமீத்தேன் எடுப்பதை பாருங்க: பொங்கி எழுந்த கரு பழனியப்பன்\nநடிகர் சங்கத் தேர்தல் நடத்த அனுமதிக்க முடியாது: உயர்நீதிமன்றம்\n எப்படி ஒரே நாளில் இது சாத்தியம்\nரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்ட ரெஜினா\nபடு மோசமாக நடித்த அமலா பால்: சமூக வலைதளங்களில் சர்ச்சையான டீசர்\nமீத்தேன் எடுப்பதை பாருங்க: பொங்கி எழுந்த கரு பழனியப்பன்\nநடிகர் சங்கத் தேர்தல் நடத்த அனுமதிக்க முடியாது: உயர்நீதிமன்றம்\n எப்படி ஒரே நாளில் இது சாத்தியம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nசா்காா்: விமா்சனங்களை ஏற்கத் துணிவில்லாத அரசு கவிழும் – கமல்ஹாசன...\nசா்காா்: சா்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பு நிறுவனம் ஒப்பு...\nமக்களுக்காக தனி இயக்கம் தொடங்க ரெடியாகிவிட்ட நயன்தாரா\n‘தல’ வேடத்தில் சென்று ‘தளபதி’ படத்தைப் தியேட்டரில் பார்த்த அஜித்...\n‘நட்பே துணை’ படத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/16528/samba-rava-payasam-in-tamil.html", "date_download": "2019-06-18T17:16:16Z", "digest": "sha1:DQ4EZH5PLOVFRB7DIIQI7BES735E3YN7", "length": 4343, "nlines": 118, "source_domain": "www.awesomecuisine.com", "title": " சம்பா ரவை பாயாசம் - Samba Rava Payasam Recipe in Tamil", "raw_content": "\nசம்பா ரவை – இரண்டு கப்\nகோவா – ஒரு கப்\nசர்க்கரை – மூன்று கப்\nகேசரி பவுடர் – சிறிதளவு\nபால் – ஆறு கப்\nசாரை பருப்பு – இரண்டு டீஸ்பூன்\nமஞ்சள் எசென்ஸ் – சில துளிகள்\nபிரிஞ்சி இலை – ஒன்று\nகுக்கரில் நெய் ஊற்றி காய்ந்ததும் ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும்.\nபின், கழுவிய சம்பா ரவையை சேர்த்து வதக்கி, ஆறு கப் தண்ணீர் ஊற்றி கலக்கி மூடிவைத்து நன்றாக குழைய வேகவிடவும்.\nபிறகு, அதனுடன் கேசரி பவுடர், சர்க்கரை, கோவா, பால் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.\nபின், கடாயில் நெய் விட்டு காய்ந்ததும் முந்திரி, திராட்சை, சாரை பருப்பு சேர்த்து வறுத்து அதில் சேர்க்கவும்.\nகடைசியில் எசன்ஸ் சேர்த்து கலக்கி இறக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-06-18T17:40:48Z", "digest": "sha1:64OW2HVTLWP4H5IP2MSDHRQJCHKTQWBA", "length": 27882, "nlines": 387, "source_domain": "www.naamtamilar.org", "title": "அறவழி மக்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு. தனியார் முதலாளிக்காக 10 உயிர்களைப் பலியெடுத்த சர்வாதிகார அரசு! – நாம் தமிழர் கட்சி கண்டனம். | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம்\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் கட்சியினரைத் தடுத்த முன்னாள் கவுன்சிலர் மற்றும் காவல்துறை – திருமுல்லைவாயில்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nஅறிவிப்பு: கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – இராதாபுரம் (திருநெல்வேலி)\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060088\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொகுதி\nஅறவழி மக்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு. தனியார் முதலாளிக்காக 10 உயிர்களைப் பலியெடுத்த சர்வாதிகார அரசு – நாம் தமிழர் கட்சி கண்டனம்.\nநாள்: மே 22, 2018 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஅறவழி மக்கள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு. தனியார் முதலாளிக்காக 10 உயிர்களைப் பலியெடுத்த சர்வாதிகார அரசு – நாம் தமிழர் கட்சி கண்டனம்.\nஸ்டர்லைட் ஆலையை மூடக்கோரி அறவழியில் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள் மீது தடியடி நடத்தி பின்பு துப்பாக்கி சூடும் நடத்தியதில் ஒரு பெண் உட்பட நான்கு பேர் பலியாகியிருப்பதாக வரும் செய்தி சொல்லொண்ணா துயரத்தையும் ஆத்திரத்தையும் வரவழைக்கிறது.\nதூத்துக்குடி பகுதி மக்களின் உடல்நலனுக்கும் அப்பகுதி நிலத்தின் சுற்றுப்புற சூழலுக்கும் பெரும் கேட்டினை பிழைத்து வருகிற ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் பல்வேறு கட்டங்களாக போராடி வருகிறார்கள். கடந்த நூறு நாட்களாக தொடர்ச்சியான போராட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டு வரும் சூழலில் இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை இடுகின்ற போராட்டத்தை அறிவித்து இருந்தார்கள். மக்களின் போராட்டத்தை தனது அதிகார பலம் கொண்டு அடக்கி விடலாம் என்ற தனது சர்வாதிகார மனப்பாங்கு மூலம் நினைத்திருந்த எடப்பாடி பழனிச்சாமி அரசிற்கு தனது ஒற்றுமையான கடுமையான போராட்டத்தின் மூலமாக அம்மக்கள் தக்க பதிலடி கொடுத்து இருக்கிறார்கள். மக்களின் போராட்டத்தை எதிர்கொள்ள வக்கற்ற தமிழக அரசும் அதன் காவல்துறையும் சனநாயக முறையில் போராடிய மக்கள் மீது கடும் வன்முறையை ஏவி நான்கு உயிர்களை கொலை செய்திருக்கிறது. இன்னும் பலர் உயிருக்கு ஆபத்தான சூழலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வருகின்ற செய்திகள் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் கொதி நிலைக்கு உள்ளாகி இருக்கிறது. இன்று நடந்த உயிர் அந்த உயிர் பணிகளுக்கும் அங்கு காயம்பட்டவர்களின் அவல நிலைகளுக்கும் தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும். மக்கள் போராட்டத்தை தனது அரசதிகாரம் கொண்டு அடக்கி ஒடுக்கி விடலாம் என்கின்ற தமிழக அரசின் சர்வாதிகார மனநிலைக்கு தமிழக மக்கள் தங்களது போராட்ட பதிலடியால் தக்க மறுமொழி அளிப்பார்கள். மத்தியிலே ஆண்டு கொண்டிருக்கிற மோடி அரசுக்கு பினாமி அரசாக செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிச்சாமி அரசு தனியார் நிறுவனமான ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டு தனது விசுவாசத்தை காட்டுவதற்காக இன்று நான் உயிரை காவு வாங்கி இருப்பது எதனாலும் ஏற்றுக்கொள்ள முடியாதது .தமிழகத்திலேயே பல்வேறு காரணங்களுக்காக தொடர்ச்சியாக தன்னெழுச்சியாக நடந்து வரும் மக்கள் போராட்டங்களை காவல்துறையை வைத்து அடக்க நினைப்பதும் பொய் வழக்குகள் போட்டு தக்க நினைப்பதும் தமிழக அரசின் பாசிச குண இயல்புகளை காட்டுகிறது. எந்த மக்கள் போராட்டத்திற்கு தீர்வு காண முடியாத தமிழக அரசு தனது அதிகாரத்தின் மூலமாக இவ்வாறு மக்கள் மீது வன்முறையை காட்டுமிராண்டித்தனமானது. சகித்துக் கொள்ள முடியாது.\nதமிழக அரசின் சர்வாதிகார இந் நடவடிக்கைக்கு நாம் தமிழர் கட்சி தனது கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறது .\nஅறிவிப்பு: புதிய செயலிகள் வெளியீடு – சென்னை பத்திரிகையாளர் மன்றம் | தொழில்நுட்பப் பாசறை\n’ – ஸ்டெர்லைட் விவகாரத்தில் கொதிக்கும் சீமான்\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம்\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் கட்சியினரைத் தடுத்த முன்னாள் கவுன்சிலர் மற்றும் காவல்துறை – திருமுல்லைவாயில்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேம���ப்பு மையம் அமைப…\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் க…\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப்…\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்…\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்த…\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணு…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/07/blog-post_8197.html", "date_download": "2019-06-18T17:47:45Z", "digest": "sha1:G55MZK46LUYYOLOPFNWIG3CRTVNID2W4", "length": 10550, "nlines": 117, "source_domain": "www.tamilpc.online", "title": "கணினியில் வைரஸினால் பழுதான பைல்களை ரிப்பேர் செய்து மீண்டும் செயல்படுத்த | தமிழ் கணினி", "raw_content": "\nகணினியில் வைரஸினால் பழுதான பைல்களை ரிப்பேர் செய்து மீண்டும் செயல்படுத்த\nகணினியில் சில நேரங்களில் நம்முடைய பைல்கள் சில எதிர்பாராத பிரச்சினைகளால் பழுதாகிவிடும். அந்த பைல் பழுதாகிவிட்டால் நாம் அந்த பைலில் சேமித்து வைத்திருக்கும் அனைத்து தகவல்களையும் இழக்கும் நேரிடும். நம்முடைய பைல்கள் பழுதாக சில காரணங்கள் நம்முடைய கணினியில் வைரஸ் புகுந்து முக்கியமான பைல்களை அழித்து விடும், எதிர்பாராத மின் வெட்டு பிரச்சினை, தொழில் நுட்ப்ப கோளாறுகள் போன்ற காரணங்களால் தான் நாம் பெரும்பாலும் நம் முக்கியமான பைல்களை இழக்க நேரிடுகிறது. இது போன்று பிரச்சினைகளை தவிர்க்க ஒரு அருமையான இலவச மென்பொருள் உள்ளது.\nமென்பொருளால் ரிப்பேர் செய்யப்படும் பைல் பார்மட்கள்:\nஇப்படி பல வகையான பைல்களை மீண்டும் ரிப்பேர் செய்து உபயோகிக்க இந்த மென்பொருள் உதவி செய்கிறது.\nமுதலில் இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.\nபின்பு அந்த மென்பொருளை ஓபன் செய்து அதில் கீழே குறிப்பிட்டு இருக்கும் பட்டனை அழுத்தி உங்களின் பழுதான பைலை தேர்வு செ��்து கொள்ளுங்கள்.\nபழுதான பைலை தேர்வு செய்தவுடன் கீழே உள்ள Start Repair என்ற பட்டனை அழுத்தினால் போதும் உங்களுடைய பைல் ரிப்பேர் ஆகா தொடங்கி சிறிது நேரத்திலேயே முழுதும் சரிசெய்யப்பட்டு உங்களுடைய பைல் திரும்பவும் உங்களுக்கு கிடைக்கும்.\nஇந்த மென்பொருளால் குறிப்பிட்ட பைல்களை ரிப்பேர் செய்ய முடியாவிட்டாலும் கூட இந்த முகவரிக்கு repair@filerepair1.com உங்களின் பழுதான பைலை அனுப்பினால் அவர்கள் அந்த பைலை திருத்தி மீண்டும் செயல்படுத்தி தருவார்கள் என்பது இந்த மென்பொருளின் கூடுதல் சிறப்பு.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nஉங்கள் கணினி எப்போதும் புதிதாகவே இயங்க\nபொதுவாக கணிப்பொறி பயன்படுத்துவோர் அனைவருக்கும் நேரும் அனுபவம் வாங்கிய புதிதில் அல்லது FORMAT செய்த புதிதில் மிக வேகமாக இயங்கும் .ஆனால் ...\nநமது கணினியில் தமிழில் Type செய்ய இன்றும் இ-கலப்பை, தமிழ் முரசு, அழகி, போன்ற மென்பொருள் அதில் உள்ள Font’s - களை பயன்படுத்தி வந்தோம் இதனா...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6216", "date_download": "2019-06-18T18:12:02Z", "digest": "sha1:C2NQWZX6PJZSC6RWLJPOGGP4EV55XAGI", "length": 4870, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "டர்னிப் கீர் | Turnip Kheer - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவ���் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > கோடைக்கால ஸ்பெஷல்\nடர்னிப் (நூக்கோல்) துருவல் - 1 கப்,\nநெய் - 2 டேபிள்ஸ்பூன்,\nபால் - 2 கப், சர்க்கரை - 1 கப்,\nகன்டென்ஸ்டு மில்க் - 3 டேபிள்ஸ்பூன்,\nதவாவில் நெய் சேர்த்து சூடானதும் டர்னிப் துருவலை போட்டு பச்சைவாசனை போக வதக்கி பால் சேர்த்து நன்கு வேகவிடவும். வெந்ததும் சர்க்கரை, ஏலக்காய்த்தூள் போட்டு கிளறி வறுத்த முந்திரி, கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து கிளறவும். கீர் பதத்திற்கு வந்ததும் இறக்கி பரிமாறவும்.\nமுன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா\nகிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு\nசீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்\nபாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_detail.asp?Nid=375861", "date_download": "2019-06-18T18:12:10Z", "digest": "sha1:AWXRPGQIRUVQFCVLXLGLQ45TLSCMT7XV", "length": 7675, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ரயில்களை அதிக வேகமாக இயக்குவதற்கு புதிய ரயில் வழித்தடங்கள்: அமைச்சர் பியூஸ் கோயல் தகவல் | New Railways to operate trains faster: Minister Pius Goyal - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nரயில்களை அதிக வேகமாக இயக்குவதற்கு புதிய ரயில் வழித்தடங்கள்: அமைச்சர் பியூஸ் கோயல் தகவல்\nடெல்லி: புதிதாக அறிமுகமாகவுள்ள அதிவேக ரயில்களுக்காக 10,000 கி,மீ தூரத்துக்கு புதிய ஹை ஸ்பீட் வழித்தடத்தை அமைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மணிக்கு 200 முதல் 250 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய அதிவேக ரயில்களை அறிமுகம் செய்ய ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், வரும் ஏப்ரல் மாதம் முதல் அதிவேக ரயில்கள் குறித்த அறிவிப்பு வெளியாகு���் என்று தெரிவித்தார்.\nஇதற்கான வழித்தடங்களை கண்டறிந்து ரயில் பயண செலவுகளை பாதியாக குறைக்க நடவடிக்கை எடுக்கும்படி ரயில்வே வாரியத்துக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தேசிய நெடுஞ்சாலைகள் மீது தூண்கள் அமைத்து ரயில் பாதைகளை அமைப்பது குறித்தும், தற்போது உள்ள ரயில் தடங்கள் மீது தூண்கள் அமைத்து புதிய அதிவேக ரயில் பாதைகளை அமைக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nபுதிய ரயில் வழித்தடங்கள் அமைச்சர் பியூஸ் கோயல் அதிக வேகம் New Railways தேசிய நெடுஞ்சாலை\nநாளை மக்களவை சபாநாயகர் தேர்தல்: எம்.பி.ஓம் பிர்லாவுக்கு ஆதரவு தெரிவிக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி தீர்மானம்\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்பியாக உறுதிமொழி ஏற்பு: பாஜகவை பின்பற்றி ஜெய்ஹிந்த் என்று முழங்கியதால் சர்ச்சை\nஅயோத்தியில் 2005ல் நடந்த பயங்கரவாத தாக்குதல் விவகாரம்: 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி பிரக்யராஜ் நீதிமன்றம் தீர்ப்பு\nமக்களவை சபாநாயகராக பாஜகவைச் சேர்ந்த ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு\nசிக்கிம் மாநிலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு: ஏராளமான சுற்றுலா பயணிகள் தவிப்பு..\nமக்களவையில் ஓங்கி ஒலித்த தமிழ் குரல் : தமிழக எம்.பிக்கள் தாய் மொழியில் பதவியேற்பு\nமுன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா\nகிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு\nசீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்\nபாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2009/11/blog-post_20.html?showComment=1258731531621", "date_download": "2019-06-18T18:02:29Z", "digest": "sha1:55FQ3LTF6QG6NDZTEZQ6ZKZMYZ556TPA", "length": 10945, "nlines": 313, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: வேறோர் உலகம்", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொ��்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nகதை முழுவதையும் அழகாகச்சொல்லிவிட்டன இவ்வரிகள்\nஇந்த இரண்டு வரிகளும் ரொம்பவே யோசிக்க வைத்தன. அர்த்தம் பொதிந்த கவிகள்.\nபொம்மைக‌ள் உல‌க‌ம் ந‌ன்றாக‌ வ‌ந்திருக்கின்ற‌து. இர‌ண்டாம் க‌விதை மிக‌ பிடித்து இருக்கின்ற‌து\nஇது தான் தல மேட்டரே\nமேல ஓவர் புனைவா இருக்கு\nஎன் நண்பனின் வீட்டிலிருந்து இடுகையிட்டதால் படம் சேர்க்க இயலவில்லை.\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nஒரு கரு நான்கு கதைகள்\nகூடல்திணை இணைய இதழ் - முன்னோட்டம் 1\nகவிதை போட்டியும் சிறுகதை(கள்) போட்டியும்.\nஇலங்கை சக்தி பண்பலையில் என் கவிதை\nகூடல்திணை - இணைய இதழ்\nகுழந்தைக் கவிதைகள் பத்து :)\nசச்சினோடு ஒரு பயணம் - பாகம் 1\nராஜ ராஜ சோழன் - ஆவணப்படம்\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/why-you-say-story-to-child_12063.html", "date_download": "2019-06-18T17:46:13Z", "digest": "sha1:5AE6GOJF5OTGNDTKRRYXJGDJNCNYRLW3", "length": 20082, "nlines": 228, "source_domain": "www.valaitamil.com", "title": "Why tell stories to the Children ? | குழந்தைகளுக்கு ஏன் கதைகளை சொல்லவேண்டும்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சிறுவர் குழந்தை வளர்ப்பு - Bring up a Child\nகுழந்தைகளுக்கு ஏன் கதைகளை சொல்லவேண்டும்....\nடிவி, கம்ப்யூட்டர், செல்போன் போன்ற மீடியாக்களின் தாக்கம் அதிகம் உள்ள இன்றைய கால கட்டத்தில், பெற்றோருடன் பேசுவது / அல்லது குழந்தையோடு பெற்றோர் பேசுவது என்பதே குறைந்து வருகிறது. கதை சொல்வதன் மூலம், பெற்றோர் தன் குழந்தைப் பருவத்தை பற்றி பகிரவும், அதை அறிந்து, குழந்தையும் தன் குழந்தைப் பருவத்து தருணங்களை நினைத்து பெருமை கொள்ளக் கூடும்.\nகுழந்தைகளுக்கு நல்ல கதைகள் சொல்வதன் மூலம், வாழ்க்கைப் பாடங்களான உதவி புரிதல், வேலை செய்தல், நேர்மையாக இருத்தல், உண்மை பேசுதல், ஏமாற்றங்கள் / தோல்வி ஏற்பட்டால் துவளாமல் இருத்தல், போராடி ஜெயிப்பது போன்ற நல்ல குணங்களை அவர்களின் மனதில் எளிதாக விதைக்க முடியும்.\nகுழந்தைகளுக்கு அடுத்தவர் பேசுவதை கேட்கும் பழக்கம் உண்டாகிறது.\nபழங்காலத்து கதைகள் மூலம் நம் தமிழ் பாரம்பரியம், ஒழுக்கம் ஆகியவற்றை கற்றுக் கொடுக்கலாம்.\nகற்பனை சக்தியை தூண்டும் கதைகள் சொல்லும் போது, அவற்றை கேட்டு வளரும் உங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் ஆக்கபூர்வமான முறையில் பிரச்சினைகளை கையாள்பவர்களாக இருக்கிறார்கள் என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.\nஉங்கள் குழந்தை மனம் துவண்டு, தோல்வி அடைந்து இருக்கும் சூழ்நிலையில், ஒரு பெற்றோராக நீங்கள் கூறும் அறிவுரைகளை விட, அந்த சூழலுக்குஏற்ற ஒரு நல்ல கதை அவர்கள் மனதை உற்சாகப் படுத்தும். தாய் -தந்தை / தாத்தா பாட்டியும் இதே மாதிரி ஒரு நிலையை எதிர்கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிந்துகொண்டு / நம்பி, ஊக்கம் அடைவார்கள்.\nகதை சொல்லும் போது வெறுமனே உணர்வின்றி சொல்லாமல், தகுந்த குரல் மாற்றங்கள், முக பாவங்கள், மற்றும் செய்கை / நடிப்பு என்று சொன்னால், குழந்தைகள் இன்னும் ஆர்வமாக கேட்பார்கள்.\nகுழந்தைக்கு இரவு நேரங்களில் இனிமையான கதைகளை சொல்வதனால், அவர்கள் இனிமையான கனவுகள் கொண்டு தூங்குவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். அவர்கள் இதனால் இரவு ஆழ்ந்த உறக்கமும், பாதுகாப்பு உணர்வும் பெறுவதாகவும் தெரிவிக்கிறார்கள்.\nஅதே போல் குழந்தைகளையும் உங்களுக்கு கதை சொல்லச் சொல்லி, பொறுமையாய் கேளுங்கள். இதனால் குழந்தைகளுக்கு மற்றவர் முன் பேசுவதற்கான திறன் கூடும். தன்னம்பிக்கை வளரும்.\nகுழந்தைகளையே கற்பனை செய்து கதை சொல்லத் தூண்டுவதன் மூலம், கற்பனை சக்தி வளருவது மட்டுமின்றி, அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை அதன் மூலம் வெளிக் கொண்டுவர வழி வகுக்கும்.\nTags: Children Kulanthaikal Patti Kathai குழந்தைகள் குழந்தை கதைகள் பாட்டி கதைகள்\nகோவை ஜி.ஆர். டி பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது குழந்தைகள் தின விழா...\nதெய்வங்களின் கைகளில் - சேயோன் யாழ்வேந்தன்\nகுழந்தைகளுக்கு வளரும் 'பால் பற்களை' பாதுகாக்க சிறந்த வழிகள்:-\nகுழந்தைகளுக்கு ஏன் கதைகளை சொல்லவேண்டும்....\nபுதுமணத் தம்பதிகள், பச்சிளம் குழந்தைக்கு ஆரத்தி எடுப்பது ஏன் தெரியுமா \nஏப்ரல் 1ஆம் தேதி முதல் பள்ள��� குழந்தைகள் துறைமுக செயல்பாடுகளை வாரத்தில் ஒரு நாள் இலவசமாக பார்வையிடலாம் \nலிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது என்ன சத்தம் இந்த நேரம் \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nகுழந்தைக்கு சிறுவயதிலேயே கற்றுக் கொடுக்க வேண்டியவைகள்\nஎதிலிருந்தும் ஒரு விளையாட்டை உருவாக்கிக் கொள்ள குழந்தைகளால் முடியும் - ஜான் ஹோல்ட்\nபெட்ரண்ட் ரஸல் - குழந்தைகள் குறித்த சிந்தனைகள்\nசமூக வலைதளங்களில் சிக்கிக் குழந்தை வளர்ப்பை கோட்டை விடுகிறோம் - திருமதி.அனிதா குப்புசாமி\nமொபைல் போன் பழக்கத்திலிருந்து குழந்தைகளை மீட்பது எப்படி -கதைசொல்லி குழு பெற்றோர்களின் அனுபவப்பகிர்வு..\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nநீதிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், கதைசொல்லி-அனுபவங்கள், விழியன், ஜி.ராஜேந்திரன்,\nசிறுவர் விளையாட்டு - kids Game\nஅத்திலி புத்திலி தொடர், மற்றவை,\nவர்மம், ஆட்டங்கள், தற்காப்பு கலைகள், நாட்டுப்புறக் கலைகள்,\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nசிறுவர் நூல்கள்-Kids Books, சிறுவர் பத்திரிகைகள் -Kids Magazine, சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை க���ழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agrostar.in/amp/ta/article/management-of-tikka-or-cercospora-leaf-spot-in-groundnut-5d02178fab9c8d86247a51c3", "date_download": "2019-06-18T17:00:39Z", "digest": "sha1:FQRGP3F6UHYKQFETDGB2RDLCJDMLCYEC", "length": 7359, "nlines": 116, "source_domain": "agrostar.in", "title": "கிருஷி க்யான் - நிலக்கடலையில் ஏற்படும் திக்கா இலைப்புள்ளி நோய் அல்லது இலைப்புள்ளி நோய் மேலாண்மை . -ஆக்ரோஸ்டார்", "raw_content": "\nஆக்ரோஸ்டார் ஆண்ட்ராய்டு ஆப்பைப் பெறவும்\nஆக்ரோஸ்டார் ஆண்ட்ராய்டு ஆப்பைப் பெறவும்\nநிலக்கடலையில் ஏற்படும் திக்கா இலைப்புள்ளி நோய் அல்லது இலைப்புள்ளி நோய் மேலாண்மை .\nஅறிகுறிகள்: தீய்வு வட்டப் புள்ளிகளால் இலைகளின் மேல் பக்கத்தில் ஒரு லேசான மஞ்சள் வளையத்தால் சூழப்பட்டுள்ளது.\nகட்டுப்பாட்டு நடவடிக்கை: நோயைக் கட்டுப்படுத்துவதற்காக, விதைகளைத் தேர்ந்தெடுப்பது போன்ற தொடக்கத்திலிருந்து கவனத்தை செலுத்தவேண்டும். ஆரோக்கியமான மற்றும் மாசற்ற விதைகளைத் தேர்ந்தெடுக்கவும். விதைப்பதற்கு முன், கிலோ ஒன்றுக்கு தீரம் (75%) @ 5 கிராம் அல்லது இன்ஃபோபில் எம் 45 (75%) @ 3 கிராம் வீதமாக விதைகளுக்கு விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு நனையும் கந்தகத்தை 200-300 லிட்டர் தண்ணீரில் 50 WP @ 500-750 கிராமை பயிர் மீது தெளிக்கவும். ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து தொடங்கி, பதினைந்து இடைவெளியில் 3 அல்லது 4 தெளிப்புகளை செய்யவும். ஏக்கர் ஒன்றுக்கு. 200 லிட்டர் தண்ணீர் உடன் கார்பென்டசிம் 50 WP @ 500 கிராம் பாசனமாக பயிருக்கு தெளிக்கவேண்டும். பயிர்களுக்கு 40 நாட்கள் தொடங்கும் போது, பதினைந்து நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கவேண்டும். ஆதாரம்: அப்னி கேதி இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப��படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2256534", "date_download": "2019-06-18T17:32:21Z", "digest": "sha1:Q2ZU7CQECFMYSVVN4DLBSITCVSCA6SWX", "length": 9442, "nlines": 85, "source_domain": "m.dinamalar.com", "title": "உலக கோப்பை.., இந்திய அணி அறிவிப்பு: தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஉலக கோப்பை.., இந்திய அணி அறிவிப்பு: தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு\nமாற்றம் செய்த நாள்: ஏப் 15,2019 15:38\nமும்பை: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டது. தமிழத்தின் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கருக்கு வாய்ப்பு கிடைத்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷாப் பன்டுக்கு இடம் கிடைக்கவில்லை.\nஇங்கிலாந்தில் ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30ல் துவங்குக���றது. 'நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் 'ரவுண்டு ராபின்' முறையில் தலா ஒரு முறை மோதும். முடிவில் புள்ளிப்பட்டியலில் 'டாப்-4' இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இதில் பங்கேற்கும் அணிகள் விவரம் வரும் 23ம் தேதிக்குள் அறிவிக்கப்பட உள்ளன. இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.\nதமிழகத்தின் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர்\nஇதற்கான இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) சார்பில் தேர்வுக்குழு கூட்டம் எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையில் மும்பையில் நடந்தது. முடிவில் அணி விவரம் வெளியானது. இந்திய அணிக்கு கோஹ்லி கேப்டனாக தொடர்கிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷாப் பன்டுக்கு இடம் கிடைக்கவில்லை. தமிழகத்தின் சார்பில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், ஆல் ரவுண்டர் விஜய் சங்கருக்கு இடம் கிடைத்தது.\nஅணி விவரம்: கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், தோனி, தினேஷ் கார்த்திக், ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, விஜய் சங்கர், குல்தீப், சகால், பும்ரா, புவனேஷ்வர், ஷமி.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nஇவர்களால் தமிழகம் தலை நிமிரும் சந்தேகமே வேண்டாம்\nஅஜிங்க்ய ரஹானே இல்லையா.. ராகுல் க்கு பதில் எடுத்திருக்கலாமோ \nராயுடு இல்லாதது இந்திய அணிக்கு பெரிய அளவில் இலப்பாக இருக்கும்\nமேலும் கருத்துகள் (27) கருத்தைப் பதிவு செய்ய\nஜப்பானில் பூகம்பம்: சுனாமி எச்சரிக்கை\nமார்கன் 'மின்னல்' சதம்:397 ரன்கள் குவித்தது இங்கிலாந்து\nஊழல் புகார்: 15 அதிகாரிகளுக்கு கட்டாய ஒய்வு\nலோக்சபா காங்., தலைவராக அதிர் ரஞ்சன் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/09/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA.html", "date_download": "2019-06-18T17:15:41Z", "digest": "sha1:XKVOWOINANQLQRH7PSDCKKY2HA64ZXI7", "length": 4057, "nlines": 71, "source_domain": "newuthayan.com", "title": "கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட நபர் -கிராம மக்கள் பதற்றம்!! - Uthayan Daily News", "raw_content": "\nகொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட நபர் -கிராம மக்கள் பதற்றம்\nகொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட நபர் -கிராம மக்கள் பதற்றம்\nமகா சிவராத்திரி தினமான நேற்று நபரொருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nஇந்்தச் சம்பவம் ���ிளிநொச்சி உதயநகர் கிழக்குப் பகுதியில் நேற்றிரவு நடந்துள்ளது.\nகொல்லப்பட்ட நபர் மற்றும் மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை.\nயாழ்.மீனவர் வலையில் சிக்கிய 101 கிலோ மீன்\nபுதிய சமுத்திப் பயனாளிகளிடம்- 500 ரூபா வெட்டு\nபெண் உத்தியோகத்தர் மீது தாக்குதல்\nவீட்டுத்திட்டம் கோரி- மக்கள் ஆர்ப்பாட்டம்\nமரங்களுக்கு இடையே பொதியில் சிக்கிய -30 கிலோ கஞ்சா\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nநிகழ்வும் முடிந்தும் அகற்றப்படாத பதாகை\nசெல்வம் தங்க செய்ய வேண்டியவை\nமரங்களுக்கு இடையே பொதியில் சிக்கிய -30 கிலோ கஞ்சா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/videos/eeramana-rojave-serial-today-episode-may-21-74536.html?OITamil_CD", "date_download": "2019-06-18T16:55:07Z", "digest": "sha1:SLC24KC6O34RIPNNJ5YBSIJT7F4TIX7S", "length": 8321, "nlines": 152, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஈரமான ரோஜாவே சீரியல்: கோவத்தில் இருக்கும் வெற்றியை சமாதானபடுத்தும் மலர்-வீடியோ - Filmibeat Tamil", "raw_content": "\nஈரமான ரோஜாவே சீரியல்: கோவத்தில் இருக்கும் வெற்றியை சமாதானபடுத்தும் மலர்-வீடியோ\nஅகிலாவை திட்டும் புகழ் கோவத்தில் இருக்கும் புகழை திட்டும் மலர். மலர் வெற்றியின் காதளுக்கு உதவும் வென்னிலா காதலை உணரும் மலர்.\nஈரமான ரோஜாவே சீரியல்: கோவத்தில் இருக்கும் வெற்றியை சமாதானபடுத்தும் மலர்-வீடியோ\nஹீரோக்கள் ஆச்சரியப்படும் வகையில் விஜய் சேதுபதி எடுத்த முடிவு\nSembaruthi Serial Today Episode:17/06/19:குழப்பத்தில் இருக்கும் பார்வதி,அடுத்து வரும் பிரச்சனை என்ன\nPoove Poochudava Today Episode: 17/06/19: கடத்திவைத்தவர்களிடம் இருந்து தப்பித்து கொண்ட சக்தி\nBigg Boss Season 2: நீச்சல் உடையில் வைஷ்ணவி செய்த காரியம்\nசரத்குமாரின் மனைவி ராதிகா, விஷால் வெளியிட்ட வீடியோவை விமர்சித்துள்ளார்.\nபாகிஸ்தான் விளம்பரத்திற்கு பதிலடி தரும் நடிகை பூனம் பாண்டே வீடியோ\nஹீரோக்கள் ஆச்சரியப்படும் வகையில் விஜய் சேதுபதி எடுத்த முடிவு\nபாட்டியின் சேலை அணிந்து திருமணம் செய்து கொண்ட வைஷ்ணவி\nGame Over Audience Review: கேம் ஓவர் படத்தை பார்த்தவர்கள் அனைவரும் டாப்ஸியை புகழ்ந்துள்ளார்.\nPoove Poochudava Today Episode: 15/06/19: சுபத்ரா வலையில் சிக்கிய சக்தி. விஷத்துடன் கோதாவரி\nSembaruthi Serial Today Episode:15/06/19: மித்ராவை அழவைக்கும் பிளாக் மெய்லர்\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ���ெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் ரிவியூ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\nவரலாம் வரலாம் வா Subscribe பண்ணலாம் வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://vadakaraivelan.wordpress.com/2014/02/14/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-06-18T17:40:18Z", "digest": "sha1:UY4J7V5DAZNNVXALIBHBCQ5IPWKKPUNM", "length": 9873, "nlines": 122, "source_domain": "vadakaraivelan.wordpress.com", "title": "உருவு கண்டு எள்ளாமை | வடகரை வேலன்", "raw_content": "\n”ன்னு கேட்டப்ப எனக்கு எதுவும் புரியவில்லை. கேட்டது அப்பாவின் மேலாளர். நான் அப்பாவைக் காண அவரது அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன்.\n”இப்ப வந்திருவாப்டி”ன்னு அப்பா சொல்லும்போது இன்னும் குழப்பம்.\nசிறிது நேரத்தில் வந்து சேர்ந்த மனிதர் 4 அடிக்கும் குறைவாகவே இருந்தார். நல்ல சிவப்பு. குறுகிய கண்கள். என்னுடன் படிக்கும் வசந்தியின் அப்பா.\nகடகடவென்று அவருக்கு ஏப்பித்திருந்த வேலைகளைச் செய்து முடித்தவிதத்ததையும், இனிச் செய்ய வேண்டியவைகளையும் சொன்னார். சிறிது நேரம் சென்ற பின், “இவருக்கு ஏன் ஜப்பான்னு பேரு” என அப்பாவிடம் கேட்க, “ஆளு குள்ளமா இருக்காருல்ல, அதான்”\nஎனக்கு வருத்தமாகவே இருந்தது. வசந்தி நல்ல உயரம், அவள் அம்மா மாதிரி எனப் பின்னாளில் இருவரையும் ஒரு சேரப் பார்த்தபோது தெரிந்தது.\nஎட்டாம் வகுப்பில் சாந்தி டீச்சர் மாறுதலில் வந்து சேர, எங்கள் படிப்பு சற்று உருப்பட்டுவிடுமென்ற நம்பிக்கை வந்தது. ஒரு நாள் வகுப்பில், ”யார் உங்கள் ரோல் மாடல்” எனக் கேட்க ஆளாளுக்கு ”ஜெய்சங்கர், முத்துராமன்” என சினிமா நடிகர்கள் பெயரைச் சொல்ல, வசந்தி, ”எனக்கு எங்கப்பாதான் ரோல் மாடல் டீச்சர்” என்றாள்\n“குட், அவருகிட்ட என்ன பிடிக்கும்\n”டீச்சர், அவரு குள்ள உருவம், அத வச்சு மத்தவங்க கிண்டல் பண்ணுவாங்க. ஏன் என்னைக்கூட இவனுக எல்லாம், அதச் சொல்லிக் கிண்டல் பண்ணுவாங்க. ஆனா அவரு அது பத்தி ஒரு நாள்கூட வருத்தப் படமாட்டாரு. கேட்டா, நம்ம வேலையக் கரெக்டா செஞ்சா உருவம் என்னடா செய்யும் என்னைவிட உயரமா ஒண்ணுமே செய்யாம இருக்கதவிட நான் எவ்வளவோ பரவாயில்லை அப்படின்னு சொல்லுவாரு. எனக்கு அவரை ரொம்பப் பிடிக்கும்”\nமடல்பெரிது தாழை; மகிழினிது கந்தம்\nஉடல்சிறியா ரென்றிருக்க வேண்டா – கடல்பெரிது\nமண்ணீரு மாகா ததனருகே சிற்றூறல்\nதாழை மடல் மிகப் பெரியது, ஆனால் அதனுடன் ஒப்பிடும்போது, மிக மிகச் சிறியதாக இருக்கும் மகிழம்பூ, நல்ல வாசம் வீசுகிறது. அதைப் போலவே கடல் மிகப் பெரியது என்றாலும் அதன் நீரைக் குடித்துத் தாகம் தீர்க்க இயலாது. அதே சமயம், கடற்கரையோரம் சிறு ஊற்றில் கிடைக்கும் நீரோ தாகம் தீர்க்கவல்லது.\nஉடலின் அளவை வைத்து ஒருவரைப் பெரியவர், சிறியவர் எனப் பாகுபடுத்துதல் வேண்டாமே.\nஐந்து சுந்தரிகள் என்ற மலையாளப் படத்தில் வரும் குள்ளனும் மனைவியும் பகுதியைப் பார்க்கும்போது ஜப்பான் இல்லை இல்லை ஆறுமுகம் சார் ஞாபகம் வந்தது.\n← நம்மிலிருந்து தொடங்கும் மாற்றம் – Mother and Child\nஅம்மருந்து போல்வாரும் உண்டு →\nவணக்கம். வெள்ளி காலையில் நல்லதொரு இன்ஸ்பிரேஷன்.\nதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.\nமுதல் சமூக நீதிப் போராளி\nகிஸ்மத் – மலையாளத் திரைப்படம்\nலூசியா – கன்னடத் திரைப்படம்\nவடகரை வேலன் on உருவு கண்டு எள்ளாமை\ncgbalu on உருவு கண்டு எள்ளாமை\nGopal Kannan on யாம் துஞ்சலமே\nமுரளிகண்ணன் (@murali… on கோபிசெட்டிபாளையம்\n100/100 L R G Govt Arts Uncategorized அனுபவம் அனுபவம். நகைச்சுவை எழுத்தோவியம் கதம்பம் கதை கவிதை குசும்பு சமூகம் சாதனை சினிமா சிறுகதை சிறுகதைகள் ஜோக் தமிழ் தமிழ் வழிக் கல்வி தொடர் நகைச்சுவை நக்கல் நட்சத்திரப் பதிவு நாவல் நையாண்டி பதிவர் வட்டம் மொக்கை லொள்ளு வலை வாசிப்பு விமர்சனம்\nஒரு வேளை ஏதாவது ஒரு தோழர் நான் புர்ச்சின்னு சொன்னதுல காண்டாயிட்டாரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2013/06/09/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-06-18T16:41:49Z", "digest": "sha1:MJWELUJMXA354QTMHAV2C2SIR7D4RXI6", "length": 16808, "nlines": 235, "source_domain": "vithyasagar.com", "title": "மாற்றங்களின் வலிமையையும் மாறும் தெருக்களும்.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← செவிலித் தாயிக்கு மனசு வானம் போல..\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரை – 11 – பொறாமை) →\nமாற்றங்களின் வலிமையையும் மாறும் தெருக்களும்..\nPosted on ஜூன் 9, 2013\tby வித்யாசாகர்\nஒரு உடையும் சிறகில் உதிரும் இறகில்\nஇயற்கையின் கணக்கில் ஒன்றென்று எழுதுவோம்\nஅவிழ்ந்த சக்கரம் கழன்று ஓடி\nமுடியாமல் சுமந்துக்கொண்டு ஓடிய மாடு நின்று\nநீங்கள் வாங்கிய சாட்டையடிகளைச் சேகரித்து வையுங்கள்\nஊர் அவனை அடிக்க வருகையில்\nதப்பித்து ஓடினால் அந்த சாட்டையடிகள் அவனைப்\nமூச்சு திணறி சில பிள்ளைகளும் இறந்துக்கிடந்தன;\nசேற்றில் புதைந்த மரணத்தின் உயிரை\nபெற்றோர்களின் ஈரவிழியைப் பாருங்கள் – உங்களின்\nபெற்றோரின் முயற்சியால் மாற்றியெழதப் படலாம்\nபணத்தை அள்ளிக் கொள்கிறான் மனிதமூடன்,\nஒரு பணக்கட்டினை மிதித்துக் கொண்டு\nஆட்டிறைச்சி தின்போரே; மனிதர்களே வாருங்கள்;\nநமைக் கூட கொன்றிட நேரிடும்; இறைச்சிக்காய்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in கல்லும் கடவுளும்.. and tagged அமிலம், அமிலம் வீசி, ஆசிட், ஆசிட் பாட்டில், இந்தியா, உலகப்போர், உலகம், கதை, கதைகள், சிறுகதை, சேஞ், தமிழ் கதைகள், திறக்கப் பட்டக் கதவு, தீவிரவாதம், பாம், பெண், போர், மடம், மலேசியா, மாற்றம், மூன்றாம் உலகப் போர், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், ஸ்ரீ ராமகிருஷ்ண மார்க்கம், change, vidhyasagar, vithyasagar. Bookmark the permalink.\n← செவிலித் தாயிக்கு மனசு வானம் போல..\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரை – 11 – பொறாமை) →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதி��ும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« மே ஜூலை »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.iffcotokio.co.in/tamil/customer-services/grievance-redressal/grievance-redressal-procedure", "date_download": "2019-06-18T16:56:10Z", "digest": "sha1:JJMYTUP6ELA7PPLQ5LRLADJQ7F75UJHL", "length": 16055, "nlines": 196, "source_domain": "www.iffcotokio.co.in", "title": " குறைகளை நிவர்த்தி செய்யும் செயல்முறை | IFFCO Tokio General Insurance Company in India", "raw_content": "\nஇப்கோ டோக்கியோ பாலிசியை புதுப்பிக்க\nமற்ற நிறுவன பாலிசியை புதுப்பிக்க\nஇரண்டு சக்கர வாகன காப்பீடு\nஇப்கோ டோக்கியோ பாலிசியை புதுப்பிக்க\nமற்ற நிறுவன பாலிசியை புதுப்பிக்க\nமதிப்பு கூட்டப்பட்ட வாகன காப்பீடு\nதனி நபர் மருத்துவ காப்பீடு\nஸ்வஸ்த்யா கவாச் பாலிசி (SKP)\nதனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டம் (PA)\nமேல் அடுக்கு மருத்துவ காப்பீடு(HPP)\nகுடிபெயரும் இந்தியர்கள் பயண காப்பீடு\nவீடு மற்றும் குடும்ப காப்பீடு பாலிசி\nநுண் மற்றும் ஊரக காப்பீடு\nமீள்கட்டமைக்கப்பட்ட காலநிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம்\nகுறைகளை நிவர்த்தி செய்யும் செயல்முறை\nஇப்கோ-டோக்கியோ வாடிக்கையாளர் குறைகளை நிவர்த்தி செய்யும் கொள்கை\nநிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த சேவைகளை வழங்க உறுதி பூண்டுள்ளது. இருப்பினும், எங்கள் சேவைகளில் நீங்கள் திருப்தி அடையவில்லையெனில், ஒரு புகாரை அளிக்க நீங்கள் ஒரு ஆன்லைன் ப���ிவத்தைப் பூர்த்தி செய்யலாம் அல்லது வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு மின்னஞ்சல் செய்யலாம் support@iffcotokio.co.in\nவிஷயத்தை உள்ளே விசாரித்து மற்றும் அடுத்தடுத்து நடவடிக்கைகள் பின்பு, குருகிராமில் இருக்கும் அதன் நிறுவனம் அல்லது அலுவலகத்தின் மூலம், புகார் பெறப்பட்ட தேதி முதல்15 நாட்களுக்குள் பதிலை அனுப்புவோம்.\nசேவை குறைபாடு அல்லது தீர்மானம் இன்னும் உங்கள் எதிர்பார்ப்புகளை சந்திக்கவில்லை என்றால், நீங்கள் தலைமையகத்துக்கு எழுதலாம் - வாடிக்கையாளர் சேவைகளுக்கு chiefgrievanceofficer@iffcotokio.co.in\nவிஷயத்தை ஆய்வு செய்தபின், இந்த மின்னஞ்சல் முகவரியில் உங்கள் புகார் பெறப்பட்ட தேதி முதல் 14 நாட்களுக்குள் எங்கள் இறுதி பதிலை உங்களுக்கு அனுப்புவோம்.\nஎங்களுடன் ஒரு புகாரை பதிவு செய்து 30 நாட்களுக்குள், எங்களிடம் இருந்து திருப்திகரமான பதிலைப் பெறாமலும், குறைபாடுகளை சரிசெய்ய மற்ற வழிகளை நீங்கள் தொடர விரும்புகிறீர்களானால், காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அல்லது காப்பீட்டு குறைதீர்ப்பாளர் ஆகியவற்றை நீங்கள் அணுகலாம். அவர்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:\nகாப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்\nயூனிடெட் இந்தியா டவர், 9 வது மாடி, 3-5-817/818\nபஷீர்பாக், ஹைதராபாத்- 500 029.\nகட்டணமில்லா சேவை எண்: 155255\nபல்வேறு மையங்களில் உள்ள காப்பீட்டு குறைதீர்ப்பாளர் விவரங்களைப் பெறுவதற்கு இங்கே கிளிக் செய்க.\nஉடல்நலம் மற்றும் வாகன பராமரிப்பு உதவிக்குறிப்புகளுக்கு பதிவு செய்க\nபுதுப்பித்தல் தேதி நினைவூட்டல்களை அமைக்க\nமுகவர் மற்றும் தரகர் இடையே உள்ள வேறுபாடு என்ன\nநான் ஒரு பாலிசியை எப்படி வாங்கலாம்\nநுண் மற்றும் ஊரக காப்பீடு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - பொது\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - இழப்பீடுகள்\nஇழப்பீடு கோரிக்கை பதிவு செய்தல்\n\"அழைக்க வேண்டாம்\" என்பதற்காக பதிவு செய்ய\nஇப்கோ டோக்கியோ பாலிசியை புதுப்பிக்க\nமற்ற நிறுவன பாலிசியை புதுப்பிக்க\nஇரண்டு சக்கர வாகன காப்பீடு\nஇப்கோ டோக்கியோ பாலிசியை புதுப்பிக்க\nமற்ற நிறுவன பாலிசியை புதுப்பிக்க\nமதிப்பு கூட்டப்பட்ட வாகன காப்பீடு\nதனி நபர் மருத்துவ காப்பீடு\nஸ்வஸ்த்யா கவாச் பாலிசி (SKP)\nதனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டம் (PA)\nமேல் அடுக்கு மருத்துவ காப்பீடு(HPP)\nகுடிபெயரும் இந்தியர்கள் பயண காப்பீடு\nவீடு மற்றும் குடும்ப காப்பீடு பாலிசி\nநுண் மற்றும் ஊரக காப்பீடு\nமீள்கட்டமைக்கப்பட்ட காலநிலை அடிப்படையிலான பயிர் காப்பீட்டுத் திட்டம்\nகாப்பீடே இந்த விளம்பர அழைப்பின் நோக்கமாகும்\n© பதிப்புரிமை 2018 இப்கோ-டோக்கியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/tamil-eelam-news/page/2/", "date_download": "2019-06-18T17:46:17Z", "digest": "sha1:JQYBTQZKM3D3EBC4OIM2DEURWJAZSMZT", "length": 28326, "nlines": 426, "source_domain": "www.naamtamilar.org", "title": "தமிழீழ செய்திகள் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம்\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் கட்சியினரைத் தடுத்த முன்னாள் கவுன்சிலர் மற்றும் காவல்துறை – திருமுல்லைவாயில்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nஅறிவிப்பு: கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – இராதாபுரம் (திருநெல்வேலி)\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரி���ிருந்து நீக்கம் (க.எண்: 2019060088\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொகுதி\nநாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்றால் மட்டுமே இனப்பிரச்சினைக்கு தீர்வு – குர்ஷித்திடம் வலியுறுத்திய மஹிந்த\nநாள்: அக்டோபர் 09, 2013 பிரிவு: தமிழீழ செய்திகள்\nஇலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதொரு அரசியல் தீர்வை விரைந்து முன்வைக்குமாறு இலங்கையை இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில், இவ் விவகாரம் குறித்து தனது நிலைப்பாட்ட...\tமேலும்\nஅக்டோபர் 5 – 1987ஆம் ஆண்டு லெப்.கேணல் குமரப்பா, லெப் கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரண்டு வீடுதலைப்புலிகள் சயனைட் அருந்தி வீரமரணத்தை தழுவிக்கொண்ட நாள்\nநாள்: அக்டோபர் 05, 2013 பிரிவு: தமிழீழ செய்திகள்\n1987 அக்டோபர் 5ம் திகதி.அந்த நாளையும் அதன் கொடும் துரோகத்தையும்எமது மனங்களில் ஆழப்படிந்துவிட்ட துயரத்தையும் மறந்து கடந்து செல்லவோ தவிர்த்துவிட்டு சிந்திக்கவோ எங்களால் முடியாமலிருக்கின்றது. அ...\tமேலும்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் புதுக்குடியிருப்பு வீடு சிங்களத்தால் தகர்ப்பு.\nநாள்: அக்டோபர் 04, 2013 பிரிவு: தமிழீழ செய்திகள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் வாழ்ந்த 1-1 முகாமிலுள்ள நிலத்தடி வீடு சிங்கள இராணுவத்தினரால் இன்று மாலை 6 .41 மண...\tமேலும்\nதமிழர் தாயகத்தில் ஊடகவியலாளர்களுக்கு தொடரும் அச்சுறுத்தல்கள் – சர்வதேச நாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஊடக இல்லம்\nநாள்: அக்டோபர் 02, 2013 பிரிவு: தமிழீழ செய்திகள்\nதமிழர் தாயகத்தில் ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தப்பட்டு வருகின்றமையை தடுத்து நிறுத்த சர்வதேச நாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊடகஇல்லம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது....\tமேலும்\nமார்ச் மாதத்திற்குள் பரிந்துரைகள் அமுல்படுத்தபடாவிடின் வலுவான நடவடிக்கை – நவநீதம்பிள்ளை\nநாள்: அக்டோபர் 01, 2013 பிரிவு: தமிழீழ செய்திகள்\nஐக்கிய நாடுகளின் பேரவைக் கூட்டத்தில் உரையாற்றிய நவனீதம்பிள்ளை இலங்கை மீதான சர்வதேச மனிதவுரிமைகள் தொடர்பான விசாரணைகள் பற்றி வாய்மூல அறிக்கை, ஜெனீவாவுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி ரவிநாத...\tமேலும்\nதீவக பகுதிகளில் இரவு நேரங்களில் கூட்டமைப்ப ஆதரவாளர்கள் மீது தாக்குதல்\nநாள்: செப்டம்பர் 30, 2013 பிரிவு: தமிழீழ செய்திகள்\nயாழ்ப்பாணத்தின் ஒட்டுக்குழுவின் ஆதிக்கத்தில் இருந்த தீவக பகுதிகள் தற்போது கூட்டமைப்பின் கைகளுக்குள் விழுந்துள்ள நிலையில் மக்களை அச்சுறுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டு...\tமேலும்\nவிடுதலை எழுச்சி வீடியோ காட்சிகளை வைத்திருந்த இளைஞன் கைது\nநாள்: செப்டம்பர் 30, 2013 பிரிவு: தமிழீழ செய்திகள்\nமட்டக்களப்பு கல்குடாப் பகுதியில் விடுதலை எழுச்சி வீடியோ காட்சிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பாசிக்குடா யானைக்கல் கடற்கரைப் பிரதேசத்தில் ரோந்து நடவடிக்...\tமேலும்\nகாணி அதிகாரம் இல்லையேல் விளைவுகள் பாரதூரமாக அமையும்-கூட்டமைப்பு\nநாள்: செப்டம்பர் 30, 2013 பிரிவு: தமிழீழ செய்திகள்\nசிறீலங்காவின் மாகாண சபை­க­ளுக்கு காணி அதி­காரம் இல்லை என்று உயர் நீதி­மன்றம் அளித்­துள்ள தீர்ப்பு ஆச்­ச­ரி­யத்­தையும் ஏமாற்­றத்­தையும் அளிக்­கி­றது என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு கூறி­ய...\tமேலும்\nதேர்தலின் பின்னர் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு முகங்கொடுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு\nநாள்: செப்டம்பர் 30, 2013 பிரிவு: தமிழீழ செய்திகள்\nவடக்குமாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றதில் இருந்து இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுபவர்களின் தொகை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் ஒரு அங்கமாக...\tமேலும்\nமுள்ளிவாக்காலில் மக்கள் விட்டுசென்ற சொத்துக்கள் படையினரால் விற்பனை\nநாள்: செப்டம்பர் 28, 2013 பிரிவு: தமிழீழ செய்திகள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் 2009ம் ஆண்டு போர் நிறைவடைந்ததன் பின்னர் தமிழ் மக்கள் கைவிட்டுச் சென்ற பெறுமதியான சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் உரியவர்களிடம் மீளவும் முழுமையாக கையளிக் கப்படாத நிலைய...\tமேலும்\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப…\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் க…\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப்…\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்…\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுக��ைச் சேமிக்க தமிழகத்த…\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணு…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/10015072/notice/100662?ref=ls_d_obituary", "date_download": "2019-06-18T17:36:28Z", "digest": "sha1:NBRYCOBGAG2RE2ZOJRQNMSVE5BHMFKXH", "length": 8675, "nlines": 142, "source_domain": "www.ripbook.com", "title": "Seevaratnam Jeevapriya - Obituary - RIPBook", "raw_content": "\nசெல்வி சீவரட்ணம் ஜீவப்பிரியா வயது 36\nயாழ்ப்பாணம்(பிறந்த இடம்) யாழ்ப்பாணம்(Native) பிரான்ஸ்\nசீவரட்ணம் ஜீவப்பிரியா 1982 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை\nபிறந்த இடம் : யாழ்ப்பாணம்\nவாழ்ந்த இடம் : பிரான்ஸ்\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nஉங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்\nயாழ். கச்சேரி அடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட சீவரட்ணம் ஜீவப்பிரியா அவர்கள் 03-01-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற திரவியம், தங்கம்மா தம்பதிகள், காலஞ்சென்ற யேக்கப், புஸ்பமலர் தம்பதிகளின் பாசமிகு பேத்தியும்,\nகாலஞ்சென்ற சீவரட்ணம், நிர்மலா தம்பதிகளின் அன்பு மகளும்,\nபிறீமன், பிரசன்னா, பிரசாந் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,\nலியோனி, லிடியா, ஒனறின் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nஜஸ்வந்த், இஷானி, சச்சின், ஒவிலி, இராபாயேல் ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nபோக வேண்டடியது எல்லாம் இங்கே பணத்துடன் பொறாமை கொண்டு உறவுகளை மறந்து வாழும் ஆனால் பாசமுள்ள நீ மட்டும் எங்களை மறந்து ஏழை யாக வாழ்த்து போவாய் உன் ஆன்மா சாத்தியடையும் ஆண்டவன் துணையோடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13339/2019/05/sooriyanfm-gossip.html", "date_download": "2019-06-18T16:57:56Z", "digest": "sha1:MGJR4PWNPFJSPZXEV5GFY33P5Y5FWJX2", "length": 17248, "nlines": 162, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "நீங்கள் புகைபிடிப்பவர்களா? உங்களால் யார் பாதிக்கப்படுகிறார்கள் தெரியுமா? - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n உங்களால் யார் பாதிக்கப்படுகிறார்கள் தெரியுமா\nSooriyanFM Gossip - நீங்கள் புகைபிடிப்பவர்களா உங்களால் யார் பாதிக்கப்படுகிறார்கள் தெரியுமா உங்களால் யார் பாதிக்கப்படுகிறார்கள் தெரியுமா\nஉலக சுகாதாரம் நிறுவகம் புகைபிடிப்பது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை பெரும் அதிர்ச்சியையும் பயத்தையும் உருவாக்கியுள்ளது. பெற்றோர்கள் புகை பிடிப்பதால், மறைமுகமாக கிட்டத்தட்ட 40 சதவீதம் குழந்தைகள் பாதிப்பு அடைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.\nஉலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிபரங்களின்படி 80 முதல் 90 சதவீதம் இளைஞர்கள் புகையிலை பழக்கத்திற்கு ஆளாகி இருப்பதாக கணிப்பிடப்பட்டுள்ளது. எப்படி இருப்பினும் புகைப்பிடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று சிகரெட் பக்கெட்டில் அச்சிடப்பட்டுள்ள வாசகங்களை யாரும் கவனித்ததாக தெரியவில்லை.\nசில பெற்றோர் தமது குழந்தைகளை அனுப்பி புகைப்பொருள்களை வாங்குவது, மிகவும் கண்டிக்கத்தக்கதும், வேதனைத்தரும் செயலுமாகும். குழந்தைகளை, பெற்றோர்கள் புகையிலை பொருட்களை கடைக்கு சென்று வாங்கி வர சொல்வதால் அவர்களும் புகையிலை பழக்கத்திற்கு தூண்டப்படுகின்றனர்.\nதமிழகத்தை பொறுத்தவரை புகைப்பிடிக்கும் பழக்கம் 10 சதவீதம் குறைந்துள்ளது. உண்மையில் குழந்தைகள் மேல் அன்பும் அக்கறையும் உள்ள பெற்றோர்கள் உங்கள் புகைபிடித்தல் பழக்கத்தை விட்டு பிள்ளைகள் மேல் கவனம் செலுத்துங்கள். உலக சுகாதார புள்ளி விவரத்தின்படி, புகைப் பிடிப்பதால் ஒவ்வொரு ஆண்டும் 60 லட்சம் பேர் உலக அளவில் உயிர் இழந்து வருவதாக கூறப்பப்டுகின்றது. அத்துடன், ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 25 லட்சம் பேர் புற்றுநோய்க்கு ஆளாவதாக சமீபத்திய ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.\nதொடர்ந்து புகைப்பிடிப்பவர்களுக்கு நுரையீரல், வாய், சிறுநீர்ப்பை, மார்பகம் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுகிறது. இதுமட்டுமல்லாமல் மாரடைப்பு, பக்கவாதம், ஆஸ்துமா, காசநோய், மலட்டுத்தன்மை என மற்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன என்கின்றனர் மருத்துவர்கள். உலகளவில் ஆண்கள் 47 சதவீதமும், பெண்கள் 12 சதவீதமும் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதாகவும், புகையிலை பொருட்களால் 40 சதவீதம் க���ழந்தைகள் பாதிப்பு அடைந்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎப்படி இருப்பினும் முடிந்தளவு நீங்களோ, உங்கள் நண்பர்களோ, உங்களுக்கு நெருக்கமானவர்களோ, புகைபிடித்தல் மற்றும் போதை பொருள்களுக்கு அடிமையாகி இருப்பார்களானால், கண்டிப்பாக மாறுங்கள். நீங்கள் பாதிக்கப்படுவதுடன் உங்களை சுற்றி உள்ளவர்கள் வாழ்வில் பாதிப்பு ஏற்படும் காரியங்களில் நீங்கள் ஏன் ஈடுபடவேண்டும்\nஎனது உடைகளைப் பற்றி கருத்துச் சொல்ல, நீங்கள் யார்\nஇனிக்க இனிக்க பாட்டுக் கொடுத்த பாலு ; பிறந்தநாள் சிறப்புத் தொகுப்பு\nதயாராகும் கரகாட்டக்காரன்-02 ; நாயகன் யார் தெரியுமா\n20 மாணவர்கள் உருவாக்கிய விமானம்\nநேசமணி என் வாழ்க்கையில் மறக்க முடியாத பாத்திரம் ; வடிவேல் நெகிழ்ச்சிக் கருத்து\nவிஷாலை ரொம்ப நல்லவர் என்று எண்ணியது என் தப்பு ; வரலட்சுமி சரத்குமார்\nஉடல் பருமனுக்கு சொல்லிடுங்கள் Bye \nஉடல் எடை அதிகரிப்பது டிவி பார்ப்பதாலா\nஇயற்கை மூலிகை பவுடர்- இதோ வீட்டிலேயே செய்திடலாம்\nதளபதியின் அடுத்த இசையமைப்பாளர் இவர்தான் ; உத்தியோகபூர்வ அறிவிப்பு\nபாம்பை உண்ணும் அணில் - அதிர்ச்சியூட்டும் புகைப்படம்\nஸ்பெயினில் வெற்றிபெற்ற தனுஷின் திரைப்படம்\nCIA HIRU தேயிலையில் இராசனம் கலந்த கும்பல் | Horana சம்பவம் | Sooriyan Fm News\nபடிக்கிற வயசில மாணவருக்கு இருக்கிற கஷ்டங்கள் \nயோகி பாபு & யாசிக்கவின் மிரட்டும் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் சொம்பி திரைப்பட Teaser “Zombie Official Teaser | Yogi Babu, Yashika Aannand, Gopi Sudhakar | Bhuvan Nullan R\nஎங்கள் உடலில் உள்ள 8 வது புள்ளியை அழுத்தினாள் நடக்கும் அதிசயம் பாருங்கள் அக்குபிரசர் Point 8\nCIA அதிரடி ICE Drugs அகப்பட்ட போதைமருந்துக் கும்பல் | Hiru CIA | Sooriyan Fm\nசமூக ஆர்வலர், ஜோஷுவா வோங்க் விடுதலை - தீவிரமடையும் ஹொங்கொங் போராட்டம்\nமரண சடங்கில் கலந்துகொள்ள சென்றவர்களுக்கு நேர்ந்த விபத்து\nவவுனியாவில் வறட்சி- வற்றிப்போகும் நீர் நிலைகள்\nபுதிய மக்களவையின் முதல் நாளில் ''தமிழ் முழக்கம்'' - பதிலுக்கு முழங்கியது \"பாரத் மாதா கீ ஜெய்\nபிளாஸ்டிக்கை சாப்பிட்டால் ஆபத்தில்லை என்று அடித்துக் கூறும் பெண் ஆராச்சியாளர்\nBIGG BOSSக்கு போட்டியாக ஞாயிறு டபுள்ஸ்\nஇளம் பத்திரிகையாளர் கொலை - அதிர்ச்சியை ஏற்படுத்தும் காரணங்கள்\n''நேர்கொண்ட பார்வை'' வெளியாகும் திகதியில் மாற்றம்\nதீவிரவாதிகள் மேற்கொண்ட தா���்குதலில், 30 அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.\nஇந்தப் பொருட்களை மட்டும் தானமாக வழங்கி விடாதீர்கள்\nநடிகர் கதிருடன் சூரி இணைந்து கலக்கக்போகும் \"சர்பத்\" - கூட்டணி கை கொடுக்குமா....\nநடிகை ஸ்ரீரெட்டியின் அதகளம் - சிக்கித் தவிக்கும் கீர்த்தி சுரேஷ்.\nமுளைக்கட்டிய தானியங்களை உண்பதால், கிடைக்கும் நன்மைகள்.\nதந்தையர் தினத்தில் மகனைக் காப்பாற்றி தன் உயிரைத் தியாகம் செய்த தந்தை\n20 மாணவர்கள் உருவாக்கிய விமானம்\nநாயின் கண்கள்-மனிதனைக் கவரும் அதிசயம் \nஅணுவாயுத மூலப்பொருள் தயாரிப்பு, மேலும் அதிகரிக்கப்படும் - ஈரான் எச்சரிக்கை\nமக்களின் செயல்பாடுகளால், வருடமொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் மரணிக்கின்றன\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nFacebook விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nநீங்கள் பச்சையாக வெங்காயம் சாப்பிடுபவர்களா\nமுதுகுவலியும், உணர்த்தும் அறிகுறிகளும் - காரணம் அறிவோமா......\nதந்தையர் தினத்தில் மகனைக் காப்பாற்றி தன் உயிரைத் தியாகம் செய்த தந்தை\n4 வயது சிறுமி பொம்மை ஒன்றை எடுத்ததால் நடைபெற்ற சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13375/2019/06/sooriyan-gossip.html", "date_download": "2019-06-18T16:45:58Z", "digest": "sha1:G773ERGSYIHX4W3BX3NUDYIXMD4EFTZE", "length": 13969, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "Blackberry நிறுவனத்தின் BBM சேவை நிறுத்தப்பட்டுள்ளது. - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nBlackberry நிறுவனத்தின் BBM சேவை நிறுத்தப்பட்டுள்ளது.\nBlackberry இயங்குதளத்தின் குறுந்தகவல் செயலியான Blackberry Messenger சேவை நிறுத்தப்பட்டுள்ளது.\nஅந்தவகையில் Blackberry நிறுவனத்தின் BBM (Blackberry Messenger) சேவை கடந்த வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டுள்ளது.\nBlackberry Messenger சேவைக்கு பிரியாவிடை கொடுப்பது தங்களுக்கு வருத்தமாக இருந்தாலும், இதனை கடந்து முன்னேற வேண்டிய நிலையில் இருக்கின்றோம் என Blackberry தனது அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.\nBBM எ�� அழைக்கப்படும் Enterprise edition ஐ பயன்படுத்துவோர் தொடர்ந்து சேவையை இயக்க முடியும். எனினும் தொடர்ச்சியாக BBM சேவையை பயன்படுத்த விரும்புவோர் Android மற்றும் IOS தளங்களிலிருந்து Enterprise edition Download செய்து ஆறு மாதங்களுக்கு 2.50 டொலர்கள் கட்டணம் செலுத்தி பயன்படுத்தலாம்.\nBBM சேவையிலும் முழுமையான Encryption வழங்கப்படுகின்றது. அதேநேரம் குறுந்தகவல்களை edit செய்யும் வசதி அனுப்பிய குறுந்தகவல்களை திரும்பப்பெறும் வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகணவரை பறிகொடுத்த பெண், 276 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கேட்டு வழக்கு\nவேலை செய்தால் இந்த நிறுவனத்தில் தான் வேலை செய்யவேண்டும் - இங்கிலாந்து நிறுவனத்தின் புது முயற்சி\nதங்களது தயாரிப்புகளை இந்தியாவில் குவிக்க திட்டமிடும் சீனா\nமாணவச் சிறுவனிடம் வக்கிரம் காட்டிய ஆசிரியர் - வழக்கு பதிவு செய்த காவல்துறை.\nWarren Buffett ருடன் ஒரு வேளை உணவருந்த 80 கோடி பணம் செலுத்தும் நபர்\nகுட்டி விமானம் மூலம் உணவுகளை டெலிவரி செய்யத் தயாராகும் Uber Eats\nஅமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸின் தாராள மனசு\nதமிழ் கன்னட திரையுலகில் பிரகாசித்த கிரிஷ் கர்னாட் இன்று காலமானார்.......\nகுட்டைப்பாவாடை அணியவேண்டும் - சர்ச்சையில் சிக்கிய நிறுவனம்\n2019 ஆம் ஆண்டுக்கான Apple Developers மாநாட்டில் பல புதிய செயலிகள் அறிமுகம்செய்யப்படவுள்ளன\nசெய்திகளால் கடந்த வருடம் Google நிறுவனம் ஈட்டிய வருமானம் 81 ,750 கோடி ரூபாய்கள்\nHuawei அறிமுகப்படுத்தவுள்ள பிரத்தியேக இயங்குதளங்கள்.\nCIA HIRU தேயிலையில் இராசனம் கலந்த கும்பல் | Horana சம்பவம் | Sooriyan Fm News\nபடிக்கிற வயசில மாணவருக்கு இருக்கிற கஷ்டங்கள் \nயோகி பாபு & யாசிக்கவின் மிரட்டும் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் சொம்பி திரைப்பட Teaser “Zombie Official Teaser | Yogi Babu, Yashika Aannand, Gopi Sudhakar | Bhuvan Nullan R\nஎங்கள் உடலில் உள்ள 8 வது புள்ளியை அழுத்தினாள் நடக்கும் அதிசயம் பாருங்கள் அக்குபிரசர் Point 8\nCIA அதிரடி ICE Drugs அகப்பட்ட போதைமருந்துக் கும்பல் | Hiru CIA | Sooriyan Fm\nசமூக ஆர்வலர், ஜோஷுவா வோங்க் விடுதலை - தீவிரமடையும் ஹொங்கொங் போராட்டம்\nமரண சடங்கில் கலந்துகொள்ள சென்றவர்களுக்கு நேர்ந்த விபத்து\nவவுனியாவில் வறட்சி- வற்றிப்போகும் நீர் நிலைகள்\nபுதிய மக்களவையின் முதல் நாளில் ''தமிழ் முழக்கம்'' - பதிலுக்கு முழங்கியது \"பாரத் மாதா கீ ஜெய்\nபிளாஸ்டிக்கை சாப்பிட்டால் ஆபத்தில்லை என்று அடித்துக் கூறும் பெண் ஆராச்சியாளர்\nBIGG BOSSக்கு போட்டியாக ஞாயிறு டபுள்ஸ்\nஇளம் பத்திரிகையாளர் கொலை - அதிர்ச்சியை ஏற்படுத்தும் காரணங்கள்\n''நேர்கொண்ட பார்வை'' வெளியாகும் திகதியில் மாற்றம்\nதீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில், 30 அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.\nஇந்தப் பொருட்களை மட்டும் தானமாக வழங்கி விடாதீர்கள்\nநடிகர் கதிருடன் சூரி இணைந்து கலக்கக்போகும் \"சர்பத்\" - கூட்டணி கை கொடுக்குமா....\nநடிகை ஸ்ரீரெட்டியின் அதகளம் - சிக்கித் தவிக்கும் கீர்த்தி சுரேஷ்.\nமுளைக்கட்டிய தானியங்களை உண்பதால், கிடைக்கும் நன்மைகள்.\nதந்தையர் தினத்தில் மகனைக் காப்பாற்றி தன் உயிரைத் தியாகம் செய்த தந்தை\n20 மாணவர்கள் உருவாக்கிய விமானம்\nநாயின் கண்கள்-மனிதனைக் கவரும் அதிசயம் \nஅணுவாயுத மூலப்பொருள் தயாரிப்பு, மேலும் அதிகரிக்கப்படும் - ஈரான் எச்சரிக்கை\nமக்களின் செயல்பாடுகளால், வருடமொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் மரணிக்கின்றன\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nFacebook விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nநீங்கள் பச்சையாக வெங்காயம் சாப்பிடுபவர்களா\nமுதுகுவலியும், உணர்த்தும் அறிகுறிகளும் - காரணம் அறிவோமா......\nதந்தையர் தினத்தில் மகனைக் காப்பாற்றி தன் உயிரைத் தியாகம் செய்த தந்தை\n4 வயது சிறுமி பொம்மை ஒன்றை எடுத்ததால் நடைபெற்ற சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/05/24/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-06-18T17:06:59Z", "digest": "sha1:3EZ5U3RQEVLK6MJDSF3TG3SQROTCSERM", "length": 7392, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "அதிர்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் உயிரிழப்பு! | LankaSee", "raw_content": "\nமுஸ்லிம் வர்த்தக நிலையங்களிற்கு செல்லாதீர்கள்\nநடிகையை சீரழித்த தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர்.\nஎம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ்வுக்கு எதி­ரான ஆதா­ரங்கள் நான்காம் மாடியில்\nகல்முனை உண்ணாவிரதத்திற்கு கருணாவும் நேரில் ஆதரவு\nகற்றாளை பிடுங்கியவர்களிற்கு நேர்ந்த கதி\nபெண்ணின் ஆடைகளை அவிழ்த்து துன்புறுத்தல்… பெண்களின் கோர முகம்\nதிருமண வரவேற்பை முடித்துவிட்டு திரும்பிய பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஅதிர்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் உயிரிழப்பு\n17 ஆவது இந்திய பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்கெண்ணும் பணி நேற்று இடம்பெற்றது.\nஇதில் பாரதிய ஜனதாக் கூட்டணி 350 இடங்களில் வெற்றிபெற்றது. அத்துடன் வட இந்தியப் பகுதிகளில் அதிக இடங்களை பாரதிய ஜனதா கூட்டணி கைப்பற்றியது. அதேபோன்று மத்திய பிரதேசத்திலும், காங்கிரஸை விட பாரதிய ஜனதா அதிக தொகுதிகளில் வெற்றிபெற்றது.\nஇந் நிலையில் மத்திய பிரதேசத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் சேகூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரதன் சிங் கள நிலவரத்தை சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதனையடுத்து மயங்கி கீழே வீழ்ந்து உயிரிழந்தார். இச் சமயத்தில் காங்கிரஸ் கட்சி பின்னிலையிலிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nநடிகையை சீரழித்த தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர்.\nபெண்ணின் ஆடைகளை அவிழ்த்து துன்புறுத்தல்… பெண்களின் கோர முகம்\nதிருமண வரவேற்பை முடித்துவிட்டு திரும்பிய பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமுஸ்லிம் வர்த்தக நிலையங்களிற்கு செல்லாதீர்கள்\nநடிகையை சீரழித்த தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர்.\nஎம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ்வுக்கு எதி­ரான ஆதா­ரங்கள் நான்காம் மாடியில்\nகல்முனை உண்ணாவிரதத்திற்கு கருணாவும் நேரில் ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/tag/becilan", "date_download": "2019-06-18T17:11:05Z", "digest": "sha1:2QILZSJN466OCTEP7R4GY4TJ4JBNT2TF", "length": 3406, "nlines": 28, "source_domain": "qna.nueracity.com", "title": "Recent questions tagged becilan - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லத�� பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2008/08/", "date_download": "2019-06-18T18:08:42Z", "digest": "sha1:334LQ4L3XYFLPGZY56WM2ZLL2WGO426B", "length": 24834, "nlines": 206, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: August 2008", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nசாதாரணமாவே நம்ம மக்களுக்கு தமிழார்வம் அதிகமுங்க. அதுவும் அப்பால் தமிழ்னு சொல்லிக்கிற தமிழ்நாட்டை விட்டு வெளியே இருக்கிற தமிழனுக்கு தமிழ் மேல பற்று கொஞ்சம் தூக்கலாவே இருக்கும். blogs எனப்படும் பதிவுகள் நிறைய மக்களோட கருத்து பிரதி பலிப்பா இருக்காம்.\nவிசயகாந்த் கணக்கா ஒரு கணக்கு சொல்றேன் பாருங்க. அதாவது போன மாசத்துல (ஜூலை-2008) கணக்குப்படி இந்திய மொழிகளில் அதிகம் எந்த மொழிக்கு பதிவுகள் வருதுன்னு கணக்கெடுக்கலாம்னு நினைச்சேன். அதன் படி மொழி மற்றும் பதிவுகளின் எண்ணிக்கைய பாருங்க.\nஇதிலென்ன கொடுமைன்னா இந்தியாவுல அதிகம் பேர் பேசுற மொழியான ஹிந்தில தமிழைவிடக் குறைவான பதிவுகள் வருது. அதிகமா ஆங்கிலத்துலதான் எழுதுறாங்க போல. கணக்குப்படி நம்ம மக்களின் வெறிய பார்த்தீங்களா இதுக்கு எல்லாம் யாரு காரணம் இதுக்கு எல்லாம் யாரு காரணம்\nதமிழ்ப் பதிவுலகத்துக்கு வந்து 3 வருசம் ஆகிருச்சு அப்படிங்கிறதை சுருக்கமா சொல்லிக்கிறேனுங்க. 4 வது வருசத்துல அடியெடுத்து வைக்கிறேங்க.\nகொழிஞ்சிக்காட்டூர் முழுக்க ஒரே பேச்சு. அது காளியம்மாள் மகன் செந்தில்குமார் ஆஸ்கார் விருது வாங்கப் போகிறார் என்பதே. காடு, மேடு, கழனி, ஆடு மேய்க்கிறவங்கள்ல ஆரம்பிச்சு இதைப்பத்தியே பேச்சு எங்கே பார்த்தாலும். அந்த ஊர் சங்ககிரியிலிருந்து 16 மைல் தள்ளி இருந்தது. டவுன் பஸ் மட்டுமே நிற்கும், அதுவும் மேட்டுக்கடையில்தான். அங்கே இருந்து 3 கிலோமீட்டர் உள்ளே இருக்கு கொழிஞ்சிக்காட்டூர்.\nஅந்த கிராமத்துல பொறந்து காலேஜ் வரைக்கும் படிச்சவர் செந்தில். படிச்ச BA-Economicsக்கு வேலை கிடைக்காததால ஊரிலே இருக்கிற 3 ஏக்கர் மேக்காடை 2 வருஷமா உழுது அதுவும் வயித்துக்கு, மனசுக்கு பத்தாதால சென்னையில சினிமா டைரக்டர் ஆவனும்னு ஆவலோட பஸ் ஏறின செந்திலபத்தி இப்போதான் ஊர் மக்களுக்கு தெரிய வந்து இருக்கு. அவர் நண்பன் சின்னகண்ணுக்கும், அவுங்க அம்மாவுக்கு மட்டுந்தான் தெரியும் இந்த 3 வருஷத்துல என்ன நடந்துச்சுன்னு. போன வருஷம் மாரியம்மன் பொங்கலுக்கு கூட வரலை.\nமணி ராத்திர் 7, ஊர்க்கவுண்டர் வீட்டுக்கு முன்னாடி ஊர்சனம் மொத்தமும் காத்து இருந்தது. அவரு வீட்டுல மட்டுந்தான் குடை வெச்சு ஸ்டார் டிவி வரும். பஞ்சாயத்து டி.வில இன்னும் பொதிகைதானே. ஊர்கவுண்டர் பையன் சின்னகண்ணு, அவர்தான் செந்தில் கூட நெருக்கம். அதுவுமில்லாம அவர்கிட்டேதான் செந்திலு அடிக்கடி பேசிக்குவாராம்.\n\"செந்திலு, ஒரு சினிமா எடுத்து இருக்காப்ல. அதுக்கு பேரு Documentary. சின்னப்படம்னு சொல்லலாம். அந்தப்போட்டிக்கு உலகத்துல இருந்து மொத்தம் 358 படம் வந்துருக்கு அதுல நல்லதா 5 படத்தை கடேசி ரவுண்ட் வரைக்கு வந்து இருக்கு. அதுல நம்ம செந்திலுதும் ஒன்னு. காளியம்மா இது வரைக்கும் பட்ட கஷ்டத்துக்கு இன்னிக்கே விடிவு காலம் வந்துரும். இந்தப்போட்டியில செந்திலு ஜெயிச்சுட்டா லட்சக்கணக்குல பணம் வந்துரும். அப்புறமா காளியம்மா காட்டுலயும் வேல பார்க்க வேணாம், கால் மேல கால் போட்டுக்கிட்டு இருக்கலாம்\" அப்படின்னு முடிச்சாரு சின்னகண்ணு.\nபுரிஞ்சும் புரியாத மாதிரியும் பல அம்மாக்கள் வாயைப்பிளந்துகிட்டு புரியாத அந்த ஸ்டார் டி.வியப் பார்த்துக்கிட்டு இருக்க. குட்டி செவுத்து மேல உட்காந்துகிட்டு இருந்த இளவட்டங்க \"ஏன் மாப்ள. செந்திலு அவ்ளொ பெரிய ஆள் ஆயிட்டானாடா கிஸ் சீனு வெச்சு இருப்பானோ அவன் படத்துல\"ன்னு எதிர்பார்க்க ஆரம்பிச்சுது. காளியம்மாவுக்கு அன்னிக்கு சேர் போட்டு முன்னாடி உட்கார வெச்சு இருந்தாங்க. அந்தப் பெருமை போதுமே. இந்த 2 வருஷமா செந்தில் அனுப்புற 2000 ரூவா பணத்தையே காளியம்மாவால செலவு செய்ய முடியல. ஊர்கவுண்டர் வீட்டுக்கு செந்திலு வாரவாரம் தவறாம போன் பண்ணி பேசுனதனால அவர் ஊருக்கு வராததுகூட பெரிசா தெரியல.\nசேர்ல இருந்து திரும்பி உட்காந்து இருந்த மக்கள பார��த்துச்சு காளியம்மா. ஆம்பளைங்க எல்லாம் கயித்துக்கட்டில்ல உட்காந்து இருக்க, பொம்பளைங்க கீழே உட்காந்து காளியம்மாவை பொறாமையா பார்த்துட்டு இருந்தாங்க. \"பாழாய் போன கண் ஆப்ரேஷன் பண்ணி 10 நாள் கூட ஆவல, பெரிசா கருப்புல கண்ணாடி வேற போட சொல்லி, கழட்டவும் கூடாதுன்னுட்டாங்க. டிவி வேற மங்களாய் தெரியுது\" பையனை நல்லா பார்க்கனும்னு மனசுக்குள்ள வேண்டிக்கிட்டு இருந்தா காளியம்மா.\nயாரோ யாரோ வராங்க குத்துவிளக்காட்டம் ஒன்ன வாங்கிட்டு போறாங்க. ஏதேதோ பேசுறாங்க, மக்களுக்கு ஒன்னும் புரியல. சின்னகண்ணு திடீர்னு \"செந்திலு போட்டி வந்துருச்சு, கம்னு இருங்க\"ன்னு சொல்ல எல்லார் கண்ணும் டிவி மேலையே இருக்க.\nThe Award Goes to the Documentary Film \"one and only by Senthil kumar\" அப்படின்னு சொல்ல கேமரா எல்லாம் செந்திலை நோக்கி திரும்பியது. கோட் சூட் போட்ட செந்திலு சந்தோசமா எழுதிருச்சு மேடையப் பார்த்து நடக்க, ஊரு சனம் அத்தனை வாய் பிளந்து பார்த்துச்சு. ஓட்டைபனியனும், கிழிஞ்ச லுங்கியுமா பார்த்தவனை இப்படி பார்க்க காளியம்மாவுக்கே ஒரு நிமிஷம் \"எம்மவனா\" அப்படின்னு ஆச்சர்யப்பட்டுருச்சு. \"செந்தில் படத்துகு விருது கிடைச்சு\"ன்னு சின்ன கண்ணு சொல்ல \"செந்திலு ஏதோ இங்கிலீசு பேசி அந்த குத்துவிளக்குக்கு முத்தம் குடுத்துட்டு கீழே இறங்கி போய்ட்டாரு. \"ஆத்தா, உன்னாலதான் இந்த விருது கிடைச்சுதாம்னு செந்திலு சொல்றான்\"ன்னு சின்னகண்ணு சொல்ல,\n\"காளியாத்தா, செந்தில பார்த்தியா, தொரை மாதிரியே இருக்கான். சுத்தி போடுக்கா\" \"ஆத்தா செந்திலா இது. வெள்ளைக்காரன் மாதிரி இருக்கான்\" \"பங்காளி, எப்படிடா இப்படி ஆனான் இவன், எல்லாம் பணம் பண்ற வேலை\" ஊர் மக்கள் அவுங்க அவுங்க மாதிரி பேசிட்டு எழுந்திருச்சு காளியம்மா கிட்டே வர . கருப்பு கண்ணாடி வழியே இரு கண்களிலும் கண்ணீர் வழிய அசையாம டிவிவே பார்த்துட்டு இருந்தா காளியம்மா. \"காளியம்மா\" தொட்டு எழுப்ப \"உன்னாலதான் இந்த விருது கிடைச்சுதாம்னு செந்திலு சொல்றான்\"ன்னு சொன்ன அடுத்த வினாடியே சந்தோசத்துல உசுரு போயிருந்தது காளியாம்மாவுக்கு.\nநம்ம ஊரு பக்கம் ஆடி 18ன்னா ரொம்ப விஷேசமுங்க. பள்ளிகூடத்துக்கு விடுமுறையெல்லாம் வுடுவங்க. காவேரி, இந்த சமயத்துல தான் கரை புரண்டோடுமாம். போன வருசம் பரவையில்லீங்க, அதுக்கு முன்னாடி வருசத்துல கரைதான் புரண்டு புரண்ட�� ஆடுச்சு, தண்ணியே இல்லே.\nபாரதப்போர் ஆடி 1 ஆரம்பிச்சு, ஆடி 18 முடிஞ்சதாவும் சொல்லுவாங்க. அதுக்கும் ஒரு கொண்டாட்டம் இருக்கும்.\nகாவேரி, செந்தண்ணியா ஓடும். இந்த சமயத்துல வயலடிச்சு நெல் விதைக்க ஆரம்பிப்போம், அதுக்கும் ஒரு கொண்டாட்டம்.\nபள்ளிகூடம் விடுமுறை வேறயா அதுவே ஒரு கொண்டாட்டம்.\nபுதுசா கல்யாணம் ஆன புருசன்மார்ங்க எல்லாம் மாமியார் வீட்ல இருந்து பொண்டாட்டிய கூட்டிட்டு வர சந்தோசம்.\nஎந்தத் தொழிலும் இந்த மாசத்துல ஆரம்பிக்க மாட்டாங்க. காரணம் பீடை மாசமாம். இன்னும் அதுக்கு என்ன வெவரம்னு தெரியலீங்க.\nசின்ன வயசுல ஆடி 18ன்னாவே திருச்சி வானொலியில 7:30 மணிக்கு சினிமாப் பாட்டு போடும்போது நீச்சல் குளம் படத்துல இருந்து \"ஆடி-18.. ஆடி வரும் பொங்கிட்டு\" அப்படின்னு கண்டிப்பா பாட்டு வரும். இப்பவும் வருதுங்களா\nசின்ன வயசுல அம்மா சொல்ற படியே காவேரி ஆத்துல தலையில ஒரு அஞ்சு காசு வெச்சு தலைமுங்கி எந்திருப்போம். எந்திரிக்கும் போது காசு இருக்காது. ஆத்தோட போயிருக்கும். தண்ணி வத்திபோச்சுன்னா, எங்க கையிலும் காசு இருக்காது, அப்போ ஆத்துல இருந்து காசு எடுத்துக்கலாம்னு சொல்லிக்குவோம். வயக்காட்டுக்கு தண்ணி தர காவேரித்தாய்க்கு காணிக்கை'னும் சொல்லிக்குவோம். இப்போ கர்நாடகாதான் காவேரியவே தருது இப்போதான் புரியுது.\nபடம்: பவானி கூடுதுறை- 2006ம் வருசம் ஆத்துல நல்லா தண்ணி வந்துச்சுங்க. அப்போ எடுத்த படம்.\nநீச்சல் குளம் அப்படிங்கிற படத்துல வந்த ஆடி பத்தின பாடல்\nபோர் .. ஆமாம் போர்\nஎ ன்னுடைய பாகிஸ்தான் சக அலுவலருக்கு வயது 50 போல இருக்கும், ஆனாலும் இளைஞர் போல துடிதுடிப்பானவர். அவ்வப்போது பேசிக்கொள்வோம். இன்று அவரை த...\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nபடம் வெளி வந்த பின்னால் வரும் விமர்சனங்கள் ஒரு பார்வை 1. ரஞ்சித்தின் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார். அதாவது எந்த வித மசாலாத்தனமும் கலக...\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2012/12/", "date_download": "2019-06-18T18:09:13Z", "digest": "sha1:XFKWFC2QDDXPJEBEWYL4XKQXEN3BAONQ", "length": 37418, "nlines": 262, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: December 2012", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nநீதானே என் பொன் வசந்தம் - விமர்சனம்\nஎனக்குப் பிடித்த இரு ஆதர்ச நாயகர்கள் ஒன்றிணைந்த படம் என்ற எதிர்பார்ப்பைத்தவிர வேறெதுவும் இந்தப் படம் பார்க்கும் வரை வரவில்லை. காரணம், பாடல்கள், நான் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததும் ஒரு காரணமாய் இருக்கலாம்\nபடத்தோட ஆரம்பமே “புடிக்கலை”.. அதாங்க ’புடிக்கலை மாமு’ பாட்டு. கேட்பதை விட பாட்டை பார்க்க பிடித்தது. சமந்தாவின் அறிமுகத்தில் சந்தானத்தின் Counterஅபாரம். முதல் 20 நிமிடம் சந்தானத்தின் Counter மற்றும் 'அவளைப் பார்த்தேன், அழகாயிருந்தா’ வகையறாக்களும் GVM டிபிக்கல் டச்.\nபடத்தில் பாராட்டப் படவேண்டியவர் சமந்தா.. அண்ணனிடம் மாட்டிவிட்டது நீதான் என்று சொல்லுபோது சமந்தாவின் நடிப்பு, அழகு.. போதும்டா குடுத்த காசு தீர்ந்து போச்சு, அந்த இடத்தில் மொட்டையின் பின்னணி குரல்..(ராஜாவின் பின்னணியை பாராட்டி பாராட்டி சலிச்சுப் போச்சு)\nசில பல பத்தாண்டுகளுக்கு முன் நடந்த, வெளியே சொல்ல முடியாத விசயங்களை திரையில் காணும் போது நம்மை அங்கே பொருத்திப்பார்க்கவே தோணும். அப்படியாப்பட்ட காட்சிகள்தான் இந்தப் பள்ளிப்பருவ காட்சிகள். ராஜாவின் ஒற்றை வாத்தியம், Has driving through the whole segment. பள்ளிக்காலங்களில் நாமும் ஒரு கதாநாயகனாத்தான் இருந்திருக்கிறோம் என உணர்த்தும் சில காட்சிகள். அதுதான் படத்திற்கான பலமும்.\nகாதலித்த தருணங்களை நினைத்துப்பார்க்கும் விதமாக மீண்டும் அந்த இடங்களுக்கு போவதெல்லாம் சுகந்தம். எல்லா காதலர்களும் நினைப்பதுதான்..\n”போகாதன்னு சொல்லு வருண்”, ”எனக்காக சந்தோசமா இருக்கிறா மாதிரி நடிக்கலாம்ல”. இதெல்லாம்தானே பெண்கள் மனசை கண்ணாடி மாறி காட்டுது, எல்லோருக்குமான ஒரு வாக்கியம்.\nஇருவரும் தொலைபேசி, அலைபேசியில் பேசிக்கொள்ளும் லைட்டிங்ஸ் அருமை(எந்த கேமராமேன் யாருன்னு தெரியல)\nVTV remix - சந்தானத்துக்கு சரியா ஒத்துவருது. அதே சமயம் அவுங்களுக்கு ராஜா போட்ட அந்தப் பாட்டை எப்படியும் யாராவது ஒருத்தர் ரீ மிக்ஸ் பண்ணிடுவாங்க, 2 வருசம் கழிச்சு முழுப்பாட்டையும் கேட்டுக்குவோம் விடுங்க.\nராஜாங்கம்: இருவரும் சந்திக்க வருகையில் பின்னணி இசை எதுவுமில்லாமல் மெளனமாக்கிவிட்டு பிறகு கோரஸ்ஸை ஒலிக்கவிட்டது, சமந்தாவின் முதல் வெட்கம், சத்தமேயில்லாம நம்மை அந்த வசனங்களூடே நம்மை அழைத்துச் சென்றது என்றது என எங்கெங்கு காணினும் ராஜாங்கம்.\nபள்ளிக்கூட பகுதியில் ஜீவாவின் குரல் பல மாற்றங்கள். எதுல பிரச்சினைன்னு தெரியல. ஆனா ஒரு Consistencyஏ இல்லை. சமந்தாவின் குரலும் பல இடங்களில் பிசிறடிக்குது, அதுவும் அழும் தருணங்களில். ரவிச்சந்தருக்கும் பின்னணி குரல் சரியா பொருந்தி வரலை.\nநானியின் ஒரு காட்சி, சந்தானம் சொல்லும், ’டேட் தான் பிரச்சினை, நானில்லாம இனிமே நிறைய சீன் வரும்’, ’ஒரு தெலுங்குப் படத்தின் பாடல் பாடுறேன்’ என்று சொல்லிப்பாடுவது, Trailerஐ இடையில் இணைத்தது எனப் பல insider சமாச்சாரங்கள். எல்லோருக்கும் புரியுமா என்றுதான் தெரியவில்லை. கெளதம்(இயக்குனர்) பாடிய நீதானே என் பொன் வசந்தம் பாடலை ஏன் CDயில் சேர்க்கவில்லை என்பது சிதம்பரம் ரகசியம் :).\nபடம் எனக்கு ரொம்பப் பிடிச்சது. ஒரு பெளர்ணமி இரவில், அடர் கானகத்தின் நதியின் மேல், காதலியின் கையை இறுக்கிப் பிடித்தபடி, சிறு பரிசலில் பயணிப்பது போலிருந்தது. அந்தத் தனிமையும், காதலும், அதை உணர்ந்தவர்களுக்கானது. மீண்டும் ஒரு முறை அந்த இனிமையான காலங்களுக்கே பயணிப்பது போன்றதோர் உணர்வு.\nதமிழ் இனி - குறும்படம்\nநான் பாஸ்டனுக்கு வந்த புதிது. நண்பர்கள் யாருமில்லாத நிலையில், வேறு என்ன செய்வதென்று தெரியாமல், குறும்படங்களுக்கான கதைகளை எழுத ஆரம்பித்தேன். அதில 10-15 தேறியது, பிறகு அதைக் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றிய போது. மொத்தம் 9 கதைகள் கிடைத்தது. வசனம், திரைக்கதைகளை எழுத ஆரம்பித்தேன்.\nஇப்படியாக போய்க்கொண்டிருந்த போதுதான், சம்பந்தமேயில்லாமல் குறும்படம் “அப்பாடக்கர்”ஐ எடுத்துத் தொலைத்தேன். அது நான் எழுதிய கதைகளில் இல்லாத ஒன்று. பரீட்ச்சார்த்த முயற்சி.\nஎழுதும் கதைகளை எல்லாம், நண்பர்களிடத்தில் சொல்லி “எப்படியிருக்கு” எனக் கேட்பது வழக்கம். இன்னொருவர் கோணத்தில் நிறைய மாறுதல்கள் கிடைக்கும் என்பது என் அனுபவம். இப்படி ஒரு நாள் மொத்தக் கதைகளையும் ஒரு பள்ளிக்கால நண்பனிடம் சொல்லிக்கொண்ண்ண்ண்டிருந்தேன். இருக்காதுங்களா 3 மணி நேரம், தொடர்ச்சியா கதையே சொல்லிட்டிருந்தா, அதுவும் மத்தியானம் சாப்பிட்டதுக்கு அப்புறமா மனுசன் நொந்துட்டான். எல்லாக் கதைகளையும் சொ��்லி முடிச்சவுடனே அவன் அசட்டையாய் சொன்னதுதான் திருப்பமே. “மாப்ளே மனுசன் நொந்துட்டான். எல்லாக் கதைகளையும் சொல்லி முடிச்சவுடனே அவன் அசட்டையாய் சொன்னதுதான் திருப்பமே. “மாப்ளே இதுல 4 கதைகளைச் சேர்த்தா ஒரு பெரிய படம் வந்துருமே” அப்படின்னான்.\nஅப்பத்தான் தோணுச்சி, பயபுள்ள வெவரமாத்தான் கேட்டிருக்கான் அப்படின்னு. அப்புறம், அவன் சொன்ன கோணத்துல இருந்து ஆரம்பிச்சி திரைக்கதையை எழுதி முடிச்சிட்டேன். போன வாரம் அதே நண்பன் கூப்பிட்டான் “என்னடி மாப்ளே, பெரிய படமா பண்றேன்னு சொன்னே\nபடம் பார்த்தவுடனே ஆச்சர்யம், என்னுடைய கதையில் ஆரம்பக்காட்சி அப்படியே இந்தக் குறும்படத்தில் வந்திருந்ததுதான். அதுவும் என் படத்தின் தலைப்பும் இதுல வந்திருந்ததுதான். (உடனே காப்பி அப்படின்னு சொல்லிடாதீங்க மக்கா. வெளிநாட்டுக்கு வந்தா எல்லாருக்கும் தோணுற விசயம்தான் படமா வந்திருக்கு. ஒத்த அலைவரிசை.. அஷ்டே)\n என்னை மாதிரியே ஒருத்தர் சிந்திச்சிருக்காரு அப்படின்னு மூச்சடைச்சுப் போயிட்டேன். டுமீலன்ஸ் அப்படின்னு ஒரு குறும்படம் எடுக்கலாம்னு ஆரம்பிச்சு Casting பிரச்சினையினால அப்படியே நின்னுப் போச்சு. அந்தக் கதையின் சாரமும் இதுவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான், ஆனால் திரைக்கதை அப்படியே வேற.. இன்னொரு நண்பர் சொன்னார், ”ஆமாய்யா அதேதான்,,, என்ன நாம பேசி ரெண்டு வருசம் இருக்குமா என்று சொன்ன போதுதான் உரைச்சது :) நாம லேட்தானுங்களே”\nஅமெரிக்காவில் வசிக்கும் ஒவ்வொரு தமிழனின் அடி மனசுல இருக்கும் வலியை ஆழமாவும், தமிழன் மட்டுமில்லை, எல்லா இந்திய மொழிக்காரர்களுக்கும் இருக்கும் பயத்தைத் தெளிவாச் சொல்லியிருக்கு இந்தக் குறும்படம். முக்கியமா, தமிழ் வாழ வேண்டிய தமிழ்நாட்டுல இருக்கிற ஒவ்வொருத்தரும் பார்க்க வேண்டிய படம். மொழி என்பது ஒரு கலாச்சாரத்தின் பாலம் என்பதை தெளிவாச்சொல்லியிருக்கு.\nஇயக்குநர் மணிராம் - நாளைய இயக்குனர் வாழ்த்துகள் மென்மேலும் இது போல நல்ல நல்ல படமாச் செய்ங்க. வாழ்த்துகள் மென்மேலும் இது போல நல்ல நல்ல படமாச் செய்ங்க. வாழ்த்துகள் இந்தப்பதிவை படிக்க நேர்ந்தால் இந்த வாழ்த்தை நான் நேராச் சொன்னது போலவே எடுத்துக்குங்க.\nநவக்கிரகம் சுத்துறப்ப நீங்க என்ன பண்றீங்க\nமது அருந்தத் தொடங்கினாள் அவள், போதையேறத் தொடங்கியது, மதுவுக்கு\nசனிக்கிழமை ஆனாவே பகீருங்குது. வீட்டைச் சுத்தப்படுத்தனும், கழுவனும், துடைக்கனும் #புருசலட்சணம்\nஅந்த பத்திரிக்கை எனக்கு சம்பளம் எல்லாம் தரலை. ஆனா வாழ்க்கையைவே தந்துச்சு. அதான்பா கல்யாணப்பத்திரிக்கை\nராத்திரி அடிச்ச ’ரம்’மிடம் தோற்றுவிடுகிறது, காலையில் அடிக்கும் அலா’ரம்’\nஎனக்கெல்லாம் சிம்பொனியாக இருந்தது, தெருமுக்கு ஆர்கெஸ்ட்ராக்கள்தான்\nநம்மையெல்லாம் மகிழ்வித்திருந்த ஆர்கெஸ்ட்ரா என்னும் மிகப்பெரும் கலை, கம்ப்யூட்டர் இசை(\nகள் இரு நேரங்களில் மிகவும் அழகாகயிருக்கிறார்கள். 1. ஒன்று கட்டும்போது. 2. கேட்கும்போது #சாரி\nபேங்கைத்தவிர மற்ற எல்லாயிடத்திலும் அக்கவுண்ட் வைத்திருப்பவனை இந்த உலகம் மதிப்பதேயில்லை\nஇந்தியாவின் தற்போதைய மிகப்பெரிய சவால், தீவிரவாதமோ, ஊழலோ இல்லை. Its, Just Twitter and Facebook.\nமாப்பிள்ளைக்கு Twitter & FB A/C இருக்காம். எதுக்கு பொண்ணைக் குடுத்து ரிஸ்க் எடுக்கனும். மாப்பிள்ளையைப் பிடிக்கலைன்னு சொல்லிடுங்க\nநவக்கிரகம் சுத்துறப்ப எல்லாம், சுத்துக் கணக்கைத்தான் எண்ணிட்டிருக்கேன். கும்புடுறதே மறந்துடுது. 1..2...3...4..\nஉலகத்துலியே பாதுகாப்பில்லாத ஒரே இடம் - இணையம்தான்\n”மாப்பிள்ளை, என் மகளோட சண்டை. கொஞ்சம் பேசி சமாதானப்படுத்துங்களேன். பேசனும் போலிருக்கு” எனும் மாமனார்- மருமகன் உறவு Blessed\nஇந்தியாவின் மிகப்பெரிய தூக்குத் தண்டனை கைதி IRCTC. தினமும் தொங்குகிறது.\nநாம் விரும்பும் இரவுப்பொழுதையெல்லாம் உறங்கியே கழித்துவிடுகிறோம். அப்புறம், விரும்பி என்ன பிரயோஜனம்\nஆமாம், அவள் வெட்டுக்கிளிதான். பார்ப்பவர்களின் மனங்களை எல்லாம் வெட்டி வெட்டி செல்வதால்\nபரதேசிகள் என்றால் கூட்டமாக இன்னொரு ஊருக்குப் போய் தேயிலை பறிப்பார்கள் என்றில்லை. அமெரிக்காவிலோ, துபாயிலோ கூட இருக்கலாம்\nஎன்முன் அவள். வேகமாக வீசத்தொடங்கியது காற்று. விலகத்தொடங்கியது..... என் கண்ணியம்\nகுழந்தைகள் எல்லாம் “இப்ப” ராமசாமிகளாகவே இருக்கிறார்கள். அப்புறம் என்ற வார்த்தையே பிடிப்பதில்லை. #இப்பவே வேணும், இப்பவே வேணும்\nபரதேசி என்றால் ஊர் விட்டு பிழைப்பு தேடி பரதேசம் போகக்கூடியவர்கள் #அப்ப நானும் ஒரு வகையில பரதேசிதான்\nஅழகான பெண்ணுக்கு மேக்கப் தேவையா\nஇத்தனை இன்வெர்ட்டர் பேட்டரிகளையும் Re-Cycle செய்யும் வசதி இருக்கிறதாயென யோசனை செய்யாத நாம்தான் சுற்றுச்சூழலைப் பேணிக் காக்கிறோமா\nவெளிநாட்டிலிருந்து தமிழ்நாட்டைப் பத்தி புதுசா கருத்துச் சொல்றதா நெனச்சுகிட்டு சொல்றது நேரங்களில் பழசாவே இருக்கு #அனுபவம்\nகுடும்பத்தலைவியாக உணர வைப்பது.. கணவன், குழந்தைகள், குடும்பம்னு நினைச்சா.. அது தப்பு ... அது பொம்மீஸ் நைட்டிகள்\nஆண்களே,பெண்கள் மாராப்பைச் சரி செய்யும்போது அவர்களது கண்களை கவனியுங்கள். அப்ப அவுங்க உங்க கண்களைத்தான் நோட்டம் விட்டுட்டு இருப்பாங்க\nஅழகாயிருக்கிற பொண்ணுங்களுக்கு மேக்கப் தேவையில்லை, அழகில்லாத பொண்ணுங்களுக்கு மேக்கப் போட்டாலும் தேறப்போறதில்லை - 1989ல் விவேக்\nஅட்ஜீஸ் பண்ணிக்கோ சார். - இது ஆட்டோக்காரர் சொன்னா மட்டும் கோவம் வருது. ஆனாலும் வாழ்க்கை முழுக்க அதைத்தான் பண்ணிட்டிருக்கோம்\nஇப்போதெல்லாம் ராமன்களை எந்தப் பெண்ணும் காதலிப்பது இல்லை #பழம்டீ அவன்\nலஞ்சத்துக்கும் கொள்ளைக்கும் வித்தியாசம் என்ன\nதொப்பை வளர்வதற்கு முன்னாடியே திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதே இன்றைய இளைஞர்களின் லட்சியமாக இருக்கிறது.\n கல்யாணத்திற்கு முன் பட்டியல் பெருசா இருந்துச்சு. கல்யாணத்துக்குப்பின், இந்தக் கேள்விக்கு பதில் தெரியல\nஒரு காலத்துல விமர்சனம் படிக்க அலைவோம். இப்போ படத்தைப் பார்த்துட்டு விமர்சனத்தை Blog, Twitter, Facebookல போட அலைபாயறோம்\nஅம்மா இந்த ஆட்சியில் மக்களுக்கு அருளியிருக்கும் வரம் \"சகிப்புத்தன்மை\"\nஅதட்டலாக சொல்லிவிட்டேன் \"நான் உனக்கு அடங்கித்தாண்டி போவேன், உன்னாலானதைப்பார்த்துக்கோ\" அடங்கிப்போய்விட்டாள் பாவம் #இல்லறம்\nஅண்ணி கொண்டு வந்த வரதட்சனையை வெச்சி கடை ஆரம்பிச்சான் என் அண்ணன். அதான் அண்ணிய முதலீடு.\nலஞ்சத்துக்கும் கொள்ளைக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான். கொள்ளையடிச்சா தண்டனை கிடைக்கும், லஞ்சத்துக்கு கிடைக்கவே கிடக்காது\nபோவோமா ஊர்கோலம் Prelude -IR\n”சின்னத்தம்பி” படத்தில், வெளியுலகையே பார்த்திராத கதாநாயகி முதல்முதலாக நாயகனுடன் வெளியே வந்து சுற்றிப்பார்ப்பதுபோல ஒரு காட்சி. இந்தப் பாடலின் கம்போஸிங்கின்போது யாருமே உடனில்லை. ராஜா சார் மட்டும்தான் இருந்தார். நான் Situation சொல்லிமுடித்த அடுத்த நிமிடமே, உடனடியாக தனது ஆர்மோனியத்தில் பாடலின் மெட்டை வாசித்து, ஆர்மோனியத்திலேயே விரல்களால் தாளமும் போட்டுக்கொண்டு, ‘���ோவோமா ஊர்கோலம்… என்று Lyric’ஆகவே ஆரம்பித்து’ முழு பாடலையும் Compose செய்து முடித்துவிட்டார். Recordingம் முடிந்தது. பின்னர் நான் பாடலை Picturise பண்ணிமுடித்தேன்.\nகதாநாயகி முதன்முதலாக வெளியே வந்து பறவைகளைப் பார்ப்பதோ, சேற்றில் கால்வைப்பதோ… அவர் எனக்குக் கொடுத்த இசைக்கு நான் Shots எடுத்திருந்தேன் அவ்வளவுதான். பாடலைப் பார்த்தார்… ‘கதாநாயகி முதல்முதலாக வெளியுலகைப் பார்க்கிறாள்.. ‘கதாநாயகி முதல்முதலாக வெளியுலகைப் பார்க்கிறாள்.. பறவைகளின் ஒலியுடன், Keyboard’ல் துவங்கி, புல்லாங்குழலுடன் பாடலின் Prelude பயணிக்கிறது. படமாக்கிக் கொண்டு சென்றிருந்த பாடலைப் பார்த்துவிட்டு…\n“இல்லை.. இவள் முதல்முதலாக வெளியுலகைப் பார்க்கிறாள்.. அதற்கு இந்த Prelude மட்டும் போதாது. இன்னும் கொஞ்சம் Extra’வாக ஏதாவது இருந்தால் நன்றாக இருக்கும்.. நீ ஒரு 100 அடிக்கு ஏதாவது காட்சிகள் Add பண்றியா.. நீ ஒரு 100 அடிக்கு ஏதாவது காட்சிகள் Add பண்றியா..\nஉடனே நான் ப்ரசாத்தில் இருந்து, வாகினி ஸ்டுடியோவிற்குச் சென்று, இந்தப் பாடலின் நிறைய Shots’ஐ Edit பண்ணி ஒரு 80 அடிக்குக் காட்சிகளை எடுத்துக்கொண்டுபோய் அவரிடம் கொடுத்தேன்.\nஅப்படி நான் கொடுத்த காட்சிகளுக்கு அவர் ஒரு Violin Score எழுதி அமைத்துத்தந்தார். படத்தில், அந்த வயலின் இசை முடிந்து அதன்பின்னர் ’போவோமா ஊர்கோலம்’ பாடலின் Prelude துவங்கும். பாடலின் முன்னர் வரும் அந்த வயலின் இசையுடன் அதைப் பார்த்தவுடன் எனக்கு உடலெல்லாம் சிலிர்த்துவிட்டது.\n- இயக்குனர் திரு. பி.வாசு அவர்கள் விஜய் டி.வி.யின் ”இதயம் தொட்ட இசைஞானி” நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டது.\n’போவோமா ஊர்கோலம்’ பாடலின் Prelude’ஐயும், Prelude’க்கு முன்வரும் அந்த இசையையும் இதில் கேளுங்கள். நிச்சயம் உங்களுக்கும் உடல் சிலிர்க்கும்.\nபோர் .. ஆமாம் போர்\nஎ ன்னுடைய பாகிஸ்தான் சக அலுவலருக்கு வயது 50 போல இருக்கும், ஆனாலும் இளைஞர் போல துடிதுடிப்பானவர். அவ்வப்போது பேசிக்கொள்வோம். இன்று அவரை த...\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nபடம் வெளி வந்த பின்னால் வரும் விமர்சனங்கள் ஒரு பார்வை 1. ரஞ்சித்தின் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார். அதாவது எந்த வித மசாலாத்தனமும் கலக...\nநீதானே என் பொன் வசந்தம் - விமர்சனம்\nதமிழ் இனி - குறும்படம்\nநவக்கிரகம் சுத்துறப்ப நீங்க என்ன பண்றீங்க\nஅழகான பெண்ணுக்கு மேக்கப் தேவையா\nலஞ்சத்துக்கும் கொள்ளைக்கும் வித்தியாசம் என்ன\nபோவோமா ஊர்கோலம் Prelude -IR\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/29264", "date_download": "2019-06-18T17:13:24Z", "digest": "sha1:R5POYUQZGVHDN3UYJ4IWU6NUEAYFPQB6", "length": 4393, "nlines": 93, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "மெஸ்சி விலகல் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் விளையாட்டு\nபதிவு செய்த நாள் : 12 ஜூன் 2017 09:05\nசிங்கப்பூர், அர்ஜென்டினா அணிகளுக்கு இடையில் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி கள் நடக்கின்றன. இதில் கலந்து கொள்ளும் அணியிலிருந்து லயனல் மெஸ்சி சொந்தக் காரணங்களுக்காக இந்தப் போட்டியில் விளையாடுவதிலிருந்து விலகினார். அதே போல அர்ஜென்டினாவின் நிக்கோலஸ். கோன்சல்வேஸ் ஆகியோரும் இந்த போட்டியில் விளையாட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/70970", "date_download": "2019-06-18T17:22:37Z", "digest": "sha1:A6K4QFA7XGWLKPOOXEY75KQXKOEIILZI", "length": 4822, "nlines": 94, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "சினிமா ரசி­கர்­க­ளுக்கு விருந்து! | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nபதிவு செய்த நாள் : 15 மே 2019\nவேந்­தர் டிவி­யில் தின­மும் இரவு 7 மணிக்கு ‘சினிமா 360’ ஒளி­ப­ரப்­பில் உள்­ளது. ப்ரீத்தி தொகுத்து வழங்­கு­கி­றார்.\nதமிழ் திரை­யு­ல­கின் அன்­றாட நடை­மு­றை­கள், சினிமா செய்­தி­கள் மற்­றும் சுவா­ரஸ்­ய­மான விஷ­யங்­களை தொகுத்து வழங்கி உலக சினி­மா­வையே வலம் வந்த உணர்வை இது கொடுக்­கும். மேலும், இசை வெளி­யீட்டு விழாக்­கள், பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்­பு­கள், பிர­பல நேர்­கா­ணல்­கள் போன்ற நிகழ்­வு­க­ளும் இடம்பெறும் இந்த நிகழ்ச்சி தமிழ் சினிமா ரசி­கர்­க­ளுக்கு விருந்­தாக இருக்­கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/google-class-overview-in-tamil_10380.html", "date_download": "2019-06-18T17:22:28Z", "digest": "sha1:ICNI4GPPMDVZ27I4FUG6HCI4MZBZFBBY", "length": 17737, "nlines": 225, "source_domain": "www.valaitamil.com", "title": "Google Glass Overview in Tamil | கூகுள் கண்ணாடி ஒரு பார்வை !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மற்றவை அறிவியல்\nவிஞ்ஞான உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தி வரும் - கூகுள் கிளாஸ் \nஇணைய உலகில் ஜம்பவானாக திகழ்ந்து வரும் கூகுள் நிறுவனம், கூகுள் கிளாஸ் எனும் பிரம்மிக்கத்தக்க நவீன கருவி ஒன்றை உருவாக்கியுள்ளது.கூகுள் கிளாஸ், மொபைல் தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது. இதை பயன்படுத்தி சென்னை மருத்துவர் ராஜ்குமார் செய்த அறுவைசிகிச்சை, உலகம் முழுவதும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு, பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.\nகூகுள் கிளாஸ்-ன் சிறப்பு அம்சங்கள் :\n1. கூகுள் கிளாஸ் பயன்படுத்தி, வீடியோ எடுக்கலாம், போட்டோ எடுக்கலாம். இவ்வாறு எடுக்கப்படும் படங்கள், வீடியோக்கள், அக்கண்ணாடியில் உள்ள \"மெமரி கார்டில்' சேமிக்கப்படும். இதை சமூக வலைதளங்கள் மற்றும் இ-மெயில் ஆகியவற்றுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\n2. இதில் வை-பை, புளூடூத், டச் ஸ்கிரீன், இன்டர்நெட் ஆகிய வசதிகள் உள்ளன.\n3. ஏதாவது சந்தேகம் ஏற்பட்டு, கண்ணாடியிடம் கேட்டால், உடனே பதில் தந்து விடும். உதாரணமாக தஞ்சை பெரிய கோவில் பற்றிய சில படங்கள் வேணடும் எனக் கேட்டால், இன்டர்நெட்டில் தேடி, அதற்குரிய தகவல்களை உடனே நமது கண் முன்னே, கண்ணாடியின் ஸ்கிரீனில் காண்பிக்கும்.\n4. உங்களுக்கு வரும் இ-மெயில்களுக்கு, நீங்கள் வாய்மொழி மூலம் பதிலளிக்கலாம், அது எழுத்துகளாக மாறிவிடும்.\n5. நீங்கள் பயணம் செய்யும் போது, செல்லும் பகுதிக்கு வழி கேட்டால், \"கூகுள் மேப்' ஸ்கிரீனில் காண்பிக்கும்.\n6. நம் கண் எதிரே நடக்கும் நிகழ்ச்சிகளை, உலகின் எந்த பகுதியில் இருந்தும் ஒளிபரப்பலாம்.\n7. நாம் வெளிநாடு செல்லும் போது, அந்நாட்டு மொழியை நமது மொழிக்கு மாற்றியும் தருகிறது.\nஇதன் விலை இந்திய மதிப்பில் : 95 ஆயிரம் ரூபாய்.\nசிகாகோ சர்வ சமயப் பேரவையில் உரையாற்றியதன் 125-ஆம் ஆண்டு நிறைவு நாள்\nசித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் \nகேரளாவில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 357 ஆக உயர்ந்துள்ளது...\nதி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார்\nஇறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை\nபிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு..\nஅதித விஞ்ஞான வளர்ச்சி அழிவை தரும்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nமனித நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு குளோனிங் முறையில் 5 குரங்குகளை சீனா உருவாக்கியது\nசனிக்கோள் தனது அழகிய வளையங்களை இழந்து வருகிறது- நாசா விஞ்ஞானிகள் தகவல்\nநிலத்தடி நீர் குறைந்துவரும் அபாயம் - பேராசிரியர் கே. ராஜு\nஆழ்கடல் உயிரினங்களுக்கு ஆபத்து - பேராசிரியர் கே. ராஜு\nஉலக எடைக்கோலுக்கு வித்திட்ட தமிழர் அறிவியல் \nஆங்கிலம், வகுப்பறை உருவாக்கும் சமூகம், வேலைவாய்ப்பு, கல்வி, அகில இந்திய நுழைவுதேர்வு நுணுக்கங்கள், கல்வி உதவிகள் (Education Support ),\n, தலைமைப் பண்புகள், மற்றவை,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2014/06/16/%E0%AE%9A%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE/", "date_download": "2019-06-18T17:34:01Z", "digest": "sha1:ECFO5LRK7VXDFRBSYVZ3NY3R6PZO4T74", "length": 7093, "nlines": 176, "source_domain": "kuvikam.com", "title": "சங்கராபரணம் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஜெய ஜெய ஜெய ஜெய சங்கரா \nஹர ஹர ஹர ஹர சங்கரா \nசங்கரர் தலையில் பதிந்த சந்திரன்\nசங்கரர் சடையில் சிக்கிய நதியும்\nசங்கரர் நெற்றியில் தெறித்த தீச்சுடர்\nசங்கரர் தோளைச் சுற்றிய பாம்பு\nசங்கரர் கழுத்தில் தங்கிய நஞ்சும்\nசங்கரர் கரத்தில் பட்ட கரிமுகம்\nசங்கரர் விரலின் ஞான முத்திரை\nசங்கரர் இடையில் கட்டிய ஆடையும்\nசங்கரர் தூக்கிய இடது பாதம்\nசங்கரர் உடலில் இணைந்த சக்திதான்\nசங்கரர் பிறந்த மேனி அழகு\nசங்கரர் கொண்ட யோக நிலைதான்\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – மே 2019\nதேர்தல் அரசியல்டூன் SO SORRY\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதிரைக்கவிதை – மருதகாசி – உத்தமபுத்திரன்\nஇடையன் எறிந்த மரம் – வளவ. துரையன்\nகுவிகம் கதைப் பொக்கிஷம் – பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர்- அம்பை\n” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nசுட்ட ஜோக் – நன்றி வாட்ஸப்\nபுலிக்கட்டம் – கதை கேளுங்கள்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (23)- புலியூர் அனந்து\n*—தண்ணீர் நான் –* – ஹேமாத்ரி\nஹைக்கூ கவிதைகள் – காரை இரா மேகலா\nஅம்மா கை உணவு (15) – ஊறுகாய் – சதுர்புஜன்\nஎங்க ஊர் எம்.எல்.ஏ – எஸ் கே என்\nஆஸ்காருக்குச் செல்லும் “கமலி” குறும்படம்\nபாண்ட்ய குமாரன் ஐயப்பன் -பதினெண் பாடல்- சு.ரவி\n – கவிஞர் பொன்விலங்கு பூ. சுப்ரமண��யன்\nமாண்டி பைத்தனின் – வாதம்\nசிறுகதை எழுத்தாளர்கள் சிறுகுறிப்பு – இரண்டாம் பத்து – என் செல்வராஜ்\nஎன்வினவி அல்லது புலனம் என்றால் என்ன \nஇதுதான் உலகம்– கோவை சங்கர்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2011/10/14/1-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-18T17:13:26Z", "digest": "sha1:3EKH7ORHUPDWMQSFJPPBAC4Q65TYPTTM", "length": 20743, "nlines": 281, "source_domain": "vithyasagar.com", "title": "1) நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்…. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← முகுந்தை உ.கு. சிவகுமாரின் கவிதைகள்..\nஉடைந்த கடவுள் – உடைத்துப் பார்த்த விமர்சனம் – கவிதாயினி லதாராணி\n1) நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்….\nPosted on ஒக்ரோபர் 14, 2011\tby வித்யாசாகர்\nஒரு புயலே மனசில் அடிச்சிதடி\nநீ சிரிச்ச சிரிப்புலத் தான்\nபார்த்த பார்வையில் மான் துள்ள\nஓர் வானம் திறந்து உனக்காய் மூடுச்சேடி\nமூடாத கடலைப் போல மனசு\nநீ போட்ட சொக்குப் பொடிப் பார்வையின்\nநீ காட்டுச்செடி பூப் பூத்த\nஉன் ஒரு பார்வைக்கே என் விழிகள் பூத்து\nவரம் கேட்டுக்கேட்டு வலியாய் – வலித்தேப்போனதடி;\nநீ போகையில் கொண்டுப் போன என் உசிரது\nநீ பார்க்கும் பாரவையிலிப்போ தஞ்சமடி,\nநானிப்படி உருகி உருகிப் போகும் முன்னே – என்\nஉசிரப் பிச்சித் திண்ணாம கொஞ்சம் நீ திரும்பி வாடி;\nரசிக்க ரசிக்க மின்னும்வான மின்னலோடி\nஅந்த நெற்றி சுற்றும் முடியழகில்\nஎன்னை எப்படியோ முழுசா முடிஞ்சியேடி;\nமூச்சுக் காற்றின் வெப்பமதில் நீ\nகடந்துப் போன உன் வாசம்’ நிறைய மிச்சமடி\nஉன் மீண்டும் பார்க்குமொரு பார்வைக்கு என்\nஒன்றோ இரண்டோ பிறப்பு’ அத்தனைப் பெரிதொன்றுமில்லையடி;\nநீ வராவிட்டாலுன் கனவில் வந்துப் பூப்பேன் பார்ப்பேன்\nஒரு பார்வையெனை பார்த்துக் கொள்ளடி\nநாளை சேர்ந்து நாம் பேசிக் கொள்கையில்\nஇந்த ஒன்றோ இரண்டோ வரியில்’ கொஞ்சம் நீ சிரித்துக் கொள்ளடி;\nஆஹா சிரிப்போ சிரிப்போ சிரிப்பு\nநீ சிரிச்சா இந்த சீவனுக்குள் ஜென்மமேழும் செத்துமடியுமடி,\nஅந்த சிரித்தஉன் உதட்டோரம் என் மிச்சவாழ்க்கையை\nமீண்டுமொரு சிரிப்பிற்கே சேமித்து வைப்பேனடி\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged கவிதை, கவிதைகள், கவியரங்க கவிதைகள், கவியரங்கம், காதல் கவிதைகள், குவைத்தில், தமிழோசை, பறக்க ஒரு சிறகை கொடு, வித்யசாகரின் புத்தக வெளியீடு, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விழா. Bookmark the permalink.\n← முகுந்தை உ.கு. சிவகுமாரின் கவிதைகள்..\nஉடைந்த கடவுள் – உடைத்துப் பார்த்த விமர்சனம் – கவிதாயினி லதாராணி\n8 Responses to 1) நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்….\n3:15 முப இல் ஒக்ரோபர் 15, 2011\n8:53 பிப இல் ஒக்ரோபர் 18, 2011\nமிக்க நன்றியும் வணக்கமும் ஐயா. காதல் பொங்கும் மனசு. கொட்டக் கிடைத்த தருணம். அவ்வளவே..\n2:10 பிப இல் ஒக்ரோபர் 15, 2011\n//பார்த்த பார்வையில் மான் துள்ள\nஓர் வானம் திறந்து உனக்காய் மூடுச்சேடி\nமூடாத கடலைப் போல மனசு\n8:55 பிப இல் ஒக்ரோபர் 18, 2011\nநன்றி உமா. மனதில் பிடித்த இடத்திலெல்லாம் பிறக்கிறது காதல். இடம் பார்த்து நத்தைப் போல் உள்சென்று விடுகிறது மனசு. உள்ளிருப்பதும் கவிதை வெளிப்படுவதும் இயல்பே போல்…\n10:08 முப இல் ஒக்ரோபர் 18, 2011\nஇது இது எனக்கு ரொம்ப்ப….\n8:58 பிப இல் ஒக்ரோபர் 18, 2011\nஒரு உயிர்ப்பான அன்பை மனதில் தேக்கிக் கொண்டுப் பார்க்கும் எவரின் மீது பட்ட பார்வையிலும் தன் மனதிற்கான உணர்வு காதலாகவும் வடிகிறது சுகந்தினி.\nகாதல் ஒரு களம். இதுபோன்றக் கவிதைகளின் பாடுபொருள்\n3:14 பிப இல் ஜனவரி 25, 2013\nஉங்களின் இந்த வரிகளால் ஈர்க்கப்படுகிறேன் நான்…\nஎன் நினைவு பெட்டகத்தை திறந்து பார்க்கிறேன்\n1:02 முப இல் ஜனவரி 26, 2013\nஅபப்டியா.. மகிழ்ச்சி.. நன்றி பிரவீன்..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத ��ாயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« செப் நவ் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://webtk.co/ta/author/admini", "date_download": "2019-06-18T17:39:37Z", "digest": "sha1:ADHWMPDNYSBZIN74GX6I67OTFWOFDQGJ", "length": 17498, "nlines": 130, "source_domain": "webtk.co", "title": "WebTk.co - 💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥", "raw_content": "\n💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥\nசமூக ஊடக புரட்சியில் சேர\nநாங்கள் Webtalk நட்சத்திரங்கள் குழு\nநீங்கள் சேர முன் இதை எழுதவும் Webtalk\nசேரும் போது Webtalk நிச்சயமாக ஒரு நல்ல யோசனை போல் தோன்றலாம் (எங்கள் ஆழமான பார்வை விமர்சனம்), நிச்சயமாக உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கும் ஒரு முடிவு உள்ளது: வலது பக்கம் சேர்ந்துகொள்வது அணி. ... மேலும் வாசிக்க\nவகைகள் பற்றி Webtalk, பற்றி webtk.coகுறிச்சொற்கள் பொழுதுபோக்குக், செல்வாக்கு மார்க்கெட்டிங், இசைக்கலைஞர்கள், பாடகர்கள், அஷர்கருத்துரை\nநேர்மையான Webtalk விமர்சனம் - பெரிய மோசடி அல்லது பெரிய வாய்ப்பு\nWebtalk ஒரு அழைப்பு மட்டும் புதுமையான தளம் ஆகும். பேஸ்புக், சென்டர் மற்றும் அமேசான் ஆகியோருடன் ஒற்றுமையைக் கொண்டிருக்கும் சமூக மற்றும் வணிக நெட்வொர்க் இது. ஒரு ஊக்கமாக,... மேலும் வாசிக்க\nவகைகள் Webtalk விமர்சனங்கள்குறிச்சொற்கள் வலைப்பதிவு ஹோஸ்டிங் சேவைகள், சமூகம் வலைத்தளங்கள், பேஸ்புக் விமர்சனம், டிஜிட்டல் மார்க்கெட்டிங், டிஜிட்டல் மீடியா, பேஸ்புக், சென்டர், மைக்ரோசாப்ட், Outlook.com, புகைப்பட பகிர்வு, இடுகைகள், ஆட்சேர்ப்பு, பரிந்துரை சந்தைப்படுத்தல், சமூக வணிகம், சமூக ஊடக, சமூக வலைப்பின்னல்களில், இணையதளங்கள், Webtalk, Webtalk பீட்டா, உலகளாவிய வலைகருத்துரை\n* புதிய & மேம்படுத்தப்பட்ட பயனர் இடைமுகம்\n* வீடியோ இணைப்பு சேர்க்கப்பட்டது\n* தகுதிகள் சரிபார்ப்பு பட்டியல் சேர்க்கப்பட்டது ... மேலும் வாசிக்க\nவகைகள் Webtalk செய்திகுறிச்சொற்கள் கட்டுப்பாட்டகம், ஜிமெயில், HTTP ரெஃபரர், மைக்ரோசாப்ட், மைக்ரோசாப்ட் ஆபிஸ், Outlook.com, மென்பொருள், வெப்மெயிலுக்கு, Webtalk'கள் திட்ட வரைபடம், விண்டோஸ் லைவ்கருத்துரை\nநான் ஐ.நா. & ரோபாட்டிக்ஸ் எதிர்காலத்தைப் பற்றியும், வேலைகள் மீதான பொருளாதாரப் பாதிப்பு பற்றியும் ஜூன் மாதம் ஐகன்ட் டம்பா விரிகுடாவில் பேசுவதாக அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.\nஇது மிக முக்கியமான ஒரு தலைப்பு ... மேலும் வாசிக்க\nவகைகள் Webtalk செய்தியில், Webtalk செய்திகுறிச்சொற்கள் கட்டுரைகள், செயற்கை நுண்ணறிவு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், எரியூட்ட, ரோபோ, பிரபலமான கலாச்சாரத்தில் அறிவியல், தொழில்நுட்பகருத்துரை\nWEBTALK UPDATE: இங்கே இன்றிரவு நேரடி தயாரிப்பு டெமோ HD வீடியோ recap தான்:\nவகைகள் Webtalk செய்திகுறிச்சொற்கள் Webtalk குறிப்புகருத்துரை\nஆதரவு அனைவருக்கும் நன்றி Webtalkகுறிப்பாக எங்களுடன் பேடா சோதனை ஒரு ஆண்டு மூலம் சகித்து யார் நீங்கள் அந்த.\nநீங்கள் PRO அம்சங்களைக் கொண்டிருப்பதைப் போலவே உற்சாகமாக இருக்கிறோம் ... மேலும் வாசிக்க\nவகைகள் Webtalk செய்திகுறிச்சொற்கள் விளம்பரம், டிஜிட்டல் மார்க்கெட்டிங், மார்க்கெட்டிங், ஆன்லைன் விளம்பரம், பரிந்துரை சந்தைப்படுத்தல், Webtalk ப்ரோ, Webtalkஇன் கூட்டு திட்டம், உலகளாவிய வலைகருத்துரை\nWEBTALK UPDATE: பெரிய செய்திகள் நிறைய \nஅனைவருக்கும் ஒரு மாதத்திற்கு ஒரு முறை (1) PRO வாடிக்கையாளர் குறிக்கப்பட்டிருந்தால் (மாத சம்பளத்தின் அதிகபட்சம் 9%), நாங்கள் கமிஷனில் மாதத்திற்கு $ 100MM ���்கு மேல் செலுத்துகிறோம் ... மேலும் வாசிக்க\nவகைகள் Webtalk செய்திகுறிச்சொற்கள் சரிபார்க்கவும், Coinbase, பற்று அட்டை, நேரடி பற்று, நேரடி வைப்பு, மின் வணிகம், பொருளாதாரம், நிதி சேவைகள், பணம், கொடுப்பனவு, கட்டணம் அமைப்புகள், விதிகள் Webtalkஇன் கூட்டு திட்டம், Webtalk ப்ரோ, Webtalkஇன் கூட்டு திட்டம்கருத்துரை\nஉங்களுக்கு சிலர் தெரிந்திருக்கலாம், Webtalk துணிகர மூலதனத்தை எடுத்துக் கொள்ளவில்லை, எனவே எங்கள் பயனர்களுக்கான எங்கள் வருவாயில் 50% வரை உறுதியளிப்பதற்கும், லாபத்திற்கான லாபத்திற்கான மொத்தம் 26% வரைக்கும் உறுதி செய்ய முடியும்.\nவகைகள் Webtalk செய்திகுறிச்சொற்கள் பேஸ்புக், பேஸ்புக் Vs Webtalk, Webtalk ப்ரோ, Webtalk புள்ளியியல், Webtalk'கள் நிதிகருத்துரை\nஅடுத்த வாரம் நாங்கள் கொடுக்கிறோம் Webtalk'கள் குறிப்பு டாஷ்போர்டு ஒரு எளிமை\n* புதிய பயனர் இடைமுகம்\n> புதிய 1 எம் போனஸ் தகுதிகள் ... மேலும் வாசிக்க\nவகைகள் Webtalk செய்திகுறிச்சொற்கள் SocialCPX, Webtalk ப்ரோ, Webtalk'கள் திட்ட வரைபடம்கருத்துரை\nசரி, வாழ்க்கை உண்மையில் ஒரு விளையாட்டு என்றால், நான் வெற்றி பெற விளையாட சொல்கிறேன்\nஹெர்மன் ஆர். தியோ மோஸ்\nகடல்சார் செக்யூரிட்டீஸ் லிமிடெட் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி\nமாட்ரிக்ஸ் 20 ஆண்டுகளுக்கு முன்பு திரையரங்குகளில் வெற்றி பெற்றது.\nவகைகள் Webtalk செய்திகுறிச்சொற்கள் ஆஸ்திரேலிய திரைப்படங்கள், கிரியேட்டிவ் படைப்புகள், பிலிம்ஸ், கடல்சார் பத்திரங்கள் லிமிடெட், மாடலிங் மற்றும் சிமுலேஷன், வாழ்க்கை தத்துவம், உருவகப்படுத்தப்பட்ட, மேட்ரிக்ஸ்கருத்துரை\nவிளம்பர ஊக்குவிப்பு கிராபிக்ஸ் Webtalk\nக்கான விளம்பர வீடியோக்கள் Webtalk\nWebtalk குறிப்புகள் மற்றும் தந்திரங்களை\nநீங்கள் சேர முன் இதை எழுதவும் Webtalk\nநேர்மையான Webtalk விமர்சனம் - பெரிய மோசடி அல்லது பெரிய வாய்ப்பு\nWebtalk விமர்சனம் - 💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥 on Webtalk மேற்கோள்கள்\nWebtalk விமர்சனம் - 💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥 on Webtalk வருமான கால்குலேட்டர்\nWebtalk விமர்சனம் - 💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥 on Webtalk RJ Garbowicz மூலம் செய்தி மேம்படுத்தல் - 2018-08-23\nWebtalk நட்சத்திரங்கள் அணி - 💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥 on சேர Webtalk இப்பொழுது\nப���்றி Webtalk Inc, நிறுவனம் - 💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥 on Webtalk RJ Garbowicz மூலம் செய்தி மேம்படுத்தல் - 2018-10-13-3\n🏠 முகப்பு » Webtk.co க்கான காப்பகங்கள்\n© வலைப்பக்கம் WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥 • திருத்தினோம் GeneratePress\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் - தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/30383", "date_download": "2019-06-18T16:56:25Z", "digest": "sha1:RWZUOAROHX5OKJZT746736SRKWLPG4HT", "length": 21318, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "கூடங்குளம்", "raw_content": "\nகூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்திருப்பதை நமீபியாவிலிருந்து ஊர் வந்துசேர்ந்ததுமே அறிந்தேன். செய்திகளில் அது மக்கள்போராட்டம் வன்முறை நோக்கித் திரும்பியது என்ற கோணத்திலேயே அளிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக தினமலர் போன்ற நாளிதழ்களில். ஆனால் இங்கே வந்து சேர்ந்தபின் நான் அறிந்தது அது முழுக்கமுழுக்க ஓர் அரசுவன்முறை மட்டுமே என்றுதான். நாளிதழ்ச்செய்திகள் அனேகமாக பொய் என்றே சொல்லவேண்டும.\nஏனென்றால் நாளிதழ்களின் பொதுமனநிலை ஒன்று உண்டு. ஒரு கிளர்ச்சியை அல்லது போராட்டத்தை ஆரம்பத்தில் அதன் செய்தி மதிப்புக்காக அங்கீகரித்துக் கொண்டாடும் இதழ்கள் ஒரு கட்டத்தில் அதன் மீதான பெரும்பான்மையினரின், அமைப்புமனிதர்களின் மனநிலையைப் பிரதிபலிக்க ஆரம்பிக்கின்றன.\nநமது பெரும்பான்மை மக்கள் ஆழமான ஆன்மீகச் சோம்பலில் மூழ்கியவர்கள். ஊழல், ஒழுங்கின்மை ஆகியவற்றை ஆளுமையாகவே வளர்த்துக்கொண்டவர்கள். இன்றைய எல்லா சீரழிவுகளிலும் சேற்றில் பன்றி போல வாழ்பவர்கள். அன்றாட வாழ்க்கைத் தேடல், சாயங்கால மது, அரசியல் சினிமா அரட்டை ஆகியவற்றுக்கு அப்பால் ஏதேனும் ஆர்வங்கள் கொண்டவர்கள் என எத்தனைபேரை உங்களுக்குத் தெரியும் என்று சிந்தித்தாலே போதும்.\nஅந்த மக்களையே தங்கள் புரவலர்களாக எண்ணும் ஊடகங்கள் ஆரம்பத்தில் அவர்களுக்குக் கிளர்ச்சியை ஊட்டுகின்றன. ஒரு தருணத்தில் அவர்கள் சலிப்படையும்போது அவர்களுக்கான செய்திகளை அளிக்க ஆரம்பித்துவிடுகின்றன. ஆகவேதான் சுதந்திர இந்தியாவில் நடந்த எல்லா மக்களியக்கங்களும் உச்ச கட்டத்தில் ஊடகங்களால் எதிர்மறையாக சித்தரிக்கப்பட்டு நகைச்சுவையாக ஆக்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. அ��்ணா ஹசாரேயின் இயக்கம் வரை இதுவே நிலைமை. கூடங்குளத்திலும் நிகழ்வது இதுவே.\nஇந்தியா பலநூற்றாண்டுக்காலமாகவே இப்படித்தான் இருந்து வந்திருக்கிறது. ஆன்மா செத்த இச்சமூகத்தை நோக்கி அறிவார்ந்த அறைகூவலை விவேகானந்தர் விடுத்தார். அங்கே ஆரம்பித்த ஓர் இலட்சியவாத அசைவு காந்தியின் இயக்கத்துடன் முடிவுக்கு வந்தது. அதன்பின் இங்கே நிகழ்ந்தவை அதிகார இயக்கங்கள். சமூக பொருளியல் ஆதிக்கத்துக்கான பூசல்கள், போட்டிகள். உண்மையான இலட்சியவாதம் நாமறியாதது.\nஉண்மையான இலட்சியவாதம் என்பது பிறருக்காக, பொது நன்மைக்காகப் போராடுவது. நம் அரசியல் கிளர்ச்சிகள் எல்லாமே தனக்காக, தன் குழுவுக்காக போராடக்கூடியவை. தன் நலனை விட தான் நம்பும் இலட்சியங்களுக்கான போர் அரிதிலும் அரிதே. ஆகவே அப்படி ஒரு போராட்டம் இங்கே நடந்தால்கூட நம்மால் அதைப் புரிந்துகொள்ள முடிவதில்லை. அதை ஒரு சுயநலப்போராட்டமாகவே நாம் எண்ணுகிறோம். பிறர் தங்கள் வாழ்வாதாரங்களுக்காகப் போராடும்போதுகூட அது நம்மை பாதிக்கவில்லை என்றால் நாம் எதிர்க்கிறோம்.\nஆகவேதான், நாம் செயலற்ற சமூகமாக மாறிவிட்டிருக்கிறோம். எந்தப்போராட்டமும் இறுதியில் பிசுபிசுக்கும் என அரசு நிறைவுடன் இருக்கிறது.\nகூடங்குளம் திட்டம் முற்றிலும் தேவையற்றது, ஊழலுக்காக மட்டுமே உருவாக்கப்படுவது என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. அதில் ‘கொள்முதல்’ செய்பவர்களும் செய்தவர்களும் எளிதில் அதை விட்டுவிட மாட்டார்கள். அது ஒரு பிரம்மாண்டமான நிதிச்சதிப்பின்னல். அதை கூடங்குளம் மக்கள் எதிர்ப்பது யானையை முயல் எதிர்ப்பதுதான்.\nகூடங்குளம் மின்சாரத்துக்குத் தேவை என நான் நினைக்கவில்லை. நம்முடைய பெரும்பான்மையான நீர்மின்சாரத்திட்டங்கள் இன்று பாதிப்பங்கு கூடச் செயல்படுவதில்லை- பேச்சிப்பாறை உட்பட. காரணம், நிதிப் பற்றாக்குறை. ஆனால் அவற்றை விட பல்லாயிரம் மடங்குச் செலவில் நாம் இரண்டாம் விலைக்கு வாங்கிய அணு உலைகளை அமைத்துக்கொண்டிருக்கிறோம். இதைச்சுட்டிக்காட்ட அறிவியல்மேதையாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. மயிர்பிளக்கும் விவாதங்களும் தேவை இல்லை.\nகூடங்குளத்தில் மக்கள் அரசலுவலகங்களை முற்றுகையிட்டதை மாபெரும் வன்முறை என்று சொல்கிறது அரசு. மணல் என்ற கொடூர ஆயுதத்தை வீசினார்கள் என்கிறார் காவல் உயர் அதிகாரி. முற்றுகை மறியல் எல்லாமே ஜனநாயகப் போராட்டங்களின் வடிவங்கள்தான். கூடங்குளம் போராட்டத்தை வன்முறைப்போராட்டமாக ஆக்குவது அரசுக்கு லாபம். குணமாகாத ரணத்தை வெட்டி வீசி மேலும் பெரிய ரணமாக ஆக்கி அந்த ரணத்தை எளிதில் குணப்படுத்தலாம் என்ற அலோபதி வழிமுறை அது. அதைத்தான் அரசு செய்ய முயன்றது. மக்கள் வன்முறை நோக்கி வராதபோது அரசே வன்முறையை உருவாக்கியிருக்கிறது.\nகூடங்குளம் மக்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்கிறேன். அவர்கள் போராட்டத்தை ஆதரிக்கிறேன். சுதந்திர இந்தியாவில் இது வரை நடந்த எல்லாக் கிளர்ச்சிகளும் கவைக்குதவாத ராணுவ-தொழில்மயப் பெருந்திட்டங்களால் குரூரமாக வாழ்வாதாரம் அழிக்கப்பட்ட மக்களின் போராட்டங்களாகவே இருந்துள்ளன. பலியபால் முதல் நர்மதா வரை. எங்கும் ஒருவருக்கும் இழப்பீடு அளிக்கப்பட்டதில்லை. அம்மக்கள் போராடியபோது இந்திய நடுத்தர வர்க்கம் அவர்களை எள்ளி நகையாடி, அரசியல் பேசி, விவாதம் செய்து தோற்கடித்தது. அவர்கள் எதையும் பெறாமல் சிதறி அழிந்தனர். அது கூடங்குளத்திலும் நிகழக்கூடாது.\nஇந்தப்போராட்டத்தில் நிகழ்ந்த அடக்குமுறையையும் அகிம்சைப்போரின் ஒரு பகுதியாகவே நினைக்கிறேன். தாங்கள் நம்புவதற்காக துயரங்களின் எந்த எல்லை வரை தங்களால் செல்லமுடியும் என்று எதிர்த்தரப்புக்குக் காட்டுவதும் போராட்டத்தின் பகுதிதான்.\nஇந்தப் போராட்டம் பற்றிய செய்தியை மும்பை நாளிதழ்களில் பார்த்தபோது இதில் அரவிந்த் கேஜ்ரிவால் ஈடுபட்டது எந்த அளவுக்கு தேசியத் தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது என்று தெரிகிறது. கேஜ்ரிவால் சொன்னதுபோல உதயகுமார் தொடர்ந்து போராடவேண்டும் என்றே நினைக்கிறேன். குறைந்தது நம்மால் போராட முடியும் என்றாவது சர்வதேசக் கூட்டுக்கொள்ளையர் தெரிந்துகொள்ளட்டும்.\nவரும்காலங்களில் இந்தியக் கனிவளங்களுக்காக, நீருக்காக நாம் அவர்களுடன் மேலும் தொடர் போராட்டங்களை நிகழ்த்தவேண்டியிருக்கும் . இது ஒரு முன்னோட்டம்.\nகூடங்குளம் – சில கடிதங்கள்\nகூடங்குளம் – இரு கடிதங்கள்\nகூடங்குளம் – ஒரு கடிதம்\nஃபுக்குஷிமா முதல் கூடங்குளம் வரை\n[…] புகைப்படங்கள் மேலும் கூடங்குளம் […]\nதெளிவத்தை ஜோசப்- சுப்பையா கமலதாசன் (பொகவந்தலாவை)\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அ��ிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2019/05/eastern-university-of-sri-lanka.html", "date_download": "2019-06-18T16:50:50Z", "digest": "sha1:WF4NI3DMPMQXV36XQVQ6XROXING4L7L3", "length": 6362, "nlines": 96, "source_domain": "www.manavarulagam.net", "title": "பதவி வெற்றிடம் - இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகம் (Eastern University of Sri Lanka) - மாணவர் உலகம்", "raw_content": "\nபதவி வெற்றிடம் - இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகம் (Eastern University of Sri Lanka)\nஇலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 19.06.2019\nநில அளவைக் கள உதவியாளர்கள் (Survey Field Assistants) - இலங்கை நிலஅளவைத் திணைக்களம்\nநிலஅளவைத் திணைக்களத்தில் வெற்றிடம் நிலவும் ஆரம்பமட்ட- பகுதி தேர்ச்சி பெற்ற நில அளவைக�� கள உதவியாளர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காக...\nபொது சுகாதார கள உத்தியோகத்தர் (Public Health Field Officer) - சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு\nபொது சுகாதார கள உத்தியோகத்தர் பதவிக்கான (திறந்த அடிப்படையில்) பயிற்சிக்கு மாணவர்களை ஆட்சேர்த்தல் - 2019 Recruitment (Open) of Students...\nபுதிய கற்கைநெறிகள் - இலங்கை தொழிற் பயிற்சி அதிகாரசபை | VTA Courses\nஇலங்கை தொழிற் பயிற்சி அதிகாரசபை நடாத்தும் பல்வேறுபட்ட கற்கைநெறிக்கு/களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. முழு விபரம்: Source - S...\nதொழில்நுட்ப உதவியாளர் (47 பதவி வெற்றிடங்கள்) - உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nஉள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படும் மாவட்டச் செயலகங்கள்/ அரசாங்க அதிபர் அலுவலகங்க...\nமுகாமைத்துவ உதவியாளர் | Management Assistant (Accounts, Audit) - தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை\nதேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / பதவி வெற்...\nஎமது பதிவுகளை உடனுக்குடன் SMS வழியாக இலவசமாகப் பெற்றுக்கொள்ள:\nஎன type செய்து 40404 எனும் இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/SevenThirtyNews/2018/08/14065926/1005793/ThanthiTV-7-12--13082018.vpf", "date_download": "2019-06-18T17:39:19Z", "digest": "sha1:GEJIHGFRY6YI47VG6GLQVMWSJVRNJBGD", "length": 6239, "nlines": 89, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "ஏழரை - 13.08.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nஅந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி. சிரிக்க மட்டுமல்ல சிந்தைக்கும் விருந்து வைக்கும் இந்த புதிய நிகழ்ச்சி தான் ஏழரை\n(23.04.2019) ஒரு விரல் புரட்சி : 3 ஆம் கட்ட தேர்தல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு\nசிவகார்த்திகேயன் வாக்களித்த விவகாரத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை - சத்யபிரதா சாஹ��� தகவல்\nஒரு விரல் புரட்சி - (25.02.2019) : அனைத்து தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை...\nஒரு விரல் புரட்சி - (25.02.2019) : காலியாக இருக்கும் 21 தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வர வாய்ப்பு\nஒரு விரல் புரட்சி - 22.02.2019 : விஜயகாந்த்-தை அவரது இல்லத்தில் சந்தித்தார், ஸ்டாலின்\nஒரு விரல் புரட்சி - 22.02.2019 : விஜயகாந்த் உடன் நடிகர் ரஜினி திடீர் சந்திப்பு\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_detail.asp?Nid=375863", "date_download": "2019-06-18T18:07:44Z", "digest": "sha1:ELD3F62L33GFPCVFGATJQJR5WEZJU6TJ", "length": 11126, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "உணவு தேடி பட்டப்பகலிலேயே ஊருக்குள் நுழையும் யானைகள் | Elephants entering the country in search of food - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஉணவு தேடி பட்டப்பகலிலேயே ஊருக்குள் நுழையும் யானைகள்\nஓசூர்: ஓசூர் பகுதியில் சுற்றித்திரியும் யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பட்டப்பகலிலேயே கால்நடைகள் போல் உணவு தேடி ஊருக்குள் நுழையும் யானைகளால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர். கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த யானைகள், கிருஷ்ணகிரி மாவட்ட காடுகளில் தஞ்சமடைந்துள்ளன. இதில், 65 யானைகள் ஓசூர் சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டிருந்தன. நேற்று அதிகாலை மீண்டும் 10 யானைகள் புதியதாக தேன்கனிக்கோட்டை வனப்ப���ுதியிலிருந்து வந்ததால், யானைகளின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது. இது தவிர ஒற்றை யானை ஒன்று கோபசந்திரம் பகுதியில் முகாமிட்டுள்ளது. இந்த யானை பெங்களூரு கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகிலேயே சுற்றித்திரிவதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே அப்பகுதியை கடக்கும் நிலை உருவாகியுள்ளது.\nஇந்நிலையில், ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டுள்ள 75 யானைகள், பல பிரிவுகளாக பிரிந்து சுற்றுகின்றன. நேற்று முன்தினம் பீர்ஜேப்பள்ளி பகுதியில் தக்காளி தோட்டத்தை சேதப்படுத்தின. மற்றொரு பிரிவு யானைகள் நேற்று அதிகாலை ராமாபுரம் கிராமத்திற்குள் புகுந்து சுமார் 4 ஏக்கர் பரப்பில் பயிர்களை துவம்சம் செய்தன. பாத்தக்கோட்டா பகுதியில் 8 யானைகள் முட்டைகோஸ் தோட்டத்தையும், பிள்ளைக்கொத்தூர் அருகே 10 யானைகள் பச்சை மிளகாய் தோட்டத்தையும் பதம் பார்த்துள்ளன. இதுகுறித்து வனவிலங்கு ஆர்வலர்கள் கூறியதாவது: ஓசூர் பகுதியில் காலை மற்றும் மாலை வேளையில் அதிகளவில் பனிப்பொழிவு காணப்படுகிறது.\nஇதனால், காலை வெகு நேரமானாலும் யானைகள் வனப்பகுதிக்கு செல்லாமல் விவசாய நிலங்களிலேயே சுற்றுகின்றன. முன்பெல்லாம் இரவு நேரத்தில் மட்டும் தான், உணவு தேடி யானைகள் ஊருக்குள் வரும். தற்போது, யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், தேவையான உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காய்ந்து போன இலை, தழைகள் யானைகளுக்கு போதுமானதாக இருப்பதில்லை. வேறு வழியின்றி அதனை சாப்பிட்டாலும் அதிகளவில் தாகம் ஏற்படுகிறது. தண்ணீர் தேடி வனப்பகுதியில் வழக்கமாக செல்லும் நீர்நிலைகளுக்கு போய் பார்த்தால் வறண்டு போய் இருந்த இடம் தெரியாத நிலையில் தான் உள்ளது. இதனால், உணவு மற்றும் தண்ணீர் தேடி யானை கூட்டம் பட்டப்பகலிலேயே ஊருக்குள் வருகின்றன. கால்நடைகள் போல் ஊருக்குள் சர்வசாதாரணமாக நடமாடும் நிலை உருவாகியுள்ளது. இந்த ஜீவாதார போராட்டத்தில் அப்பாவி விவசாயிகள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nஉணவு யானைகள் ஓசூர் எண்ணிக்கை\nவிளை நிலங்களில் குழாய் பதிப்பதை செயல்படுத்தினால் பாரத் பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதை புறக்கணிப்போம்: விவசாயிகள் எச்சரிக்கை\nதமிழகத்தில் குடிநீர் பஞ்சத்திற்கு பலி 3 ஆனது: தண்ணீர் பிடிக்க தோண்டிய பள்���த்தில் விழுந்த 3 வயது குழந்தை சாவு... புதுகை அருகே சோகம்\nஅங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை அனுப்ப மறுப்பு: வலையபட்டியில் 11ம் நாளாக நீடிக்கிறது போராட்டம்... சமாதான பேச்சுவார்த்தை புறக்கணிப்பு\nகெத்தை வனப்பகுதியில் காட்டுத் தீ 30 ஏக்கர் மரங்கள், செடிகள் நாசம்\nமயிலாடுதுறை கோயில் குளத்தில் மழை வேண்டி கழுத்தளவு நீரில் நின்று வருண ஜெபம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு: வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்.. மன்னார்குடி அருகே நடந்தது\nமுன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா\nகிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு\nசீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்\nபாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/books-by-publisher/180/pukal-publications/", "date_download": "2019-06-18T17:42:57Z", "digest": "sha1:AUGGEYOOFM7ODDBMHL3NKXLSUKSJUGXX", "length": 14298, "nlines": 278, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy Pukal publications(புகழ் பப்ளிகேஷன்ஸ்) books online » Free shipping & cash on delivery available", "raw_content": "\nஉங்களுக்கென்று தமிழில் ஓர் இரகசிய மொழி - Ungalukendru Tamilil Oar Ragasiya Mozhi\nஎழுத்தாளர் : ம. லெனின் (Ma. Lenin)\nபதிப்பகம் : புகழ் பப்ளிகேஷன்ஸ் (Pukal publications)\nவாழ்க்கைக்கு வழிகாட்டும் உலகப் பொன்மொழிகள் - Vazhlkaikku Vazhikaattum Ulaga Ponmozhigal\nஎழுத்தாளர் : எஸ். இரகுநாதன்\nபதிப்பகம் : புகழ் பப்ளிகேஷன்ஸ் (Pukal publications)\nசமையல் சுவைக்க வீடு சிறக்க சில குறிப்புகள் - Samayal Suvaikka Veedu Sirakka Sila Kuripugal\nஎழுத்தாளர் : இரா. அஞ்சலி\nபதிப்பகம் : புகழ் பப்ளிகேஷன்ஸ் (Pukal publications)\nசுதந்திர பாரதத்தின் அரசியல் அமைப்பு - Suthanthira Bharathathin Arasiyal Amaippu\nபதிப்பகம் : புகழ் பப்ளிகேஷன்ஸ் (Pukal publications)\nசைவம் வளர்த்த திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் கதைகள் - Saivam Valartha Thirunavukarasar Thirugnyanasambandar Kathaigal\nஎழுத்தாளர் : நாகர்கோவில் கிருஷ்ணன் (Nagercoil Krishnan)\nபதிப்பகம் : புகழ் பப்ளிகேஷன்ஸ் (Pukal publications)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை ��த்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nம.நவீனுக்கு கனடா இலக்கியத்தோட்டம் விருது […] போயாக் சிறுகதைத் தொகுதி வாங்க […]\nசுகந்தி வெங்கடாசலம் சார் கேஸ் ஆன் டெலிவரி உண்டு. ஆனால் தற்சமயம் நீங்கள் கேட்ட புத்தகம் எங்களிடம் ஸ்டாக் இல்லை. மன்னிக்கவும்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும், சைவ வைணவ, சமூக அடையாளம், குடி, kol, ராஜா ராஜா, சிகிச்சைகள, gift, கம்யூனிச, k b, Dish, navam, திருமூலர் திருமந்திரம், வாடி வாசல், பசு\nநங்கை மடவன்னம் அல்லது மந்திஜால மகா விசித்திரம் (வந்துவிட்டார் திகம்பர சாமியார்) - Nangai Madavannam Allathu Manthijala Maha Visithiram (Vanthuvittar \nபொன்மழை (ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்ரம் கவியரசு கண்ணதாசன் தமிழில் பாடியது) -\nஎன் பெயர் மரியாட்டு - En Peyar Mariyaatu\nநெப்போலியன் ஹில் வெற்றி விதிகள் பாகம் 3 - Vettri Vidhigal -3\nகோள்களை வென்ற இடைக்காட்டு சித்தர் - Kolgalai Vendra Idaikkaattu Siddhar\nஇலங்கை + இந்தியா = இனப்படுகொலை -\nமிட்டாய் கதைகள் - Mittai Kathaigal\nபெண் இயந்திரம் - Pen IyanThiram\nகுடும்ப விளக்கு (முழுவதும் அடங்கியது) -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/197190", "date_download": "2019-06-18T17:30:13Z", "digest": "sha1:PHAJRDYVXQOWP66GW6XGCGTPLSHLFZA3", "length": 26529, "nlines": 75, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "பிளவுபடாத இலங்கைக்குள் தீர்வு வேண்டும் சம்பந்தன்,தமிழீழ வாக்கெடுப்பு வேண்டும் ருத்திரகுமாரன், – Thinappuyalnews", "raw_content": "Thinappuyalnews தமிழ் பேசும் மக்களின் இதயத்துடிப்பு\nபிளவுபடாத இலங்கைக்குள் தீர்வு வேண்டும் சம்பந்தன்,தமிழீழ வாக்கெடுப்பு வேண்டும் ருத்திரகுமாரன்,\nதமிழீழ மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் சிங்களத்தின் இனவழிப்பில்இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஈடுசெய் நீதியின் அடிப்படையிலும் தமிழீழ மக்கள் தமக்கென இறைமையும் சுதந்திரமும் கொண்ட தனிநாட்டை அமைத்துக் கொள்வதற்கான அனைத்து உரித்தையும் கொண்டவர்கள் என்பதே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் நிலைப்பாடாக இருந்து வருகிறது\nதமிழீழ பொது வாக்கெடுப்புக்கான பரப்புரை வி.ருத்ரகுமாரன்,\nதமிழீழ பொது வாக்கெடுப்புக்கான பரப்புரை ஈழத் தாயகப்பகுதிகளிலும்,ஈழத் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும், பொதுமக்கள் வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என்ற அரசியற் பரப்புரை இயக்கத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.\nஇது குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.ருத்ரகுமாரன் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:\n“தமிழீழ மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் சிங்களத்தின் இனவழிப்பில்இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஈடுசெய் நீதியின் அடிப்படையிலும் தமிழீழ மக்கள் தமக்கென இறைமையும் சுதந்திரமும் கொண்ட தனிநாட்டை அமைத்துக் கொள்வதற்கான அனைத்து உரித்தையும் கொண்டவர்கள் என்பதே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் நிலைப்பாடாக இருந்து வருகிறது. இந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் தமிழீழ மக்கள் தமது சுயநிர்ணய உரிமையினை வெளிப்படுத்தும் ஜனநாயக வழிமுறையாகவே இப் பொதுவாக்கெடுப்பை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கருதுகிறது.\nதேசிய இனப்பிரச்சினைக்கு அரசியற்தீர்வாகத் தமிழீழத் தனியரசு உட்பட்ட தீர்வுத்திட்டமுன்மொழிவுகள் தமிழீழ மக்களின்முன்வைக்கப்பட்டு, அவற்றினிடையே பொதுவாக்கெடுப்பின் மூலம் மக்கள் வெளிப்படுத்தும் ஜனநாயக முடிவுக்கு ஏற்ப அரசியற்தீர்வு காணப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு அனைத்துலக ஆதரவினைத் திரட்டும் பணியினை இவ் அரசியற்பரப்புரை இயக்கம் மேற்கொள்ளும்.\nஅண்மையில் நடைபெற்று முடிந்த குர்திஸ்தான், கத்தலோனியா பொதுமக்கள் வாக்கெடுப்புகள் நமக்கு ஒரு தெளிவான செய்தியினைத் தெரிவிக்கின்றன. விடுதலைக்கு அவாவும் மக்களே அதற்கான பொறிமுறையையும் கையிலெடுத்து தமது சுதந்திர வேட்கையினை முன்னோக்கித் தள்ளவேண்டும் என்பதே அச் செய்தியாகும்.\nதமிழீழ மக்களும் பொதுவாக்கெடுப்பு என்ற பொறிமுறையினைத் தமது கையில் எடுத்தாக வேண்டும். பொதுவாக்கெடுப்பு நடாத்துவதற்கான ஒரு சூழல் கனியும்வரை ஒரு பொதுவாக்கெடுப்பின் அடிப்படையிலேயே அரசியல் தீர்வு அமைய வேண்டும் என்ற நிலைப்பாட்டைத் தமிழ் மக்கள் அழுத்தமாக வலியுறுத்திக் கொண்டிருக்க வேண்டும்.\nஇவ் அரசியற்பரப்புரை வேலைத்திட்டத்துக்கான முன்னெடுப்பினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொண்டுள்ள போதும் இதனை அனைத்துத் தமிழ் அமைப்புகளும் இணைந்தவகையில் மேற்கொள்வதற்கான அழை��்பையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இத் தருணத்தில் வெளியிடுகிறது.\nஇவ் விடயம் தொடர்பாகத் தமிழ் மக்கள் மத்தியில் இயங்கும் அரசியல் அமைப்புகளுடன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நேரடியான தொடர்புகளை மேற்கொள்ளும்.\nஇவ் அரசியல் பரப்புரை இயக்கத்தில் ஈழத்தாயகமும் தமிழகமும் இணைந்து கொள்ளுதல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஒரு பொதுவாக்கெடுப்பின் அடிப்படையில் அரசியல்தீர்வு காணப்பட வேண்டும் என்ற கோரிக்கை சிறிலங்காவின் அரசியலமைப்பின் ஆறாவது திருத்தத்துக்கு முரணானது அல்ல. இதனால் சட்டவரையறை என்ற அச்சம் தவிர்த்து ஈழத்தாயகத்தில் இப் பரப்புரை இயக்கத்தினை மேற்கொள்வது சாத்தியமானதே.\nஇத்தகைய ஒரு பொதுவாக்கெடுப்பினை நடாத்துவதின் நடைமுறைச்சாத்தியம் குறித்த கேள்வி மக்கள் மத்தியில் இருப்பதனையும் நாம் அறிவோம். இவ் விடயத்தில் எமது கருத்து இதுதான்.\nஈழத் தமிழ்மக்கள் ஒரு தேசம் என்ற தகுதியினை அனைத்துலகச்சட்டங்களின் அடிப்படையில் கொண்டுள்ளனர். இத் தகுதிக்கான அங்கீகாரத்தை நாம் அனைத்துலக சமூகத்திடம் கோருகின்றோம்.\nஇதனை வெளிப்படுத்தும் ஒரு வடிவம்தான் இப் பொதுமக்கள் வாக்கெடுப்புக்கான அரசியற்பரப்புரை இயக்கம். உலக அரசியல் நீதியின் அச்சில் சுழல்வதில்லை. மாறாக நலன்களின் அச்சிலேயே சுழல்கிறது. ஈழத் தமிழ் மக்களுக்கு வாய்ப்பான ஒரு அரசியற்சூழல் வரும்போது ஒரு பொதுசனவாக்கெடுப்பினை நடாத்துவதற்கான வாய்ப்பும் நமக்குக் கிடைக்கும். அதுவரை எமது சுதந்திரவேட்கையினை உலகுக்கு முரசறைந்து கொண்டிருப்பது அவசியமானதாகும்.\nஇப் பரப்புரை இயக்கத்துக்கான ஆதரவினை வழங்குமாறு உலகத்தமிழ் மக்களைக் கோருவதுடன் இப் பரப்புரை இயக்கத்துடன் இணைந்து செயற்பட முன்வருமாறும் தோழமையுடன் வேண்டிக் கொள்கிறோம்.”\nஇவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிளவுபடாத, பிரிக்கப்பட முடியாத இலங்கைக்குள் தீர்வை ஏற்போம் சம்பந்தன்,\nஇலங்கை மக்கள் இன, மத வேறுபாடுகளற்ற வகையில் ஐக்கியமான, பிளவுபடாத, பிரிக்கப்பட முடியாத இலங்கை தமது சொந்த நாடெனவும் இலங்கையர் என்ற அடையாளத்துடனும் தாம் இலங்கை தேசத்தில் உள்ளடங்கிய ஒரு பகுதியினர் என்பதையும் விரும்பி ஏற்பார்கள் என ��திர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nசுதந்திர பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வின் 70 ஆவது ஆண்டின் நிறைவு நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் பேசுகையில்;\nஇந்தப் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வின் 70 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு பிரதமருடன் இணைந்து இப்பிரேரணையை முன்வைக்கும் இந்த வாய்ப்பு எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் எனக்குக் கிடைத்த பெரிய வரப்பிரசாதமாகக் கருதுகின்றேன்.\nமுன்னர் சிலோன் என அறியப்பட்ட இலங்கையின் காலனித்துவ ஆட்சியாளரில் இறுதி ஆட்சியாளராகவும் எமக்கு சுதந்திரத்தை வழங்கி, வெளிநாட்டார் ஆட்சியிலிருந்து எம்மை விடுவித்தவர்களுமாகிய ஐக்கிய இராச்சிய அரசாங்கத்தின் சார்பில் கலந்துகொண்ட இளவரசர் குளோசெஸ்டரின் பங்குபற்றுதலுடன் சுதந்திர பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு 1947 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. நாங்கள் 400 ஆண்டுகளுக்கு மேலாக, அதைச் சரியாகக் கூறுவதானால் 443 ஆண்டுகளாக வெளிநாட்டார் ஆட்சியின் கீழ் இருந்தோம்.\nஇங்கு நான் ஒன்றை ஞாபகப்படுத்திக்கொள்ள விரும்புகின்றேன். இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட நிகழ்வு இலங்கை சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றபோது ஓர் இளம் சிறுவனாக நான் அந்நிகழ்வை நேரடியாக அங்கே பிரசன்னமாயிருந்து மிகவும் பெருமையுடன் அவதானித்தேன். எமது முதலாவது பிரதம மந்திரி டீ.எஸ்.சேனாநாயக்க, சுதந்திரம் வழங்கும் அந்த ஆவணத்தை இலங்கை மக்களின் சார்பில் பெற்றுக் கொண்டார்.\nஅன்று நாங்கள் ஐக்கியமான மக்களாக இருந்தோம். இலங்கையின் எல்லா மக்களும் இன, மத வேறுபாடுகளின்றி வெளிநாட்டு ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெறவே விரும்பியிருந்தோம். உண்மையில் யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸானது டொமினியன் அந்தஸ்தை விரும்பாது முழுமையான சுதந்திரம், அதாவது “பூரண சுவராஜ்“ ஜே வேண்டுமென்று தமிழ் மக்கள் சார்பில் கோரிக்கை விடுத்திருந்தது.\nகடந்த 70 வருட காலமாக நாங்கள் தேர்தல் முறையூடாக ஜனநாயக ஆட்சியைக் காப்பாற்றி வந்திருக்கின்றோம் என்றாலும், அது குறை காணப்படாத, பூரணமானதாக இருக்கவில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தேர்தல் வழிமுறை மட்டும் ஜனநாயக ஆட்சி முறையை உறுதிப்படுத்த மாட்டாது என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பெரும்பான்மைவாதத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கு சேவை செய்வதையே பெரும்பாலும் தேர்தல் முறைமை தன்னகத்தே கொண்டுள்ளது.\nபன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்வதும் அதற்கு மதிப்பளிப்பதுமே உண்மையான ஜனநாயகத்தின் அடிப்படையாக இருக்க வேண்டும். பன்முகத்தன்மையை ஏற்றுக்கொண்டும் அதற்கு மதிப்பளிக்கும் பொருட்டும் மேற்கொள்ளப்பட்ட அனேக முயற்சிகளின் விளைவாக இந்த நாட்டின் மதிப்பு வாய்ந்த தலைவர்களுக்கிடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் துரதிர்ஷ்டவசமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.\nஉள்நாட்டு உருவாக்கம் என உரிமை கோரப்பட்ட அரசியலமைப்புகள் சுயசேவைக்கு அப்பால் பன்முகத்தன்மையின் தேவைகளை நிறைவு செய்வதற்கு சேவையாற்ற முடியாதவைகளாகவும் மாறாக பெரும்பான்மைவாதத்தை மேலும் உறுதிப்படுத்துபவையாகவுமே அமைந்திருந்தன.\nமுழு நாட்டினையும் அதன் மக்களையும் வெகுவாகப் பாதிப்புக்குள்ளாக்கிய நீண்டகால ஆயுதப் போராட்டத்தையும் கிளர்ச்சிகளையும் நாம் கண்டிருக்கிறோம். அவற்றால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்களே. அவர்கள் தமது அடையாளத்தையும் கௌரவத்தையும் காப்பாற்றிக்கொள்ள நீண்டகாலப் போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர். ஆயுதப் போராட்டத்திற்கான காரணங்களாக அமைந்த விடயங்கள் இன்னமும் நீடிப்பதனால் அவற்றிற்கு விரைவாகத் தீர்வு காணப்பட வேண்டும்.\nஎமது நாட்டில் நிலவிய மிகவும் ஆபத்தான நிலைமைகளிலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக் கொண்டுள்ளோம். நாட்டுப்பற்று என்ற பெயரில், சரியாகச் சொன்னால் போலி நாட்டுப் பற்றின் அடிப்படையில் யாராவது இத்தகைய மோசமான நிலைமைகளை மேலும் தொடர முயற்சிப்பார்களாயின், அது பெரும் சோகமாகவே முடியும். முன்பிருந்த நிலைமைகளோடு ஒப்பிடும்போது தற்போதைய நிலையில் சில குறைபாடுகள் காணப்பட்டாலும், கூடுதலான அமைதியும் சுமுக நிலைமையும் உள்ளன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nகணிசமான தேசிய ஒருங்கிசைவின் அடிப்படையில் கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள் ஊடாக பிரச்சினைகளுக்குத் தீர்வைக் கண்டு, வன்முறைகளும் மோதல்களும் அற்ற எதிர்காலத்தை நாட்டில் உருவாக்கும் பொருட்டு பல்வேறு ���ெயல்முறைகளில் நாடு தற்போது ஈடுபட்டுள்ளது.\nஇதன் அர்த்தம் யாதெனில், இலங்கை மக்கள் தமது இன, மத வேறுபாடுகள் அற்ற வகையில் ஐக்கியமான, பிளவுபடாத, பிரிக்கப்பட முடியாத இலங்கை தமது சொந்த நாடு எனவும் இலங்கையர் என்ற அடையாளத்துடன் தாம் இலங்கைத் தேசத்தில் உள்ளடங்கிய ஒரு பகுதியினர் என்பதையும் விரும்பி ஏற்பார்கள் என்பதே.\nஇதுவே, எமது பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இலங்கையில் சட்டவாட்சித் தத்துவங்களையும் ஜனநாயக மரபுகளையும் மேலும் பலப்படுத்தி, சுபிட்சம் மிகுந்த அபிவிருத்தியை அடையும் எமது விருப்பத்தை நிறைவேற்றும்.\nஐக்கியமான, பிளவுபடாத, பிரிக்க முடியாத நாட்டில் ஐக்கியப்பட்ட மக்களாக முன்னோக்கிச் செல்லவே நாம் முயற்சிக்கிறோம். இந்த விடயத்தில் ஏற்காமை எதுவும் இருக்கும் என நான் எண்ணவில்லை. இலங்கை வெற்றியடைய வேண்டும் என்ற எமது விருப்பம் நிறைவேற வேண்டுமாயின், அந்தக் குறிக்கோளை அடைய நாம் அனைவரும் ஐக்கியமாகச் செயற்பட வேண்டியதே அவசியமாகும்.\nPrevious உலகில் உள்ள அனைத்து முஸ்லீம்களும் பிரச்சாரம் செய்யும் ஒரு விஷயம், இஸ்லாமிய வழக்கான ஹிஜாப்-பர்தா-புர்கா பெண்களுக்கு கண்ணியத்தையும், பாதுகாப்பையும் அளிக்கிறது என்பதாகும்\nNext ஆண்களின் பாலியல் குற்றங்களுக்கு எதிராக புர்கா பெண்களுக்கு பாதுகாப்பை வழங்குகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2016/02/19/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-251/", "date_download": "2019-06-18T17:32:52Z", "digest": "sha1:2ULRWG6ECOFMCUYNTDPPRT6KE2566ARA", "length": 9456, "nlines": 162, "source_domain": "kuvikam.com", "title": "சுதந்திரம் 251 | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\n‘சுதந்திரம் 251’ என்று புது ஸ்மார்ட் போன் 251 ரூபாய்க்கு விற்பனைக்கு வருகிறது \nரிங்கிங் பெல்ஸ் என்ற நாய்டாவைச் சேர்ந்த நிறுவனம் சுதந்திரம் 251 என்ற ஸ்மார்ட் போனை உலகத்திலேயே மிகவும் குறைந்த விலையில் விற்பதற்குத் தயாராயிருக்கிறது.\nஅதனுடைய இணையதளத்தில் அந்த அலைபேசியின் விவரங்கள் தரப்பட்டுள்ளன.\n4” திரை, 1.2Ghz ப்ரோசெஸர் , 1GB மெமரி , மற்றும் 8 GB சேமிப்பு வசதி, 3.2 மெகா பிக்ஸெல் பின் கேமரா, 0.3 மெகா பிக்ஸெல் முன் கேமரா மற்றும் 1450 amHபேட்டரியுடன் ஸ்மார்ட் போன் வெளிவரத் தயாராயிருக்கிறது.\n17 ந்தேதி புதன் மாலை டாக்டர் முரளிமனோகர் ஜோஷி MP மற்ற��ம் மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு மனோகர் பார்ரிகர் அவர்கள் முன்னிலையில் சுதந்திரம் 251 என்ற ஸ்மார்ட் போன் வெளிடப்படும் என்று தெரியவருகிறது.\nஇது பிரதமர் மோடி அவர்களின் ‘மேக் இன் இந்தியா ‘ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டதாகவும் இந்ததிட்டம் ‘டிஜிட்டல் இந்தியா’ கனவை நனவாக்க உதவும். என்றும் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் தெரிவிக்கிறது.\nஇதன் அதிகாரபூர்வமான விற்பனை பிப்ரவரி 18 காலை 6.00 மணிக்குக் கம்பெனியின் இணையதளத்தில் துவங்கும் என்று தெரியவருகிறது. பிப்ரவரி 21 இரவு 8.00 மணிக்கு விற்பனை முடிவுறும் என்றும் ஜூன் 30, 2016இல் அலைபேசிகள் விநியோகிக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்கிறது.\nமற்ற விவரங்களுக்கு http://www.freedom251.com/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nஅட்டைப்படம் – மே 2019\nதேர்தல் அரசியல்டூன் SO SORRY\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nதிரைக்கவிதை – மருதகாசி – உத்தமபுத்திரன்\nஇடையன் எறிந்த மரம் – வளவ. துரையன்\nகுவிகம் கதைப் பொக்கிஷம் – பிளாஸ்டிக் டப்பாவில் பராசக்தி முதலியோர்- அம்பை\n” – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nசுட்ட ஜோக் – நன்றி வாட்ஸப்\nபுலிக்கட்டம் – கதை கேளுங்கள்\nஊமைக்கோட்டான் என்கிற ஞானபண்டிதன் (23)- புலியூர் அனந்து\n*—தண்ணீர் நான் –* – ஹேமாத்ரி\nஹைக்கூ கவிதைகள் – காரை இரா மேகலா\nஅம்மா கை உணவு (15) – ஊறுகாய் – சதுர்புஜன்\nஎங்க ஊர் எம்.எல்.ஏ – எஸ் கே என்\nஆஸ்காருக்குச் செல்லும் “கமலி” குறும்படம்\nபாண்ட்ய குமாரன் ஐயப்பன் -பதினெண் பாடல்- சு.ரவி\n – கவிஞர் பொன்விலங்கு பூ. சுப்ரமணியன்\nமாண்டி பைத்தனின் – வாதம்\nசிறுகதை எழுத்தாளர்கள் சிறுகுறிப்பு – இரண்டாம் பத்து – என் செல்வராஜ்\nஎன்வினவி அல்லது புலனம் என்றால் என்ன \nஇதுதான் உலகம்– கோவை சங்கர்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ.பாஸ்கரன்.\nபிரிவுகள் Select Category அட்டைப்படம் (10) அரசியல் கட்டுரைகள் (3) இலக்கிய வாசல் – அறிவிப்பு (10) இலக்கிய வாசல் – நிகழ்ச்சித் தொகுப்பு (11) எமபுரிப்பட்டணம் (8) கடைசிப்பக்கம் (11) கட்டுரை (59) கதை (89) கவிதை (42) கார்ட்டூன் (9) குறும்படம் /வீடியோ (26) சரித்திரம் பேசுகிறது (19) சிரிப்பு (5) செய்திகள் (8) தலையங்கம் (13) திரைச் செய்திகள் (6) படைப்பாளிகள் (10) புத்தகம் (5) மணிமகுடம் (12) மீனங்காடி (18) ஷாலு மை வைஃப் (19) Uncategorized (1,457)\nகுவிக���் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2018/07/massive-stars-fall-like-feathers/", "date_download": "2019-06-18T17:14:17Z", "digest": "sha1:BYVYWGVCJUHKJ5QKFVLX4CSOEFFSE2AR", "length": 17736, "nlines": 186, "source_domain": "parimaanam.net", "title": "இறகுகள் போல மடியும் பெரும் விண்மீன்கள் — பரிமாணம்", "raw_content": "\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nசெவ்வாய்க்கிழமை, ஜூன் 18, 2019\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nமுகப்பு விண்ணியல் இறகுகள் போல மடியும் பெரும் விண்மீன்கள்\nஇறகுகள் போல மடியும் பெரும் விண்மீன்கள்\nநானூறு வருடங்களுக்கு முன்னர் புகழ்பெற்ற விஞ்ஞானியான கலிலியோ கலிலி பிசாவின் சாய்ந்த கோபுரத்தின் மேலே ஏறி இரண்டு வேறுபட்ட நிறை கொண்ட பந்துகளை கீழ்நோக்கி விட்டார். பொதுவாக நிறை கூடிய பந்து வேகமாக விழும் என பலரும் எதிர் பார்த்தனர், ஆனால் இரண்டு பந்துகளும் ஒரே நேரத்தில் விழுவதை அவர் அவதானித்தார்.\nஇது ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு ஆகும். இது பொருளின் திணிவு ஈர்ப்புவிசையின் இழுக்கும் வேகத்தில் செல்வாக்கு செலுத்துவதில்லை என்று எமக்குச் சொல்கிறது. எவ்வளவு பாரமானதாக இருந்தாலும் எல்லாப் பொருட்களும் ஒரே வேகத்தில் தான் விழும்.\nபல வருடங்களுக்கு பின்னர் கலிலியோ செய்த அதே பரிசோதனையை விஞ்ஞானி ஒருவர் நிலவில் செய்தார். அவர் ஒரு சுத்தியலையும் இறகையும் ஒரே நேரத்தில் கைவிட்டார். ஒரே உயரத்தில் இருந்து இரண்டுமே ஒரே நேரத்தில் நிலத்தை அடைந்தது. ஆனால் இது பூமியில் சாத்தியமில்லை என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். நிலவைப் போல அல்லாமல் பூமியில் வளிமண்டலம் இருக்கிறது. வளிமண்டலத்தில் இருக்கும் காற்று கீழே விழும் பொருட்களை மேல்நோக்கி தள்ளுவதால் சில பொருட்கள் மற்றவற்றை விட வேகம் குறைவாக நிலத்தில் வீழ்கின்றன.\nஅல்பர்ட் ஐன்ஸ்டீன் மூலமாக கலிலியோவின் காலத்தி நாம் அறிந்திருந்ததை விட இன்று ஈர்ப்புவிசை பற்றி மேலும் தெளிவாக அறிந்துள்ளோம். சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் ஐன்ஸ்டீன் உருவாக்கிய ஈர்ப்புவிசை பற்றிய கோட்பாடு இன்றுவரை பரிசோதனைக் கூடத்திலும், சூரியத் தொகுதியிலும் அனைத்து பரிசோதனைகளையும் வெற்றிகரமாக முடித்துள்ளது.\nஆனாலும் விண்ணியலாளர்கள் மேலும் பல தீவிரமான ���ழிகளில் ஐன்ஸ்டீனின் கோட்பாட்டை பரிசோதனை செய்துபார்க்க எத்தனிக்கின்றனர். அண்மையில் தொலைவில் உள்ள ஒரு குழு விண்மீன்களுக்கு இடையில் இருக்கும் மிகத் தீவிரமான ஈர்ப்புவிசையிலும் இந்தக் கோட்பாடு வேலைசெய்கிறதா என்று ஆய்வு செய்துள்ளனர்.\nஇந்தக் விண்மீன் குழுவில் இரண்டு வெள்ளைக் குள்ளன் வகை விண்மீன்களும் ஒரு பல்சார் வகை விண்மீனும் அடங்கும். இந்தப் பல்சாரின் ஈர்ப்புவிசை நமது பூமியின் ஈர்ப்புவிசையைவிட 2 பில்லியன் மடங்கு அதிகம். எனவே இங்கு எப்படி இந்தக் கோட்பாடு தாக்குப்பிடிக்கிறது என்று பார்க்க சிறந்த இடமாக கருதப்பட்டது.\nஐன்ஸ்டீனின் கோட்பாடு சரி என்றால், பல்சாரும் அதற்கு அருகில் இருக்கும் வெள்ளைக் குள்ளனும் ஒரே வேகத்தில் இரண்டிற்கும் தொலைவில் இருக்கும் வெள்ளைக் குள்ளனை நோக்கி இழுக்கப்பட வேண்டும்.\nஇவற்றின் அசைவை துல்லியமாக அளக்க பல்சார் எமக்கு சிறந்த முறையை தருகிறது – இவை பிரகாசமாக ஒளியை அதனது துருவங்களிநூடாக பீச்சியடிக்கிறது. பல்சார் சுழல்வதால், பூமியில் இருந்து பார்க்கும் போது கலங்கரை விளக்கம் போல ஒரு செக்கனுக்கு 366 தடவைகள் பூமியை நோக்கி ஒளியை பாச்சுகிறது. இந்த தொடர்ச்சியான ஒளித்துடிப்பு எப்படி பல்சார் அசைகிறது என்று கணக்கிட உதவுகிறது.\nஆறு வருடங்களும், 8000 அளவீடுகளுக்கும் பிறகு விஞ்ஞானிகள் இந்த பல்சாரும் வெள்ளைக் குள்ளனும் ஒரே வேகத்தில் தான் அறைகின்றன என்று உறுதிப்படுத்தியுள்ளனர் – ஐன்ஸ்டீனின் கோட்பாடு மீண்டும் ஒருமுறை சந்தேகத்திற்கு இடமின்றி நிருபிக்கப்பட்டுள்ளது\nஐன்ஸ்டீன் கோட்பாடு படி பொருள் ஒன்றைப் போலவே ஒளியையும் ஈர்ப்புவிசை பாதிக்கிறது. அதிகூடிய ஈர்ப்புவிசை கொண்ட பொருள் ஒன்றிற்கு அருகில் செல்லும் போது ஒளியின் பாதை வளைகிறது.\nஇந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி: http://www.unawe.org/kids/unawe1817/\nதொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும் சில\nகரும்பொருள் இல்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nகரும்பொருள் இல்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nகருந்துளையின் புகைப்படம்: ஏன், எதற்கு, எப்படி\nஉங்கள் ஈமெயில் ஐடியை பதிந்து, புதிய பரிமாணக் கட்டுரைகளை உங்கள் ஈமெயில் மூலம் பெற்றுக��கொள்ளலாம்.\nஇலகு தமிழில் அறிவியலை எல்லோருக்கும் புரியும்படி கொண்டு சேர்த்திடவேண்டும்.\nகரும்பொருள் இல்லா விண்மீன் பேரடையின் ரகசியம் என்ன\n நிலத்திற்கும் நீருக்கும் இடையில் ஒரு உறவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM9120", "date_download": "2019-06-18T17:43:18Z", "digest": "sha1:M32CQVNTPACCPJZ53XTCF7LH24PGL644", "length": 6332, "nlines": 191, "source_domain": "sivamatrimony.com", "title": "prabhakaran S இந்து-Hindu Agamudayar-South(Rajakulam Servai,Thevar) Not Available Male Groom Pudukkottai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nவழக்கறிஞராக புதுக்கோட்டை நீதிமன்றத்தில் உள்ளார். குலதெய்வம்: ஆகாசகருப்பர். சுத்த ஜாதகம்\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_202_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81)", "date_download": "2019-06-18T17:20:50Z", "digest": "sha1:LXMJSVW5UVTTVNYGE22LIKJA2NF3LITF", "length": 6376, "nlines": 361, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாநில நெடுஞ்சாலை 202 (தமிழ்நாடு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மாநில நெடுஞ்சாலை 202 (தமிழ்நாடு)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாநில நெடுஞ்சாலை 202 அல்லது எஸ்.எச்-202 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் என்னும் இடத்தையும், முத்துப்பேட்டை என்ற இடத்தையும் இணைக்கும் திருவாரூர் - மன்னார்குடி - முத்துப்பேட்டை சாலை ஆகும். இதன் நீளம் 60.0 கிலோமீட்டர்கள் .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 செப்டம்பர் 2011, 06:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதிய���டன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/kajal-aggarwal/filmography.html", "date_download": "2019-06-18T17:26:24Z", "digest": "sha1:AAGRXJOI7TPOECYGT22LML3LV2A4V5IS", "length": 6311, "nlines": 155, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காஜல் அகர்வால் நடித்த படங்கள் | Kajal Aggarwal Filmography in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nஇந்தியன் 2 - 2021 ( தமிழ் )\nகருடா - 2020 ( தமிழ் )\nகோமாளி - 2019 ( தமிழ் )\nபாரிஸ் பாரிஸ் - 2019 ( தமிழ் )\nமொட்ட சிவா கெட்ட சிவா - 2017 ( தமிழ் )\nமெர்சல் - 2017 ( தமிழ் )\nவிவேகம் - 2017 ( தமிழ் )\nநான் ஆணையிட்டால் - 2017 ( தமிழ் )\nகவலை வேண்டாம் - 2016 ( தமிழ் )\nமாரி - 2015 ( தமிழ் )\nபாயும் புலி - 2015 ( தமிழ் )\nஜில்லா - 2014 ( தமிழ் )\nஆல் இன் ஆல் அழகு ராஜா - 2013 ( தமிழ் )\nதுப்பாக்கி - 2012 ( தமிழ் )\nமாற்றான் - 2012 ( தமிழ் )\nமாவீரன் - 2011 ( தமிழ் )\nநான் மகான் அல்ல - 2010 ( தமிழ் )\nமோதி விளையாடு - 2009 ( தமிழ் )\nபழனி - 2008 ( தமிழ் )\nபொம்மலாட்டம் - 2008 ( தமிழ் )\nசரோஜா - 2008 ( தமிழ் )\nசேனாபதி தாத்தா இஸ் பேக்: கெத்தா, அலப்பறையா துவங்கிய..\nஒரேயொரு சீன் தான்.... நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய காஜல்..\nமுத்தக் காட்சிகளில் நடித்து முடிப்பதற்குள் வெட்கம்..\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2019/06/35-vacancies.html", "date_download": "2019-06-18T16:52:27Z", "digest": "sha1:TPXFGCNICU6L4LA3QAUSEQMZGRCLVWN2", "length": 6809, "nlines": 107, "source_domain": "www.manavarulagam.net", "title": "35+ பதவி வெற்றிடங்கள் - மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு | VACANCIES - மாணவர் உலகம்", "raw_content": "\nHome / Government Jobs / 35+ பதவி வெற்றிடங்கள் - மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு | VACANCIES\n35+ பதவி வெற்றிடங்கள் - மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு | VACANCIES\nமகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\n✅ மற்றும் மேலும் பல பதவி வெற்றிடங்கள்.\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2019.06.21\n35+ பதவி வெற்றிடங்கள் - மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு | VACANCIES Reviewed by மாணவர் உலகம் on June 06, 2019 Rating: 5\nநில அளவைக் கள உதவியாளர்கள் (Survey Field Assistants) - இலங்கை நிலஅளவைத் திணைக்களம்\nநிலஅளவைத் திணைக்களத்தில் வெற்றிடம் நிலவும் ஆரம்பமட்ட- பகுதி தேர்ச்சி பெற்ற நில அளவைக் கள உதவியாளர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காக...\nபொது சுகாதார கள உத்தியோகத்தர் (Public Health Field Officer) - சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு\nபொது சுகாதார கள உத்தியோகத்தர் பதவிக்கான (திறந்த அடிப்படையில்) பயிற்சிக்கு மாணவர்களை ஆட்சேர்த்தல் - 2019 Recruitment (Open) of Students...\nபுதிய கற்கைநெறிகள் - இலங்கை தொழிற் பயிற்சி அதிகாரசபை | VTA Courses\nஇலங்கை தொழிற் பயிற்சி அதிகாரசபை நடாத்தும் பல்வேறுபட்ட கற்கைநெறிக்கு/களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. முழு விபரம்: Source - S...\nதொழில்நுட்ப உதவியாளர் (47 பதவி வெற்றிடங்கள்) - உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nஉள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படும் மாவட்டச் செயலகங்கள்/ அரசாங்க அதிபர் அலுவலகங்க...\nமுகாமைத்துவ உதவியாளர் | Management Assistant (Accounts, Audit) - தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை\nதேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / பதவி வெற்...\nஎமது பதிவுகளை உடனுக்குடன் SMS வழியாக இலவசமாகப் பெற்றுக்கொள்ள:\nஎன type செய்து 40404 எனும் இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2019/06/assistant-regional-manager.html", "date_download": "2019-06-18T17:06:53Z", "digest": "sha1:REWMYBWWA5P4AX2BQZIPDNQZ3NEALEAA", "length": 6357, "nlines": 97, "source_domain": "www.manavarulagam.net", "title": "Assistant Regional Manager - தேயிலை சிறு தோட்ட சொந்தக்காரர் அதிகாரசபை - மாணவர் உலகம்", "raw_content": "\nAssistant Regional Manager - தேயிலை சிறு தோட்ட சொந்தக்காரர் அதிகாரசபை\nதேயிலை சிறு தோட்ட சொந்தக்காரர் அதிகாரசபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2019.06.17\nநில அளவைக் கள உதவியாளர்கள் (Survey Field Assistants) - இலங்கை நிலஅளவைத் திணைக்களம்\nநிலஅளவைத் திணைக்களத்தில் வெற்றிடம் நிலவும் ஆரம்பமட்ட- பகுதி தேர்ச்சி பெற்ற நில அளவைக் கள உதவியாளர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காக...\nபொது சுகாதார கள உத்தியோகத்தர் (Public Health Field Officer) - சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு\nபொது சுகாதார கள உத்தியோகத்தர் பதவிக்கான (திறந்த அடிப்படையில்) பயிற்சிக்கு மாணவர்களை ஆட்சேர்த்தல் - 2019 Recruitment (Open) of Students...\nபுதிய கற்கைநெறிகள் - இலங்கை தொழிற் பயிற்சி அதிகாரசபை | VTA Courses\nஇலங்கை தொழிற் பயிற்சி அதிக��ரசபை நடாத்தும் பல்வேறுபட்ட கற்கைநெறிக்கு/களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. முழு விபரம்: Source - S...\nதொழில்நுட்ப உதவியாளர் (47 பதவி வெற்றிடங்கள்) - உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nஉள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படும் மாவட்டச் செயலகங்கள்/ அரசாங்க அதிபர் அலுவலகங்க...\nமுகாமைத்துவ உதவியாளர் | Management Assistant (Accounts, Audit) - தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை\nதேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / பதவி வெற்...\nஎமது பதிவுகளை உடனுக்குடன் SMS வழியாக இலவசமாகப் பெற்றுக்கொள்ள:\nஎன type செய்து 40404 எனும் இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/217441?ref=archive-feed", "date_download": "2019-06-18T16:39:30Z", "digest": "sha1:CVLBVNYGRPDOEYH7KIMSVHY6ELHYFXCR", "length": 7177, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "கத்திக்குத்திற்கு இலக்கான பல்கலைக்கழக மாணவி! காதலன் கைது? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகத்திக்குத்திற்கு இலக்கான பல்கலைக்கழக மாணவி\nபல்கலைக்கழக மாணவியொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த சம்பவம் இன்று காலை களனி பல்கலைக்கழகத்தின் அருகில் வைத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.\nசம்பவம் தொடர்பில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறும் பொலிஸ் ஊடக பேச்சாளர் அவர் காதலராக இருக்கலாம் என கூறுகின்றனர்.\nமேலும் இந்த சம்பவம் இடம்பெற காதல் விவகாரமே காரணமென ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் ���ணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/page/2/international", "date_download": "2019-06-18T16:40:29Z", "digest": "sha1:DG323LTO6UJMGQOD6AUQWWDEPBO6FFLH", "length": 14051, "nlines": 243, "source_domain": "www.tamilwin.com", "title": "Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News | Page 2", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமனைவியை கொலை செய்ய பெண்ணொருவருக்கு பணம் வழங்கிய கணவர்\nசஹ்ரான் ஹசீமின் உதவியாளருக்காக இலஞ்சம் வழங்க முற்பட்டவருக்கு பிணை\nகாலம் வரும் போது அறிவிப்பேன் இப்போது தான் தயாரில்லை - சமல் ராஜபக்‌ஷ\nஅரசியல் கைதிகள் விவகாரத்தில் நடக்கபோவது என்ன ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா வெளியிட்ட தகவல்\nஹெரோயின் போதைப் பொருளுடன் மூவர் கைது\nகுருநாகலில் வைத்தியர் ஷாபிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nவழமைப் போல் அமைச்சரவைக் கூட்டம் ஆரம்பம்\n​ஏரியா 51இல் நடத்தப்படும் இரகசிய ஆய்வு 40 வருடங்களுக்கு முன் பதிவாகிய மாறுபட்ட சிக்னல்\nவீட்டில் தனிமையில் வசித்து வந்த பெண்ணுக்கு நேர்ந்துள்ள பரிதாபம்\nபயங்கரவாதி சஹ்ரானுக்கு வெடி குண்டு பயிற்சி வழங்கிய இராணுவ சிப்பாய் கைது\nமைத்திரி - ரணில் சண்டையால் நாட்டுக்குப் பேராபத்து\nபொஷன் தினத்தை முன்னிட்டு திருகோணமலை விகாரைக்கு நிதியுதவி\nதென்னிலங்கையில் தற்கொலை தாக்குதலுக்கு தயாராக இருந்த ஐ.எஸ் தீவிரவாதி\nதிருகோணமலையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல்: நால்வர் கைது\nஇணைய பயன்பாட்டாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்\nஇலங்கை வந்துள்ள இந்திய முப்பட���க் குழுவினர் மீண்டும் நாடு திரும்புகின்றனர்\nவைத்தியர் ஷாபிக்கு எதிராக இதுவரை 1060 முறைப்பாடுகள் - காலைநேர முக்கிய செய்திகள்\nபேஸ்புக் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nஅமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்ளுமாறு மாநாயக்க தேரர்கள் கோரவில்லை\nஇன்னும் 126 நாட்களில் அறிவிக்கப்படும் அரசாங்கத்தின் முயற்சியை வெளிப்படுத்தும் எம்.பி\nசுமார் 26 ஆண்டுகளாக சிறையில் வாடும் மகேந்திரன்\nதனது இரு பிள்ளைகளுடன் இளம் தமிழ் பெண் தற்கொலை\nதெற்காசியாவின் புதிய வகை பயங்கரவாத அச்சுறுத்தல்\nகொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல நகரங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம்\nஇளைஞர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட மஹிந்தவின் ஆதரவாளர்கள்\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ராஜபக்ச குடும்பத்துக்குள் மோதல்\nதீர்க்கமான முடிவொன்றை எடுக்கவேண்டும் மைத்திரி\nமோடியுடனான சந்திப்புக்கு இன்னும் உத்தியோகபூர்வ அழைப்பு கிடைக்கவில்லை\nபரபரப்புக்கு மத்தியில் நாளை கூடுகின்றது நாடாளுமன்றம்\nபாதுகாப்புச் சபையின் வரலாற்று சபையில் இடம்பிடித்த முக்கிய விவகாரம்\nஇன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வரும் மைத்திரியின் ஆட்சிக்காலம்\nயாழில் இன்று மாலை பலர் கைது\nகை - மொட்டு பேச்சுகள் இழுபறியில் இன்றைய சந்திப்பு திடீரென இரத்து\nகலிபோர்னிய வழக்கிலிருந்து கோத்தபாயவை பாதுகாக்க முயற்சி\n கூட்டமைப்பு நாளை ஆராயும் என்கிறார் மாவை\nபிற்போடப்பட்டது கனடாவில் நடைபெற இருந்த CTR நட்சத்திரவிழா\nகடந்த ஆறு நாட்களுக்கு உரிய செய்திகள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nஒரு கொலை, ஒரு தற்கொலை: காதலன், காதலியை தவறாக புரிந்து கொண்டதால் ஏற்பட்ட பரிதாபம்\nநாடாளுமன்றத்தில் தொடங்கி இந்தியாவையே கலக்கும் தமிழ் வாழ்க..\nகுற்றவாளியை முரட்டுத்தனமாக தாக்கும் பொலிசார்: வெளியான வீடியோவால் சர்ச்சை\nராணுவ பயிற்சிக்கு பின் பெண்ணாக மாறிய வீரர்: சுவிட்சர்லாந்தில் அவர் ஏற்படுத்தியிருக்கும் மாற்றம்\nகருக்கலைப்புக்கு விளம்பரம் செய்த ஜேர்மன் மருத்துவர்கள்: நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை\nஉலகக் கோப்பை நடத்த அனுமதி வழங்கியதில் லஞ்சம்.. சிக்கினார் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/12289473_1528548124136784_3879097126463242687_n-3/", "date_download": "2019-06-18T17:35:36Z", "digest": "sha1:LUTCKS23HGEZ6XFFG3EGVNTWAJNO65XA", "length": 7443, "nlines": 128, "source_domain": "eelamalar.com", "title": "12289473_1528548124136784_3879097126463242687_n - Eela Malar", "raw_content": "\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\n“பதினேழு வயதினிலே” இது கதை இல்லை நிஜம்…\nஉலகத்தில் உள்ள எல்லாம் தெரியும் ஆனால் தமிழீழத்தைப் பற்றி என்ன தெரியும்\nவிரைவில் வரும்… புலிகளின் ஆட்சி… காத்திருங்கள் துரோகிகளே….\nசெய் அல்லது செத்துமடி….ஈழப் போராட்டத்திற்கு புதிய வரலாறு…\nநாங்கள் வரமாட்டம். நீங்கள் போங்கோ. உங்களுக்காகத்தான் நாங்கள் வெடிக்கப்போகிறோம்.\nஉன்னதமான உயர்ந்த போராளிகள் விடுதலைப் புலிகள் -அனிதா பிரதாப், இந்திய ஊடகளாவியர்\nநிழல் இருக்கும்போது நிஜம் இல்லாமலா… இருக்கும்\nஉயிர் போகும் வேளையிலும் மண்ணே அணைத்தவாறு\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\n« நந்திகடல் அலைகளுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். இது புலிகளின் ரகசியம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13424/2019/06/sooriyanfm-gossip.html", "date_download": "2019-06-18T16:45:30Z", "digest": "sha1:6M4KHTNIIHVCLKXYAI3P24OLXR4LDJTI", "length": 14834, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "எங்க நாடு தான் சுத்தமான நாடு - டொனால்ட் ட்ரம்ப் - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஎங்க நாடு தான் சுத்தமான நாடு - டொனால்ட் ட்ரம்ப்\nஉலகிலேயே தூய்மை சுற்றுச்சூழலை பேணுவதில் அமெரிக்க நாடே முதலிடம் வகிக்கிறது என்றும், மற்றைய நாடுகளில் மாசு பரவுவதை சரியாகக் கண்டு கொள்வதில்லை என்றும், அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.\nஅமெரிக்கா, பிரித்தானிய ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் விதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் 3 நாள் பயணமாக பிரித்தானிய சென்ற அவர். அங்கு பிரிட்டிஷ் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.\nஒரு நாட்டில் பொருளாதாரம் வளர்ச்சி என்பதை விட சுற்றுச்சூழல் மற்ற��ம் பருவகால மாற்றம் குறித்து பல நாடுகள் கவலை கொள்வதில்லை என்றும் குறிப்பாக இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் இதைப்பற்றி சிந்திப்பதே இல்லை வேண்டும் அவர் தெரிவித்துள்ளார் .\nஇந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தூய்மையான காற்று, தூய்மையான தண்ணீர் இல்லை. மாசு, தூய்மை போன்ற இயற்கையான விடயங்கள் குறித்து விழிப்புணர்வு இல்லை.பல நாடுகளுக்கு நீங்கள் சென்றால் அங்கு ( நாட்டின் பெயர்களை கூற மாட்டேன் ) என தெரிவித்த அவர் .அந்த நாடுகளில் முழு அளவில் சுவாசிக்க இயலாது . இயற்கையான விடயங்களில் பொறுப்பில்லாத நாடுகளாக உள்ளது எனவும் மிக கோபமாக கூறியுள்ளார் .\nமேலும் நாங்கள் வாழும் அமெரிக்கா மிக தூய்மையான நாடாக திகழ்கிறது. இதற்கு சான்றாக பல புள்ளிவிவரங்கள் உள்ளன என்றும் டிரம்ப் கூறியுள்ளார் .\nரஷ்யாவில் 2.0 திரைப்படத்திற்குக் கிடைத்த அங்கீகாரம்\nசுவாசிலாந்து அரசாங்கத்தின் விசித்திர சட்டமும் மறுப்பும்\nஎன் முதல் பட ஹீரோவை காதலிக்கிறேனா\nGoogle , Facebook ,Amazon ,Apple ஆகிய பெருநிறுவனங்களின் வரி விதிப்பு முறை\nவைரலாகும் நயன்தாரா & விக்னேஷ் சிவன் புகைப்படம்\nமக்களின் செயல்பாடுகளால், வருடமொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் மரணிக்கின்றன\nதங்களது தயாரிப்புகளை இந்தியாவில் குவிக்க திட்டமிடும் சீனா\nபாலைவன பூமியில் விவசாய புரட்சி - ஐக்கிய அரபு ராச்சியத்தில் இயற்கை விவசாய பண்ணைகள்\nஇதை வெளியில் சொன்னால், வடிவேலுவின் மரியாதை அழிந்து விடும்\nஇனிக்க இனிக்க பாட்டுக் கொடுத்த பாலு ; பிறந்தநாள் சிறப்புத் தொகுப்பு\nஉலக ஆமைகள் தினம் இன்று \n2019 ஜனவரி முதல் மார்ச் வரையில் சுமார் 2.19 பில்லியன் போலி FACEBOOK கணக்குகள் நீக்கம்\nCIA HIRU தேயிலையில் இராசனம் கலந்த கும்பல் | Horana சம்பவம் | Sooriyan Fm News\nபடிக்கிற வயசில மாணவருக்கு இருக்கிற கஷ்டங்கள் \nயோகி பாபு & யாசிக்கவின் மிரட்டும் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் சொம்பி திரைப்பட Teaser “Zombie Official Teaser | Yogi Babu, Yashika Aannand, Gopi Sudhakar | Bhuvan Nullan R\nஎங்கள் உடலில் உள்ள 8 வது புள்ளியை அழுத்தினாள் நடக்கும் அதிசயம் பாருங்கள் அக்குபிரசர் Point 8\nCIA அதிரடி ICE Drugs அகப்பட்ட போதைமருந்துக் கும்பல் | Hiru CIA | Sooriyan Fm\nசமூக ஆர்வலர், ஜோஷுவா வோங்க் விடுதலை - தீவிரமடையும் ஹொங்கொங் போராட்டம்\nமரண சடங்கில் கலந்துகொள்ள சென்றவர்களுக்கு நேர்ந்த விபத்து\nவவுனியாவில் வறட்சி- வற்றிப்போகும் நீர் நிலைகள்\nபுதிய மக்களவையின் முதல் நாளில் ''தமிழ் முழக்கம்'' - பதிலுக்கு முழங்கியது \"பாரத் மாதா கீ ஜெய்\nபிளாஸ்டிக்கை சாப்பிட்டால் ஆபத்தில்லை என்று அடித்துக் கூறும் பெண் ஆராச்சியாளர்\nBIGG BOSSக்கு போட்டியாக ஞாயிறு டபுள்ஸ்\nஇளம் பத்திரிகையாளர் கொலை - அதிர்ச்சியை ஏற்படுத்தும் காரணங்கள்\n''நேர்கொண்ட பார்வை'' வெளியாகும் திகதியில் மாற்றம்\nதீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில், 30 அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.\nஇந்தப் பொருட்களை மட்டும் தானமாக வழங்கி விடாதீர்கள்\nநடிகர் கதிருடன் சூரி இணைந்து கலக்கக்போகும் \"சர்பத்\" - கூட்டணி கை கொடுக்குமா....\nநடிகை ஸ்ரீரெட்டியின் அதகளம் - சிக்கித் தவிக்கும் கீர்த்தி சுரேஷ்.\nமுளைக்கட்டிய தானியங்களை உண்பதால், கிடைக்கும் நன்மைகள்.\nதந்தையர் தினத்தில் மகனைக் காப்பாற்றி தன் உயிரைத் தியாகம் செய்த தந்தை\n20 மாணவர்கள் உருவாக்கிய விமானம்\nநாயின் கண்கள்-மனிதனைக் கவரும் அதிசயம் \nஅணுவாயுத மூலப்பொருள் தயாரிப்பு, மேலும் அதிகரிக்கப்படும் - ஈரான் எச்சரிக்கை\nமக்களின் செயல்பாடுகளால், வருடமொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் மரணிக்கின்றன\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nFacebook விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nநீங்கள் பச்சையாக வெங்காயம் சாப்பிடுபவர்களா\nமுதுகுவலியும், உணர்த்தும் அறிகுறிகளும் - காரணம் அறிவோமா......\nதந்தையர் தினத்தில் மகனைக் காப்பாற்றி தன் உயிரைத் தியாகம் செய்த தந்தை\n4 வயது சிறுமி பொம்மை ஒன்றை எடுத்ததால் நடைபெற்ற சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_detail.asp?Nid=375864", "date_download": "2019-06-18T18:10:19Z", "digest": "sha1:A2X5RPPCTDZNGVOYYB36A5UURWYLL2H6", "length": 8234, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "டயர் வெடித்து மினி லாரி கவிழ்ந்தது : சாலையில் சிதறிய மீன்களை அள்ளிச் சென்ற மக்கள் | Mini truck loses tire burst: people scattered on the road - Dinakaran", "raw_content": "SUN குழுமத்தில��ருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nடயர் வெடித்து மினி லாரி கவிழ்ந்தது : சாலையில் சிதறிய மீன்களை அள்ளிச் சென்ற மக்கள்\nகோவில்பட்டி: கோவில்பட்டி அருகே டயர் வெடித்து மினி லாரி கவிழ்ந்ததில் பல லட்சம் மதிப்பிலான மீன்கள் சாலையில் சிதறியது. மீன்களை அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் போட்டி போட்டு அள்ளிச் சென்றனர். மதுரை முல்லைநகரைச் சேர்ந்த நீலமேகம் மகன் மாயக்கண்ணன் (30). டிரைவரான இவர் கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியில் இருந்து மினி லாரியில் மீன்களை ஏற்றிக் கொண்டு மதுரைக்கு புறப்பட்டார். கிளீனராக அருள் (28) இருந்தார்.\nகோவில்பட்டி அருகே நாலாட்டின் புதூர் நான்கு வழிச்சாலையில் செல்லும்போது, எதிர்பாராவிதமாக மினி லாரியின் பின் டயர் திடீரென வெடித்தது.\nஇதனால் நிலை தடுமாறிய மினி லாரி சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. விபத்தில் டிரைவர் மாயக்கண்ணன், கிளீனர் அருள் இருவரும் காயமடைந்தனர். மேலும் லாரியில் ஏற்றி இருந்த மீன்கள் சாலையில் சிதறின. இதையறிந்த அப்பகுதி வழியாக சென்ற பொதுமக்கள் மீன்களை போட்டி போட்டுக் கொண்டு அள்ளிச்சென்றனர். நாலாட்டின்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் காயமடைந்த இருவரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nடயர் மினி லாரி கவிழ்ந்தது சாலை மீன் மக்கள்\nவிளை நிலங்களில் குழாய் பதிப்பதை செயல்படுத்தினால் பாரத் பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதை புறக்கணிப்போம்: விவசாயிகள் எச்சரிக்கை\nதமிழகத்தில் குடிநீர் பஞ்சத்திற்கு பலி 3 ஆனது: தண்ணீர் பிடிக்க தோண்டிய பள்ளத்தில் விழுந்த 3 வயது குழந்தை சாவு... புதுகை அருகே சோகம்\nஅங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை அனுப்ப மறுப்பு: வலையபட்டியில் 11ம் நாளாக நீடிக்கிறது போராட்டம்... சமாதான பேச்சுவார்த்தை புறக்கணிப்பு\nகெத்தை வனப்பகுதியில் காட்டுத் தீ 30 ஏக்கர் மரங்கள், செடிகள் நாசம்\nமயிலாடுதுறை கோயில் குளத்தில் மழை வேண்டி கழுத்தளவு நீரில் நின்று வருண ஜெபம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு: வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்.. மன்னார்குடி அருகே நடந்தது\nமுன்னாள் சுகாதா��� அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா\nகிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு\nசீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்\nபாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/70972", "date_download": "2019-06-18T17:41:07Z", "digest": "sha1:FLHMFZJTJ4T4O6IDBTRTY6UWGFLICT7L", "length": 9705, "nlines": 97, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "நாலுவித­மான டைமன்­ஷன்! – செந்­தில்­கு­மாரி | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nபதிவு செய்த நாள் : 15 மே 2019\n‘‘இயற்­கை­யா­கவே நான் ரொம்ப ஜாலி­யான பேர்­வழி. அப்­ப­டிப்­பட்ட நேரத்­திலே எனக்கு காமெடி கேரக்­டர் கிடைச்சா சும்மா பின்னு பின்­னுன்னு பின்­னிட மாட்­டேன்’’ என்­கி­றார் செந்­தி­கு­மாரி என்­னும் செந்­தில்­கு­மாரி.\nசினிமா, சீரி­யல் என இரட்­டைக் குதிரை சவாரி செய்து கொண்­டி­ருக்­கும் அவர், இப்­போது ‘பாரதி கண்­ணம்­மா’­­­வில் நடித்து வரு­கி­றார். அவர் சொன்­ன­தா­வது:–\n‘‘‘கனா காணும் காலங்­கள்’ சீரி­யல் மூலமா நான் சின்­னத்­தி­ரை­யிலே நுழைஞ்­சேன். அதிலே ஒரு டீச்­சரா நடிச்­சி­ருந்­தேன். சீரி­யல் சூப்­பர் டூப்­பர் ஹிட்­டாச்சு. அதுக்­கப்­பு­றம் பல சீரி­யல்­கள்ல நடிச்­சேன். சரி... சீரி­யல்ல நடிச்­சது போதும் சினி­மா­விலே கான்­சன்ட்­ரேட் பண்­ண­லாம்னு இருக்­கும் போது ‘சர­வ­ணன் மீனாட்சி’ ஆபர் வந்­துச்சு. ஆரம்­பத்­திலே அதை ஒத்­துக்­கி­ற­துக்கு நான் தயக்­கம் காட்­டி­னேன். ஏற்­க­னவே சில எபி­சோ­டு­களை பார்த்து ரசிச்­சி­ருக்­கேன். அத­னால, என்­னால தவிர்க்க முடி­யலே. நான் எதிர்­பார்த்­த­படி அது நல்­ல­ப­டி­யா­தான் போய்க்­கிட்டு இருந்­துச்சு. ஆனா, என்­னன்னு தெரி­யலே, அதிலே நடிச்­சுக்­கிட்­டி­ருந்த சில பேரு சீரி­யல்ல நடிக்­கி­ற­திலே இ���ுந்து ஒவ்­வொ­ருத்­தரா கழண்­டுக்­கிட்டு இருந்­தாங்க. அப்­படி சில பேரு வெளி­யே­றும் போது எனக்கு கஷ்­டமா இருந்­துச்சு. ஏன்னா, நாங்க எல்­லா­ரும் ஒரு குடும்­பமா பழ­கிக்­கிட்டு இருந்­தோம். ‘சர­வ­ணன் மீனாட்சி’ எனக்கு பெரிய புகழை கொடுத்­துச்சு. திடீர்னு இந்த சீரி­யலை முடிக்க போறாங்­கன்னு கேள்­விப்­பட்­ட­தும் ரொம்ப வருத்­தப்­பட்­டேன்.\nஇந்த சீரி­ய­லுக்கு பிறகு எந்த சீரி­யல்­ல­யும் நடிக்க வேணாம்னு முடிவு பண்­ணி­யி­ருந்த சம­யத்­திலே ‘பாரதி கண்­ணம்மா’ ஆபர் வந்­துச்சு. ஸ்டிரிக்டா வேணாம்னு சொல்­ற­துக்கு இருந்­தேன். ஆனா, என் கேரக்­டரை பத்தி கேட்­ட­தும் என்­னால தவிர்க்க முடி­யலே. நாலு­வி­த­மான பரி­ணா­மங்­கள் இருக்­கி­றது என் கேரக்­டர்ல உள்ள விசே­ஷம். கண்­ணம்­மா­கிட்ட மட்­டும் அதி­ர­டியா இருக்­கி­றது, மத்­த­வங்­க­கிட்ட ஜாலியா இருக்­கி­றது, புரு­ஷன்­கிட்ட கேலி­யும் கிண்­ட­லுமா இருக்­கிற பொண்­டாட்டி, அன்­புள்ள அம்மா – இப்­படி 4 டைமன்­ஷன்ஸ்.\nஎன் மூஞ்­சிக்கு வில்லி கேரக்­டர் சுத்­தமா பொருந்­தாது. நீங்க வில்­லியா மட்­டும் நடிக்­கா­தீங்­கன்னு என்­கிட்ட பல பேரு சொல்ல ஆரம்­பிச்­சிட்­டாங்க. எனக்­கும் கூட வில்லி கேரக்­டரை பிடிக்­கவே பிடிக்­காது. சினி­மா­விலே நடிக்­கி­றதை காட்­டி­லும் சீரி­யல்ல நடிக்­கி­றது கொஞ்­சம் கஷ்­ட­மாத்­தான் இருக்கு. இனிமே சீரி­யல்ல நடிக்­கக்­கூ­டா­துன்னு ஒவ்­வொரு தட­வை­யும் நிைனப்­பேன். ஆனா, ஏதா­வ­தொரு கார­ணத்­தால தொடர்ந்து நடிக்க வேண்­டி­யதா போயி­டுது.’’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/viswasam-sivalingam-told-thanks/", "date_download": "2019-06-18T17:53:55Z", "digest": "sha1:A3EXTHHQ7HIOJJT52N6HVSJMGWUDHAQX", "length": 8458, "nlines": 121, "source_domain": "www.tamil360newz.com", "title": "விஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா.? போட்டோவை பதிவிட்டு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம். - tamil360newz", "raw_content": "\nHome Cinema News விஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா. போட்டோவை பதிவிட்டு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம்.\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா. போட்டோவை பதிவிட்டு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம்.\nவிஸ்வாசம் படத்தில் என்னை கவனித்தீர்களா. போட்டோவை பதிவிட்டு நன்றி சொல்லிய பளுதூக்கம் வீரர் சதிஷ் சிவலிங்கம்.\nநம் தமிழகத்தை சேர���ந்தவர். வேலூரில் பிறந்தவர் சதிஷ் சிவலிங்கம் . வெயிட் – லிபிட்டிங்கில் நம் இந்தியாவை பல போட்டிகளில் ரெப்ரெஸன்ட் செய்துள்ளார்.\nஏற்கனவே இந்தோனேஷியாவில் இந்த ஆண்டுக்கான ஏஷியா கேம்ஸ் நடந்த சமயத்தில் “ஒரே நாளில் இன் போட்டி மற்றும் விசுவாசம் முதல் லுக். இரண்டிற்கும் ஆர்வமாக காத்திருக்கிறேன்” என்று டீவீட்டினார். அந்த நேரத்தில் ஒட்டு மொத்த அஜித் ரசிகர்கள் ஆதரவையும் பெற்றார் .\nஇந்நிலையில் விஸ்வாசம் படத்தில் தன் போஸ்டர்கள் பின் இருக்கும் காட்சிகளின் சகிரீன் போடோஸை தன் ட்விட்டரில் அப்லோட் செய்து இயக்குனர் சிவாவுக்கு நன்றியும் சொல்லியுள்ளார் .\nPrevious articleபேட்ட, விஸ்வாசம் படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் பதிவிட்ட பதிவு.\nNext articleபேட்ட, விஸ்வாசம் முதல் நாள் வசூல் விவரம் இதோ.\nதளபதி 63 அப்டேட் பற்றி ட்வீட் போட்ட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி.\nநேர்கொண்ட பார்வை பின்னணி இசை பற்றி மாஸ் அறிவிப்பை வெளியிட்ட யுவன் ஷங்கர் ராஜா.\nசிந்துபாத், தர்மபிரபு சென்சார் தகவல் மற்றும் ரிலீஸ் தேதி இதோ.\nஅடல்ட் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் அரவிந்த் சாமி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிடு.\nதிரிஷாவுக்கு அம்மாவாக கில்லி படத்தில் நடித்தது யார் தெரியுமா.\nவிஜய்யின் கில்லி படம் முதல் சர்கார் படம் வரை மொத்த வசூல் விவரம் இதோ.\nகீர்த்தி சுரேஷ் பற்றி சமூகவளைதலத்தில் பதிவிட்டு சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீ ரெட்டி.\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்புவின் மாநாடு படத்தில் இணைந்துள்ள பிரபலங்கள் இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.\nடான்ஸ் மாஸ்டர் சாண்டியின் குழந்தை. இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்\nதளபதி 63 அப்டேட் பற்றி ட்வீட் போட்ட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி.\nரோகித் ஷர்மாவின் மிகப்பெரிய சாதனையை ஓரம்கட்டிய இங்கிலாந்து அணி வீரர்.\nசமந்தா நடித்திருக்கும் ‘ஓ பேபி’ படத்தின் டீசர் இதோ.\nபாராளுமன்றத்தில் தமிழில் பதவியேற்ற எம்பிகள் எதிர்த்த பாஜக. ஒரே வரியில் பிரச்சினையை முடித்த பாரிவேந்தர்\nஉங்ககிட்ட நாங்க என்ன கேட்கிறது நாங்களே தூக்கி விடுவோம்.. கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை அதிரடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-1959.html?s=be8e5540c01386f0ac82abb8af3281a7", "date_download": "2019-06-18T16:51:38Z", "digest": "sha1:GRGL5TYVA3ACN6B4Y6GS7NXCQTWB4QRH", "length": 17554, "nlines": 94, "source_domain": "www.tamilmantram.com", "title": "முடிவிலி..(Infinity) நாவல் அத்யாயம் 10 [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > தொடர்கதைகள் > முடிவிலி..(Infinity) நாவல் அத்யாயம் 10\nநீ ஒரு மனநலமருத்துவரைப் பார்ப்பதே நல்லது என்று அவள் கூறுகிறாள்..\nசமீபகாலமாக இதை உன்னிடம் இருந்து நான் எதிர்பார்த்ததுதான்..\nஅன்பைத்தேடி ஓடும் நான் மனநலமருத்துவரைப் பார்க்க வேண்டும் என்றால்..\nஉலகில்.. பசி, வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், மற்றும் பல\nநியாயமற்ற உலகில் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்..\nஇடத்தின் தன்மைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் பச்சோந்தியாக மனிதர்கள் இருக்கிறார்கள்..\nஅது பச்சோந்தியின் இயல்பு... மனிதர்களுடையது அல்ல...\nஎல்லா மிருக குணங்களிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து செய்யப்பட்ட கூட்டு சாராம்சமாக\nமனிதன் விளங்குகிறான்.. அடிப்படையில் மனிதன் ஒரு விலங்கு என்றாலும், மனிதனின் தனித்துவமே\nமனிதாபிமனம்தான்.. அதை விட்டொழித்து மிருகங்களின் பிரதிநிதியாக இன்றைய உலக மனிதன் மாறிவிட்டபிறகு..\nகாலம் என்னைத் துரத்துகிறது வெறி கொண்ட வேட்டை நாயாய்.. அன்பில்லா உலகில் அன்பைத்தேடி ஓடிக் கொண்டிருக்கிறேன்..\nகிடைத்தது அன்பு என்று நினைத்து புளகாங்கிதம் அடைவதற்குள் அது துரோகம் என்று பல் இளிக்கிறது..\nகுந்தி வந்து அழைத்தும் பாண்டவர்களோடு சேர மறுத்து, இறுதி வரை துரியோதனனோடு இருந்து உயிர் நீத்த கர்ணனைப்\nபோன்ற நட்பு இன்றைய உலகில் சாத்தியமா\nஅண்ணன் தவறு செய்த பொழுதும் அவனோடு இறுதி வரை இருந்து மாண்டு போன கும்ப கர்ணனின்\nபாசம் அவசர உலகில் எழுப்பப்பட்ட கட்டிடக்காட்டிற்குள் எந்த கட்டிடத்தினுள் சென்று ஒளிந்து கொண்டது\nபோலியான புன்னகை, எந்த கணத்திலும் கவிழ்த்துவிடுவேன் என்ற பார்வை.. முகமூடிகள் இங்கு ஏராளம்..\nமுகமுடியைக் கழற்றுவது பாபமெனும் இடத்தில் என் முகமுடி எதுவெனத் தெரியாமல் திணறும் என்னை ஒரு பைத்தியக்காரனாய்\nவேடிக்கை பார்க்கிறது இந்த உலகு..\nசாலை விபத்தில் அடி பட்டவனை சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறது கூட்டம்..\nமுதலுதவி இல்லாமலேயே செத்துப் போகிறான் அவன்.. பரிதாபமாய் சில உச்சுக் கொட்டுக்கள் கூட்டத்தில் எழுகின்றன..\nதிண்ணை வைத்து வீடு கட்டும் வழக்கம�� இருந்த என் சமூகம் இந்த நிலைக்கு ளானது எப்போது\nஇந்த உலகம் பல அற்புதங்களையும் சில ஆச்சரியங்களையும் மட்டுமல்ல.. அளவிற்கு அதிகமான அசிங்கங்களையும் கொண்டுள்ளது..\nகருணையின் குடியிருப்பாகக் கருதப்படும் மருத்துவமனைகளில் வெறும் இருநூறு ரூபாய்க்காக பிறந்த குழந்தைகள்\nபெற்றவளுக்குத் தெரியாமல் செவிலித்தாய்களால் பிச்சைக்காரிகளிடம் விற்கப்பட்டு கொதிக்கும் வெயிலின் வெப்பம் தாங்காது\nமரிக்கின்றன.. அந்த பிஞ்சுகள் செய்த பாவம் என்ன இந்தக் கொடூர பூமியில் பிறந்ததைத்தவிர..\nஓர் உயிரின் விலை வெறும் இருநூறுதானா\nபெற்றவர்களால், சகோதரனால், தாலி கட்டியவனால் வேசைத் தொழிலுக்குள் தள்ளப்படும் பெண்கள் எத்தனை\nஅனைத்து உயிர்களையும் அடித்துத் திண்ணும் அதிகாரத்தை மனித இனத்திற்கு கொடுத்தவன் நிச்சயமாக கொடுங்கோலன்தான்..\nஇந்த உலகம் மனித உயிர்கள் சாகும் தருவாயில் ஒலிக்கும் மரண ஓலத்தின் சப்தத்தால் நிரம்பியுள்ளது..\nசகமனிதனை கொன்று ருசிபார்க்கும் மனிதர்களின் அதிகார எகத்தாளத்தால் நிரம்பியுள்ளது..\nரத்த வாடை எங்கும் வீசுகிறது.. எனது நாசியில் ரத்தவாடை அடிக்கிறது..\nபயம் கொள்கிறேன்.. வேறு ஒருவன் எனது ரத்த வாடையை சுவாசிக்காமல் இருக்கவேண்டும் என்று..\nமரணம் உன்னைத் துரத்த உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடியிருக்கிறாயா\nபத்து பேர் கொண்ட கும்பல் பயங்கர யுதங்களுடன் உன்னைத் துரத்த.. அவர்களிடம் மாட்டிக்கொண்டால் உன் மரணம் உறுதி..\nஅவர்களை எதிர்க்கும் அளவிற்கு உன்னிடம் யுதங்கள் கிடையாது..\nஇது போன்ற தருணங்கள் உனக்கு வாய்த்திருக்கிறதா\nஇது போன்று, எத்தனை முறை மரண பயத்தை நீ அனுபவித்திருக்கிறாய்\nமுதன்முதலில் காரணமின்றி தவறுதலாக ஒரு கும்பலால் அடிபட்டு.. உயிர் பிழைத்து தேறி வந்தது அபூர்வம்..\nஅன்றைய தினம் ரத்தக்காயங்களுடன் அழுது புலம்பி ஆறுதல் சொல்லக்கூட ஆள் இல்லாத தனிமை\nஎன்னை மிரட்டியது.. இந்த கேடுகெட்ட சமூகம் எனக்கென்று எதைக் கொடுத்ததோ அதைத்தான்\nஇந்த சமூகத்திற்கு திருப்பிக் கொடுக்கின்றேன்..\nஇந்த சித்தாந்தத்தோடுதான் பள்ளி முடித்துவிட்டு கத்தியையும் தூக்கி தூர எறிந்துவிட்டு\nகல்லூரிக்குள் நுழைந்தேன்.. அங்கு மீண்டும் எது என்னை கத்தி தூக்க வைத்தது\nநான் கத்தி தூக்குவதை வெறுக்கின்றேன்.. என்னால் காயம்பட்டவனி��் குருதி என் மேல் தெரிக்கையில்\nஒரு கணம் மனிதனாய் பிறந்ததற்காக அவமானம் கொள்கிறேன்..\nயாரையாவது தாக்கிவிட்டு, அன்றையதினம் பலமுறை தனிமையில் அழுதிருக்கிறேன்..\nஅடுத்த உயிரை ஹிம்சிப்பது பாவம்.. பாவத்தின் சம்பளம் மரணம்.. பைபிள் படித்திருக்கிறேன்..\nஒத்துக் கொள்கிறேன்.. ஆனால், சிலுவைப் போர்களில் மாண்ட உயிர்கள் எத்தனை\nபோர்க்களத்தில் நின்று கொண்டு எதிரே நிற்பது என் குருநாதர் என்று நாணைத் தொடுக்க மறுத்த\nஅர்ச்சுனனுக்கு கிருஷ்ணன் கீதா உபதேசம் புரிந்தான்..\nகீதை தெரியும்.. ஆனால், குருநாதரையே அம்புப்படுக்கயில் வீழ்த்தியது எந்த வகை தர்மம்\nநான் கத்தியோடு அலைவதை காரணப்படுத்தவில்லை..\nஎன்னை கத்தி தூக்க வைத்தது எது\nபத்து பேர் கொண்ட கும்பலிடம் காரணமின்றி அடிவாங்கி தெருவில் அநாதையாய் வீழ்ந்து பார்..\nஎனக்கு பயம்.. மரண பயம்.. அந்த பயத்தின் உச்சகட்டத்தில் கத்தியை எடுத்தேன்..\nஇனி ஓடுவதற்கு வழி இல்லை எனும் நிலையில் எலி கூட பூனையை எதிர்த்து ஒரு சீறு சீறி விட்டு\nதப்பியோட முயலும்.. அதுபோலத்தான் இதுவும்..\nநீ ஒரு கும்பலோடு இருக்கையில் கத்தி தேவையிராது..\nஉன்னைச்சுற்றியிருக்கும் உன்னைச்சார்ந்த கும்பல் கலைந்த பிறகு,\nஉன்னை வெட்ட வேறு ஒரு கும்பல் காத்துக் கொண்டிருக்கிறது என்று தகவல் வந்து சேர்ந்தால்..\nகையில் கத்தியில்லாமல் அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க ஓடிய ஓட்டம் எனக்கு மட்டுமே தெரியும்..\nநான் யாரையும் கும்பலோடு சேர்ந்து தாக்குவதில்லை..\nதனித்து ஒற்றைக்கு ஒற்றையாகத்தான் தாக்குகிறேன்.. இந்த விஷயத்தில் ராமன் கூட வாலியின் மேல் துரோகம் இழைத்துவிட்டான்..\nயுத்த தர்மங்களை மீறிவிட்டான்.. நான் இன்று வரை மீறவில்லை..\nஇனி ஒரு முறை கத்தி எடுக்கக்கூடாது என்றுதான் ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருக்கிறேன்..\nஇந்த உலகம் சிக்கல்கள் நிறைந்த புதிராக இருக்கலாம்.. அது இந்த உலகை படைத்தவனுக்கு சுவாரசியமான விஷயமாக இருக்கலாம்..\nஆனால், அன்பை ஒளித்துவைத்துவிட்டு போலிகளை நிஜம் என்று உலவ விட்டதில் அவனுக்கு என்ன பரமானந்தம் இருக்கமுடியும்\nசூரியனை நோக்கிப் பறக்கின்றன ஒருவகை பறவைக்கூட்டம்.. சூரியனை நெருங்க நெருங்க சூடுதாங்காமல் கருகி கீழே வீழ்கின்றன..\nஇதைக் காணும் அடுத்த பறவை உத்வேகத்துடன் முன்னேறுகிறது.. அதுவும் கருகி கீழ் வீழ்கி���து..\nஇதைக் காணும் கூரைக் கோழிகள் சிரிக்கலாம்.. மற்ற வகை பறவைகள் எக்காலமிடலாம்..\nஇருந்தபோதிலும் மீண்டும் சூரியனை அடைய முயலும் மற்றொரு பறவையின் சிறகசைப்பே எக்காலமிடும் பறவைகளுக்கு\nபதிலாக இருக்கும்.. இது போன்று நானும் அன்பைத்தேடி சிறகசைக்கிறேன்.. இடைவிடாது..\nசுவர்க் கோழிகளின் சிரிப்பாய் நிறைந்து இருக்கிறது இந்த உலகம்...\nசமூக அவலங்களையும், தனிமனித வாழ்வில் அவை ஏற்படுத்தும் பாதிப்புகளையும் மிக அழகாய் படம் பிடித்து இருக்கிறீர்கள்...வார்த்தைகளின் கட்டமைப்பில் கருத்துக்கள் அழகாய் செதுக்கப்பட்டிருக்கின்றன...\nமனித மனங்களில் அடிக்கடி ஏற்படும் தாக்கங்களை வெளிக்கொணர்ந்த விதம் சிறப்பு.\nபத்து நாளில் பத்து பாகம்..\nஇந்த எக்ஸ்பிரஸ் வேகம் தொடர வாழ்த்துகிறேன் ராம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bookwomb.com/srirangathu-thevathaigal.html", "date_download": "2019-06-18T17:16:44Z", "digest": "sha1:AH4NCRAYMLKMQYX2PA36X4EI4XRLNVU5", "length": 5119, "nlines": 110, "source_domain": "bookwomb.com", "title": "ஸ்ரீரங்கத்து தேவதைகள் - Srirangathu Thevathaigal Online Book Stores in India | E-Book, E-Learning | buy or sell books", "raw_content": "\nஸ்ரீரங்கத்து தேவதைகள் - Srirangathu Thevathaigal\nஸ்ரீரங்கத்து தேவதைகள் - Srirangathu Thevathaigal\nஸ்ரீரங்கத்து தேவதைகள் - Srirangathu Thevathaigal\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ்;\nவெளியிடப்பட்ட ஆண்டு : 2010\nநான் பிறந்த ஊர் சென்னை. வளர்ந்து படித்து ஆளானது எல்லாம் ஸ்ரீரங்கத்தில் தான். 'நேட்டிவல் ப்ளேஸ்' என்று ஏதாவது மனுவில் கேட்டால் ஸ்ரீரங்கம் என்று நான் எழுதுகிறேன். இன்றைய தேதிக்கு எனக்கும் ஸ்ரீரங்கத்துக்கும் தொடர்பு எதுவுமே இல்லாவிட்டாலும் அதனுடன் ஒரு பிணைப்பு இருக்கிறது.\nஇந்தப் புத்தகத்தின் கதைகளில் சம்பவங்கள் அனைத்தும் என் சிறு வயதில் நிகழ்ந்தவை.\nஎந்தக் கதாசிரியனும் நிஜத்தை அப்படியே எழுதமாட்டான். கோர்ட் உபத்திரவங்களை நீக்கிவிட்டாலும் அப்பட்டமான நிஜம் சுவாரஸ்யமாக இருப்பதில்லை. ஜோடனைகள் தேவையாகத்தான் இருக்கின்றன. எனவே இந்தக் கதைகளில் கற்பனைச் சம்பவங்கள் கலந்துதான் இருக்கின்றன. கவலையின் விகிதாச்சாரம் என் தொழில் ரகசியம். அது முக்கியம் என்று எனக்குத் தோன்றவில்லை. முக்கியமாக நான் கருதுவது, சம்பவங்களை நோக்கி விவரிப்பவனின் அறியாமைதான். {எழுத்தாளர் சுஜாதா சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்.}\nThirumagal Nilayam திருமகள் நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM9121", "date_download": "2019-06-18T16:37:14Z", "digest": "sha1:L6WWSHGUNOTOQ4XK2KAOTFEB7COUSJUO", "length": 6038, "nlines": 190, "source_domain": "sivamatrimony.com", "title": "Balamurugan C இந்து-Hindu Naidu-Gavara நாயுடு-கவரா Male Groom Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nசந்தி கே ல சனி\nசு சூ புத வி சனி\nMarried Brothers சகோதரர் ஒருவர் திருமணமானவர்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2012/09/02/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-06-18T17:45:21Z", "digest": "sha1:FHLQVXTFYUAFYIPCK74ZP26X2H6TNBKH", "length": 18197, "nlines": 238, "source_domain": "vithyasagar.com", "title": "‘இசை’ படத்திற்கு எழுதிய பாடல்.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← பொழுதுபோக்கின் உச்ச நட்சத்திரமது “முகமூடி” (திரை விமர்சனம்)\n39, மனைவியென்பவள் யாதுமானவள்.. →\n‘இசை’ படத்திற்கு எழுதிய பாடல்..\nPosted on செப்ரெம்பர் 2, 2012\tby வித்யாசாகர்\nதிரைப்படத்திற்கு பாடலெழுத எண்ணம் கொண்டவர்களுக்கு ஒரு வாய்ப்பினை பொதுவில் வழங்குவதாகச் சொல்லி இயக்குனர் SJ சூர்யா http://www.youtube.com/watchv=JqRIvK9McFs இவ்விசையை யூ- டியூபில் பகிர்ந்தார்.\nஒரு பெண்ணின் பார்வைக் கடல் பட்டு\nஒரு பாடல் பிறக்கும் இசைகேட்டு\nஎந்தன் தாளங்கள் மோகத்தில் தள்ளாடுமோ…\nஒரு காற்று ஒரு வானம்\nபுது தேடல் ஒன்று பெண்ணுக்குள் பூக்க\nஏனோ உயிரில் உரசிப் போனாய்\nஒரு காதல் முத்தம் சிந்தி\nஉடலெல்லாம் உனக்காக புது ரத்தம் பாய பருகினா��்\nஉயிர்காற்றால் மெல்ல எனைத் தீண்டி\nஎன் மரணம் தின்று தீர்த்தாய்;\n(ஒரு பெண்ணின் பார்வைக் கடல் பட்டு)\nதென்றல் வீசும் தெருவொன்றில் இரு\nஇரு ராகம் மெல்ல ஒன்றாகி\nசுடுந்தீயே சுடுந்தீயே எனைக் கொன்று கொன்றுப் போட்டாய்,\nமுழு இரவை வென்று உதிர்த்தாய்;\n(ஒரு பெண்ணின் பார்வைக் கடல் பட்டு)\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை, பாடல்கள் and tagged அனாதை, ஆண், இசை, உறவுகள், எஸ் ஜே சூர்யா, கவிதைகள், காதல், காதல் கவிதைகள், காதல் பாடல், காமம், குடும்பம், திரைப்பாடல், நாடோடி, பாடல்கள், பாடல்வரிகள், பெண், வரிகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் பாடல், வித்யாசாகர் பாடல்கள். Bookmark the permalink.\n← பொழுதுபோக்கின் உச்ச நட்சத்திரமது “முகமூடி” (திரை விமர்சனம்)\n39, மனைவியென்பவள் யாதுமானவள்.. →\n3 Responses to ‘இசை’ படத்திற்கு எழுதிய பாடல்..\n10:16 முப இல் செப்ரெம்பர் 2, 2012\nஇப்படத்திற்கான நம் பாடலின் தேர்வு பற்றியெல்லாம் பின் அறிந்திடவில்லை. பதில்மடல் இல்லாமையின் பொருட்டு இது தேர்வாகியிருக்க வாய்ப்பில்லை என்பது மட்டும் தெரிகிறது. தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு வாழ்த்துக்கள்..\n2:30 பிப இல் செப்ரெம்பர் 10, 2012\nஉங்கள் எழுத்தையும் பாடலையும் ஏதோ போக்கில் பார்க்க நேர்ந்தேன்.\nஉங்கள் எழுத்தில் ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அதை நன்கு உணர்கிறேன். தொட்ரந்து எழுதுங்கள். உங்களுக்கென தனி இடம் காலியாக இருக்கும் என்பதில் கொஞ்சம் கூட எனக்குச் சந்தேகம் இல்லை. வாழ்த்துக்கள்….\n4:44 பிப இல் செப்ரெம்பர் 10, 2012\nஒரு படைப்பாளியின் வலி புரிந்த உணர்வாளராய் உங்களை மதிக்கிறேன். எழுத்தில் ஊடுறுவ முனைப்பும் படைப்பு சார்ந்த அக்கறையும் அதை எடுத்தியம்பி வாழ்த்த மனசும் கொண்ட உங்களின் பெருங்குணத்திற்கு நன்றியும் வணக்கமும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஆக அக் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2019-jun-02/politics/151439-vck-leader-thol-thirumavalavan-interview.html", "date_download": "2019-06-18T16:40:29Z", "digest": "sha1:OU6PTY6CSOCFMUPB4N7ZL4XURSMNXTVO", "length": 24364, "nlines": 462, "source_domain": "www.vikatan.com", "title": "“பா.ஜ.க-வை வீழ்த்த காங்கிரஸுக்கு வலிமை போதவில்லை!” - தெறிக்கவிடும் திருமா... | VCK Leader Thol Thirumavalavan interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nஜூனியர் விகடன் - 02 Jun, 2019\nமிஸ்டர் கழுகு: சுழற்சி முறையில் அமைச்சரவை - தொடங்கியது பங்காளிச் சண்டை\n“பா.ஜ.க-வை வீழ்த்த காங்கிரஸுக்கு வலிமை போதவில்லை” - தெறிக்கவிடும் திருமா...\nதமிழ் மண்ணில் மலராத தாமரை\nஎடப்பாடி அரசை நீடிக்கவைப்பது ஸ்டாலின்தான் - தமிழிசை புது வசை\nஇரண்டு ஆண்டுக்கு முன்பே களத்தில் இறங்கிய ஆர்.எஸ்.எஸ்\nதினகரன் அப்படிப் பேசியிருக்கக் கூடாது - பெங்களூரு புகழேந்தி வருத்தம்...\n - பறிபோன கொங்கு... யார் யாருக்கு பங்கு\nவஹாபிஸம் பெயரில் பயங்கரவாதத்தை வளர்த்தெடுத்தது யார்\n - சர்ச்சையில் பிரபல திருச்சி மருத்துவமனை\nமாணவர்களை குறிவைக்கிறதா இலங்கை கடற்படை\nசென்டாக் குளறுபடிகள்... தவிக்கும் மாணவர்கள்\nடே - ஜீரோ... சென்னைக்கும் வருமா\nஏழைகள் உயிர் என்றால் அவ்வளவு இளக்காரமா\n100 சதவிகிதம் எகிறிய வரி: அடாவடி வசூலில் அதிகாரிகள்... நொந்துகிடக்கும் வேலூர் மக்கள்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (29/05/2019)\n“பா.ஜ.க-வை வீழ்த்த காங்கிரஸுக்கு வலிமை போதவில்லை” - தெறிக்கவிடும் திருமா...\n“தூங்கி நாற்பத்தெட்டு மணிநேரம் ஆகிறது. ஆனால், என்னுடைய வெற்றிக்கு பிரயாசைப் பட்டு ஒரு பெருங்கூட்டமும் தூங்காமல் காத்திருந்தார்கள் எனத் தெரியவந்த கணமே என்னிடமிருந்த சோர்வு அகன்று, மேலும் வலிமைகொண்டவனாக உங்கள் முன்னே உரையாடத் தொடங்குகிறேன்” என சிரிக்கிறார் தொல்.திருமாவளவன் எம்.பி. தேர்தல் முடிவு அறிவிக்கும்வரை பல சோதனைகளைச் சந்தித்து, ஒருவழியாக வெற்றியும் கண்டுவிட்ட அவர் மக்கள் ஆரவாரத்துக்கு இடையே நீந்தி வந்து நம்முடன் உரையாடத் தொடங்கினார்.\n“நீண்ட காத்திருப்புக்கும் தத்தளிப்புக்கும் பின்பு சாத்தியமாகியிருக்கும் இந்த வெற்றி குறித்து எப்படி உணர்கிறீர்கள்\n“நீரோட்டப் போக்கில் கரையேறுவதைவிட எதிர்நீச்சல் அடித்துக் கரையேறியது பெருமை அளிக்கிறது, மகிழ்ச்சி அளிக்கிறது. மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் கிடைக்கும் மகிழ்ச்சியைவிட இந்த மூவாயிரம் ஓட்டுகளில் கிடைத்த வெற்றி, மிகப் பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. ஒவ்வொரு ஓட்டும் எவ்வளவு மகத்துவம் வாய்ந்தது; அந்த மக்கள் எவ்வளவு மதிப்பானவர்கள் என்பதை இந்த வெற்றி மிக நெருக்கமாக உணர்த்துகிறது.\nஇதுவரை நான் வெற்றி தோல்வியைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொண்டதில்லை. ஆனால், இந்த முறை மூவாயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தருணத்தில், வாக்களித்த ஒவ்வொருவரையும் நினைத்து நெகிழ்ந்து போனேன். கண் கலங்கினேன். அந்த மக்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்று நினைக்கும்போது எனக்குள் விம்மியது. இப்போதும் அதை நினைக்கும்போது சிலிர்க்கிறது. குறிப்பாக, காட்டுமன��னார்கோயில் தொகுதி மக்கள். அவர்கள் 31 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுகளை அளித்து, பெரிய அங்கீகாரம் வழங்கியிருக்கிறார்கள். பொன்பரப்பியில் இதற்காக மக்கள் ரத்தம் சிந்தியிருக்கிறார்கள். இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் மோடியை வீழ்த்த வேண்டும் என்கிற அதீத வேட்கையுடன் எனக்கு வாக்களித்திருக்கிறார்கள். அறத்தின் மீது நம்பிக்கையுள்ள இந்துக்கள் எனக்கு ஆதரவு அளித்திருக்கிறார்கள். எனவே வாக்களித்த ஐந்து லட்சம் மக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்.”\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nதிருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் பி.ஜே.பி. காங்கிரஸ் சிதம்பரம் தொகுதி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nதமிழ் மண்ணில் மலராத தாமரை\nமோகன்லாலால் பினராயி விஜயன் சந்தித்த சங்கடம்\n' - கடனுக்காக வங்கிகளை நாடும் முதியவர்கள்\nஇந்தியில் பதவிப் பிரமாணம்... எம்.பி-யைக் கடிந்துகொண்ட சோனியா காந்தி\nஜெகன்மோகன் ரெட்டியைப் பின்பற்றச் சொல்லும் ராமதாஸ்\n`ஏழு மாதங்களாகச் சித்ரவதை; தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை’ - 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்\n#தமிழ்_வாழ்க - ட்விட்டரில் தெறிவிக்கவிடும் டிரெண்டமிழர்கள்\n'வாட்ஸ்அப், ஃபேஸ்புக் செயல்படாவிட்டால் பணத்தை திருப்பித் தருவோம்'...வாவேவின் ஸ்பெஷல் ஆஃபர்\n`கர்நாடகா வாகனம்; பதிவு எண் கேரளா' - கார் சோதனையில் போலீஸ் அதிர்ச்சி\nஎன்னால இந்தியா வரமுடியாது, நீங்க இங்க வாங்க அடம்பிடிக்கும் வங்கி மோசடி மெகுல் சோக்‌ஷி\nஇது வெறுமனே வீடு அல்ல\n“இதில் சமுத்திரக்கனி அதிகம் பேச மாட்டார்\n“அமைச்சர் பதவி அம்போ... அடுத்த பதவி எப்போ” - டெல்லியை வட்டமிடும் பி.ஜே.பி புள\nபதவியேற்றபோது ஒலித்த 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம்... அசாசுதீன் ஓவைசியின் 'அலட்சிய'\n``வேலைக்குப் போங்கன்னு சொன்னாள், இப்படிப் பண்ணிட்டேன்’’ - கர்ப்பிணி மனை\n`ஐந்து வருஷமா வராமல் இப்போ வர்றேன்னு சொன்னான்' - குமரி இளைஞர் ஓமனில் அடித்த\n`ஏழு மாதங்களாகச் சித்ரவதை; தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை’ - 5 வயது சிறுவனுக்\nஇந்தியில் பதவிப் பிரமாணம்... எம்.பி-யைக் கடிந்துகொண்ட சோனியா காந்தி\n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\" - லதா மோகனின் பிசினஸ் சுவாரஸ்யம்\nசசிகலா பெயர் நீக்கம்... பணியாளர்கள் வெளியேற்றம்... ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் என்ன நடக்கிறது\n`தி.மு.க-வை ஜெயிக்க வெச்சீங்கள்ல... அவங்ககிட்ட போய்க் கேளுங்க’ - ஆசிரியர்களிடம் உறுமிய அமைச்சர்\n` 2 தொகுதிகள்தான்... ஆனால், 2 கணக்குகள்' - உதயநிதி மூட்டிய தீயைப் பயன்படுத்தும் எடப்பாடி பழனிசாமி\nகீழே விழுந்த விதை மரம் தேடி ஓடும் அதிசயம்... ஏரழிஞ்சில் மரம் பற்றித் தெரியுமா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.thenseide.com/seide/index.php/statements/321-2012-06-11-14-32-28", "date_download": "2019-06-18T16:59:00Z", "digest": "sha1:ZJEEJUC5OAEWJVWGFP4V6BQFYVALJ3GQ", "length": 5513, "nlines": 36, "source_domain": "tamil.thenseide.com", "title": "ஐ.நா. தீர்மானம் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு பழ. நெடுமாறன் கடும் கண்டனம்", "raw_content": "\nதென்செய்தி வளர்ச்சி நிதி தாரீர்\nஐ.நா. தீர்மானம் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு பழ. நெடுமாறன் கடும் கண்டனம்\nசெவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2012 20:01\nஇலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:\nஐ.நா. மனித உரிமைக் குழுவில் எந்தத் தனிநாட்டுக்கு எதிராகவும் கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காது என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.\nஇலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும் இராசபக்சேவிற்குத் துணைநின்றது இந்திய அரசுதான். எனவேதான் தனது கூட்டாளிக்கு எதிராகக் கண்டனம் தெரிவிக்க இந்தியா மறுக்கிறது. பிரணாப் முகர்ஜி கூறியுள்ள காரணம் ஏற்கத் தக்கது அல்ல.\nதென்னாப்பிரிக்க வெள்ளை அரசின் நிறவெறிக் கொள்கையை கண்டனம் செய்து அதற்கு எதிராக பொருளாதாரத் தடை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என ஐ.நா. பேரவையில் அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு தீர்மானம் கொண்டுவந்தபோது அமெரிக்கா பிரிட்டன் உட்பட மேற்கு நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. ஆனால் ஆசிய#ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் கம்யூனிஸ்டு நாடுகள் ஆகியவற்றின் ஆதரவுடன் ஐ.நா. பேரவையில் அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தனி ஒரு நாட்டின் நிறவெறிக்கெதிராக நடவடிக்கை எடுக்க நேரு தயங்கவில்லை. ஆனால் அவர் வழியில் வந்ததாகக் கூறும் மன்மோகன் சிங் அரசு பொருந்தாதக் காரணம் கூறி மழுப்புகிறது. அமெரிக்கா பிரிட்டன் உட்பட மேற்கு நாடுகள் இலங்கைக்கு எதிரானத் தீர்மானத்தை ஆதரிக்கும் போது இந்தியா பின்வாங்குவது அப்பட்டமான மனித உரிமைக்கு எதிரான நடவடிக்கையாகும்.\nகாப்புரிமை © 2019 தென்செய்தி. All Rights Reserved.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.\n. செல்லுபடியான XHTML & CSS.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_detail.asp?Nid=375865", "date_download": "2019-06-18T18:12:42Z", "digest": "sha1:FK67QMTTWRABOVGCJWKZTZ7EO6OD7LAC", "length": 7902, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "சோராபுதீன் என்கவுண்டர் வழக்கில் நீதித்துறை தோல்வி : முன்னாள் நீதிபதி பேட்டியால் பரபரப்பு | Failure of justice system in Sohrabuddin encounter case, Bombay High Court should relook: Ex-judge Abhay M Thipsay - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nசோராபுதீன் என்கவுண்டர் வழக்கில் நீதித்துறை தோல்வி : முன்னாள் நீதிபதி பேட்டியால் பரபரப்பு\nபுதுடெல்லி: சோராபுதீன் என்கவுண்டர் வழக்கில் நீதித்துறை தோல்வியடைந்துவிட்டதாக முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோராபுதீன் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேர் மீதான வழக்கை விசாரிக்க வந்தவர் ஓய்வு பெற்ற மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி அபே எம். திப்சே. இவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் சோராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் சாட்சியங்களை பலவீனப்படுத்தும் முயற்சி தான் நடக்கிறது என்று கூறியுள்ளார்.\nசோராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் நீதித்துறை தோல்வியை சந்தித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குஜராத்தில் நடந்த சோராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் சில அரசியல் தலைவருக்கு தொடர்பு இருந்ததாக புகார் கூறப்பட்டது. இதனை விசாரித்து வந்த சிபிஐ நீதிமன்ற நீதிபதி லோயா மர்மமான முறையில் இறந்தது தற்போதும் சர்சையை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\nசோராபுதீன் என்கவுண்டர் நீதித்துறை தோல்வி முன��னாள் நீதிபதி பேட்டி Failure Sohrabuddin encounter Bombay High Court\nநாளை மக்களவை சபாநாயகர் தேர்தல்: எம்.பி.ஓம் பிர்லாவுக்கு ஆதரவு தெரிவிக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி தீர்மானம்\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்பியாக உறுதிமொழி ஏற்பு: பாஜகவை பின்பற்றி ஜெய்ஹிந்த் என்று முழங்கியதால் சர்ச்சை\nஅயோத்தியில் 2005ல் நடந்த பயங்கரவாத தாக்குதல் விவகாரம்: 4 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி பிரக்யராஜ் நீதிமன்றம் தீர்ப்பு\nமக்களவை சபாநாயகராக பாஜகவைச் சேர்ந்த ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு\nசிக்கிம் மாநிலத்தில் கடும் வெள்ளப்பெருக்கு: ஏராளமான சுற்றுலா பயணிகள் தவிப்பு..\nமக்களவையில் ஓங்கி ஒலித்த தமிழ் குரல் : தமிழக எம்.பிக்கள் தாய் மொழியில் பதவியேற்பு\nமுன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா\nகிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு\nசீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்\nபாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/asuran-movie-first-look-poster/", "date_download": "2019-06-18T17:32:27Z", "digest": "sha1:7BHFHYOCBLNJWQEZ5T7UECAJYY7ZNXUK", "length": 8912, "nlines": 118, "source_domain": "www.tamil360newz.com", "title": "மாரி-2 வை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் \"அசுரன்\" பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.! - tamil360newz", "raw_content": "\nHome Cinema News மாரி-2 வை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் “அசுரன்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.\nமாரி-2 வை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் “அசுரன்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.\nமாரி-2 வை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் “அசுரன்” பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.\nபாலாஜி மோகனின் ‘மாரி 2′ படத்திற்கு பிறகு நடிகராக தனுஷ் கைவசம் கெளதம் மேனனின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, வெற்றிமாறன் படம், ராம்குமார் படம் என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது. இது தவிர ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிம���டெட்’ நிறுவனம் தயாரிக்கும் படத்தை தனுஷே இயக்கி, நடித்து வருகிறார்.\nஇதில் வெற்றிமாறன் இயக்கி வரும் படம் ‘வெக்கை’ என்ற நாவலின் தழுவலாம். இந்த படத்தை ‘V கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் கலைப்புலி.எஸ்.தாணு தயாரிக்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.\nதற்போது, இப்படத்திற்கு ‘அசுரன்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை தனுஷே தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியதோடு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும் ஷேரிட்டுள்ளார். இப்போஸ்டர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. வெகு விரைவில் இது குறித்த இதர அறிவிப்புகள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleஇந்தியன் 2 படத்தில் விஜய். கமல் மீது கடுப்பில் ஷங்கர்.\nNext articleராட்சசன் படத்தில் வில்லன் சைக்கோ கதாபாத்திரம் இப்படிதான் எடுக்கப்பட்டதா.\nதளபதி 63 அப்டேட் பற்றி ட்வீட் போட்ட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி.\nநேர்கொண்ட பார்வை பின்னணி இசை பற்றி மாஸ் அறிவிப்பை வெளியிட்ட யுவன் ஷங்கர் ராஜா.\nசிந்துபாத், தர்மபிரபு சென்சார் தகவல் மற்றும் ரிலீஸ் தேதி இதோ.\nஅடல்ட் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் அரவிந்த் சாமி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிடு.\nதிரிஷாவுக்கு அம்மாவாக கில்லி படத்தில் நடித்தது யார் தெரியுமா.\nவிஜய்யின் கில்லி படம் முதல் சர்கார் படம் வரை மொத்த வசூல் விவரம் இதோ.\nகீர்த்தி சுரேஷ் பற்றி சமூகவளைதலத்தில் பதிவிட்டு சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீ ரெட்டி.\nவெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்புவின் மாநாடு படத்தில் இணைந்துள்ள பிரபலங்கள் இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.\nடான்ஸ் மாஸ்டர் சாண்டியின் குழந்தை. இதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படம்\nதளபதி 63 அப்டேட் பற்றி ட்வீட் போட்ட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி.\nரோகித் ஷர்மாவின் மிகப்பெரிய சாதனையை ஓரம்கட்டிய இங்கிலாந்து அணி வீரர்.\nசமந்தா நடித்திருக்கும் ‘ஓ பேபி’ படத்தின் டீசர் இதோ.\nபாராளுமன்றத்தில் தமிழில் பதவியேற்ற எம்பிகள் எதிர்த்த பாஜக. ஒரே வரியில் பிரச்சினையை முடித்த பாரிவேந்தர்\nஉங்ககிட்ட நாங்க என்ன கேட்கிறது நாங்களே தூக்கி விடுவோம்.. கூகுள் நிறுவனத்தின் சுந்தர் பிச்சை அதிரடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/payanam-seithaal_18526.html", "date_download": "2019-06-18T17:01:44Z", "digest": "sha1:HGD4IZHN3MZVCH7DKK4CYGQD4TW3MHMC", "length": 14787, "nlines": 231, "source_domain": "www.valaitamil.com", "title": "பயணம் செய்தால் Travel", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சிறுவர் தமிழ்க்கல்வி - Tamil Learning\nகட்டை வண்டியில் பயணம் செய்தால் கட கட வென உருண்டோடும்\nகுதிரை வண்டியில் பயணம் செய்தால் தாளம் போட்டு சென்றோடும்\nகூவிடும் ரயிலினில் பயணம் செய்தால் தொலை தூரம் சிறிதாகும்\nபயணிகள் நெருக்கும் பேருந்தில் பயணம் செய்தால் உடனே பலன் கிடைக்கும்\nசைக்கிளில் ஏறி பயணம் செய்தால் உடலுக்கு உறுதி கிடைத்துவிடும்\nவித விதமான மோட்டாரில் பயணம் செய்தால் பார்ப்பவருக்கு சுகமாகும்\nதனியாய் சுகமாய் பயணம் செய்ய காரில் பயணம் செய்வது சுகமாகும்\nஇலக்கை அடைவது விரைவென்றால் ஆகாய விமானம் பலன் தருமே\nஆற அமர அழகாய் பயணம் செய்ய கப்பலும் சுகமாகும்\nஎத்தனை விதமாய் பயணம் செய்தாலும் போகும் தூரம் குறைவென்றால்\nஇயற்கை அளித்த கால்களினால் இலக்கை அடைவதுதான்\nஉடலுக்கு என்றும் பலம் தருமே \nபூச்செடிகள் நட்டு வைக்க போகிறோம்\nகுட்டீஸ் எங்கள் காலத்தில் நடந்த பிறந்த நாள் விழா\nதுள்ளி குதிக்குது கன்று குட்டி\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடி���்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nபூச்செடிகள் நட்டு வைக்க போகிறோம்\nகுட்டீஸ் எங்கள் காலத்தில் நடந்த பிறந்த நாள் விழா\nதுள்ளி குதிக்குது கன்று குட்டி\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nநீதிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், கதைசொல்லி-அனுபவங்கள், விழியன், ஜி.ராஜேந்திரன்,\nசிறுவர் விளையாட்டு - kids Game\nஅத்திலி புத்திலி தொடர், மற்றவை,\nவர்மம், ஆட்டங்கள், தற்காப்பு கலைகள், நாட்டுப்புறக் கலைகள்,\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nசிறுவர் நூல்கள்-Kids Books, சிறுவர் பத்திரிகைகள் -Kids Magazine, சிறுவர் இலக்கியப் படைப்பாளிகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://poongulali.blogspot.com/2010/03/blog-post_8639.html", "date_download": "2019-06-18T16:47:35Z", "digest": "sha1:LRVW55CJEOUVDMKXUDYUVSXEUZ5DP3Q6", "length": 7844, "nlines": 177, "source_domain": "poongulali.blogspot.com", "title": "பூச்சரம்: வம்பு", "raw_content": "\nஉள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து\nஇரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு நோயாளியின் உறவினர் என்று சொல்லி சிலர் வந்தார்கள் .வேறு மருத்துவமனையில் இருக்கும் அவரை இங்கே மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள் .அதோடு நோயாளி சிறிது மனநிலை பாதித்த நிலையில் இருப்பதையும் சொன்னார்கள் .\nசுமார் ஐந்து மணியளவில் நோயாளியை அழைத்து வந்தார்கள் .வந்தவர் செய்த ஆர்ப்பாட்டம் கொஞ்சமில்லை .உள்ளே வர மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தவரை ஒரு வழியாக வார்டு வரை இழுத்தே வந்துவிட்டார்கள் .இதில் கொஞ்சம் சமாதமான அவர் ,திடீரென்று கர்ணன் கதையை சொல்லத் தொடங்கினார் .செடேட் செய்ய ஊசிகள் போட்ட பின் தூங்கவில்லை என்றாலும், அமைதியானார் .சிகிச்சைக்கும் ரத்தம் எடுப்பதற்கும் ஒத்துழைத்தார் .\nஅடுத்தும் சற்று அமைதியாகவே தான் இருந்தார் .நேற்று என்னுடன் பணிபுரியும் இன்னொரு மருத்துவர் ,ரொம்ப அழகு ,வயது அறுபத்தி நாலு .இவர் வழக்கம் போல் எல்லா நோயாளிகளை பார்த்து விட்டு இவரையும் பார்க்க போன போது ,உடனிருந்த நர்சிடம் ,\"நீங்க வெளிய இருங்க ,இவங்க என் அத்த பொண்ணு .இவங்களுக்கும் எனக்கும் கணக்கு இருக்கு ,அத நா பேச வேண்டியிருக்கு .அதனால எங்கள தனியா விடுங்க ,\"என்று ஒரே போடாக போட்டிருக்கிறார் .பயந்து போன அந்த மருத்துவர் இந்த நொடி வரை அவர் அறை பக்கமே போகமால் நடுங்கிப் போயிருக்கிறார் . இதுவும் ஒரு வகை occupational hazard போலும்.....\nஇடுகை பூங்குழலி .நேரம் 08:57\nLabels: நோய் நாடி நோய் முதல் நாடி\nஉங்க பிரண்ட் டாக்கடர்ட்ட சொல்லுங்...\n“மேடம் உங்களுக்கு வயசு 64 மறந்துடாதீங்கன்னு...”\nவிருதுகள் வழங்கிய வைகோ அவர்களுக்கு நன்றி\nஇந்த விருது வழங்கிய அவர்கள் உண்மைகள் நண்பருக்கு நன்றி\nஆயிரம் தெய்வங்கள் உண்டென்று (3)\nநோய் நாடி நோய் முதல் நாடி (87)\nபூங்குழலி எனும் நான் (25)\nமங்காத தமிழ் என்று (4)\nஇந்த வலைப் பூக்கள் எனக்கு விருப்பமானவை\nதி லாஸ்ட் சிம்பல் (The lost symbol)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM9122", "date_download": "2019-06-18T16:45:59Z", "digest": "sha1:TNJBLPBW4RQCUOK5SAJB5SMETHOPLNVE", "length": 6089, "nlines": 190, "source_domain": "sivamatrimony.com", "title": "துரைபாண்டி RCS இந்து-Hindu Naidu-Gavara நாயுடு-கவரா Male Groom Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nகே செ சு வி சு பு\nல ராசி சந்தி சனி\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://webtk.co/ta/webtalk-news-update-by-rj-garbowicz-2019-05-04-0", "date_download": "2019-06-18T17:43:53Z", "digest": "sha1:IHD6VW6YE6DBF4IPFOCQBELEOW54KBZQ", "length": 11792, "nlines": 88, "source_domain": "webtk.co", "title": "Webtalk RJ Garbowicz மூலம் செய்தி மேம்படுத்தல் - 2019-05-04-0 - 💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥", "raw_content": "\n💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥\nசமூக ஊடக புரட்சியில் சேர\nநாங்கள் Webtalk நட்சத்திரங்கள் குழு\nவெற்றியை எவ்வாறு உருவாக்குவது பற்றிய டிப்ஸ் WEBTALK'எஸ் ரெஃப்ரெரல் ரிவர்ஸ் திட்டம்\n👉STEP 1) உங்கள் நெட்வொர்க்கை வளரவும், வாழ்வாதாரத்திற்கான 20% OFF ஐப் பயன்படுத்தவும் மட்டுமே $ 50 / MO (நீங்கள் ஆண்டுக்கு முன்னரே குறைவாக இருந்தால்) க்கு GO PRO ஆனது ... https://www.webtalk.co/a/upgrade\n... தயவு செய்து தயவு செய்து என் முந்தைய இடுகையைப் பார்ப்போம்.\n👉STEP 2) 10 நபர்களை அழைக்கவும் Webtalk புரோ (உங்கள் மாதாந்திர அல்லது வருடாந்திர வாங்குதலில் 10% சம்பாதிக்கவும்) உங்கள் PRO வாங்குவதற்கு இது செலுத்தப்படும் (10 XXNUM% = 10%)\n👉STEP 3) இந்த குறிப்பு பிரிப்பு பற்றிய டிஜிட்டல் டிகிரி மூலம் மீண்டும் மீண்டும் நீங்கள் உங்கள் முழு குறிப்பு நெட்வொர்க் மூலம் அனைத்து வழிகளையும் XENX% சம்பாதிக்க\nஇணைக்கப்பட்ட உங்கள் சாத்தியமான வருவாய் ஒரு படத்தை நீங்கள் எக்ஸ்எம்எல் PRO வாடிக்கையாளர்களை அழைத்தால் மற்றும் எல்லோரும் குறிப்பு வாடிக்கையாளர்கள் 10- டிகிரி மூலம் அதே செய்கிறது ...\nஉங்கள் முதல் புரோ வாடிக்கையாளர் பரிந்துரை விருதுகள் நீங்கள் முதல் 5 மில்லியன் ஒன்று என X-level கமிஷன் திட்டம் ...\nஉங்களுக்காக CALCULATOR ரிப்போர்ட் செய்யுங்கள் SocialCPX.com (தொடர்புடைய பக்கத்தின் கீழே உருட்டும்)\nசோசலிஸ்ட் கட்சி: Webtalk எதிர்காலத்தில் உங்கள் கமிஷன்களை அதிகரிக்க பல வருவாய் நீரோடைகளை வழங்க திட்டமிட்டுள்ளது.\nநீங்கள் cryptocurrency கொண்டு மேம்படுத்த விரும்பும் பரிந்துரைகளை இருந்தால், அவர்கள் BitPay இருந்து ஒரு crypto- அட்டை பெற மற்றும் அந்த அட்டை பயன்படுத்தி மேம்படுத்த முடியும். நாம் தற்போது நேரடியாக கிரிப்டோ-செலுத்துதல்களை எடுத்துக் கொள்ளும் திறனில் வேலை செய்கிறோம்.\nDISCLAIMER: இது நடக்கும் என்ன ஒரு உண்மையான உதாரணம், ஆனால் தனிப்பட்ட முடிவுகள் மாறுபடலாம். நீங்கள் குறிப்பிடும் நபர்களையும், அவர்கள் குறிப்பிடும் நபர்களையும் உருவாக்கிய புரோ வாடிக்கையாளர் பரிந்துரைகளின் விற்பனை அடிப்படையில் கமிஷன்கள் அடிப்படையாகக் கொண்டவை. பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும். உத்தியோகபூர்வ விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை உங்கள் பரிந்துரை டேஷ்போர்டைப் பார்வையிடவும். கமிஷன்கள் சம்பாதிக்க எந்த கொள்முதல் அவசியமில்லை. https://www.webtalk.co/rl/\nவகைகள் Webtalk அகாடமி, Webtalk செய்தி, Webtalk குறிப்புகள் மற்றும் தந்திரங்களைகுறிச்சொற்கள் டிஜிட்டல் மார்க்கெட்டிங், பரிந்துரை சந்தைப்படுத்தல், Social CPX, Webtalk ப்ரோ\tமெயில் வழிசெலுத்தல்\nஒரு கருத்துரையை\tபதிலை நிருத்து\nவிளம்பர ஊக்குவிப்பு கிராபிக்ஸ் Webtalk\nக்கான விளம்பர வீடியோக்கள் Webtalk\nWebtalk குறிப்புகள் மற்றும் தந்திரங்களை\nநீங்கள் சேர முன் இதை எழுதவும் Webtalk\nநேர்மையான Webtalk விமர்சனம் - பெரிய மோசடி அல்லது பெரிய வாய்ப்பு\nWebtalk விமர்சனம் - 💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥 on Webtalk மேற்கோள்கள்\nWebtalk விமர்சனம் - 💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥 on Webtalk வருமான கால்குலேட்டர்\nWebtalk விமர்சனம் - 💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥 on Webtalk RJ Garbowicz மூலம் செய்தி மேம்படுத்தல் - 2018-08-23\nWebtalk நட்சத்திரங்கள் அணி - 💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥 on சேர Webtalk இப்பொழுது\nபற்றி Webtalk Inc, நிறுவனம் - 💌 WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥 on Webtalk RJ Garbowicz மூலம் செய்தி மேம்படுத்தல் - 2018-10-13-3\n🏠 முகப்பு » Webtalk அகாடமி\n© வலைப்பக்கம் WebTK - உங்கள் டிக்கெட் WebTalK 🚀 அழைப்பு, விமர்சனம், செய்தி & இன்னும் 🔥 • திருத்தினோம் GeneratePress\nவிதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் - தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ripbook.com/87007409/notice/100664?ref=jvpnews", "date_download": "2019-06-18T16:51:56Z", "digest": "sha1:FYUVLPV77UBDFLYOAX52Z43EOOTWMZEK", "length": 12155, "nlines": 164, "source_domain": "www.ripbook.com", "title": "Karthikesu Kathiravel - Obituary - RIPBook", "raw_content": "\nதிரு கார்திகேசு கதிரவேல் ஆசிரியர், கணக்காளர்- S.K. Nathan & company, 4th Cross Street, Colombo வயது 88\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம்(பிறந்த இடம்) கொழும்பு கனடா\nகார்திகேசு ��திரவேல் 1930 - 2019 புங்குடுதீவு 10ம் வட்டாரம் இலங்கை\nபிறந்த இடம் : புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nவாழ்ந்த இடங்கள் : கொழும்பு கனடா\nகண்ணீர் அஞ்சலிகள் Send Message\nஉங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா woodbridge ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கார்திகேசு கதிரவேல் அவர்கள் 05-01-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.\nஅன்னார், காலஞ்சென்ற கார்திகேசு, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு ஏக புத்திரரும், காலஞ்சென்ற அம்பலவாணர், சின்னத்தங்கம்(வெள்ளச்சி) தம்பதிகளின் மூத்த மருமகனும்,\nபரமேஸ்வரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,\nமஞ்சுளாதேவி(இங்கிலாந்து), கருணனந்தன்(Project Manager, IRC Building Sciences Group), சியாமளாதேவி, அருளானந்தன்(இங்கிலாந்து) ஆகியோரின் அருமைத் தந்தையும்,\nகிருபாகரன்(இங்கிலாந்து), அகல்யா(மதனா), தனபாலசிங்கம்(பாலா), லதாசினி(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,\nகாலஞ்சென்றவர்களான மனோன்மணி, சின்னம்மா, தங்கம்மா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,\nகாலஞ்சென்ற வில்லரட்ணம், சேதுலட்சுமி, கோமதி, இராசேஸ்வரி(இங்கிலாந்து), கணேசமூர்த்தி(இளைப்பாறிய அதிபர்), காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, குழந்தைவேலு, குமரேசு, திருச்செல்வம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,\nதர்மலிங்கம், அப்புத்துரை, நாகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கனகலட்சுமி(தோடை), கிருஸ்ணபிள்ளை, கனகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,\nDr. கோகுல், Dr. அசோக், கவின்(Carleton University), மகின், துவாரகன்(Carleton University), ராகுல்(Ryerson University), கெவின், கார்த்திக், தாமிரன், ஜெசிக்கா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஎமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து ஆத்ம சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்\nஎமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து ஆத்ம சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்\nஎமது ஆழ்ந்த அனுதாபங்கள் அன்னாரின் ஆன்மா இறைவன் பாதங்களில் சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்\nபுங்குடுதீவு 10ம் வட்டாரம் பிறந்த இடம்\nகொழும்பு கனடா வாழ்ந்த இடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/209691", "date_download": "2019-06-18T16:38:28Z", "digest": "sha1:ARRN3OVQMGOJEVAQLROYAADZ2B3MR7W6", "length": 8737, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கவனக் குறைவு! பாதிக்கப்படும் மக்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபொதுச் சுகாதார பரிசோதகர்கள் கவனக் குறைவு\nதிருகோணமலை - கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வழமையாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மீன்கள் மற்றும் மீன்கள் விற்கப்படும் இடங்களை பரிசீலனை செய்து வருகின்றனர்.\nஇருப்பினும் தூர இடங்களில் இருந்து கிராமங்களுக்கு வாகனங்களில் வரும் மீன்களை வியாபாரிகள் விற்பனை செய்வதற்கு முன்பாக பொது சுகாதார பரிசோதகர்கள் பரிசோதனைக்காக உட்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை திருகோணமலை நகர்ப்பகுதிகளில் விற்பனைக்காக கொண்ட வரும் மீன்களை சுகாதார பரிசோதகர்கள் பரிசோதனை செய்வதில்லை என பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.\nகுறிப்பாக நகரை அண்மித்த பகுதிகளான மொரவெவ, கோமரங்கடவல, றத்மலை மஹதிவுல்வெவ போன்ற பிரதேசங்களுக்கு பாவிக்க முடியாத பழுதடைந்த மீன்களையும் விற்பனை செய்து வருவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.\nமேலும் இவ்வாறு பழுதடைந்த மீன்களை விற்பனை செய்வதன் காரணமாக பொது மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.\nதூர இடங்களில் இருந்து கொண்டு வரப்படும் மீன்களை பொது சுகாதார பரிசோதகர்கள் தொடர்ச்சியாக பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2019-06/laudato-si-nature-method-agriculture.html", "date_download": "2019-06-18T16:37:01Z", "digest": "sha1:SAH4L25D2T56CQC26QEXNMTNX6QBUHQB", "length": 9299, "nlines": 200, "source_domain": "www.vaticannews.va", "title": "பூமியில் புதுமை : சோர்ந்துவிடாதே, வெற்றி நிச்சயம் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (18/06/2019 16:49)\nபசுமை இல்லத்தில் விளையும் காய்கறிகள் (AFP or licensors)\nபூமியில் புதுமை : சோர்ந்துவிடாதே, வெற்றி நிச்சயம்\nஇயற்கை காய்கறிகள், வேதிய உரம் பாதிப்பு பற்றி வெளியான கருத்துக்கள் எங்களுடைய குழந்தையின் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்க வைத்தது\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்\nதிருவண்ணாமலையில், சுபாஷ் பாலேக்கர் அவர்கள் நடத்திய பயிற்சியில் கலந்துகொண்ட உடனேயே நாட்டு மாடுகள் வாங்கிவிட்டோம், என்று சொல்கின்றனர், புதுப்பாளையம் கிராமத்தின் நடராஜன் - அனுராதா தம்பதியர்.\n“2013-ம் ஆண்டு இந்த நிலம் கிடைத்தது. இது கரடு முரடான சரளை மண்ணாக இருந்தது. நிலத்தைச் சமன்படுத்தி விவசாயம் செய்ய எங்களுக்கு ஓராண்டு ஆனது. முதல் முதலாக, கிச்சலிச் சம்பாவும், சீரகச் சம்பாவும் பயிர் செய்தோம். அப்போது இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்தி, இரண்டு ஏக்கரில் முதல்முறையாகப் பயிர் செய்தோம். இரண்டு ஏக்கரில், முதல் போகம் 18 மூட்டை கிடைத்தது. அப்போது ஊர்க்காரர்கள் எல்லாம் எங்களை முட்டாளைப் பார்க்கிற மாதிரி பார்த்தார்கள். நாங்கள் எதற்கும் கவலைப்படவில்லை. கரடு முரடாகக் கிடந்த நிலத்திலேயே 18 மூட்டை கிடைத்தது மனதிற்கு மகிழ்வைக் கொடுத்தது. அதனால் அடுத்தமுறையும், இரண்டு ஏக்கரில் கிச்சலிச் சம்பா, சீரகச் சம்பா நெல்லை விதைத்தோம். பின் ஒரு ஏக்கருக்கு 18 மூட்டை கிடைத்தது. இந்த முறை ஊர்க்காரர்களின் பார்வை கொஞ்சம் எங்கள்மேல் விழ ஆரம்பித்தது. நாங்கள் பயன்படுத்தும் ஜீவாமிர்தத்தையும், மாட்டு எருவையும் மதிக்க ஆரம்பித்தார்கள் என்றுகூடச் சொல்லலாம். அப்போது ஆரம்பித்து, கடந்த ஐந்து ஆண்டுகளாக இயற்கை விவ���ாயம் செய்துகொண்டு வருகிறோம். அதனால் இயற்கை சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் அதிகமாகக் கலந்துகொள்கிறோம். 2018ல் ஏக்கருக்கு இருபது மூட்டை மகசூல் கிடைத்தது. அடுத்ததாக, காய்கறிகளையும் பயிர் செய்யலாம் என்று தோன்றியது. அதற்காக ஏழு சென்ட்டில், பந்தல் வைத்து புடலை, பாகை என, இரண்டு காய்கறிகளையும் நடவு செய்திருக்கிறோம். அதில் முறையான இலாபம் வர ஆரம்பித்துவிட்டது. முதலில் ஆறு கிலோ அறுவடை ஆனது. இப்போது 25 கிலோ வரைக்கும் அறுவடை ஆகிக்கொண்டு இருக்கிறது. மூன்று நாளைக்கு ஒருமுறை பறித்துக்கொண்டு இருக்கிறோம்\" என்று சொல்கின்றனர் நடராஜன் - அனுராதா தம்பதியர். (விகடன் இதழ்)\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2017/02/", "date_download": "2019-06-18T18:05:36Z", "digest": "sha1:GUP6CG3RKLRZ3Z7ENWGOCNQKTCWUJWAH", "length": 8303, "nlines": 169, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: February 2017", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம்\nஎங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\nஅம்மா சொல்படி எங்கள் கட்சி வளர்ந்தது, அவரால் மட்டுமே இந்தக் கட்சியை நல்வழியில் கொண்டு செலுத்த முடிந்தது\nஅம்மா மறைந்த பிறகு இந்தக் கட்சி உடைந்து போயிருக்கும், சின்னம்மாவால்தான் கட்சி இந்தளவுக்கு வளர்ந்திருக்கிறது\nஅம்மாவின் சமாதியில் அனைவரின் மனசாட்சியும் பேசிக்கொண்டிருந்தது\nஅமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தது எம்.ஜி.ஆர் சமாதி\nபோர் .. ஆமாம் போர்\nஎ ன்னுடைய பாகிஸ்தான் சக அலுவலருக்கு வயது 50 போல இருக்கும், ஆனாலும் இளைஞர் போல துடிதுடிப்பானவர். அவ்வப்போது பேசிக்கொள்வோம். இன்று அவரை த...\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nபடம் வெளி வந்த பின்னால் வரும் விமர்சனங்கள் ஒரு பார்வை 1. ரஞ்சித்தின் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார். அதாவது எந்த வித மசாலாத்தனமும் கலக...\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=375624", "date_download": "2019-06-18T18:06:44Z", "digest": "sha1:EXVGQZZYXS3XJYNZZKL6FOJMO4F7DMKE", "length": 7418, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் முடிவு | Indian stock markets have been on the rise for the second straight day - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nதொடர்ந்து இரண்டாவது நாளாக இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் முடிவு\nமும்பை: தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் 295 புள்ளிகள் உயர்ந்து 34,000 புள்ளிகளானது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 85 புள்ளிகள் அதிகரித்து 10,539 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.\nஇந்திய பங்குச்சந்தை உயர்வு முடிவு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: ஆப்கானிஸ்தான் அணியை 150 ரன்கள் வித்யாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணி\nதஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் செல்லும்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nகோவை குண்டுவெடிப்பு வழக்கு: பாட்ஷாவுக்கு 15 நாள் பரோல்\nதலைமறைவாக இருந்த ரவுடி பினு கைது\nமறைமலைநகரில் லஞ்சம் பெற்ற மின்வாரிய உதவிப்பொறியாளர் கைது\nபீகார் மாநிலத்தில் கடும் வெப்பத்தால் இதுவரை 91 பேர் உயிரிழப்பு\nஅரசு ஊழியர்களும் சரியான நேரத்துக்கு பணிக்கு வர வேண்டும்: கிரிஜா வைத்தியநாதன் அறிவுறுத்தல்\nசித்தி வினாயக் லாஜிஸ்டிக் நிறுவனத்தின் ரூ.16.9 கோடி மதிப்பு வாகனங்களை முடக்கியது அமலாக்கத்துறை\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை\nகாஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீசி தாக்குதல்\nபிக்பாஸ்-3 நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு\nஆத்தூர் அருகே தொழிலதிபர் கடத்தல் என புகார்\nஉலகக்கோப்பை கிரிக்கெட்; இயான் மோர்கன் அதிரடி: ஆப்கானிஸ்தான் அணிக்கு 398 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இயான் மோர்கன் சதம் விளாசல்\nமுன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு\nத���ருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா\nகிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு\nசீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்\nபாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_detail.asp?Nid=375866", "date_download": "2019-06-18T18:05:41Z", "digest": "sha1:CUMUA3HPTYUIYQMMGRHDQIM2TKDBUZBG", "length": 12455, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "திருச்சி ரயில்நிலையத்தில் பாதுகாப்பு கேள்விக்குறி : ஸ்கேனர் கருவிகள் பழுது, ரோந்து பணியில் அதிகாரிகள் அலட்சியம் | Security question on Trichy train station: Scanning of repairing scanner equipment, officials ignoring the patrol officers - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதிருச்சி ரயில்நிலையத்தில் பாதுகாப்பு கேள்விக்குறி : ஸ்கேனர் கருவிகள் பழுது, ரோந்து பணியில் அதிகாரிகள் அலட்சியம்\nதிருச்சி: திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. நீண்ட நாட்களாக சரி செய்யப்படாத ஸ்கேனர் கருவிகளால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். மும்பை தாக்குதலுக்கு பிறகு அனைத்து ரயில் நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கண்காணிப்பு கேமரா, வாகனங்களுக்கான ஸ்கேனர், டோர் மெட்டல் டிடெக்டர் கருவி என பாதுகாப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டது. இரவு நேர ரயில்களில் குற்றச்சம்பவங்கள் நடப்பதை தடுக்கவும், துப்பாக்கி ஏந்திய காண்காணிப்பு போலீசார் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இதே போல தமிழகத்தின் மைய பகுதியான திருச்சி ரயில் நிலையத்தில் ரயில் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nமுக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா, பயணிகள் நுழைவுவாயில் முன்பு டோர் மெட்டல் டிடெக்டர் பொருத்தப்பட்டன. மேலும் ரயில் நிலைய��்தின் நுழைவு வாயில்முன் ரயில் நிலையத்துக்கு வரும் வாகனங்களை சோதனை செய்ய ஸ்கேனர் கருவி பொருத்தப்பட்டது. வாகனங்களை சோதனை செய்யும் கருவி தரையில் பொருத்தப்பட்டு பல மாதங்களாகியும் வாகனங்களுக்கான ஸ்கேனர் கருவி பயன்பாட்டில் இல்லாமல் இன்றளவும் காட்சி பொரு ளாக இருந்து வருகிறது. காலதாமதத்திற்கு காரணம் முறையான சோதனைக்கு பின்னரே இயக்க முடியுமென ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்பட்டு வந்தது. இருந்த போதும் உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென அதிகாரிகளுக்கு ரயில்வே நிர்வாகம் பலமுறை அறிவுறுத்தியும், திருச்சி கோட்டத்தில் உள்ள அதிகாரிகள் அலட்சியமாகவே இருந்து வருகின்றனர்.\nதலைமையிடத்து அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது மட்டுமே வாகன ஸ்கேனர் செயல்படுவது போல் காட்டிக் கொள்கின்றனர். இதே போல திருச்சி ரயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் பகுதியில் பயணிகளுக் கான உடமைகளை ஸ்கேனர் செய்யும் இடம் உள்ளது. இந்த இடத்தில் உள்ள ஸ்கேனர் கருவி பல மாதங்களாக கோளாறு ஏற்பட்டு பயன்பாட்டில் இல்லாமல் உள்ளதாக ஆர்பிஎப் அதிகாரிகளே புலம்பி வருகின்றனர். கோளாறு சரி செய்யப்படாவிட்டாலும் முக்கிய நாட் களான சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் மட்டுமே தூசி தட்டி பெயரள விற்கு ஆர்பிஎப் போலீசார் பணியமர்த்தப்படுகின்றனர்.\nதிருச்சி கோட்டத்தில் அதிக வருவாய் தரக்கூடிய ரயில்நிலையங்களில் திருச்சி ரயில்நிலை யம் முக்கிய பங்கு வகித்தாலும், பாதுகாப்பில் திருச்சி ரயில்நிலையம் கேள்விக்குறியாகவே உள்ளது. மேலும் திருச்சி கோட்ட அதிகாரிகள் வருவாய் அதிகரிப்பதில் எடுக்கக்கூடிய நட வடிக்கைகளை பாதுகாப்பு கருவிகளை பாரமரிப்பதில் எடுக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.\nதிருச்சி ரயில்நிலையம் பாதுகாப்பு கேள்விக்குறி ஸ்கேனர் கருவிகள் பழுது ரோந்து பணி அதிகாரிகள் அலட்சியம்\nவிளை நிலங்களில் குழாய் பதிப்பதை செயல்படுத்தினால் பாரத் பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதை புறக்கணிப்போம்: விவசாயிகள் எச்சரிக்கை\nதமிழகத்தில் குடிநீர் பஞ்சத்திற்கு பலி 3 ஆனது: தண்ணீர் பிடிக்க தோண்டிய பள்ளத்தில் விழுந்த 3 வயது குழந்தை சாவு... புதுகை அருகே சோகம்\nஅங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகள�� அனுப்ப மறுப்பு: வலையபட்டியில் 11ம் நாளாக நீடிக்கிறது போராட்டம்... சமாதான பேச்சுவார்த்தை புறக்கணிப்பு\nகெத்தை வனப்பகுதியில் காட்டுத் தீ 30 ஏக்கர் மரங்கள், செடிகள் நாசம்\nமயிலாடுதுறை கோயில் குளத்தில் மழை வேண்டி கழுத்தளவு நீரில் நின்று வருண ஜெபம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு: வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்.. மன்னார்குடி அருகே நடந்தது\nமுன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா\nகிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு\nசீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்\nபாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/districtnews/20836/1", "date_download": "2019-06-18T17:22:28Z", "digest": "sha1:S64YZJMCYPGATXCJ3SK6SC22RVZRA4V2", "length": 6196, "nlines": 99, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "கமலை பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது தவறு: திருநாவுக்கரசர் பேட்டி | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மதுரை\nகமலை பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது தவறு: திருநாவுக்கரசர் பேட்டி\nபதிவு செய்த நாள் : 19 அக்டோபர் 2018 13:18\nகமல்ஹாசனைப் பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது தவறு என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,\nசிபிஐ வழக்கு பதிவு செய்தவுடன் முதல்வர் பழனிசாமி பதவி விலக வேண்டும். முதல்வரை எவ்வாறு சிபிஐ விசாரணை செய்ய முடியும். எனவே முதல்வர் கண்டிப்பாக பதவி விலக வேண்டும்.\nராகுல் காந்தியை கமல் சந்தித்து காங்கிரஸ் உடன் இணைவதாக கூறியுள்ளார்.\nகமலை பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது தவறு. அரசியலில் நாகரிகத்துடன் நடந்து கொள்ள வேண்டும். பழைய படத்தை அமைச்சர் தற்போது தான் பார்த்து இருப்பார் என்று நினைக்கிறேன்.\nஇவ்வாறு, திருநாவுக்கரசர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.\nகமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கருவிலேயே கலைக்கப்படவேண்டிய கட்சி என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அண்மையில் விமர்சித்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/66690", "date_download": "2019-06-18T16:42:02Z", "digest": "sha1:3DR6MXOO54MNTHYHTP6WEIAY2XBJ36QD", "length": 14235, "nlines": 101, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 383 – எஸ்.கணேஷ் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தொடர்கள்\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 383 – எஸ்.கணேஷ்\nபதிவு செய்த நாள் : 13 மார்ச் 2019\nநடி­கர்­கள் : விஷால், ஆர்யா, ஜி.எம். குமார், ஜனனி அய்யர், மது ஷாலினி, அம்­பிகா, அனந்த் வைத்­தி­ய­நா­தன் மற்­றும் பலர்.\nஇசை : யுவன் சங்­கர் ராஜா, ஒளிப்­ப­திவு : ஆர்­தர் ஏ. வில்­சன், எடிட்­டிங் : சுரேஷ் அர்ஸ், தயா­ரிப்பு : ஏஜி­எஸ் என்டர்டெயின்மென்ட், வச­னம் : எஸ்.ராம­கி­ருஷ்­ணன், திரைக்­கதை, இயக்­கம் : பாலா.\nவால்­டர் வணங்­கா­முடி (விஷால்) மற்­றும் கும்­பு­ட­றேன் சாமி (ஆர்யா) இரு­வ­ரும் ஸ்ரீகாந்­தின் (அனந்த் வைத்­தி­ய­நா­தன்) இரு மனை­வி­க­ளின் பிள்­ளை­கள். திருட்­டையே தொழி­லாக கொண்ட இரு­வ­ரும் எப்­போ­தும் சண்­டை­யிட்­டுக் கொள்­கி­றார்­கள். வால்­ட­ரின் அம்­மா­வான மாயம்மா (அம்­பிகா) தம் குடும்­பத்­தொ­ழி­லான திருட்டை செய்­யும்­படி மகனை வற்­பு­றுத்­து­கி­றாள். கலை­யார்­வம் கொண்ட வால்­ட­ருக்கோ குற்­றங்­க­ளி­லி­ருந்து ஒதுங்கி நடி­க­னாக வேண்­டும் என்று ஆசை. ஏரியா மக்­க­ளின் நன்­ம­திப்பை பெற்­றி­ருக்­கும் ஜமீன்­தாரை (ஜி.எம்.குமார்) அனை­வ­ரும் ’ஹைனஸ்’ என அன்­பாக அழைக்­கி­றார்­கள். தனி­யா­ளாக வாழும் ஜமீன்­தார் வால்­டர், கும்­பு­ட­றேன் சாமி இரு­வ­ரை­யும் தனது குடும்­ப­மா­கவே நடத்­து­கி­றார். வால்­ட­ரின் கலை­யார்­வத்­துக்கு ஊக்­க­ம­ளிக்­கி­றார்.\nகும்­பு­ட­றேன் சாமி­யி­டம் சவா­லில் ஜெயிப்­ப­தற்­காக போலீஸ் கான்ஸ்­ட­பிள் பேபி (ஜனனி அய்யர்) வீட்­டுக்கு திரு­டச் செல்­லும் வால்­டர் தனது இள­கிய மன­தால் மாட்­டிக்­கொள்­கி­றான். பேபியை விரும்­பத் தொடங்­கும் வால்­டர் பேபி­யி­ட­மி­ருந்து கும்­பு­ட­றேன் சாமி திரு­டிய வாக்­கி­டாக்­கியை மீட்­டுக்­கொ­டுத்து பேபி­யின் வேலையை காப்­பாற்­று­கி­றான். பேபி­யும் வால்­டரை விரும்­பு­கி­றாள். கல்­லூ­ரி­யில் படிக்­கும் தேன்­மொழி (மது ஷாலினி) தன்னை விடா­மல் பின்­தொ­ட­ரும் கும்­பு­ட­றேன் சாமியை முத­லில் வெறுத்­தா­லும் பின்­னர் விரும்­பத் தொடங்­கு­கி­றாள்.\nஜமீன்­தாரை அவ­மா­னப்­ப­டுத்­தும் இன்ஸ்­பெக்­டரை இரு­வ­ரு­மாக சேர்ந்து அலைக்­க­ழித்து பழி­வாங்­கு­கி­றார்­கள். போலீஸ் ஜீப்பை வால்­டர் கடத்­திச்­சென்று காட்­டில் மறைத்து வைக்க அதற்­காக கும்­பு­ட­றேன் சாமியை போலீஸ் ஸ்டேஷ­னுக்கு கொண்டு சென்று விசா­ரிக்­கி­றார்­கள். பிளேடை முழுங்­கி­விட்­ட­தாக போலீசை ஏமாற்றி தனது காத­லி­யான தேன்­மொ­ழியை சந்­திக்­கும் கும்­பு­ட­றேன் சாமி, பின்­னர் விடு­த­லை­யா­கி­றான்.\nகல்வி விழிப்­பு­ணர்­வுக்­காக பள்ளி ஒன்­றுக்கு வருகை தரும் ‘அக­ரம் பவுண்­டே­ஷன்’ நடி­கர் சூர்­யா­வின் முன்­னி­லை­யில் தன் கலை­யார்­வத்தை வெளிக்­காட்ட ஜமீன்­தார் மூல­மாக வால்­ட­ருக்கு ஒரு வாய்ப்பு கிடைக்­கி­றது. நவ­ர­சத்­தை­யும் தனது முக­பா­வ­னை­கள் மூலம் வெளிப்­ப­டுத்­தும் வால்­ட­ரின் நடிப்­புத் திற­மை­யைக் கண்டு அனை­வ­ரும் பாராட்­டு­கி­றார்­கள். பின்­னர் ஜமீன்­தா­ரி­டம் பேசும் கும்­பு­ட­றேன் சாமி வால்­ட­ரின் திற­மையை புகழ்­வ­தோடு வால்­ட­ரின் மேல் உள்ள பாசத்தையும் ஒத்­துக்­கொள்­கி­றான். ஜமீன்­தா­ரின் சொத்­துக்­களை ஏமாற்ற நினைக்­கும் கும்­பலை மாயம்மா தலை­மை­யில் மக்­கள் விரட்­டி­ய­டிக்­கி­றார்­கள்.\nசட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­யில் ஈடு­ப­டும் கடத்­தல்­கா­ரனை (ஆர்.கே.) அம்­ப­லப்­ப­டுத்­து­கி­றார் ஜமீன்­தார். இத­னால் தனது பண்­ணையை இழப்­ப­வன் போலீஸ் காவ­லில் வைக்­கப்­ப­டு­கி­றான். கும்­பு­ட­றேன் சாமி தேன்­மொ­ழியை ஜமீன்­தா­ரி­டம் அறி­மு­கப்­ப­டுத்­து­கி­றான். ஜமீன்­தார் தனது நிலத்­திற்­காக சண்­டை­யி­டும் எதி­ரி­யின் மக­ளான தேன்­மொ­ழியை பிரிந்து விடு­மாறு கும்­பு­ட­றேன் சாமி­யி­டம் சொல்­கி­றார். இதனை ஏற்க மறுப்­ப­வன் குடும்­பம் இல்­லா­��­தால் அன்­பின் அருமை புரி­ய­வில்லை எனக்­கூறி ஜமீன்­தாரை கடு­மை­யாக திட்டி வெளி­யே­று­கி­றான். கும்பு ­டறேன் சாமிக்கு ஆத­ர­வாக பேசு­வ­தால் வால்­ட­ரை­யும் வெளி­யேற்­று­கி­றார் ஜமீன்­தார். மது­போ­தை­யில் இருக்­கும் ஜமீன்­தாரை மாலை­யில் சந்­திக்­கும் இரு­வ­ரும் சமா­தா­னப்­ப­டுத்­து­கி­றார்­கள். அவர்­கள்­மேல் உள்ள பாசத்­தால் நிலத்தை விட்­டுக் கொடுத்து திரு­ம­ணத்தை பேசி முடிக்­கி­றார்.\nசிறிது நாட்­கள் கழித்து வெளி­யில் வரும் கடத்­தல்­கா­ரன் ஜமீன்­தாரை கடத்தி துன்­பு­றுத்தி தூக்­கில் தொங்­க­விட்டு கொல்­கி­றான். நடந்த கொடு­மையை அறிந்து அதிர்ச்­சி­யா­கும் சகோ­த­ரர்­கள் இரு­வ­ரும் அவனை பழி­வாங்­கத் துடிக்­கி­றார்­கள்.\nகும்­பு­ட­றேன் சாமி தனது முயற்­சி­யில் தோற்று காயத்­தோடு திரும்­பி­னா­லும், வால்­டர் எதி­ரியை வீழ்த்­து­கி­றான். ஜமீன்­தா­ரின் இறுதி யாத்­திரை தொடங்­கு­கி­றது. ஜமீன்­தா­ரின் உட­லுக்கு கீழே கட்­டி­வைக்­கப் பட்­டி­ருக்­கும் எதிரி சிதை எரி­யும் போது உயி­ரோடு எரிந்து சாம்­ப­லா­கி­றான். வால்­ட­ரும், கும்­பு­ட­றேன் சாமி­யும் வெறி­யோடு நட­ன­மா­டு­கி­றார்­கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvar.in/2012/06/blog-post.html", "date_download": "2019-06-18T17:23:22Z", "digest": "sha1:WH7VRX45QGZTO2LJYV3FND7FPNCXTYVQ", "length": 43988, "nlines": 179, "source_domain": "www.thiruvalluvar.in", "title": "யோ. திருவள்ளுவர்: நாம் தமிழர் கட்சிக் கொள்கை - மாற்றுக் கொள்கை அல்ல, இனவெறுப்பு கலந்த பாசிசம்", "raw_content": "\nநாம் தமிழர் கட்சிக் கொள்கை - மாற்றுக் கொள்கை அல்ல, இனவெறுப்பு கலந்த பாசிசம்\n'நாம் தமிழர் கட்சி' கோவையில் வெளியிட்ட ஆவணம் அது வெளியிடப்பட்ட நாளிலிருந்து கடுமையான விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. பெரியாரின் மீதான பொய்யுரைகளுக்காக மட்டுமே அது விமர்சிக்கப்படவில்லை. இனவெறியை அடிப்படையாகக் கொண்டு வெற்று முழக்கங்களை 'மாற்று' அரசியலாக முன்வைத்து சிறுபான்மை மொழி, மதங்களைச் சார்ந்தவர்களை எதிரியாக சித்தரிக்கிறது. அதன் இந்த பாசிச அரசியல் தமிழகத் தமிழர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகங்களுக்கும் எதிர் விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய அபாயம் நிறைந்தது என்கிற காரணத்திற்காகவே விமர்சனத்திற்கு உள்ளாகிறது.\nதிரு. சீமான் ஆனந்தவிகடன் நேர்காணலில் “கொள்கை விளக்க ஆவணம் திருத்துதலுக்கும் மாறுதலுக்கும் உட்பட்டது என்பதை அதில் நாங்கள் தெளிவாகக் குறிப்பிட்டு இருக்கிறோம்.” என்கிறார். எதிர்ப்பின் காரணமாக நாளையே நாம் தமிழர் கட்சி இந்த ஆவணத்தை திருத்தவோ, மாற்றவோ செய்யலாம். ஆனால் வரலாற்றுத் திரித்தல்கள், தகவல் திரித்தல்கள் மற்றும் முரண்பாடுகளுடன் பாசிச, இனவெறுப்பை கொள்கையாக வகுத்து 'மாற்று அரசியலாக' அறிமுகம் செய்ததற்கு என்ன பதிலை வைத்திருக்கிறார் திரு. சீமான்\nபெரியாரை விமர்சிக்கக் கூடாதா என்கிற கேள்வியையும் அவர் எழுப்பியிருக்கிறார். பெரியாரையும் அவரது போராட்டங்களையும் யாரும் விமர்சிக்கலாம். ஆனால் அத்தகைய விமர்சனங்கள் சரியான தகவல்களோடும், நேர்மையுடனும் இருப்பதே 'மாற்றை' முன்வைக்கிற அரசியல் கட்சிக்கும், அதன் தலைமைக்கும் பெருமை சேர்ப்பதாகும். சீமானுக்கு முன்னர் பார்ப்பனீய சிந்தனையாளர்களும், 1994ல் பெங்களூர் குணாவின் பிரச்சார நூலும், தொடர்ந்து இந்துத்துவ இணையதளப் பிரச்சாரகர்களும் பலமுறை தமிழர்களுக்கும், தமிழ்மொழிக்கும் எதிரானவராக பெரியாரை சித்தரித்திருக்கிறார்கள். பெரியாரை அவர் பேசிய, எழுதிய, நிலைப்பாடுகள் எடுத்த போராட்டச் சூழல்களிலிருந்து கருத்துக்களைப் பிரித்தெடுத்தும், பிழையாக தகவல்களைத் திரித்தும் பரப்பிய அவதூறு நோக்கிலான அத்தகைய விமர்சனங்களை பலரும் ஆதாரங்களுடன் மறுத்திருக்கிறார்கள். ஆனால் நாம் தமிழர் கட்சி உருவாகும் வரையில் பெரியார் தி.க. அமைத்துக் கொடுத்த மேடைகள் தோறும் 'நான் பெரியாரின் பேரன்...' என்று அறிவித்துக் கொண்ட திரு. சீமான், அந்த மேடைகள் ஒன்றில்கூட பெரியாரை விமர்சிக்கவுமில்லை; பிரதான எதிரியாக சித்தரிக்கவுமில்லை. ஆவண வெளியீட்டிற்குப் பின்னர் பெரியார் தி.க. கண்டிக்கத் துவங்கியவுடன் பதிலளிப்பதற்கு முடியாமல் \"அண்ணன்களுக்கு கண்டிக்க உரிமையுண்டு\" என்ற பெயரில் பதுங்குகிறார்.\nஇன்றைய நிலையில் தமிழ் மக்களுக்கு கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவின் சனநாயகமற்ற, நாடகீய அரசியலிலிருந்து விடுதலையும் மாற்று அரசியலின் தேவையும் உள்ளதை எவரும் மறுக்க முடியாது. அதனடிப்படையில் இந்திய அதிகார மையத்திடமிருந்து தமிழகத்தின் உரிமைகளையும், மாநிலத்தின் அரசியல் அதிகாரத்தையும் எடுத்துக் கொள்ள வலுவான மாநில அரசும், தலைமைகளு��் தேவை. ஆனால் அத்தகைய அரசு பொய்யான பிரச்சாரங்களின் மூலமும், இனவெறியின் மூலம் நிறுவப்படும்போது அது பாசிசக் குணமுடையதாகவே இருக்கும். மற்ற கட்சிகளின் அரசியல் கொள்கைகளையும், செயல்பாட்டு நடைமுறைகளையும் விமர்சித்து, அதற்கு மாற்றாக முற்போக்கான, சனநாயக அடிப்படையிலான ஆக்கப்பூர்வமான கொள்கையையும், திட்டங்களையும் வகுத்திருக்க வேண்டும். நாம் தமிழர் கட்சி முன்வைத்துள்ள கொள்கைகள் இந்திய அரசாலும் அதன் அதிகார வர்க்கத்தாலும் ஏமாற்றத்திற்குள்ளாகிற தமிழக மக்களின் உரிமைகளையும், அரசியலதிகாரத்தையும் முழுமையாக அடையவும், ஈழத்தமிழர்களின் உரிமைக்கான கொள்கை மாற்றங்களை உருவாக்கவும் உதவாது.\n'தமிழ் உலகின் முதல் மொழி. தமிழர் உலகின் முதல் மக்கள்' என்பதும் 'தமிழ்', 'தமிழர்' தொன்மை, சிந்துசமவெளி நாகரீகம் உட்பட நாம் தமிழர் கட்சி ஆவணம் கட்டியமைக்கிற கதைகளும் வரலாற்று அடிப்படையிலோ, அறிவியல் அடிப்படையிலோ நிரூபிக்கப்படாத பழம்பெருமையைப் பேசுகிறது. அதனடிப்படையில் தமிழ்நாட்டின் முரண்பாடுகளை அடையாளப்படுத்தி, வரிசைப்படுத்தி நாம் தமிழர் கட்சியின் அரசியலை வகுத்திருக்கிறது. நிகழ்கால அரசியலையும், எதிர்கால அரசியலையும் மாற்றியமைக்க பழங்கால ஆதி மனிதனையும், மனித சமூகத்தையும் தமிழ், தமிழர் என்ற அடையாளத்திற்குள் அடைத்து, அதனடிப்படையில் கொள்கைகளை வகுப்பதிலிருந்தே அதன் பாசிசமும், இனவெறுப்பும் துவங்குகிறது.\nசிறுபான்மை மதங்களைச் சார்ந்த மக்கள் மீதான பாசிசம்\nநாம் தமிழர் கட்சியின் ஆவணத்தில் அசீவகம், உலகாய்தம், வள்ளுவம், வள்ளலாரியம் ஆகியவற்றை இணைத்து 'தமிழியம்' என்று தமிழர்களின் நெறியாக குறிப்பிடுகிறது. அதில் 3 வது முரண்பாடாக,\nதமிழியத்திற்கும் முகமதியத்திற்கும், தமிழியத்திற்கும் கிறித்துவத்திற்கும் இடையே முரண்பாடு (நாம் தமிழர் கட்சி ஆவணம், பக்கம் 37)\nஅடையாளப்படுத்துகிறது. மேற்கொண்டு அதன் விளக்கமான பகுதியில்,\n3ம் முரண்பாடுகளான முகமதியமும், கிறித்தவமும் தமிழ்த்தேசியத்தை ஒவ்வொரு காலத்தில் ஆளுமை செலுத்தியவை; சட்டப் பாதுகாப்பும், சொத்துடமை வலுவும், பன்னாட்டுப் பின்புலமும் கொண்டு, மதவழித் தனி இனக்கட்டுமானம் கொண்டவை; முகமதியத் தமிழரும், கிறித்தவத் தமிழரும் தங்களுடைய முதன்மை அடையாளம் தமிழ்தேசிய அடையா��மே என்று உணர்ந்து வருவாராயின், நட்பு முரண் வகையிலும், அல்வழிப் பகைமுரண் வகையிலும் இடம்பெறுவர்; இவர்கள் எச்சரிக்கையோடும் விழிப்போடும் அன்போடும் கையாளப்பட வேண்டிய தரப்பினர். (நாம் தமிழர் கட்சி ஆவணம்: பக்கம் 39)\nஆர்.எஸ்.எஸ், சங்பரிவார அமைப்புகளின் கொள்கை ஆவணத்தைப் படிப்பது போன்ற பதட்டத்தை இது உருவாக்குகிறது. பார்ப்பனீய இந்துத்துவ அரசியலும், நாம் தமிழர் கட்சியின் கொள்கையும் இணையும் புள்ளியும் இது. சாவர்க்கர், கோல்வால்கரின் இந்துத்துவ கோட்பாட்டிலிருந்து சற்றும் பிசகாமல் பல நூறு ஆண்டுகளாக இந்த நாட்டில் வாழுகிற இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் எதிரிகளாக சித்தரிக்கிறது. இங்குள்ள மக்கள் சாதி ஒடுக்குமுறை மற்றும் தனிப்பட்ட விருப்பின் காரணமாக தனது மதத்தை தேர்வு செய்த உரிமையை எதிர் நிறுத்துகிறது. அவர்களை \"எச்சரிக்கையோடும் விழிப்போடும் அன்போடும் கையாளப்பட வேண்டிய தரப்பினர்\" என்று சிறுபான்மை மதங்களைச் சார்ந்த மக்கள் மீதான கண்காணிப்பையும், சந்தேகத்தையும் தமிழக மக்களிடையே விதைத்து, பிளவை உருவாக்க முனைகிறது.\nமுகமதிய மன்னர்கள் ஆட்சியையும், பிரித்தானிய காலனியாதிக்கத்தையும் \"முகமதியமும், கிறித்தவமும் தமிழ்த்தேசியத்தை ஒவ்வொரு காலத்தில் ஆளுமை செலுத்தியவை\" என்பதன் வழியாக இஸ்லாமிய, கிறித்தவ மக்களின் மீது பழி சுமத்துகிறது. \"சட்டப் பாதுகாப்பும், சொத்துடைமை வலுவும், பன்னாட்டுப் பின்புலமும் கொண்டு, மதவழித் தனி இனக்கட்டுமானம் கொண்டவை\" என்பதன் மூலம் இஸ்லாமியர்களையும், கிறித்தவர்களையும் அன்னியப்படுத்துகிறது. \"முகமதியத் தமிழரும், கிறித்தவத் தமிழரும் தங்களுடைய முதன்மை அடையாளம் தமிழ்தேசிய அடையாளமே என்று உணர்ந்து வருவாராயின்\" என்கிற பாசிச, இனவெறி நிபந்தனையை முன்வைக்கிறது.\nசிறுபான்மை மதங்களைச் சார்ந்த மக்களுக்கான தனிச் சட்டப் பாதுகாப்புகளை பறித்து பொதுசிவில் சட்டம் கொண்டு வரவேண்டுமென்று இந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அந்த மத நிறுவனங்களின் சொத்துக்கள் மற்றும் அயல்நாட்டு தொடர்புகளை எதிரியாகவே அவை சித்தரிக்கின்றன. இந்துத்துவா என்பது கலாச்சாரமென்றும், அத்தகைய 'கலாச்சார தேசியத்தை' பிறமதங்களின் மக்கள் ஏற்றுக்கொள்ளவும் அத்வானியும், இந்துத்துவ��ாதிகளும் வலியுறுத்தியதும் கவனிக்கத்தக்கது. அதே வகையில் நாம் தமிழர் கட்சி 'தமிழியத்தை' முன்வைக்கிறது. இவை ஒரு மதசார்ப்பற்ற, சனநாயக அரசிற்கு உகந்த கூறுகளல்ல.\nஇந்துத்துவ அரசியல் அதன் பழம்பெருமை, பழங்கதைகளை பெருமிதமான அடித்தளமாக வைத்து, நில எல்லையை முன்வைத்து, மற்ற மொழி, மதங்களைச் சார்ந்த மக்களை எதிரிகளாக சித்தரித்து அதன் அரசியல் கொள்கையை வகுத்திருக்கிறது. தேர்தல்களுக்கு ஏற்ப அவற்றிலிருந்து தந்திரமாக பிரச்சாரங்களையும், முழக்கங்களையும் தேர்ந்தெடுத்து முன்வைக்கிறது. இந்துத்துவ அரசியலின் நாயகர்களில் மன்னர்களுக்கு முக்கிய இடமளித்திருக்கிறது. மராட்டிய மன்னன் சிவாஜி இந்துத்துவ அரசியலுக்கு அடையாளமாக்கப்பட்டிருக்கிறார்.\nஅதேவகையில், நாம் தமிழர் கட்சியும் பழங்கால கதைகள், மன்னர்கால பழம்பெருமையை அடித்தளமாக வைத்து எல்லைகளை விரித்துக் கட்டி எழுப்புகிறது. அதன் நாயகர்களில் சோழமன்னர்களும், பிரதானமாக '25 பெருமைமிகு நாடுகளை வென்று ஆண்ட அருண்மொழித் தேவனாம் இராசராசன்' இடம்பெறுகிறார். நிகழ்கால அரசியலில் அதிகாரம் செலுத்துகிற ஆட்சியாளர்களும் சனநாயகத்தை கட்டுப்படுத்துகிற மாமன்னர்களாக இருக்கையில், நாம் தமிழர் கட்சியின் தமிழ்த்தேசிய மன்னர்காலப் பெருமிதம் எத்தகைய மாற்றத்திற்கு உதவப்போகிறது மும்பையில் சிவசேனா கட்சியினருக்கு ஆதரவாக மும்பை வாழ் தமிழ்மக்களிடம் திரு. சீமான் தேர்தல் பிரச்சாரம் செய்ததையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. பெரியார் மீதான அதன் விமர்சனங்களும் இந்த நேர்கோட்டில் தான் அமைந்துள்ளது. இந்துத்துவாவிற்கு தமிழகத்தில் அரசியல் களத்தை விரிவாக்குகிறது நாம் தமிழர் கட்சியின் கொள்கை.\nசாதீய ஒடுக்குமுறை, ஒதுக்குதல், தீண்டாமை, அடக்குமுறைகள் குறித்து...\n\"நாம் ஒரு தேசமாக இருப்பதாக நம்பினால், நாம் மிகப்பெரியதொரு மாயையில் இருப்பதாகப் பொருள். பல்லாயிரம் ஜாதிகளாகப் பிரிந்திருக்கும் மக்கள் எப்படி ஒரு தேசமாக முடியும் நாம் சமூக ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஒரு தேசமாக இல்லை என்பதை எவ்வளவு விரைவில் உணர்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. அமெரிக்காவில் ஜாதிப் பிரச்சனை இல்லை. இந்தியாவில் ஜாதிகள் இருக்கின்றன.\nஜாதிகள் தேசியத்திற்கு எதிரானவை. முதலில் அவை சமூக வ���ழ்க்கையில் பிளவை ஏற்படுத்துகின்றன; அவை தேசியத்திற்கு எதிரானவை ஏனெனில், அவை ஜாதிகளுக்கிடையே பொறாமையையும், பகைமையையும் உருவாக்குகின்றன. ஆனால், நாம் உண்மையில் ஒரு தேசமாக விரும்பினால், இவை அனைத்தையும் வென்றாக வேண்டும்.\" - டாக்டர் அம்பேத்கர்\nஅம்பேத்கரின் இக்கருத்தை தமிழ்த்தேசிய அரசியலுக்கு பொருத்திப் பார்ப்பது ஆக்கப்பூர்வமான, சனநாயக முறையிலான மாற்று அரசியலை கட்டியெழுப்ப அவசியமாகிறது. தமிழகத்தில் ஆழமாக பிறப்பு முதல் இறப்பிற்குப் பின்னர் வரையில் நடைமுறையில் இருக்கிற சாதீய அடக்குமுறை, ஒடுக்குமுறை மற்றும் ஒதுக்குதலை முதன்மையான முரண்பாடாக நாம் தமிழர் கட்சி அணுகவில்லை. சாதியப் படிநிலையில் கீழ் படி முதல் மேல் படி வரை படிப்படியாக உயர்கிற அதிகாரமும், வெறுப்பும் கலந்த அடக்குமுறையை வாழ்வியலாகக் கொண்டிருக்கிற மக்களை அவற்றிலிருந்து விடுவிக்க சாதியொழிப்புத் திட்டம் எதையும் முன்வைக்காமல் \"தமிழராக நாம் ஒன்றிணைவோம்\" என்கிறது நாம் தமிழர் கட்சி. துல்லியமான திட்டங்ளை முன்வைக்காமல் 'தமிழர்' என்கிற முழக்கத்தை மட்டும் முன்னெடுப்பது ஒடுக்கப்படுகிற மக்களுக்கு எந்த மாற்றத்தையும் உருவாக்காது. நாம் தமிழர் கட்சி சாதிய முரண்பாட்டை மிக எளிமைப்படுத்தி கடந்துசெல்வது, அதன் ஆதிக்கசாதி அரசியல்தன்மையை அப்பட்டமாக்குகிறது. இன்றைக்கு அரசியல் அதிகாரத்தை அனுபவிக்கிற ஆதிக்கசாதிகளின் அரசியலுக்கு எவ்வகையிலும் அது மாற்றாகவோ, மாறுபட்டதாகவோ இல்லை.\nசிறுபான்மை மொழியினர் மீதான பாசிசம்\n'இன்னார் தெலுங்கு பேசுகிற சாதியைச் சார்ந்தவர்', 'இன்னார் கன்னடம் பேசுகிற சாதியைச் சார்ந்தவர்' என்று சாதி வழியாக பல தலைமுறைகளுக்குப் பின்னால் சென்று மொழிப் பின்புலத்தை அடையாளப்படுத்தி ஒருவரைத் தாக்குவது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. அடிப்படையில் இது பாசிச குணமுடையது. தமிழகத்தில் தலைமைகளின் கொள்கை மற்றும் செயல்பாட்டை விமர்சிப்பதற்குப் பதிலாக இந்த அசிங்கமான, அருவருப்பான சாதிவெறி, இனவெறி மற்று மொழிவெறிப் பாசிசத்தையே நாம் தமிழர் கட்சி அதன் பிரச்சாரங்களில் முன்னெடுக்கிறது.\nகுறிப்பிட்ட ஒரு எல்லைக்குள் பெரும்பான்மை மொழி வழி வந்தவர்களை மட்டுமே மையப்படுத்தி உருவாக்குகிற எந்த அரசியல் கொள்கையும், தேச���யமும் ஆபத்தான பாசிச இனவெறுப்பை அரசியல் பாதையாக்குகிறது. சிறுபான்மை மொழி பேசுகிறவர்களிடம் அவர்களது மொழியை விட்டும் பெரும்பான்மையினரின் மொழியை \"தாய்மொழியாகவும், வாழ்வியல் மொழியாவும்\" ஏற்றுக்கொள்ள வலியுறுத்துவதும், வற்புறுத்துவதும் சனநாயகத்துக்கு எதிரானது மட்டுமல்ல; உரிமைகளை மறுக்கிற பாசிச அரசியலாகும். ஈழத் தமிழர்கள் மீது அவர்களது தாய்மொழி அல்லாத சிங்கள மொழியைத் திணித்தது சிங்கள இனவெறி அரசு. அத்தகைய அரசியலையே நாம் தமிழர் கட்சி முன்வைக்கிறது.\n\"பிற மொழியாளர்கள், பிறமொழியாளர்களாகவே தொடர்ந்து வாழ்வதும் அல்லது அந்த பிறமொழிகளுக்கும் தாய்மொழி தமிழே என்று உணர்ந்தறிந்து, தமிழை வாழ்வியல் மொழியாகவும், அடுத்து, வழிவழியாகத் தாய்மொழியாகவும் ஏற்றுத் தமிழராக வாழ்வதும் அவர்களுக்குள்ள உரிமை.\" (பார்க்க: பக்கம் 33, நாம் தமிழர் கட்சி ஆவணம்)\nமொழி ஆதிக்க பாசிசத்தை இதைவிட மென்மையாக வேறுவழியில் திணிக்க முடியாது. தமிழை தாய்மொழியாகக் கொண்டும், வாழ்வியல் மொழியாகக் கொண்டும், பிறமொழியை கற்று அயல்நாடுகளில் வாழுகிற தமிழர்களுக்கு அந்த நாடுகளில் இதே வகை பாசிசத்தைப் பொருத்தினால் எப்படியிருக்கும் அவர்கள் தமிழ் மொழியைக் கற்கும் உரிமையை இழக்க மாட்டார்களா அவர்கள் தமிழ் மொழியைக் கற்கும் உரிமையை இழக்க மாட்டார்களா புலம் பெயர்ந்த தமிழர்கள் தமிழ் எழுத, பேச முடியாத தலைமுறையாக உருவாவதற்கு வழிவகுக்காதா புலம் பெயர்ந்த தமிழர்கள் தமிழ் எழுத, பேச முடியாத தலைமுறையாக உருவாவதற்கு வழிவகுக்காதா ஆவணத்தில் மொழி குறித்த நிலைபாடுகளில் இன்னும் பல இடங்களில் நாம் தமிழரின் மொழி ஆதிக்க பாசிசம் வெளிப்படுகிறது.\n\"அவரவர் நாட்டில் அவரவர்க்கு உரிமை தமிழர் நாட்டில் தமிழர்க்கு உரிமை\" என்கிறது மற்றொரு முழக்கம். மராத்திய மண்ணிலிருந்து வேற்று மொழிக்காரர்களை வெளியேற்றும் வகையில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் பால் தாக்கரேவின் அரசியல்லுக்கு சற்றும் குறைந்ததல்ல இந்த முழக்கம். இந்த முழக்கத்தை பிறமாநிலங்களிலும், புலம்பெயர் நாடுகளிலும், மற்ற நாடுகளிலும் பல தலைமுறைகளாக வாழுகிற தமிழர்களுக்குப் பொருத்திப் பார்க்க அச்சமாக இருக்கிறது. அவர்களது அரசியல் உரிமையையும், மொழியுரிமையையும் பறிக்கிற இந்த பாசிசப் போக்கு கண்டி��்கத்தக்கது. இத்தகைய அரசியல், தமிழர்களின் விடுதலைக்கும், உரிமைப் போராட்டங்களுக்கும் எதிரானது.\nஈழ அடையாளங்களைப் பயன்படுத்தலும், இப்பாசிசக் கொள்கையின் எதிர்விளைவுகளும்...\nஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் தமிழீழத்தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரனின் இடம் சமன்செய்ய முடியாதது. தமிழகத்தின் அரசியலும், சூழலும் ஈழத்தின் சூழலிலிருந்து வேறுபட்டது. ஆனால் திரு. வே. பிரபாகரனையும், ஈழத்தை தொடர்புபடுத்துகிற முழக்கங்களையும் அரசியல் கொள்கை ஆவணத்தில் வைத்திருப்பதன் ரகசியம் ஈழத்தமிழர்களின் ஆதரவை கவர்கிற திட்டம் தானே இத்தகைய ஒரு பாசிச கொள்கையை முன்வைப்பதன் மூலம் ஈழத்தமிழர்களின் விடுதலைக்கும், நீதிக்குமான போராட்டங்களுக்கு அது எதிர்விளைவுகளை உருவாக்குவதை ஈழத்தமிழர்களும் கவனத்தில் எடுப்பது அவசியம்.\nவன்னி இனப்படுகொலைக்குப் பிந்தைய தமிழக அரசியல் முன்னெப்போதைக் காட்டிலும் ஈழ விடுதலைப் போராட்டத்தை மையப்படுத்தி முன்னெடுக்கப்படுகிறது. நாம் தமிழர் கட்சி இனப்படுகொலை உக்கிரத்தின் விளைவாகப் பிறந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. தமிழக அரசியலையும், ஈழத்து விடுதலைப் போராட்டத்தையும் வேறுபடுத்த முடியாத அளவு அக்கட்சி குழப்பமாக பிணைத்துள்ளது. இதனடிப்படையில் ஈழத்தமிழர்களில் பலரும் பல நாடுகளில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவையும், உதவிகளையும் செய்துவருகிறார்கள். நாம் தமிழர் கட்சி முன்வைக்கிற அரசியல் மற்றும் கொள்கைகளின் விளைவுகள் நன்மையோ, தீமையோ அவை ஈழத்தமிழர்களையும் பாதிக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.\nகட்சி ஆவணத்தில் மிகக் கணிசமான பக்கங்களை திரு. வே. பிரபாகரனுக்கும், ஈழத்தமிழர் குறித்தும் ஒதுக்கியிருப்பது ஈழத்தமிழர்கள் மற்றும் ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் ஈர்ப்பை உருவாக்கலாம். நாம் தமிழர் கட்சி புலிகளின் கொடியினை அடியொற்றிய கொடி. தமிழீழத்தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் மற்றும் ஈழத்தை முன்னிறுத்திய பிரச்சாரம் இவற்றை பயன்படுத்துகிற போது, அதன் கொள்கையின் விளைவுகள் ஈழத்தமிழர்களையும் பாதிக்குமென்பதை கருத்திலெடுக்க வேண்டும்.\nவன்னி இனப்படுகொலையில் 1 லட்சத்திற்கும் அதிகமான தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது தமிழக அதிகாரம் கைகட்டி வேடிக்கை பார்த்த ஏமாற்றத்தை, வேதனைகளை நெஞ்சில் தாங்கியும், இனப்படுகொலையின் உளவியல் தாக்குதலையும், நிர்மூலமாக்கப்பட்டுள்ள தமிழர் விடுதலைப் போராட்ட வலிகளிலும் வாழுகிற மக்கள் நிகழ்கால, எதிர்கால அரசியலை தேர்ந்தெடுப்பதிலும், கட்டமைப்பதிலும் கவனத்தோடும், எச்சரிக்கையோடும் இருப்பது அவசியமாகிறது. அரசியல் இலக்குகளை அடைவதற்கு கொள்கைகளும், திட்டங்களும் இன்றியமையாதவை என்கிற அடிப்படையில் தமிழ்த்தேசிய அரசியலுக்காக முன்வைக்கப்படுகிற கொள்கைகள் விமர்சனத்திற்குள்ளாக வேண்டும். அத்தகைய விமர்சனங்களை புறந்தள்ளுகிற எந்த முயற்சியும் ஆட்சியைக் கைப்பற்றி பதவிகளைப் பெற உதவலாம். சமூகத்தையும், அரசியல் அதிகாரத்தின் தற்போதைய நிலைமையையும் மாற்றுகிற அரசியல் இலக்குகளை அடைவதற்கு எவ்வகையிலும் உதவாது.\nஅந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் கொள்கை மாற்றுக் கொள்கை அல்ல. மற்றுமொரு அரசியல் கட்சியின் பிரகடனம். அது பாசிச, இனவெறியை அரசியலாக வைக்கிறது. சனநாயமுறையில், ஆக்கப்பூர்வமான மாற்று அரசியலில் அக்கறையுடைய‌வர்கள் அதை விமர்சிப்பதும், எதிர்ப்பதும் காலத்தின் கட்டாயம்.\nநாம் தமிழர் கட்சிக் கொள்கை - மாற்றுக் கொள்கை அல்ல,...\nமே,2012 தீராநதி இதழில் எனது நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/IATR-FETNA-Chicago-convention-theme-song-released_18852.html", "date_download": "2019-06-18T16:40:38Z", "digest": "sha1:SCCBDU4BMRZJJ7JZS7JWCTT3VK6U47MZ", "length": 28188, "nlines": 235, "source_domain": "www.valaitamil.com", "title": "”யாதும் ஊரே யாவரும் கேளிர்” - உலகத் தமிழாராய்ச்சி மற்றும் பேரவை - சிகாகோ மாநாட்டு பாடல் அமெரிக்காவில் சிறப்பாக வெளியிடப்பட்டது..", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் உலகம்-World\n”யாதும் ஊரே யாவரும் கேளிர்” - உலகத் தமிழாராய்ச்சி மற்றும் பேரவை - சிகாகோ மாநாட்டு பாடல் அமெரிக்காவில் சிறப்பாக வெளியிடப்பட்டது..\n”யாதும் ஊரே யாவரும் கேளிர்” - உலகத் தமிழாராய்ச்சி மற்றும் பேரவை - சிகாகோ மாநாட்டு பாடல் அமெரிக்காவில் சிறப்பாக வெளியிடப்பட்டது..\nவரும் ஜூலை மாதம் அமெரிக்காவில் மு��ல்முறையாக நடக்கவிருக்கும் 10வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் மையநோக்குப் பாடல் ( Theme song) அமெரிக்காவின் சார்சியா மாகாணத்தில் மிகச்சிறப்பாக வெளியிடப்பட்டது.\nதமிழ் இலக்கியத்தின் உச்ச சாதனைகளில் ஒன்றான 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற புறநானூற்றுப் பாடலுக்கு, டர்ஹாம் சிம்பொனியுடன் இணைந்து, இசையில் உச்சம் தொட்டிருக்கிறார் இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம். யாதும் ஊரே பாடலின் முதல் வரிக்கேற்ப, பல நாடுகளைச் சேர்ந்த இசைக்கலைஞர்களை ஒன்றிணைத்து, பல இசை வடிவங்களையும் ஒன்றாய்க் கோர்த்து தமிழ்த்தாய் பெருமைகொள்ளும் அற்புதமான இசைமாலையாய் உருவாகி இருக்கிறது இப்பாடல்.\nஆப்பிரிக்க குரலிசையில் தொடங்கும் பாடல், ராக் இசைக்கு தாவி, பின் ராப், பாப் என்று பயணித்து, பாடகர் கார்த்திக்கின் இனிமையான குரலில் யாதும் ஊரே என்று தொடங்கும்போது ஒரே நிமிடத்தில் உலகைச்சுற்றி நம் ஊருக்கு வந்து சேர்ந்த உணர்வு ஏற்படுகிறது நடுவில் சீனர்களின் இசை, அரேபிய இசை, மேற்கிந்திய தீவுகளின் காலிப்ஸோ, ஜாஸ், கர்நாடக சங்கீதம் இவற்றுடன் நம் நாட்டுப்புற இசை உற்சாகமாக இணையும் போது, எப்படி இத்தனை இசைவகைகளும் வேறுபாடின்றி இவ்வளவு எளிதாக ஒன்றுடன் ஒன்று கலக்க முடியும் என்ற வியப்பை அளிக்கிறது நடுவில் சீனர்களின் இசை, அரேபிய இசை, மேற்கிந்திய தீவுகளின் காலிப்ஸோ, ஜாஸ், கர்நாடக சங்கீதம் இவற்றுடன் நம் நாட்டுப்புற இசை உற்சாகமாக இணையும் போது, எப்படி இத்தனை இசைவகைகளும் வேறுபாடின்றி இவ்வளவு எளிதாக ஒன்றுடன் ஒன்று கலக்க முடியும் என்ற வியப்பை அளிக்கிறது கணியன் பூங்குன்றனாரின் சாகா வரம்பெற்ற வரிகளில் 'மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே' என்னுமிடத்தில் இசை முழுமை அடைந்து நம் இதயத்தையும், கண்களையும் நிறைக்கிறது.\nபிரபல இசை நடத்துனரும், அமெரிக்காவின் 40 பெரிய சிம்பொனி குழுக்களை வழி நடத்தியவருமான மேஸ்ட்ரோ வில்லியம் ஹென்றி கர்ரி வழிகாட்டலில், டர்ஹாம் சிம்பொனி வழங்கியிருக்கும் மேற்கத்திய இசை, தடையற்ற அருவியாய் நம்மேல் பொழிந்து, இப்பாடலை வேறொரு தளத்திற்கு உயர்த்திச் செல்கிறது.\nகம்பீரமும், பெருமையும் கலந்து அபாரமாகப் பாடியிருக்கிறார் கார்த்திக். பாடகி பாம்பே ஜெயஸ்ரீ புது உற்சாகம் பாய்ச்சி இருக்க��றார். தமிழ் தெரியாத இத்தாலிய பாப் பாடகி சார்லட் கார்டினாலே, லண்டனைச் சேர்ந்த ராப் இசை பாடகர் தர்ட்டின் பீட்ஸ் இருவரும் தமிழ் வார்த்தைகளைக் கற்று பாடியிருக்கிறார்கள். உக்ரேனைக் சேர்ந்த கிதார் கலைஞர் ஆர்ட்டம் எபிமோவின் ராக் கிதாருடன், ராஜேஷ் வைத்யாவின் கர்னாடக வீணையிசை, ராப் மற்றும் பறையிசை கலக்குமிடம் சிலிர்ப்பூட்டுகிறது.\nஇசையில் பல வடிவங்களை இணைத்ததைப் போல, பல வகை நடனங்களையும் கலந்து அமர்க்களப்படுத்தி இருக்கிறார்கள் வீடியோவில். இசை வடிவங்களுக்கேற்ப பாலே, ஜாஸ், டேப், ஹிப்ஹாப், ஜிப்ஸி ,பரதநாட்டியம், அமெரிக்கர்கள் ஆடும் நம் நாட்டுப்புற நடனம் என்று அலையலையாய் வந்துகொண்டே இருக்கின்றன. மேலும், தமிழர்கள் அதிகமாய் வசிக்கும் பல நாடுகள் பின்னணியில் வந்து செல்வது, பல இனத்தை சேர்ந்த மக்களும் ஒன்றாக நம் உணவை சாப்பிடுவது, ஒன்றாக நடனம் ஆடுவது என்று பாடலின் வரிகளுக்கேற்ப யோசித்து செய்திருக்கிறார்கள்.\nஇசையமைப்பாளர் ராஜன், டர்ஹாம் சிம்பொனியுடன் இணைந்து ஏழு சங்கத்தமிழ் பாடல்களை முழு இசைத்தொகுப்பாக கொண்டுவரும் பெரும்முயற்சியில் இருக்கிறார். அதைப்பற்றி கூடுதல் தகவல்களைப் பெறவோ, உதவிக்கரம் அளிக்கவோ அவரை பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். ComposerRajan@gmail.com.\nஅமெரிக்காவின் புகழ்பெற்ற உச்சரிப்பு போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர்கள் 6 பேருக்கு மகுடம்\nஎழுமின் மலேசிய மாநாட்டில் மலேசியா- இந்தியா இடையே 100 தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின\nசிங்கப்பூரில் இருந்து பைக் மூலம் 3 தமிழர்கள் சாகசப்பயணமாக தமிழகம் வருகை\nவாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் சித்திரை விழாவில் உலகத் தமிழ் சிறுவர்களுக்காக பன்னாட்டு சிறுவர் மாத இதழை வலைத்தமிழ் சார்பில் \"வலைத்தமிழ் மொட்டு\" வெளியிடப்பட்டது.\nஅமெரிக்காவில் பாரதிதாசன் பெயரில் முதல் அமைப்பு - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்\nமுதன்முறையாக பூமியைப் போன்ற அளவில் புதிய கிரகத்தை நாசாவின் செயற்கைக் கோள் கண்டுபிடிப்பு\nசெவ்வாய் கிரகத்தில் வேற்று கிரகவாசிகள் பற்றிய புதிய தகவல்கள் வெளியீடு\nபூமிக்கு வரும் காந்தப்புயல்: கொடைக்கானல் ஆராய்ச்சி மையம் நாசாவுடன் சேர்ந்து விடுத்த எச்சரிக்கை தகவல்கள்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டை���் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஅமெரிக்காவின் புகழ்பெற்ற உச்சரிப்பு போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர்கள் 6 பேருக்கு மகுடம்\nஎழுமின் மலேசிய மாநாட்டில் மலேசியா- இந்தியா இடையே 100 தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின\nசிங்கப்பூரில் இருந்து பைக் மூலம் 3 தமிழர்கள் சாகசப்பயணமாக தமிழகம் வருகை\nவாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் சித்திரை விழாவில் உலகத் தமிழ் சிறுவர்களுக்காக பன்னாட்டு சிறுவர் மாத இதழை வலைத்தமிழ் சார்பில் \"வலைத்தமிழ் மொட்டு\" வெளியிடப்பட்டது.\nஅமெரிக்காவில் பாரதிதாசன் பெயரில் முதல் அமைப்பு - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை, உலக நாடுகளில் தமிழர்கள்,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும��� பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM9123", "date_download": "2019-06-18T17:01:01Z", "digest": "sha1:DRBYRT5GNRHWAVQYFNPUENPT5DVUBMQ3", "length": 5880, "nlines": 190, "source_domain": "sivamatrimony.com", "title": "Diwakar M இந்து-Hindu Mudaliar-Sengunthar Sengundhar Mudaliyar Male Groom Pondicherry matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nல ரா சூ புத சு\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/actor-vijays-son-sanjay-in-action-in-junction-short-film/", "date_download": "2019-06-18T17:04:08Z", "digest": "sha1:XDRCBF4C6QWCYLWKHGNXVLBR3SKVNBKY", "length": 5326, "nlines": 107, "source_domain": "www.filmistreet.com", "title": "விஜய்யின் மகன் சஞ்சய்யும் படத்தில் நடிக்கிறார்", "raw_content": "\nவிஜய்யின் மகன் சஞ்சய்யும் படத்தில் நடிக்கிறார்\nவிஜய்யின் மகன் சஞ்சய்யும் படத்தில் நடிக்கிறார்\nஇயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரின் வாரிசாக சினிமாவுலகில் அறிமுகமானார் விஜய்.\nதற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்து நிற்கிறார்.\nஇந்நிலையில் விஜய்யின் வாரிசுகளும் சினிமாவில் தலைக் காட்டத் தொடங்கியுள்ளனர்.\nவேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடல் காட்சியில் விஜய் மகன் சஞ்சய் நடித்தார். தெறி படத்தில் அவரது மகள் திவ்யா நடித்திருந்தார்.\nஇந்நிலையில் ஜங்ஷன் என்ற ஒரு குறும்படத்தில் சஞ்சய் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறாராம்.\nஇவர் கனடாவில் பிலிம் மேக்கிங் கோர்ஸ் படித்து வருவதாகவும் கூறப்படுகிறது.\nஎன���ே சில வருடங்களில் விஜய்யின் மகனையும் வெள்ளித்திரையில் நாயகனாக நிச்சயம் பார்க்கலாம் என கூறப்படுகிறது.\nActor Vijays son Sanjay in action in Junction short film, எஸ்ஏசி விஜய், சஞ்சய் விஜய், டைரக்டர் எஸ்ஏ சந்திரசேகர், விஜய் மகன் சஞ்சய், விஜய் மகன் சஞ்சய் குறும்படம் Journey, விஜய் மகள் திவ்யா, விஜய்யின் மகன் சஞ்சய்யும் படத்தில் நடிக்கிறார்\n2.0 படத்தை ரிலீஸ் செய்ய டென்ஷனில் ஷங்கர்-ஏஆர். ரஹ்மான்\n*பரியேறும் பெருமாள்* படத்தில் இடம்பெற்ற *கருப்பி* படைக்கும் சாதனை\nபுள்ளக்குட்டி பெத்துகிட்டு கட்டிக்கலாமே…; இது எமிஜாக்சன் வெர்சன்\nவெளிநாட்டில் பிறந்து அங்கேயே வளர்ந்து 'மதராசப்பட்டனம்'…\nBreaking பிரபல இயக்குனரும் நடிகருமான மகேந்திரன் காலமானார்\nசென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோவில்…\n3வது முறையாக விஜய்யுடன் இணையும் படத்தை தொடங்கினார் அட்லி\nதெறி மற்றும் மெர்சல் படங்களுக்கு பிறகு…\nதளபதி 63-க்காக விளையாட்டு மைதான செட் அமைக்கும் அட்லி\nதெறி, மெர்சல் படங்களுக்கு பிறகு விஜய்யை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.manavarulagam.net/2019/05/development-assistant-financial.html", "date_download": "2019-06-18T17:03:43Z", "digest": "sha1:DMN42QMSVKTYG6BNWHDRFD3LGEETRC7N", "length": 6316, "nlines": 101, "source_domain": "www.manavarulagam.net", "title": "Development Assistant, Financial Assistant, Electrician - தேசிய அருங்கலைகள் பேரவை - மாணவர் உலகம்", "raw_content": "\nதேசிய அருங்கலைகள் பேரவையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.\nJob Vacancies / பதவி வெற்றிடங்கள்:\nவிண்ணப்ப முடிவுத் திகதி: 2019 ஜூன் 06\nநில அளவைக் கள உதவியாளர்கள் (Survey Field Assistants) - இலங்கை நிலஅளவைத் திணைக்களம்\nநிலஅளவைத் திணைக்களத்தில் வெற்றிடம் நிலவும் ஆரம்பமட்ட- பகுதி தேர்ச்சி பெற்ற நில அளவைக் கள உதவியாளர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்காக...\nபொது சுகாதார கள உத்தியோகத்தர் (Public Health Field Officer) - சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு\nபொது சுகாதார கள உத்தியோகத்தர் பதவிக்கான (திறந்த அடிப்படையில்) பயிற்சிக்கு மாணவர்களை ஆட்சேர்த்தல் - 2019 Recruitment (Open) of Students...\nபுதிய கற்கைநெறிகள் - இலங்கை தொழிற் பயிற்சி அதிகாரசபை | VTA Courses\nஇலங்கை தொழிற் பயிற்சி அதிகாரசபை நடாத்தும் பல்வேறுபட்ட கற்கைநெறிக்கு/களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. முழு விபரம்: Source - S...\nதொழில்நுட்ப உதவியாளர் (47 பதவி வெற்றிடங்கள்) - உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாக���ண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு\nஉள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படும் மாவட்டச் செயலகங்கள்/ அரசாங்க அதிபர் அலுவலகங்க...\nமுகாமைத்துவ உதவியாளர் | Management Assistant (Accounts, Audit) - தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை\nதேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. Job Vacancies / பதவி வெற்...\nஎமது பதிவுகளை உடனுக்குடன் SMS வழியாக இலவசமாகப் பெற்றுக்கொள்ள:\nஎன type செய்து 40404 எனும் இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_764.html", "date_download": "2019-06-18T16:42:53Z", "digest": "sha1:R457R7C5KZJKXFRVXU6UZPQKQC2G4UNC", "length": 6367, "nlines": 59, "source_domain": "www.sonakar.com", "title": "இன்ஷா அல்லாஹ், உதவ முடிந்தால் உதவுங்கள்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS இன்ஷா அல்லாஹ், உதவ முடிந்தால் உதவுங்கள்\nஇன்ஷா அல்லாஹ், உதவ முடிந்தால் உதவுங்கள்\nகாலி மாவட்டத்தில் கரந்தெனிய தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள பனாப்பிட்டிய கிராமம் 1945 ஆம் ஆண்டு ஆரம்பிக்கபட்டதொரு குடியேற்றமாகும். 41 குடும்பங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இக்கிராமம் தற்பொழுது 325 குடும்பங்களாக வளர்ச்சியடைந்துள்ளது.\nஇப்பிரதேசவாழ் மக்களின் ஐவேளைத்தொழுகைக்கும் ஜும்ஆ தொழுகைக்கும் ஒரே பள்ளிவாசலே காணப்படுவதோடு அம்பலாங்கொடை, எல்பிட்டிய நகரங்களில் வியாபார முயற்சிகளில் ஈடுபடகின்ற எமது இஸ்லாமிய சகோதரர்கள் வெள்ளிக்கிழமை நாட்களில் ஜும்ஆ தொழுகையை நிறைவேற்ற எமது பள்ளிவாசலுக்கே சமூகமளிக்கின்றனர். இதனால் இப்பள்ளவாசலில் இடநெருக்கடி நிலவுகிறது. மேலும் பழமை வாய்ந்த கட்டிடமாக இருப்பதால் கூரை திருத்தப்பட்டு புனர் நிர்மாணம்\nசெய்யப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றது.\nஇப்பகுதியில் வாழ்கின்ற மக்களின் பின் தங்கிய பொருளாதார நிலை இதற்கு பெரும் சவாலாக இருக்கின்றது.எனவே இறைவன் இல்லமாம் இப்பள்ளவாசலின் நிர்மானப்பணிகளுக்கு தாங்களால் முடிந்த உதவிகளை வழங்குமாறு பெறுமனதுடன் வேண்டுகின்றோம்.\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவி���...\nஹிஜாப் - முக்காடு அணிவதற்குத் தடையில்லை: இராணுவத்துக்கு அசாத் சாலி எடுத்துரைப்பு\nஅவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மூடும் வகையிலான ஆடைகள் (புர்கா) அணிவதற்கே தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர ஹிஜாப், முக்காடு மற்றும் அபாயா அணி...\nதவ்ஹீத் பள்ளிவாசல்களை தடை செய்யக் கோரி பொலிசாரிடம் மனு\nபொலன்நறுவயில் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் எனும் பெயரில் இயங்கு மூன்று இடங்கள் உட்பட நாட்டின் ஏனைய இடங்களிலும் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகளின் ப...\n10,000 துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாநாடு: ஞானசார\nஎதிர்வரும் ஜுலை 7ம் திகதி பத்தாயிரம் பௌத்த துறவிகளை ஒன்று கூட்டி கண்டியில் மாபெரும் மாநாட்டை நடாத்தப் போவதாக தெரிவிக்கிறார் ஞானசார. ...\nபொலிஸ் அதிகாரிக்கு இடையூறு: ஞானசாரவுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு\nவெலிகடை சிறைச்சாலையில் பொலிஸ் அதிகாரியொருவரைத் தனது கடமைகளைச் செய்ய விடாது இடையூறு செய்ததாகக் கூறி பொது பல சேனா பயங்கரவாத அமைப்பின் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/13158/2019/05/sooriyanfm-gossip.html", "date_download": "2019-06-18T17:37:00Z", "digest": "sha1:PLHPQONY72TCT2GDJ4LGFIYTITUTMDF4", "length": 13156, "nlines": 159, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "மீண்டும் தந்தை மகன் இணையும் ஜெயம் ரவியின் திரைப்படம்! - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமீண்டும் தந்தை மகன் இணையும் ஜெயம் ரவியின் திரைப்படம்\nSooriyanFM Gossip - மீண்டும் தந்தை மகன் இணையும் ஜெயம் ரவியின் திரைப்படம்\nஜெயம் ரவியின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் 'அடங்க மறு'. இந்தத் திரைப்படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக சிவா மற்றும் நடன இயக்குனராக கெவின் ஆகியோர் பணிபுரிந்தனர். இவர்கள் இருவரும் தந்தை-மகன் என்பதும் நாம் அறிந்த விடயம்.\nஇந்த நிலையில் ,இயக்குனர் லட்சுமணன் இயக்கும் ஜெயம் ரவியின் அடுத்த படமான 'ஜெயம் ரவி 25' படத்திலும், இவர்கள் இருவரும் பணிபுரியவுள்ளதாக ஸ்டண்ட் சிவா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவுசெய்துள்ளார்.\nவிரைவில் ஜெயம் ரவியின் கோமாளி திரைப்படமும் வரவுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி, அஹமது இயக்கும் ஒரு திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார் என்றும் தகவல் வெளிவந்துள்ளது.\nதல - நயன்தாரா மீண்டும் இணையும் அன்பே வா ரீமேக் திரைப்படம்\nமுதல் முறையாக இணையும் விஜய் சேதுபத��� - அமலா பால்\nபேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்பட்டதால், படத்தில் இணைந்து கொண்டார் ராகவா லாரன்ஸ்\nரசிகர்களின் எதிர்ப்பை சம்பாதித்திருக்கும் சமீரா ரெட்டி\nமீண்டும் களமிறங்கும் 90களின் லேடி சூப்பர் ஸ்டார்\nவிரைவில் திரை காணவுள்ள ''அதோ அந்த பறவை போல''\nகார்ப்பந்தய வீரராக தென்னாப்பிரிக்காவில் அஜீத் ; தல 60 அப்டேட்\nஸ்பெயினில் வெற்றிபெற்ற தனுஷின் திரைப்படம்\nஎனது உடைகளைப் பற்றி கருத்துச் சொல்ல, நீங்கள் யார்\n''கன்னத்தில் முத்தமிட்டால் , பார்த்தாலே பரவசம்'' ஜோடிகள் மீண்டும் இணைவு\n200 கோடி ரூபாய்கள் வசூலைப் பெற்ற லூசிபர்\nஃபார்முலா-1 கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்\nCIA HIRU தேயிலையில் இராசனம் கலந்த கும்பல் | Horana சம்பவம் | Sooriyan Fm News\nபடிக்கிற வயசில மாணவருக்கு இருக்கிற கஷ்டங்கள் \nயோகி பாபு & யாசிக்கவின் மிரட்டும் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் சொம்பி திரைப்பட Teaser “Zombie Official Teaser | Yogi Babu, Yashika Aannand, Gopi Sudhakar | Bhuvan Nullan R\nஎங்கள் உடலில் உள்ள 8 வது புள்ளியை அழுத்தினாள் நடக்கும் அதிசயம் பாருங்கள் அக்குபிரசர் Point 8\nCIA அதிரடி ICE Drugs அகப்பட்ட போதைமருந்துக் கும்பல் | Hiru CIA | Sooriyan Fm\nசமூக ஆர்வலர், ஜோஷுவா வோங்க் விடுதலை - தீவிரமடையும் ஹொங்கொங் போராட்டம்\nமரண சடங்கில் கலந்துகொள்ள சென்றவர்களுக்கு நேர்ந்த விபத்து\nவவுனியாவில் வறட்சி- வற்றிப்போகும் நீர் நிலைகள்\nபுதிய மக்களவையின் முதல் நாளில் ''தமிழ் முழக்கம்'' - பதிலுக்கு முழங்கியது \"பாரத் மாதா கீ ஜெய்\nபிளாஸ்டிக்கை சாப்பிட்டால் ஆபத்தில்லை என்று அடித்துக் கூறும் பெண் ஆராச்சியாளர்\nBIGG BOSSக்கு போட்டியாக ஞாயிறு டபுள்ஸ்\nஇளம் பத்திரிகையாளர் கொலை - அதிர்ச்சியை ஏற்படுத்தும் காரணங்கள்\n''நேர்கொண்ட பார்வை'' வெளியாகும் திகதியில் மாற்றம்\nதீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில், 30 அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.\nஇந்தப் பொருட்களை மட்டும் தானமாக வழங்கி விடாதீர்கள்\nநடிகர் கதிருடன் சூரி இணைந்து கலக்கக்போகும் \"சர்பத்\" - கூட்டணி கை கொடுக்குமா....\nநடிகை ஸ்ரீரெட்டியின் அதகளம் - சிக்கித் தவிக்கும் கீர்த்தி சுரேஷ்.\nமுளைக்கட்டிய தானியங்களை உண்பதால், கிடைக்கும் நன்மைகள்.\nதந்தையர் தினத்தில் மகனைக் காப்பாற்றி தன் உயிரைத் தியாகம் செய்த தந்தை\n20 மாணவர்கள் உருவாக்கிய விமானம்\nநாயின் கண்கள்-மனிதனைக் கவரும் அதிசயம் \nஅணுவாயுத மூல��்பொருள் தயாரிப்பு, மேலும் அதிகரிக்கப்படும் - ஈரான் எச்சரிக்கை\nமக்களின் செயல்பாடுகளால், வருடமொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் மரணிக்கின்றன\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nFacebook விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nநீங்கள் பச்சையாக வெங்காயம் சாப்பிடுபவர்களா\nமுதுகுவலியும், உணர்த்தும் அறிகுறிகளும் - காரணம் அறிவோமா......\nதந்தையர் தினத்தில் மகனைக் காப்பாற்றி தன் உயிரைத் தியாகம் செய்த தந்தை\n4 வயது சிறுமி பொம்மை ஒன்றை எடுத்ததால் நடைபெற்ற சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krtamilanz.blogspot.com/p/blog-page_8.html", "date_download": "2019-06-18T17:05:31Z", "digest": "sha1:Y6Q2QHBH6FYMSDTIK4EFI6Z57I5H3TE6", "length": 9155, "nlines": 231, "source_domain": "krtamilanz.blogspot.com", "title": "KrTaMiLaNz|India's Best Tamil Blog Website", "raw_content": "\nwelcome to my website by KARTHICKRAJA.thank u for visiting...வருகைக்கு நன்றி.|Krtamilanz இந்த BLOG யை நான் 2013 நவம்பர் 5 ல் துவங்கிய நோக்கமே நான் படித்த ,கேட்ட ,தெரிந்த விஷ​யங்கள் நீங்களும் அறியவேண்டும் என்ற நல்லெண்ண நோக்கமே தவிர வேறதும்மில்லை.இதில் வரும் சில பதிவுகள் இணையதளத்தில் இருந்தும், சில பதிவுகள் கேட்டவை ,படித்தவை , சில நானே தொகுத்தவை.௭ன்றும் அன்புடன் உங்கள் கார்த்திக்ராஜா...\nஸ்மித்,வார்னருக்கு ஐபிஎல் போட்டிகளில் விளையாட தடை ...\nகீர்த்தி சுரேஷின் புதிய பட வெளியீட்டு தேதி அறிவிப்...\nகமல்ஹாசனின் புது கெட் அப் ரெடி Kamal Hassan's New ...\nசிவகார்த்திகேயனின் புதிய பட அறிவிப்பு விரைவில் வெள...\nதனுஷ் ரசிகர்கள் வேலையில்லா பட்டதாரி 2 படத்திற்காக காத்துக் கொண்டு இருந்தனர்.. கடந்த வெள்ளியன்று,வெளியான விஐபி 2 படத்தை சௌந்தர்யா ரஜ...\n முந்திரியை ஆங்கிலத்தில் கேஷ்யூ என்பர். முந்திரி வெப்பமண்டல பகுதிகளில் அதிகளவில் சாகுபடியாகிறது. அமெரிக்காதான் இதன் தாயகம். மு...\nவிராத் கோலி கேப்டனாக ரிக்கி பாண்டிங் போலவே - Virat Kohli Similar To Ricky Ponting As Captain\nவி ராத் கோலி கேப்டனாக ரிக்கி பாண்டிங் போலவே, மைக்கேல் ஹஸ்ஸி கூறுகிறார் இந்திய அணியின் க���ப்டன் விராத் கோலி,, ஆஸ்திரேலிய அணியின் ம...\nஆண்ட்ராய்டு 8.0 Oreo: இங்கே புதிய இயங்கு சில முக்கிய மேம்படுத்தல்கள் உள்ளன அமெரிக்காவில் 1917 க்கு பிறகு முழு சூரிய கிரகணத்தின் பே...\nஇலங்கையில் நடந்த மூன்று டெஸ்ட் தொடரின் முடிவில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஐசிசி தரவரிசையில், ராகுல் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் சிறந்த தர...\nபழங்கால பழமொழிகள் :- Krtamilanz\nபழங்கால பழமொழிகள் :- * இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான். * இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை. * உயரப் பறந்தாலும் ஊர்க்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/tag/mmk-condemn-oil-price-hike/", "date_download": "2019-06-18T18:01:31Z", "digest": "sha1:IABFY6DVVLRG24LDYWHSOJLESR22B6WS", "length": 7839, "nlines": 72, "source_domain": "mmkinfo.com", "title": "MMK CONDEMN OIL PRICE HIKE « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nபெட்ரோல்-டீசல் விலை வரலாறு காணாத உயர்வு: மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\n512 Viewsபெட்ரோல்-டீசல் விலை வரலாறு காணாத உயர்வு: மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா அறிக்கை: நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ.80க்கும், டீசல் 1 லிட்டர் ரூ.72க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கைகளினால் பல்வேறு பிரச்சினைகளை […]\nபெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்வு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\n521 Viewsபெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்வு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. கடந்த 2014 ஆகஸ்ட்க்கு பிறகு பெட்ரோல் டீசல் விலை உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே பெட்ரோலிய பொருட்களை பயன்படுத்துவதில் மூன்றாவது இடம் வகிக்கும் […]\nகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\n29 Viewsகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\nநீட் தேர்வு: தொடரும் உயிர் பலி தமிழகத்திற்கு நீட் தே���்விவிருந்து உடனே விலக்கு அளிக்க வேண்டும்\n29 Viewsநீட் தேர்வு: தொடரும் உயிர் பலி தமிழகத்திற்கு நீட் தேர்விவிருந்து உடனே விலக்கு அளிக்க வேண்டும் தமிழகத்திற்கு நீட் தேர்விவிருந்து உடனே விலக்கு அளிக்க வேண்டும்\nமனிதநேயம் ஓங்கட்டும்… மாச்சர்யங்கள் நீங்கட்டும்…\n34 Viewsமனிதநேயம் ஓங்கட்டும்… மாச்சர்யங்கள் நீங்கட்டும்… மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் வாழ்த்து செய்தி: இஸ்லாம்...\nகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\nநீட் தேர்வு: தொடரும் உயிர் பலி தமிழகத்திற்கு நீட் தேர்விவிருந்து உடனே விலக்கு அளிக்க வேண்டும் தமிழகத்திற்கு நீட் தேர்விவிருந்து உடனே விலக்கு அளிக்க வேண்டும்\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellaikavinesan.com/2019/06/PulavarSankaralingam-Function.html", "date_download": "2019-06-18T17:18:30Z", "digest": "sha1:VIMELEW5JPBM3JJWVZ7TRAJKWDMOE55L", "length": 14224, "nlines": 120, "source_domain": "www.nellaikavinesan.com", "title": "மதுரையில் ஒரு மகிழ்ச்சித் திருவிழா - Nellai kavinesan - நெல்லை கவிநேசன்", "raw_content": "\nHome / நிகழ்வுகள் / மதுரையில் ஒரு மகிழ்ச்சித் திருவிழா\nமதுரையில் ஒரு மகிழ்ச்சித் திருவிழா\nமதுரையில் ஒரு மகிழ்ச்சித் திருவிழா\nமதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு பெண்கள்மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளை வரவேற்கும் மகிழ்ச்சி திருவிழா, விலையில்லா நோட்டுபுத்தகம் நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழா, மரக்கன்று நடுவிழா, “வெற்றி உங்கள் கைகளில்” நூல் வெளியீட்டுவிழா ஆகிய விழாக்கள் திருவள்ளுவர் அரங்கில் நடந்தது.\nஇந்த விழாவிற்கு தினத்தந்தி தலைமை பொதுமேலாளர் திரு.தனஞ்செயன் தலைமைத்தாங்கி தலைமையுரை நிகழ்த்தினார். கைத்தறி மற்றும் ஜவுளித்துறை இயக்குநர் டாக்டர். திரு.எம்.கருணாகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.\nஅரிமா ஆளுநர்கள் திரு.கண.நாகராஜன், திரு.முருகேசன், ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி திரு.பாரிபரமேஸ்வரன் ஐ.பி.எஸ்., டாக்டர் திரு.இஸ்மாயில், திரு.வாசவி ரவிச்சந்திரன், திரு.பெரிஸ் மகேந்திரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nதலைமை ஆசிரியர் திரு.கலைச்செல்வி வரவேற்றார். இந்தவிழாவில் முதன்மை கல்வி அலுவலர் திரு.சுபாஷினி, மாவட்டகல்வி அலுவலர் திரு.திலகவதி ஆகியோர் மரக்கன்றுகள�� நடவுசெய்து விலையில்லா நோட்டு புத்தகங்களை வழங்கினார்கள்.\nமுன்னாள் காவல்துறை தலைவர் திரு.பாரி, பெனிட் அன்ட் கோ உரிமையாளர் திரு.பெனிட்கரன் ஆகியோர் 4 பீரோக்கள், 20 மின்விசிறிகள் உள்ளிட்ட உபகரண நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.\nஅன்னை பாத்திமா கல்வி நிறுவனத் தலைவர் திரு.ஷா 6முதல் 12வகுப்புவரை அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.\nஇந்த விழாவில் புலவர் திரு.வை.சங்கரலிங்கம் மற்றும் திரு.நெல்லை கவிநேசன் ஆகியோர் எழுதிய “வெற்றி உங்கள் கைகளில்” என்னும் தன்னம்பிக்கை நூல் வெளியிடப்பட்டது.\nமாற்றுத்திறனாளி திரு.ஷியாம் தன்னம்பிக்கை பாடல் பாடினார். இதில் திரு.நெல்லைகவிநேசன், சுங்கதுறைகண்காணிப்பாளர் திரு.நன்னிலம் கேசவன், சேலம் வழக்கறிஞர் திரு.ஜெயராஜன், சென்னை பேராசிரியை காயத்ரி, திரு.கட்டக்கால் கோவிந்தராஜன், கவிஞர்கள் திரு.திருநாவுகரசு, திரு.மு.ரா.குகசீலரூபன், திரு.பொன்கலைதாசன், தாசில்தார்கள் திரு.பார்தீபன், திரு.முத்துராமலிங்கம், திருவள்ளுவர் இலக்கியமன்ற தலைவர் திரு.தனபாலன், கலைமாமணி திரு.தவமணி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் புலவர் திரு.வை.சங்கரலிங்கம் நன்றி கூறினார்.\nநெல்லை கவிநேசன் வழிகாட்டலில் - 8 பேருக்கு டாக்டர் பட்டம்\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் நெல்லை கவிநேசன் டாக்டர் பட்டம் கவர்னரிடமிருந்து பெறுகிறார். அருகில் ...\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில...\nதாமிரபரணியைப் பாதுகாப்போம் - கிராமத்துக்குயில் சந்திர புஷ்பம் பிரபுவின் - விழிப்புணர்வு பாடல்\nதாமிரபரணியைப் பாதுகாப்போம் - கிராமத்துக்குயில் ஆ.சந்திர புஷ்பம் பிரபுவின் - விழிப்புணர்வு பாடல்\nகல்வியின் கலங்கரை விளக்கு - பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார்\nகல்வியின் கலங்கரை விளக்கு - பத்மஸ்ரீ.டாக்டர்.பா.சிவந்திஆதித்தனார் - நெல்லை கவிநேசன் “எழுத்தறிவித்தவன் இறைவன்” என்பது ...\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தருடன் நெல்லை கவிநேசன்\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழ��� துணைவேந்தருடன் நெல்லை கவிநேசன் தேசிய வாசிப்பு இயக்கம், தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்...\nசட்டம்சார்ந்த உண்மைகதை நூல்கள் (2)\nதலைசிறந்த தலைவர்கள் நூல்கள் (3)\nவாழ்ந்து பார்ப்போம் வாருங்கள் (1)\n108 குரலில் பாடும் நெல்லை கவிநேசன் நண்பர் - நன்னில...\nபயிற்சியும், முயற்சியும் இருந்தால் வெற்றி பெறலாம்....\nTNPSC தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி\nமதுரையில் ஒரு மகிழ்ச்சித் திருவிழா\nபிளஸ் டூ முடித்தபின் என்ன படிக்கலாம்\n10வது உலக தமிழ் மாநாட்டின் சிறப்புப்பாடல்.\nபாலிமர் தொலைக்காட்சியில் நெல்லை கவிநேசன் புத்தக மத...\nபெரியோர்கள் வாழ்த்தும் 16 செல்வங்கள் எது ..\nநெல்லை கவிநேசன் வழிகாட்டலில் - 8 பேருக்கு டாக்டர் பட்டம்\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் நெல்லை கவிநேசன் டாக்டர் பட்டம் கவர்னரிடமிருந்து பெறுகிறார். அருகில் ...\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில...\nதாமிரபரணியைப் பாதுகாப்போம் - கிராமத்துக்குயில் சந்திர புஷ்பம் பிரபுவின் - விழிப்புணர்வு பாடல்\nதாமிரபரணியைப் பாதுகாப்போம் - கிராமத்துக்குயில் ஆ.சந்திர புஷ்பம் பிரபுவின் - விழிப்புணர்வு பாடல்\nகல்வியின் கலங்கரை விளக்கு - பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார்\nகல்வியின் கலங்கரை விளக்கு - பத்மஸ்ரீ.டாக்டர்.பா.சிவந்திஆதித்தனார் - நெல்லை கவிநேசன் “எழுத்தறிவித்தவன் இறைவன்” என்பது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM9124", "date_download": "2019-06-18T17:16:26Z", "digest": "sha1:JOSVALADZ6ZGCBONM7C6Z4IFI5OANIT4", "length": 5531, "nlines": 177, "source_domain": "sivamatrimony.com", "title": "Dhanalaksmi Senthamarai இந்து-Hindu Vellalar-Others Sozhiya pillai Female Bride Mayiladuthurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திரு��ண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/11/25/48338/", "date_download": "2019-06-18T17:00:12Z", "digest": "sha1:TM76ML6W7RRCMEH5RXQHT72SJWYKDCZD", "length": 7655, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை - ITN News", "raw_content": "\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை\nலால்காந்தவுக்கு விளக்கமறியல் 0 02.மார்ச்\nபல இடங்களில் மழை பொழியும் சாத்தியம் 0 16.மே\nஇலங்கை – ஆப்கானிஸ்தான் இடையில் இருதரப்பு வர்த்தக உறவுகளை பலப்படுத்த இணக்கப்பாடு 0 19.மார்ச்\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டமொன்று நாளை இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் கூட்டம் இடம்பெறவுள்ளதாக சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் இதன்போது பிரதானமாக கலந்துரையாடப்படவுள்ளது. நாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தின் போது விரிவாக ஆராயப்படவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய உறுப்பினர்களுக்கு மத்திய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஐயாயிரம் ஏற்றுமதி கிராமங்களை ஏற்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் இன்று\nசர்வதேச தேயிலை சந்தைப்படுத்தல் வேலைத்திட்டம்\nஉர பாவனை தொடர்பில் புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த விவசாய அமைச்சு தீர்மானம்\n‘துருனுதிரிய’ கடன் திட்டத்திற்கு இளம் தொழில் முயற்சியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு\nவெளிமட பிரதேசத்தில் இம்முறை ஸ்டோபரி செய்கை வெற்றியடைந்திருப்பதாக விவசாயிகள் தெரிவிப்பு\nஉலகக்கிண்ணத்தில் இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது இங்கிலாந்து\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இன்று மோதல்\nஉலக கிண்ணத் தொடரில் மேற்கிந்திய தீவுகள் – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை\nஇந்திய மற்றும் நியுசிலாந்து அணிகள் இன்று மோதவுள்ளன\nஇலங்கை – பங்களாதேஷ் அணிகள் இன்று மோதவுள்ளன.\nசிறிய வயது இசையமைப்பாளர் என்ற பெருமை பெருமைக்கு உரித்தாகும் லிடியான்\nகிரீஸ் பயணித்த பிரபல ஜோடி\nவிரைவில் இயக்குனராக மாறப்போகும் அனுபமா \nபடக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகையின் தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/category/video/", "date_download": "2019-06-18T17:06:13Z", "digest": "sha1:C5DP43TJE4MP4P54MOFQ45PWSGBYEQB3", "length": 8774, "nlines": 157, "source_domain": "www.sathiyam.tv", "title": "Video Archives - Sathiyam TV", "raw_content": "\nபொது இடத்தில் வரம்பு மீறிய ஜோடி\n2-வது கணவனின் ஆசைக்காக மகனை கொன்ற கொடூரத்தாய்\n” கர்ப்பினியை கொன்ற கொடூர கணவன்\nTNPSC குருப்1 தேர்வில் பெரும்முறைகேடு- காவல்துறை\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nதிரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்\n3000 ஆண்டு பழமையான இனம் தான் “இன்கா”.\nமுகப்பருவை விரட்டியடிக்கும் இயற்கை முறை\nடிவி வெளிச்சத்தில் உறங்கும் பெண்களே உஷார் – ஆய்வில் திடுக்கிடும் தகவல்\n“நடிகர் சங்கத்தேர்தல் நடக்காது” – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n”விஷால் கிரிமினல் அரசியல்வாதி” – சேரன் கடும் பாய்ச்சல்\nநடிகை கீர்த்தி சுரேஷின் உடல் எடைப்பற்றி கூறி வம்புக்கு இழுக்கும் ஸ்ரீரெட்டி\nசர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும், சர்வம் தாளமயம்\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (18/06/19)\n18/06/19 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – Today Noon Headlines\nசேதாரமான நீர் ஆதாரங்கள் | Damaged water sources\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (18/06/19)\n18/06/19 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – Today Noon Headlines\nசேதாரமான நீர் ஆதாரங்கள் | Damaged water sources\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 17.06.19 |...\n“நடிகர் சங்கத்தேர்தல் நடக்காது” – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n”விஷால் கிரிமினல் அரசியல்வாதி” – சேரன் கடும் பாய்ச்சல்\nநடிகை கீர்த்தி சுரேஷின் உடல் எடைப்பற்றி கூறி வம்புக்கு இழுக்கும் ஸ்ரீரெட்டி\nசர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும், சர்வம் தாளமயம்\n புளித்த மாவால் தர்ம அடிவாங்கிய கதை\nபெண்களை தகாத வார்த்தையில் திட்டிய பிரப�� வில்லன் நடிகர்\nவரவிருக்கும் தேர்தலுக்காக கமலிடம் ஆதரவு கோரிய பிரபல இயக்குநர்\nநான் செய்த தவறை நானே சரி பண்ணணும்னு நினைக்கிறேன் – அஜித்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9/", "date_download": "2019-06-18T17:06:37Z", "digest": "sha1:Y5GHSKFJ2ADC3XKG7YP2ZGSE6JJ73C2Y", "length": 16951, "nlines": 145, "source_domain": "eelamalar.com", "title": "போருக்கு முடிவு உண்டு ஆனால் எமது போராட்டத்துக்கு முடிவில்லை.!!! - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » போருக்கு முடிவு உண்டு ஆனால் எமது போராட்டத்துக்கு முடிவில்லை.\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\n“பதினேழு வயதினிலே” இது கதை இல்லை நிஜம்…\nஉலகத்தில் உள்ள எல்லாம் தெரியும் ஆனால் தமிழீழத்தைப் பற்றி என்ன தெரியும்\nவிரைவில் வரும்… புலிகளின் ஆட்சி… காத்திருங்கள் துரோகிகளே….\nசெய் அல்லது செத்துமடி….ஈழப் போராட்டத்திற்கு புதிய வரலாறு…\nநாங்கள் வரமாட்டம். நீங்கள் போங்கோ. உங்களுக்காகத்தான் நாங்கள் வெடிக்கப்போகிறோம்.\nஉன்னதமான உயர்ந்த போராளிகள் விடுதலைப் புலிகள் -அனிதா பிரதாப், இந்திய ஊடகளாவியர்\nநிழல் இருக்கும்போது நிஜம் இல்லாமலா… இருக்கும்\nஉயிர் போகும் வேளையிலும் மண்ணே அணைத்தவாறு\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nபோருக்கு முடிவு உண்டு ஆனால் எமது போராட்டத்துக்கு முடிவில்லை.\nபோருக்கு முடிவு உண்டு ஆனால் எமது போராட்டத்துக்கு முடிவில்லை.\nஜெனீவா தொடக்கமும் இல்லை முள்ளிவாய்க்கால் முடிவும் இல்லை.\nஐரோப்பிய நாடுகளில் இருந்து தமிழின அழிப்புக்கு,படுகொலைக்கு நீதி கேட்டு ஜெனீவா ஐ.நா நோக்கி நீதிக்கான பயணம் அணி திரள்வோம் காலத்தின் தேவை கருதி கை கோர்த்து நீதி கேட்போம் வாரீர் வாரீர்…\nஜெனீவா தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையில் காலம் (14//03/2016) நேரம் 14:00 – 18:00 மணிமுதல் ஈகைப்போராளி முருகதாசன் திடல் ஆரம்பித்து ஐ.நா சபை முன்றல் வரை…\nஎமது கடமை என்று நாம் உணர்ந்து ஜெனீவா திடலில் ஓன்று கூட வேண்டும் எங்கள் மக்களே வருக வருக.\nஅடிமை வாழ்வு இனி ஒருபோதும் வேண்டாம் என்று தமிழ் மக்கள் முடிவு செய்து முப்பத்தைந்து வருடங்கள் தாண்டிவிட்ட���ு. சிங்கள தேசத்துடன் மீண்டும் ஈழத் தமிழர்கள் இணைந்து வாழ்வது சாத்தியமே இல்லை என்பதை சிங்கள ஆட்சியாளாகள் நடாத்தி முடித்த தமிழினப் படுகொலைகள் நிரூபித்துவிட்டது. இரக்கமற்ற சிங்கள இனவாதக் கொடூரத்தின் உச்சம் பாலச்சந்திரனால் உலகத்திற்குச் சாட்சியாக வழங்கப்பட்டுள்ளது.\nநீதி தேவதை தமிழர்களுக்கு நியாயத்தை வழங்கியே தீரவேண்டிய நிர்ப்பந்தம் சிங்கள தேசத்தாலேயே உருவாக்கப்பட்டுள்ளது. அந்த நீதியை விரைவு படுத்த வேண்டுமாயின், புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் போராட வேண்டும். தலைவர்களைத் தேடாத தொண்டர்களாக… தலைக்கு முடி தேடாத போராளிகளாக… தனக்கென்று எதுவுமே தேடாத தியாகிகளாகக் களத்தில் அணி சேர வேண்டும்.\nஎமக்கான போராட்டம் எங்கள் கைகளில்தான்… எமக்கான விடுதலையை யாராவது கையளிப்பார்கள் என்ற கனவான தீர்மானங்கள் இனியும் வேண்டாம்.\nநாடுகளுடன் போரிடுவதற்குத்தான் ஆயுதங்கள் தேவை. உலகின் மனச்சாட்சியுடன் போர் புரிவதற்கு நியாயம் மட்டுமே போதுமானது. சத்தியமும், தர்மமும் எங்கள் பக்கம் உள்ளதால், இந்த ஜனநாயக மீட்புப் போரில் ஈழத் தமிழர்களது வெற்றி மட்டுமே சாத்தியம்\nஐந்து அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து:\n1. பல தசாப்தங்களாக, இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப் படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் அவை மார்ச், 2011ல் வெளியிட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக சமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ்மக்களுகக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.\n2. ஈழத்தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய விதத்தில் முதற்கட்டமாக அங்கு ஆக்கிரமித்துள்ள சிங்களப் படை வெளியேற்றப்பட்டு தமிழர் நிலப்பறிப்பு உடன் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை உருவாக்கப்படவேண்டும்.\n3. இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்கவேண்டும்.\n4. பேச்சு மற்றும் ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டு, தமிழீழ மக்கள் தமது அரசியல் பெருவிருப்புக்களை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.\n5. மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்து, நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும். ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலக குமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nபோராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலச்சியத்தில் இருந்து நாம் எப்போதும் மாறப்போவதில்லை…\n“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”\n« மொக்க சிங்களவன் கோட்டை விட்டுடான் பொட்டு ஆமியை நல்லா ஏமாந்திட்டான்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2011/02/youtube-video.html", "date_download": "2019-06-18T18:08:08Z", "digest": "sha1:YGC52BJCW4MQ2AA7LP55D4XKI5SRJZRZ", "length": 11790, "nlines": 206, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: என்னாத்த வாழ்ந்து என்னாத்த பண்ண Youtube Video", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\nஎன்னாத்த வாழ்ந்து என்னாத்த பண்ண Youtube Video\nஎன்னத்தையா குடும்பத்தை நடத்துறோம். எழுத்தாளர் ஆனந்த் அண்ணாமலையின் பேச்சு ”அட” அப்படின்னு சொல்ல வெச்சது. நீங்களும் பாருங்க. முதல் காணொளி 1:14லிருந்து பாருங்க.\nஅண்ணாமலை சொன்னதில் சில கருத்துகளில் உடன்பாடு - இயற்கையோடு இயைந்த வாழ்விலிருந்து நாம் தள்ளிப் போகிறோம். ரொம்பவே சரி.\nகுடும்பம் என்பதும் சந்தோஷத்தைத் தரும். அதைச் சுமந்து திரிவதாக எல்லா நேரமும் நாம் நினைப்பதில்லை (சில நேரங்களில் கண்டிப��பாக நினைக்கிறோம் :) ). நல்லதொரு துணை அமைந்துவிட்டால் வீடு மகிழ்ச்சியானதாக இருக்கும். சில நேரம் ஸ்ட்ரெஸ் தரும் குடும்பம், பல நேரம் இதர ஸ்ட்ரெஸ்களை நீக்க உதவும் - இதைப் புரிந்து கொண்டவர்கள் உரசல்களைத் தாண்டி வந்து மகிழ்ச்சியுடன் வாழ்வர். (சூட்சுமத்தைப் புரிஞ்சுகிட்டா பலனளிக்கிற மின்சாரம் :) )\nஒருத்தரு ரொம்ப கஷ்டப்பட்டு தொலைக்காட்சியும், சினிமாவும் நம்மள தனிமைப்படுத்துன்னு அந்த நிகழ்ச்சியில சொன்ன பிறகும், சிறப்பு பரிசா டி.வி. தான் கொடுக்குறாங்க...அந்த பணத்துக்கு புத்தகங்கள வாங்கி நிகழ்ச்சியில கலந்து கொண்ட எல்லோருக்கும் கொடுத்திருந்தா கொஞ்சம் நல்லா இருந்திருக்கும்.\nஅண்ணாமலை மிக அருமையா பேசினார்,அவர் பேச்சு சாட்டை அடி போல இருந்தது ,மிக அருமையான பேச்சு, மீண்டும் பார்க்க வைத்ததற்கு நன்றி. இந்த நிகழ்ச்சியில் அவருக்கு தான் பரிசு கொடுத்து இருக்க வேண்டும்.\nபோர் .. ஆமாம் போர்\nஎ ன்னுடைய பாகிஸ்தான் சக அலுவலருக்கு வயது 50 போல இருக்கும், ஆனாலும் இளைஞர் போல துடிதுடிப்பானவர். அவ்வப்போது பேசிக்கொள்வோம். இன்று அவரை த...\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nபடம் வெளி வந்த பின்னால் வரும் விமர்சனங்கள் ஒரு பார்வை 1. ரஞ்சித்தின் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார். அதாவது எந்த வித மசாலாத்தனமும் கலக...\nஎவண்டீ கண்டுபுடிச்சான் காதலர் தினத்தை தினத்தை\nஎன்னாத்த வாழ்ந்து என்னாத்த பண்ண Youtube Video\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=22671&cat=3", "date_download": "2019-06-18T18:08:08Z", "digest": "sha1:GT7SFG7L3PLQQWYSD7P53OWNM6JALJBB", "length": 7109, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "நாணயம், ரூபாய் நோட்டு படைத்து பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு வழிபாடு | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆலய தரிசனம்\nநாணயம், ரூபாய் நோட்டு படைத்து பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு வழிபாடு\nபோச்சம்ப���்ளி:போச்சம்பள்ளி அருகே நூற்றாண்டு பழமைவாய்ந்த கோடிப்புதூர் பத்ரகாளியம்மனுக்கு நாணயம், ரூபாய் நோட்டு படைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. போச்சம்பள்ளி அருகே கோடிப்புதூர் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையில், நூற்றாண்டு பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் ஜூன் மாதம், இந்த கோயில் முன் பரண் அமைத்து பன்றியை பலியிட்டு நடத்தப்படும் வழிபாடு பிரசித்தி பெற்றது. இந்நிலையில், கேதார கவுரி விரதத்தையொட்டி, கோடிப்புதூர் பத்ரகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.\nபத்ரகாளியம்மனுக்கு குபேர லட்சுமி ஹோமம் மற்றும் கோபூஜை நடத்தப்பட்டது. பின்னர், நாணய குவியலில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்மனுக்கு, ரூபாய் நோட்டு கட்டுகளை படைத்து பூஜை செய்தனர். இப்பூஜையின் மூலம் கடன் நிவர்த்தி, தொழில் விருத்தி, குடும்ப பிரச்னைக்கு தீர்வு, திருமண தடை விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால், சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பூஜையில் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.\nகர்னத்தம் விநாயகர்,-ஸ்ரீ மாரியம்மன்- முருகன் கோயில்கள் கும்பாபிஷேகம்\nவல்லமை தருவான் வடபழனி முருகன்\nமங்களம் பேட்டை மங்கள நாயகி கோயில் திருத்தேர் திருவிழா\nரங்கா.. ரங்கா கோஷம் விண்ணதிர. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் இழுத்தனர்\nசோழவந்தானில் சித்திரை திருவிழா பூப்பல்லக்கு\nமுன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா\nகிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு\nசீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்\nபாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_detail.asp?Nid=375868", "date_download": "2019-06-18T18:10:57Z", "digest": "sha1:JW6VRHPPC4OSNG3FMPJDSPTB5LYUTXNT", "length": 9593, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "வேதாரண்யத்தில் இறந்து கரை ஒதுங்கும் ஆலிவர்ரெட்லி ஆமைகள் | Oliverretti turtles that are dead in Vedaranyam - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nவேதாரண்யத்தில் இறந்து கரை ஒதுங்கும் ஆலிவர்ரெட்லி ஆமைகள்\nவேதாரண்யம்: வேதாரண்யம் கடற்கரையில் நேற்று மூன்று ஆலிவர்ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின. நாகை மாவட்டம் வேதாரண்யம் கோடியக்கரை, மணியன்தீவு, புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை ஆகிய பகுதிகளில் டிசம்பர் முதல் மார்ச் வரை பசிபிக் பெருங்கடலில் வசிக்கும் ஆலிவர்ரெட்லி ஆமைகள் வந்து முட்டையிட்டு செல்லும். இதனை வனத்துறையினர் எடுத்து பாதுகாத்து கோடியக்கரை ஆறுகாட்டுத்துறையில் உள்ள ஆமை குஞ்சு பொறிப்பகத்தில் வைத்து 50 நாட்களுக்கு பிறகு குஞ்சு வெளிவந்த பிறகு அதை கடலில் விடுகின்றனர். இந்த ஆண்டு இதுவரை முட்டையிடுவதற்கு வந்த ஆமைகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட முட்டைகளை எடுத்து கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை ஆமை குஞ்சு பொறிப்பகத்தில் வைத்துள்ளனர்.\nஇந்நிலையில் சென்ற மாதத்தில் இருந்து வேதாரண்யம், கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, மணியன்தீவு உள்ளிட்ட பல்வேறு கடற்கரை பகுதிகளில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. இறந்து கரை ஒதுங்கிய ஆமைகள் 50 முதல் 100 கிலோ எடையுள்ளதாக இருந்தன. நேற்று வேதாரண்யம் கடற்கரையில் முட்டையிட வந்த மூன்று ஆலிவர்ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியது. இவைகள் படகில் அடிபட்டும், பல்வேறு இயற்கை காரணங்களாலும் இறந்து கரை ஒதுங்கியிருக்கலாம் என மீனவர்கள் தெரிவித்தனர்.\nதகவல் அறிந்து கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான் மற்றும் வனத்துறையினர் ஆமைகளை கடற்கரையிலேயே கால்நடை உதவி மருத்துவர் மீனாட்சிசுந்தரம் மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் கடற்கரையிலேயே புதைத்துவிட்டனர். எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவது அதிக அளவில் உள்ளது. இந்த ஆமைகளை காப்பதற்கு மீனவர்கள் உதவியுடன் அரசு தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவேதாரண்யம் கரை ஆலிவர்ரெட்லி ஆமைகள்\nவிளை நிலங்களில் கு���ாய் பதிப்பதை செயல்படுத்தினால் பாரத் பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதை புறக்கணிப்போம்: விவசாயிகள் எச்சரிக்கை\nதமிழகத்தில் குடிநீர் பஞ்சத்திற்கு பலி 3 ஆனது: தண்ணீர் பிடிக்க தோண்டிய பள்ளத்தில் விழுந்த 3 வயது குழந்தை சாவு... புதுகை அருகே சோகம்\nஅங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை அனுப்ப மறுப்பு: வலையபட்டியில் 11ம் நாளாக நீடிக்கிறது போராட்டம்... சமாதான பேச்சுவார்த்தை புறக்கணிப்பு\nகெத்தை வனப்பகுதியில் காட்டுத் தீ 30 ஏக்கர் மரங்கள், செடிகள் நாசம்\nமயிலாடுதுறை கோயில் குளத்தில் மழை வேண்டி கழுத்தளவு நீரில் நின்று வருண ஜெபம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு: வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம்.. மன்னார்குடி அருகே நடந்தது\nமுன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு\nதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா\nகிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு\nசீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்\nபாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/66692", "date_download": "2019-06-18T16:54:11Z", "digest": "sha1:YIPVQJG2CVKUESCGM77LMQIRSUVWFZY5", "length": 14023, "nlines": 64, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "காலப்­பெட்­ட­க­மாக இருக்க வேண்­டும்! – -இயக்­கு­நர் ஆர். கண்­ணன் - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\n – -இயக்­கு­நர் ஆர். கண்­ணன்\nஇயக்­கு­நர் மணி­ரத்­னம் பள்­ளி­யி­லி­ருந்து வந்­த­வர் இயக்­கு­நர் ஆர். கண்­ணன். ‘ஜெயம் கொண்­டான்,’ ‘கண்­டேன் காதலை,’ ‘வந்­தான் வென்­றான்,’ ‘சேட்டை,’ ‘இவன் தந்­தி­ரன்’ போன்ற படங்­களை இயக்­கி­யுள்­ளார். இவர், தற்­போது அதர்வா நடிப்­பில் விரை­வில் வெளி­யா­க­வி­ருக்­கும் ‘பூம­ராங்’ படத்தை எழுதி, இயக்­கித் தயா­ரித்­தி­ருக்­கி­றார். அவ­ரி­டம் பேசி­ய­தி­லி­ருந்து…\n* அது என்ன ‘பூம­ராங்’\n18-ம் நுாற்­றாண்­டில் தமி­ழர்­கள் கண்­டு­பி­டித்த ஆயு­தம்­தான் ‘பூம­ராங்.’ அதற்கு ‘வளரி’ என்று பெய­ரிட்­டார்­கள். ‘பூம­ராங்,’ எதி­ரி­யைப் போய்த் தாக்­கி­விட்டு, பயன்­ப­டுத்­தி­ய­வ­ரின் கைக்கே திரும்ப வந்­து­வி­டும். அப்­ப­டி­யொரு தொழில்­நுட்­பத்தை உரு­வாக்­கி­ய­வர்­கள் நம் முன்­னோர். ‘பூம­ராங்’ என்­ப­தி­லி­ருந்து அந்த ஐடி­யாவை மட்­டும் எடுத்­துக்­கொண்டு அதில், விதி­யின் தத்­து­வத்­தைப் பொருத்தி இந்­தத் திரைக்­க­தையை எழு­தி­யி­ருக்­கி­றேன். நாம் நல்­லது செய்­தால், அது எந்த விதத்­தி­லா­வது நம்­மைக் காப்­பாற்­றும். அதே போல் மற்­ற­வர்­க­ளுக்கு தீங்கு செய்­து­விட்டு நன்­றாக வாழ்ந்­திட முடி­யாது. நீங்­கள் செய்த தீமை, என்­றைக்­கா­வது ஒரு நாள் வேறு ரூபத்­தில் வந்து உங்­க­ளைத் தாக்­கும். படத்­தின் தலைப்­புக்­கான விளக்­க­மா­கக் கதை இருந்­தா­லும், திரைக்­க­தை­யில் இன்­றைய முக்­கி­யப் பிரச்னை ஒன்­றைக் கையாண்­டி­ருக்­கி­றேன்.\n* ‘பூம­ராங்’ எந்த சமூ­கப் பிரச்­னையை பேசு­கி­றது\nஇயற்கை இல­வ­ச­மா­கத் தரு­கிற தண்­ணீ­ருக்­கா­க­வும், காற்­றுக்­கா­க­வும் நாம் போராட வேண்­டிய நிலைமை வந்­தி­ருக்­கி­றது என்­பதை யார் மன­தை­யும் புண்­ப­டுத்­தா­மல் மிக அழ­காக இதில் சொல்­லி­யி­ருக்­கி­றேன். ‘இவன் தந்­தி­ர’­னாக இருந்­தா­லும் சரி, ’பூம­ராங்’ பட­மாக இருந்­தா­லும் இன்­றைய வெற்­றி­யோடு ஒரு திரைப்­ப­டம் நின்­று­வி­டக்­கூ­டாது என்று நினைக்­கி­றேன். இன்­னும் 25 வரு­டங்­கள் கழித்து இந்த படங்­க­ளைப் பார்க்­கும் அடுத்த தலை­மு­றை­யி­ன­ருக்கு, ‘ஓ அந்­தக் கால­கட்­டத்­தில் இன்­ஜி­னி­ய­ரிங் படித்த மாண­வர்­க­ளுக்கு இவ்­வ­ளவு நடந்­தி­ருக்­கி­றதா அந்­தக் கால­கட்­டத்­தில் இன்­ஜி­னி­ய­ரிங் படித்த மாண­வர்­க­ளுக்கு இவ்­வ­ளவு நடந்­தி­ருக்­கி­றதா’ என்று எண்­ணிப் பார்க்­கிற காலப்­பெட்­ட­க­மாக இந்த படங்­கள் இருக்க வேண்­டும் என்று நினைக்­கி­றேன். வெறும் காதல் படங்­க­ளி­டம் இந்­தத் தகு­தியை நீங்­கள் எதிர்­பார்க்க முடி­யாது.\n* அதர்வா கேரக்­டரை பற்றி சொல்­லுங்­கள்\nஅதர்வா மென்­பொ­ருள் துறை­யால் பாதிக்­கப்­பட்ட ஒரு இளை­ஞ­னாக வரு­கி­றார். மென்­பொ­ருள் துறை­யில் எவ்­வ­ளவு முடி­யுமோ அவ்­வ­ளவு பிழிந்து எடுத்து வேலை வாங்­கி­விட்டு, ஆயி­ரம் பேர், ஐநுாறு பேர் என்று புரா­ஜக்ட் முடிந்­த­தும் கறி­வேப்­பிலை மாதிரி தூக்­கிப் போட்டு விடு­வார்­கள். அவர்­க­ளுக்­குப் பதி­லாக, வேலைக்­காக அல்­லா­டிக்­கொண்­டி­ர��க்­கும் புதிய பட்­ட­தா­ரி­களை எடுத்­துக்­கொள்­வார்­கள். எக்ஸ்­பீ­ரி­யன்ஸ் உடை­ய­வர்­களை வேலை­யில் வைத்­தி­ருந்­தால் இன்­னும் அதிக சம்­ப­ளம் தர­வேண்­டி­யி­ருக்­கும் என்­பது தான் இதற்­குக் கார­ணம். இப்­படி தூக்கி வீசப்­பட்ட மூன்று இளை­ஞர்­கள், இனி­மேல் எந்த வெள்­ளைக்­கார நிறு­வ­னங்­க­ளுக்­கும் கூஜா துக்­கு­வ­தில்லை என்று முடி­வெ­டுத்த பின்பு அவர்­கள் மூவ­ரும் கையி லெடுக்­கும் ஆயு­தம் என்ன, அவர்­க­ளுக்கு அதர்வா எப்­ப­டித் தலைமை வகிக்­கி­றார் என்ற விதத்­தில் அவ­ரது கதா­பாத்­தி­ரத்தை வடி­வ­மைத்­தி­ருக்­கி­றேன். இந்­தக் கதா­பாத்­தி­ரத்­துக்கு அதர்வா கச்­சி­த­மா­கப் பொருந்­தி­யி­ருக்­கி­றார். நடிப்பு, ஆக்­க்ஷன் காட்­சி­கள் இரண்­டி­லுமே ரசி­கர்­க­ளைக் கவர்­வார். இரண்டு கதா­நா­ய­கி­க­ளும் கதா­பாத்­தி­ரங்­க­ளாக நம் மன­தில் அழுந்­தப் பதிந்து விடு­வார்­கள்.\n* உங்­கள் படங்­க­ளில் இடம்­பெ­றும் ஆக்­க்ஷன் காட்­சி­க­ளுக்கு ஏன் இவ்­வ­ளவு சிரத்தை எடுக்­கி­றீர்­கள்\nகாதல் காட்­சி­க­ளும் சண்­டைக்­காட்­சி­க­ளும் திரைக்­க­தை­யில் சரி­யான சூழ்­நி­லை­யில், சரி­யான இடத்­தில் இடம் பெற்­றால்­தான் அது ரசி­கர்­க­ளைக் கவ­ரும். இந்த இரண்டு அம்­சங்­க­ளும் திணிப்­பா­கவோ மிகை­யா­கவோ இருக்­கவே கூடாது. ‘பூம­ராங்’­கில் இடம்­பெ­றும் ஆக்­க்ஷன் காட்­சி­கள் இன்­றைய இளை­ஞர்­க­ளின் கோப­மாக வெளிப்­பட்­டி­ருக்­குமே தவிர, ஒரு ஹீரோ­வின் சண்­டை­யாக இருக்­காது.\n* டிரெய்­ல­ரில் தீக்­கா­யத்­தால் வெந்து உருக்­கு­லைந்த கதா­நா­ய­க­னின் முகம் வந்து செல்­கி­றது. அது­தான் படத்­தின் கிளை­மாக்சா\nகதை தொடங்­கு­வ­தற்­கான ஒரு சின்ன புள்­ளி­தான் அந்த காட்சி. அதைப்­பற்றி விரி­வா­கச் சொல்­லி­விட்­டால் சஸ்­பென்ஸ் போய்­வி­டும். பாதிக்­கப்­ப­டு­வது நாய­கனா மற்­றொரு முதன்­மைக் கதா­பாத்­தி­ரமா என்­ப­தும் இப்­போது புதி­ரா­கவே இருக்­கட்­டுமே.\n* படத்தை முடித்த பிறகு ஒவ்­வொரு முறை­யும் உங்­கள் குரு மணி­ரத்­னத்­துக்­குத் திரை­யிட்­டுக் காட்­டு­வீர்­களா\nமணி சார் பிரி­வியூ காட்சி பார்ப்­ப­தை­விட பார்­வை­யா­ளர்­க­ளு­டன் அமர்ந்து படம் பார்க்­கவே விரும்­பு­வார். படத்­தொ­குப்பு நடந்து கொண்­டி­ருக்­கும்­போது மட்­டும்­தான் படத்­தைப் பார்க்க நேர்ந்­தால் கருத்­துச் சொல்­���ார். திரை­ய­ரங்கு வந்­த­பி­றகு பார்த்­து­விட்டு கருத்து சொல்ல மாட்­டார். படம் பார்த்து விட்டு வெளியே வரும்­போது அவ­ரது முகம் அவ­ரது திரை அனு­ப­வத்­தைச் சொல்­லி­வி­டும்.\nஅதன் பிறகு அவரை சந்திக்கவேயில்லை\n – -இயக்­கு­னர் பாலாஜி சக்­தி­வேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wigglewires.com/ta/products/manual-film-reeler/sidewall/", "date_download": "2019-06-18T17:35:35Z", "digest": "sha1:CIJ27QHBVQEF7KNNCFQIMYVL5HA3CCX2", "length": 6719, "nlines": 191, "source_domain": "www.wigglewires.com", "title": "பக்கச்சுவர் சப்ளையர்கள் மற்றும் தொழிற்சாலை | சீனா பக்கச்சுவர் உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nவேகமாக அசைந்து செல் வயர்\nவேகமாக அசைந்து செல் வயர் சேனல்\nவேகமாக அசைந்து செல் வயர்\nவேகமாக அசைந்து செல் வயர் சேனல்\nகண்ணாடி கிரீன்ஹவுஸ் க்கான 3GG மோட்டார் Gearboxes கியர் மோட்டார் ...\nAC220V எலக்ட்ரிக் திரைப்படம் ரீல் ரோல் அப் அலகுகள் வின்ச் கியர் ...\n பக்கச்சுவர் கையேடு திரைப்படம் ரீல் கை ...\n DC24V எலக்ட்ரிக் திரைப்படம் ரீல் ரோல் யூ ...\nகிரீன்ஹவுஸ் தெளிவு பிளாஸ்டிக் திரைப்படம், பாலித்தின் மூடி ...\nஅலுமினியம் Wiggle வயர் லாக் யூ சேனல், கிரீன்ஹவுஸ் Spri ...\nWiggle வயர் பூட்டு சேனல், கிரீன்ஹவுஸ் Spri தூண்டியது ...\nவேகமாக அசைந்து செல் வயர், அல்லாத தூண்டியது வசந்த, முழு பிவிசி பிளாக் கோடட் ...\nவேகமாக அசைந்து செல் வயர், தூண்டியது வசந்த, முழு பிவிசி Zigza கோடட் ...\nபக்கச்சுவர் கையேடு திரைப்படம் ரீல் கை பொய் வின்ச் Ro ...\n பக்கச்சுவர் கையேடு திரைப்படம் ரீல் ...\nADD: கார்ப் ஜெர்ம்ப்ளாசம் பாதுகாப்பு 3 ஆம் தரை தேசிய மையம், விவசாய அறிவியல் சீன அகாடமி, இல்லை. 12 தென் Zhongguancun தெரு, ஹைடியன் மாவட்டம், பெய்ஜிங் 100081, சீனா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ahlussunnah.in/category/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-06-18T17:02:37Z", "digest": "sha1:UBMIGYGINS3465GERBS3AGSKQJ7YOBK5", "length": 5092, "nlines": 101, "source_domain": "ahlussunnah.in", "title": "படித்ததில் பிடித்தது – அஹ்லுஸ் சுன்னா", "raw_content": "\n தன்னைப் பற்றியே சிந்தித்தல், சுயநலம், வறட்டுக் கௌரவம், தலைக்கனம், உயர்வு மனப்பான்மை, பணிவின்மை ஆகிய குணங்களின்…\nவஹப் இப்னு முனப்பஹ் (ரலி) கூறுகிறார்கள்:\nபனு இஸ்ராயீல் சமூகத்தில் ஒரு ஆபித் (இறை தியானத்தில் மூழ்கியவர்) வாழ்ந்து வந்தார். அவரது காலத்தில் அவரை விட இறைபக்தியில் ஆழ்ந்தவர் வேறு யாருமில்ல�� எனலாம். …\nவெந்த+அயம்* அயம் என்றால் இரும்பு* உடலுக்குத் தேவையான அதிகப்படியான இரும்புச் சத்தைக் கொண்டது வெந்தயம்* சூடா வெந்தய டீ குடிச்சா என்னென்ன #நன்மைகள் கிடைக்கும் தெரியுமா\nஇமாம் அபூஹனீஃபா(ரஹ்) இமாம் அபூயூஸுஃபுக்கு(ரஹ்) சொன்ன விதிமுறைகள்\nமார்க்கச் சட்ட நிபுணர்களின் வரிசையில் இமாம் அபூஹனீஃபா(ரஹ்) சிறப்பான இடத்தை வகிக்கின்றார். இவர் ஏழைக் குடும்பத்தில் பிறந்த மாணவர்களுக்கு கல்வி, மார்க்க ஞானம், மார்க்கச் சட்டப்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nytanaya.wordpress.com/category/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-06-18T16:45:03Z", "digest": "sha1:BFOMXRDFTVDELQMTSASDNTDBJ7TGB2B4", "length": 20855, "nlines": 295, "source_domain": "nytanaya.wordpress.com", "title": "சான்றோர் வாக்கு – nytanaya", "raw_content": "\nவிவேக சிந்தாமணி அல்லல்போம்; வல்வினைபோம்; அன்னை வயிற்றில் பிறந்த தொல்லைபோம்; போகாத் துயரம்போம் – நல்ல குணமதிக மாம்அருணைக் கோபுரத்துள் மேவும் கணபதியைக் கைதொழுதக் கால். ஆபத்துக்கு உதவாப் பிள்ளை அரும்பசிக்கு உதவா அன்னம் தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர் கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன் பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனில்லை ஏழும்தானே. 1. பிள்ளைதான் வயதில் மூத்தால் பிதாவின் சொல் புத்தி கேளான் கள்ளினற் குழலாள் மூத்தால் கணவனைக்… Read More விவேக சிந்தாமணி\nவாழ்வின் மூன்று படித்தரங்கள் வென்று வாழ்தல், வகுத்து வாழ்தல், வழங்கி வாழ்தல் என்று மூன்று படித்தரங்கள் உயிர்களின் வாழ்க்கையில் வாய்த்திருக்கின்றன. அவைகளுள் வென்று வாழ்தல் (competition) கடைத்தரமானது. விலங்குகளிடத்திலும் விலங்குகள் போன்ற மக்களிடத்தும் அத்தகைய வாழ்க்கை முறையைக் காணலாம். தங்களுக்குத் தருகிற மதிப்பை மற்ற உயிர்களுக்குத் தருவதில்லை. உலகில் உள்ளவைகளையும், உள்ளவர்களையும் ஏதேனும் ஒருவிதத்தில் மடக்கித் தங்கள் நலனுக்காகவும் சுகஜீவனத்துக்காகவும் பயன்படுத்துதல் அவர்களின் குறிக்கோள் ஆகும். அவரவர் வல்லமைக்கு ஏற்றவாறு பிறர்மீது ஆக்கிரமிப்பது அவர்களது இயல்பு. அதனால்,… Read More வாழ்வின் மூன்று படித்தரங்கள்\nகன்பூசியசு ************** கன்பூசியசு (செப்டெம்பர் 28, கிமு 551 – கிமு 479) ஒரு சீனச் சிந்தனையாளரும், சமூக மெய்யியலாளரும் ஆவார். இவருடைய ���பதேசங்களும், மெய்யியலும் சீனா,கொரியா சப்பான், வியட்நாம் ஆகிய நாடுகளின் வாழ்வியல் சிந்தனைப் போக்குகளில் ஆழமான செல்வாக்குச் செலுத்தின. இவருடைய மெய்யியல் சிந்தனைகள் தனிமனித, அரச நன்னடத்தை; சமூகத் தொடர்புகள், நீதி,நேர்மை ஆகியவற்றில் சரியாக இருத்தல், ஆகியவற்றை வலியுறுத்தின. சீனாவில் கான் (Han) மரபினரின் காலப் பகுதியில் (கிமு 206 – கிபி 220),… Read More கன்பூசியசு\nமந்த்ரேஸ்வரர் எழுதிய பலதீபிகையின்படி: பலதீபிகை குறிப்பிடும் பரிகாரம் வித்யாசமானது. நவகிரகங்கள் பலக் குறைவுக்கு அந்தந்த கிரகங்களை ஸ்தோத்ரபாராயணம் மந்த்ரஜபம் ஹோமம் ப்ரதக்ஷிணம், நமஸ்காரம் போன்ற வழிபாடுகளால் திருப்தி செய்வித்து உபாசித்தல் என்பது ஒருவழி. மற்றொரு வழி அந்தந்த கிரகங்களுக்குண்டான உறவுகளை மதித்துப் போற்றி கௌரவித்து மகிழ்தல் என்பதாகும். மனிதநேய அடிப்படையில் அமைந்துள்ள இந்த வழி மிகவும் சுலபமாகவும், திருஷ்ட (கண்ணுக்குத் தெரியும்) பலன்களையும், அதிருஷ்ட (கண்ணுக்குத் தெரியாத) பலன்களையும் விரைவாகப் பெற்றுத் தருகிறது. இதன் படி, தந்தைக்குரிய… Read More சரியான நவக்கிரக பரிகாரங்கள்\nஸ்ரார்த்தம் – விதிமுறைகள் சில – ஸ்ரீ காஞ்சி பரமாச்சாரியார்\nஸ்ரார்த்தம் – விதிமுறைகள் சில (ஸ்ரீ காஞ்சி பரமாச்சாரியார்). சாக்ஷாத் மஹேஸ்வர ஸ்வரூபமாகிய ஸ்ரீ மஹா பெரியவா ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அறிவுரை பரலோகம், பித்ருலோகம், பித்ரு கர்மா ….. நாம் ஒரு விஷயத்தை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். பரலோகம் உண்டு. பித்ரு லோகம் உண்டு. அங்கு பித்ருக்கள் வசிக்கின்றனர். நம் முன்னோர்கள் உடல் அழிந்ததும் பிரேத நிலையில் சில காலம் இருந்து தங்கள் செய்த… Read More ஸ்ரார்த்தம் – விதிமுறைகள் சில – ஸ்ரீ காஞ்சி பரமாச்சாரியார்\nஆனந்தமாக வாழ நமக்கு என்ன தேவை\nஆனந்தமாக வாழ நமக்கு என்ன தேவை அறிவும் உள்ளமும் இணைந்த வாழ்க்கைதான் ஆனந்தமான வாழ்க்கை. உள்ளத்தின் பணி அன்பு செய்வது. அறிவின் பணி நிரந்தரமானதற்கும், நிரந்தரம் அல்லாததற்கும் உள்ள வேறுபாட்டை அறிவது. அன்பும் விவேகமும் நம்மிடையே இணைந்துவிட்டால், ஆனந்தத்திற்குப் பஞ்சமேது அறிவும் உள்ளமும் இணைந்த வாழ்க்கைதான் ஆனந்தமான வாழ்க்கை. உள்ளத்தின் பணி அன்பு செய்வது. அறிவின் பணி நிரந்தர���ானதற்கும், நிரந்தரம் அல்லாததற்கும் உள்ள வேறுபாட்டை அறிவது. அன்பும் விவேகமும் நம்மிடையே இணைந்துவிட்டால், ஆனந்தத்திற்குப் பஞ்சமேது \nஇன்று எண்ணிக்கையில் உலகில் நல்லவர்கள் பெருகி வருகிறார்கள். அவர்கள் தங்களை இடதுசாரி என்றோ, நாத்திகர் என்றோ கூறுவதில்லை. ஆனால் இவர்கள் நாடுவது பலிபீடத்திற்குப் பதிலாக ஆய்வுக்கூடம், ஆலயத்திற்குப் பதிலாக அணுஆலை, தியானத்திற்குப் பதிலாகப் பொதுநலம் பேணல், மதகோட்பாட்டிற்குப் பதிலாக தொழில்நுட்ப அறிவியல், ஜபம் அல்லது வேறு ஆன்மீகச் சாதனைகளுக்குப் பதிலாகப் புள்ளியியல் போன்றவற்றையே. ஒழுக்கமுள்ள வாழ்க்கையை ஏற்றுக்கொள்வதில் நம்பிக்கை இருப்பினும் கடவுளின் தேவை அவசியம் என்று உணராதவர்கள் அதற்காக இறையார்ந்த அறிவின் தேவையை உணர்வதில்லை. ஒழுக்கமுறையை ஏற்பர்,… Read More நன்னடத்தையின் ரகசியம்\nதொலைக்காட்சி சத்தம் அதிகமாகக் கேட்கிறது – என் கவனம் சிதறுகிறது\nமாணவர் சக்தி – கேள்வி பதில் பகுதி– ஆசிரியர் சுவிர் (ஸ்ரீராமகிருஷ்ணவிஜயம், ஆவணி–ஆகஸ்ட் 2017 இதழில் இருந்து) — கேள்வி: நான் என் தனி அறையில் படிக்கும்போது எனது வீட்டில் தொலைக்காட்சி சத்தம் அதிகமாகக் கேட்கிறது. இதனால் என் கவனம் சிதறுகிறது. நான் எவ்வளவு சொல்லியும் என் பெற்றோர் கேட்பதில்லை. நான் என்ன செய்வது —- பதில்: உன்னை உன் பெற்றோர் படிக்க வைத்து, பார்ட் டைம் ஜாப் எதற்கும் அனுப்பாமல், உனக்குத் தனியறையும் கொடுத்து நீ… Read More தொலைக்காட்சி சத்தம் அதிகமாகக் கேட்கிறது – என் கவனம் சிதறுகிறது\nஇறைசக்தியும் நம் சக்தியும் (22)\nகதை கட்டுரை கவிதை (27)\nஇதர தெய்வ வழிபாடு (6)\nசக்தி (அம்பிகை) வழிபாடு (146)\nகண்ணே ராஜா நான் வந்துட்டேண்டா செல்லம்\nஎனக்கு அந்த க்ளாஸில்தான் டீ வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/14/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-6-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF.html", "date_download": "2019-06-18T17:14:42Z", "digest": "sha1:2NW5ILSQFJMHXD6CLUOEC5PYWG6WXA4F", "length": 5136, "nlines": 72, "source_domain": "newuthayan.com", "title": "தேர்தல் வன்முறை- 6 பேர் உயிரிழப்பு!! - Uthayan Daily News", "raw_content": "\nதேர்தல் வன்முறை- 6 பேர் உயிரிழப்பு\nதேர்தல் வன்முறை- 6 பேர் உயிரிழப்பு\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: May 22, 2019\nஇந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நடந்த மோதலில் 6 பேர் உயிரிழந்தனர் என்றும், 200க்கும் அத���கமானோர் காயமடைந்ததானர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிபர் தேர்தல் வேட்பாளர் பிரபோவோ சுபியாந்தோவின் ஆதரவாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல்கள் மூண்டன.\nஅதிபர் தேர்தலில் திரு. ஜோக்கோ விடோடோ வெற்றி பெற்றதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்ததை எதிர்த்து அவர்கள் வீதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nபொலிஸார் கண்ணீர்ப் புகையைப் பயன்படுத்தியும் தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க முயன்றனர்.\nஇதனையடுத்து சில பிரதேசங்களில் சமூக வலைத்தளங்களை முடக்கப் போவதாக பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nவவுனியாவிலும் இராணுவத்தினர் அணி வகுப்பு\nவீதிகளின் பெயர்பலகையில் – மும்மொழிகளுக்கு மட்டும் அனுமதி\nஇரு தடவைகள் நிலநடுக்கம்- 11 பேர் உயிரிழப்பு\nநீதிமன்றில் உயிரிழந்தார் முன்னாள் ஜனாதிபதி\nகுடிக்க தண்ணீர் கிடைக்காமல் உயிரிழந்த சிறுமி\n40,000 ஆண்டுகளுக்கு பழமையான ஓநாயின் தலை கண்டுபிடிப்பு\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nஇரு தடவைகள் நிலநடுக்கம்- 11 பேர் உயிரிழப்பு\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு- பிரதித் துணைவேந்தர் தெரிவு\nபெண் உத்தியோகத்தர் மீது தாக்குதல்\nசங்கரத்ன தேரருக்கு அவசர சிகிச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM9125", "date_download": "2019-06-18T17:32:58Z", "digest": "sha1:DKPJD4Y2VMV33TZAKHFEKLCB3ZLWUTFA", "length": 6297, "nlines": 191, "source_domain": "sivamatrimony.com", "title": "Ramaraj T இந்து-Hindu Kallar-Piramalai Kallar பிரமலை கள்ளர் ஆண் மணமகன் Male Groom Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: பிரமலை கள்ளர் ஆண் மணமகன்\nசந்தி சூ புத வி சுக்\nMarried Brothers சகோதரர் ஒருவர் திருமணமானவர்\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-18T16:56:37Z", "digest": "sha1:DFJFA6NXP5CUYS2PL7YMFL3V47P2SCFF", "length": 11947, "nlines": 261, "source_domain": "ta.wikipedia.org", "title": "உன்மத்தம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉன்மத்தம் என்பது சிவபெருமானின் நூற்றியெட்டுத் தாண்டவங்களுள் ஒன்றாகும். [1]பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் இது பதிமூன்றாவது கரணமாகும்.\nகால்களைத் தொட்டிபோல் வளைத்து கைகளையும் நன்றாக நீட்டி, மணிக்கட்டிலிருந்து முன்கையைத் தொங்கவிட்டு நடிப்பது உன்மத்தமாகும்\nநாட்டியக் கலைவிளக்கம் - யோகி ஸ்ரீ சுத்தானந்த பாரதியார்\nஸ்ரீ நடராஜர் தத்துவம் - அம்மன் தரிசனம்\nபரஞ்சோதி யாத்திரை - தெய்வமாக் கலை கல்கியின் சிவகாமியின் சபதம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூலை 2013, 09:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/weather/11", "date_download": "2019-06-18T17:09:03Z", "digest": "sha1:W35JOFQKKGACQD4ACKCUSVTR66262RFP", "length": 21544, "nlines": 255, "source_domain": "tamil.samayam.com", "title": "weather: Latest weather News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 11", "raw_content": "\nரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்ட ரெ...\nபடு மோசமாக நடித்த அமலா பால...\nநடிகர் சங்கத் தேர்தல் நடத்...\nவிஜய் 65 படத்தை இயக்குவது ...\nபக்கத்தில் போய் நின்னாலே பாயும் மின்சாரம...\nதண்ணீர் பிரச்சனை இருந்தா எ...\n2021 தேர்தலுக்கு ரெடியான ப...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nசாமியாருடன் உடலுறவு கொள்ள மறுத்த மனைவிய...\nஅட இந்த நாய் பண்ணுற வேலையை...\n100 பெண்களை கற்பழிப்பதே என...\n#தமிழ்_வாழ்க தேசிய அளவில் ...\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரை...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: பெட்ரோல், டீசல் விலை நிலவர...\nCharacteristics: மகர ராசியினரின் காதல் ம...\nதாலி கூட வாங்காமல் பணத்தை மிச்சம் செய்த ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\n11, 12ஆம் வகுப்பு பாடத்திலும், தேர்விலும...\nஇன்னும் பள்ளி பாடப் புத்தக...\nபொறியியல் படிப்பில் சேர சி...\nதமிழக மாணவர்கள் நீட் தேர்வ...\nநீட் தேர்வு அழகாக சித்தரிக...\nகுருப் 1 தேர்வில் 24 தவறான கேள்விகளுக்கு...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்வ...\nTNPSC குரூப் 4 தேர்வுகள் அ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nஆடையின்றி தவித்த அமலா பாலின் ஆடை ..\n என் பொணத்த தாண்டி ..\n\"சூப்பர் டீலக்ஸ்\" திரைப்படத்தின் ..\nஜோதிகாவின் ராட்சசி படத்தின் றெக்க..\nரொமாண்டிக் லுக் விடும் விஜய் சேது..\nநாட்டோட லச்சனத்தை ரோடே சொல்லிரும்..\nசந்தோஷமோ, துக்கமோ பகிர்ந்து கொள்ள..\nராமேஸ்வரத்தை புரட்டிபோட்ட கனமழை: 3 மணி நேரத்தில் 22 செ.மீ. மழை பதிவு\nராமேஸ்வரத்தில் நேற்றிரவு 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.\nChennai Rains: பூண்டி, புழல், செம்பரபாக்கம், சோழவரம் ஏரிகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்வு\nசென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.\nகும்பகோணத்தில் விடாது பெய்யும் அடை மழை\nPM Modi: கருணை இல்லாத பிரதமர்...வெட்டி அரசியலில் தமிழக பாஜக\nஇந்தியாவின் வரை படத்தில்தான் தமிழகம் இருக்கிறது என்பதை பிரதமர் மோடி உள்பட மத்திய அமைச்சர்கள் மறந்து விட்டார்கள் என்பதைத்தான் கஜா புயலுக்கு பிந்தைய அவர்களது நடவடிக்கைகள் உறுதிபடுத்துகின்றன.\nகருணை இல்லாத பிரதமர்...வெட்டி அரசியலில் தமிழக பாஜக\nஇந்தியாவின் வரை படத்தில்தான் தமிழகம் இருக்கிறது என்பதை பிரதமர் மோடி உள்பட மத்திய அமைச்சர்கள் மறந்து விட்டார்கள் என்பதைத்தான் கஜா புயலுக்கு பிந்தைய அவர்களது நடவடிக்கைகள் உறுதிபடுத்துகின்றன.\nகருணை இல்லாத பிரதமர்...வெட்டி அரசியலில் தமிழக பாஜக\nஇந்தியாவின் வரை படத்தில்தான் தமிழகம் இருக்கிறது என்பதை பிரதமர் மோடி உள்பட மத்திய அமைச்சர்கள் மறந்து விட்டார்கள் என்பதைத்தான் கஜா புயலுக்கு பிந்தைய அவர்களது நடவடிக்கைகள் உறுதிபடுத்துகின்றன.\nVideo : இதுவரை இல்லாத அளவு காற்று மாசு\nசென்னையில் இயல்பை காட்டிலும் 44% மழை குறைவு: வானிலை மையம்\nசென்னையில் இயல்பைவிட 44 சதவிகிதம் குறைவாக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nதமிழகத்திலும், புதுச்சேரி மாநிலத்திலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசென்னை ஸ்பெஷலாக மாறும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி\nதென் சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் இன்று மிகமிக கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி அருகே இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி கரையைக் கடக்கும். அப்போது, கடலூர் தவிர மற்ற பகுதிகளில் அதிக மழை பெய்யக்கூடும்.\nTN Rains: தமிழகத்தில் வடகிழக்கு பருவழை 17 சதவீதம் குறைந்தது- வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்திலும், சென்னையிலும் குறைந்த சதவீத அளவில் மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியுள்ளார்.\nதமிழக ஆளுநர் இப்படி செய்யலாமா\nTamil Nadu Rains: தலைநகர் சென்னையில் வெளுத்து வாங்கும் மழை\nசென்னையில் நேற்று மாலை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக, இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.\nகஜா புயலை L3 பேரழிவாக அறிவிக்க வேண்டும்: கமல் ஹாசன்\nTamil Nadu Rains: சென்னை ஓரகடம் பகுதியில் வெளுத்து வாங்கும் மழை\nTamil Nadu Rains : 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வு மையம்\nஅடுத்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nChennai Rains: தலைநகர் சென்னையில் வெளுத்து வாங்கும் மழை\nசென்னையில் நேற்று மாலை முதல் பெய்து வரும் கனமழை காரணமாக, இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.\nChennai Rains: வடதமிழக மாவட்டங்களில் தீவிர கனமழை- இந்திய வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தின் டெல்டா பகுதிகள் மற்றும் வடதமிழகத்தில் மழை பெய்து வரும் நிலையில், இன்று சென்னையில் அதிகாலை 8.30 மணி வரை 22 செ.மீ மழை பதிவாகியுள்ளது.\nChennai Rains: வடதமிழக மாவட்டங்களில் தீவிர கனமழை- இந்திய வானிலை ஆய்வு மையம்\nதமிழகத்தின் டெல்டா பகுதிகள் மற்றும் வடதமிழகத்தில் மழை பெய்து வரும் நிலையில், இன்று சென்னையில் அதிகாலை 8.30 மணி வரை 22 செ.மீ மழை பதிவாகியுள்ளது.\n3 நாட்களுக்கு மழை தொடரும்; சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா்\nஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் தொிவித்துள்ளாா்.\n���ெற்ற குழந்தையை கள்ளக் காதலனுடன் சேர்ந்து நீரில் மூழ்கடித்து கொன்ற தாய்\nஉன்னைவிட நான் தான் ரொம்ப பாஸ்ட்... : ரசித் கானை தாளிச்சு எடுக்கும் ரசிகர்கள்\nகெட்ட... கெட்ட... வார்த்தையில் காதெல்லாம் கருகும்படி திட்டாதீங்க : அழுகும் பாக்., வீரர்கள்\nதமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் யோகி பாபு தான்: சித்தார்த் பெருமிதம்\nVideo: வேலூரில் இரண்டாவது கணவனுடன் சோ்ந்து மகனை கொன்ற தாய்\nரகசியமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்ட ரெஜினா\nVideo: வேலூரில் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாாிகள்\nஉலகக்கோப்பையில் உலகமகா கேவலப்பட்ட ரசித் கான்\nஇந்தியாவில் இருந்து கொண்டு சர்வதேச ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி\nவிரைவில் அறிமுகமாகும் பவர்ஃபுல்லான 200 சிசி வெஸ்பா ஸ்கூட்டர்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/06/12040254/Ask-the-Parole-to-argue-in-the-case-What-is-the-problem.vpf", "date_download": "2019-06-18T17:35:40Z", "digest": "sha1:LZV6D4X2PJ4RD44BGPJ7HUMCSYIQJZVM", "length": 13366, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ask the Parole to argue in the case What is the problem with Nalini hearing before? || பரோல் கேட்டு தொடர்ந்த வழக்கில் வாதாட நளினியை ஆஜர்படுத்துவதில் என்ன சிக்கல்? தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபரோல் கேட்டு தொடர்ந்த வழக்கில் வாதாட நளினியை ஆஜர்படுத்துவதில் என்ன சிக்கல்\nபரோல் கேட்டு தொடர்ந்த வழக்கில் வாதாட நளினியை ஆஜர்படுத்துவதில் என்ன சிக்கல் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி\nபரோல் கேட்டு தொடரப்பட்ட வழக்கில் நளினியை நேரில் ஆஜர்படுத்துவதில் என்ன பாதுகாப்பு சிக்கல் உள்ளது என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, 27 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் பெண்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர் நளினி. இவர், சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-\nஎன் மகள் ஹரித்ரா லண்டனில் பாட்டியுடன் வசித்து வரு��ிறார். அவளுக்கு, மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும். இதற்காக எனக்கு 6 மாதம் பரோல் வழங்க சிறைத்துறைக்கு கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் கோரிக்கை மனு கொடுத்தும் பரிசீலிக்கப்படவில்லை.\nஎனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை கடந்த 2000-ம் ஆண்டு ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டது. அதன்பின்னர், (2000-ம் ஆண்டு முதல்) 3,700 ஆயுள் தண்டனை கைதிகளை தமிழக அரசு முன்கூட்டியே விடுதலை செய்துள்ளது. அவர்கள் 10 ஆண்டுகளுக்கு குறைவாகவே சிறை தண்டனை அனுபவித்தவர்கள். ஆனால், 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் என்னை விடுதலை செய்ய தமிழக அரசு மறுக்கிறது.\nஆயுள் கைதிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மாதம் பரோல் வழங்க சிறை விதிகள் உள்ளது. ஆனால், 27 ஆண்டுகளுக்கு மேலாக எனக்கு பரோல் வழங்கப்படவில்லை. எனவே மகள் திருமணத்துக்காக 6 மாதம் பரோல் வேண்டும். இது தொடர்பான வழக்கில் நானே ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது அரசு தரப்பு வக்கீல், “நளினி தன்னுடைய மகள் திருமண ஏற்பாடு தொடர்பான கூடுதல் ஆவணங்கள் எதுவும் தாக்கல் செய்யவில்லை. இந்த வழக்கு விசாரணைக்கு அவர் ஆஜராகி வாதிட அனுமதிக்க கூடாது. அவரை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்துவதில் பாதுகாப்பு சிக்கல் உள்ளது” என்று கூறினார்.\nஅதற்கு நீதிபதிகள், “வழக்கில் ஆஜராகி வாதிட நளினிக்கு சட்டப்படி முழு உரிமை உள்ளது. அந்த உரிமையை வழங்க மறுக்க முடியாது. தேவைப்பட்டால், வழக்கை விசாரிக்க சிறப்பு ஏற்பாடுகளை செய்யலாம். நளினியை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்துவதில் என்ன பாதுகாப்பு சிக்கல் உள்ளது எனவே, இதுகுறித்து விரிவான பதில் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்யவேண்டும். விசாரணையை வருகிற 18-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்” என்று உத்தரவிட்டனர்.\n1. தமிழ் வாழ்க... பெரியார்-அம்பேத்கர் வாழ்க... காமராஜர் வாழ்க... எம்.ஜி.ஆர். வாழ்க... கலைஞர் வாழ்க... நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்\n2. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மம்தா பானர்ஜி மறுப்பு\n3. நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் - வைரமுத்து டுவிட்\n4. ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பு: முதலமைச்சர், ��ுணை முதலமைச்சருக்கு நன்றி - அமைச்சர் மாபா பாண்டியராஜன்\n5. திமுகவினரின் அராஜகத்தை மூடி மறைக்க முதல்வர் மீது வீண் அவதூறு பரப்புவதா\n1. உயர்கோபுரத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்தது: கணேசமூர்த்தி எம்.பி. உடலில் வைத்த டெஸ்டரில் விளக்கு எரிந்ததால் பரபரப்பு\n2. அண்ணியுடன் கள்ளக்காதலை தொடர அண்ணனை தீர்த்துக்கட்டிய வாலிபர்\n3. மேம்பாலத்தில் தூக்குப்போட்டு சினிமா கலைஞர் தற்கொலை\n4. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் இன்று முதல் அபராதம் விதிக்கப்படும் ரூ.100 முதல் ரூ.5 லட்சம் வரை வசூலிக்க தமிழக அரசு நடவடிக்கை\n5. வீட்டில் ரூ.1 கோடி கஞ்சா பதுக்கல் கணவன்-மனைவி உள்பட 3 பேருக்கு வலைவீச்சு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Business/30832-40.html", "date_download": "2019-06-18T17:20:40Z", "digest": "sha1:RXKKPLQYP3VNNSL7UVLQTKBE4436LTHE", "length": 7343, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "பங்குச்சந்தைகள் புதிய உச்சம்: சென்செக்ஸ் 40 ஆயிரம் புள்ளிகளை கடந்தது | பங்குச்சந்தைகள் புதிய உச்சம்: சென்செக்ஸ் 40 ஆயிரம் புள்ளிகளை கடந்தது", "raw_content": "\nபங்குச்சந்தைகள் புதிய உச்சம்: சென்செக்ஸ் 40 ஆயிரம் புள்ளிகளை கடந்தது\nபாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் காரணமாக பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம் கண்டன. சென்செக்ஸ் 39352 புள்ளிகளாகவும், நிப்டி 11828 புள்ளிகளாக உயர்ந்தது.\nமக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என பெரும்பாலான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள், தெரிவித்தன. இதன் தாக்கத்தால் இந்திய பங்குச்சந்தைகளில் பெரும் ஏற்றம் கண்டது.\nஇதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில் பாஜக கூட்டணி பெரும் வெற்றி பெரும் சூழல் உள்ளது. இதன் தாக்கத்தால் பங்குச்சந்தைகளில் மீண்டும் உச்ச ஏற்றம் ஏற்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 40 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய சாதனை படைத்தது. பின்னர், 39,901 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகிறது.\nஇதுபோலவே, தேசிய பங்குச்சந்தை குறிய���ட்டு எண்ணான நிப்டி, 12 ஆயிரம் புள்ளிகளை கடந்தது.\nசெயல் தலைவராக நட்டா நியமனம்: உலகின் மிகப்பெரிய கட்சியான பாஜக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்- தமிழிசை வரவேற்பு\nபாஜக, அதிமுகவை கிண்டல் செய்த கரு.பழனியப்பன்\nநாளை மக்களவை சபாநாயகர் தேர்தல்: தேஜ கூட்டணி சார்பில் பாஜக எம்.பி. ஓம் பிர்லா போட்டி\nஇஸ்ரேல் போல கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: தமிழிசை வலியுறுத்தல்\nஎதிர்க்கட்சிகளுக்கு பதிலாக சொந்த கட்சி எம்.பி.க்களுக்கு அறிவுரை கூறலாம்: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் பதிலடி\nபின்னலாடை தொழிலாளர்களுக்கு குடியிருப்பு வசதி: திருப்பூர் தொழில்துறையினர் எதிர்பார்ப்பு\nபங்குச்சந்தைகள் புதிய உச்சம்: சென்செக்ஸ் 40 ஆயிரம் புள்ளிகளை கடந்தது\nமீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கிறது பாஜக: தனிப் பெரும்பான்மையை நோக்கி நகர்கிறது\nஅரக்கோணம் மக்களவை தொகுதியில் ஜெகத்ரட்சகன் முன்னிலை\nதேர்தல் முடிவுகள் 2019: டெல்லியில் பாஜக முன்னிலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/shatrughan-sinhas-wife-joined-samajwadi-party/", "date_download": "2019-06-18T17:13:02Z", "digest": "sha1:D6TWMALKC2TFU7MBNIW57YQMF5QZC5LR", "length": 11127, "nlines": 165, "source_domain": "www.sathiyam.tv", "title": "சத்ருகன் சின்ஹா மனைவி சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார் - Sathiyam TV", "raw_content": "\nபொது இடத்தில் வரம்பு மீறிய ஜோடி\n2-வது கணவனின் ஆசைக்காக மகனை கொன்ற கொடூரத்தாய்\n” கர்ப்பினியை கொன்ற கொடூர கணவன்\nTNPSC குருப்1 தேர்வில் பெரும்முறைகேடு- காவல்துறை\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nதிரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்\n3000 ஆண்டு பழமையான இனம் தான் “இன்கா”.\nமுகப்பருவை விரட்டியடிக்கும் இயற்கை முறை\nடிவி வெளிச்சத்தில் உறங்கும் பெண்களே உஷார் – ஆய்வில் திடுக்கிடும் தகவல்\n“நடிகர் சங்கத்தேர்தல் நடக்காது” – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n”விஷால் கிரிமினல் அரசியல்வாதி” – சேரன் கடும் பாய்ச்சல்\nநடிகை கீர்த்தி சுரேஷின் உடல் எடைப்பற்றி கூறி வம்புக்கு இழுக்கும் ஸ்ரீரெட்டி\nசர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும், சர்வம் தாளமயம்\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (18/06/19)\n18/06/19 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – Today Noon Headlines\nசேதாரமான நீ���் ஆதாரங்கள் | Damaged water sources\nHome Tamil News India சத்ருகன் சின்ஹா மனைவி சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்\nசத்ருகன் சின்ஹா மனைவி சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார்\nநடிகர் சத்ருகன் சின்காவின் மனைவியும், நடிகையுமான பூனம் சின்கா சமாஜ்வாடி கட்சியில் நேற்று இணைந்தார்.\nநடிகரும் பாஜக எம்.பி யுமான சத்ருகன் சின்ஹா கடந்த சில மாதமாக பாஜக விற்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை வைத்து வந்தார்.\nஇந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.\nஇந்த நிலையில் அவரது மனைவி பூனம் சின்ஹா, உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவை லக்னோவில் சந்தித்து அவர் முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டார்.\nபொது இடத்தில் வரம்பு மீறிய ஜோடி\n100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி முதல்வரை முற்றுகையிட்ட மக்கள்\nகுழந்தைகள் நடன நிகழ்ச்சிகளில் அநாகரிகம் மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை\n”தமிழ் வாழ்க” என கோஷமிட்டபடி பதவியேற்ற தமிழக எம்.பி க்கள் – எதிர்முழக்கமிட்ட பாஜக எம்.பி-க்கள்\nநான் நாட்டை விட்டு ஓடிப்போகல…. – விளக்கம் சொன்ன மோசடி மன்னன்\nபதவியேற்பின்போது பலத்த கைதட்டல் வாங்கிய ஸ்மிரிதி இராணி\nபொது இடத்தில் வரம்பு மீறிய ஜோடி\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (18/06/19)\n2-வது கணவனின் ஆசைக்காக மகனை கொன்ற கொடூரத்தாய்\n” கர்ப்பினியை கொன்ற கொடூர கணவன்\nTNPSC குருப்1 தேர்வில் பெரும்முறைகேடு- காவல்துறை\n100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி முதல்வரை முற்றுகையிட்ட மக்கள்\nகுழந்தைகள் நடன நிகழ்ச்சிகளில் அநாகரிகம் மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை\n மத்திய அரசுக்கு செக் வைத்த ஐநா மனித உரிமை ஆணையம்\n“நடிகர் சங்கத்தேர்தல் நடக்காது” – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n”தமிழ் வாழ்க” என கோஷமிட்டபடி பதவியேற்ற தமிழக எம்.பி க்கள் – எதிர்முழக்கமிட்ட பாஜக...\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபொது இடத்தில் வரம்பு மீறிய ஜோடி\nஇன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – (18/06/19)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/139276", "date_download": "2019-06-18T17:03:08Z", "digest": "sha1:7SP5SC7USBCNDHUSLI7EW3PRSZVUOHMJ", "length": 7589, "nlines": 89, "source_domain": "www.todayjaffna.com", "title": "டென்மார்க்கிலுள்ள மாலதி தமிழ்க் கலைக்கூடங்களின் கலைநிகழ்வு - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome நிகழ்வுகள் டென்மார்க்கிலுள்ள மாலதி தமிழ்க் கலைக்கூடங்களின் கலைநிகழ்வு\nடென்மார்க்கிலுள்ள மாலதி தமிழ்க் கலைக்கூடங்களின் கலைநிகழ்வு\nடென்மார்க்கிலுள்ள மாலதி தமிழ்க் கலைக்கூடங்கள் அனைத்தும் இணைந்து நடாத்திய கலைநிகழ்வு 06-04-2019 அன்று மிகவும் சிறப்பாக Herning நகரில் நடைபெற்றது.\nஇக்கலைநிகழ்வானது வழமையான நிகழ்வுகளான மங்கல விளக்கேற்றல், ஈகச்சுடரேற்றல், அகவணக்கம் போன்றவற்றுடன் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றது.\nஇக்கலைநிகழ்வில் கவிதைகள், நாடகங்கள், பரதநாட்டியங்கள், எழுச்சி நடனங்கள், உரை போன்ற பல நிகழ்வுகள் கோலாகலமாக நடைபெற்றன. இந்நிகழ்வுகள் அனைத்தையும் மாலதி தமிழ்க் கலைக்கூட மாணவர்கள் மிகமிக ஆர்வமாகவும் சிறப்பாகவும் வழங்கியிருந்தார்கள்.\nஇக்கலைநிகழ்வின் சிறப்பு நிகழ்வாக தமிழ்மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்களில் ‘தமிழ் இலக்கியப் பட்டயம்” பெற்ற ஆசிரியர்களுக்கு மாலதி தமிழ்க் கலைக்கூடத்தின் தலைமை நிர்வாகத்தினால் மதிப்பளிக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு தமிழ்மொழியில் பன்னிரண்டாம் வகுப்பை நிறைவுசெய்த மாணவர்களையும் மாலதி தமிழ்க் கலைக்கூடம் பாராட்டி மதிப்பளித்தது.\nகலைப்பாட ஆற்றுகைத்தேர்வில் சித்தியடைந்த மாணவர்களுக்கு ‘கலைமணி” என்ற பட்டம் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினால் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது. அத்துடன் டென்மார்க்கில் நீண்ட காலமாக கலைப்பணி ஆற்றிவரும் கலை ஆசிரியர்களைப் பாராட்டி அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் மதிப்பளித்தது.\nதொடர்ந்து நிகழ்ச்சிகளை வழங்கிய மாணவர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டு, நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடல் இசைக்கவிடப்பட்டதுடன், கலைநிகழ்வு இனிதே நிறைவடைந்தது\nPrevious articleஏ-9 வீதியில் வெளிநாட்டிலிருந்துவந்த 8 பேருடன் மோதிய கொண்டெயினர்வாகனம்\nNext articleமருத்துவர்களின் கவனயீனத்தால் தன்னுடைய குழந்தை உயிரை இழந்த பெண் – அம்பாந்தோட்டையில் நடத்த சோக சம்பவம்\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019 – சுவிஸ்\nமுள்ளிவாய்க்கால் இனப் படுகொலை வாரம் அனுஸ்டிக்க அழைப்பு\nயாழ்,இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் புதியதோர் வரலாற்���ைப் படைத்த ஈழத்தின் தமிழிசை அரங்கேற்று விழா\nபொலிஸ் திணைக்களத்தில் இணைந்து கொள்வதற்காக நேர்முகத்தேர்விற்கு சென்ற 200 யாழ் இளைஞர்கள்\nயாழ் நகரப்பகுதியில் வீதியைக் காணவில்லையாம் – கிளம்பிய புது புரளி\nயாழ்.மண்கும்பானில் கற்றாளை பிடுங்கிய இருவர் பொலிஸாரால் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998808.17/wet/CC-MAIN-20190618163443-20190618185443-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}