diff --git "a/data_multi/ta/2018-43_ta_all_0293.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-43_ta_all_0293.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-43_ta_all_0293.json.gz.jsonl" @@ -0,0 +1,642 @@ +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-10-18T14:37:41Z", "digest": "sha1:KUSNTKC332P6WYITD5FM2655CBHDE2ZL", "length": 7923, "nlines": 60, "source_domain": "athavannews.com", "title": "கோர்ஸிகா தீவுக்கருகில் பரவும் எண்ணெய் கசிவு வெற்றிகரமாக அகற்றப்படுகிறது – பிரான்ஸ் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவலுப்பெறும் சம்பள பிரச்சினை – மலையகத்தில் போக்குவரத்தும் பாதிப்பு\nமஹிந்த அணியினால் மாற்று அரசாங்கத்தை உருவாக்க முடியாது – ஐ.தே.க\nஐ. தே. கவின் புதிய நிறைவேற்று அதிகாரியாக சமல் செனரத் நியமனம்\nசபரிமலை விவகாரம்: தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்\nநாட்டின் நலனுக்காகவே ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்கப்படுகிறது – வெளியுறவுத்துறை அமைச்சு\nகோர்ஸிகா தீவுக்கருகில் பரவும் எண்ணெய் கசிவு வெற்றிகரமாக அகற்றப்படுகிறது – பிரான்ஸ்\nகோர்ஸிகா தீவுக்கருகில் பரவும் எண்ணெய் கசிவு வெற்றிகரமாக அகற்றப்படுகிறது – பிரான்ஸ்\nஇத்தாலியின் கரையோரப் பாதுகாப்பு படையினர் மத்திய தரைக்கடல் பகுதியில் மோதிக் கொண்ட கப்பல்களில் இருந்து கசியும் எண்ணெய் மற்றும் அங்குள்ள சூழ்நிலை என்பவற்றை காணொளி பதிவு செய்து வௌியிட்டுள்ளனர்.\nநேற்று (புதன்கிழமை) அந்த பகுதிக்கு சென்ற இத்தாலி காவல் படையினர், கோர்ஸிகா தீவுக்கு அருகில் மோதிக் கொண்ட துனீஸிய மற்றும் சைப்பிரியாட் கப்பல்களில் இருந்து பாரியளவு எண்ணெய் வௌியேறுவதாக தெரிவித்துள்ளனர்.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த அனர்த்தத்தின் போது எந்தவித உயிரிழப்புக்களோ, யாரும் காயம்பட்டதாகவோ தகவல் வௌியாகவில்லை.\nஇந்தநிலையில், கடலில் கசிந்து பரவி வரும் எண்ணெய் படையை அகற்றும் பணியில் பிரான்ஸ்., மொனாக்கோ மற்றும் இத்தாலி நாடுகளின் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.\nகடலில் பரவியுள்ள எண்ணெய்ப் படையை காற்றழுத்த விசைக் குழாய்களின் மூலமாக வெற்றிகரமாக அகற்றி வருவதாகவும், அவை எந்த கரையோரப் பகுதிகளையும் சென்றடையாது என்று பிரான்சின் சூழலியல் அமைச்சர் பிரான்சொய்ஸ் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொ���ுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nமீண்டும் உயர்ந்த இடத்துக்குச் செல்ல கேரளாவின் சுட்டி நாயகி தீவிர யோசனை\nஇழந்த இடத்தைப் பிடிக்க இந்த நடிகர் தீவிரம்\nஐ. தே. கவின் புதிய நிறைவேற்று அதிகாரியாக சமல் செனரத் நியமனம்\nஒரு நடிகையின் நண்பர்களால் காட்சிகளை படமாக்குவதில் தாமதமாம்\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nஜனாதிபதி கொலைச் சதி விவகாரம்: பிரதிப் பொலிஸ்மா அதிரிடம் 9 மணி நேரம் வாக்குமூலப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/obituary/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2018-10-18T14:13:50Z", "digest": "sha1:QELKJQ3KFUMOWODFDIDOCDUB36IQ7KTG", "length": 6786, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "சோமசுந்தரம் மனோன்மணி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசபரிமலை விவகாரம்: தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்\nநாட்டின் நலனுக்காகவே ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்கப்படுகிறது – வெளியுறவுத்துறை அமைச்சு\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\n6 யூன் 1930 - 11 ஒக்ரோபர் 2018\nBirth Place : யாழ். நல்லூர்\nLived : கொழும்பு, கிளிநொச்சி\nயாழ். நல்லூரடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கிளிநொச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் மனோன்மணி அவர்கள் 11-10-2018 வியாழக்கிழமை அன்று கிளிநொச்சியில் காலமானார். அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், வள்ளியம்மை தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்ற வைத்தியலிங்கம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சோமசுந்தரம் அவர்களின் மனைவியும், மகேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற இந்திராணி, சுந்தர்ராஜா(அவுஸ்திரேலியா), பாக்கியராஜா(இலங்கை), மகேந்திரராணி(இலங்கை), சிறிஸ்கந்த ராஜா(இந்தியா), மகேந்திராஜா(���லங்கை), யோகேந்திரராஜா(சுவிஸ்) ஆகியோரின் தாயாரும், காலஞ்சென்றவர்களான பற்குணராஜா, கமலாதேவி ஆகியோரின் சகோதரியும், இரத்தினசபாபதி, காலஞ்சென்ற முத்துகுமார், கமலாதேவி, நிர்மலாதேவி, கிறேஸ், ஞானேஸ்வரி, ராஜேஸ்வரி ஆகியோரின் மாமியாரும், சந்திராஜன், வசந்தராஜன், மாலினி, றோகா, காலஞ்சென்ற ராஜபாலன், குகதாசன், குமார், சித்ரா, கண்ணன், சுஜி, ரஜிவன், நளினி, வக்சலா, கௌசலா, காலஞ்சென்ற அம்பிகை செல்வன், திசோக்குமார், கிசோக்குமார், ரெபேக்கா, றோகினி, யாழினி, விஜிந்தன், மேனன், அரவிந்தன், அபிராமி, அகல்யா ஆகியோரின் பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 12-10-2018 வெள்ளிகிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கிளிநொச்சி இரத்தினபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநகர் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nBirth Place : யாழ்ப்பாணம், தென்மரா\nBirth Place : யாழ்ப்பாணம், கொட்டடி\nBirth Place : யாழ்ப்பாணம், நெடுந்த\nBirth Place : யாழ்ப்பாணம், வல்வெட்\nBirth Place : கிளிநொச்சி ஜெயந்திநக\nLived : யாழ்ப்பாணம், நயினாதீ\nBirth Place : யாழ்ப்பாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/230018", "date_download": "2018-10-18T14:25:24Z", "digest": "sha1:5JHAXJ2QRIZEB5VHBMLTRLIECQVPJCVP", "length": 17456, "nlines": 90, "source_domain": "kathiravan.com", "title": "சிங்கப்பூாில் சிகிச்சை பெறும் விஜயகாந்தின் புகைப்படம் வெளியீடு - Kathiravan.com", "raw_content": "\nஜனாதிபதி கொலை சதித்திட்டம்… நாலக டி சில்வாவிடம் 9 மணி நேரம் விசாரணை\nகிணற்றைச் சுத்தம் செய்யும்போது காத்திருந்த அதிர்ச்சி…. 9 எறிகணைகள் மீட்பு\nவைரமுத்து 10 வருடங்களுக்கு முன் இப்படிச் செய்தார்… ரகசியத்தை வெளியிட்ட மலேசிய வாசுதேவனின் மருமகள்\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nசிங்கப்பூாில் சிகிச்சை பெறும் விஜயகாந்தின் புகைப்படம் வெளியீடு\nபிறப்பு : - இறப்பு :\nசிங்கப்பூாில் சிகிச்சை பெறும் விஜயகாந்தின் புகைப்படம் வெளியீடு\nதே.மு.தி.க. தலைவா் விஜயகாந்த் சிங்கப்பூா் மருத்துவமனையில் சிகிச்சை பெறக்கூடிய புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.\nதே.மு.தி.க. தலைவா் விஜயகாந்த் கடந்த மாதம் இறுதியில் மருத���துவ பாிசோதனைக்காக சிங்கப்பூா் சென்றாா். இது தொடா்பாக அக்கட்சி தரப்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், விஜயகாந்த் ஆண்டுக்கு ஒருமுறை சிங்கப்பூா் செல்வது வழக்கம். அதன்படி தான் தற்போது சென்றுள்ளாா் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், தற்போது சிங்கப்பூாில் சிகிச்சை பெற்றுவரும் விஜயகாந்தின் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் சிங்கப்பூாில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் எடுக்கப்பட்டதாக தொிகிறது. பத்திாிகையாளா்களை தாக்கிய வழக்கில் விஜயகாந்திற்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு பின்னா் ரத்து செய்யப்பட்ட நிலையில், புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrevious: விடுதிகட்டணம் செலுத்த முடியாததால் தற்கொலைக்கு முயன்ற மருத்துவ மாணவா்\nNext: கர்ப்பிணி என்று தெரிந்தும் பலாத்காரம் செய்த இராணுவ வீரர்கள் \nவைரமுத்து 10 வருடங்களுக்கு முன் இப்படிச் செய்தார்… ரகசியத்தை வெளியிட்ட மலேசிய வாசுதேவனின் மருமகள்\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nகள்ளக் காதலனுடன் தனியாக இருந்த பெண்… நேரடியாக பார்த்த கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்\nஜனாதிபதி கொலை சதித்திட்டம்… நாலக டி சில்வாவிடம் 9 மணி நேரம் விசாரணை\nவாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரான பயங்கரவாத புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா சற்று முன்னர் விசாரணைகளின் பின்னர் வெளியாகி சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 9 மணியளவில் அவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் சுமார் 9 மணிநேர விசாரணைகளின் பின்னர் அவர் சற்று முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியாகி சென்றுள்ளார். ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கொலை திட்டம் சம்பந்தமாக வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு ஆஜராகியுள்ளார்.\nகிணற்றைச் சுத்தம் செய்யும்போது காத்திருந்த அதிர்ச்சி…. 9 எறிகணைகள் மீட்பு\nமுல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச சபை வளாகத்தில் அமைந்துள்ள கி��ற்றொன்றில் இருந்து அபாயகரமான வெடிகுண்டுகள் சில நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த கிணற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் குறித்த வெடிப்பொருட்கள் இருப்பத்தை கண்டு புதுக்குடியிருப்பு காவற்துறைக்கு அறிவித்துள்ளனர். இதன் போது 9 எரிகணைகள் மீட்கப்பட்டுள்ளன. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்ட வெடிப்பொருட்கள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற உத்தரவின் படி அழிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nயாழ். குடாநாட்டில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழு நவீனரக ஆயுதங்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆவா குழு தங்களை அமைப்பை பலப்படுத்தும் நோக்கில் அடுத்தகட்ட செயற்பாட்டினை முன்னெடுத்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் வாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வந்த ஆவா குழு, தற்போது துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவா குழுவின் பிரதான தலைவர்கள் சிலர் இந்தியாவில் பயிற்சி பெற்று வருவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகி இருந்தது. இதேவேளை கடந்த 14ஆம் திகதி பிற்பகல் வாளுடன் சென்று கோவில் பூசாரியின் வீட்டில் கொள்ளையடித்து செல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னால் ஆவா குழு செயற்படுவதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஆவா குழு உறுப்பினர்கள் வழங்கும் பயிற்சி மற்றும் பணத்திலேயே வடக்கில் ஆவா குழு இவ்வாறு கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பணம் வழங்கியுள்ள ஆவா குழு, ஆயுத பயிற்சி பெற்று வருவதாக குறித்த …\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nஎதிர்வரும் ஒன்பது மணித்தியாலங்களுள் மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மாகாணங்களுடன், மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மழை பெய்யும் வேளைகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பாரிய மின்னல் தக்கங்கள் ஏற்படும் அவதான நிலைமைய இருப்பதால் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் சில இடங்களில் மாலை வேளையோ அல்லது இரவோ வேளையோ மழை அல்லது இடியுடன் கூடி மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், அக்கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nயாழ்ப்பாணம், செம்மனி பகுதியில் பட்டப்பகலில் யுவதி ஒருவரை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடத்தி சென்றவர்கள் யாழ்ப்பாணம் ஆடியபாதம் வீதியூடாக திருநெல்வேலி சந்திக்கு வருகை தந்து யாழ்.பல்கைகழக மருத்துவபீட வீதியூடாக தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது ஒருவர் குறித்த கடத்தல்காரர்களை துரத்தி சென்ற போதும் கடத்தல்காரர்கள் யுவதியின் ஆடையை கலட்டி துரத்தி வந்தவரது முகத்தில் எறிந்துவிட்டு சென்றுள்ளார்கள். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaumaram.com/pamban/ponmayil_u.html", "date_download": "2018-10-18T14:22:54Z", "digest": "sha1:PVWEV254ROO35EUTWX7LGUGI32PZA7JK", "length": 11572, "nlines": 118, "source_domain": "kaumaram.com", "title": "பொன்மயிற்கண்ணி ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் | PonmayirtkaNNi by PAmban Sri KumaraguruthAsa SwAmigaL", "raw_content": "\nமுகப்பு PDF பாடல்கள் பட்டியல் தேடல்\nஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய\nசொல்லரிய சின்மயமாச் சொல்லவுள்ள பூரணமாம்\nவல்லவனை நான் கூடி வாழ்வேனோ பொன் மயிலே\nவேதமுதலா விளங்கும் அருளிறை என்\nகாதறணிக்க வரக்காண்பேனோ பொன் மயிலே\nஒருவனையே கூடி இனி உய்வேனோ பொன் மயிலே\nபேரூர் பிறப்பு நசை பெற்றார் பிறந்தாரும்\nதாரமுமிலாதவனை சார்வேனோ பொன் மயிலே\nதட்டுப்படாதவனைச் சார்வேனோ பொன் மயிலே\nதாரகமாய் நிற்போனை சார்வேனோ பொன் மயிலே\nஏசற்ற சின்மயத்தை யெய்தக் குமரகுரு\nதாசர்க் கருள்பவனைச் சார்வேனோ பொன் மயிலே\nகயிலைப்பதியானைக் காண்பேனோ பொன் மயிலே\nதன்னைக்கொடுப்பவனைச் சார்வேனோ பொன் மயிலே\nநாபியுள்ள வெம்மிறையை நண���ணுவனோ பொன் மயிலே\nஉள்ளத்தில் உள்ளுநரை யோர்ந்தணைந் திங்கு ஆளுமிறை\nதள்ளாதெனைக்கொளுமோ சாற்றாய் நீ பொன் மயிலே\nதேசுடையானிங்கெனக்குஞ் சிக்குவனோ பொன் மயிலே\nகூடி நனி வாழ்வனோ கூறாய் நீ பொன் மயிலே\nகூடுவதெக்காலம் குயில்வாய் நீ பொன் மயிலே\nவந்தருள்வ தெந்நாள் வழுத்தாய் நீ பொன் மயிலே\nசித்தத்தினாலணைந்தால் தீருமோ பொன் மயிலே\nகொண்டிருந்தாலன்றோ கொடுக்குமின்பம் பொன் மயிலே\nநீடுஞ் சிரகிரிமே நிற்கும் மணிமண்டபத்தின்\nமேடைதனி லெம்மிறையை மேவுவனோ பொன் மயிலே\nவருவானோ வாரானோ வென்னுமோ ரையம்\nகருகவொரு நிச்சயந்தான் காட்டாயோ பொன் மயிலே\nதேம்பெருகு சந்தமத்தர் தேடியிட மார்க்கமின்றிச்\nசாம்பலிட்டு மையறந்த சாமியெங்கே பொன் மயிலே\nஎன்னை மறவாது இருத்தியெனக் கைம்மருந்து\nதன்னையிட்ட சாமி சதி செய்வானோ பொன் மயிலே\nபூமணத்தை நாடாமற் போட்ட பொடிக்காரனின்னந்\nதாமதந்தான் செய்தாற் சகிப்பேனோ பொன் மயிலே\nகட்டிக்கொள்வேன் எனவே கைப்பரிசமிட்ட துரை\nஎட்டிப்பாரா திருப்ப தென்னேயோ பொன் மயிலே\nதந்திரமதொன்றெனக்குச் சாற்றாய் நீ பொன் மயிலே\nகட்டழகன் எங்கோன் கமல சரணானை\nஎட்டிப்பிடிக்க வகையில்லையோ பொன் மயிலே\nஎன்ன மருந்திடலாமீண்டுரையாய் பொன் மயிலே\nதேவாதி தேவன் சிவஞான தேசிகனை\nவாவென்றழைத்து வரமாட்டாயோ பொன் மயிலே\nதுரைமகனாரிடம் போய் நீ சொல்லாயோ பொன் மயிலே\nஅத்தனரு மறையோ னண்ட நிரையெல்லாமாள்\nவித்தகனுக்குக் கென்னை நீ விளம்பாயோ பொன் மயிலே\nதிக்கனைத்தும் போற்றவுள்ள சித்தாந்த முத்தையற்குப்\nபக்குவப்பட்டேனென நீ பன்னாயோ பொன் மயிலே\nவேலைபிடித்த செங்கை வேந்தையழைக்க வுன்றன்\nகாலைப்பிடித்தேனென் காதலால் பொன் மயிலே\nகும்பிட்டேனென்று சொல்லிக்கூட்டிவா பொன் மயிலே\nவீட்டுக்குட் தங்கி வெளிப்படா மன்னவனைக்\nகூட்டிக் கொடுப்பலென்று கூட்டிவா பொன் மயிலே\nபொன்னாசை, பெண்ணாசை பூவாசை நாடேனீ\nஎன்னாசை நாதற்கியம்பிடாய் பொன் மயிலே\nசாவு பிறப்பென்னுந் தடங்கடலில் வீழ்ந்தேனான்\nகாவலனுக்கோதாய் கரையேற்றப் பொன் மயிலே\nமுத்திகொடு வென்றே மொழியவற்குப் பொன் மயிலே\nஆராய வொண்ணா வகண்ட சிவனுக்கெனது\nபூராய மெல்லா நீ போதிப்பாய் பொன் மயிலே\nதுப்பு நவின் றிங்கழைக்கத் தூதுபோ பொன் மயிலே\nஇன்பக்கடல் படிந்த வெந்தை யருணகிரி\nஅன்புக்கிசைந்தவனை யாளவுரை பொன் மயிலே\nஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய\nமுகப்பு PDF பாடல்கள் பட்டியல் தேடல்\nஆரம்பம் அட்டவணை மேலே தேடல் பார்வையாளர் பட்டியலில் சேர்வதற்கு\nபார்வையாளர் கருத்துக்கள் உங்கள் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nashidahmed.blogspot.com/2014/05/suggestion-to-mrowaisi.html", "date_download": "2018-10-18T14:01:22Z", "digest": "sha1:AOHYMO5Q4A5VNEAL33OZKLGDPBI2RB26", "length": 7771, "nlines": 138, "source_domain": "nashidahmed.blogspot.com", "title": "அல்லாஹு அஹத்: Suggestion to Mr.Owaisi", "raw_content": "\n) அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராகஅல்லாஹ் தேவைகளற்றவன்.(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.அவனுக்கு நிகராக யாருமில்லை.(112 : 1-4)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த முகத்தை வைத்துக்கொண்டு ராஜபக்சவை எதிர்க்கிறீர...\nதோல்வி உண்டென்றால் வெற்றியும் உண்டு\nஇல்லாத இணையை நம்புவது எப்படி பாவமாகும்\nஏன்னா ஆட்சி பிடித்தாகி விட்டது \nபாடம் கற்க வேண்டிய பெயர்தாங்கிகள்\nநம்பிக்கை என்பது நாவில் அல்ல\nபடிப்பும் மதிப்பெண்களும் மட்டுமே வாழ்க்கையல்ல\nகப்ரு வணங்கிகளில் உள்ள‌ வகையினர்\nதாடியின் அளவு குறித்த ஒரு கேள்வி\nநீதி தேவதையின் கண்கள் திறக்கப்பட வேண்டாம்\nமுகனூல் பதிவுகள் : சென்னை குண்டுவெடிப்பு\nஅஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 6 (D)\nஅஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 6 (C)\nஅஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 6 (B)\nஅஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 6 (A)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 5 (D)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 5 (C)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 5 (B)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 5 (A)\nஅஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 5 (C)\nஅஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 5 (B)\nஅஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 5 (A)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 4 (B)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 4 (A)\nஅஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 4\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 3\nஅஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 3\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 2\nஅஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 2\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 1\nஅஹமதிய்யா விவாதம் : நிசார் முஹம்மது 1\nசமுதாய சீர்கேட்டிற்கு அரசே காரணம்\nஅற்ப புகழுக்கு பல வழிகளுண்டு\nஅன்புள்ள Nizar Mohamed அவர்களே \nதப்லீக் ஒரு ஆய்வு - 1\nமத்ஹப் குப்பைகளை அறிந்து கொள்ள..\nஆசம் இங்க். த���ம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ta.quickgun.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-10-18T13:25:24Z", "digest": "sha1:CWZVH5PJ6S2K4I4LP2KHIY3TX6NTM7VC", "length": 5588, "nlines": 125, "source_domain": "ta.quickgun.in", "title": "Recent questions and answers in முதலுதவி - World's No.1 Tamil Questions and Answers Site! - தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம்.!", "raw_content": "\nதமிழில் Type செய்வது எப்படி\nQuick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள். Tell me more\nகண்ணில் பட்ட துசியை வலிஇல்லாமல் அகற்றுவது எப்படி \nவீட்டில் இருக்க வேண்டிய முதலுதவி மருத்துவ பொருட்கள் என்ன என்ன \nதீக்காயத்தில் தண்ணீர் ஊற்றுவது சரியான முதல் உதவியா\nகட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய முதல் உதவி சிகிச்சை முறைகள்\nவலிப்பு வந்தவரிடம் சாவி கொடுத்தல் வலிப்பு நிற்குமா\nமனிதன் கடித்தால் செய்ய வேண்டிய முதலுதவி\nஅவசர கால முதலுதவி முறைகள்\nமூச்சுத் திணறல் ஏற்பட்டால் செய்யவேண்டிய முதலுதவி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=27208", "date_download": "2018-10-18T13:33:37Z", "digest": "sha1:PS7745IRFALLL2KYUTTBNLCIJPOWMPNQ", "length": 7302, "nlines": 78, "source_domain": "www.vakeesam.com", "title": "க.பொ.த உயர் தர பரீட்சைக்கு சென்ற மூன்று மாணவிகள் படுகாயம் – Vakeesam", "raw_content": "\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\nக.பொ.த உயர் தர பரீட்சைக்கு சென்ற மூன்று மாணவிகள் படுகாயம்\nin செய்திகள், முதன்மைச் செய்திகள் August 9, 2018\nகொத்மலை ஹரங்கல கிரிமிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் க.பொ.த உயர் தர பரீட்சைக்கு சென்ற மூன்று மாணவிகள் படுகாயமடைந்த நிலையில் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nநாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெட்டபுலா ஹரங்��ல பிரதான வீதியில் கிரிமிட்டி பகுதியில் 09.08.2018 அன்று காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nகெட்டபுலா தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மூன்று மாணவிகள் பரீட்சை எழுதுவதற்காக ஹரங்கல பகுதியில் அமைந்துள்ள பரீட்சை மத்திய நிலையத்திற்கு முச்சக்கரவண்டியில் செல்லும் பொழுது கிரிமிட்டி பகுதியில் மேற்படி முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.\nகாயமடைந்த மூன்று மாணவிகளும் பரீட்சை நிலையத்திற்கு சென்று பரீட்சை எழுதிய பின்னர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.\nவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாடசாலை மாணவிகளில் ஒருவர் சிகிச்சைகளின் பின் வீடு திரும்பியுள்ளதாகவும், ஏனைய இரு மாணவிகளும் வைத்தியசாலையில் தொடர்ந்தும் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kelaniya/clothing", "date_download": "2018-10-18T14:56:18Z", "digest": "sha1:6ZS7T63SHQNWLE7QKVXV2CNL3DHDBVQS", "length": 5306, "nlines": 141, "source_domain": "ikman.lk", "title": "களனி யில் காலணிகள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nகாட்டும் 1-15 of 15 விளம்பரங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவச��ாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/category/tamil/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-18T14:32:07Z", "digest": "sha1:URC42NWM3QWLQGMAE2KQZTEHEO35QAGG", "length": 19765, "nlines": 152, "source_domain": "tamilbeauty.tips", "title": "பெண்கள் மருத்துவம் Archives - Tamil Beauty Tips", "raw_content": "\nஒரு சிலர் மாதவிடாய் நாட்களின்போது துடிதுடித்துப்போவார்கள். ஏன் அப்படி நடக்கிறது, அதை எவ்வாறு தவிர்ப்பது\nnathan October 1, 2018 ஆரோக்கியம், பெண்கள் மருத்துவம் No Comments\n“பருவமடைந்த ஒரு பெண்ணின் உடலில், மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு உடலியங்கியல் மாற்றம் மாதவிடாய். பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகளில் ஒன்றான கருப்பையிலிருந்து, பிறப்புறுப்பின் வழியாக மாதத்தில் 3-7 நாட்கள் குருதியுடன் சேர்ந்து கருப்பையின் உள் சீதமென் சவ்வு வெளியேறுவதை குறிப்பது …\nஉங்களுக்கு தெரியுமா ஏன் மாதவிடாயின் போது பெண்கள் தலைக்கு குளிக்கக் கூடாதா\nnathan August 27, 2018 ஆரோக்கியம், பெண்கள் மருத்துவம் No Comments\nஎடுத்துக் கொண்டால் நாம் அனைவரும் இரவு நேரங்களில் தான் குளிக்க வேண்டும். இரவு முழுவதும் சூடாக இருந்த உடலை குளிர்வித்தலான நிகழ்வு குளித்தல். அச்சமயத்தில் நம் உடலில் உள்ள பித்தத்தன்மை மாறி, கபத்தன்மை ஏற்படும்.\nதாய்ப்பாலைத் தவிர, வேறு பால் இடையே உள்ள விட்டமின் வித்தியாசங்கள்\nnathan July 3, 2018 ஆரோக்கியம், பெண்கள் மருத்துவம் No Comments\nதாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் இவ்வுலகில் வேறு எந்த உணவிலும் இல்லை. தாய்ப்பால் உணவாக மட்டுமல்ல; தேவைக்கு ஏற்ப மருந்தாகவும் குழந்தைக்குப் பயன்படுகிறது.\nகர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு மார்பக பகுதிகளிலும் மாற்றங்கள் அதிகமாக காணப்படும்\nnathan July 2, 2018 ஆரோக்கியம், பெண்கள் மருத்துவம் No Comments\nகர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு உடல் மற்றும் மனம் ரீதியாக பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவது இயற்கை. எனினும், ஹார்மோன்களினால் ஏற்படும் மாற்றங்கள் வித்தியாசமாக இருக்கும்.\nகர்ப்பமடைய முயற்சி செய்யும் பெண்கள் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nnathan June 27, 2018 ஆரோக்கியம், பெண்கள் மருத்துவம் No Comments\nகர்ப்பம் தரிப்பதற்கு, பெண்களுக்கு உடல்ரீதியாக மிக ஏதுவான வயது 22- 26. இதற்கு விதி விலக்குகளும் உண்டு. இந்த வயதுக்கு அப்புறம் வயது அதிகரிக்க அதிகரிக்க கர்ப்பமாகும் வாய்ப்பு குறைந்து கொண்டே போகும்.\nசில எளிய வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம், உங்கள் குழந்தைகளை தாய்ப்பால் குடிப்பதில் இருந்து நிறுத்திவிடலாம்.\nnathan June 26, 2018 ஆரோக்கியம், பெண்கள் மருத்துவம் No Comments\nபெரும்பாலும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது என்பது மிக கடினம். அதுவும் குறுநடை போடும் நேரத்தில் நிறுத்துவது, அதைவிடக் கடினமானது. அதற்காக அவர்களை அப்படியே விட்டுவிட்டால், அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் குறுநடை போடும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துவது …\nபிரசவத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்கள் உடல் பருமன் பாதிப்பால் அதிகம் அவதிப்படுகிறார்கள்.\nnathan June 9, 2018 ஆரோக்கியம், பெண்கள் மருத்துவம் No Comments\nவயிற்றில் இருந்த குழந்தையின் வெற்றிடத்தில் காற்று நிரம்புவதாலும், வயிற்றில் கொழுப்பு சேருவதாலும் தொப்பை ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. கர்ப்பிணியாக இருந்த நேரத்தில் தவிர்த்த உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதும் தொப்பை, உடல் பருமன் பாதிப்புக்கு வழிவகுத்துவிடும்.\nமாதவிடாய் காலத்தையே அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கும் காலம்\nnathan June 9, 2018 ஆரோக்கியம், பெண்கள் மருத்துவம் No Comments\nமாதவிடாய் காலத்தில் சிலருக்கு முதல் நாளில் அதிக ரத்தப்போக்கு இருக்கும். சிலருக்கு இரண்டாவது நாள். இது ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்து மாறுபடும். அன்றாடச் செயல்பாடுகளை பாதிக்கும் வகையில் தாங்கமுடியாத வலி; அதிகப்படியான நாப்கின் தேவைப்படுதல்; அசெளகரியமாக உணர்தல், இவற்றோடு உடலில் ரத்த …\nஉங்கள் அந்தரங்க உறுப்பை தூய்மையாக பேண சில டிப்ஸ் இதோ…..\nnathan April 27, 2018 ஆரோக்கியம், பெண்கள் மருத்துவம் No Comments\nசிறுநீர் கழித்தபின் பெண் உறுப்பை நீரினால் சுத்தம்செய்து பின் சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். இவ்வாரு செய்யாவிடின் பெண் உறுப்பின் ஈரப்பதன் காரணமாக பக்டீரியா தொற்று ஏற்பட்டு பெண் உறுப்பில் துர்நாற்றம் ஏற்படும்.\nகருவுறுதல் தள்ளிப் போகப் போக மற்றவர்கள் பேசும் தொனியில் மாற்றங்கள் ஏற்ப��ும்\nnathan April 14, 2018 ஆரோக்கியம், பெண்கள் மருத்துவம் No Comments\n’ பின்னே… திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. குழந்தை.. இந்நேரம் அந்தப் பெண் கருவுற்றிருக்க வேண்டாமா இந்நேரம் அந்தப் பெண் கருவுற்றிருக்க வேண்டாமா கோயில், விழாக்கள் என எங்கே அந்தப் பெண் போனாலும், இந்தக் கேள்விகளிலிருந்து அவள் தப்ப முடியாது. கருவுறுதல் தள்ளிப் போகப் …\nபெண்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் சில அறிகுறிகள் பின்னாட்களில் அபாயமான நோய்களை உண்டாக காரணியாக இருக்கலாம்\nnathan April 12, 2018 ஆரோக்கியம், பெண்கள் மருத்துவம் No Comments\nநமது வீட்டில் தந்தை, குழந்தைகள், பெரியவர்கள் என யாரிடம் சின்ன உடல்நல சார்ந்த எதிர்மறை அறிகுறி தென்பட்டாலும் உடனே பதறி அடித்துக்கொண்டு மருத்துவம் செய்பவர்கள் பெண்கள் தான். ஆனால், அவர்களுக்கு உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அதை பற்றி கண்டு கொள்வதில்லை. …\nஅதிக நாட்கள் தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைக்கு கிடைக்கும் பலன்களை பற்றி பார்க்கலாம்.\nnathan April 5, 2018 ஆரோக்கியம், பெண்கள் மருத்துவம் No Comments\nகுழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயதை அடையும் போது, அவர்களுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பல தாய்மார்கள் எண்ணுவார்கள். அதிலும் குழந்தைக்கு திட உணவுகள் கொடுக்க ஆரம்பித்த உடன் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிடுவார்கள்.\nமார்பகங்கள் பற்றிய விஞ்ஞானபூர்வமான உண்மைகளை பெண்களும், பெற்றோரும், சமூகமும் உணர்ந்து, விழிப்படையவேண்டியது மிக அவசியம்.\nnathan April 2, 2018 ஆரோக்கியம், பெண்கள் மருத்துவம் No Comments\n“மார்பக வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு குறித்து குழந்தைகளுக்கு தாய் சொல்லி கொடுக்க வேண்டும்” இயற்கையின் படைப்பில் பெண்கள் அதிசயமானவர்கள் மட்டுமல்ல, அபூர்வமானவர்களும்கூட இனப் பெருக்கத்தின் மையமான படைப்பின் ரகசியத்தை பெண்ணின் கருப்பையிலும், அவள் உருவாக்கி உலகிற்குத் தரும் புதிய சந்ததிக்கான உணவை …\nஒழுங்கற்ற மாதவிடாயினால், குழந்தை பெறுவதிலும் சிக்கல் வருவதை அதிகமாக இருப்பதை பார்க்கிறோம்.\nnathan March 26, 2018 ஆரோக்கியம், பெண்கள் மருத்துவம் No Comments\nமாதவிடாய்க்கு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரொஜெஸ்ட்ரோன் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, இதன் விகிதம் சரியாக இருக்க வேண்டும். மற்றவை பற்றி பேசும் முன்பு ஒரு விஷயம். அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். ஹார்மோனை ரெகுலரைஸ் செய்ய, ஆளி விதைகள் மற்றும் சோம்பினை சரிவிகிதத்தில் எடுத்து, அதில் சிறிது …\nதிருமணமாகப் போகும் பெண்களுக்கு மருத்துவர் ஆலோசனை அவசியமா\nதிருமணம் என்பது பெண்ணின் வாழ்க்கையில் இரண்டாவது தொடக்கம். அது ஆரோக்கியமாக அமைந்தால்தான், அந்தப் பெண்ணின் வாழ்க்கை முழுமையாகவும் திருப்தியாகவும் தொடரும். திருமணத்துக்குத் தயாராகிற அல்லது திருமணமாகி, குழந்தைக்காகத் திட்டமிடும் பெண்கள், முன்கூட்டியே தங்கள் உடல், மன ஆரோக்கியங்களைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம் …\nகுறைந்த செலவில் புத்துணர்வுடன், அழகாக இருக்க முடியும் ஃபேஸ் …\nகரும்புள்ளி,முகப்பரு, சரும கருமையைப் போக்க சூப்பர் டிப்ஸ்\nமுகப்பரு போக்க சூப்பர் டிப்ஸ்\n 1 முதல் 3 வயது குழந்தைகளுக்கு …\nஉங்களுக்கு தெரியுமா இரவில் இந்த உணவுகளை சாப்பிடுவது உங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayurvedamaruthuvam.forumta.net/t1660-topic", "date_download": "2018-10-18T13:48:42Z", "digest": "sha1:QYKNDXOW4JBM2FKLNG72KQ2IIOJGUE2H", "length": 25942, "nlines": 165, "source_domain": "ayurvedamaruthuvam.forumta.net", "title": "மனைவி எதிர் பார்ப்பது என்ன", "raw_content": "\n» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\n» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்\nஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2\nபோகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-\nDr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\nவாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி \nஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..\nநீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்\nஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)\nமனைவி எதிர் பார்ப்பது என்ன\nஆயுர்வேத மருத்துவம் :: பாலியல் சம்பந்தமான விஷயங்கள்-TOPIC RELATED TO SEX :: பாலியல் சம்பந்தமான கேள்வி -பதில்கள்-QUESTIONS RELATED TO SEX\nமனைவி எதிர் பார்ப்பது என்ன\nமனம் கவர்ந்த ஆணிடமிருந்து ஒரு பெண் எதிர்பார்ப்பது என்ன. வெறும் உடல் ரீதியான\nஉறவுடன் தொடர்பை முடித்துக் கொள்ள விரும்புவதில்லை பெண்கள். அதற்கும்\nஅப்பால் அவர்களது தேடுதல் மிகப் பெரியது. அது உண்மையில் அவர்களது\nமனங்களுக்கு ஆறுதலாக அமைகிறது என்பதை நிறையப் பேர் புரிந்து கொள்வதில்லை.\nபுரிந்து கொண்டால் உறவுகள் வலுப்படும், இனிமை கூடும்.\nநிறையப் பெண்களுக்கு பேச்சு மிகப் பிடிக்கும். அன்பான, ஆறுதலான பேச்சை தங்களது\nபார்ட்னர்களிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கிறார்கள் பெண்கள். பேசிக்\nகொண்டே நடப்பது, பேச்சின் மூலம் அன்பை, நட்பை பகிர்ந்து கொள்வது\nநீண்ட தூரம் நடந்தபடி பேசுவது என்பது இருவரது மனங்களையும் இலேசாக்க உதவும். இது ஒரு அருமையான அனுபவமும்\nகூட. நான் உன்னை எந்த அளவுக்கு நேசிக்கிறேன் என்பதை இருவரும் பரஸ்பரம்\nபகிர்ந்து கொள்ள, அந்த பேச்சு நடை உதவும்.\nசில பெண்களுக்கு தங்களது புறத்தோற்றம் குறித்த கவலை இருக்கும். இதை தங்களது காதலர் விரும்புவாரா\nமாட்டாரோ என்ற கவலையும் அதிகமாகவே இருக்கும். இதன் காரணமாக தங்களை கூடுதலாக\nஅழகாக்கிக் கொள்ள விரும்புவார்கள், முயற்சிப்பார்கள்.\nஇதை ஆண்கள்தான் புரிந்து கொண்டு அவர்களது கவலையைப் போக்க முயல வேண்டும். உன்\nஅழகு உருவத்தில் இல்லை, மனதில்தான் இருக்கிறது, உனது பேச்சுதான் உனக்கு\nஅழகு, உனது சிரிப்புதான் அழகு என்று அவர்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும்.\nஅவர்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.\nஅப்படிப்பட்ட ஆண்கள்தான் உண்மையில் பெண்களுக்கு பெரும் துணைவர்களாக\nசெக்ஸ் என்பது வாழ்க்கையில் பிரிக்க முடியாதது - திருணம்\nசெய்தவர்களுக்கு. அதேசமயம், அதை இனிய முறையில் அனுபவிக்க வேண்டும்.\nமனத்தாங்கல், வருத்தம், வலி, வேதனையுடன் அதை அனுபவிக்கக் கூடாது. அது\nமனதில் நிரந்தர காயத்தையும், நீங்கா வலியையும் ஏற்படுத்தி விடலாம்.\nபெண்களைப் பொறுத்தவரை மன ரீதியான திருப்தியையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.\nஆண்கள் அவசரக்காரர்கள். காரியம் முடிந்தவுடன் மறந்து விடுவார்கள் சற்று\nமுன் நடந்ததை. ஆனால் பெண்கள் அப்படி இல்லை. அந்த இனிய உணர்வின் நினைவுகளில்\nசில மணி நேரங்களாவது மூழ்கிக் கிடப்பார்கள்.\nதன்னிடம் தனது பார்ட்னர் எப்படி நடந்து கொண்டார் என்பதிலிருந்து பலவற்றையும் அவர்கள் மனதுக்குள் அசை போட்டுக் கொண்டிருப்பார்கள்.\nஎனவே உறவுக்கு முன்பும் சரி, உறவின்போதும் சரி ஆண்கள் பெண்களிடம் பக்குவமாக\nநடந்து கொள்ள வேண்டும். உறவுக்குப் பின்னரும் நம்மை நினைத்து காதலியோ\nஅல்லது மனைவியோ சந்தோஷத்துடன் நினைத்துப் பார்க்கும்படியாக அவர்களை நடத்த\nசெக்ஸ் உறவின்போது மட்டும்தான் பெண்கள் சந்தோஷமடைவார்கள்\nஎன்றில்லை. அன்பான, ஆறுதலான முத்தம், கைகளைப் பிடித்து நான் இருக்கிறேன்\nஉனக்கு என்று கூறுவது, சின்னச் சின்ன ரொமான்ஸ்கள் என நிறைய விஷயங்கள்\nபெண்களுக்குப் பிடித்தமானவை. இவற்றை நிறைய பேர் நிறைய செய்வதில்லை. லைட்டாக\nஇவற்றை செய்து விட்டு நேரடியாக போய் விடுகிறார்கள். முன்விளையாட்டுக்களைத்\nதவிர இதுபோல நிறைய விஷயங்கள் உள்ளன. காதலி அல்லது மனைவியின் கால்களை இதமாக\nஅழுத்தி விடலாம், லேசான மசாஜ் செய்யலாம். விரல்களைப் பிடித்து சொடுக்கு\nஎடுக்கலாம். தலையைக் கோதி விடலாம். அன்பு மொழி பேசலாம்... இப்படி நிறைய\nஎல்லாம் முடிந்து உறவை திருப்திகரமாக முடித்த பின்னர்\nஅவ்வளவுதான் தூங்கப் போக வேண்டியதுதான் என்று கிளம்பிப் போவது கூடவே\nகூடாது. செக்ஸ் உறவின்போது ஆண்களுக்கு என்டார்பின் சுரப்பு அதிகமாக\nஇருக்கும். இதனால் படு வேகமாக இயங்கி, எல்லாம் முடிந்த பின்னர் அப்படியே\nசோர்ந்து போய் விடுவார்கள். ஆனால் பெண்களுக்கு அப்படி இல்லை. அது,\nநிதானமாகவும், விவேகமாகவும்தான் நடக்கிறது. எனவே உறவு முடிந்த பின்னரும்\nகூட பெண்கள் கிளர்ச்சியுடன்தான் இருப்பார்கள். எனவே உறவை முடித்த பின்னர்\nசிறிது நேரம் அவர்களுடன் ஆசுவாசமாக, அன்பாக இணைந்து இருப்பது நல்லது.\nஇதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்தவைதான். ஆனாலும் நிறைய பேர், அந்த சமயத்தில் 'அதை'\nமட்டும் சரியாக செய்து விட்டு மற்றவற்றில் கோட்டை விட்டு விடுவதால் பல\nகோணல்கள் ஏற்பட்டு விடுகின்றன. இதெல்லாம் சரியாக இருந்தால் கோர்ட் பக்கம்\nயாருமே போகத் தேவையில்லை-விவாகரத்து கோரி.\nஆயுர்வேத மருத்துவம் :: பாலியல் சம்பந்தமான விஷயங்கள்-TOPIC RELATED TO SEX :: பாலியல் சம்பந்தமான கேள்வி -பதில்கள்-QUESTIONS RELATED TO SEX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.com/category/politics/world/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-18T13:51:01Z", "digest": "sha1:LYGYUDVXCRH64FL63Z743RF3VVAIDEET", "length": 26551, "nlines": 161, "source_domain": "maattru.com", "title": "பாலஸ்தீனம் Archives - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nபூர்வகுடிகளின் வாழ்வியலை பிரதிபலிக்கிறதா “வடசென்னை” . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nராட்சசன் ஒரு ரசிகரின் பார்வையில் . . . . . . . . \nசபரிமலையும் நீதிமன்ற தீர்ப்பும் . . . . . . . . . . . \nநக்கீரன் கோபால் கைது – கருத்துரிமையின் குரல்வளை நெறிப்பு…\n96 – நவீன வாழ்வில் மெது மெதுவாக விரியும் பெண்ணின் சிறகடிப்பு வெளி . . . . . . . . \nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nகடவுள் என்ன அம்மாம் பெரிய பிக்டேட்டா அனலிஸ்ட்டா\n‘திருமண உறவைத்தாண்டிய உடலுறவுக்கு அனுமதி தந்ததா உச்சநீதிமன்றம்\n அதுவும் இன்றைய இஸ்ரேலிய நிலத்தில் ஏன் உருவானது\nஅரசியல், இஸ்ரேல், பாலஸ்தீனம் May 13, 2017May 13, 2017 இ.பா.சிந்தன் 0 Comments\nஇஸ்ரேல் உருவான வரலாற்று நிகழ்வுக்குப் பின்னால், யூதர்களின் மீதான இனவொடுக்குதல் இருப்பினும், அதனோடு சேர்ந்து முதலாளித்துவவெறியும், ஏகாதிபத்திய வெறியும் கலந்திருந்தது. இன்னும் சொல்லப்போனால், இஸ்ரேல் உருவானதன்மூலம், அதிக இலாபமடைந்ததும் அந்த வெறிகள்தான். இப்புள்ளியில் விவாதத்தை துவக்கிடவேண்டும் என்ற விருப்பத்தில், “பாலஸ்தீனம் – வரலாறும் அரசியலும்” நூலில் (அடிப்படை நோக்கத்திலிருந்து அதிகமாக விலகச்சென்றுவிடக் கூடாது என்பதற்காக) இலேசாக அதனைத் தொட்டுச்சென்றிருக்கிறேன். இஸ்ரேன் ஏன் உருவானது அதுவும் இன்றைய இஸ்ரேலிய நிலத்தில் ஏன் உருவானது அதுவும் இன்றைய இஸ்ரேலிய நிலத்தில் ஏன் உருவானது இக்கேள்விக்கு இன்று சொல்லப்படும் பதில் […]\nமத்திய கிழக்கின் வரலாறு -9 (இசுலாமிய இயக்கங்கள்)\nஅரசியல், எகிப்த், சவுதி அரேபியா, சிரியா, பாகிஸ்தான், பாலஸ்தீனம், மத்திய கிழக்கின் வரலாறு August 27, 2016August 27, 2016 இ.பா.சிந்தன் 0 Comments\nவகாபியிசமும் இசுலாமிய சகோதரத்துவ இயக்கமும்… வகாபியிசத்துக்கு பணமும் செல்வமும் கிடைத்துவிட்டது, உலக அரங்கில் ‘தனக்கென கொள்கையிருக்கிறது’ என்று காட்டிக்கொள்ளவும் ஆரம்பித்துவிட்டது. உலகின் எண்ணை விற்பனையில் சவுதி அரேபியா நேரடியாக 25% அளவிற்கும், ஒட்டுமொத்த வளைகுடாவைக் கணக்கெடுக்கையில் 55% அளவிற்கும் பங்குவகித்தது. அரபுலகின் எண்ணை விற்பனையனைத்தும் டாலரிலேயே செய்யப்படுகிறது. இதனாலேயே “டாலர் ஆயில்” என்கிற பெயரும் அதற்கு உண்டு. 1972இல் மிகமோசமான நிலையில் இருந்த அமெரிக்கப் பொருளாதாரம், வெகுசீக்கிரத்தில் மீண்டதற்கான ஒரே காரணம் “டாலர் ஆயில்” தான். அமெரிக்காவின் […]\nமத்திய கிழக்கின் வரலாறு -8 (இசுலாமிய இயக்கங்கள்)\nஇந்தோனேசியா, இஸ்ரேல், எகிப்த், சவுதி அரேபியா, சிரியா, பாலஸ்தீனம், மத்திய கிழக்கின் வரலாறு August 8, 2016 இ.பா.சிந்தன் 0 Comments\nஇஸ்ரேலே நடுங்கிய எகிப்து நாசரின் எழுச்சியும் வளர்ச்சியும்: 1950இல் எகிப்தின் கைரோவில் பிரிட்டனுக்கு எதிராக கடுமையான போராட்டம் நடந்தது. பல இராணுவ அதிகாரிகளும் குழுவாக இருந்து அப்போராட்டத்தை வழிநடத்தினர். நாசர் என்பவர் அதில் முக்கியப் பங்காற்றினார். அக்குழுவில் இராணுவத்தைச் சேராதவராக இருந்த ஒருவர் குத்தோப் மட்டும்தான். ஏராளமான நூல்களையும் இலக்கியங்களையும் வரலாற்றையும் படித்திருந்த அறிவுஜீவியான குத்தோப் அக்குழுவிற்கு தேவைப்பட்டார். துவக்கத்தில் நாசர் உள்ளிட்ட பல இராண��வ அதிகாரிகளும் குத்தோப்பின் எழுத்திற்கு இரசிகர்களாக இருந்தனர் என்பதும் அதற்கு முக்கியகாரணமாகும். […]\nமத்திய கிழக்கின் வரலாறு – 6 (ஒட்டோமன் பேரரசு)\nஅமெரிக்கா, அரசியல், இஸ்ரேல், உலகம், எகிப்த், கிரேக்கம், சவுதி அரேபியா, ஜெர்மனி, பாலஸ்தீனம், பிரான்சு, மத்திய கிழக்கின் வரலாறு June 26, 2016June 26, 2016 இ.பா.சிந்தன் 0 Comments\nமத்திய கிழக்கின் வரைபடத்தை தீர்மானித்த ஏகாதிபத்தியம்: முதலாம் உலகப்போரில் புதிய ஏகாதிபத்திய நாடு தலையெடுக்க ஆரம்பித்தது. அதுதான் அமெரிக்கா. உள்நாட்டுப்போருக்கு பின்னர், பெரியளவில் முரண்பாடுகளோ உள்நாட்டுப்பிரச்சனைகளோ இல்லாமல் போனது அமெரிக்காவிற்கு சாதகமாக இருந்தது. மிகப்பெரிய நிலப்பரப்பைக்கொண்ட இயற்கை வளம் கொட்டிக்கிடந்த நாடாக அமெரிக்கா இருந்ததும், அதன் வளர்ச்சிக்கு உதவியது. முதலாம் உலகப்போரில் கலந்துகொண்ட பல நாடுகளுக்கு கடன்வழங்கியது அமெரிக்கா. ‘யார்வேண்டுமானாலும் சண்டைபோட்டுக்கொள்ளுங்கள், அதற்கு பணம் இல்லையென்றால் என்னிடம் கடன்வாங்கிக்கொள்ளுங்கள்’ என்றது அமெரிக்கா. போர்முடிந்து ஒட்டோமன் பேரரசு துண்டாடப்பட்டது. […]\nமத்திய கிழக்கின் வரலாறு – 5 (ஒட்டோமன் பேரரசு)\nஅரசியல், உலகம், எகிப்த், ஏமன், சிரியா, பாலஸ்தீனம், பிரான்சு, மத்திய கிழக்கின் வரலாறு June 18, 2016 இ.பா.சிந்தன் 0 Comments\nமத்திய கிழக்கில் பெட்ரோலியக் கண்டுபிடிப்பு: மத்திய கிழக்கில் எண்ணைவளம் இருப்பதாக ஜெர்மனி யூகித்திருந்தாலும், அதன் ஆய்வில் நேரடியாக இறங்கமுடியவில்லை. 1901இல் பிரிட்டனைப் பூர்வீகமாகக் கொண்ட ஆஸ்திரேலிய தொழிலதிபரான வில்லியம் நோக்ஸ் டார்கி என்பவர் மத்திய கிழக்கில் எண்ணைவளம் இருக்கிறதா என்று ஆய்வுசெய்யும் முயற்சியில் இறங்கினார். 1901இல் பெர்சியாவின் (தற்போதைய ஈரான்) மன்னரான மொசாபர் அல்தின் ஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தன்னுடைய ஆய்வுப்பணிகளைத் துவங்கினார். எண்ணைவளம் கிடைத்தால், அதில்கிடைக்கும் இலாபத்தில் 16%த்தை பெர்சியாவின் மன்னருக்கு அளித்துவிடவேண்டும் என்று 60 […]\nமத்திய கிழக்கின் வரலாறு – 4 (ஒட்டோமன் பேரரசு)\nஅரசியல், உலகம், எகிப்த், கிரேக்கம், சவுதி அரேபியா, ஜெர்மனி, பாலஸ்தீனம், பிரான்சு, மத்திய கிழக்கின் வரலாறு June 11, 2016June 10, 2016 இ.பா.சிந்தன் 0 Comments\nஜெர்மனியின் நாடுபிடிக்கும் ஆசையில் பெர்லின் மாநாடு – 1885: காலனிக���ுக்காக அலைந்துகொண்டிருந்த ஜெர்மனி, ஒட்டோமனை கடனாளியாக்கிவிட்டதால் மத்திய கிழக்கிலிருந்தோ ஆப்பிரிக்காவிலிருந்தோ நாடுகள் பிடிக்கத் துடித்தது. குறிப்பாக துனிசியாவை எடுத்துக்கொள்ள ஜெர்மனி விரும்பியது. ஆனால் அதே காலகட்டத்தில் பிரான்சோ, அல்ஜீரியா மற்றும் மொரோக்கோவை ஆக்கிரமித்துவிட்டு முன்னேறிக்கொண்டிருந்தது. எகிப்தை பிரிட்டன் பிடித்துக்கொண்டது. அதனால் துனிசியாவைப் பிடிக்கும் ஜெர்மனியின் திட்டத்தினை பிரிட்டனும் பிரான்சும் எதிர்த்தன. இதற்கு சரியான தீர்வு காண, ஜெர்மனியின் தலைவரான பிஸ்மார்க் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளை அழைத்து பெர்லினில் […]\nமத்திய கிழக்கின் வரலாறு – 1 (புதிய தொடர்)\nஅரசியல், இஸ்ரேல், எகிப்த், ஏமன், சவுதி அரேபியா, சிரியா, பாலஸ்தீனம், மத்திய கிழக்கின் வரலாறு, வரலாறு May 28, 2016May 30, 2016 இ.பா.சிந்தன் 2 Comments\nஇன்றைக்கு மத்தியகிழக்கு என்கிற வார்த்தையைக் கேட்டாலே, ‘அது கலவர பூமியாச்சே’ என்ற எண்ணம்தான் நம்மில் பலருக்கும் வரும். மத்தியகிழக்கு என்றால் என்ன அது எந்தெந்த பகுதிகளையும் நாடுகளையும் உள்ளடக்கியது அது எந்தெந்த பகுதிகளையும் நாடுகளையும் உள்ளடக்கியது இன்றைக்கு மத்தியகிழக்கு என்பது பொதுவாக லிபியா முதல் ஆப்கானிஸ்தான் வரையிலான நிலப்பகுதியைக் குறிக்கும் சொல்லாக இருக்கிறது. ஆனால் மத்தியகிழக்கு என்கிற பெயரை மத்தியகிழக்கில் வாழும் மக்களேகூட 50-60 ஆண்டுகளுக்குமுன்னர் பயன்படுத்தியதில்லை. ஐரோப்பாவும் அமெரிக்காவும் இணைந்துதான் அப்படியான பெயரை வைத்தன. பிரிட்டனிலிருந்து கிழக்கே வெகுதூரத்தில் சீனா இருந்தமையால் அது […]\nஇஸ்ரேல் உருவாகக் காரணமான ‘டேர் யாசின் படுகொலை’ (ஏப்ரல் 9)\nஇஸ்ரேல், உலகம், பாலஸ்தீனம், வரலாற்றில் இன்று April 9, 2016 இ.பா.சிந்தன் 0 Comments\n#வரலாற்றில்இன்று #பாலஸ்தீனம் #இஸ்ரேல் #DeirYassinMassacre #9April1948 1948இல் இஸ்ரேல் என்கிற தேசம் பாலஸ்தீன நிலத்தில் உருவாக்கப்பட்டது. அதற்காக அங்கே நூற்றாண்டுகளாக வாழ்ந்துவந்த மக்கள் அடித்துவிரட்டப்பட்டனர். அதன் ஒரு பகுதியாக இர்குன் என்கிற சீயோனிச பயங்கரவாதக்குழு (இன்றைய ஐ.எஸ்.ஐ.எஸ். சுக்கு இணையானது) ஜெருசலத்தின் அருகில் இருக்கும் டேர் யாசின் என்கிற கிராமத்தினைசுற்றிவளைத்தது. ஊரில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்களை அங்கேயே சுட்டுக்கொன்றனர் இர்கு��் பயங்கரவாதிகள். எவ்வளவு பேர் கொல்லப்பட்டனர் என்பதில் முரண்பட்ட தகவல்கள் நிலவுகின்றன. ஆனால் அக்கிராமத்தில் இருந்த […]\nபாலஸ்தீன சண்டை நிறுத்தம் – 26 வழிகளில் மீறிய இஸ்ரேல்\nஅரசியல், இஸ்ரேல், பாலஸ்தீனம் October 27, 2014October 27, 2014 இ.பா.சிந்தன் 0 Comments\n‘பாலஸ்தீன இயக்கங்கள் இஸ்ரேலை தாக்கின, அதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தது’ என்றுதான் பாலஸ்தீனை இஸ்ரேல் தாக்குகிறபோதெல்லாம் அதனை ஆதரிக்கும் நடுநிலையாளர்களும்(), இஸ்ரேலிய ஆதரவாளர்களும், அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் காலம் காலமாக நியாயம் சொல்லிக்கொண்டிருகின்றனர். ஆனால் உண்மை நிலவரம் என்ன), இஸ்ரேலிய ஆதரவாளர்களும், அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் காலம் காலமாக நியாயம் சொல்லிக்கொண்டிருகின்றனர். ஆனால் உண்மை நிலவரம் என்ன கடந்த ஜூலை, ஆகஸ்டு மாதங்களில், ‘பாலஸ்தீன விடுதலை இயக்கமான ஹமாஸ்தான் இஸ்ரேலின் மீது முதலில் தாக்குதல் நடத்தியது’ என்று பொய் பிரச்சாரம் நடத்தி, காசா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது இஸ்ரேல். ஹமாஸை அழிக்கிறேன் பேர்வழியென்று, 2150க்கும் மேற்பட்ட அப்பாவி […]\nஅரசியல், ஆக்கிரமிப்பு, இஸ்ரேல், பாலஸ்தீனம் July 9, 2014July 16, 2014 இ.பா.சிந்தன் 0 Comments\nஉலகெங்கிலும் அப்பாவி மக்கள் மீது வன்முறையை ஏவிவிட்டுக் கொல்கிற, பொதுச்சொத்துக்கு சேதம் விளைவிக்கிற பயங்கரவாதத்தை எதிர்ப்பதிலும் கண்டிப்பதிலும் மக்களுக்கு ஒருமித்தக் கருத்திருக்கிறது. ஆனால் எதுவெல்லாம் பயங்கரவாதம் யார் செய்வது மட்டும் பயங்கரவாதம்\nசமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு ஆளாவது எதைக் காட்டுகிறது\nபி.ஜே.பி அரசின் தோல்வி பயம். (67%, 4 Votes)\nஇந்தியாவை நெருக்கடிக்கு தள்ளும் சூழல். (33%, 2 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nதமிழகத்தின் முகங்கள் – தீபா\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1182&slug=%27%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%27-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%3A-%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-18T13:31:40Z", "digest": "sha1:QICAKJIVJ7WBOT5HL7IQMO23A3GLGNUD", "length": 10539, "nlines": 122, "source_domain": "nellainews.com", "title": "'தேவராட்டம்' அப்டேட்: கௌதம் கார்த்திக் ஜோடியாக மஞ்சிமா மோகன் ஒப்பந்தம்", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\n'தேவராட்டம்' அப்டேட்: கௌதம் கார்த்திக் ஜோடியாக மஞ்சிமா மோகன் ஒப்பந்தம்\n'தேவராட்டம்' அப்டேட்: கௌதம் கார்த்திக் ஜோடியாக மஞ்சிமா மோகன் ஒப்பந்தம்\nமுத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் 'தேவராட்டம்' படத்தில் மஞ்சிமா மோகன் நாயகியாக நடிக்கிறார்.\n'குட்டிப்புலி', 'கொம்பன்', 'மருது', 'கொடிவீரன்' ஆகிய படங்களை இயக்கிய முத்தையா தற்போது கௌதம் கார்த்திக்கை நாயகனாக வைத்து ஒரு படம் இயக்குகிறார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு 'தேவராட்டம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.\nசக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். பிரவீன் கே.எல் -வீரமணி ஆகிய இருவரும் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கின்றனர். இப்படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nகுறிப்பிட்ட சமூகத்தை மட்டும் உயர்த்திப் பிடித்துப் படம் எடுக்கும் முத்தையா நேரடியாக 'தேவராட்டம்' என்று டைட்டில் வைத்து படம் எடுப்பதால் இதுவும் சாதி ரீதியாகவே இருக்கும் என்று தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ajithfans.com/news/2010/11/20/happy-birthday-shalini/?replytocom=94365", "date_download": "2018-10-18T13:12:11Z", "digest": "sha1:URG3ZXQ52NP7TPLGTMBA2PIYM3CRGE2H", "length": 12344, "nlines": 236, "source_domain": "www.ajithfans.com", "title": "Happy Birthday Shalini!!! - Ajithfans - Actor Ajith Kumar E-Fans Association", "raw_content": "\nசந்திரமுகி பார்ட் -2 வில் அஜீத்\nஅஜீத்தும் ரஜினியும் ‘இப்பிடி..’ (இதை வாசிக்கும்போது இரண்டு கை விரல்களையும் இறுகக் கோர்த்துக் கொள்ளவும்) என்பது திரையுலகத்திற்கு மட்டுமல்ல, சாதாரண ரசிகர்களுக்கு கூட தெரியும். ரஜினி சொன்னால் அஜீத் கேட்பார், அது எதுவாக இருந்தாலும் அந்தளவுக்கு அவரை நம்பும் தல, சூப்பர் ஸ்டாரின் அட்வைஸ் கேட்டு ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.\nகன்னடத்தில் வெளிவந்து பெரும் கலெக்ஷனை அள்ளிய படம் ஆப்தமித்ரா பார்ட் 2. இது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம். இந்த படத்தை தமிழில் எடுக்க வேண்டும். அதிலும் ரஜினியே நடிக்க வேண்டும் என்பது பி.வாசுவின் விருப்பம். இதற்காக ரஜினியிடம் அவர் பேசிக் கொண்டேயிருக்கிறார் பல மாதங்களாக சென்னையில் ஒரு ‘ப்ரிவியூ’ ஏற்பாடு செய்து அதை ரஜினியையும் பார்க்க வைத்தார். படத்தை பார்த்த ரஜினி பி.வாசுவை கட்டி தழுவி பாராட்டிவிட்டு காரேறி போய்விட்டார். இந்த நிலையில்தான் அஜீத்தை அழைத்து இதில் நீங்க நடிச்சா பெரிய ஹிட் ஆகும். உங்களுக்கும் நல்ல பேர் கிடைக்கும் என்றாராம்.\n‘மங்காத்தா’ படத்திற்கு பிறகு பில்லா-2 ல் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அஜீத், சந்திரமுகி-2 ல் நடிக்கப் போகிறார் என்பதுதான் கோடம்பாக்கத்தில் சூறாவளியாக சுற்றிவரும் செய்தி\nதற்போது நாம் எழுதியிருந்த அந்த தகவலை உறுதிபடுத்தியிருக்கிறார் அப்படத்தை இயக்கவிருக்கும் பி.வாசு. பிரபல வார இதழான குமுதத்தில் அவர் அளித்திருக்கும் பேட்டியில் பின்வருமாறு தெரிவித்திருக்கிறார் அவர்.\nஉண்மைதான். ஆப்தரக்ஷா படத்தை ரஜினி பார்த்துட்டு நெகிழ்ந்து போனார். ஒருநாள் சிவாஜி சார் வீட்டு முன்னால் இருந்த கோயில் கும்பாபிஷேகத்துக்கு அஜீத், ரஜினி எல்லாரும் வந்திருக்காங்க. அங்கதான் அஜீத்கிட்ட ரஜினிசார் இந்த படத்தை பற்றி சொல்லி இதில் நீங்க பண்ணினா சரியா இருக்கு���்னு சொல்லியிருக்கார். சொன்னதோட எனக்கு போன் பண்ணி அஜீத் படம் பார்க்க பிரிண்ட் அனுப்ப சொன்னார். அஜீத்தும் படம் பார்த்துட்டு நல்லாயிருக்குன்னு சொல்லியிருக்கார். அவருக்கு மங்காத்தா, அப்புறம் இன்னொரு படம் வேறு இருக்கு. அவரோட பதிலுக்காக காத்திருக்கேன்.\nஇவ்வாறு அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் பி.வாசு. ஆக தமிழ்சினிமாவில் மீண்டும் ஒரு வேட்டையன் ரெடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1913523", "date_download": "2018-10-18T14:25:11Z", "digest": "sha1:ONZH2HHP45VQZNBEFXAM4ITQDD4MVZP2", "length": 24336, "nlines": 290, "source_domain": "www.dinamalar.com", "title": "மீனவர்களி்ன் ரயில் மறியல் போராட்டம் வாபஸ்| Dinamalar", "raw_content": "\nவால்பாறை: கரடி தாக்கியதில் முதியவர் காயம்\nமாதவரத்திலிருந்து ஆந்திராவுக்கு பஸ்கள் இயக்கம்\nமுதல்வர் கனவில் ஸ்டாலின் தவிக்கிறார்: ஜெயக்குமார்\nபேச்சுவார்த்தைக்கு தயார்: தேவசம் போர்டு அறிவிப்பு 4\nநாளை ஷீரடி செல்கிறார் பிரதமர் மோடி 2\nபேச்சுவார்த்தை: பாக்.,கிற்கு இந்தியா நிபந்தனை 2\nஏர் இந்தியாவுக்கு ரூ.1000 கோடி நிதி 2\nபாலியல் புகார்: கட்சிகளுக்கு மேனகா கடிதம்\nபிரசாரத்திற்கு கூப்பிட மறுப்பு: குலாம்நபி ஆசாத் 5\nமீனவர்களி்ன் ரயில் மறியல் போராட்டம் வாபஸ்\nகடற்கரையில், 'கண்ணாமூச்சி ரே ரே...' : கணவனுக்கு, ... 42\nபாக் .,அமைச்சரவையில் சித்து : பா.ஜ., ஆலோசனை 38\nமோடி கொள்கைக்கு வெற்றி :டில்லி காதியில் ஒரே நாளில் ... 14\nதமிழ் உணவு எனக்கு பிடிக்காது : சித்து 165\nபெண்களுக்கு அனுமதி: இறுதி கட்ட முயற்சியில் கேரள அரசு 43\nமசூதி இருந்த இடத்தில் கோவில் கட்ட நல்ல இந்து விரும்ப ... 168\nதமிழ் உணவு எனக்கு பிடிக்காது : சித்து 165\nசபரிமலையில் பெண் பக்தர்களை மறித்த கேரள பெண்கள் 116\nகன்னியாகுமரி : கன்னியாகுமரியில் ஒக்கி புயலால் மாயமான 1,150 க்கும் மேற்பட்ட மீனவர்களை மீட்டுத்தரக் கோரி 8 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவ மக்கள் இரு பிரிவாக சென்று குழித்துறையில் நடந்த ரயில் மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.\nகன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க வேண்டும். இறந்த மீனவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் வர வேண்டும். என மீனவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர். போராட்டம் நீண்ட நேரமாக நடந்தது. இதனால், அந்த வழியாக இயக்கப��படும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில்கள் சேவை மாற்றிவிடப்பட்டன.\nஇன்று மதியம் ரயில் மறியலில் ஈடுபடுவதற்காக சுமார் 5000 பேர் பேரணியாக சென்றனர். இவர்களை சின்னத்துறை பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தியதால், அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nகடலில் தத்தளிக்கும் மீனவர்களை உடனடியாக மீட்டுத்தரக் கோரி மீனவ சங்கங்களைச் சேர்ந்த மக்கள் ஊர்வலமாக சென்றனர். இதனால் பாதுகாப்பிற்காக 200 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குழித்துறை ரயில் நிலையத்திற்கு செல்வதற்காக சுமார் 8 கி.மீ., மீனவ மக்கள் பேரணியாக சென்று. தொடர்ந்து இரவு 12 மணி வரை ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில் குமரி மாவட்ட கலெக்டர் இரவு பேராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் போது கலெக்டருடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாமல் போராட்டகாரர்கள் முழக்கங்களை எழுப்பினர். பேச்சுவார்த்தை நடந்ததையெடுத்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.\nமதியம் துவங்கிய போராட்டம் 11 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து இரவில் போராட்டம் நிறைவு பெற்றது. மீனவர்கள் கலைந்து சென்றனர்.\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nகுறைந்த தாழ்வழுத்தம் என்று அறிவித்ததும் கடலில் செல்லாமல் இருப்பது நல்லது. ரிஸ்க் எடுக்க வேண்டாம். இந்த பெரும் கடல் சூழலில் மாட்டிக்கொண்டால் மீட்பது அரிது. மீனவர்கள் தங்களுக்குள் ஒரு அமைப்பு ஏற்படுத்தி, (அரசியல் சார்பற்ற) அதன் அட்வைஸ் பிடி கடலில் இறங்குதல் நலம்.\nநடந்தது வெறும் மீனவ மக்களின் போராட்டம் என்று சொல்லிவிட முடியாது.. பல கிறிஸ்தவ NGO க்களின் பணப்பரிமாற்றத்துக்கு வந்த தடையால் ஏற்பட்ட கோபத்தின் வெளிப்பாடு தான் இந்த பாதிரியார்கள் முன் நின்று நடத்தின போராட்டம்.. பணத்தை வைத்து மதம் மாற்றம் செய்து வந்தவர்களின் பிழைப்பில் கைவைத்ததின் விளைவே இது... இயற்க்கை பேரிடரை காரணம் காட்டி நடத்தி முடிக்கப்பெட்டது.. இவர்களின் போலி வேஷங்களுக்கு இரையாக மீனவமக்களை பயன்படுத்துவது..இப்போது மட்டுமல்ல..கூடன்குளத்தில அணுமின் நிலையத்திற்க்கெதிரான போராட்டத்திலேயே ஆரம்பிக்கப்பெட்டது ..உதயகுமார் வெறும் கருவி மட்டுமே..நாட்டின் வளர்ச்சித்திட்டங்களுக்கெதிரான போராட்���த்தை கிறிஸ்தவ நாடுகள் இவர்கள் மூலமாக அரங்கேற்றுகிறார்கள்..\nஇது மீனவர்களுக்கான போராட்டம்போல் தெரியவில்லை ,,,, பாதிரியார்களும் ,,, சமூக விரோதிகளும் களத்தில் இறங்கி ,,என்ன என்ன எல்லாமோ ,,,நடக்கிறது ,,,சமூக விரோதிகளை அரசு என்கவுண்டர் செய்யவேண்டிய நேரம் ஜல்லிக்கட்டு பிரச்சினையில் இருந்து தொடங்கி இருக்க வேண்டும் ,,,இன்று அதிக துடிப்புடன் செயல்படும் இவற்களின் வீடியோ ஆதாரத்தை கையில் எடுத்து அரசு கலையெடுக்கவேண்டும் ,,,உண்மையாக பாதிக்கப்பட்ட ,,பாவப்பட்ட மீனவர்களுக்கு அரசு உடனடியாக உதவவேண்டிய கடமை உள்ளது என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும் ,,\nகாஸ்மிர்ல செய்யமுடியாத துப்பாக்கி சூடு குமரி மக்களிடம் செய்ய என்ன துணிவு இந்த சாம்பசிவத்துக்கு. இந்திய உப்ப தின்னுபுட்டு வேறுநாட்டவனுக்கு வேலை செய்யும் அடிமைக்கு என்ன தெரியும் இந்தியனின் உணர்வு. பேரு பாரத்தால் சிவம் ஆனால் அன்பு இல்லை அன்பு என்ற வேடமடிந்த காவி பாவாடை....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://x.2334454.n4.nabble.com/template/NamlServlet.jtp?macro=reply&node=31", "date_download": "2018-10-18T13:56:27Z", "digest": "sha1:YPTAFMYWFDM4CSNQECDUTYO3YY6WD3QZ", "length": 4683, "nlines": 21, "source_domain": "x.2334454.n4.nabble.com", "title": "முழு மஹாபாரதம் விவாதம் - Reply", "raw_content": "\nReply – Re: செஞ்சோற்றுக் கடனில் எது தர்மம்\nRe: செஞ்சோற்றுக் கடனில் எது தர்மம்\nகர்ணனும் பீஷ்மரும் சேர்ந்த முதல் வகைதான் தர்மம் என்று நான் நினைக்கிறேன்.\nஉப்பிட்டவர் தவறு செய்தால் சுட்டிக்காட்டிக் கண்டிக்கலாம்.\nஆனால் எதிர்த்து நின்று கொல்லுதல் தகாது.\nஆகவே முதல் வகை சிறந்தது என்று ஒருவகையில் எளிதாகச் சொல்லிவிடலாம்.\nஆனால், மஹாபாரதம், அறம் {தர்மம்} என்பது மிகச் சிக்கலான சூட்சுமமான விஷயம் என்று பலமுறை சுட்டிக் காட்டுகிறது.\nநன்றாக ஆராய்ந்து பாருங்கள். மூன்றுமே தர்மம் என்றுதான் தீர்மானத்திற்கு வர முடியும். அவரவர் பார்வையில் அவரவர் செய்தது தர்மமே\nபிதா மகனான பீஷ்மருக்கு துரியோதனனும் யுதிஷ்டிரனும் சமம்தான். ஆனால் இருவருமே அவருக்கு ரத்த சம்பந்தமற்றவர்கள். அதில் துரியோதனனுக்கு ஆலோசனை வழங்குபவராகவும் இருந்திருக்கிறார். அதாவது நாடாளும் அரசில் அங்கம் வகித்திருக்கிறார். ஆகையால், பாண்டவர்கள் பக்கம் நியாயம் இருப்பதை அறிந்து துரியோதனைக் கண்டிக்கிறார். ஆனால் போர் என்று வரும் போது துரியோதனன் பக்கமே நிற்கிறார். அவர் செய்தது சுத்தமான அறச்செயலே\nஅடுத்து விதுரர். இவர் துரியோதனன் மற்றும் யுதிஷ்டிரனிடம் இரத்த சம்பந்தமுடைய சித்தப்பா ஆவார். அவர் நாடாளும் அரசில் அங்கம் வகித்தாலும் இருவரும் இரத்த சம்பந்தமுடையவர் ஆகையால் நடுநிலை வகித்துப் போரில் கலந்து கொள்ளவில்லை. அவர் பார்வையில் பார்த்தால் அவர் செய்தது சுத்தமான அறச்செயலே\nஅடுத்தது யுயுத்சு, திருதராஷ்டிரனுக்கும் ஒரு வைசியப் பெண்மணிக்கும் பிறந்தவன். அவன் ஆரம்பத்திலிருந்து நியாயம் அறிந்து பாண்டவர்களை ஆதரித்தே வந்திருக்கிறான். மாற்றாந்தாய் மகனாக இருந்து, ஆரம்பம் முதலே நியாயத்தின் பக்கம் இருந்து, இறுதியில் துரியோதனனுக்கு எதிராக போரில் கலந்து கொண்டது சுத்தமான அறச்செயலே\nஆக நுட்பமாக ஆராய்ந்தால் அனைவர் செய்ததும் அறச்செயலே.\nஇது போன்ற நல்ல கேள்விகள் கேட்கும் தமிழ் வள்ளுவர் அவர்களுக்கு நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/srilanka/04/156809", "date_download": "2018-10-18T13:38:42Z", "digest": "sha1:PDXY7R5JAXGYAFJRXCW5PQ6FAFAKXVZ5", "length": 6682, "nlines": 71, "source_domain": "canadamirror.com", "title": "கொக்காவிலில் கோர விபத்து – நான்கு இளைஞர்கள் பலி - Canadamirror", "raw_content": "\nதலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சக்கர்பெர்க்கை நீக்க முடிவு\nஎட்மண்டனில் காணாமற்போன 48 வயதுடைய பெண் கண்டுபிடிப்பு\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- 21 பேர் பலி\nஅல்பர்ட்டா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு\nபுலம் பெயர் கனடியர்களிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவேன்:\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகொக்காவிலில் கோர விபத்து – நான்கு இளைஞர்கள் பலி\nயாழ்.- கண்டி நெடுஞ்சாலையில் கொக்காவில் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கோர விபத்தில் நான்கு பேர் பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.\nகொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹையேஸ் வாகனம் ஒன்று, பழுதடைந்து வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பாரஊர்தி ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.\nபழைய முறிகண்டி, 18ஆம் மைல்கல் பகுதியில் நேற்றிரவு 8.35 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.\nஇதில், ஹையேஸ் வாகனம் முற்றாக உருக்குலைந்து போனதுடன், அதில் பயணம் செய்த நான்கு பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nஉயிரிழந்தவர்கள் இளைஞர்கள் என்றும், வடமராட்சி- நெல்லியடியைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-10-18T13:50:17Z", "digest": "sha1:AWV7TG6GQ4VGKAN4FONKZOGIVZGQHOUQ", "length": 6654, "nlines": 152, "source_domain": "gttaagri.relier.in", "title": "காய்கறி விதைகள் விற்பனை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபெரியகுளம் தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நியைத்தில், தானியங்கி விதை வழங்கும் கருவி அமைக்கப்பட்டுள்ளது.\nஇதில் 10 ரூபாய் செலுத்தி,தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலையால் வெளியிடப்பட்டுள்ள தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, வெங்காயம், பாகல், புடலை, பீர்க்கன், பூசணி உட்பட காய்கறிகள் மற்றும் மலர் செடிகளின் விதை பாக்கெட்டுகளை விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர்.\nவீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் அமைப்பதற்கு அதிகளவில் விதை பாக்கெட்டுகள் விற்பனையாகிறது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஅதிக வருவாய் தரும் பீர்க்கை சாகுபடி...\nசிவகங்கையில் புதிய விதை பரிசோதனை நிலையம்...\nPosted in காய்கறி, விதை\nஇயற்கை முறையில் பாகற்காய் சாகுப���ி செய்யும் கிராமம் →\n← நெல்லில் இலை கருகல் நோய்\n2 thoughts on “காய்கறி விதைகள் விற்பனை”\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-18T14:20:55Z", "digest": "sha1:HUF22PRPPEES5B6NG3EIJ6WQJVFMTNGF", "length": 7996, "nlines": 136, "source_domain": "adiraixpress.com", "title": "அதிராம்பட்டினம் செடியன் குளத்தில் மணிக்கணக்கில் உற்சாகக் குளியல் போடும் பள்ளிச்சிறுவர்கள்... - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிராம்பட்டினம் செடியன் குளத்தில் மணிக்கணக்கில் உற்சாகக் குளியல் போடும் பள்ளிச்சிறுவர்கள்…\nஅதிராம்பட்டினம் செடியன் குளத்தில் மணிக்கணக்கில் உற்சாகக் குளியல் போடும் பள்ளிச்சிறுவர்கள்…\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியில் பொதுமக்கள் குளித்து மகிழும் குளங்களில் ஒன்று செடியன் குளம். சுமார் 3 ஹெக்டர் 39 ஏர்ஸ் பரப்பளவில் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்தது. வரலாற்றுச் சிறப்பு மிக்கது.\nஇக்குளத்தில் தற்போது போதுமான அளவில் நீர் நிரம்பி பளபளப்பாக காட்சியளிப்பதால், குளிப்பதற்கு பொதுமக்களை சுண்டி இழுத்து வருகிறது.\nதினமும் இக்குளத்தில், பொதுமக்கள் குளித்து மகிழ்வது ஒருபுறமிருந்தாலும், தொடர் விடுமுறையில் பொழுதை கழித்து வரும் பள்ளிச்சிறுவர்கள் உற்சாகமாகக் குளித்து வருவது அப்பகுதி வழியே கடந்து செல்லும் பொதுமக்களை பெரிதும் கவர்ந்து வருகிறது. குளத்தில் டைவ் அடித்தும், நீந்திச் சென்றும், முக்குளித்தும், நேரம் போவது தெரியாமல் கண் சிவக்கும் அளவிற்கு மணிக்கணக்கில் குளித்து மகிழ்கின்றனர்.\nகுளித்து முடித்துவிட்டு குளத்தின் கரையில் அமைந்துள்ள நூற்றாண்டைக் கடந்து பசுமையாகவும், அதிரையின் அடையாளமாகத் திகழும், மருத்துவ குணமுடைய மருத மரத்தின் நிழலில் ஓய்வு எடுத்துச் செல்கின்றனர்.\nகுளத்தில் போதுமான அளவில் நீர் நிரம்பிக் காணப்படுவதால், சிறுவர்கள் தனியாகக் குளிக்க வேண்டாம். தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் இணைந்து குளிக்கவும். ஆழப்பகுதிக்கு நீச்சலடித்துச் செல்வது ஆ���த்தை ஏற்படுத்தக்கூடும்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://motiveloft.blogspot.com/2015/01/ma2262-probability-and-queueing-theory.html", "date_download": "2018-10-18T14:06:16Z", "digest": "sha1:UHJ33AOHL6YJRHBTPP6BE5CQTOC6H6FK", "length": 8078, "nlines": 175, "source_domain": "motiveloft.blogspot.com", "title": "MA2262 PROBABILITY AND QUEUEING THEORY PREVIOUS QUESTION PAPERS ~ MOTIVATION", "raw_content": "\nபுளூம்பாக்ஸ் - ஸ்ரீதர் என்னும் தமிழர் ஒருவரின் சாதனை\nஇன்றைக்கு அமெரிக்காவில் உள்ள தொழில் வல்லுனர்கள் எல்லாரும் திரும்பிப்பார்க்கும் மனிதர் - ஒரு தமிழர் - அவர்தான் ஸ்ரீதர்.ப...\nPATTIMANDRAM - ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமா\nPATTIMANDRAM - ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமா\nPATTIMANDRAM - ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமா\nPATTIMANDRAM - சமுக முன்னேற்றதிற்கு பெரிதும் காரணம...\nPATTIMANDRAM - சமுக முன்னேற்றதிற்கு பெரிதும் காரணம...\nPATTIMANDRAM - சமுக முன்னேற்றதிற்கு பெரிதும் காரணம...\nPATTIMANDRAM - கூட்டு குடித்தனமா தனி குடித்தனமா\nPATTIMANDRAM - கூட்டு குடித்தனமா தனி குடித்தனமா\nPATTIMANDRAM - சினிமா சீர்படுத்துகிறதா சீரழிகிறதா\nPATTIMANDRAM - சினிமா சீர்படுத்துகிறதா சீரழிகிறதா\nPATTIMANDRAM - சினிமா சீர்படுத்துகிறதா சீரழிகிறதா\nPATTIMANDRAM - இலக்கிய பெண்களே, இக்கால பெண்களே\nPATTIMANDRAM - இலக்கிய பெண்களே, இக்கால பெண்களே\nPATTIMANDRAM - வண்ணத்திரை பெண்களை பெருமைப்படுத்திய...\nPATTIMANDRAM - வண்ணத்திரை பெண்களை பெருமைப்படுத்திய...\nPATTIMANDRAM - வண்ணத்திரை பெண்களை பெருமைப்படுத்திய...\nPATTIMANDRAM - வண்ணத்திரை பெண்களை பெருமைப்படுத்திய...\nPATTIMANDRAM - வண்ணத்திரை பெண்களை பெருமைப்படுத்திய...\nPATTIMANDRAM - காதல் திருமணமா நிச்சயிக்கபட்ட திரும...\nPATTIMANDRAM - காதல் திருமணமா நிச்சயிக்கபட்ட திரும...\nPATTIMANDRAM - காதல் திருமணமா நிச்சயிக்கபட்ட திரும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1191&slug=%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%3A-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-50-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-10-18T14:51:24Z", "digest": "sha1:E27ROEHGUZCWROFT4LD2RZSFZJ6SOADH", "length": 10980, "nlines": 125, "source_domain": "nellainews.com", "title": "நீட் தேர்வு முடிவுகள் : முதல் 50 இடங்களில் ஒரே ஒரு தமிழக மாணவி", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nநீட் தேர்வு முடிவுகள் : முதல் 50 இடங்களில் ஒரே ஒரு தமிழக மாணவி\nநீட் தேர்வு முடிவுகள் : முதல் 50 இடங்களில் ஒரே ஒரு தமிழக மாணவி\nமருத்துவ படிப்பிற்கான தேசிய தகுதித் தேர்வான நீட் முடிவுகளை சிபிஎஸ்இ இன்று வெளியிட்டுள்ளது. அதில் அகில இந்திய அளவில் முதல் 50 இடங்களில் ஒரே ஒரு தமிழக மாணவி மட்டுமே இடம் பிடித்துள்ளார்.\nதேசிய தகுதி தேர்வான நீட் கடந்த மே மாதம் 6ஆம் தேதி நடைபெற்றது. அதன் முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில் தமிழகத்தை சேர்ந்த கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று 12வது இடத்தை பிடித்துள்ளார்.\nதமிழகத்தில் மொத்தம் நீட் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 602 பேர். அதில் 45, 336 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் இந்தாண்டிற்கான நீட் தேர்வின் தேர்ச்சி விகிதம் 39.55ஆக உள்ளது.\nஇத்தேர்வில் பிகாரை சேர்ந்த கல்பனா குமாரி 691 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். இரண்டாவது இடம் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ரோகன் புரோகித்துக்கு கிடைத்துள்ளது. அவர் எடுத்த மதிப்பெண்கள் 690.\nஅதே போல டெல்லியை சேர்ந்த ஹிமான்ஷூ ஷர்மா 690 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.\nதமிழகத்தை சேர்ந்த கல்பனா 676 மதிப்பெண்கள் பெற்று 12ஆவது இடத்தை பிடித்துள்ளார். அகில இந்திய அளவில் முதல் 50 இடங்களில் இவர் ஒருவர் மட்டுமே இடம் பிடித்துள்ளார்.\nமுதல் 50 இடங்கள் பெரும்பாலானவை வட மாநிலங்களை சேர்ந்த மாணவர்களுக்கே கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக��ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/nabar/68635?page=2", "date_download": "2018-10-18T14:08:52Z", "digest": "sha1:OF44563FVAAJZMAQF2NN3C5FV4EIUAYT", "length": 3889, "nlines": 50, "source_domain": "tamilnanbargal.com", "title": "பட்டியல்", "raw_content": "\nபணத்தை தவிர வேறு குறையில்ல கூரைவிட்டு பெண், இன்னும் குழந்தையாக பார்க்கும் பெற்றோர் பெற்ற பெண், மலராயிருந்தும் கனவு கண்டேன் மனம் போல் வாழ்க்கை அமையுமென்று, சருகாய் மாற்றி கனவை ...\nஎத்தனை கோடி மொழிகள் கலந்தாலும் எத்துணை இன்றியும் நீ நின்றிடுவாய், எத்தனை யுகங்கள் கடந்தாலும் அத்தனை யுகங்களும் நிலைத்துடுவாய் , செந்தமிழ் ஊற்று சொல்லேடுத்து தீந்தமிழ் நேசன் வழி ...\nமுகில் நிலா இதை விரும்புகிறார்\nசிப்பிக்குள்ளே என்னை முத்தாய் வளர்த்தாய், சிற்பியாகி சித்திரை நிலவாய் ஒளிரச்செய்தாய், அல்லல் என்னை தீண்டாமல் அல்லும் பகலும் காத்தாய், அடுக்களையில் அடைக்காமல் அஞ்சுகமாய் ...\nகாகிதம் தீண்டும் மைதான் கவிதையாகும், இதயம் தீண்டும் உணர்வுதான் காதலாகும்,\nமாலைப் பொழுதினிலே தேரடி வீதியில் அவளைக் கண்டேன், மேகக்கூட்டங்களில் இருந்து வரும் ஒளிப் போல் சட்டென நெஞ்சில் நுழைந்துவிட்டாள், பட்டென உயிரில் கலந்துவிட்டாள்... தாரணியில் வந்த தேவதையே ...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/petrol-price-increase-and-decrease-in-india/", "date_download": "2018-10-18T14:59:09Z", "digest": "sha1:SA3A7G32HJU7KU37PYKX66VMPJPCVSWI", "length": 9401, "nlines": 80, "source_domain": "tamilpapernews.com", "title": "காத்திருக்கும் அபாயம்! தினமும் 30 பைசா உயர்ந்த பெட்ரோல், டீசல் 1 பைசா என குறைகிறது.. » Tamil Paper News", "raw_content": "\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் செய்தித்தாள்கள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ\n தினமும் 30 பைசா உயர்ந்த பெட்ரோல், டீசல் 1 பைசா என குறைகிறது..\n தினமும் 30 பைசா உயர்ந்த பெட்ரோல், டீசல் 1 பைசா என குறைகிறது..\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து 16 நாள் உயர்வுக்குப் பிறகு இந்தியன் ஆயில் நிறுவனம் புதன்கிழமை 1 பைசா குறைத்தது. அதனைத் தொடர்ந்து சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் வியாழக்கிழமை பெட்ரோல் 7 பைசாவும், டீசல் 5 பைசாவும் இந்தியன் ஆயில் நிறுவனம் குறைத்துள்ளது. இதனால் இன்று காலை 6 மணி முதல் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 81.35 ரூபாய் எனவும் ஒரு லிட்டர் டீசல் 73.12 ரூபாய் எனவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nஇன்றைய பெட்ரோல் விலை நிலவரம் (ஒரு லிட்டர்) சென்னை: 81.35 ரூபாய் (நேற்றை விலை 81.42 ரூபாய்) டெல்லி: 78.35 ரூபாய் (நேற்றை விலை 78.42 ரூபாய்) கொல்கத்தா: 80.98 ரூபாய் (நேற்றை விலை 81.05 ரூபாய்) மும்பை: 86.16 ரூபாய் (நேற்றை விலை 86.23 ரூபாய்)\nஇன்றைய டீசல் விலை நிலவரம் (ஒரு லிட்டர்) சென்னை: 73.12 ரூபாய் (நேற்றை விலை 73.17 ரூபாய்) டெல்லி: 69.25 ரூபாய் (நேற்றை விலை 69.30 ரூபாய்) கொல்கத்தா: 71.80 ரூபாய் (நேற்றை விலை 71.85 ரூபாய்) மும்பை: 73.73 ரூபாய் (நேற்றை விலை 73.78 ரூபாய்)\nசர்வதேச சந்தை சர்வதேச சந்தையில் கடந்த மூன்று நாட்களாகக் கச்சா எண்ணெய் விலை சரிந்து இருந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 2.11 புள்ளிகள் என 2.72 சதவீதம் உயர்ந்து 77.50 டாலர் ஒரு பேரல் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. WTI கச்சா எண்ணெய் 2.17 சதவீதம் விலை உயர்ந்து 68.21 டாலர் ஒரு பேரல் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது\nமீண்டும் உயர வாய்ப்பு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ள நிலையில் வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்புகள் உள்ளது.\n« கரம்கோர்த்து எதிர்க்கும் எதிர்கட்சிகள்: இடைத்தேர்தலில் பாஜகவுக்கு கடும் நெருக்கடி\nஇடைத்தேர்தல்: பாஜகவை ஒன்றுபட்டு வீழ்த்திய எதிர்கட்சிகள் »\nஅணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nKMD 11th September, 2018 அரசியல், இந்தியா, கார்டூன், சட்டம், சிந்தனைக் களம், விமர்சனம்\nஉச்ச நீதிமன்றமே எங்களுடையது தான் எனவே ராமர்கோவில் காட்டியே தீருவோம் – உபி பாஜக அமைச்சர் Related\n#METOO புகார்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது – கடம்பூர் ராஜு\n அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து\nஒருநாள் மழைக்கே தாங்காத சென்னை – சென்னைவாசிகளின் வேதனை\nதமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்\nஅவர்கள் வந்தால் நிதி கட்- எச்சரிக்கும் ட்ரம்ப் - நக்கீரன் nakkheeran publications\nகாதலருடன் விரைவில் திருமணம்: அமெரிக்க பாப் பாடகி லேடி காகா ... - வெப்துனியா\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு சிறை - தினமணி\nபிரமோஸ் ஏவுகணைக்கு போட்டியாக சீனாவில் சூப்பர்சானிக் ... - மாலை மலர்\nஆசிய ஐரோப்பிய மாநாட்டில் பங்கேற்க துணை ஜனாதிபதி ... - மாலை மலர்\nகணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eramurukan.in/?p=2993", "date_download": "2018-10-18T15:02:54Z", "digest": "sha1:UGRT3OHYQRXNYEPIZ7L72MVTBZGQZSSO", "length": 63671, "nlines": 294, "source_domain": "www.eramurukan.in", "title": "New Novel: வாழ்ந்து போதீரே – அத்தியாயம் 42 இரா.முருகன் – இரா.முருகன்", "raw_content": "\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nNew Novel: வாழ்ந்து போதீரே – அத்தியாயம் 42 இரா.முருகன்\nஞாயிற்றுக்கிழமைக்கான சாவகாசத் தனத்தோடு ஊர்ந்து கொண்டிருந்தது ஆலப்புழை டவுண் பஸ். அம்பலப்புழையைத் தொட்டடுத்து ஏழெட்டு கிராமம். ஒவ்வொன்றாகப் புகுந்து புறப்படும் அது. அப்படிப் புறப்படாமல் அயோத்தி ராமன் வில் விட்ட அம்பு மாதிரி வலம் இடம் திரும்பாது நேரே போனால் வெறும் பதினைந்து நிமிஷத்தில் போய்ச் சேர்ந்து விடலாம் தான். ஆனால் அடித்துப் பிடித்துக் கொண்டு விரசாகப் போய்ச் சேருவதில் யாருக்கும் விருப்பம் இல்லை.\nதிலீப் மட்டும் வித்தியாசமாக இருக்க நினைத்தால் நடக்குமா என்ன ஊரோடு, யாரோ சொல்லியபடிக்கு சரிசரி சரிசரியென்று தலையாட்டி ஆமோதித்து டவுண்பஸ் ஜன்னல் ஓர சீட்டில் உட்கார்ந்து ஊர்வதே அவனுக்கு விதிக்கப்பட்டது. ஊர்ந்து ஊர் சேர்ந்து உடன் விழித்து ஆடி அடங்கி உறங்கிப் பின் ஊரும் பொம்மை அவன்.\nஒரு வாரமாகத் தன்னை பொம்மலாட்டப் பொம்மையாக உருவகித்துக் கொள்ள அவனுக்கு சுவாரசியமாக இருக்கிறது. அதெதுக்கு ஒற்ற�� பொம்மையாகக் கயிற்றில் ஆட தாலிக் கயறு கட்டிக் கூட்டி வந்த அகல்யாவும் இன்னொடு கயிற்றில் ஆடட்டும். ஆட்டுவிக்கப் படுகிற தோல் பொம்மைகள் அவர்கள்.\nஇந்த கயறு உவமானமும் அவனுக்கு ரொம்ப இஷ்டமாகி விட்டது. நாலைந்து மலையாளப் படம் பார்த்ததில் இடைவேளைக்கு அப்புறம் தாலிக் கயிறைக் கழற்றி எறியாத கதாநாயகியைப் பார்க்க முடியவில்லை இங்கே. திரை முழுக்க மார்பு நிறைக்க குளோஸ் அப்பில் அந்த மாதிரி காட்சி வரும்போதெல்லாம் அரை இருட்டில் பக்கத்து சீட் முகங்கள் துயரத்தையும் ஆத்திரத்தையும் தான் காட்டுமே தவிர அவன் போல முலையழகில் ஈடுபடுவது இல்லை. ஊரோடு அவனும் கோபப்பட வேண்டாமா வேணும் தான். அகல்யாவிடம் கேட்டால் என்ன சொல்வாளோ வேணும் தான். அகல்யாவிடம் கேட்டால் என்ன சொல்வாளோ சொல்ல என்ன உண்டு அவளும் அவனைப் போல கட்புத்லி தான். கயிற்றில் ஆடும் இன்னொரு பொம்மை.\nஅம்மா தகனம் முடிந்ததுமே அழுகைக்கும் புலம்பலுக்கும் நடுவே கற்பகம் பாட்டி சொல்லி விட்டாள் –\nஉனக்கு பணம் தேவையா இருக்கும். எங்க காலத்திலேயே யாராவது போய்ச் சேர்ந்தா, சம்ஸ்காரத்துக்கும் அப்புறம் பத்து நாள் காரியத்துக்குமா ஆயிரம் ரூபா வள்ளிசா எடுத்து வைக்கணும். இப்போ இன்னும் பத்து மடங்கு ஆயிருக்கும். உன் பெரியப்பன் தான் உனக்குத் தரணும் கடனாவாவது பணம். அந்த லோபி, ஈயாத லோபி தர மாட்டேன்னா நீ உன் சிநேகிதா கிட்டே வாங்கு. நான் என் தாலிக் கொடியை வச்சு உனக்குப் பணம் தரேன். கிழவிக்கு ஏது தாலி, கிழவனைத் தான் பாதாம் அல்வா மாதிரி முழுங்கிட்டாளேன்னு பார்க்கறியா அவர் போனதும் என் கழுத்திலே இருந்து கழட்டி பால்லே போட்டு வச்சா. உக்ரமா தேவர்கள் கோபப்படுவாளாம் எங்கேயாவது தாலி இறங்கினா. கட்டி வச்ச பரம்பரை வீட்டை வித்தா கோபப்படற தேவர்கள் இருக்காளான்னு தெரியலை. அவா உன்னையும் உன் பெரியப்பனையும் ஆசீர்வாதம் பண்ணட்டும். என் வீட்டை இப்போ விக்க ஏற்பாடு பண்ண வேண்டாம். காலக் கிரமத்துலே, நான் போய்ச் சேர்ந்து, யார் கண்டது அடுத்த மாசமே தீபாவளிக்கு ரெண்டு நாள் முந்தி நான் போய்ச் சேருவேனா இருக்கும். வீட்டை வித்துடாதே.\nபெரியப்பா வீட்டை விற்கிற மனநிலையில் இல்லை என்பதைப் பாட்டிக்கு எடுத்துச் சொல்வதற்குள் அவள் கட்டைப் பலகையைத் தலைக்கடியில் வைத்துத் தூங்கியிருந்தாள்.\nபாட்டி பாவம். அ���ா சொல்றதை கேளுங்கோ. அவ வீடு அது. வித்துடாதீங்கோ நீங்களும் உங்க மினிஸ்டர் பெரியப்பாவும்.\nஅகல்யா அவன் அணைப்புக்குள் இடுங்கிக் கொண்டு சொன்னது அந்த ராத்திரியில் தான். அம்மாவை எரித்து விட்டு வந்து மனதில் சோகம் அணையுடைத்துப் பீறிட்டு வர அழுகையில் கரைந்து இருந்தவனை அகல்யா உதட்டைக் கடித்து முத்தமிட்டாள். மெல்லிய குரலில், நான் இருக்கேன் ராஜா உனக்கு என்றாள் அவள், அவன் காது மடலைக் கடித்தபடி. மழை ஓய்ந்த அந்த இரவில், கட்டிலும் தலையணையும் விலக்கி காலடி மண் நறநறத்த சிமெண்ட் தரையில் கிடந்து அவளோடு உக்கிரமாக அவன் உறவு கொண்டான். குறுகிய இருப்பிடத்தின் சுவர்கள் சற்றே வெளிநோக்கி நீண்டு வளைந்து, அவர்கள் முயங்க இடமொழித்துக் கொடுத்தன அப்போது. வாசலை ஒட்டிய தாழ்வாரத்தில் கற்பகம் பாட்டி ஆழ்ந்த நித்திரையில் கிடக்க அடைத்த கதவுகளுக்குப் பின் புழுங்கி வியர்க்கும் உடல்கள் ஒன்றக் கலந்தார்கள் அவர்கள். சாவு கையொப்பமிட்டுப் போன பரப்பில், உயிர் மூச்சு பிணைந்து உடல் அதிர அவர்கள் இசைந்து இயங்கினார்கள். வேறெதுவும் குறுக்கிடாமல் போகமும், கூடிப்பின் விலகலும் ஒரு மனதோடு நாடி விரைந்து கொண்ட மறுபோகமுமே நினைப்பும், நாட்டமும், கொண்டு செலுத்தும் செயலுமாகி புலனமிழ்த்தி இருந்த நேரம் அது. அதற்கும் இடைவேளை இப்போது. இது எப்போது தொடருமோ. பொம்மைகள் ஆட்ட நேரத்தைத் தீர்மானிப்பதில்லை.\nடவுண்பஸ் பெரிதாகக் கிறீச்சிட்டுக் கொண்டு நிற்க, பெரிய பெரிய பலாப்பழங்களைச் செல்லமாக அணைத்தபடி நாலைந்து பேரும் பின்னாலேயே செண்டை, மேளம், இலைத் தாளம், கொம்பு என்று தூக்கிக் கொண்டு ஒரு பஞ்ச வாத்தியக் குழுவும் வண்டி ஏறினார்கள். கொம்பு வாசிக்கிறவன் திலீப் பக்கத்தில் உட்கார்ந்தான். அவனுடைய வாத்தியம் திலீப்பின் தலைக்குப் பக்கம் அவனுக்குக் கொம்பு முளைத்தது போல் நீண்டிருந்தது.\nஅந்தக் கொம்பில் இருந்து வந்த சத்தம் சங்கு முழங்குகிறது போல் இருந்தது. அம்மாவை எடுத்துப் போகும் முன் முழங்கிய சங்கு அது. கூட்டத்தில் எப்படியோ அவன் பக்கம் வந்து மிட்டாய்க்கடை பாலகிருஷ்ண கதம் சொன்னார் –\nதிலீப் பாய். உனக்குப் பணம் தேவைப்படும். நிறையப் பணம் வேண்டியிருக்கும். ஏதொண்ணுக்கும் கவலைப்படாதே. கை கொடுக்க நான் இருக்கேன். போ.\nசவ ஊர்வல வண்டியின் முன்னால் ஏறி���் கொண்டபோது ஏனோ மனதுக்கு சந்தோஷமாக இருந்தது அப்போது என்று திலீப்புக்கு நினைவு வந்தது. ஏனோ இல்லை. அது பாலகிருஷ்ண கதம் கொடுத்த வாக்குறுதி குறித்தான மகிழ்ச்சி.\nதகனம் முடிந்து அடுத்த நாளே அவனைத் தேடி வந்து, அவன் அஸ்தி பொறுக்கி எடுத்துப் பால் ஊற்றிக் கடலில் கரைக்கப் போயிருந்ததால், அகல்யாவிடம் ஒரு பழுப்பு கவரைக் கொடுத்துச் சென்றிருந்தார் அவர்.\nஅவள் அப்பாவியாகக் கேட்க, அவர் சொன்னாராம் –\nஇல்லே பேடி. நாம நிதி கொடுத்தாத் தான் கட்சிக்குப் பணம் இருக்கும். இது நான் கொடுக்கறது. திலீப் கிட்டே கொடும்மா. புரிஞ்சுப்பான்.\nதிலீப்புக்கு அந்த ஐயாயிரம் ஏதோ உணர்த்தியது. எதையோ தியாகம் செய்ய வேண்டி இருக்கும் என்று தோன்றியது. அகல்யாவையா சே, கதம் அப்படிப்பட்ட மனுஷர் இல்லை.\nசூனாம்பட்டில் வைதீக காரியங்கள் தொடர்ந்து பத்து நாள் நடத்தி அம்மாவைக் கரையேற்ற வேண்டும் எனத் தீர்மானமாக, அவன் கதம் வீட்டுக்குப் போயிருந்தான். மாடுங்கா அந்தணர்கள் பொறுப்பேற்ற, சாவுக்கு மறுநாள் அது.\nதிலீப்பைப் பார்த்ததும் அவர் குடும்பமே சூழ்ந்து கொண்டது.\nதுக்கம் கேட்க அவங்க வீட்டுக்குத் தான் போகணும். அதைத் தவிர வேறே எல்லாம் பேசலாம்.\nகதம் தன் மகளிடம் சொன்னதில் அவனுக்கு பரிவு புலப்பட்டது. அந்த மகள் போன வருடம் தான் போதார் காலேஜில் பி.ஏ முடித்தவள். துடிப்பான பெண். இந்திப் படத்தில் தங்கை வேடத்துக்கே அவதாரம் எடுத்திருக்கும் ஒரு நடிகையின் முகச் சாயல் அவளுக்கு உண்டு என்று திலீபுக்குத் தோன்றியது. தூங்கி எழுந்து வந்திருக்கிறாள். அந்த வசீகரத்தோடு எல்லாப் பெண்ணுமே அழகாகத் தெரிவார்கள். ஆனால் இந்தப் பெண்ணோ, ராத்திரி நல்லா தூங்கினாயாம்மா, காப்பி சாப்பிட்டியா, பல் துலக்கிட்டு சாப்பிடு என்று அண்ணா தோரணைகளோடு கண்கள் பனிக்க அழைத்துப் பேச வேண்டியவள்.\nஅவள் தான் கார்ப்பரேஷன் தேர்தலில் இந்தத் தொகுதியில் போட்டியிட கட்சிக்கு மனுக் கொடுத்திருக்கிறாள் என்று ரகசியத்தைப் பகிர்ந்து கொள்ளும் தோரணையில் கதம் அறிவித்தார். அவரை ஒரு மாதம் முன்னால் கட்சி ஆபீசில் பார்த்தது நினைவு வந்தது திலீப்புக்கு. அப்போது அவர் சொன்னது –\nஏய், நான் கவுன்சில் எலக்‌ஷன் நிக்கலே. இன்னும் ஒரு வருஷத்துலே அசம்பிளி எலக்‌ஷன் வருதே. நேரே எம்.எல்.ஏ தான். என் வயசுக்கு கார்ப்பரேஷன் ஆபீசுக்குள்ளே குஸ்திச் சண்டை, தள்ளு முள்ளுன்னு தரையிலே கட்டிப் பிடித்து உருண்டு உதச்சு மெனக்கெட முடியாது.\nரொம்பப் பெருந்தன்மையாக அறிவித்தார் கதம் அப்போது. கூடவே சொன்னார்.\nஉன் பெயர் லிஸ்ட்லே இருக்கு. நம்ம வார்டுக்கு மூணு பேர் உண்டு.. உன்னைத் தவிர, ஸ்கூல் டீச்சர் ரகுநாத் காலே அப்புறம் ஒருத்தர்.\nகவுன்சிலர் தேர்தலுக்கு வார்டில் டிக்கெட் கேட்கும் இன்னொருத்தர் யாரென்று அவர் அப்போது ஏன் சொல்லவில்லை என்று திலீப்புக்கு அடுத்த ஐந்து நிமிடத்தில் புரிந்தது.\nஅவன் கேட்காமலேயே இருபதாயிரம் ரூபாய் புது நோட்டாக அவனிடம் கொடுத்து அம்மா சம்பந்தமான செலவுக்கு வைத்துக் கொள்ளச் சொன்னவர் மறக்காமல் சேர்த்துக் கொண்டது –\nநீ இதை உடனே திருப்பித் தரணும்னு எதிர்பார்க்கலே. அஞ்சு வருஷம், பத்து வருஷம் ஆனாலும் சரிதான். நான் காத்திருக்கேன். முடியலேன்னாலும் பரவாயில்லே. உன் கிட்டே என் பணம் ஜாக்கிரதையா இருக்கட்டும். போதும்.\nஅவருக்கு நன்றி சொல்லிக் காலில் விழுந்து எழுந்தான் திலீப் அப்போது.\nஒரே ஒரு உதவி செய்யணும் திலீப்.\nஅவர் கருப்பாக இன்ஸ்டண்ட் காப்பிப்பொடி அடர்ந்திருந்த காபி டம்ளரை அவனிடம் கொடுத்தபடி கிசுகிசுப்பான குரலில் சொன்னார். அறைக்கு வெளியே அவருடைய மகள் நின்று கொண்டிருந்ததை திலீப் கவனிக்கத் தவறவில்லை.\nதிலீப், நீ நல்லா படிச்சவன். கவர்மெண்ட் வேலைக்கு போறே.\nஇல்லே சார். இது கேரளத்துலே, கவர்மெண்ட் நிதியோடு நடக்கற வேலை.\nஏதோ ஒண்ணு. நாளைக்கே அந்த இடத்தை கவர்மெண்ட் எடுத்துக்கிட்டா நீ மந்த்ராலயா உத்தியோகஸ்தன். அங்கே செக்ரெட்டேரியட்டா\nசரி பாய் சாப். அப்படி இருக்கட்டும்.\nஉனக்கு இது பெரிய விஷயமே இல்லை. இந்த கவுன்சிலர் பதவி இல்லேன்னா உனக்கு உலகத்திலே பிழைக்க ஆயிரம் வழி உண்டு. நம்ம பாப்பா ஒரு டெர்ம் கவுன்சிலரா இருக்க ஆசைப்படறா. அப்புறம் கல்யாணம் கட்டிக் கொடுத்திடுவேன். எங்கேயோ கண் காணாத தூரத்துக்கு போயிடுவா.\nஇப்போ நான் என்ன பண்ணனும் கதம் பாய்சாப்\nஉனக்குத் தான் கட்சியிலே சீட் கிடைக்கும்னு பேச்சு. நீ வேண்டாம்னு சொன்னா.\nஅவர் நிறுத்த, சட்டென்று சொன்னான் திலீப் –\nஎன் தங்கச்சிக்கு இது கூட செய்ய மாட்டேனா என்ன.\nகதம் பெற்ற மகள் வெளியே இருந்து வேகமாக உள்ளே வந்து அவன் கால் தொட்டு வணங்கி, ஆசிர்வதியுங்கள் அண்ண��� என்றாள் பதவிசாக.\nஅடுத்த பத்து நிமிஷத்தில் அந்தப் பெண்ணே டைப் செய்து கொடுக்க, போட்டியிடக் கொடுத்த மனுவை விலக்கிக் கொண்டதாக திலீப் கட்சிக்கு அறிவிக்கும் கடிதத்தில் கையெழுத்துப் போட்டு, விடைபெற்றுப் போனான்.\nகயிற்றில் ஆடும் பொம்மலாட்ட பொம்மை. அப்போது தான் அவன் மனதில் அந்தப் படிமம் வந்து படிந்தது.\nவழக்கு முத்தச்சி ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்.\nஆலப்புழ – அம்பலப்புழ டவுண்பஸ் படிக்கட்டில் பல்லி போல தொங்கிக் கொண்டு நின்ற க்ளீனர் பையன் சத்தமாக அறிவித்துச் சிரித்தான்.\nபஸ் இங்கே ஒரு அஞ்சு மினிட் நிக்கும். தோச, பரிப்பு வட, சாயா, மலையாளத்திலே தெறி பறைய, தமிழ்லே கெட்ட வார்த்தை சொல்லித் திட்ட வசதி எல்லாம் உண்டு மான்ய மகா ஜனங்களே. வழக்கு முத்தச்சிக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை.\nஅவன் அறிவிக்க, திலீப் அதிசயமாகப் பார்த்தான். மற்ற பயணிகள் குலுங்கிச் சிரித்தபடி சத்தியத்துக்குக் கட்டுப்பட்டது போல கடைக்கு ஏக காலத்தில் நடந்து பரிப்பு வடையும் சாயாவும் உடனே விளம்பித் தரும்படி கோரினார்கள். கடைக்குப் பின்னால் தொலைவில் ஆங்காங்கே செடிகளுக்கும் புதர்களுக்கும் இடையில் குத்தி இருந்து சிறுநீர் கழிக்கும் வாடை இங்கே முகத்தில் குத்தத் தொடங்கி இருந்தது.\nமிஞ்சிப் போனால் பத்து நிமிஷமோ, பதினைந்து நிமிஷமோ பிடிக்கும் இந்தப் பயணத்தை அரைமணி நேரமாக்கிய மகானுபாவன் யார் என்று திலீப்புக்குத் தெரியவில்லை.\nஉலகத்தோடு ஒட்டி செயல்பட, திலீப்பும் ஒரு கயிற்றைப் பற்றி. பற்றி ஓரமாக உட்கார்ந்து மூத்திரம் போக வேண்டும். அவன் அவசரமாக இறங்கினான்.\nசாப்பாட்டுக்கடைவாசலில் கால் நீட்டி இருந்த முத்தச்சி அவனைப் பார்த்ததும் தள்ளாடி எழுந்து அவனைக் கும்பிட்டாள்.\nதிருமேனி எனக்கு உடனே சாவு வர ஆசீர்வாதம் பண்ணு. ஜீவிதம் மதியாயி.\nதிலீப் சொன்னான் – அதது அதது நடக்கற நேரத்தில் நடக்கும். நான் திருமேனி இல்லே பாட்டி. பம்பாய் கி சோக்ரா. சின்னப் பையன்.\nஅவன் சட்டைப் பையில் இருந்து பர்ஸை எடுத்தான்.\nஇது திட்ட இல்லே, பாட்டித் தள்ளை. வாழ்த்த. நுங்கம்பாக்கம் நீலகண்டய்யர் சம்சாரம் கற்பகம்மாள் இன்னும் இருக்கபட்ட காலம் சௌக்கியமாக கழிந்து தூக்கத்திலேயே சொர்க்கம் போய்ச் சேரணும். தூக்கம்னா மலையாளத்திலே வேறே தானே. அது வேணாம். உறக்கத்திலேயே. உறங்கியே மெல்�� போகட்டும்.\nகிழவி திருதிருவென்று விழித்தாள். பிரியமாகக் காசு கொடுத்து ஒருத்தரை வாழ்த்தச் சொன்னது அவள் ஆயுசிலேயே இதுதான் முதல் முறை.\nவாய் கோணி, கண் நிலைக்க அவள் வெற்றுவெளியில் கைகளை நீட்டிப் பரத்தினாள். சுழலில் அகப்பட்டு வெள்ளப் பெருக்கத்தில் அடித்துப் போகப்படும் போது சின்னச் செடியையோ மிதக்கும் மரக் கட்டையையோ பற்றியபடி நீந்திக் கரை சேர்ந்து உயிர் பிழைக்கச் செய்யும் கடைசி முயற்சி போல அவள் வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருந்தாள். இதுவரை கற்றது எல்லாம், பேசியது எல்லாம், சபித்தது எல்லாம் பிரயோஜனப் படாதவை என்று ஆக, இன்னொரு தடவை முதலில் இருந்து தொடங்கி, புதிய ஒரு மொழியில் எழுத்தெண்ணிப் படிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவளாக அவள் தெரிந்தாள். நீட்டிய கைகள் நீட்டியபடி இருக்க அவள் மெல்ல எழுந்தாள். ஓவென்று அழுதபடி திலீப்பின் கையைப் பிடித்துக் கொண்டாள் –\nநாயனே, எனக்குத் தெரியாது. யாரையும் வாழ்த்த எனக்குத் தெரியாது.\nசொல்லியபடி அவன் கையில் அவனிடமிருந்து வாங்கிய ரூபாய் நோட்டைக் கொடுத்து விட்டு அவள் தள்ளாடித் தள்ளாடி நடந்து போய்விட்டாள். பஸ் திரும்பக் கிளம்பும் போது யாருமே எதுவுமே பேசவில்லை.\nகிழவியைச் செயலில்லாமல் நான் ஆக்கி விட்டேனா புதுசாகக் கவலைப் பட ஆரம்பித்தான் திலீப். எதிர்பார்க்க, கரிசனம் காட்ட, பயம் விலக எவ்வளவோ இருக்க, இந்த வயசான பெண்பிள்ளை எங்கே இதற்கு நடுவே வந்தாள். அவளுக்கு ஏதும் கயிறுகள் இல்லை. அவள் நினைத்தபடி நினைத்த இடத்தில் நினைத்த நேரம் கோலூன்றி நடுங்கும் கால்களை ஊன்றி ஆட முயலலாம். திட்டாமலேயே உயிர் வாழ முடியாதா என்ன புதுசாகக் கவலைப் பட ஆரம்பித்தான் திலீப். எதிர்பார்க்க, கரிசனம் காட்ட, பயம் விலக எவ்வளவோ இருக்க, இந்த வயசான பெண்பிள்ளை எங்கே இதற்கு நடுவே வந்தாள். அவளுக்கு ஏதும் கயிறுகள் இல்லை. அவள் நினைத்தபடி நினைத்த இடத்தில் நினைத்த நேரம் கோலூன்றி நடுங்கும் கால்களை ஊன்றி ஆட முயலலாம். திட்டாமலேயே உயிர் வாழ முடியாதா என்ன வாழ்த்தாமல் இத்தனை வருடம் வாழ்ந்தவளுக்கு அது என்ன கஷ்டம் வாழ்த்தாமல் இத்தனை வருடம் வாழ்ந்தவளுக்கு அது என்ன கஷ்டம் ஆனால் வருமானத்துக்கு என்ன செய்வாள் ஆனால் வருமானத்துக்கு என்ன செய்வாள் திலீப் அவளை மறுபடி சந்திக்கும்போது ஐந்து ரூபாய் கொடுப்பான். அவனால் முடிந்தது அதுதான்.\nஎன்னால் முடிஞ்சது இதுதான். இந்த சம்பளம் தான் திலீப்.\nபிஸ்கட் சாஸ்திரி நேற்றைக்கு அவனிடம் சொன்னார். இன்னும் இருநூறு ரூபாய் சம்பளம் உயர்த்தித் தர முடியுமா என்று அவர் சந்தோஷமும் சாந்தமுமாக இருந்த நேரத்தில் விசாரித்தான் திலீப்.\nஉங்க பெரியம்மா இப்போதைக்கு வர மாட்டா. டாக்டரேட் வாங்கிட்டா. மற்ற நாட்டு பல்கலைக் கழகத்திலே எல்லாம் பேசக் கூப்பிடறா. பிரிட்டன் முடிச்சு பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, அப்புறம் நடாஷா மூலமா சோவியத் யூனியன் பிரயாணம். அப்படி மெகா பெரிய சுற்றுப் பயணத் திட்டம். அவா வர வரைக்கும் இங்கே உனக்கும் வேலை இல்லே. எனக்கும் கிடையாது. சியாமளா வந்து கவர்மெண்ட் நிதி கையிலே கிடைக்க இன்னும் குறைஞ்சது மூணு மாசமாவது ஆகும். அதுவரை தண்டச் சம்பளம் தான் நமக்கு. எப்படி ஏத்தித் தர\nபஸ்ஸில் இருந்து இறங்கி வழக்கு முத்தச்சியிடம் காசு கொடுத்து பிஸ்கட்டைப் பிய்த்தெறியச் சொல்லலாமா என்று ஒரு நினைப்பு.\nபிழைத்துப் போகட்டும். திலீப் படிப்புக்கு இந்த வேலை கிடைத்ததே ஆச்சரியம். பிஸ்கட் சாஸ்திரி அவனை இரைந்து பேசி எடுத்தெறிந்து இதுவரை வேலை வாங்கியதில்லை. ஆனால் நக்கலாக ஒரு சிரிப்பு அவரிடம் உண்டு. ட்ரங்குப் பெட்டிக்குள் ஷார்ட் ஹேண்ட் லோயர், டைப் ரைட்டிங் ஹையர், எஸ் எஸ் எல் சி சர்ட்டிபிகேட்டுகளுடனும், உள்ளூர் ஹெட்மாஸ்டர் கொடுத்த ரென் அண்ட் மார்ட்டின் இலக்கணப் புத்தகத்தை விட்டு இம்மியும் வழுவாத இங்கிலீஷில் நன்னடத்தை சர்ட்டிபிகேட்டுடனும் மதராஸ் செண்ட்ரல் ஸ்டேஷனில் ரயிலேறி, வடக்கே தில்லி, கிழக்கே கல்கத்தா, மேற்கே பம்பாய் என வேலை தேடிப் போய் வெற்றி கண்டு நிலைத்தவர்களின் தேகத்தில் ஊறி வரும் அந்தண எள்ளல் அதுவென்று திலீப்புக்குத் தெரியும். அத்தனை படித்த அவன் அப்பாவும் பெரியப்பாவும் கூட அந்த மனநிலையில் ஊறியவர்கள் என அவன் அறிவான்.\nதியேட்டர் வாசலில் பஸ்ஸை நட்ட நடு ரோடில் நிறுத்தி, சகாவே அடிச்சுப் பொளி என்று பஸ் டிரைவரும் க்ளீனர் பையனும், விசில் ஊதாமல் காத்திருந்த கண்டக்டரும் திலீப்பை உற்சாகப்படுத்தி இறக்கி விட்டு பஸ் நகர்த்திப் போனார்கள். இந்த எட்டு மாசப் பழக்கத்தில் அவன் கிட்டத்தட்ட நூறு மலையாளி இளைஞர்களுக்கு நல்ல சிநேகிதனாகி விட்டான். கோவில் போகிற வழி���ில் ஒரு வினாடி புன்சிரித்துப் போகிற தலை குளித்த, உதடு பெருத்த மலையாளி தேவதைகளும் அதில் உண்டு. இன்னும் ஒரு வருஷம் எல்லோர் புண்ணியத்திலும் இங்கேயே குப்பை கொட்டினால் அவனுக்காகவே பஸ் விடுவார்கள். அந்த சுந்தரிகள் ஏட்டா என்று விளித்துக் கைகோர்த்து வருவார்கள்.\nமனதில் அகல்யா மிரட்ட துள்ளிக் குதித்து நடந்தான் திலீப். தியேட்டர் வாசலில் வைத்திருந்த புகைப்பட போஸ்டரைப் பார்த்து திகைத்துப் போய் நின்று விட்டான் அவன்.\nஇந்திப் படம் தான். நேற்று பத்திரிகையில் சிறப்பு காலைக் காட்சி என்று போட்டு விளம்பரம் செய்த சினிமா இல்லை. படப் பெட்டி வராததால் வேறே ஒண்ணு.\nபம்பாய் கிராண்ட் ட்ரங்க் ரோடில் அவன் மாட்னி பார்த்துப் பாதியில் எழுந்து வந்த சினிமா அது.\nமனதில் ஃப்ரேம் ஃப்ரேமாகப் படிந்து போயிருக்கிற படம். ஆனாலும் பார்த்தாக வேண்டும் இப்போது. அவனைக் கட்டி நிறுத்திய கயிறை வலித்து இழுத்து யாரோ ஆட்டுகிறார்கள்.\nடிக்கெட் எடுத்து உள்ளே போகிறான். தியேட்டர் இருட்டில் நியூஸ் ரீல் ஓடும் சத்தம். இது கிராண்ட் ரோடா, அம்பலப்புழையா\nதிலீப் எதிர்பார்த்து இருக்க, சற்றும் பிசகாமல், ஊஊஊ என்று காண்டாமிருகம் போலவோ, நிலக்கரி பற்ற வைத்து ஓட்டும் ரயில் இஞ்சின் போலவோ ஊளையிடும் தீக்குச்சி அழகிக் கதாநாயகியைப் பின்னால் இருந்து அணைக்க அடி மேல் அடி வைத்து நெருங்கி வருகிறான் கதாநாயகன். அழகான முன்பாரம் கொண்ட பெண். அடுத்து என்ன ஆகும் என்று திலீப் அறிவான்.\nவேகம் கொண்டு கடகடத்துச் சுழலும் கூரை மின்விசிறிகள் வெக்கையைக் கூட்டிப் புழுக்கத்தை சர்வ வியாபகமாக நிறுத்தி வைக்கும் நொடி இது. அவை ராட்சசத்தனமாகச் சுழல்கின்றன இப்போது. திலீப்புக்கு இதுவும் தெரியும்- குளோசப்பில் உதட்டைச் சுழித்து அழகு காட்டும் கதாநாயகி, குச்சியில் செருகிய ஐஸ்கிரீம் சாப்பிட்டபடி கண்ணடிப்பாள். கண்ணடிக்கிறாள். கதாநாயகன் குரங்கு போலக் குதித்து யாஹு என்று சத்தம் போட்டு வரப் போகிறான். இதோ, அவன் குதித்து வந்து, கதாநாயகியைத் துரத்திப் பிடித்து அவளைத் தூக்குவான். தூக்குகிறான். வரப் போகும் கணங்கள் தெரிந்தால் உற்சாகமின்மை தான் ஏற்படும். திலீப் வெளியே போய் உலகுக்குச் சொல்வான்.\nஅரங்கத்தில் உள்ளே வரும் வழி ஓரமாக, ஒளிக் கற்றையைக் கசிய விட்டுக் கொண்டு ஒரு கதவு தி��க்கும் இனி. கம்பளிச் சால்வையும், சரிகை மாலையும், புகையும் ஊதுபத்தியும் ஒரு தட்டில் சுமந்து ஒரு முதிய முகம்மதியர். அவர் இடுப்பில் இருந்து இறங்கி வழியும் பைஜாமாவும், மேலே இறுக்கமான கமீஸும் அதற்குச் சுற்றி மேலே அரைகுறையாக நிற்கும் கை இல்லாத கம்பளிக் கோட்டுமாக உள்ளே நுழைவார். நேரே நடந்து இடது பக்கம் கதவு திறந்து அவர் வெளியேறுவார். திலீப் எதிர்பார்த்து இருந்தான். அதொன்றும் நடக்கவில்லை. எதுவும் அப்படி நடக்கவில்லை. வாழ்க்கையில் சுவாரசியம் அழிந்து போய்விடவில்லை. தேவனுக்கு ஸ்தோத்ரம் சொல்ல அவனுக்குத் தோன்றியது.\nஆனாலும், அதெல்லாம் எந்த நேரமும் நடக்கக் கூடும் என எதிர்பார்த்து எப்போதெனத் தெரியாத நிச்சயமின்மை சூழ இருப்பது மூச்சு முட்ட வைத்தது.\nஇது பம்பாய் இல்லை. நீ அன்றைக்கு அங்கே போயிருந்தவன் இல்லை. இங்கே காட்சியும் ஒலியும் சூழலும் அன்று அனுபவப்பட்டது இல்லை. காலம் திரும்பித் திரும்பி வந்து ஒரே புள்ளியில் குவியம் கொள்ளும் என்று எதிர்பார்க்காதே.\nயாரோ கயிற்றை இயக்கி, திலீப்பை நிமிர்த்தி சிறு காலடிகளாக வைத்து தியேட்டருக்கு வெளியே நடக்கச் செய்கிறார்கள்.\nகால்கள் நடாஷா தங்கியிருக்கும் ஹோட்டல் படி ஏறச் சொல்கின்றன. மழை பெய்து சகதி நிறையாத, சுத்தமான பளிங்குப் படிகள் உள்ளே இட்டுச் செல்லும் விசாலமான கட்டிடம் அது.\nரிசப்ஷனில் இருப்பவர் எந்த விஷமப் பார்வையும் இன்றி கோயிலுக்கோ, குரிசுப் பள்ளிக்கோ போயிருந்து வெளிவரும் நொடியில் மனதை நிறைக்கும் அதே புனிதமான உணர்வுகள் மேலெழ அவனைப் பார்த்துச் சொல்கிறார் –\nமதாம்மா உள்ளே தான் இருக்காங்க. உறக்கம் போல. காலிங் பெல் அடியுங்க.\nஅடித்தான். ஒரு முழு நிமிடம் ஏதும் ஆகவில்லை.\nஅவள் உறங்குகிறாள். அவள் மயக்கம் போட்டு விழுந்திருக்கிறாள். அவள் உயிர் போய் உடலாகக் கட்டிலில் சரிந்து கிடக்கிறாள். அவள் நெற்றிப் பொட்டில் துப்பாக்கி வைத்துச் சுட்டுக் கொண்டு தரையில் ரத்த வெள்ளத்தில். வேண்டாம். மனதைக் கட்டுக்கடங்காமல் ஆடாது நிறுத்தச் சொன்னான். நூலில் ஆடும் பொம்மைக்கு மனம் ஆடினால் என்ன ஆகும் அது இற்று வீழ்ந்து இறுதிப் படும்.\nஇன்னொரு முறை காலிங் பெல்லை அடித்தான். பத்து வினாடி கடந்து போக, கைகள் கதவை ஓசையெழத் தட்டப் பரபரத்தன.\nமெல்லக் கூப்பிட்டான். திரும்பவும் சத்தமாக நடாஷா என்றபடி கதவில் இடிக்க முற்பட்டபோது கதவு திறந்தது.\nசுத்தமான உடுப்புகளை உடுத்து வசீகரமாகத் தலை சீவிக் கொண்டையும் இட்டிருந்தாள் நடாஷா. முழங்கால் வரை தழைந்த சிவப்பு ஸ்கர்ட். மேற்தோல் நிறத்தில், தொடை வரை உயர்ந்த மெல்லிய காலுறைகளை இட்டிருக்கிறாள் அவள். தழைத்துத் தைத்த கறுத்த மேலுடுப்பை மீறிச் செழித்து அடர்ந்து நின்ற மார்பிடத்தைப் பார்க்கவொண்ணாமல் தலை தாழ்த்தினான் திலீப்.\nஅவன் முகவாயை நிமிர்த்தி, புன்சிரிப்போடு கேட்டாள் நடாஷா.\nநிதானமான, படபடக்காத அழகிய விழிகள் அவளுக்கு. எதையும் எதிர்கொள்ளும் பார்வை அவளுடையது. விண்கலத்தில் உலகைச் சுற்றி வரும் தீரமான சோவியத் பெண்கள் இந்த நிதானத்தோடு தான் செயல்படுவார்கள். நடாஷாவும் வாலண்டினா தெரஷ்கோவா போல விண்ணில் வலம் வருவாள். திலீப் அண்ணாந்து பார்த்திருக்க சந்திரனில் அரிவாள் சுத்தியலோடு, செங்கொடி பிடித்து, லெனின் நாமம் சொல்லியபடி அடியெடுத்து வைப்பாள்.\nஅவனை உள்ளே கூப்பிட்டு உட்காரச் சொல்லி விட்டுக் கதவுகளை ஒலியில்லாமல் அடைத்தாள் நடாஷா.\nநாற்காலியில் விஸ்கி போத்தல் இருந்ததால் அவன் ஒரு வினாடி தயங்கி கட்டிலில் உட்கார்ந்தான். அவன் அருகே தோள் தொடும் நெருக்கத்தில் இருந்தபடி அவள் அவன் கைகளைப் பற்றிச் சொன்னாள்-\nசெர்யோஷா. என் பாய் ப்ரண்ட். விட்டுட்டுப் போயிட்டான் ராஸ்கல்.\nஅதான் ஏற்கனவே சொன்னியே. நினைவில்லையா அன்னிக்கு லைப்ரரியிலேருந்து வெளியே வந்த போது.\nதிலீப் சுவாதீனமாக விஸ்கி பாட்டிலில் இருந்து அவள் எச்சில் படுத்திய, கொஞ்சம் திரவம் மிச்சமிருந்த கிளாஸில் மது ஒழித்து ஒரே மடக்கில் விழுங்கினான்.\nபோதும் உனக்கு இது வேணாம். பகல் நேரம் வேறே.\nநடாஷா தடுத்தாள். அவன் மாட்டேன் எனத் தலையாட்டினான்.\nஅவள் சொல்லச் சொல்ல பிடிவாதத்தோடு கை நீட்டி மறுபடி பாட்டிலை எடுத்தான் அவன். விஷமம் செய்யும் குழந்தை போல இன்னும் ஒரு மிடறு கிளாஸில் ஒழித்து விழுங்கினான். நடாஷாவைப் புன்சிரிப்போடு பார்த்தபடி காலி கிளாஸை அவளிடம் கொடுத்தான். கட்டிலேயே அதை வைத்தாள் அவள்.\nஅவள் யட்சி. அப்சரஸ் ஆளி என லாவணி ஆடும் தேவ கன்யகை. மாட்னி ஷோ சினிமாக் கதாநாயகியை விட அழகானவள். தெரஷ்கோவா போல துணிச்சலானவள். அத்துணிச்சலின் அண்மை அவனுக்கு வேண்டியிருக்கிறது.\nஅவள் திரும்பச் சொல்��� அவன் காலிக் குப்பியைப் படுக்கையில் இருந்து எடுத்து நாற்காலியில் வைத்தான். சட்டென்று இருகை நீட்டி அவளை முடிந்தவரை தழுவக் குனிந்து மாணப் பெரிய முலைகளுக்கு நடுவே காமம் மிகுந்தெழ முத்தமிட்டான். கட்டிலில் அவளைக் கால் பரத்திச் சாய்க்க முயன்று தோற்று மறு திசையில் மல்லாந்து விழுந்தான்.\nஅவள் எழுந்து திலீபைப் பேயறை அறைந்தாள். இடுப்பைப் பிடித்துத் தூக்கிச் சுற்றி வெறுந்தரையில் தொப்பென்று போட்டாள்.\nஎன் பாய் பிரண்ட் செத்துப் போனான்னு சொல்றேன். உனக்கு என் கிட்டே உடம்பு சுகம் கேக்குதா நீ மனுஷன் இல்லே. கேடு கெட்ட பன்றி. பன்றியும் நாயும் கலந்து உயிர்க் கொடுத்த இழிந்த பிறவி.\nஅவன் முதுகிலும் மார்பிலும் காலால் எற்றினாள். திலீப் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.\nகுரல் எழாமல் கூச்சலிட்டு ஒரு நொடி அவன் இடுப்புக்குக் கீழே ஏறி மிதித்து இறங்கினாள் நடாஷா. உயிர் போய்த் திரும்பி வர, அரை மயக்கமானான் அவன்.\nகீழே கூட்டி வந்து ஆட்டோ ரிக்‌ஷாவில் அவனை நடாஷா அமர்த்தியதை மூன்றாம் மனிதனுக்கு நடப்பது போல் திலீப் அரை பிரக்ஞையில் பார்த்துக் கொண்டிருந்தான்.\nஇந்தப் பையனுக்கு உடம்பு சுகமில்லை. பாத்துக் கூட்டிப் போ. இந்தா வண்டி வாடகை. மருந்து ஏதாவது வேணும்னா வாங்கிக் கொடு. தஸ்விதானியா திலீப்.\nஅவள் அனுப்பி வைக்க, உச்சி வெயில் நேரத்தில் ஆட்டோ அம்பலப்புழைக்கு ஓடியது.\nஎன்ன சகாவே, மதாம்மா கிட்டே விரல் வித்தை காட்டினியா\nஆட்டோ ஓட்டியபடி திரும்பப் பார்த்துச் சிரிக்கிறவன் திலீப்புக்கு இங்கே கிடைத்த தோழன் தான். சகா, வண்டியை திலீப் ஆபீசில் நிறுத்தினான்.\n நான் ஒரு மணிக்கூறா காத்துண்டிருக்கேன்\nஆபீஸ் வாசலில் கான்வாஸ் பையும், பெட்டியுமாக அகல்யா நின்றிருந்தாள்.\n← ஔரங்கசீப் New Novel : வாழ்ந்து போதீரே – அத்தியாயம் 43 இரா.முருகன் →\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=57058", "date_download": "2018-10-18T14:59:16Z", "digest": "sha1:MR5V2J6YYOBQJLM4ZMDT3XVDWE5KR2Z7", "length": 13893, "nlines": 80, "source_domain": "www.supeedsam.com", "title": "தீர்வுத் திட்ட ஆபத்துக்களை தடுத்திட தேர்தலின் மூலம் மக்கள் ஆணையைக் கோருகின்றோம்” | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nதீர்வுத் திட்ட ஆபத்துக்களை தடுத்திட தேர்தலின் மூலம் மக்கள் ஆணையைக் கோருகின்றோம்”\n“அரசியல் தீர்வு முயற்சி, தேர்தல் முறை மாற்றம், நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிப்பு ஆகியவற்றினால் நமது சமூகத்துக்கு நேரிடப்போகும் ஆபத்துக்களையும், பாதிப்புக்களையும் தடுத்து நிறுத்துவதற்கான மக்கள் ஆணையை உள்ளூராட்சித் தேர்தலின் மூலம் எமது கட்சிக்கு வழங்கி, அதற்கான அங்கீகாரத்தை தாருங்கள்” இவ்வாறு மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பகிரங்க அறைகூவல் விடுத்தார்.\nகிண்ணியாவில் நேற்று முன்தினம் (08) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டம் இடம்பெற்ற போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nகடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களைப் போல, நடைபெறவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலை மிகவும் சாதாரணமான தேர்தல் என நினைத்துவிடாதீர்கள். ”இது ஆட்சியை மாற்றும் தேர்தல் அல்ல. இதனால் எதனையும் சாதிக்க முடியாது” என்று சில அரசியல்வாதிகள் உங்களிடம் வந்து கதைகளைக் கூறுவார்கள். முஸ்லிம்களைப் பொறுத்தவரையில், இது ஒரு திருப்புமுனையான தேர்தலாகக் கருதப்படுகின்றது.\nமுப்பது வருடகால யுத்தத்தில் நமது சமூகம் இழந்த இழப்புக்களும், நஷ்டங்களும் கொஞ்சநஞ்சமல்ல. அதுமட்டுமின்றி, கடந்த ஆட்சியின் அந்திமகாலத்திலே, நமது சமூகத்துக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காகவே புதிய ஆட்சியைக் கொண்டுவருவதற்காக நமக்கிடையே காணப்பட்ட கருத்து வேறுபாடுகளையும், கொள்கை வேறுபாடுகளையும் களைந்து எறிந்துவிட்டு ஓரணியில் திரண்டோம். புதிய ஆட்சியை உருவாக்குவதற்கு ஏனைய சமூகங்களும் பாடுபட்ட போதும், முஸ்லிம் சமூகம் நூற்றுக்கு 99 சதவீதம் ஒன்றுபட்டதை இந்த நல்லாட்சி அரசு என்றுமே மறக்கக் கூடாது.\nஎனினும், அதிகாரம் கிடைத்த பின்னர், பெரும்பான்மையின இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து சிறுபான்மை சமூகத்தின், குறிப்பாக மலையக முஸ்லிம் மக்களின் அரசியல் உரிமை, அரசியல் பிரதிநிதித்துவம், அவர்களின் இருப்பு ஆகியவற்றை நசுக்குவதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதை நாங்கள் யதார்த்தமாக உணர்கின்றோம்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பிய சிறுபான்மை மக்களின் வாக்குப் பலமும், பதினேழு வருடங்களாக எதிர்க்கட்சியிலிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை, அக்கட்சியின் தலைவர் சந்திரிக்காவை பிரதமராக்கியதன் மூலம், ஆட்சிக்கு வித்திட வழிவகுத்த சிறுபான்மை மக்களின் வாக்குகளையும் மற்றும் பிரேமதாஸா, சந்திரிக்கா ஆகியோரை நாட்டுத் தலைவர்களாக்க உதவிய அதே சிறுபான்மை மக்களின் வாக்குகளையும், மீண்டும் பதினேழு வருடகாலமாக எதிர்க்கட்சியிலிருந்த ரணிலை, ஜனாதிபதி மைத்திரியை வெல்ல வைத்ததன் மூலமாக பிரதமராக்க வழிசசமைத்த சிறுபான்மை மக்களின், குறிப்பாக முஸ்லிம் மக்களின் வாக்குப் பலத்தையும், பேரம் பேசும் சக்தியையும் தகர்த்தெறியும் வகையில் புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமைகின்றன. இரண்டு பெரிய கட்சிகளும் ஒன்றிணைந்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு, தேர்தல் முறை மாற்றம் ஆகியவற்றின் மூலம் சிறுபான்மையின மக்களின் வாக்குகளைச் செல்லாக்காசாக்க நினைக்கின்றன. இலங்கை அரசியலில் முஸ்லிம்களின் பேரம்பேசும் சக்தியாக இருந்த முஸ்லிம்களின் வாக்குகளை தகர்த்தெறியவும் சதித் திட்டங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.\nஇடைக்காலத் தீர்வுத் திட்டத்தின் மூலம் வடக்கு – கிழக்கை இணைப்பதற்குத் திரைமறைவில் முயற்சிகள் இடம்பெறுவதாகவே நாங்கள் உணர்கின்றோம். இடைக்காலத் தீர்வுத் திட்டம் தொடர்பில், பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் கட்சிகள் முன்மொழிவுகளையும், ஆலோசனைகளையும் வழங்க முடியுமென அப்போது கோரிக்கை விடப்பட்டது.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மிகவும் தைரியமாகவும், தனித்துவமாகவும் வழங்கிய தனது முன்மொழிவில், வடக்கும், கிழக்கும் பிரிந்திருக்க வேண்டுமென மிகவும் உறுதியாக தெரிவித்திருக்கிறது. வடக்கிலே நான் பிறந்திருந்த போதும், வடக்கும், கிழக்கும் இணையக் கூடாது என்பதில் உறுதியாகவே இருக்கின்றேன். அதேநேரத்தில் மர்ஹூம் அஷ்ரபின் வியர்வையினாலும், தியாகத்தினாலும், முஸ்லிம்களின் அர்ப்பணிப்பினாலும் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ், இடைக்காலத் தீர்வுத்திட்டத்தில் எந்தவொரு முன்மொழிவையும் வழங்கவில்லை எனவும், வடக்கு – கிழக்கு இணைப்புத் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் “மதில் மேல் பூனையாக” இருந்து, முஸ்லிம்களுக்கு ஒரு கதையையும், தமிழ்ச் சகோதரர்களுக்கு இன்னுமொரு கதையைக் கூறி வருவதானது யாரை ஏமாற்றுவதற்காக என நான் கேட்க விரும்புகின்றேன் இவ்வாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nPrevious articleஅரசாங்கத்தினால் வழங்கப்படும் அபிவிருத்திகள் முடக்கப்படாமல் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்\nNext articleசெலவுகள் குறைந்த தேர்தல் .மட்டக்களப்பில் கருணா.\nகல்முனை மாநகரசபையில் எதிரொலித்த ஆலய பிரச்சினை\nகல்முனையில் 200பேர் சென்று பிள்ளையார் கோயிலை உடைக்க முயற்சி \nநாவற்குடா இளைஞன் காத்தான்குடியில் சடலமாக மீட்பு\nபடுவான்கரையில் பிறப்பு வீதத்தை அதிகரிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு குவியும் பாராட்டுக்கள்.\nவாகனேரியில் யானை தாக்கி மூன்று பிள்ளைகளின் தந்தை பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/maruthuvam/109635", "date_download": "2018-10-18T13:41:12Z", "digest": "sha1:2PFTZ6TJQ2IYCRWG22RT73T7M5RHYNLQ", "length": 4976, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Maruthilla Maruthuvam 13-01-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசண்டக்கோழி 2 படம் எப்படி இருக்கு- சிறப்பு விமர்சனம்\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nதீராத 7 தலைமுறை பாவங்களையும் தீர்க்கும் ஒரே ஒரு பொருள்… ஏழரை சனியை கூட நெருங்காதாம்..\nசன்டிவி சீரியல் இயக்குனர் எவ்வளவு கேவலமானவர் தெரியுமா அவர் மனைவி மட்டும் கிடைத்திருந்தால் பாடகர் மருமகள் பகீர் தகவல்\nஎட்டு வயது முதல் தன்னை காதலித்த இளம்பெண்ணுக்கு ஹரி கொடுத்த இன்ப அதிர்ச்சி\nவைரமுத்துவை பலி வாங்குகிறாரா சின்மயி... கணவரின் கருத்தால் பரபரப்பு\nசர்கார் டீசர் போஸ்டர் வெளிவந்தது, செம்ம மாஸாக உள்ள தளபதி, இதோ\n1 மணிநேரத்துக்கு என்னை படுக்கைக்கு அழைத்து தொட்ட நடிகை கஸ்தூரி ஷாக் தகவலை கூறியவருக்கு நடிகை கொடுத்த பதிலடி\nவைரமுத்து குறித்து திடுக்கிடும் தகவல் கூறிய பாடகர் மலேசியா வாசுதேவனின் மருமகள்\nஉலகம் முழுவதும் சர்கார் படத்தின் வியாபார நிலவரம்- தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா\nகணவனை தள்ளி வைத்து காதலனுடன் சேர்ந்த பெண்.. இதற்கு காரணம் யார் தெரியுமா\nதாயின் கடைசி ஆசை... கண்ணீர் மல்க தீவிர சிகிச்சை பிரிவில் நிகழ்ந்த திருமணம்\nகீர்த்தி சுரேஷ் இனி அப்படி ஒரு படத்தில் நடிக்கப்போவதில்லையா- வெற்றி கொடுத்தும் இந்த முடிவா\nநடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் படு ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nசர்கார் டீசர் போஸ்டர் வெளிவந்தது, செம்ம மாஸாக உள்ள தளபதி, இதோ\nஒரு ஞாயம் தர்மம் வேண்டாமா இப்படியா ஒரு மனுஷனை கலாய்கிறது இப்படியா ஒரு மனுஷனை கலாய்கிறது...சரவணா ஸ்டோர் ஓனரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்...\nஎன்னடா இப்படியெல்லாம் வேலை பாக்குறீங்க...பார்க்கவே பயங்கரமா இருக்கு\nவிஜய்க்கு இரண்டு கதைகளை சொன்ன முன்னனி இயக்குனர், அதில் ஒன்று குடும்ப படம், டைட்டில் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/3_19.html", "date_download": "2018-10-18T13:49:33Z", "digest": "sha1:JUPTO6QEJH2LYMODJKWUESCIBYINYVC2", "length": 5014, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழகத்தில் 3 மாதத்துக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வந்திருக்க வேண்டும்: ஆச்சார்யா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழகத்தில் 3 மாதத்துக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வந்திருக்க வேண்டும்: ஆச்சார்யா\nபதிந்தவர்: தம்பியன் 19 February 2017\nதமிழகத்தில் 3 மாதத்துக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வந்திருக்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா கூறியுள்ளார்.\nதமிழக எம்.எல்.ஏ.க்கள் சுயமாக சிந்தித்து நம்பிக்கை வாக்கில் பங்கேற்க ஜனாதிபதி ஆட்சி அவசியம் என ஆச்சார்யா தெரிவித்துள்ளார். ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக இருந்தவர் பி.வி.ஆச்சார்யா என்பது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to தமிழகத்தில் 3 மாதத்துக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வந்திருக்க வேண்டும்: ஆச்சார்யா\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழகத்தில் 3 மாதத்துக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வந்திருக்க வேண்டும்: ஆச்சார்யா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/usa/01/179990", "date_download": "2018-10-18T14:53:33Z", "digest": "sha1:NRCDLNDAWL4ZFFPHY5JZVER2T5624TQT", "length": 10307, "nlines": 78, "source_domain": "canadamirror.com", "title": "அமெரிக்கா விடயத்தில் ரஷ்யாவிற்கு விழுந்த முதல் இடி - Canadamirror", "raw_content": "\nதலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சக்கர்பெர்க்கை நீக்க முடிவு\nஎட்மண்டனில் காணாமற்போன 48 வயதுடைய பெண் கண்டுபிடிப்பு\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- 21 பேர் பலி\nஅல்பர்ட்டா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு\nபுலம் பெயர் கனடியர்களிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவேன்:\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஅமெரிக்கா விடயத்தில் ரஷ்யாவிற்கு விழுந்த முதல் இடி\nசிரியா மீது அமெரிக்க கூட்டுபடைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.நா. சபையில் ரஷ்யா கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்தது.\nஐக்கிய நாடுகள் சபையால் தடை செய்யப்பட்ட கொடிய இரசாயன ஆயுதங்களை சிரியா அரசு பயன்படுத்தி அப்பாவி மக்களை கொன்றது தொடர்பாக விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு சபையின் அவசர கூட்டம் கடந்த 10-ம் தேதி நடைபெற்றது.\nசர்வதேச இரசாயன ஆயுத தடுப��பு முகமையை சேர்ந்த அதிகாரிகள் சிரியாவின் டவுமா நகருக்கு நேரில் சென்று இவ்விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்த வேண்டும் என்னும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு சபையில் ரஷ்யா முன்வைத்தது.\nஐ.நா. பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்கும் 15 நாடுகளில் 9 நாடுகள் ஒரு தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தால் தான் அந்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என்னும் நிலையில் ரஷ்யாவின் தீர்மானத்துக்கு ஆதரவாக ஏழு வாக்குகள் மட்டுமே கிடைத்ததால் ரஷ்யா இயற்றிய இந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.\nஅமெரிக்காவும் ரஷ்யாவும் பரஸ்பரம் ஒருவரோடு ஒருவர் போட்டிப்போட்டு கொண்டு இருக்காமல் சிரியா விவகாரத்தில் செய்ய வேண்டிய விவகாரங்கள் தொடர்பாக முடிவெடுப்பதற்காக பிடிவாதத்தை விட்டுக்கொடுத்து பொதுக்கருத்தை உருவாக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டனியோ குட்டரெஸ் வலியுறுத்தியிருந்தார்.\nஇதற்கிடையே, சிரியாவின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் விமானப்படைகள் நேற்று காலை அடுத்தடுத்து ஏவுகணைகள வீசி தாக்குல் நடத்தின.\nஇந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக விவாதிப்பதற்காக ஐ.நா. பாதுகாப்பு சபையை அவசரமாக கூட்டுமாறு ரஷ்யா கேட்டுக் கொண்டது.\nஇதையடுத்து, ஐ.நா. பாதுகாப்பு சபை நேற்று அவசரமாக கூடியது. இந்த கூட்டத்தில் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்ட்டனியோ குட்டரெஸ் உரையாற்றினார்.\nசிரியா மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும், மேற்கொண்டு சிரியாவில் தாக்குதல் நடத்தக் கூடாது என ரஷ்யா கொண்டு வந்த தீர்மானத்துக்கு சீனா மற்றும் பொலிவியா ஆதரவு தெரிவித்தது.\nஅமெரிக்கா, பிரட்டன், பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்வீடன், குவைத், போலாந்து, ஐவரி கோஸ்ட் ஆகிய எட்டு நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர்.\nஎத்தியோப்பியா, கஜகஸ்தான், எக்குவட்டோரியல் கினியா, பெரு ஆகிய நாடுகள் வாக்களிக்கவில்லை.இதனால் அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யா கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/world/04/157015", "date_download": "2018-10-18T13:38:17Z", "digest": "sha1:6DI4E6U2ZKILGUDYFH4CHJHT7QLEMIUI", "length": 7136, "nlines": 71, "source_domain": "canadamirror.com", "title": "ஈரானில் மாணவர்களுக்கு, ஆங்கிலம் கற்பிக்க தடை - Canadamirror", "raw_content": "\nதலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சக்கர்பெர்க்கை நீக்க முடிவு\nஎட்மண்டனில் காணாமற்போன 48 வயதுடைய பெண் கண்டுபிடிப்பு\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- 21 பேர் பலி\nஅல்பர்ட்டா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு\nபுலம் பெயர் கனடியர்களிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவேன்:\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஈரானில் மாணவர்களுக்கு, ஆங்கிலம் கற்பிக்க தடை\nமேற்கத்திய கலாசாரத்தை தடுப்பதற்காக ஈரானில் ஆரம்பநிலை பள்ளி குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.\nஈரான் நாட்டின் பள்ளிகளில் தற்போது ஆங்கிலம் மொழி கற்றுத்தரப்படுகிறது. இந்த நிலையில் ஆரம்ப பள்ளி குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. அதற்கான உத்தரவை ஈரான் உயர்நிலைக் கவுன்சில் பிறப்பித்துள்ளது.\nஇத்தகவலை கல்வித்துறை உயர் அதிகாரி மெக்தி நவீத் அத்காம் தெரிவித்துள்ளார்.\nஆரம்பப்பள்ளியிலேயே குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்கப்படுவதால் குழந்தைகள் மேற்கத்திய கலாசாரத்தையே பின்பற்றுகின்றனர். அதனால் ஈரானிய கலாசாரம் படிப்படியாக குறைந்து வருகின்றமையை தடுக்க ஈரானிய கலாசாரத்தை குழந்தைகளிடம் வளர்க்கும் நோக்கில் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.\nஅதேநேரத்தில் பள்ளியில் படிக்கும் 12 வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலம் கற்றுத்தரப்படும�� என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/2018-tvs-victor-premium-edition-launched/", "date_download": "2018-10-18T13:32:41Z", "digest": "sha1:4JMJ4POCLEVAGA7IVV7IJBDSQDML3VCQ", "length": 11701, "nlines": 76, "source_domain": "www.automobiletamilan.com", "title": "2018 டிவிஎஸ் விக்டர் மேட் சீரிஸ் விற்பனைக்கு அறிமுகம்", "raw_content": "\n2018 டிவிஎஸ் விக்டர் மேட் சீரிஸ் விற்பனைக்கு அறிமுகம்\nடிவிஎஸ் மோட்டார் கம்பெனி, புதிய மேட் ஃபினிஷ் செய்யப்பட்ட டிவிஎஸ் விக்டர் பிரிமியம் எடிசன் மாடலை ரூ.55,890 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இரு விதமான நிறங்களில் மேட் சீரிஸ் கிடைக்க உள்ளது.\nடிவிஎஸ் விக்டர் மேட் சீரிஸ்\n110 சிசி சந்தையில் மிக சிறப்பான ஆதரவை பெற்று விளங்கும், டிவிஎஸ் விக்டர் மாடலில் கூடுதலான ஸ்டைலிஷ் நிறத்தை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இது சாதாரன மாடலை விட சில ஆயிரங்கள் அதிகமான விலையில் கிடைக்கின்றது.\nமேட் ப்ளூ மற்றும் மேட் சில்வர் ஆகிய நிறங்களில் கிடைக்கின்ற விக்டர் பிரிமியம் எடிசனின் இருக்கை பிளாக் மற்றும் பீஜ் நிறத்தில் வழங்கப்பட்டு, தங்க நிற பூச்சை பெற்ற கிளட்ச் கவர், க்ரோம் பூச்சை பெற்ற சைட் பேனல்களை பெற்றுள்ளது.\nமெக்கானிக்கல் அமைப்பில் எவ்விதமான மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை, இந்த பைக்கில் அதிகபட்சமாக 9.4bhp பவர், 9.4Nm டார்க் வெளிப்படுத்தும் 110சிசி ஒற்றை சிலின்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.இதன் ஆராய் மைலேஜ் லிட்டருக்கு 72 கிமீ என சான்றயளிக்கப்பட்டுள்ளது.\nடிவிஎஸ் விக்டர் பிரிமியம் எடிசன் விலை ரூ.55,890 ஆகும்.\nTVS TVS Motor TVS Victor டிவிஎஸ் விக்டர் விக்டர் பிரிமியம் எடிசன்\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\n2018 டிவிஎஸ் வீகோ அறிமுகமானது; விலை ரூ. 53,027\n2018 ஹியுஸுங் அகுலா ப்ரோ 650 & GT250R அறிமுகமானது\n2019 யமஹா MT-15 அறிமுகம் செய்யப்பட்டது\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு ���ுகைப்படங்கள்\nதயாரிப்பு குறைபாடுகளை குறைக்க DOJO பயிற்சி மையம் அறிமுகம்: மாருதி நிறுவனம் அறிவிப்பு\nவரும் 2021ல் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலை அமைகிறது சுசூகி நிறுவனம்\nமாருதி கார்களுக்கான நவராத்திரி விழாக்கால சலுகையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nஅடுத்த மாதம் அறிமுகமாகிறது 2018 மஹிந்திரா Y400 ரெக்ஸ்டன்-அடிப்படையிலான எஸ்யூவி\nவரும் 2020ம் ஆண்டில் முழுமையான எலக்ட்ரிக் எஸ்யூவிகள் அறிமுகம் செய்யப்படும்: எம்ஜி மோட்டார் அறிவிப்பு\n2018 டிவிஎஸ் வீகோ அறிமுகமானது; விலை ரூ. 53,027\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/sony-ilce-6000l-mirrorless-camera-with-selp1650-b-lens-243-mp-black-price-pdEaSj.html", "date_download": "2018-10-18T13:55:38Z", "digest": "sha1:WURUOAARH67M6M5UFLWHEW3DR6M5ZBJY", "length": 25675, "nlines": 510, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி வைஸ் ௬௦௦௦ல் மைற்ரோர்ல்ஸ் கேமரா வித் ஸெல்ப்௧௬௫௦ B லென்ஸ் 24 3 மேப் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி வைஸ் ௬௦௦௦ல் டிஜிட்டல் கேமரா\nசோனி வைஸ் ௬௦௦௦ல் மைற்ரோர்ல்ஸ் கேமரா வித் ஸெல்ப்௧௬௫௦ B லென்ஸ் 24 3 மேப் பழசக்\nசோனி வைஸ் ௬௦௦௦ல் மைற்ரோர்ல்ஸ் கேமரா வித் ஸெல்ப்௧௬௫௦ B லென்ஸ் 24 3 மேப் பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீட��கள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி வைஸ் ௬௦௦௦ல் மைற்ரோர்ல்ஸ் கேமரா வித் ஸெல்ப்௧௬௫௦ B லென்ஸ் 24 3 மேப் பழசக்\nசோனி வைஸ் ௬௦௦௦ல் மைற்ரோர்ல்ஸ் கேமரா வித் ஸெல்ப்௧௬௫௦ B லென்ஸ் 24 3 மேப் பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nசோனி வைஸ் ௬௦௦௦ல் மைற்ரோர்ல்ஸ் கேமரா வித் ஸெல்ப்௧௬௫௦ B லென்ஸ் 24 3 மேப் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி வைஸ் ௬௦௦௦ல் மைற்ரோர்ல்ஸ் கேமரா வித் ஸெல்ப்௧௬௫௦ B லென்ஸ் 24 3 மேப் பழசக் சமீபத்திய விலை Aug 04, 2018அன்று பெற்று வந்தது\nசோனி வைஸ் ௬௦௦௦ல் மைற்ரோர்ல்ஸ் கேமரா வித் ஸெல்ப்௧௬௫௦ B லென்ஸ் 24 3 மேப் பழசக்பிளிப்கார்ட், இன்னபிபிஎம், ஹோமேஷோப்௧௮, ஷோபிளஸ் கிடைக்கிறது.\nசோனி வைஸ் ௬௦௦௦ல் மைற்ரோர்ல்ஸ் கேமரா வித் ஸெல்ப்௧௬௫௦ B லென்ஸ் 24 3 மேப் பழசக் குறைந்த விலையாகும் உடன் இது ஷோபிளஸ் ( 50,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி வைஸ் ௬௦௦௦ல் மைற்ரோர்ல்ஸ் கேமரா வித் ஸெல்ப்௧௬௫௦ B லென்ஸ் 24 3 மேப் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி வைஸ் ௬௦௦௦ல் மைற்ரோர்ல்ஸ் கேமரா வித் ஸெல்ப்௧௬௫௦ B லென்ஸ் 24 3 மேப் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி வைஸ் ௬௦௦௦ல் மைற்ரோர்ல்ஸ் கேமரா வித் ஸெல்ப்௧௬௫௦ B லென்ஸ் 24 3 மேப் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 58 மதிப்பீடுகள்\nசோனி வைஸ் ௬௦௦௦ல் மைற்ரோர்ல்ஸ் கேமரா வித் ஸெல்ப்௧௬௫௦ B லென்ஸ் 24 3 மேப் பழசக் - விலை வரலாறு\nசோனி வைஸ் ௬௦௦௦ல் மைற்ரோர்ல்ஸ் கேமரா வித் ஸெல்ப்௧௬௫௦ B லென்ஸ் 24 3 மேப் பழசக் விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே Sony E Lenses\nபோக்கால் லெங்த் 0.25 m\nஅபேர்டுரே ரங்கே f/3.5 - f/5.6\nகன்டினியஸ் ஷாட்ஸ் 11 fps\nஸெல்ப் டைமர் 2 s / 10 s\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 24.3 Megapixels MP\nசென்சார் சைஸ் 23.5 x 15.6 mm\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 30 s\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 1/4000 s\nடிஜிட்டல் ஜூம் Yes, 4x\nஇமேஜ் ஸ்டாபிளிஸ்ர் Optical SteadyShot\nர��ட் ஏஏ றெடுக்ஷன் Yes\nடிஸ்பிலே டிபே LCD (TFT)\nசுகிறீன் சைஸ் 7.62 cm (3 in)\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 921,600 Dots\nஇமேஜ் போர்மட் JPEG RAW\nவீடியோ போர்மட் AVCHD, MP4\nமெமரி கார்டு டிபே SD/SDHC/SDXC\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nசோனி வைஸ் ௬௦௦௦ல் மைற்ரோர்ல்ஸ் கேமரா வித் ஸெல்ப்௧௬௫௦ B லென்ஸ் 24 3 மேப் பழசக்\n4.4/5 (58 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-18T14:20:17Z", "digest": "sha1:IL7IZUHNYAEDKP6F6QRHHCAR2FW4SMEL", "length": 10424, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "உயிருடன் இருப்பவரை இறந்ததாக அறிவித்த வைத்தியர்கள்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஐ. தே. கவின் புதிய நிறைவேற்று அதிகாரியாக சமல் செனரத் நியமனம்\nசபரிமலை விவகாரம்: தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்\nநாட்டின் நலனுக்காகவே ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்கப்படுகிறது – வெளியுறவுத்துறை அமைச்சு\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nஉயிருடன் இருப்பவரை இறந்ததாக அறிவித்த வைத்தியர்கள்\nஉயிருடன் இருப்பவரை இறந்ததாக அறிவித்த வைத்தியர்கள்\nIn இப்படியும் நடக்கிறது October 10, 2018 9:05 am GMT 0 Comments 1273 by : ஜெயச்சந்திரன் விதுஷன்\nஉயிருடன் இருக்கும் ஒருவரை, மருத்துவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்த சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவின் கான்பூரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பூஹ்ல் சிங் என்ற 55 வயதுடைய ஒருவர் விபத்தில் சிக்கியிருந்தார். விபத்தில் படுகாயமடைந்தவரை மீட்டு, கான்பூரிலுள்ள ராம சிவ் வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்திருந்தனர்.\nஅப்போது, அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள், அன்று மாலை 4 மணியளவில் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.\nஇதனைத் தொடர்ந்து, அவரது உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக பிணவறைக்குக் கொண்டு சென்றனர்.\nஅந்த சமயத்தில், இறந்ததாக அறிவிக்கப்பட்ட பூஹ்ல் சிங்கிற்கு சுவாசம் இருப்பதை பார்த்து, அவரின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.\nபின்னர், வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்ட அவருக்கு, மருத்துவர்கள் மீண்டும் சிகிச்சை வழங்க��யிருந்தனர். இருப்பினும், சில மணி நேரத்தின் பின்னர் அவர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇந்நிலையில், உயிருடன் இருப்பவரை இறந்ததாக அறிவித்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கும்படி, இறந்தவரின் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவுசெய்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜனாதிபதி கொலை முயற்சி குறித்து வௌியாகியுள்ள செய்தி உண்மைக்குப் புறம்பானது – அரசாங்கம்\nதமக்கெதிரான கொலைமுயற்சி சதித்திட்டத்தை இந்தியாவின் ‘றோ’ உளவு அமைப்பு முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி ஒரு\nபாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை\nஆறு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்ற\nதங்க தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்\nதிருப்பதி கோயிலின் நவராத்திரி பிரமோற்சவ விழாவின் 8ஆவது நாளான இன்று (புதன்கிழமை) ஸ்ரீதேவி, பூதேவி சமே\nஎரிபொருள் விலையேற்றத்தில் மத்திய அரசு தலையிடாது: தர்மேந்திர பிரதான்\nஎரிபொருள் விலையேற்றத்தில் அரசு ஒருபோதும் தலையிடாது. சர்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்ப பொதுத் துறை எண்\nநிரவ் மோடியுடன் தொடர்புபடுத்தி என் மீது பொய் குற்றம் சுமத்துகிறது காங்கிரஸ்: அருண் ஜெட்லி விசனம்\nவைர வியாபாரியான நிரவ் மோடியுடன் தொடர்புபடுத்தி என் மீது காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி குற்றம் சுமத்த\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஐ. தே. கவின் புதிய நிறைவேற்று அதிகாரியாக சமல் செனரத் நியமனம்\nஒரு நடிகையின் நண்பர்களால் காட்சிகளை படமாக்குவதில் தாமதமாம்\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nஜனாதிபதி கொலைச் சதி விவகாரம்: பிரதிப் ���ொலிஸ்மா அதிரிடம் 9 மணி நேரம் வாக்குமூலப்பதிவு\nசவுதி அரேபிய முதலீட்டு மாநாட்டை புறக்கணிக்கும் பிரித்தானியா\nஅவுஸ்ரேலிய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayurvedamaruthuvam.forumta.net/t1662-topic", "date_download": "2018-10-18T13:25:20Z", "digest": "sha1:QTMFVZGM5JCRA5XYQR47LTQ4YRCVF6LB", "length": 37255, "nlines": 131, "source_domain": "ayurvedamaruthuvam.forumta.net", "title": "கணவன்-மனைவி உறவில் சிக்கல் ஏற்பட என்னென்ன காரணங்கள்", "raw_content": "\n» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\n» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்\nஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2\nபோகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-\nDr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் ��ேள்வி பதில்களின் தொகுப்பு\nவாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி \nஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..\nநீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்\nஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)\nகணவன்-மனைவி உறவில் சிக்கல் ஏற்பட என்னென்ன காரணங்கள்\nஆயுர்வேத மருத்துவம் :: பாலியல் சம்பந்தமான விஷயங்கள்-TOPIC RELATED TO SEX :: பாலியல் சம்பந்தமான கேள்வி -பதில்கள்-QUESTIONS RELATED TO SEX\nகணவன்-மனைவி உறவில் சிக்கல் ஏற்பட என்னென்ன காரணங்கள்\n[கணவன்-மனைவி உறவில் சிக்கல் ஏற்பட என்னென்ன காரணங்கள் நேரமின்மை, பலகீனநிலை, உடற்கூறு அறிவின்மை என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.\nசம்பாத்தியத்திற்காக வெளிநாடு செல்லும் பலர் அங்கேயே வருடக்கணக்கில் தங்கும் சூழ்நிலையில், இங்கிருக்கும் மனைவியின் நிலை பரிதாபமானதுதான். வெகுகாலம் பிரிந்திருப்பது இருவரின் செக்ஸ் உணர்வுகளை மெல்ல மெல்ல மழுங்கடிக்கச் செய்துவிடும் என்பதோடு, உடல் ஆரோக்கியமும் குறையும் என்பதை சொல்லித்தெரிய வேண்டும் என்பதில்லை. இணைந்து வாழும் தம்பதியர்களின் உடல் நலம் ஆரோக்கியமாக இருப்பதை கண்கூடாகாக் காணலாம்.]\nகணவன், மனைவிக்கு இடையே படுக்கை அறையில் காதல் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. இதனால் அவர்களுக்குள் நிகழும் செக்ஸ் உறவில் நேசமும், மனம் லயிக்கும் நெருக்கமும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. இருவருக்குமே இருக்கும் மனநெருக்கடியும், பிரச்சினைகளும், சோர்வும் படுக்கை அறையை பெயரளவுக்கு உடல்கள் மட்டும் இணையும் இடமாக மாற்றிக்கொண்டிருக்கிறது.\nகணவன்-மனைவி படுக்கை அறை உறவு ஏதோ ஒரு சடங்கு, சம்பிரதாயம் போல் ஆகிவிட்டது. இந்த நிலையை சமூகம் உணர்ந்து விழித்துக்கொள்ளா விட்டால் எதிர்காலத்தில் கணவன், மனைவி இடையே ஏற்படும் பிரச்சினைகள் எல்லையில்லாமல் போய்விடும்'' என்கிறார், பிரபல செக்ஸாலஜிஸ்ட் டாக்டர் டி.காமராஜ்.\nஇவரது `இந்தியன் அசோசியேஷன் பார் செக்ஸாலஜி' சார்பில் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு மேற்கண்ட தகவல்களை தெரிவிக்கிறது.\n\"எங்கள் குழுவின் சர்வேயில் நகரத்தில் வாழும் நாற்பத்தி நா���்கு சதவீத திருமணமான ஆண்கள் தங்களுக்கு செக்ஸ் மீது இருக்கும் ஆர்வம் குறைந்து கொண்டே இருப்பதாகச் சொல்கிறார்கள். இதனால் அவர்களது தாம்பத்ய வாழ்க்கை நெருக்கடிக்குள்ளாகுகிறது. மேற்கண்டவர்களில் 29 சதவீதம் பேர் நிறைய சம்பாதிக்கிறார்கள்.\nஅவர்களில் பெரும்பாலானவர்கள் \"எங்கள் வேலையிலே நாங்கள் மிகவும் சோர்ந்து போகிறோம். வாரத்தில் ஒரு முறையாவது உறவு வைத்துக்கொள்ளாவிட்டால் மனைவி, அவள் மீது எங்களுக்கு பாசம் இல்லை என்று நினைத்துவிடுவாள். அப்படி ஒரு எண்ணம் அவளுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் படுக்கையை பகிர்ந்துகொள்கிறோம்.''-என்று கூறி இருக்கிறார்கள். இந்த மாதிரியான எண்ணத்துடனே அவர்கள் படுக்கையை பகிர்ந்து கொள்வதால் அவர்களையே அவர்கள் ஏமாற்றிக்கொள்வதோடு, தங்கள் மனைவிகளின் உணர்வுகளையும் மழுங்கடிக்கிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாமல் போய்விடுகிறது.\nஇப்படி திருப்தியில்லாமல் உறவு வைத்துக்கொள்வதாலும், அதிக நாட்கள் இடைவெளி விட்டு உறவு கொள்வதாலும் காலப்போக்கில் அந்த கணவன், மனைவி இருவருக்குமே உறவில் எந்த சுகமும் இல்லாமல் போய்விடும். முடிவில் ஆசையே குறைந்துபோய் `திருப்திதராத இந்த உறவு நமக்குள் தேவையா' - என்ற ரீதியில் சிந்திக்கத் தொடங்கிவிடுவார்கள். அதன் விளைவுகளால் குடும்ப உறவுகளில் சிக்கல் ஏற்படுகிறது. மட்டுமின்றி குழந்தை இல்லாத தம்பதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது''-என்கிறார்.\nஆசியா-ஓசியானிக் செக்ஸாலஜிஸ்ட் சங்கத்தின் துணைத்தலைவரான டாக்டர் காமராஜ் வெளியிட்டிருக்கும் சர்வே தொடர்பான ஆய்வறிக்கையில் கணவன்-மனைவி உறவில் சிக்கல் ஏற்பட என்னென்ன காரணங்கள் என்பதையும் விளக்கியுள்ளார்.\nநேரமின்மை: கணவன், மனைவி உறவுச்சிக்கலுக்கு முக்கிய காரணமாக இருப்பது நேரமின்மைதான். இரண்டு பேரும் வேலை பார்க்கும் குடும்பங்களில் இதுவே பெரிய வில்லன். மனைவி அலுவலக வேலையை முடித்துக்கொண்டு வேகவேகமாக வீட்டிற்கு வருவார். வந்த வேகத்திலே சமையல் அறைக்குள் அவர் நுழையவேண்டும். பிரிஜ்ஜில் ஏற்கனவே வாங்கி வைத்த மீனோ, இறைச்சியோ இருக்கும். அதை எடுத்து சமையல் செய்யவேண்டும். மறுநாள் காலை உணவுக்கு என்ன தயாரிப்பதென்று முடிவெடுக்க வேண்டும். வீட்டை சுத்தம் செய்தல், பாத்திரம் தேய்த்தல் என்ற��� அவள் சுழல்கிறாள். அதோடு நின்று விடுவதில்லை. குழந்தை படித்துக்கொண்டிருக்கும். அதன் சந்தேகத்தை தீர்த்துவைக்கவேண்டும்.\nஇந்த நிலையில் கணவர் வீடு திரும்புவார். அவர் எப்போது தூங்கலாம் என்ற நிலையிலே வருகிறார். கணவன், மனைவி இருவர் நேரமும் வேலை, அலுவலகம், குழந்தை, டெலிவிஷன் நிகழ்ச்சி, உறவினர்கள் வட்டம், வீட்டு வேலைகள் போன்ற அனைத்துக்கும் ஒதுக்கப்பட்டுவிடுவதால் கணவன், மனைவி இருவருக்கும் அவர்களுக்கென்று நேரம் ஒதுக்க முடியாமல் போய்விடுகிறது. அன்றன்றைய வேலை முடிந்து இருவரும் படுக்கைக்கு செல்லும் போது சோர்ந்து போய், எப்போது தூங்கலாம் என்ற நிலைக்குச் சென்றுவிடுகிறார்கள்.\nகணவனும், மனைவியும் சந்தோஷமாக பேசிக்கொண்டிருக்கவோ, அவர்கள் விரும்பிய பொழுதுபோக்குகளில் ஈடுபடவோ, அவர்கள் அந்தரங்கமாக பேசிக் கொண்டிருக்கவோ நேரமில்லாமல் போய்விடுகிறது. அதிக சோர்வு, களைப்பு, மறுநாள் பணி பற்றிய சிந்தனை போன்றவைகளுடன் அவர்கள் படுக்கைக்குச் செல்லுவதால் படுத்ததும் தூங்கிவிடுகிறார்கள். அதை மீறி அவர்கள் உறவு கொள்ள விரும்பினால், அது முழுமையான மன ஈடுபாட்டோடு அமையாமல் ஏதோ அவசர கோலத்து சடங்கு போல் ஆகிவிடுகிறது.\nஇதில் குறிப்பிடவேண்டிய இன்னொரு விஷயமும் இருக்கிறது. கணவர், மனைவியிடம் அன்பு செலுத்தாமல் இருந்தாலோ, அவருடைய அன்றாட செயல்பாடுகள் பிடிக்காமல் இருந்தாலோ அவளுக்கு பிறப்பு உறுப்பு இறுக்க நிலைத்தோன்றிவிடும். அதனால் உறவு, வலி நிறைந்த அவஸ்தையாக மாறி, உடலுறவில் நிரந்தர வெறுப்பை உருவாக்கிவிடும்.\nபலகீனநிலை: வேலையில் ஏற்படும் மனநெருக்கடியும், பொருளாதார சிக்கலும் ஆண்களுக்கு சோர்வு மனநிலையை அதிகம் ஏற்படுத்துகிறது. அந்த சோர்வு நிலை, ஆண்க ளுக்கு செக்ஸ் பலகீனத்தை உருவாக்கும். இந்த பலகீனத்தை அப்படியே வைத்துக் கொண்டிருந்தால், அது செக்சில் வெறுப்பு நிலையை உருவாக்கும். அதனால் மனச் சோர்வில் இருந்து ஆண்கள் விடுபடவேண்டும். அவர்களுக்கு செக்ஸ் பலகீனங்கள் இருந்தால் அதற்குரிய சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ளவேண்டும். இப்போது எல்லாவிதமான செக்ஸ் பலகீனங்களுக்கும் சிகிச்சைகள் உள்ளன.\nஆண்களும், பெண்களும் இப்போது எவ்வளவோ படித்தவர்களாகவும், பொது அறிவில் சிறந்தவர்களாகவும் இருந்தாலும் உடற்கூறு பற்றிய அறிவில் ஏது��் அறியாதவர்களைப் போல்தான் இருக்கிறார்கள். ஆணின் உடற்கூறு பற்றி பெண்ணும், பெண்ணின் உடற்கூறு பற்றி ஆணும் சரியாக அறிந்திருப்பதில்லை. இப்போது பெரும்பாலனவர்களுக்கு செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் எங்களிடம் கவுன்சலிங்குக்கு வரும் தம்பதிகளில் சிலருக்கு சரியான முறையில் உறவு கொள்ளவே தெரிந்திருக்கவில்லை என்பதைக் கண்டறிய முடிகிறது.\nகடந்த வருடத்தில் குழந்தைபேறு சிகிச்சை பெற்ற தம்பதிகள் அனைவரிடமும் எடுத்த கருத்துக்கணிப்பில் இன்னொரு விஷயம் தெளிவாகப்புலப்பட்டுள்ளது. அந்த தம்பதிகளில் பெரும்பாலானவர்களுக்கு மன உளைச்சல் மிக அதிகமாக இருந்தது. மனஉளைச்சல் அதிகமாக இருக்கும் போது அவர்களுக்கு செக்ஸ் ஆர்வம் குறைந்து போவது மட்டு மின்றி ஆண்களின் உயிரணுக்களின் எண்ணிக்கை குறைந்து, அதன் உயிரோட்ட தன்மையும் மிகக்குறைந்து போகிறது. அதுவே குழந்தையின்மைக்கான காரணமாகிறது.\nபெண்களில் பலர் இப்போது வேலைக்குச் செல்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் புடவையைத்தவிர இதர ஆடைகளையே அணிகிறார்கள். அப்போது உள்ளாடை அணிகிறார்கள். அவர்கள் முழுநேரமும் பேன்டீஸ் அணிவது நல்லதல்ல. ஏன் என்றால் கோடைகாலத்தில் நன்றாக பெண்களுக்கு வியர்க்கும். அப்போது மலத்துவாரப்பகுதியில் தொற்றுக்கிருமிகள் இருக்கும். அவை வியர்வையுடன் சேர்ந்து தண்ணீர் தன்மையுடன் பிறப்பு உறுப்பு பகுதியில் பிரவேசிக்கும். அங்கு தொற்றுக்கிருமிகள் தாக்குதல் உருவாகி விடும். அந்த தாக்குதலுக்கு உடனடியாக முறையான சிகிச்சை எடுக்காவிட்டால், உறவின் போது கணவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் பெண்கள் 24 மணிநேரமும் பேன்டீஸ் அணியும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளக்கூடாது.\nஆண்களும் இறுகிய உள்ளாடை அணியக்கூடாது. விரைப்பகுதி எப்போதும் உடலை ஒட்டிய நிலையில் இருக்கக்கூடாது. இறுக்கமான உள்ளாடை அதற்கு மாறான நிலையை உருவாக்கிவிடுகிறது. விரைப்பகுதியின் தட்பவெப்பநிலை உடல் தட்பவெப்பநிலையை விட ஒரு டிகிரி குறைவாக இருக்கும். உள்ளாடை அணிந்திருக்கும் போது உடலோடு விரைப்பை ஒட்டி உடலின் தட்பவெப்ப நிலைக்கு மாறிவிடுகிறது. அதனால் உயிரணுவின் உயிர்தன்மையில் பாதிப்பு ஏற்பட்டுவிடுகிறது.\nசம்பாத்தியத்திற்காக வெளிநாடு செல்லும் பலர் அங்���ேயே வருடக்கணக்கில் தங்கும் சூழ்நிலையில் இங்கிருக்கும் மனைவியின் நிலை பரிதாபமானதுதான். வெகுகாலம் பிரிந்திருப்பது இருவரின் செக்ஸ் உணர்வுகளை மெல்ல மெல்ல மழுங்கடிக்கச் செய்துவிடும் என்பதோடு உடலும் ஆரோக்கியத்தை இழக்கும் என்பதை சொல்லித்தெரிய வேண்டும் என்பதில்லை. இணைந்து வாழும் தம்பதியர்களின் உடல் நலம் ஆரோக்கியமாக இருப்பதை கண்கூடாகாக் காணலாம்.\nஇப்போது வாழ்க்கை சூழல், வாழும் முறை, உடை கலாசாரம், உணவுக் கலாசாரம், போட்டி மனப்பான்மை, மனநெருக்கடி போன்ற அனைத்தும் கணவன்- மனைவி நேசத்திற்கும், படுக்கை அறை உறவுக்கும், திருப்தியான தாம்பத்ய வாழ்க்கைக்கும் எதிராக இருக்கிறது. அதை எல்லாம் உணர்ந்து கணவனும், மனைவியும் நடந்து பாசத்தையும், நேசத்தையும் பெருக்கிக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்.\nஆயுர்வேத மருத்துவம் :: பாலியல் சம்பந்தமான விஷயங்கள்-TOPIC RELATED TO SEX :: பாலியல் சம்பந்தமான கேள்வி -பதில்கள்-QUESTIONS RELATED TO SEX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/saamy-2-review/", "date_download": "2018-10-18T14:18:40Z", "digest": "sha1:U7ZFMKH4AKSG67XJ5FHO7G4TKZL67XGI", "length": 21257, "nlines": 269, "source_domain": "vanakamindia.com", "title": "சாமி ஸ்கொயர் விமர்சனம் – VanakamIndia", "raw_content": "\nரஜினிகாந்த் – வெற்றிமாறன் கூட்டணியில் படம் இருக்கா\nபாலியல் புகார் சொன்ன ஸ்ரீரெட்டிக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார் ராகவா லாரன்ஸ்\nஅய்யப்பன் கோயிலுக்கு வந்த பெண்கள் தடுத்து நிறுத்தம்… போர்க்களமானது சபரிமலை\nசிபிஐ வளையத்தில் இபிஎஸ்… நம்பிக்கை இழந்த ஒ.பி.எஸ்… அடுத்த கட்டத்திற்கு நகரும் தமிழ்நாடு அரசியல்\nகமல் ஏன் அப்படிச் செய்தார்… ‘பரட்டை’ மீது ‘சப்பாணி’க்கு இன்னும் பயம் தொடர்கிறதா\nபேட்ட படத்தில் ரஜினிக்கு நெகட்டிவ் கேரக்டரா – விஜய் சேதுபதி சஸ்பென்ஸ்\n‘என் மடியில் கனம் இல்லை, உரம் மட்டுமே’ – இயக்குநர் சுசி கணேசனுக்கு லீலா மணிமேகலை பதிலடி\nலீனா மணிமேகலைக்கும் இயக்குநர் சுசி கணேசனுக்கும் இடையே என்ன தான் நடந்தது \nசபரிமலை நடைத் திறப்பு… பெண்களைத் தடுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள்… உச்சகட்ட பதட்டம்\nஒரு மணி நேரம் முடங்கிய யுட்யூப்… தவியாய் தவித்த பயனாளர்கள்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- திடீர் ஸ்ட்ரைக் அறிவிப்பு\nகமல் வெளிநாட்டு தீய சக்திகளோடு பயணிக்கிறார் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு\nஅமெரிக்காவில் இளம் கயானா தமிழர் சுட்டுக் கொலை… பறை இசை, நியூயார்க் போலீஸ் அணிவகுப்புடன் இறுதி மரியாதை\n‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 4 ‘தெண்டத் தீர்வை’\nஅனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும கணக்கில் ரூ 30000 கோடி… அம்பலமானது மோடி அரசின் ரஃபேல் விமான ஊழல்\n10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி… தொடரைக் கைப்பற்றியது இந்தியா\nசின்மயி குற்றச்சாட்டு முழுக்க முழுக்கப் பொய்… சட்டப்படி சந்திக்க தயார்\n8 ஆண்டுகளில் 466 ஆயிரம் டாலர்களுக்கு நலத்திட்டம்.. சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சாதனை\nதமிழர்கள் தொன்று தொட்டு வழிபடும் தாய் ‘தாமிரபரணி’… அதென்ன புஷ்கரம், புஷ்கரணி\n‘கடவுள் போன்ற மனிதருடன் தரிசனம் கண்டேன்’ – ரஜினியுடன் கோவிலுக்குப் போன த்ரிஷா\nவிரைவில் தேவர் மகன் 2… இந்தத் தலைப்பை கமல் ஹாஸனால் இப்போது வைக்க முடியுமா\nபெரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் கெய்கோ கைது… 1.2 மில்லியன் டாலர் ஊழல் குற்றச்சாட்டு\nரஃபேல் ஊழல், ஆளுநர் மாளிகை லீலைகள், பெட்ரோல் விலை கிடக்கட்டும்… #MeToo வைரமுத்து – சின்மயி சர்ச்சைதானே முக்கியம்\nஜப்பான், சிங்கப்பூர் பாஸ்போர்ட் இருக்கா உலகை ரொம்ப ஈஸியாகச் சுற்று வரலாம்\n15 ஆண்டுகளுக்குப் பிறகு சாமி படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. சாமியைப் பிடித்த அதே அளவுக்கு இந்த சாமி ஸ்கொயரையும் ரசிகர்களுக்குப் பிடிக்குமா\nபொதுவாக தமிழ் சினிமாவில் வெற்றிப் பெற்ற படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதாக அறிவிப்பார்கள். ஆனால் அது பெயரளவுக்கு, அதாவது டைட்டிலில் மட்டும்தான் இருக்கும். முதல் பாகத்துக்கும் இரண்டாம் பாகத்துக்கும் சம்பந்தமே இருக்காது. ஆனால்\nஇயக்குநர் ஹரி அப்படியல்ல. முதல் பாகத்தின் கதை முடியும் இடத்திலிருந்து இரண்டாம் பாகத்தைக் கச்சிதமாக ஆரம்பிப்பார். சிங்கம் தொடர் வரிசைப் படங்கள் அதற்கு நல்ல உதாரணம். அந்த வரிசையில் இப்போது சாமி 2.\nசாமி முதல் பாக க்ளைமாக்சில் வில்லன் பெருமாள் பிச்சையை செங்கல் சூளையில் வைத்து எரித்துவிட்டு, தலைமறைவாகிவிட்டதாக ஆறுச்சாமி செய்தி பரப்பிவிடுவார். இரண்டாம் பாகத்தின் கதை அதிலிருந்தே தொடங்குகிறது. விவரம் அறிந்த பெருமாள் பிச்சையின் மகன் பாபி சிம்ஹா இலங்கையிலிருந்து திரும்பி வந்த�� ஆறுச்சாமியையும் அவர் கர்ப்பிணி மனைவி ஐஸ்வர்யா ராஜேஷையும் கொடூரமாகக் கொல்கிறார். ஐஸ்வர்யா கொல்லப்பட்ட அரை மணி நேரம் கழித்து அவர் வயிற்றிலிருந்து\nபிறக்கும் குழந்தைதான் ராமசாமி. ஐஏஎஸ் தேர்ச்சி பெறும் ராமசாமி, விரும்பி ஐபிஎஸ் பயிற்சி பெறுகிறார். அதே திருநெல்வேலி டவுனுக்கு போலீஸ் அதிகாரியாக வந்து பாபி சிம்ஹாவை எப்படிப் பழிவாங்குகிறார் என்பதுதான் இரண்டாம் பாகம்.\nஇது ஹரியின் படம். தனது வழக்கமான பாணியிலிருந்து இம்மி்யும் மாறாமல் இந்தப் படத்தையும் தந்திருக்கிறார் ஹரி. முதல் பாதியில் பரபரவென ஓடுகின்றன காட்சிகள். இரண்டாம் பாதியில் சற்று தொய்வு. காரணம் சூரியின் மொக்கை காமெடி. அவர்\nஎன்ன செய்வார்… வச்சிக்கிட்டு வஞ்சகமா பண்றார்\nசாமி முதல் பாகம் மாதிரி இந்தப் படம் இல்லையே என்பதுதான் பலரும் சொல்லக் கூடும். சாமி வெளியான காலகட்டத்தில் போலீஸ் படங்களிலேயே அது ரொம்ப வித்தியாசமானதாக இருந்தது. ஆனால் இந்த 15 ஆண்டுகளில் வெரைட்டியான போலீஸ்\nகதைகளை மக்கள் பார்த்துவிட்டார்கள். அதனால் ஒருவேளை இந்தப் படம் சற்று சலிப்பைத் தரலாம். ஆனால் ஒரு இயக்குநராக தான் எடுத்துக் கொண்ட ஸ்க்ரிப்டை பக்கா பொழுதுபோக்குப் படமாகத் தந்திருக்கிறார் ஹரி. அதே நேரம், அரதப் பழசான காதல்\nகாட்சிகளையெல்லாம் தவிர்த்திருக்கலாம். தமிழ் சினிமா ட்ரெண்ட் ரொம்ப மாறிடுச்சி ஹரி\nவிக்ரம்… அதே ஆறுச்சாமியை இப்போதும் கண்முன் நிறுத்துகிறார். அபார உழைப்பு. உடலை இப்படி பராமரிப்பதில் விக்ரமுக்கு நிகர் அவரேதான். நடிப்பிலும் ஆக்ஷனிலும் பின்னி எடுக்கிறார். படம் முழுக்க தனி மனிதராகத் தாங்குகிறார்.\nமுதல் பாகத்தில் த்ரிஷா செய்த ரோல்தான் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு. கச்சிதமாகச் செய்திருக்கிறார்.\nஐஸ்வர்யா ராஜேஷ் வரும் பகுதிகள் அத்தனை சுவாரஸ்யமாக இல்லை. பாபிசிம்ஹாவின் வில்லன் தோற்றமும் நடிப்பும் மிரட்டுகிறது. ஆனால் பெருமாள் பிச்சை மாதிரி ஒரு வித்தியாசமான வில்லத்தனம் அவரிடம் இல்லை.\nஸ்ரீ தேவி பிரசாதின் இசையும் பாடல்களும் சுத்தமாக படத்தோடு ஒட்டவில்லை.\nமுதல் பாகத்தில் இருந்த நேர்த்தியான திரைக்கதை, குடும்பக் காட்சிகள், சமூக அக்கறைகொண்ட நகைச்சுவை, இனிமைான பாடல்கள், வித்தியாச வில்லன், புத்திசாலித்தனமும் வீரமும் கொண்ட ஹீரோ இ��ை எல்லாம் இந்த இரண்டாம் பாகத்தில்\nTags: Keerthi SureshreviewSaamy 2Vikramகீர்த்தி சுரேஷ்சாமி 2விக்ரம்விமர்சனம்\nரஜினிகாந்த் – வெற்றிமாறன் கூட்டணியில் படம் இருக்கா\nபாலியல் புகார் சொன்ன ஸ்ரீரெட்டிக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார் ராகவா லாரன்ஸ்\nஅய்யப்பன் கோயிலுக்கு வந்த பெண்கள் தடுத்து நிறுத்தம்… போர்க்களமானது சபரிமலை\nசிபிஐ வளையத்தில் இபிஎஸ்… நம்பிக்கை இழந்த ஒ.பி.எஸ்… அடுத்த கட்டத்திற்கு நகரும் தமிழ்நாடு அரசியல்\nகமல் ஏன் அப்படிச் செய்தார்… ‘பரட்டை’ மீது ‘சப்பாணி’க்கு இன்னும் பயம் தொடர்கிறதா\nபேட்ட படத்தில் ரஜினிக்கு நெகட்டிவ் கேரக்டரா – விஜய் சேதுபதி சஸ்பென்ஸ்\nஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையம் 27வது ஆண்டு விழா – படங்கள்\nநியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. [nggallery ...\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nநடிகை சதா… லேட்டஸ்ட் படங்கள்\nகூத்தன் இசை வெளியீட்டு விழா படங்கள்\nநீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும் கூத்தன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ...\n‘சீமராஜா’ படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா படங்கள்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் சமந்தா நாயகியாக நடிக்கும் படம் ‘சீமராஜா’. இந்த படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், ...\nஇசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பாராட்டிய ‘குறள் தேனீ’ – படங்கள்\nடல்லாஸ் : அமெரிக்காவில் பிரபலமான ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியைப் போல் நடத்தப்படும் ஃபெட்னாவின் ‘குறள் தேனீ’ அமெரிக்க தமிழ்க் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ...\nஅமெரிக்காவில் ரஜினி ரசிகர்கள் நீர் மோர் உபசரிப்பு.. படங்கள்\n‘அமெரிக்காவின் திருச்சி’ என ரஜினி ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இலனாய் மாநிலத்தில் தேர்த்திருவிழாவுக்கு வந்திருந்த 600 பேருக்கு நீர் மோர் வழங்கி அசத்தினார்கள். தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lord.activeboard.com/t64174061/topic-64174061/?page=1", "date_download": "2018-10-18T14:01:52Z", "digest": "sha1:UTOKXNYQHELZSEWFSLMWZOKMZLQWB34J", "length": 13403, "nlines": 79, "source_domain": "lord.activeboard.com", "title": "பிறன் மனைவியை தொடுகிற எவனும் ஆக்கினைக்கு தப்பான ( ஓர் எச்சரிக்கை பதிவு) - இறைவன்", "raw_content": "\nஇறைவன் -> மனதை கவர்ந்த/பாதித்த சம்பவங்கள் செய்திகள் -> பிறன் மனைவியை தொடுகிற எவனும் ஆக்கினைக்கு தப்பான ( ஓர் எச்சரிக்கை பதிவு)\nTOPIC: பிறன் மனைவியை தொடுகிற எவனும் ஆக்கினைக்கு தப்பான ( ஓர் எச்சரிக்கை பதிவு)\nபிறன் மனைவியை தொடுகிற எவனும் ஆக்கினைக்கு தப்பான ( ஓர் எச்சரிக்கை பதிவு)\nமும்பொரு நாளில் என் திருமணத்துக்கு முன்னர் நான் மும்பையில் வசித்து வந்தேன்\nகர்த்தரை தெரிந்தும் கண்டுகொள்ளாமல் வாழ்ந்த காலம் அது\nஆண்டவரை அறிந்தும் அறிவற்றவனாக இருந்த நாடகள் அது\nஒருநாள் வேலைக்கு 92Ltd BEST பஸ்ஸில் நான் பயணம் செய்துகொண்டு இருந்தபோது எனக்கு எதிர் சைடில் ஒரு ஸ்திரி (பிறன் மனைவி) அமர்ந்திருந்தாள். மிகவும் அழகாக இருந்த அவளை பலமுறை நோடடமிடட நான், நமக்கு பக்கத்தில் வந்து அமர்ந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன் (மும்பையில் ஆண் பெண் பாகுபாடின்றி ஒரே இருக்கையில் அமர்ந்து செல்லலாம்)\nநான் நினைத்துதான் தாமதம், அந்த பெண் அங்கிருந்து எழுந்து என் இருக்கைக்கு முன் இருக்கையில் வந்து அமர்ந்துவிடடாள். நான் கை பிடித்திருந்த இடத்துக்கு பக்கத்தில் அவளின் கழுத்து மற்றும் திறந்த முதுகு பகுதி.\nலேசாக தொட்டு பார்த்தேன் எந்த ரீஆக்சனும் இல்லை. இன்னும் கொஞ்சம் அதிகமாக தொடடேன் நோரெஸ்பான்ஸ். நல்லாவே தொட்டு பார்த்து விடடேன். என் மாம்சம் எல்லாம் அந்த ஐந்து நிமிட அற்ப சுகத்தில் பொங்கி வழிந்தது.\nசிறிது நேரத்தில் நான் இறங்கும் இடம் வந்தது இறங்கி விடடேன். இறங்கியதுதான் தாமதம் என் மனதுக்குள் எதோ ஓன்று குடைய ஆரம்பித்து விட்ட்து. நீ அடுத்தவன் மனைவியை ஆசையோடு தொட்டுவிடடாய் அதற்க்கான தண்டனை ஆக்கினை (நரகம்) நீ தப்பவே முடியாது. என்பதுபோல் பேச ஆரம்பித்து, ஒரு மிகப்பெரிய குற்ற மன சாட்சியை உண்டாக்கி விட்ட்து.\nஎன் சமாதானம் எல்லாம் போய், நரத்தை நினைத்து பயம் தொற்றிக்கொண்டது. நான் தப்பவே முடியாதா மன குடைச்சலை போக்குவதற்காக வேண்டாம் என்று விட்டி���ுந்த சிகரெட் பழக்கத்தை மீண்டும் ஆரம்பித்தேன். எல்லாமே போச்சு இனி உனக்கு அவ்வளவுதான் என்று சத்துரு ஓதிக்கொண்டே இருந்ததால். இனி எதை செய்தால் என்ன என்று எண்ணி, தண்ணி/ பான் பராக் என்று நான் விட்டுவிட்டிருந்த எல்லாம் சாப்பிட ஆரம்பித்துவிடடேன். என் மனசாட்சியை சமாதான படுத்தவே முடியவில்லை.\nபின்னர் என்ன செய்தும் சமாதானம் இல்லாத நிலையில். கர்த்தர் ஒருவரே வழி என்று அறிந்துகொண்டு கர்த்தரிடம் அதற்காக வேண்ட ஆரம்பித்தேன் அந்த பாவத்தை என்னைவிட்டு நீக்கிப்போடும் என்று மாற்றாடினேன். அழுதேன் கெஞ்சினேன்.\nஇறுதியில் ஓர் நாள் மதியம் சுமார் ஒரு மணிக்கு வீட்டில் பலருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது திடீர் என என்னை யாரோ கொதிக்கும் எண்ணெய் கொப்பரைக்குள் போடடதுபோல் உணர்ந்தேன். அவ்வளவுதான், கொதிக்கும் எண்ணெயில் போடட மனுஷன் எப்படி துடிப்பானோ அதுபோல் தரையில் கிடந்தது கொடூரமாக துடிக்க ஆரம்பித்து விடடேன். நரக வேதனையை அப்படியே அனுபவித்து. அங்கும் இங்கும் புரண்டு யார் பிடித்தும் என்னை தடுக்க முடியாமல் துடித்தேன்.\nநான் எத்தனை நிமிடம் அந்த சுகத்தை அனுபவித்தேனோ ஏறக்குறைய அத்தனை நிமிடம் அந்த கொடிய வேதனையையும் அனுபவித்து பின்னர் தானாக நின்றுபோனேன்.\nஇது உண்மையில் நடந்த சமபவம்.\nஇதோ, தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான்; யோபு 5:17\nஎன்று வசனம் சொல்வதுபோல் கர்த்தரால் தண்டிக்கப்பட்டு சந்துருவின் கையில் தண்டிக்கப்படாமல் விடுவிக்கப்பட்டேன்.\nநான் அறிந்தவரை, பிறன் மனைவியை தொடுவதுபோல் பெரிய பாவம் எதுவும் இல்லை என்றே நினைக்கிறேன்\nநீதிமொழிகள் 6:29 பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளைத் தொடுகிற எவனும், ஆக்கினைக்குத் தப்பான்.\n\"தொடுகிற எவனும் அக்கினிக்கு தப்பான\" (தப்பவே முடியாது) என்று வசனம் திடடமாக சொல்கிறது.\nஅலுவலகத்தில்எ னக்கு பக்கத்திலேயே அதுபோன்ற பாவங்கள் அரங்கேறிக்கொண்டு இருப்பதால் எச்சரிக்கை பதிவாக இதை எழுதுகிறேன்.\nஅப்படியொரு பாவம் உங்கள் வாழ்வில் இருந்தால் இப்பொழுதே மன்னிப்பு கேட்டு மனம்திரும்பி அழுது இயேசுவின் இரத்தத்தால் மீண்டும் ஒரு முறை அதை கழுவி சுத்திகரித்து அதைவிட்டு விலகி ஓடுங்கள்.\nஇல்லையேல் நான் சொல்லவில்லை வசனம் சொல்கிறது\n\"அவளைத் தொடுகிற எவனும், ஆக்கினைக்��ுத் தப்பான்\"\nநீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28) அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)\nஇறைவன் -> மனதை கவர்ந்த/பாதித்த சம்பவங்கள் செய்திகள் -> பிறன் மனைவியை தொடுகிற எவனும் ஆக்கினைக்கு தப்பான ( ஓர் எச்சரிக்கை பதிவு)\nJump To:--- அறிமுக பகுதி ---ஆலோசனை பகுதி ஜெப விண்ணப்பங்கள் பகுதி.அறிவிப்புக்கள்ஜெயங்கொள்ளுகிறவனெவனோ.... அன்புடன் வரவேற்கிறோம் தளத்தின் நோக்கமும் எமது விசுவா...சில பயனுள்ள கிறிஸ்த்தவ தளங்கள் --- கிறிஸ்த்தவம் ---கிறிஸ்த்தவ கட்டுரைகள் வெளிப்பாடுகளும் தரிசனங்களும்விவாதங்கள் கிறிஸ்த்தவ வாழ்க்கை --- கிறிஸ்த்தவம் ---கிறிஸ்த்தவ கட்டுரைகள் வெளிப்பாடுகளும் தரிசனங்களும்விவாதங்கள் கிறிஸ்த்தவ வாழ்க்கை கேள்வி/பதில்கள்/வசனம் பற்றிய சந...செய்திகள்/ சுவையான சம்பவங்கள் சாட்சிகள் பகுதி --- ஆன்மிகம் மற்றும் இறைவன் பற்றிய ப... ---கவிதைகளின் சங்கமம் கேள்வி/பதில்கள்/வசனம் பற்றிய சந...செய்திகள்/ சுவையான சம்பவங்கள் சாட்சிகள் பகுதி --- ஆன்மிகம் மற்றும் இறைவன் பற்றிய ப... ---கவிதைகளின் சங்கமம்ஆன்மீக கேள்வி பதில்கள்மனதை கவர்ந்த/பாதித்த சம்பவங்கள்...பொதுவான விவாதங்கள் பொதுவான கட்டுரைகள்/கதைகள் படித்து ரசித்த பயனுள்ள செய்திகள...--- இஸ்லாம் மார்க்கம் ---இஸ்லாம் விவாதங்கள் கேள்வி பதில்கள்கிறிஸ்த்தவம் Vs இஸ்லாம் --- இந்து மார்க்கம் ---இந்து விவாதங்கள் கேள்வி பதில்கள்இந்து மார்க்க கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/thambi-ramaiahs-directorial-titled-maniyar-kudumbam/articleshow/64988385.cms", "date_download": "2018-10-18T13:44:57Z", "digest": "sha1:UJBOHUXTAPOCXLO2M5CILJ2CFTNAJLOF", "length": 24544, "nlines": 221, "source_domain": "tamil.samayam.com", "title": "மணியார் குடும்பம்maniyar kudumbam: thambi ramaiah's directorial titled maniyar kudumbam! - தம்பி ராமைய்யா மகனுக்கு நடிகையை சிபாரிசு செய்த விஜய்! | Samayam Tamil", "raw_content": "\nதம்பி ராமைய்யா மகனுக்கு நடிகையை சிபாரிசு செய்த விஜய்\n‘மணியார் குடும்பம்’ படத்தில் நடித்து வரும் தம்பி ராமைய்யா மகன் உமாபதிக்கு ஜோடியாக நடிக்க ஏ.எல்.விஜய் நடிகை மிருதுளாவை சிபாரிசு செய்துள்ளார்.\n‘மணியார் குடும்பம்’ படத்தில் நடித்து வரும் தம்பி ராமைய்யா மகன் உமாபதிக்கு ஜோடியாக நடிக்க ஏ.எல்.விஜய் நடிகை மிருதுளாவை சிபாரிசு செய்துள்ளார்.\nஇயக்குனரும் நடிகருமான தம்பி ராமைய்யா தற்���ோது தனது மகன் உமாபதியை வைத்து ‘மணியார் குடும்பம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கேரள நடிகை முருதுளா முரளி ஹீரோயினியாக நடிக்கிறார். இவர் ஏற்கெனவே ‘கண்களும் கவிபாடுதே’ படத்தில் சின்ன வேடத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு ‘நாகராஜசோழன் எம்.ஏ.எம்.எல்.ஏ’ படத்தில் 3 நாயகிகளில் ஒருவராக நடித்தார். அதையடுத்து ‘சிக்கிக்கு சிக்கிக்கிச்சு’ படத்தில் நாயகியாக நடித்தார்.\nதற்போது, நடிகை மிருதுளா ‘ரா ராபுரம்’, ‘பிஸ்தா’, ‘உலகம் விலைக்கு வருது’ படங்களில் நடித்து வருகிறார். ஒரு முறை இவர் இயக்குனர் ஏ.எல்.விஜய்யிடம் வாய்ப்பு கேட்டுச் சென்றிருக்கிறார் மிருதுளா. உடனே அவர் தம்பி ராமைய்யாவிடம் சொல்லி அவரது மகன் உமாபதிக்கு ஜோடியாக ‘மணியார் குடும்பம்’ படத்தில் நடிக்க வைத்துவிட்டார். மேலும் இவர் ‘எந்தொரு பாக்கியம்’ என்ற மலையாளப்படத்திலும் நடித்துவருகிறார்.\nTamil Movie News APP: சினிமா விமர்சனம், சினிமா செய்திகளை முந்தித் தரும் ஒரே ஆப் சமயம் தமிழ்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் ப��ியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசினிமா செய்திகள் வாசித்தவை கிரிக்கெட்\nநடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவில் இருந்து ஓய்வு\nTamilGun Movie Online: தமிழ் ராக்கர்ஸ் வரிசையில் த...\nசிம்பு - நயன்தாராவுக்கு திருமணம் முடிந்துவிட்டது\nSeema Raja Full Movie: தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் ...\nஉலகம்ஹெச்-4 விசாவை ரத்து செய்யும் அமெரிக்கா; கவலையில் இந்திய ஐடி ஊழியர்கள்\nதமிழ்நாடுTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-10-2018\nசினிமா செய்திகள்‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nசினிமா செய்திகள்Raghava Lawrence: எனக்கு வாய்ப்பு கிடைச்சாச்சு - லாரன்ஸ் படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கிய ஸ்ரீ ரெட்டி\nஆரோக்கியம்உடல் எடையை உடனே குறைக்க உதவும் நவராத்திரி டயட் டிப்ஸ்\nஆரோக்கியம்மருத்துவமனைக்கு முதியவர் அளித்த ரூ.8 கோடி நன்கொடை\nசமூகம்Tamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-10-2018\nசமூகம்மாடல் அழகியை கொலை செய்து, சூட் கேஸில் அடைத்த கல்லூரி மாணவன்\nகிரிக்கெட்இவிங்கள் வச்சு தான்... அவிங்களுக்கு ஆப்பு வைக்கணும்: சவால் விடும் சகால்\nகிரிக்கெட்‘ஓவர் கான்பிடெண்ட்’ உடம்புக்கு நல்லதில்ல.... கேவலமா ரன் அவுட்டாகி அசிங்கப்பட்ட அசார் அலி\n1தம்பி ராமைய்யா மகனுக்கு நடிகையை சிபாரிசு செய்த விஜய்\n2மனைவியை மீண்டும் திருமணம் செய்த மிலிந்த் சோமன்\n3சொதப்பலான வில்லன் கிடையாது, கெத்தான வில்லன் : அருண் விஜய்\n5300 படங்களுக்கு மேல் நடித��த பிரபல நடிகர் மரணம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/05/08142842/The-benefit-of-the-gift.vpf", "date_download": "2018-10-18T14:29:57Z", "digest": "sha1:KZUF5FX2I447HHRYLXTQHTHLJ2SI65PJ", "length": 9886, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "The benefit of the gift || காணிக்கையின் பலன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nஅன்னதானம்: மூதாதையர் வழிவந்த பாவங்களை நீக்கி, சந்ததிகளின் எதிர்காலத்தைச் சிறப்புறச் செய்யும்.\nஅன்னதானம்: மூதாதையர் வழிவந்த பாவங்களை நீக்கி, சந்ததிகளின் எதிர்காலத்தைச் சிறப்புறச் செய்யும். குடும்பத்தில் அமைதியையும், நிம்மதியையும் கொடுக்கும். வளமான முன்னேற்றத்திற்கு வழி ஏற்படுத்தும்.\nமனக் குழப்பங்களை நீக்கும். தெளிவான எதிர்காலத்திற்கு வழிகாட்டும். பகைவர்களின் தொல்லையில் இருந்து காப்பாற்றும். இல்லத்தை தெய்வீக அம்சமாக விளங்கச் செய்யும்.\nஆடை தானம்: தெய்வங்களுக்கு அளிக்கப் படும் புடவை, வஸ்திரம் போன்றவைகளால் எண்ணியது கைகூடும். கடன் தொல்லை அகலும். குலதெய்வ அருள் கூடிவரும்.\nஅதிக மதிப்பெண் பெற வைக்கும் தெய்வம்\nஒருவர் ஜாதகத்தில் சந்திரன் பலம் பெற்றிருந்தால் தான் நினைவாற்றல் நன்றாக இருக்கும். நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள இயலும். மேலும் ஜாதகத்தில் ‘ஞான காரகன் கேதுவும்’, ‘வித்யாகாரகன் புதனும்’ படிப்பு ஸ்தானத்தோடு சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். அப்பொழுதுதான் கல்வியிலும் தேர்ச்சி பெற்றவராக விளங்க முடியும். மறதி இல்லாத மனிதராக வாழ்ந்து மகத்தான சாதனைகளைப் படைக்க முடியும்.\nசில பிள்ளைகளுக்கு மறதி அதிகமாக இருக்கும். எதைச் சொன்னாலும் அடுத்த நிமிடமே மறந்து விடுவார்கள். பெரியவர்கள் கூட ஒரு காரியத்தைச் செய்யச் சொல்லியபோது செய்யாமல் விட்டு விட்டால் ‘ஆஹா மறந்து போய்விட்டது. நாளை செய்கிறேன்’ என்பார்கள். மறதி என்ற மூன்றெழுத்துக்குள்ளேதான் மதி என்ற இரண்டெழுத்தும் இருக்கிறது. மதி என்றால் சந்திரன் என்று பொருள்.\nபடிப்பில் அதிக மதிப்பெண் பெற, கல்வி வளம்பெற, கலைகளில் தேர்ச்சி பெற ஹயக்ரீவர் வழிபாடு உகந்தது. சரஸ்வதி படம் வைத்து சகலகலாவல்லி மாலை பாடி வழிபாடு செய்வது மிகுந்த நன்மையை வழங்கும்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/37235-karnatak-election-star-candidates-vote-count.html", "date_download": "2018-10-18T15:01:38Z", "digest": "sha1:PDRXOEFRCC2K5IWZDJWVTTZVED5NGNAH", "length": 10293, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "கர்நாடக தேர்தல்: முக்கிய வேட்பாளர்களின் நிலவரம் | Karnatak Election: Star Candidates Vote count", "raw_content": "\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nதூங்கிக் கொண்டிருந்தவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு\n#METOOவை அடுத்து தலைத்தூக்கும் #WETOO- இது ஆண்கள் அட்ராசிட்டி\nகர்நாடக தேர்தல்: முக்கிய வேட்பாளர்களின் நிலவரம்\nநாடு முழுவதும் எதிர்பார்த்து காத்திருக்கும் கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் நட்சத்திர வேட்பாளர்களின் வாக்கு நிலவரம்..\n** சாம்ராஜ்நகர் தொகுதியில் போட்டியிட்ட கன்னட சலுவாலிய கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் படுதோல்வி\n** பா.ஜ.க வேட்பாளர் எடியூரப்பா சிக்கரிபுர தொகுதியில் வெற்றி பெற்றார்.\n** கொல்லேகல் தொகுதியில் பகுஜன் சமாஜ் வேட்பாளர் என். மகேஷ் வெற்றி பெற்றார்.\n** கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் பின்னடைவு\n** ராம்நகரா தொகுதியில் மிக குறைந்த வாக்குகள் வித்யாசத்தில் குமாரசாமி முன்னிலையில் உள்ளார்.\n** திர்த்தஹல்லி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் அரகா ஞானேந்திரா வெற்றி பெற்றார்.\n** பா.ஜ.க வேட்பாளர் எடியூரப்பா சிக்கரிபுர தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.\n** ஹரப்பனஹாலி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் கருணாகர ரெட்டி முன்னிலையில் உள்ளார்.\n** பெல்லாரி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் சன்னா பக்கிரப்பா முன்னிலையில் உள்ளார்.\n** முன்னாள் முதல்வரும் பா.ஜ.க வேட்பாளருமான ஜகதீஷ் செட்டர் ஹம்மலி தர்வத் தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.\n** எலகங்கா தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் உமாநாத் கோட்டையன் வெற்றிப்பெற்றார்.\n** ராமநகரா தொகுதியில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் வேட்பாளர் குமாரசாமி காங்கிரஸ் கட்சி வேட்பாளரை விட 7 ஆயிரம் வாக்குகள் முன்னிலை உள்ளார். மேலும் அவர் போட்டியிட்ட சென்னபடனா தொகுதியிலும் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.\n** சித்தராமைய்யாவின் மகன் வருணா தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.\n** பீடர் தொகுதியில் காங்கிரசின் ரஹிம் கான் முன்னிலை பெற்று வருகிறார்.\n** பா.ஜ.க வேட்பாளர் எடியூரப்பா சிக்கரிபுர தொகுதியில் 3,420 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.\n** கர்நாடக மாநில முதல்வர் சித்தராமைய்யா அவர் போட்டியிட்ட சாமுண்டீஸ்வரி தொகுதியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார். மேலும் பாதமி பகுதியில் முன்னிலையில் உள்ளார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nராகுல் காந்தி சாமியாரானால் நாட்டுக்கு நல்லது: பொன்.ராதா\nமிஸோரம்- கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் பா.ஜ.க. ஆட்சி - அமித் ஷா\nதமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த தமிழிசை\nசத்தீஸ்கர் - காங்கிரசுக்கு பிரசாரம் செய்யவுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. லாரன்ஸ் மாஸ்டர் எனக்கு சான்ஸ் கொடுத்துட்டாரு - உற்சாகத்தில் ஶ்ரீரெட்டி\n7. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\n வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - ஒன்பதாம் நாள்\nசபரிமலையில் போலீசார் அராஜகம்- தமிழிசை காட்டம்\nகணவரின் வெற்றியை கொண்டாடிய அனுஷ்கா சர்மா\nகூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை: சதானந்த கவுடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00353.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kslaarasikan.blogspot.com/2017/09/blog-post_20.html", "date_download": "2018-10-18T13:20:03Z", "digest": "sha1:7KCTASEUJFF3FBPVFTF2XJINVMOMSO6I", "length": 16791, "nlines": 127, "source_domain": "kslaarasikan.blogspot.com", "title": "கலாரசிகன்: ஒரு உளவாளியின் கதை", "raw_content": "\nபுதன், 20 செப்டம்பர், 2017\nஉலகப் புகழ்பெற்ற கம்யூனிச எதிர்ப்பு நாவலான விலங்குப்பண்ணை அமரிக்காவிலும் பிரித்தானியாவிலும் பாடசாலைகளில் குழந்தைகளுக்குப் பரிந்துரை செய்யப்படுகின்றது. இந்த நாவலை எழுதியவர் ஜோர்ஜ் ஓர்வல் என்று அறியப்பட்ட எழுத்தாளர். முதலாளித்துவத்தின் அரசியல் அகராதியில் ஜோர்ஜ் ஓர்வல் என்ற பெயர் ‘ மேற்கு ஜனநாயகத்தோடு’ இரண்டறக் கலந்துவிட்டது. 1950 ஆம் ஆண்டு செத்துப்போன ஓர்வலில் எழுத்துக்களில் இருந்தே சோவியத் ரஷ்யாவில் ஏற்பட்ட சமூக மாற்றத்திற்கு எதிரான பிரச்சாரம் ஆரம்பமாகிறது என்றால் அது மிகைப்படுத்தப்ப்பட்ட ஒன்றல்ல.\nதொண்ணுறுகளில் சோவியத் யூனியனின் அழிவிற்குப் பின்னர் புதிய உலக மாற்றங்களுக்கும் மக்களைக் கூறுப்போட்டு அழிப்பதற்கும் சாமுவேல் ஹன்டிங்டன் என்ற அமரிக்க அடிவருடி எவ்வாறு நச்சுக்கருத்துக்களை விதைத்தாரோ உலக கம்யூனிச முகாம்ற்கு எதிரான எழுத்துக்களின் அரிச்சுவடியை ஆரம்பித்தவர் ஜோர்ஜ் ஓர்வல்.\nஜோர்ஜ் ஓர்வல் குறித்து பிரித்தானிய பொலிசாருக்கும் பிரித்தானிய உளவு நிறுவனமான எம்.ஐ 5 இற்கும் இடையே ஒரு போராட்டமே நடந்திருக்கிறது. ஓர்வல் அதீ தீவிர புரட்சிகர கம்யூனிஸ்டாக தன்னைக் உலகிற்கு வெளிக்காட்டிக் கொண்டதே இதற்கான அடிப்படைக் காரணமாக அமைந்தது. பிரித்தானிய போலிஸ் இவர் கம்யூனிஸ்ட் என்று பிந்தொடர்ந்தது.பிரித்தானிய உளவு நிறுவனம் இவரைப் பாதுகாத்தது.\nபிரித்தானியா அதிகாரத்திற்கு சேவை செய்வதற்காக தன்னைப் போலிஸ்படையில் இணைத்துக்கொண்ட ஓர்வெல், பர்மாவிற்கு அனுப்பப்படுகிறார். அங்கே போலிஸ் உத்தியோகத்தராகக் கடமையாற்றுகிறார்.\n1927 ஆம் ஆண்டு பிரித்தானியாவிற்குத் திரும்பிய ஓர்வெல், அங்கு எழுத்தாளராகும் முடிவிற்கு வருகிறார். அங்கு வேறு தொழிகள் கிடைக்காமல் வறுமையில் வாடுகிறார். தனது வறுமை எவ்வாறு தன்னை தின்றது எ���்று தனது நூலில் அவரே பின்னதாகக் குறிப்பிடுகிறார்.\nமுன்னதாக மார்க்சியக் குழு ஒன்றுடன் இணைந்து இஸ்பானியாவில் நடைபெற்ற போராட்டத்தில் ஜோர்ஜ் ஓவல் கலந்துகொண்டு கழுத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு காயமுற்றிருந்தார். இதனால் எம்.ஐ 5 இவரைக் கண்காணிப்பிற்கு உட்படுத்தியிருந்தது. இவரது வறுமையைப் பயன்படுத்திகொண்ட பிரித்தானிய உளவு நிறுவனம் இவரை உள்வாங்கிக்கொண்டது.\n1942 ஆம் ஆண்டு ஓர்வல் பிபிசி இன் இந்திய சேவையில் ஊடகவியலாளராகப் பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.\nபிரித்தானியப் போலிஸ் படையில் சிறப்புப் பிரிவைச் சேர்ந்த ஈவிங் என்ற உயர் அதிகாரி ஒர்வெலின் நடவடிக்கை குறித்து சந்தேகம் கொள்கிறார். ஓர்வெல் இந்திய கம்யூனிஸ்டுக்களின் கூட்டங்களுக்குச் சென்று வருவதாகவும் அவர் தீவிர கம்யூனிஸ்ட் பார்வையை கொண்டிருப்பதாகவும் ஒரு அறிக்கையை எம் ஐ 5 இற்குச் சமர்பிக்கிறார்.\nஅந்த அறிக்கை குறித்து ஓர்வெல் மீது எம்.ஐ 5 எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எம்.ஐ 5 உளவு நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரியான ஒகில்வி என்பவர் அந்த அறிக்கைக்கு மறுப்புத் தெரிவிக்கிறார். அவர் பொலீஸ் அதிகாரிக்கு எந்தப்பதிலும் வழங்கவில்லை. 2005ம் ஆண்டு பிரித்தானிய ஆவணக் காப்பகத்தின் பகுதிகள் பொதுமக்கள் பார்வைக்காக முன்வைக்கப்பட்ட வேளையில் தான் ஓர்வல் யார் என்பது தெரியவருகிறது.\n1949 ஆம் ஆண்டு ஓர்வெல் ஸ்டாலின் ஆதரவாளர்கள் என்று தான் கருதுபவர்களின் பட்டியல் ஒன்றை பிரித்தானிய உளவுத்துறையான எம் ஐ 5 இற்கு வழங்கியது வெளியான ஆவணங்களில் காணப்பட்ட தகவல்களில் ஒன்று. அந்த வேளையில் பிரித்தானியா பிரான்ஸ் போன்ற நாடுகளில் ஸ்டாலின்ஸ்டுக்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள் தேடித்தேடிக் கொலைசெய்யப்பட்டர்கள்.\nஇதற்கு ஒருவருடம் முன்னதாக ஓர்வெலின் மனைவிற்கு பிரித்தானிய உணவுத்துறை அமைச்சில் முக்கிய பதவி வழங்கப்ப்பட்டது.\nஜோர்ஜ் ஓர்வெலின் நாவல்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயகம் குறித்த தவறான அபிப்பிராயங்களை திட்டமிட்டுப் பரப்பி சமூகத்தை எவ்வாறு நச்சூட்டியது என கைலாசபதி ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.\nஜோர்ஜ் ஓர்வல் தொடர்ந்தும் தன்னை ஒரு கம்யூனிஸ்டாகவும் இடதுசாரியாகவுமே உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அதெ வேளை காட்டிக்கொடுப்பா��னாக உளவு நிறுவனத்திற்கு வேலைபார்த்திருக்கிறர். கம்யூனிசத்திற்கு எதிரான அபிப்பிராயத்தை உருவாக்குவதில் உளவு நிறுவனத்தின் அடியாளாகத் தொழிற்பட்டிருக்கிறார்.\n2005 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆவணங்கள் வெளிவரும் வரையில் ஓவெல் ஒரு கருத்தாளனாகவே கருதப்பட்டார். உளவாளி என்பது பின்னதாகவே தெரியவருகிறது. 55 வருடங்கள் மறைக்கப்பட்ட இதைப் போன்று ஆயிரம் தகவல்கள்அதிகரவர்க்கத்தின் மரணக் கிடங்கில் புதைந்து கிடக்கின்றன.. உலகம் ஒரு சிலரின் தேவைக்காக இருளுக்குள் வைக்கப்பட்டிருக்கின்றது,\nநேரம் செப்டம்பர் 20, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஏற்றுமதி குறைந்து கொண்டே போக, பல மடங்கு அதிகரித்த இறக்குமதி இந்திய நாட்டின் பொருளாதாரம் ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது...\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் கூறி பாம...\nமோடி வித்தை; கர்நாடகாவில் எடுபடுமா\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது க...\n\" தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், கொடுக்க முற்படுதல், குற்றமாகும். அது ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் ஆகியவை விதிக்கப...\nநீங்கள் 24மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறீர்கள்\nமானத்தை துறந்த ஒரு இனத் துரோகி....\nஏன் நீட் தேர்வை எதிர்க்கிறீர்கள்\n. \"கி.ரா\" அமேசான் அரசு ஆம்வே இதழ் இலக்கியம் உத்தமவில்லன் உலகம் உளவாளி ஊழல் எடை கடவுள் கண்ணதாசன் கணினி கமல்ஹாசன் கலை காப்பீடு காலம் கிணறு சமுகம் சி.ஐ.ஏ சிலை சின்னம் சீனா செய்தி செல் தகுதி தங்கம் தண்ணீர் தமிழிழம் தலை திவால் நீர் நெய்வேலி படங்கள் பார்வை புகை புத்தகங்கள் புதுமைப்பித்தன் பெயர் பொது போதை மதுரை மார்க்ஸ் மே தினம் மோடி ராஜீவ் வாக்கு வாழ்க்கை விக்கிபீடியா விடுதலைப்புலி விஷ[ம]ம் ஸ்டாலின்\nகலாரசிகன். சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathanbird.blogspot.com/2013/03/crimson-rose-butterfly-life-cycle-egg.html", "date_download": "2018-10-18T14:12:56Z", "digest": "sha1:ELCTANEH6LAS34KED5A545QDAQ2YDFWE", "length": 5409, "nlines": 126, "source_domain": "sathanbird.blogspot.com", "title": "மழை குருவி", "raw_content": "\nநண்பர் திரு.ராமச்சந்திரமூர்த்தி இல்லத்திற்கு சென்ற போது ஆடாதொடை என்று கிராமத்தில் சொல்லப்படும் ஒரு புதர் தாவரத்தை அவர் எனக்கு அறிமுகப்படுத்தினார். க்ரிம்சன் ரோஸ் (Crimson Rose) வண்ணத்துப்பூச்சிக்கு இது உணவுத்தாவரம். இதை ஆங்கிலத்தில் Aristolochia indica என்பர். இதைச்சுற்றியே இந்த உயிரினம் தன் வாழ்க்கையை வாழ்ந்து முடித்துக்கொள்கிறது. முட்டை, புழு, கூட்டுப்பருவம், வண்ணத்துப்பூச்சி என நான்கு பருவநிலைகளும் இந்த தாவரத்தைச்சுற்றி சுழலுகிறது. இந்த புதர் தாவரத்தை வீட்டில் வைத்து வளர்த்தால் க்ரிம்சன் ரோஸ் கண்சிமிட்டல் போல சிறகடித்து நம் இல்லம் வரும். நாமும் ரசிக்கலாம். ஆனால் ஒரு செண்ட் இடத்தில் கூட தாவரங்கள் வளர்த்து கண்ணுக்கு விருந்தும், மிதக்கும் மனமும் பெற விரும்புவோரை விட அந்த இடத்தில் ஒரு வீடோ, கடையோ கட்டி வாடகைக்கு விட்டால் பணம் வருமே என்று நினைப்பவர் இன்று அதிகம். Stills: Sri Ramachandra murthy. Thank you Sir.\nதிசை மாறிய பறவை (1)\nவாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\nFeeding to Chicks நல்லகாகம் தனதுகுஞ்சுகளுக்கு ...\nசிகப்புத்தலை நுண்ணிச்சிறைRufousfronted wren- warbl...\nவானம்பாடியைப்பார்க்காமலேயே கவிதை எழுதும் கவிஞர...\nநிலா நிலாவே நிலவே நிலாவே இதுவரைஎத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ta.wikiscan.org/?menu=dates&date=20180707&list=pages&filter=main&sort=users", "date_download": "2018-10-18T14:39:47Z", "digest": "sha1:XE3P3DLKPDE6R7HZCGCO553CKAASEQZC", "length": 10203, "nlines": 169, "source_domain": "ta.wikiscan.org", "title": "7 July 2018 - Articles - Wikiscan", "raw_content": "\n167 2 2 0 18 9.4 k ஈரோடு தமிழன்பன்\n19 2 9 4.4 k 4.4 k 4.3 k ஐசோபுரோப்பைல் பால்மிடேட்டு\n13 2 4 -1.1 k 1.1 k 11 k பெரியநெசலூர் ஊராட்சி\n49 2 2 -417 417 17 k மயில்சாமி அண்ணாதுரை\n12 2 4 326 338 326 பகுப்பு:ஐசோபுரோப்பைல் சேர்மங்கள்\n53 2 2 0 6 14 k திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்\n7 2 2 56 56 9.4 k கருவேப்பநாயக்கன்பேட்டை ஊராட்சி\n8 1 4 10 k 9.9 k 9.9 k குஜராத் சுல்தானகம்\n18 1 7 7 k 6.8 k 6.8 k ஒசூர் வன உயிரியல் சரணாலயம்\n28 1 4 6.7 k 6.5 k 38 k 2018 உலகக்கோப்பை காற்பந்து ஆட்டமிழக்கும் நிலை\n18 1 8 5.2 k 5.2 k 32 k ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதி\n1 4 3.2 k 3.1 k 3.1 k மீத்தைல் பென்டேனோயேட்டு\n133 1 1 -4 4 13 k வெ. இராமலிங்கம் பிள்ளை\n17 1 6 1 k 1.1 k 15 k கிருட்டிணகிரி மாவட்ட வனவளம்\n3 1 2 3.3 k 3.2 k 3.2 k கும்பகோணம் வள்ளலார் கல்வி அறநிலையம்\n32 1 1 943 943 11 k விஜயகலா மகேசுவரன்\n11 1 2 884 956 4.3 k நவக்கிரகக் கோயில்கள்\n10 1 3 289 289 50 k குசராத்தின் வரலாறு\n9 1 3 245 245 245 பகுப்பு:ஒப்பனை வேதிப்பொருட்கள்\n1 2 0 0 3.2 k ஈத்தைல் பென்டேனோயேட்டு\n1 1 116 116 116 காஞ்சிபுரம் ரயில் நிலையம்\n7 1 2 156 156 156 பகுப்பு:ஐசோபுரோப்பைல் எசுத்தர்கள்\n1 1 103 103 103 வை. துரைசுவாமி\n1 1 97 97 97 எத்தில் பெண்டானோயேட்டு\n1 1 76 76 76 ஐசோபுரோப்பைல்\n1 1 73 73 73 குரோவாசியம்\n5 1 1 510 510 6.3 k வரி ஆமணக்குச் சிறகன்\n51 1 1 57 57 33 k மரங்கள் பட்டியல்\n6 1 2 -6 188 12 k செலீனியம் இருசல்பைடு\n6 1 1 410 410 19 k வைத்திலிங்கம் துரைசுவாமி\n18 1 1 -58 58 7.8 k வனவிலங்குகள் காப்பகம்\n14 1 1 121 121 121 கருவேப்பனைச்சான்பட்டை ஊராட்சி\n1 1 0 0 4.4 k காஞ்சிபுரம் தொடருந்து நிலையம்\n1 1 0 0 173 பகுப்பு:வேலரேட்டுகள்\n14 1 1 58 58 19 k திருநெல்வேலி சந்திப்பு தொடருந்து நிலையம்\n9 1 1 91 91 4.3 k விளக்கெண்ணெய்\n10 1 1 52 52 6.6 k ஸ்ரீவில்லிபுத்தூர் வனவிலங்கு சரணாலயம்\n8 1 1 85 85 5 k ஆர். காந்தி (அரசியல்வாதி)\n3 1 1 143 143 5.7 k திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணர் கோயில்\n4 1 1 97 97 5.8 k ஐசோபுரொபைல் அயோடைடு\n2 1 1 123 123 821 அலைபேசி கோப்பகம்\n3 1 1 -85 85 6.8 k கென்னல்வெர்த் கோட்டை (ஒசூர்)\n4 1 1 33 33 6.9 k ஐசோபுரோப்பைல் குளோரைடு\n3 1 1 25 25 13 k ஆர்சிஏ சுத்திகரிப்பு\n32 1 1 36 36 18 k சந்திரகுப்த மௌரியர்\n2 1 1 31 31 1.7 k பல்லூடக நிலப்படக்கலை\n2 1 1 16 16 6 k புள்ளிப் புறா\n8 1 1 -5 5 70 k சிவாலய வகைகள்\n7 1 1 32 32 8.5 k திருமலை தெய்வம்\n5 1 1 20 20 2 k ஜாய்தீப் கர்மாகர்\n7 1 1 3 3 7 k மாவீரர் நாள்\n3.8 k 0 0 காமராசர்\n2.9 k 0 0 முதற் பக்கம்\n1.3 k 0 0 தமிழ் ராக்கர்ஸ்\n1.2 k 0 0 இரட்டைமலை சீனிவாசன்\n1.1 k 0 0 சுப்பிரமணிய பாரதி\n788 0 0 விவேகானந்தர்\n650 0 0 மகேந்திரசிங் தோனி\n530 0 0 பதினெண் கீழ்க்கணக்கு\n483 0 0 டிக் டிக் டிக் (2018 திரைப்படம்)\n474 0 0 வீரமாமுனிவர்\n470 0 0 ஆண் தமிழ்ப் பெயர்கள்\n458 0 0 சிலப்பதிகாரம்\n427 0 0 தமிழ்நாடு\n427 0 0 எட்டுத்தொகை\n422 0 0 தொழிற்புரட்சி\n407 0 0 பாரதிதாசன்\n404 0 0 சுற்றுச்சூழல் பாதுகாப்பு\n371 0 0 சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம் )\n361 0 0 மழைநீர் சேகரிப்பு\n353 0 0 கண்ணதாசன்\n339 0 0 ஐம்பெருங் காப்பியங்கள்\n334 0 0 திருவள்ளுவர்\n323 0 0 தேசிக விநாயகம் பிள்ளை\n322 0 0 இந்தியா\n314 0 0 ஜி. யு. போப்\n313 0 0 ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\n288 0 0 சுற்றுச்சூழல் மாசுபாடு\n287 0 0 இயற்கை வேளாண்மை\n283 0 0 குத்தாட்டப் பாடல்\n275 0 0 தூய்மை இந்தியா இயக்கம்\n267 0 0 திராவிட மொழிக் குடும்பம்\n264 0 0 காலா (திரைப்படம்)\n261 0 0 சாவித்திரி (நடிகை)\n246 0 0 தஞ்சைப் பெருவுடையார் கோயில்\n246 0 0 தமிழ் விக்கிப்பீடியா\n216 0 0 தாஜ் மகால்\n215 0 0 ஔவையார்\n209 0 0 சொல் (ஒருசொல், ஒன்று அல்லது பல பொருள், நிகண்டு வழி)\n206 0 0 ராபர்ட் கால்டுவெல்\n202 0 0 பெ. சுந்தரம் பிள்ளை\n200 0 0 தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)\n199 0 0 ஆறுமுக நாவலர்\n198 0 0 இரும்புத்திரை (2018 திரைப்படம்)\n195 0 0 தமிழ் இலக்கியம்\n192 0 0 காவிரி ஆறு\n190 0 0 அம்பேத்கர்\n188 0 0 இத்தாலி\n183 0 0 உ. வே. சாமிநாதையர்\n182 0 0 பத்துப்பாட்டு\n182 0 0 ஏறுதழுவல்\n178 0 0 கட்டுரை\n177 0 0 சூரியக் குடும்பம்\n177 0 0 தமிழ்நாடு காவல்துறை\n170 0 0 இராமலிங்க அடிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/157475/news/157475.html", "date_download": "2018-10-18T14:32:29Z", "digest": "sha1:7HKKFV2PZUWCAPQVXAIM4ZTTZNIGARG2", "length": 7803, "nlines": 99, "source_domain": "www.nitharsanam.net", "title": "இரண்டே நாள் தான்.. நிரந்தரமாக பொடுகை ஒழிக்கலாம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஇரண்டே நாள் தான்.. நிரந்தரமாக பொடுகை ஒழிக்கலாம்..\nதலையில் பொடுகு இருந்தால் அரிப்பு, முடி உதிர்தல், தலையில் புண் ஏற்படுதல், முகத்தில் பருக்கள், கொப்புளங்கள் அதிகமாகுதல் போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.\nஎனவே இயற்கையான வழியில் தலையில் உள்ள பொடுகை முற்றிலும் ஒழிக்க, அற்புதமான எண்ணெய் இதோ\nவேப்பிலை – 1 கைப்பிடி\nதுளசி – 1/2 கைப்பிடி\nபுதினா – 1/2 கைப்பிடி\nதேங்காய் எண்ணெய் – 150 மிலி\nவேப்பிலை, துளசி, புதினா ஆகியவற்றை நன்றாக கழுவி கெட்டியான பேஸ்டாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.\nபின் 150 மிலி தேங்காய் எண்ணெய்யை 5 நிமிடங்கள் சூடாக்கி, அதில் அரைத்து வைத்த பேஸ்டை கலந்து மிதமான சூட்டில் 15 நிமிடங்கள் சூடாக்கி, இறக்குவதற்கும் 1 நிமிடத்திற்கு முன் ஓமம் மற்றும் பச்சை கற்பூரத்தை தூளாக்கி சேர்க்க வேண்டும்.\nஎண்ணெய் கெடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nஎண்ணெயின் சூடு ஆறும் வரை மூடியினால் அந்த எண்ணெய்யை மூடக் கூடாது. ஏனெனில் ஆவியினால் உண்டாகும் நீர் எண்ணெய்யில் விழுந்து எண்ணெய் சீக்கிரம் கெட்டுப் போய்விடும்.\nஇந்த எண்ணெய்யை ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு, வாரத்திற்கு மூன்று முறை இரவில் தூங்கும் போது தடவி, நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.\nபின் காலையில் குளிக்கும் முன் சிறிதளவு எண்ணெய் தடவி 15 நிமிடங்கள் முதல் அரை மணி நேரம் வரை ஊறவைத்து குளிக்க வேண்டும்.\nவறட்சியை தடுக்க என்ன செய்ய வேண்டும்\nவேப்பிலை ஷாம்பு உபயோகிக்கும் போது, தலை வறட்சியாகும். இதை தடுக்க ஷாம்புடன் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து உபயோகித்தால், தலைமுடி மென்மையாகுவதுடன், பொடுகும் நீங்கும்.\nவேம்பு, துளசி, புதினா ஆகியவை தலைக்கு குளிச்சியை தரும் என்பதால் இது சளி, சைனஸ் தொல்லை உள்ளவர்கள் உபயோக்கிக்கக் கூடாது.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-18T14:27:21Z", "digest": "sha1:3NYNFTXH67OHPLZGY3CFMZEBGN6EHL6R", "length": 9575, "nlines": 226, "source_domain": "ta.wikipedia.org", "title": "பள்ளிவாசல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாகிஸ்தானில் உள்ள லாகூரில் இடம்பெற்றுள்ள பத்ஷாகி பள்ளிவாசல், அதன் மையத்தில் ஐவான் , மூன்று கவிகைமாடம் (domes), மற்றும் தெளிவாய்த் தெரிகின்ற ஐந்து பள்ளிவாயில் தூபிகள் (மனோரா)\nபள்ளிவாசல் என்பது, இஸ்லாமியர்களது வணக்கத் தலமாகும். தமிழில் இதனைப் பள்ளி என்றும் அழைப்பதுண்டு. சிலர் இதன் அரபி மொழிப் பெயரான மஸ்ஜித் என்பதையும் பயன்படுத்துகிறார்கள். பள்ளிவாசல்கள் பலவகையாக உள்ளன. தனியாருக்குரிய சிறிய பள்ளிவாசல்கள் முதல் பலவிதமான வசதிகளைக் கொண்ட பெரிய பொது பள்ளிவாசல்கள் வரை உள்ளன.\nமுசுலிம் மக்கள் தொழுகைக்காக ஒன்றுகூடும் இடமாகத் தொழிற்படுவதே பள்ளிவாசல்களின் முக்கிய பயன்பாடாகும். இசுலாமியர்களுக்கு, சமூக மற்றும் சமய முக்கியத்துவம் உள்ள இடங்களாக பள்ளிவாசல்கள் விளங்குவது மட்டுமன்றி, அவற்றின் வரலாற்று,மற்றும் கட்டிடக்கலை அம்சங்களுக்காக உலக அளவில் பள்ளிவாசல்கள் சிறப்புப் பெறுகின்றன. கி.பி ஏழாம் நூற்றாண்டில் திறந்த வெளியில் மிக எளிமையாக ஆரம்பித்தவை, இஸ்லாம் சமயம் உலகின் பல பகுதிகளுக்கும் வேகமாகப் பரவியபோது பல்வேறு கட்டிடக்கலைப் பாணிகளைச் சார்ந்தவையாகவும், பலவகையான அம்சங்களைக் கொண்ட பெரிய கட்டிடங்களாகவும் உருப்பெற்றன. இன்று கட்டப்படுகின்ற பள்ளிவாசல்கள் பல குவிமாடங்கள், மினார்கள் என்று அழைக்கப்படும் கோபுரங்கள், பெரிய தொழுகை மண்டபங்கள் என்பவற்றைக் கொண்டனவாக அமைகின்றன.\nஅல் அக்சா பள்ளிவாசல்-- யெருசலம்\nSelimiye Mosque(சோபியா பள்ளிவாசல்)-- துருக்கி\nமஸ்ஜிதுல் ஹராம் -- மக்கா\nஅல்-மஸ்ஜித் அந்-நபவி -- மதினா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2018-10-18T14:14:10Z", "digest": "sha1:OSIV5NWDWD2SWH7B4M72PFT6SLPLU6GS", "length": 12322, "nlines": 75, "source_domain": "www.automobiletamilan.com", "title": "வானா கிரை சைபர் தாக்குதலில் சிக்கிய ஹோண்டா ?", "raw_content": "\nவானா கிரை சைபர் தாக்குதலில் சிக்கிய ஹோண்டா \nவானா கிரை எனப்படும் ரேன்சம்வேர் வகையைச் சார்ந்த தீம்பொருள் மே மாதம் முதன்முதலாக பரவியதை தொடர்ந்து 150 க்கு மேற்பட்ட நாடுகளில் 3.50 லட்சம் கனிணிகள் பாதிப்பட்டிருந்த நிலையில் ஜப்பான் ஹோண்டா கார் தயாரிப்பு பிரிவு வானா கிரை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.\nவானா கிரை சைபர் தாக்குதல்\nஜப்பான் நாட்டின் டோக்கியா தலைநகரின் அருகில் உள்ள சயாமா ஆலையில் வானாக்கிரை ரேன்சம் வேர் தாக்குதலுக்கு உள்ளாகி இருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அறியப்பட்டது முதல் தற்காலிகமாக சில நாட்கள் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ஆலை நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.\nஇந்த ஆலையில் ஹோண்டா ஆக்கார்டு, ஒடிஸி மினிவன் மற்றும் ஸ்டெப் வேகன் போன்ற கார்கள் ஒரு நாளைக்கு 1000 கார்கள் உற்பத்தி செய்யும் திறன் பெற்றுள்ள இந்த ஆலையில் முதன்முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை வானாக்கிரை தாக்குதலுக்கு உள்ளாகியதை கண்டுபிடித்த நிலையில் திங்கட்கிழமை உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்ட பின்னர் ஆலை செயல்பட தொடங்கியுள்ளது.\nகடந்த மே மாத மத்தியில் பல்வேறு நாடுகளில் நடந்த வானா கிரை தாகுதலால் ரெனோ மற்றும் நிசான் போன்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த மால���வேரின் புதிய பதிப்பு பரவிவருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nதயாரிப்பு குறைபாடுகளை குறைக்க DOJO பயிற்சி மையம் அறிமுகம்: மாருதி நிறுவனம் அறிவிப்பு\nவரும் 2021ல் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலை அமைகிறது சுசூகி நிறுவனம்\nமாருதி கார்களுக்கான நவராத்திரி விழாக்கால சலுகையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nஅடுத்த மாதம் அறிமுகமாகிறது 2018 மஹிந்திரா Y400 ரெக்ஸ்டன்-அடிப்படையிலான எஸ்யூவி\nவரும் 2020ம் ஆண்டில் முழுமையான எலக்ட்ரிக் எஸ்யூவிகள் அறிமுகம் செய்யப்படும்: எம்ஜி மோட்டார் அறிவிப்பு\n2018 டிவிஎஸ் வீகோ அறிமுகமானது; விலை ரூ. 53,027\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/05/28014729/European-Champions-League-footballThe-Real-Madrid.vpf", "date_download": "2018-10-18T14:29:16Z", "digest": "sha1:3K2PER7E22IAGKNAP6QDHORO2RK563UX", "length": 11802, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "European Champions League football: The Real Madrid team is the 13th champion || ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ரியல்மாட்ரிட் அணி 13–வது முறையாக சாம்பியன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ரியல்மாட்ரிட் அணி 13–வது முறையாக சாம்பியன் + \"||\" + European Champions League football: The Real Madrid team is the 13th champion\nஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ரியல்மாட்ரிட் அணி 13–வது முறையாக சாம்பியன்\nகால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரியல்மாட்ரிட் (ஸ்பெயின்)– லிவர்பூல் (இங்கிலாந்து) அணிகள் உக்ரைனின் கீவ் நகரில் ந��ற்று முன்தினம் இரவு சந்தித்தன.\nஇந்த சீசனுக்கான ஐரோப்பிய கிளப் அணிகளுக்கு இடையிலான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரியல்மாட்ரிட் (ஸ்பெயின்)– லிவர்பூல் (இங்கிலாந்து) அணிகள் உக்ரைனின் கீவ் நகரில் நேற்று முன்தினம் இரவு சந்தித்தன. விறுவிறுப்பான இந்த மோதலில் ரியல்மாட்ரிட் வசமே (66 சதவீதம்) பந்து அதிகமாக சுற்றிக்கொண்டிருந்தது. ஆனாலும் முதல் பாதியில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை.\nஆட்டத்தின் 51–வது நிமிடத்தில் லிவர்பூல் கோல் கீப்பர் லோரிஸ் கரியஸ் செய்த தவறு, எதிரணிக்கு சாதகமாக மாறியது. அதாவது கோல் பகுதியில் வைத்து அவர் தூக்கி எறிந்த பந்து, மாட்ரிட் வீரர் கரிம் பெஞ்சிமா கால் மீது பட்டு கோல் வலைக்குள் சென்றது. இதையடுத்து 55–வது நிமிடத்தில் லிவர்பூல் வீரர் சாடியோ மான் பதில் கோல் திருப்பினார். இதன் பிறகு 64–வது நிமிடத்தில் அந்தரத்தில் பல்டி அடித்து ‘பைசைக்கிள்’ கிக் மூலம் கோல் போட்டு முன்னிலை ஏற்படுத்தி தந்த மாட்ரிட் வீரர் காரெத் பாலே 83–வது நிமிடத்தில் மேலும் ஒரு கோலை திணித்தார். முடிவில் ரியல் மாட்ரிட் அணி 3–1 என்ற கோல் கணக்கில் ரிவர்பூல் அணியை தோற்கடித்து 13–வது முறையாக இந்த பட்டத்தை கைப்பற்றியது. வேறு எந்த அணியும் 7 முறைக்கு மேல் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றதில்லை. இதில் கடைசி மூன்று முறையும் (ஹாட்ரிக்) ரியல் மாட்ரிட் அணியே வாகை சூடியிருக்கிறது. இந்த கோப்பையை தொடர்ந்து 3 முறை பெற்றுத் தந்த பயிற்சியாளர் என்ற பெருமை ரியல்மாட்ரிட் பயிற்சியாளர் ஜிடேனுக்கு கிடைத்துள்ளது.\nஇதற்கிடையே ரியல்மாட்ரிட் நட்சத்திர வீரர் போர்ச்சுகலை சேர்ந்த 33 வயதான கிறிஸ்டியானா ரொனால்டோ, இந்த கிளப்பை விட்டு வெளியேற விரும்புவதாக தகவல்கள் வெளியாகின. இந்த ஆட்டத்திற்கு பிறகு பேட்டி அளித்த அவர், ‘இந்த கிளப்பில் நீடிப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. ஆனாலும் ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கிறது. அடுத்த சில நாட்களில் எனது முடிவை தெரிவிப்பேன்’ என்றார்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வே���்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. ஐ.எஸ்.எல். கால்பந்து: வெற்றி கணக்கை தொடங்குமா சென்னை அணி - கவுகாத்தியுடன் இன்று மோதல்\n2. ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா - டெல்லி அணிகள் இன்று மோதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/06/05030812/The-West-Germany-team-won-the-trophy-in-1990.vpf", "date_download": "2018-10-18T14:37:30Z", "digest": "sha1:3XZ5RZ5S5LQRADONJJISQET7ED2KIFZO", "length": 16677, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "The West Germany team won the trophy in 1990 || 14-வது உலக கோப்பை 1990 (சாம்பியன்-மேற்கு ஜெர்மனி)", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\n14-வது உலக கோப்பை 1990 (சாம்பியன்-மேற்கு ஜெர்மனி)\n1990-ம் ஆண்டில் கோப்பையை வென்ற மேற்கு ஜெர்மனி அணி\n14-வது உலக கோப்பை கால்பந்து போட்டி இத்தாலியில் அரங்கேறியது. உலக கோப்பை போட்டி இத்தாலியில் நடத்தப்பட்டது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 1934-ம் ஆண்டில் இங்கு இந்த போட்டி நடந்து இருந்தது. பிபாவின் வாக்கெடுப்பில் சோவியத் யூனியனை பின்னுக்கு தள்ளி இந்த போட்டியை நடத்தும் வாய்ப்பை இத்தாலி பெற்றது.\nபோட்டியை நடத்திய இத்தாலி, நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அணிகள் நேரடியாக போட்டிக்கு தகுதி கண்டன. எஞ்சிய 22 இடத்துக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் 116 அணிகள் கோதாவில் குதித்தன. இந்த போட்டிக்கான தகுதி சுற்றில் சிலி-பிரேசில் அணிகள் மோதிய ஆட்டத்தில் எதிர்பாராத நாடகம் அரங்கேறியது. வெற்றி பெற்றால் தான் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியில் ஆடிய சிலி அணி 0-1 என்ற கோல் கணக்கில் பின்தங்கி இருந்த போது அந்த அணியின் கோல்கீப்பர் ராபர்ட்டோ ரோஜாஸ் திடீரென தரையில் விழுந்து புரண்டார். அவரது நெற்றியில் இருந்து ரத்தம் வழிந்தது. நெற்றியை பிடித்தபடி கதறிய அவர் பிரேசில் ரசிகர் கேலரியில் வைத்து வெடித்த பட்டாசு தன்னை தாக்கி விட்டதாக தெரிவி���்தார். உடனடியாக அவர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். பாதுகாப்பு இல்லை என்று கூறி சிலி அணி வீரர்கள் தொடர்ந்து விளையாட மறுத்து விட்டனர்.\nபின்னர் போட்டியின் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்ததில் சிலி அணியின் கோல்கீப்பர் ராபர்ட்டோ ரோஜாஸ் மீது பட்டாசு பட்டதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை. பிரேசில் அணி மீது பழியை சுமத்தி தோல்வியில் இருந்து தப்ப நினைத்து ராபர்ட்டோ ரோஜாஸ், கையுறையில் மறைத்து வைத்து இருந்த பிளேடால் தன்னைத் தானே நெற்றியில் கிழித்து கொண்டது தெரியவந்தது. இதனை அடுத்து ராபர்ட்டோ ரோஜாஸ்க்கு வாழ்நாள் முழுவதும் விளையாட தடை விதிக்கப்பட்டது. பிரேசில் வெற்றி பெற்றதாக அறிவித்ததால் சிலி அணி அந்த உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறாமல் போனது. அத்துடன் சிலி அணிக்கு அடுத்த உலக கோப்பை (1994) போட்டியில் விளையாடவும் தடை விதிக்கப்பட்டது.\nகோஸ்டாரிகா, அயர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை கன்னி அணிகளாக உலக கோப்பை போட்டியில் காலடி எடுத்து வைத்தன. எகிப்து, அமெரிக்கா, கொலம்பியா, ருமேனியா, சுவீடன், நெதர்லாந்து ஆகிய அணிகள் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் களம் திரும்பின. பங்கேற்ற 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் ஆட்டங்கள் முடிவில் 16 அணிகள் கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றன.\nஅர்ஜென்டினா அணி, கால்இறுதியில் யூகோஸ்லாவியாவையும், அரைஇறுதியில் இத்தாலியையும் பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வீழ்த்தி இறுதிபோட்டிக்குள் நுழைந்தது. மேற்கு ஜெர்மனி அணி கால்இறுதியில் செக்கோஸ்லோவாக்கியாவையும், அரைஇறுதியில் இங்கிலாந்தையும் சாய்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ரோமில் (ஜூலை 8-ந் தேதி) நடந்த இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா-மேற்கு ஜெர்மனி அணிகள் மோதின. ஆட்டத்தின் 65-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணி வீரர் பெட்ரோ மோன்சன் முரட்டு ஆட்டம் காரணமாக சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் சிவப்பு அட்டை பெற்ற முதல் வீரர் இவர் தான். ஒரு வீரரை இழந்ததால் அர்ஜென்டினா அணி தடுமாறியது.\n85-வது நிமிடத்தில் மேற்கு ஜெர்மனி அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்தி அந்த அணி வீரர் ஆந்த்ரே பிரிக்மி கோல் அடித்தார். இதுவே வெற்றியை நிர்ணயிக��கும் கோலாக அமைந்தது. கடைசி கட்டத்தில் அர்ஜென்டினா அணி வீரர் குஸ்டாவ் டிசோட்டியும் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேறினார். முடிவில் மேற்கு ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி 3-வது முறையாக உலக கோப்பையை தன்வசப்படுத்தியது. அத்துடன் முந்தைய (1986) உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினாவிடம் கண்ட தோல்விக்கும் பழிதீர்த்தது. கிழக்கு ஜெர்மனி, மேற்கு ஜெர்மனி என்று தனித்தனியாக உலக கோப்பை போட்டியில் பங்கேற்றது இதுவே கடைசி முறையாகும். இந்த ஆண்டில் இரு நாடுகளும் இணைந்து ஒரே ஜெர்மனியானது.\nபோட்டியை நடத்திய இத்தாலி அணி 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்த உலக கோப்பை போட்டி தொடரில் மொத்தம் 115 கோல்களே (52 ஆட்டங்களில்) அடிக்கப்பட்டன. ஆட்டத்தின் சராசரி கோல் எண்ணிக்கை 2.21 ஆகும். உலக கோப்பை வரலாற்றில் இதுவரை குறைந்த சராசரி கோல் எண்ணிக்கை இது தான். இந்த போட்டி தொடரில் 6 கோல்கள் அடித்த இத்தாலி அணி வீரர் சால்வடோர் ஹிலாச்சி சிறந்த வீரர் விருதை தட்டிச் சென்றார்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. ஐ.எஸ்.எல். கால்பந்து: வெற்றி கணக்கை தொடங்குமா சென்னை அணி - கவுகாத்தியுடன் இன்று மோதல்\n2. ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா - டெல்லி அணிகள் இன்று மோதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00354.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nashidahmed.blogspot.com/2014/07/blog-post_7774.html", "date_download": "2018-10-18T14:40:42Z", "digest": "sha1:BJMAZQYFFMCHRC7HCL2R4PJVEU6ET2RE", "length": 9506, "nlines": 134, "source_domain": "nashidahmed.blogspot.com", "title": "அல்லாஹு அஹத்: பெப்ஸியா அப்பாவிகளின் இரத்தமா?", "raw_content": "\n) அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராகஅல்லாஹ் தேவைகளற்றவன்.(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.அவனுக���கு நிகராக யாருமில்லை.(112 : 1-4)\nவியாழன், 17 ஜூலை, 2014\nகொல்லப்படுவது இலங்கையிலுள்ள தமிழர்களாக இருந்திருந்தால் இன்னேரம்\nதமிழர் நலன் காப்போர் (\nஒட்டு மொத்த தமிழக ஊடகங்களும் வெகுண்டெழுந்திருக்கும்.\nநாட்டில் எங்கோ ஒரு மூலையில் குண்டு வெடித்து ஒருவருக்கு காயம் என்று செய்தியறிந்தால் அதை வைத்து ஆறு மாத திரைக்கதை எழுதி வியாபாரம் பார்ப்பர்.\nஒரே ஒரு பெண்ணை மானபங்கம் செய்து கொலை செய்து விட்டமைக்காக இரண்டு வருடமாக அந்த செய்தியே ஊடகத்தின் வயிற்றுப் பிழைப்பானது.\nஆனால், பாலஸ்தீனத்தில் ஒரு இனமே அழிந்து கொண்டிருக்கிறது, குழந்தைகளை நிற்க வைத்து சுட்டுப் பொசுக்குகிறார்கள்,\nகுழந்தையின் கண் முன்னே தாயை கொலை செய்கிறார்கள்.. வீடுகளில் குண்டு வீசி கண நேரத்தில் மக்களை தீக்கிரையாக்குகிறார்கள்.\nசமூக வலைதளங்களில் காணொளிகளையும் செய்திகளையும் பார்த்து விட்டு, இது பற்றி எந்த இந்திய ஊடகமாவது செய்தி வெளியிட்டிருக்கிறானா என்று தேடிப் பார்க்கிறேன்..\nபடுபாவிகள்.. ஒரு துண்டு செய்தியை கூட இடவில்லை.\nஅதே சமயம், ஒரு கையில் பெப்ஸியை குடித்துக் கொண்டு, உலகமே அழிந்தாலும் கால்பந்துப் போட்டிக்காக தொலைகாட்சி முன் தவம் கிடக்கும் இளிச்சவாய் முஸ்லிம் சமூகம் இருப்பது வரை, இவர்களை குறை சொல்லியும் பயனில்லை \nநீங்கள் நம்பவில்லையென்றாலும், பாலஸ்தீனத்தில் செத்து மடிந்த ஒவ்வொரு உயிரும் மறுமையை நம்பக்கூடியவை \nஇன்று இறந்து போகும் அந்த பிஞ்சுகள் நாளை அல்லாஹ்வின் சன்னிதானத்தின் முன் கேட்பார்கள், நீங்கள் குடித்தது பெப்சியையா அல்லது எங்கள் இரத்தத்தையா\nஅல்லாஹ்வின் முன்னால் அந்த பிஞ்சுகளுக்கு பதில் சொல்லுங்கள், போதும் \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணல்\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (Q)\nசூனியம் செய்ய சொல்லி சவால் விடலாமா\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (P)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (O)\nஒட்டு மொத்த உலகிற்கும் சவால் \nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (N)\nசூனியம் பற்றிய தொடர் உரை\nஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றிய அவதூறு செய்தி\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (M)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (L)\nஅதென்ன ரமலான் சிறப்புத் தொழுகை\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (K)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (J)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (I)\nமுகனூல் பதிவுகள் : புனித (\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (H)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (G)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (F)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (E)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (D)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (C)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (B)\nவிவாத அழைப்புக்கு நிசார் அவர்கள் அனுப்பிய பதில்\nதப்லீக் ஒரு ஆய்வு - 1\nமத்ஹப் குப்பைகளை அறிந்து கொள்ள..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1082&slug=%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8B", "date_download": "2018-10-18T13:43:21Z", "digest": "sha1:4EKIMU4Q6XEH3PCPBCHEICO2NDFNYCCP", "length": 11573, "nlines": 124, "source_domain": "nellainews.com", "title": "ஆங்கிலத்தில் இரண்டாயிரம் வார்த்தைகளை கற்று கொண்ட கொரில்லா கோகோ", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nஆங்கிலத்தில் இரண்டாயிரம் வார்த்தைகளை கற்று கொண்ட கொரில்லா கோகோ\nஆங்கிலத்தில் இரண்டாயிரம் வார்த்தைகளை கற்று கொண்ட கொரில்லா கோகோ\nஅமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மிருகக்காட்சி சாலையில் கடந்த 1971-ல் ஜாக்குலின் என்ற கொரில்லா குரங்குக்கு பிரசவம் நடந்தது. பிரசவத்தில் ஜாக்குலினுக்கு பெண் கொரில்லா பிறந்தது.\nஆனால் 6 மாதம் ஆனதும் ஜாக்குலின் கொரில்லா தனது குட்டியை ஏற்று கொள்ளவில்லை. இதை தொடர்ந்து\nஅமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் சைக்காலஜி படித்துக் கொண்டிருந்த பென்னி என்ற மாணவி அந்த குட்டி கொரில்லாவை தனக்கு கொடுக்க கேட்டு ���ொண்டார். பென்னி அந்த ஆண்டுக்கான புராஜெக்டாக மனித மிருக உரையாடல் என்ற தலைப்பை தேர்வு செய்து இருந்தார். இதை தொந்து\nமிருகக்காட்சி சாலைக்கு சென்ற பென்னி அந்த உரிமையாளரிடம் கேட்டு குட்டி கொரில்லாவை தனது வீட்டுக்கு கொண்டு வந்தார்.\nகொரில்லாவுக்கு கோகோ என பெயரிடப்பட்டது. உலகின் ஆகச்சிறந்த உறவு அந்த நொடி முதல் பென்னிக்கும், கோகோவுக்கும் இடையில் தொடங்கியது. நான்கு ஆண்டுகளுக்குள் மிருகங்களோடு பேசுவது என்ற ஆராய்ச்சியை முடித்து விடலாம் என பென்னி நினைத்திருந்த நிலையில் இன்றும் கோகோவுடனான அவரின் உறவு தொடர்கிறது. இன்று கோகோ சைகை மொழியில் மனிதர்களோடு உரையாடுகிறாள், ஆங்கிலத்தில் இரண்டாயிரம் வார்த்தைகளை அவளால் புரிந்துகொள்ள முடியும்.\nஇது குறித்து பென்னி கூறுகையில், இந்த உறவு உலகின் பார்வைக்கு எப்படியாக வேண்டுமானாலும் இருக்கலாம். அது குறித்து எனக்கு கவலை இல்லை. எனக்கும் கோகோவுக்குமான அன்பும், உறவும் எங்களுக்கு மட்டும் தான் புரியும். கோகோ ஒரு அற்புதமான மற்றும் அழகான தேவதை என கூறியுள்ளார்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாள��்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=421706", "date_download": "2018-10-18T15:08:13Z", "digest": "sha1:NG37D7ES57MK54WY24KJAULB33LL22MM", "length": 6767, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "திருவண்ணாமலையில் பலாத்காரம் செய்யப்பட்ட ரஷிய பெண் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் | A raped girl was kidnapped in Thiruvannamalai - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதிருவண்ணாமலையில் பலாத்காரம் செய்யப்பட்ட ரஷிய பெண் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலையில் விடுதியில் கடந்த வாரம் ரஷிய பெண் பலாத்காரம் செய்யப்பட்டார். உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை சீரானதால் அவர் இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.\nதிருவண்ணாமலை பலாத்காரம் ரஷிய பெண் டிஸ்சார்ஜ்\nஎடப்பாடி ரூ.3000 கோடி ஊழல் செய்தார் என்பது விரைவில் நிரூபிக்கப்படும் : மு.க.ஸ்டாலின் பேச்சு\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் : கேரள அரசு\nவடமாநிலங்களில் தசரா விழா உற்சாக கொண்டாட்டம் : ராவணன் உருவபொம்மை எரிப்பு\nதிருப்போரூர் அருகே 4 கற்சிலைகள் கண்டெடுப்பு\nஎன்.டி திவாரி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே டெல்லிக்கு வருகை\nதிருவான்மியூரில் தூங்கி கொண்டிருந்தவர் மீது தீ வைக்கப்பட்ட சம்பவம் : 2 பேர் கைது\nசபரிமலை விவகாரம்.....போராட்டத்தை கைவிட்டால் சமரசத்துக்கு தயார் : தேவசம்போர்டு அறிவிப்பு\nHeToo, WeToo என்பது எல்லாம் பெண்களை மிரட்டுவது போன்றது : தமிழிசை\nவிழுப்புரம் அருகே நீரில் மூழ்கி அக்கா தம்பி பலி\nதிருப்போரூர் அருகே புதையுண்டிருந்த 4 சிலைகள் கண்டெடுப்பு\nசென்னையில் வீடு வாங்கி தருவதாக கூறி ரூ.24 லட்சம் மோசடி செய்த இருவர் கைது\nசபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் மீது தடியடி: கேரள அரசை கண்டித்து சென்னையில் பேரணி\nகாங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி.திவாரி உடல்நலக்குறைவால் காலமானார்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=422273", "date_download": "2018-10-18T15:08:25Z", "digest": "sha1:IMGM6BIRUBUKSJC2YB7N3BV7M4YXAIXQ", "length": 15854, "nlines": 79, "source_domain": "www.dinakaran.com", "title": "நாவிற்கு சுவையோடு சத்தான ஹோம் மேட் உணவு பொருட்களை விற்கும் ட்ரெட்டி ஃபுட்ஸ்(TredyFoods) | Celebrate AAdi and Thala Deepavali with TredyFoods - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nநாவிற்கு சுவையோடு சத்தான ஹோம் மேட் உணவு பொருட்களை விற்கும் ட்ரெட்டி ஃபுட்ஸ்(TredyFoods)\nஇன்றைய அவசர காலத்தில் வீடுகளில் பலகாரங்கள் செய்வது குறைந்து வருகிறது. கடைகளில் செய்யப்பட்ட இனிப்பு, காரங்களை வாங்கி சுவைக்கும் மனநிலைக்கு மாறி விட்டனர். கடைக்கு செல்லக்கூட நேரம் இல்லாத நிலையில் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி சுவைக்கின்றனர். ஹோம் மேட் பொருட்களுக்கு என்றைக்குமே வரவேற்பு அதிகம்தான். உண்ணும் உணவுப் பொருட்களில் சுவையோடு சத்துக்களும் நிறைந்திருக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம். எனவேதான் மக்களின் தேவையை உணர்ந்த tredyfoods.com ஹோம் மேட்ஸ் உணவுப் பொருட்களை விற்பனை செய்கிறது.\nஹோம் மேட் கோவா நெய் ஜாமுன் :\nகுளோப் ஜாமுன் சுவைக்கு அடிமையாகாதவர்கள் இருக்க மாட்டார்கள். இன்றைக்கு ரெடிமேடாக கடைகளில் விற்பனை செய்யப்படும் குளோப் ஜாமுன் மாவுகளை வாங்கி செய்து சாப்பிடுகின்றனர். அதே நேரத்தில் ஒரிஜினல் கோவாவில் செய்யப்பட்ட நெய் ஜாமுனின் ருசிக்கு வேறு எதுவும் ஈடு இணையில்லை என்றே கூற வேண்டும். என்ன சுவைக்க நாவிற்கு ஆசையாக இருக்கிறதா tredyfoods.com உங்களின் விருப்பத்தை நிறைவேற்ற ரெடியாக இருக்கிறது. விரல் நுனியில் ஆர்டர் செய்து நாவின் உத்தரவை நிறைவேற்றுங்கள்.\nவீட்டு கை முறுக்கு, அதிரசம் :\nபண்டிகையோ, திருவிழாவோ நம் வீட்டில் முறுக்கு அதிரசத்திற்கு தனி இடமுண்டு. அரிசி மாவில் செய்யப்பட்ட இந்த தின்பண்டங்களை காலம் காலமாக மக்கள் சுவைத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். கை முறுக்கின் சுவையும், அதிரசத்தின் அலாதியான ருசியையும் சாப்பிட ஆர்வமாக இருப்பவர்கள் உடனே tredyfoods.com மில் ஆர்டர் செய்யுங்கள் உங்களின் வீடு தேடி வரும்.\nநிலக்கடலை இனிப்பு உருண்டை :\nநிலக்கடலையை தனியாகவே பலரும் சாப்பிடுவார்கள். அதோடு நாட்டு சர்க்கரை சேர்த்து கூடவே சுக்கு, ஏலக்காய் சேர்த்து செய்யப்பட்ட நிலக்கடலை இனிப்பு உருண்டையின் ருசியே அலாதிதான். tredyfoods.com மில் விற்பனை செய்யப்படும் நிலக்கடலை இனிப்பு உருண்டை பெண்களுக்கு ஏற்ற சத்தான தின்பண்டம் என்பதை எவராலும் மறுக்க முடியாது. அம்மாவின் கைப்பக்கும் அப்படியே இருக்கும். ஒருமுறை ருசித்தால் பின்னர் அதனை விடவே மாட்டீர்கள்.\nகடல் உணவுகளில் இறாலின் சுவை அலாதியானது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இறால் சாப்பிட விரும்புவார்கள். நாம் நினைத்த நேரத்தில் இறால் வாங்கி சமைத்து சாப்பிட முடியாது. எனவேதான் இறால் பிரியர்களுக்காகவே ஊறுகாய்களை விற்பனை செய்கிறது tredyfoods.com.\nஊறுகாய் என்றாலே நாவில் எச்சில் ஊறும். அதுவும் இறால் ஊறுகாய் என்றால் கேட்கவே வேண்டாம். உடனே ருசித்து பார்க்க ஆர்வமே அப்ப யோசிக்கவே வேண்டாம் ஆர்டர் செய்தால் போதும் உங்கள் வீடு தேடி வரும் இறால் ஊறுகாய்.\nபேரிச்சை கேரட் கேக் :\nவீட்டில் பெரியவர்கள், குழந்தைகளுக்கு கேக் சாப்பிடுவதில் அலாதியான பிரியம் உண்டு. அதுவும் சுவையும் சத்துக்களும் கொண்ட கேக் கொடுத்தால் போதும் இன்னும் வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவார்கள். அவர்களுக்காகவே tredyfoods.com மில் ஹோம் மேட் பேரிச்சை கேரட் கேக் விற்பனை செய்யப்படுகிறது. இரும்பு சத்து நிறைந்த பேரிச்சை, வைட்டமின், கால்சியம், கனிம சத்துக்களைக் கொண்ட கேரட், முந்திரி, உலர் திராட்சை, கால்சியம் சத்து நிறைந்த பால் உள்ளிட்ட பல பொருட்களைக் கொண்டு சுவையோடு தயாரிக்கப்பட்டது பேரிச்சை கேரட் கேக். இது பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு டிபன்பாக்ஸ்சில் கொடுத்து விட ஏற்ற ஸ்நாக்ஸ். தாத்தா பாட்டிகளுக்கு இந்த கேக்கின் சுவை நிறையவே பிடிக்கும். டேஸ்ட் பார்க்க ஆர்வமாக இருக்கா ஆன்லைனில் www.tredyfoods.com ஐ கிளிக் பண்ணுங்க உடனே ஆர்டர் பண்ணுங்க உங்கள் வீடு தேடி வரும்.\nஇன்னும் எத்தனையோ இருக்கு :\nஹோம் மேட்ஸ் பொருட்கள் மட்டும்தானா என்று நினைக்க வேண்டாம் ஊரின் பெருமை சொல்லும் சாத்தூர் சேவு, மணப்பாறை முருக்கு குருக்கத்தி ராகி பக்கோடா, குருக்கத்தி கம்பு மாவு உருண்டை, குருக்கத்தி ராகி முருக்கு, திருநெல்வேலி அல்வா, தூத்துக்குடி அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், சாத்தூர் மிக்சர் என நாவிற்கு ருசி ஊட்டும் பலகாரங்கள், பேரிச்சம் பழங்கள், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பலகாரங்கள், காபி பவுடர், இரும்பு, பித்தளை, சோப் ஸ்டோன் பாத்திரங்கள், மரத்தினால் செய்யப்பட்ட பொருட்கள் என ஆயிரக்கணக்கான பொருட்கள் Tredyfoods.comமில் விற்பனை செய்யப்படுகிறது.\nஇந்தியாவின் எந்த மூலையில் இருந்து எந்த பொருட்களை ஆர்டர் செய்தாலும் அவை பாதுகாப்பாக பத்திரமாக உங்கள் வீடு தேடி வரும். இந்தியா மட்டுமின்றி யுஎஸ்ஏ, கனடா, யுகே, யுஏஇ, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் பொருட்களை ஆர்டர் செய்யலாம்.\nஹோம் மேட்ஸ் உணவுப் பொருட்களை Tredyfoods.com மில் ஆர்டர் செய்து சுவைத்துப் பாருங்க... அப்புறம் அதன் ருசியையும், பொருட்களின் தரத்தைப் பற்றியும் நீங்களே அனைவருக்கும் எடுத்துக் கூறுவீர்கள்.\nஆடிப்பண்டிகை அதிரசம் முருக்கு சீடை online\nதீவிரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சுமுக பேச்சுவார்த்தை : ரவீஷ் குமார்\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அரசு முறை பயணமாக டெல்லிக்கு வருகை\nசபரிமலை விவகாரம் : உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர்கள் சார்பில் சீராய்வு மனு தாக்கல்\nகாங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி.திவாரி உடல்நலக்குறைவால் டெல்லியில் காலமானார்.\n‘ME TOO’ விவகாரம்... அவதூறு வழக்கு தாக்கல் செய்த எம்.ஜே.அக்பர் 31-ம் தேதி ஆஜராக டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு\nஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் அமைப்புகள் சபரிமலையை கலவர பூமியாக்க முயற்சி : முதலமைச்சர் பினராயி விஜயன்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/world/04/157018", "date_download": "2018-10-18T13:45:09Z", "digest": "sha1:VXGZ5222UBVBULIISQVEJIPDWIA6ITDZ", "length": 8664, "nlines": 72, "source_domain": "canadamirror.com", "title": "துப்பாக்கி முனையில் அல் ஜசீரா, அலுவலகத்தை மூடிய ஏமன் ராணுவம் - Canadamirror", "raw_content": "\nதலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சக்கர்பெர்க்கை நீக்க முடிவு\nஎட்மண்டனில் காணாமற்போன 48 வயதுடைய பெண் கண்டுபிடிப்பு\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- 21 பேர் பலி\nஅல்பர்ட்டா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு\nபுலம் பெயர் கனடியர்களிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவேன்:\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு\nமருத்துவ ���னைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nதுப்பாக்கி முனையில் அல் ஜசீரா, அலுவலகத்தை மூடிய ஏமன் ராணுவம்\nகத்தார் நாட்டுக்கு சொந்தமான அல் ஜசீரா ஒளிபரப்பு நிறுவனத்தின் ஏமன் கிளை அலுவலகத்தை மூடிய ஏமன் ராணுவத்துக்கு அந்நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.\nகத்தார் நாட்டின் தலைநகரான தோஹா நகரை தலைமை அலுவலகமாக கொண்டுள்ள பிரபல அல் ஜசீரா ஒளிபரப்பு நிறுவனம் அந்நாட்டின் நிதியுதவியுடன் நிர்வகிக்கப்படுகிறது. ஆசிய கண்டம், மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளில் நடைபெறும் அதிமுக்கிய சம்பவங்களை உடனுக்குடன் நம்பகத்தன்மையுடன் அல் ஜசீரா தொலைக்காட்சி மற்றும் இணையதளம் ஆகியவை வெளியிட்டு வருகின்றன.\nஅல் ஜசீராவுக்கு சொந்தமான கிளை அலுவலகங்கள் உலகின் பல பகுதிகளில் இயங்கி வருகின்றன. அங்கு முகாமிட்டுள்ள செய்தியாளர்கள் அன்றாட நிகழ்வுகளை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வருகின்றனர்.\nஇந்நிலையில், ஏமன் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள டாய்ஸ் நகரில் இயங்கிவரும் அல் ஜசீரா கிளை அலுவலகத்துக்கு நேற்று சென்ற அந்நாட்டின் ராணுவ உயரதிகாரிகள் துப்பாக்கி முனையில் அலுவலகத்தை மூட வைத்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு அல் ஜசீரா குழுமம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக, அல் ஜசீரா நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘எங்கள் அலுவலகத்தை பலவந்தமாக மூடிய முடிவை அதிகாரிகள் திரும்பப்பெற வேண்டும். எங்களது செய்தியாளர்கள் எவ்வித பாகுபாடும், இடையூறுமின்றி தங்களது கடமையாற்ற அனுமதிக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅல் ஜசீரா செய்தி நிறுவனத்தை குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்துவது இது முதல்முறை அல்ல. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அல் ஜசீராவை சேர்ந்த மூன்று பணியாளர்கள் இதே டாய்ஸ் நகரில் கடத்தப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00355.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathanbird.blogspot.com/2013/09/birdwing-butter-fly-southern-birdwing.html", "date_download": "2018-10-18T14:15:02Z", "digest": "sha1:HH4V74KAJ2B2B2GTKG3FLN6KD5LPMS2X", "length": 8680, "nlines": 129, "source_domain": "sathanbird.blogspot.com", "title": "மழை குருவி", "raw_content": "\nமஞ்சள் அரளிப்பூவை மழை குளியலுடும் போது எடுத்த நிழற்படமிது\nவண்ணத்துப்பூச்சிகளுக்கு எப்போது நாம் தமிழில் பெயர் சூட்டப்போகிறோம் இதற்கு தெற்கத்திய பறவைஇறகு என நான் பெயர்சூட்டி அழகு பார்க்கிறேன். இது மேற்குத்தொடர்ச்சி மலையில் பசுமை மாறாக்காடுகள், இலையுதிர் காடுகள், புதர்கள், விவசாயநிலம் எனப் பார்க்கலாம் என ஐசக் கெஹிம்கர் நூலில் (The Book of Indian Butterflies) குறிப்பிட்டிருக்கிறார். அதிகாலைப்பொழுதில் சுறுசுறுப்பாக மரங்களின் உயரத்தில் தேன் பருகப்பறக்கும். Endemic –மக்கள் காடுகளை சூறையாடி இவற்றைப்பெருகவிடாமல் செய்துவிட்டனர். பருவமழைக்குப்பின்னும், முன்னும் பார்க்கலாம். வருஷம் முழுதும் பார்க்கவும் முடியும். இதை நான் 14.09.13(புதன்) அன்று எனது எசு.வி.எல் காலனி, சூலூரில் பார்த்தேன். இதற்கு முன்னும் ஒரு முறை பார்த்திருக்கிறேன். பார்த்த போது காலை 10.15-நல்ல வெய்யில். ஆண் வண்ணத்துப்பூச்சி மஞ்சள் அரளிப்பூ புதர் செடியின் 15 அடி உயரத்தில் பூத்திருந்த மஞ்சள் பூவில் தேன் உறிஞ்சிய அழகைப் பார்க்க இந்த இரண்டு கண்கள் போதுமானதாக இல்லை..\nஇந்தியாவின் பெரிய வண்ணத்துப்பூச்சி(பெண்) இது தான். பெண்ணைவிட ஆண் வண்ணத்துப்பூச்சியை அதிகம் பார்க்கலாம். பெண்ணில் மஞ்சள் கீழ் இறகில் மேற்புறம் கரும் புள்ளிகள் இருக்கும்.\nஆணுக்கு மேற்புற கீழ் இறகில் தங்க மஞ்சள் நிறம் இருபுறம் இருக்கும். பிறகு வெல்வட் கருப்பு அதற்குப்பின் இருக்கும். மஞ்சள் இறகு வண்ணத்துப்பூச்சி பார்க்க அட அடா மஞ்சள் அரளிப்பூவே காற்றில் மிதப்பது போல் இருந்தது. காடுகளில் சுற்றித்திரியும் தெற்கத்திய பறவைஇறகு எமது பகுதிக்கு வந்தது அபூர்வம். திடீரென தாழப்பறந்து மறைந்து விட்டது. இவை உணவுத்தாவரங்களான Aristolochia indica, Aristolochia tagala, Thottea siliquosa சுற்றியே தங்கள் வாழ்வை அமைக்கும். நண்பர் ராமச்சந்திரமூர்த்தி சார் வீடு கோவைப்புதூர். அங்கு வண்ணத்துப்பூச்சிக்காகவே Aristolochia indica வளர்த்துள்ளார். அதில் Southern Birdwing முட்டை வைத்து, புழுவாகி, கூட்டுப்புழுவாகி வண்ணமயமான இறகைவிரித்து பறக்கும் வனப்பில் பரவசப்பட்டவர்களுக்குத்தான் நான் சொல்லும் அருமை புரியும். மூர்த்தி சார் கனணி கோப்பில், அவர் எடுத்த 130 வண்ணத்துப்பூச்சிகளின் புகைப்படங்கள் உள்ளன. அதிலிருந்து எடுத்து இங்கு தந்துள்ளேன். நன்றி மூர்த்தி சார்.\nதிசை மாறிய பறவை (1)\nவாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\nHimalaya Trekkingட்ரெக்கிங்-கை வனவலம் என்று சொல்வ...\nஆன்மாவின் இளைப்பாறல் கவிதை படைப்பில் தியானம் இறைவன...\nBIRD RESCUE அதிகாலைப் பொழுது ஆகாயத்த...\nமஞ்சள் அரளிப்பூவை மழை குளியலுடும் போது எடுத்த நிழற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathiravan.tv/categories/sri-lanka-news/page/10/", "date_download": "2018-10-18T13:24:30Z", "digest": "sha1:DRD4CEMS7WQPRTLGLJL3F3462WAPFSBY", "length": 5330, "nlines": 89, "source_domain": "www.kathiravan.tv", "title": "Sri Lanka News – Page 10 – Kathiravan TV | கதிரவன் ரிவி", "raw_content": "\nபேஸ்புக்கில் தனது தற்கொலையை நேரடியாக வெளியிட்டு உயிரிழந்த மட்டக்களப்பு பெண்\nசொர்க்கமே என்றாலும் சொந்த ஊரை போல வராது இரணைதீவுக்குச் செல்லவிடுங்கோ\nகிளிநொச்சி பன்னங்கண்டி மக்களின் போராட்டம் இன்று 11வது நாளாகவும் தொடர்கின்றது\nகிளிநொச்சி போராட்டத்திற்கு கண்டாவளை பொது அமைப்புகள் ஆதரவு\nதங்களை எல்லோரும் கைவிட்டுவிட்டனர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆதங்கம்\nகிளிநொச்சி காணமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் சங்க ஊடக சந்திப்பு\nகரைச்சி பிரதேச சபையின் சிற்றூழியர்கள் மீண்டும் பணி பகிஸ்கரிப்பு\nகாணிகளை விடுவிக்கும் நோக்கோடு இராணுவம் செயற்படுவதாக தெரிகிறது சுமந்திரன்\nதமிழ் மக்களுக்கு அநீதி இழைத்தவர்கள் மீண்டும் பதவி வந்துவிடுவார்கள்\nகிளிநொச்சியில் ஏ9 வீதியை மறித்து போராட்டம்\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nஎந்த ராசிக்கு அதிக வரவு, யாருக்கு அதிக செலவு… ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள்\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nபாடசாலை மாணவர்கள் லட்சக்கணக்கில் கப்பம் கோரிய கொடுமை… தற்போது விளக்கமறியலில்\nஆரோக்யத்துடன் அஷ்ட ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள்\nதன்வந்திரி பீடத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க வாசல் திறப்பும் ச��றப்பு ஹோமங்களும்.\nதன்வந்திரி பீடத்தில் சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்கள் புனர்பிரதிஷ்டையும் ருத்ர ஹோமத்துடன் ருத்ராபிஷேகம்\nதன்வந்திரி பீடத்தில் சனிப்பெயர்ச்சி மஹா யாகமும் காலச்சக்ர பூஜையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/04/blog-post_979.html", "date_download": "2018-10-18T13:22:59Z", "digest": "sha1:GMEGMKF4VZNO7FYQ7ZTFT6IGHVYFBUIB", "length": 8210, "nlines": 147, "source_domain": "www.todayyarl.com", "title": "அமெரிக்கப் பொலிஸாரால் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொலை!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News World News அமெரிக்கப் பொலிஸாரால் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொலை\nஅமெரிக்கப் பொலிஸாரால் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொலை\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் குற்ற வழக்கில் தொடர்புடைய இந்திய இளைஞர் ஒருவர் அமெரிக்கப் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வந்த 18 வயதான நதானியல் பிரசாத் என்ற இளைஞர் ஒரு குற்ற வழக்குக்காகப் பொலிஸாரால் தேடப்பட்ட வந்தார்.\nஇந்த நிலையில் பிரீமாண்ட் பகுதியில் குறித்த இளைஞர் ஒரு காரில் சென்று கொண்டிருந்ததைக் கண்ட பொலிஸார் போக்குவரத்துப் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.\nஅதை தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸார் குறித்த இளைஞரை பிடிக்க தீவிர முயற்சித்த போது பொலிஸாரை கண்ட பிரசாத் காரில் இருந்து இறங்கி ஓடியுள்ளார்.\nதப்பி ஓடிய பிரசாத்தை துரத்திய பொலிஸார் அப்பகுதியிலுள்ள பெற்றோல் நிலையம் அருகே மடக்கி பிடிக்க சென்ற போது அவர்களை நோக்கி பிரசாத் துப்பாக்கியால் 3 தடவை சுட்டுள்ளார்.\nஉடனே பொலிஸார் பிரசாத்தை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அவர் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டிற்கிலக்காகி சம்பவ இடத்திலேயே பரிதாமாக உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போத�� பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/12/blog-post_460.html", "date_download": "2018-10-18T13:24:10Z", "digest": "sha1:O4EK2AZPLQA2GPYQU6I5O2C73QA4R4IA", "length": 8174, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ரவிராஜ் படுகொலை வழக்குத் தீர்ப்பு தமிழ் மக்களை கடும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது: மனோ கணேசன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nரவிராஜ் படுகொலை வழக்குத் தீர்ப்பு தமிழ் மக்களை கடும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது: மனோ கணேசன்\nபதிந்தவர்: தம்பியன் 27 December 2016\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பிலான வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பைப் பார்த்தால், ரவிராஜ் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தன் காவலரையும் சுட்டுவிட்டாரோ என்று சலிப்புத்தான் வருகிறது என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நண்பர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு இந்நாட்டில் வாழும் தமிழ் மக்களையும், ஏனைய முற்போக்காளர்களையும் கடும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கி யுள்ளது.\n2006ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் திகதி காலை வேளையில் நடைபெற்ற இந்த படுகொலை தொட ர்பான வழக்கு விசாரணை கடந்த சில காலமாக விறுவிறுப்பாக நடைபெற்ற போது, ஏற்பட்ட எதிர்பார்ப்பு இப்போது சலிப்பில் முடிந்திருக்கின்றது.\nஇந்த வழக்கு தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பாக ஆஜரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மேன்முறையீடு செய்யப் போவ தாக கூறியிருப்பதை வரவேற்கிறேன்.\nஅதேவேளை இந்த வழக்கு விசாரணையில் பொலிஸ் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றின் ��ோக்குகள் குறித்தும் திருப்தியடைய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இது குறித்து பிரதமருடனும், கூட்டமைப்பு தலைவருடனும் உரையாட உள்ளேன்.\nஇந்நாட்டின் நீதித்துறை மீது உலகமும், தமிழர்களும் நம்பிக்கை வைக்க முடியுமா என்ற கேள்வி இன்று மீண்டும் எழுந்திருப்பது நியாயமானது என நினைக்கின்றேன். இந்த தீர்ப்பு நிச்சயமாக எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா மனிதவுரிமை கூட்டத்தில் எதிரொலிப்பதை தவிர்க்க முடியாது.” என்றுள்ளார்.\n0 Responses to ரவிராஜ் படுகொலை வழக்குத் தீர்ப்பு தமிழ் மக்களை கடும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது: மனோ கணேசன்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ரவிராஜ் படுகொலை வழக்குத் தீர்ப்பு தமிழ் மக்களை கடும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது: மனோ கணேசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://answeringislam.net/tamil/authors/davidwood/deductions.html", "date_download": "2018-10-18T14:20:31Z", "digest": "sha1:LFDAZHYCIBJK3LIPDNONJU2Q3AQPDCGW", "length": 73935, "nlines": 146, "source_domain": "answeringislam.net", "title": "உபாகமத்தின் உண்மை: முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்", "raw_content": "\nமுகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள்\n“சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்” ~தேவன் (உபாகமம் 18:20)[1]\n“நான் அல்லாவிற்கு விரோதமாக பொய்யைச் சொன்னேன், மற்றும் அவர் சொல்லாத வார்த்தைகளை அவர் சொன்னதாக சொன்��ேன்” ~ முஹம்மத் (அல்-டபரி 6:111)[2]\nயூத மற்றும் கிறிஸ்தவ வேதங்களில் தன் வருகையைப் பற்றிய முன்னறிவிப்பு வசனங்கள் உள்ளது என்று முகமது சொன்னார் (பார்க்க, குர்‍ஆன் 7:157). இதனால், இஸ்லாமிய அறிஞர்கள் தங்கள் தீர்க்கதரிசியைப் பற்றி பைபிளின் பழைய மற்றும் புதிய ஏற்பாட்டில் என்னென்ன வசனங்கள் உள்ளது என்று தேட ஆரம்பித்தார்கள். இஸ்லாமிய அறிஞர்கள் தங்கள் தீர்க்கதரிசியைப் பற்றிய பைபிள் வசனங்கள் இவைகள் என்று கிறிஸ்தவர்களுக்கு காட்டும் போது, கிறிஸ்தவர்கள் அந்த வசனங்கள் எந்த சூழ்நிலையில் என்ன பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று படிக்கின்றபடியால், இஸ்லாமியர்களுக்கு மறுப்பும் பதிலும் காலகாலமாக‌ சொல்லிக்கொண்டு வந்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்படி இருந்தும், இன்னும் முஸ்லீம்கள் பைபிளில் முகமது பற்றிய வசனங்கள் உள்ளது என்றுச் சொல்வதை பொதுவாக நாம் கேட்கமுடியும்.\nமுகமது பற்றி மிகவும் புகழ்பெற்ற பைபிள் \"தீர்க்கதரிசன வசனமாக\" உபாகமம் 18ம் அதிகாரத்தை முஸ்லீம்கள் குறிப்பிடுவார்கள். ஆனால், உபாகமம் 18ன் படி கண்டிப்பாக முகமது ஒரு தீர்க்கதரிசியாக‌ இருக்கமாட்டார் என்ற உண்மையை ஜீரணித்துக்கொள்வது சிறிது கடினமே. இந்த கட்டுரையில் நாம் காணப்போகும் இந்த வசனம் சம்மந்தப்பட்ட விவரங்கள் முஸ்லீம்களை ஒரு தர்மசங்கடமான நிலைக்கு கொண்டுபோகும், மட்டுமல்ல, தங்கள் நபியின் நிலையை காப்பாற்ற அவர்கள் எவ்வளவு தூரம் முயற்சி எடுப்பார்கள் என்பதும் தெளிவாக விளங்கும்.\nமுஸ்லீம்கள் உபாகமம் 18ம் அதிகாரத்தின் வசனத்தை அடிப்படையாகக் கொண்டு வாதம் புரிவதால், அதே அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு \"முகமது ஒரு பொய் (கள்ள) தீர்க்கதரிசி\" என்பதை நிருபிப்பது தான் இந்த கட்டுரையின் முக்கிய நோக்கமாகும். முகமதுவின் \"நபித்துவத்திற்கு\" எதிராக இரண்டு ஆதாரங்களை உங்கள் முன்வைத்து என் வாதத்தை துவக்குகிறேன். இந்த இரண்டு ஆதாரங்களை மிகவும் ஜாக்கிரதையாக விவரித்து என் வாதங்களை முன்வைக்கிறேன். என் இரண்டு வாதங்களும் உண்மையானது என்பதை நான் நிருபித்த பிறகு, என் இந்த வாதங்களை ஏற்க மறுக்கும் இஸ்லாமியர்களுக்கு மிஞ்சும் சில தெரிவுகள்(Options) பற்றி சுருக்கமாக‌ விவரிக்கிறேன்.\nகீழ்கண்ட இரண்டு வாதங்கள் சரியான வாதங்கள்:\nவாதம் A --- பொய் இறைவன் மற்றும் பொய் தீர���க்கதரிசி:\nA1. ஒரு தீர்க்கதரிசி பொய்யான கடவுள்களின் பெயரில் தீர்க்கதரிசனம் உரைத்தால், அந்த நபர் ஒரு \"கள்ள தீர்க்கதரிசி\" ஆவார்.\nA2. முகமது பொய்யான கடவுளின் பெயரில் தீர்க்கதரிசனம் உரைத்து இருக்கிறார்.\nA3. ஆகையால், முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி\nவாதம் B -- பொய்யான வெளிப்பாடுகள்,மற்றும் பொய்யான தீர்க்கதரிசிகள்\nB1. ஒரு நபர் இறைவனிடமிருந்து வராத வெளிப்பட்டை சொன்னால், அந்த நபர் ஒரு கள்ள தீர்க்கதரிசி.\nB2. முகமது இறைவனிடமிருந்து வராத வெளிப்பாட்டை சொன்னார்.\nB3. ஆகையால், முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி\nமேலே சொல்லப்பட்ட இரண்டு வாதங்களும் சரியானவை, எனவே, உண்மையான வாதங்களின் அடிப்படை(True Premises) நம்மை சரியான முடிவு எடுக்க உதவுகின்றன. ஆக, இந்த இரண்டு வாத அடிப்படைகளும் உண்மையாக இருக்குமானால், முகமது ஒரு பொய் (அ) கள்ள தீர்க்கதரிசி என்று நாம் முடிவு செய்யலாம். வாருங்கள், நாம் இந்த \"அடிப்படை வாதங்களைப் பற்றி\" இன்னும் அதிகமாக ஆராய்வோம்.\nII அடிப்படை வாதங்கள் A1 மற்றும் B1 உறுதியாக்கப்படுகின்றன.\nஅடிப்படை வாதங்களாகிய A1 மற்றும் B1 ஐ நாம் கவனித்தால் நமக்கு கீழ் கண்ட விவரங்கள் சுலபமாக புரிந்துவிடுகிறது. அதாவது, ஒரு நபர் பொய்யான இறைவனின் பெயரில் தீர்க்கதரிசனம் உரைத்தால் அல்லது உண்மையான இறைவனிடமிருந்து வராத வசனங்களை உரைத்தால், அந்த நபர் கண்டிப்பாக உண்மையான தீர்க்கதரிசியாக(நபியாக) இருக்கமுடியாது. \"முகமது பற்றி பைபிள் முன்னறிவிக்கிறது அதனால் எங்கள் நம்பிக்கை வலுவடைகிறது\" என்று முஸ்லீம்கள் சொல்வதினால், அவர்களுக்கு தெரியாமலேயே இந்த இரண்டு அடிப்படை வாதங்கள் உண்மை என்று அவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர்.\nமுகமது ஒரு உண்மையான நபி(தீர்க்கதரிசி) என்று நிருபிப்பதற்கு பைபிளின் உபாகமம் 18ம் அதிகாரத்தை முஸ்லீம்கள் தங்கள் இஸ்லாமிய வாதத்திற்கு அடிப்படையாக பல ஆண்டுகளாக சொல்லிக்கொண்டு வருகிறார்கள். அதே போல‌, “Brief Illustrated Guide to Understanding Islam “ என்ற புத்தகத்தில் \"முகமது பற்றி பைபிள் சொல்கிறது\" என்றுச் சொல்லி, உபாகமம் 18ஐ மிகவும் முக்கியமான ஆதாரமாக காட்டியுள்ளார்கள். இதன் ஆசிரியர் I.A. இப்ராஹிம் அவர்கள் கீழ் கண்டவாறு கூறுகிறார்:\n“முகமது நபி வருவார் என்று பைபிளின் தீர்க்கதரிசனமே பைபிளை நம்புகிறவர்களுக்கு \"இஸ்லாம் உண்மையான மார்க்கம்\" என்பதற்கு மிகவும் ��ுக்கியமான ஆதாரமாகும்.”\nஉபாகமம் 18ல் இறைவன் சொன்னதாக மோசே சொன்னதாவது:\n“உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார். என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன்.” (உபாகமம் 18: 18, 19)[4]\nஇந்த தீர்க்கதரிசன வசனத்தை முகமது பல வகைகளில் நிறைவேற்றினார் என்று இந்த புத்தகம் சொல்லிக்கொண்டே போகிறது. இந்த வாதம் பல முறை மறுக்கப்பட்டு பதில் அளிக்கப்பட்டுக்கொண்டே இருந்தாலும்(ad nauseum)[5]. நான் இங்கு தெரிவிக்க விரும்புவது என்னவென்றால், \"முஸ்லீம்கள் இந்த உபாகமம் 18: 18-19ம் வசனங்கள் இறைவனால் கொடுக்கப்பட்டது என்று ஏற்றுக்கொள்கிறார்கள் (இந்த வசனங்களை அவர்கள் அற்புதமான தீர்க்கதரிசன வசனங்கள் என்று கருதுகிறார்கள்). அப்படியானால், கண்டிப்பாக நாம் இந்த வசனங்களுக்கு அடுத்துவரும் வசனத்தில் இறைவன் என்ன சொல்கிறார் என்பதை புறக்கணிக்க‌ முடியாதே இந்த வசனத்தில் இறைவன் சொல்கிறார்:\n“சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன்.” (உபாகமம் 18:20)\nஇந்த வசனத்தின் படி நாம் \"ஒரு பொய் நபியை(தீர்க்கதரிசியை)\" இரண்டு வழிகளில் கண்டுபிடிக்கலாம்:\n(1) தேவன் சொல்லும் படி கட்டளையிடாத வார்த்தைகளை அவர் சொன்னார் என்று சொல்பவர்.\n(2) வேறே தேவர்களின் பெயரில் தீர்க்கதரிசனம் உரைப்பவர்\nமுகமது பற்றி பைபிள் தீர்க்கதரிசனம் சொல்கிறது என்று முஸ்லீம்கள் தங்கள் வாதத்தை முன்வைப்பதால், அவர்கள் இந்த இரண்டு அடிப்படை வாதங்களை (A1 and B1) தவிர்க்க முடியாது. மொத்தமாக சொல்லவேண்டுமானால், முஸ்லீம்கள் உபாகமம் 18ல் உள்ள வசனங்கள் தங்களுக்கு ஏற்றது என்று ஒப்புக்கொள்கிறார்கள், மற்றும் அந்த வசனங்களும் அடிப்படை வாதங்கள் A1 மற்றும் B1ஐ உண்மை என்று சொல்கின்றன. ( To sum up, Muslims have appealed to a passage in Deuteronomy 18, and that passage entails premises A1 and B1. Thus, according to Muslim claims, the first premise of each of the Deuteronomy Deductions is true.)\nIII அடிப்படை வாதங்கள் A2 மற்றும் B2 உறுதியாக்கப்படுகின்றன.\n\"உபாகமத்தில் வரும் வசனங்கள் முகமது பற்றி முன்னறிவிக்கிறது\" என்ற‌ இஸ்லாமியா���்களின் வாதங்களின் அடிப்படையில், ஒருவர் இறைவன் அனுப்பாத செய்தியை சொன்னாலோ அல்லது பொய்யான இறைவனின் பெயரில் தீர்க்கதரிசனம் சொன்னாலோ அவர் ஒரு கள்ள(பொய்) தீர்க்கதரிசி(நபி) என்று நாம் கண்டோம். இதன் படி நாம் பார்த்தால், முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி ஆவார். ஏனென்றால், அவர் இந்த இரண்டு காரியங்களையும் செய்துள்ளார், ஏனென்றால், அவர் அபகீர்த்தியான‌ \"சாத்தானின் வசனங்கள்\" என்றுச் சொல்லக்கூடிய வசனங்களை அவர் அல்லாவின் பெயரில் தீர்க்கதரிசனமாக சொல்லியுள்ளார்.\nசாத்தானின் வசனங்கள் பற்றி நாம் கிறிஸ்தவ அல்லது யூத எழுத்துக்களிலிருந்து, புத்தகங்களிலிருந்து அல்ல, அதற்கு பதிலாக ஆரம்ப கால இஸ்லாமிய எழுத்துக்களிலிருந்தே நாம் அறிந்துக்கொண்டுள்ளோம். சாத்தனின் வசனங்கள் பற்றிய விவரங்களை நமக்கு கீழ் கண்ட ஆரம்ப கால இஸ்லாமிய மூலங்களிலிருந்து (Early Muslim Resources) கிடைக்கின்றன:\n(6) Ibn al-Mundhir, (இபின் அல்-முந்திர்)\nசிறந்த இஸ்லாமிய அறிஞராகிய இபின் ஹஜர் என்பவரின் கூற்றுப்படி, இந்த சாத்தானின் வசனங்கள் பற்றிய விவரங்களில், ஒரு ஹதீஸ் உண்மையான அதிகாரபூர்வமானதாக கருதவேண்டுமானால் இருக்கவேண்டிய நிபந்தனையாகிய‌ \"மூன்று சங்கிலித் தொடர்\" நிபந்தனையையும் பூர்த்திசெய்கிறதாக இருக்கிறது [7]. ( three chains of transmission [isnad] ). இது மட்டுமல்ல, முகமதுவின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லும், இஸ்லாமியர்களின் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த \"சஹி அல்-புகாரி\" என்ற ஹதீஸ் தொகுப்பும், சாத்தானின் வசனங்கள் பற்றிய விவரங்களை மறைமுகமாக ஒப்புக்கொள்கிறதாக உள்ளது (Number 4862, கிழே கொடுக்கப்பட்டுள்ளது). இந்த விவரங்கள் போக, குர்‍ஆனில் உள்ள சில குறிப்பிட்ட வசனங்கள்(17:73-75 மற்றும் 22:52-53) \"பல தெய்வங்களை அங்கீகரித்து, தவறு செய்து, தர்மசங்கடமான சூழ்நிலையில் மாட்டிக்கொண்ட முகமதுவிற்கு\" பதில் அளிப்பதாக உள்ளது.\nஆகையால், இந்த சாத்தனின் வசனங்கள் என்ற நிகழ்ச்சி அதிகாரபூர்வமானது, உண்மையானது என்று நம்மை நம்பச்சொல்லி சரித்திரத்திலுருந்து பல ஆதாரங்கள் நம்மை கட்டாயப்படுத்துகின்றன. (இந்த சாத்தனின் வசனங்கள் பற்றி மிகவும் விவரமான ஆதாரங்களைக் தெரிந்துக்கொள்ள இந்த கட்டுரையை படிக்கவும்: முகமதுவும் மற்றும் சாத்தானின் வசனங்களும் - http://www.answering-islam.org/Responses/Saifullah/sverses.htm) இந்த சரித்திர ஆதாரங்கள் அனைத்தும் “சாத்தனின் வச���ங்கள்” என்ற நிகழ்ச்சி ஒரு ஆதாரபூர்வமானது என்பதை நிருபிக்கின்றன. சரித்திர ஆய்வாளர்கள், \"உலக தலைவர்களின் மற்றும் மத தலைவர்களின் வாழ்க்கையை\" ஆய்வு செய்ய \" Principle of Embarrassment \" என்ற கோட்பாட்டை பயன்படுத்துகின்றனர். இந்த கோட்பாடு சட்டபூர்வமான புலன் விசாரனையிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. சட்டத்துறை பேராசிரியர் \" Annette Gordon-Reed \" என்பவர், இந்த கோட்பாட்டை கீழ் கண்டவாறு விவரிக்கிறார்:\n“தன் விருப்பத்திற்கு எதிராக சொல்லப்படும் அறிக்கைகள் மிகவும் முக்கியமானதாக கருதப்படும், ஏனென்றால், மக்கள் எப்போதும் தங்களை காயப்படுத்திக்கொள்வதற்காக பொய்யை சொல்வதில்லை, மாறாக தங்களுக்கு நன்மை உண்டாவதற்கே பொய்யைச் சொல்கிறார்கள்.”[8]\nமேலே சொல்லப்பட்ட Principle of Embarrassment என்ற கோட்பாட்டை நாம் \"சாத்தானின் வசனங்களோடு\" ஒப்பிட்டுப்பார்க்கும் போது, \"முகமதுவின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும் இந்த கதை முஸ்லீம்களால் புனையப்பட்ட ஒரு கற்பனைக் கதையில்லை\" என்பதை நாம் கவனிக்கமுடியும். இந்த கதையை இஸ்லாமியர் அல்லாதவர்கள்(Non-Muslims) வேண்டுமென்றே இட்டுக்கட்டி இருக்கமுடியாது என்பதையும் நாம் காணமுடியும்; ஒருவேளை இந்த கதையை இஸ்லாமியர் அல்லாதவர்கள் சொந்தமாக சொல்லியிருப்பார்களானால், முஸ்லீம்கள் தங்கள் சரித்திர எழுத்துக்களில் இக்கதையை நியாயப்படுத்தி காப்பாற்ற முயற்சி எடுப்பதை விட்டுவிட்டு, இந்த கதையின் ஆரம்ப விவரங்களைச் சொல்லி இது பொய் என்று நிருபித்து இருப்பார்கள்.\nசாத்தான் வசனம் பற்றி இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லும் விவரங்களில் உள்ள ஆதாரங்கள், இந்நிகழ்ச்சியை புறக்கணிக்க முடியாத‌ அளவிற்கு வலுவாக உள்ளது. இந்த விவரங்களை மனதிலே வைத்துக்கொண்டு, நாம் அல்-டபரி(History of al-Tabari) அவர்கள் தொகுத்த‌ சரித்திரத்தில் \"சாத்தான் வசனம்\" பற்றி என்ன சொல்கிறார் என்பதை சுருக்கமாக காண்போம்.\nஅல்-டபரியின் சரித்திர தொக்குப்பின் படி(According to al-Tabari):\nஅல்லாவின் தூதர் தான் அல்லாவிடமிருந்து கொண்டு வந்த செய்தியை தன் இன மக்கள் கேட்காமல், தங்கள் முதுகை அவருக்கு காண்பிப்பதை அவர் கண்டவுடம் மிகவும் வேதனையுற்றார். அல்லாவிடமிருந்து ஏதாவது ஒரு செய்தி இவர்களுக்காக இறங்கி, தான் தன் இன மக்களோடு ஒன்றுபடவேண்டும் என்று அவர் தன் உள்ளத்தில் விரும்பினார். தன் இன மக்களின் மீ��ு அவர் கொண்டுள்ள அன்பின் காரணமாகவும், அவர்களின் முன்னேற்றத்தில் அக்கரை உள்ளவராகவும் இருந்த அவருக்கு, தன் இன மக்கள் இவர் மீது சுமத்திய சில கட்டுப்பாடுகளை நீக்கினால் நன்றாக இருக்கும் என்று விரும்பினார். அதனால், அவர் தன்க்குள் தானே போராடிக்கொண்டு, மிகவும் விருப்பத்தோடு ஏதாவது வெளிப்பாடு கிடைக்குமா என்று காத்துக்கொண்டு இருந்தார். பிறகு அல்லா வசனத்தை இறக்கினார்:\nவிழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக உங்கள் தோழர் வழி கெட்டுவிடவுமில்லை, அவர் தவறான வழியில் செல்லவுமில்லை. அவர் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை.\nமற்றும் அவர் கீழ் கண்ட வார்த்தைகளை சொல்லும் போது:\nநீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா மற்றும் மூன்றாவதான \"மனாத்\"தையும் (கண்டீர்களா மற்றும் மூன்றாவதான \"மனாத்\"தையும் (கண்டீர்களா\nஅவர் தன் உள்ளத்தில் இருக்கும் போராட்டத்தின் காரணமாகவும், தன் இன மக்களுக்கு எது வெளிப்பட வேண்டுமென்று விரும்பினாரோ அதன் படி, சாத்தான் அவர் வாயில் தன் வசனங்களை போட்டான்:\n\"இவைகள் உயரத்தில் பறக்கும் பறவைகள், உண்மையாகவே இவர்களின் மத்தியஸ்தம் அங்கீகாரத்துடன் ஏற்றுக்கொள்ளப்படும்\" (Al-Tabari, பக்கம். 108)\nகடைசியாக‌ முகமது தங்கள் தெய்வங்களுக்கு கொடுத்த அங்கீகாரத்திற்காக, அனேக தெய்வங்களை வணங்கும் அந்த மக்கள், மிகவும் சந்தோஷப்பட்டார்கள். இதற்கு பிரதிபலனாக \"தங்கள் தெய்வங்களை இவர் அங்கீகரித்து குறிப்பிட்டபடியால், இவர்களும் அந்த மசூதியில் தொழுதுக்கொண்டார்கள்(prostrate), அந்த மசூதியில் தொழுதுக்கொள்ளாதவன் அவன் நம்பிக்கையுள்ளவனோ, நம்பிக்கையில்லாதவனோ ஒருவனும் இல்லை, எல்லாரும் தொழுதுக்கொண்டனர்\"(Al-Tabari, பக்கம். 109)\nஅந்த பலதெய்வங்களை வணங்கும் அந்த மக்களோடு முகமதுவின் நட்புறவு மிகவும் குறுகிய காலம் வரை தான் நிலைத்தது, அந்த புறசமயத்தாரின் விக்கிரகங்களை புகழ்ந்து இவர் சொன்ன வசனம் அல்லாவிடமிருந்து வரவில்லை, அது சாத்தானிடமிருந்து வந்தது என்பதை இவர் மிகவும் குறுகிய காலத்திற்குள்ளாகவே அறிந்துக்கொண்டார். அல்லாவிற்கு எதிராக இவரின் நம்பிக்கைத் துரோகத்தைப் பற்றி இவர் அதிகமாக வேதனையுற்றார், அதனால் முகமது புலம்பினார்: \"நான் அல்லாவிற்கு எதிராக பொய்யை புனைந்தேன், மற்றும் அவர் சொல்லாத வார்த்தைகளை அவர் சொன்னதாக அவதூறுச் சொன்னேன்\"(பக்கம் 11). இருந்தபோதிலும், \"கப்ரியேல்\" தூதன் முகமதுவை தேற்றினார், மற்றும் \"எல்லா நபிகளும் சாத்தானின் இந்த வஞ்சக வலையில் அவ்வப்பொழுது விழுந்தவர்கள் தான்\" என்று அவருக்கு அறிவித்தார். இந்த நம்பமுடியாத மற்றும் தடுமாறச்செய்யும் இந்த வாதம் பற்றிய விவரத்தை நாம் குர்‍ஆனிலும் காணமுடியும்:\n) உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த ஒவ்வொரு தூதரும், நபியும், (ஓதவோ, நன்மையையோ) நாடும்போது, அவர்களுடைய அந்த நாட்டத்தில் ஷைத்தான் குழப்பத்தை எறியாதிருந்ததில்லை எனினும் ஷைத்தான் எறிந்த குழப்பத்தை அல்லாஹ் நீக்கியப் பின்னர் அவன் தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்துகிறான் மேலும், அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.” (குர்‍ஆன் 22:52)[9]\nகுர்‍ஆனின் அடுத்த வசனத்தின்படி, இருதயங்கள் கடினமான மக்களை சோதிப்பதற்காக, தன் நபிகளுக்கு சாத்தானினிடமிருந்து வசனங்கள் வர அல்லா அனுமதிக்கிறாராம்.\nசாத்தானின் வசனம் பற்றி (முகமதுவை காப்பாற்றும் நோக்கில்) பகுத்தறிவுக்கு ஒவ்வாத குர்‍ஆனின் விளக்கம் பற்றி நாம் எப்படி நினைத்தாலும், ஒன்று மட்டும் மிகவும் தெளிவாக இருக்கிறது, அதாவது இஸ்லாமின் நபி குறைந்த பட்சம் ஒரு சந்தர்பத்தில் அல்லாவிடமிருந்து வராத வசனத்தை வெளிப்பாடாக கொடுத்துள்ளார். மற்றும் பொய்யான தெய்வங்களின் பெயரில் குறைந்த பட்சம் ஒரு முறை முகமது தீர்க்கதரிசனம் உரைத்துள்ளார்[10]. ஆக, முஸ்லீம்களின் ஆதாரங்களிலிருந்து அடிப்படை வாதங்களாகிய A2 மற்றும் B2 என்பவைகள் உண்மைகள் என்பதை நிரூபித்துள்ளோம்.\nவாத‌மூல‌க்கூறுக‌ளாகிய‌ A1,A2,B1 மற்றும் B2 போன்ற‌வைக‌ளை நான் ஏற்றுக்கொள்வ‌த‌ற்கு ச‌ரியான‌ கார‌ண‌ங்க‌ள் ந‌ம‌க்கு இருப்ப‌தால், முடிவுக‌ளாகிய‌ A3, B3 இர‌ண்டையும் நாம் ஏற்றுக்கொள்வ‌து ச‌ரியான‌தாகும். இந்த‌ வாத‌ங்க‌ள் ந‌ம‌க்கு முக‌ம‌து ஒரு பொய் தீர்க்க‌த‌ரிசி என்ப‌தை காட்டுகின்றது. இருந்த‌போதிலும், முஸ்லீம்க‌ள் இந்த‌ முடிவை ஏற்றுக்கொள்ள‌மாட்டார்க‌ள். அவ‌ர்க‌ள் எப்ப‌டி இத‌னை ம‌றுக்கிறார்க‌ள் என்பதையும் அதில் அவர்களது வெற்றிவாய்ப்பைப் பற்றியும் சுருக்க‌மாக‌ காண்போம்.\nமுஸ்லீம்கள் உபாகமம் 18:20ம் வசனம் ஒரு தவறான போதனை, இது தேவனிமிருந்து வராத ஒரு வெளிப்பாடு ���கும் என்று ஒருவேளை சொல்லக்கூடும். ஆனால், அவர்கள் இந்த வழியில் போனால், \"உபாகமம் 18:18,19\"ம் வசனங்கள் தேவனால் வெளிப்படுத்தப்பட்டது என்று அவர்கள் சொல்வது நகைப்பிற்கு இடமளிப்பதாக இருக்கிறது. பொதுவாக முஸ்லீம்கள் ஒரு குறிப்பிட்ட வசனங்களை பைபிளிலிருந்து எடுத்துக்கொண்டு அவ்வசனங்கள் உண்மையாவை என்று மூஸ்லீம்கள் சொல்வது மிகவும் ஆச்சரியப்படவேண்டிய விஷயம்.(அதாவது, பைபிளில் உள்ளவைகளில் எதுவெல்லாம் இஸ்லாம் சொல்வதற்கு ஒத்துப்போகிறதோ, அவ்வசனங்கள் சரியானவை என்றும், எவையெல்லாம் இஸ்லாம் சொல்வதற்கு ஒத்துப்போகவில்லையோ, அது தீய யூதர்களால் மற்றும் கிறிஸ்தவர்களால் மாற்றப்பட்டது என்றுச் சொல்வார்கள்) உபாகமம் 18ம் அதிகாரத்தில் வரும் ஒரு வசனம் \"முகமது ஒரு நபி\" என்பதை நிரூபிக்கிறது என்றும், அதே சமயத்தில் அதே அதிகாரத்தில் உள்ள இன்னொரு வசனம் திருத்தப்பட்டது காரணம் அவ்வசனம் \"முகமது ஒரு கள்ள நபி\" என்பதை சொல்வதினால் என்றுச் சொன்னால், இந்த உலகத்தில் யாரும் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.(While it is alarmingly common for Muslims to pick and choose which passages in the Bible are correct (i.e. everything that agrees with Islam is correct, but everything that disagrees with Islam was corrupted by evil Jews and Christians), no one is going to be convinced by the claim that one verse in Deuteronomy 18 proves the prophethood of Muhammad, while another verse in the same passage is corrupted because it proves that he was a false prophet.)\nஆக, அடிப்படை வாதங்களாகிய A1 மற்றும் B1 ஐ மறுக்கும் முஸ்லீம்கள், உபாகமம் 18ம் அதிகாரத்தில் முகமதுவின் நபித்துவத்தைப் பற்றி முன்னறிவிக்கப்பட்டுள்ளது என்றுச் சொல்வதை இனி விட்டுவிடவேண்டும். மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசியை எழுப்புவேன் என்று சொன்ன தீர்க்கதரிசன வசனம் தாம், முஸ்லீம்கள் \"தங்கள் முகமது ஒரு நபி என்று நிரூபிக்க\" முன்வைக்கும் கடைசி ஆதாரமாகும். எத்தனை முறை இந்த வாதத்தை மறுத்து ஆதாரத்தை காட்டினாலும், இதனை அவர்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், முகமது வருவார் என்று பைபிள் தெளிவாக எந்த முன்னறிவிப்பும் சொல்லவில்லையானால், முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பது நிச்சயம். ஏனென்றால், யூத மற்றும் கிறிஸ்த வேதங்களில் தன்னைப்பற்றிய தீர்க்கதரிசனங்கள் உள்ளது என்று முகமதுவே சொல்லியுள்ளார். அப்படியானால், இந்த விஷயத்தில் முஸ்லிம்கள் மெல்லவும் முடியாமல், மிழுங்கவும் முடியாமல் சரியாக மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு வேளை முஸ்லீம்கள் உப���கமம் 18ம் அதிகாரத்தை பிடித்து தொங்கினால், முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி என்பது நிரூபனமாகும். அப்படியில்லாமல், உபாகமம் 18ஐ அவர்கள் விட்டுவிட்டால், முகமது பற்றி தீர்க்கதரிசனங்கள் பைபிளில் இல்லை என்பதால், அவர்களுக்கு இதுவும் ஒரு பெரிய பிரச்சனையாக மாறுகிறது, இது முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி என்பதைக் காட்டுகிறது.\nஒரு வேளை முஸ்லீம்கள் தாங்கள் மிகவும் அதிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்க்கதரிசனம் என்றுச் சொல்லக்கூடிய உபாகமம் 18ம் அதிகாரத்தை விட்டுவிட்டாலும், அவர்கள் பிரச்சனையிலிருந்து வெளிப்படமுடியாது. உபாகமம் 18ம் அதிகாரம் தேவனின் வசனமல்ல அது திருத்தப்பட்டது என்றுச் சொன்னாலும், அவர்கள் அடிப்படை வாதங்கள் A1 மற்றும் B1 ஐ அவர்கள் மறுக்கவில்லை, ஏனென்றால், இந்த அடிப்படை வாதங்கள் மிகவும் தெளிவானவை. இந்த அடிப்படை வாதங்கள் A1 மற்றும் B1 தவறானவை என்று நிரூபிக்க விரும்புகிற முஸ்லீம்கள் நிரூபிக்கட்டும், இதற்கு அவர்கள், ஒரு உண்மையான தீர்க்கதரிசி(அ) நபி பொய்யான வசனங்களை பொய்யான தெய்வங்களின் மூலமாகக் கூட கொடுக்கமுடியும் என்று நிரூபிக்கவேண்டும். இப்படிப்பட்ட நிலைநிறுத்த முடியாத வாதங்கள் மூலமாக முஸ்லீம்கள் முயற்சிப்பதை காண நான் விரும்புகிறேன்.(Muslims who want to deny A1 and B1 must therefore show that these premises are false by arguing that genuine prophets can indeed deliver false revelations and speak in the names of false gods. I would love to see Muslims attempt to defend such an untenable position\nமுகமது மீது இன்னும் நம்பிக்கை வைத்துக்கொண்டு இருக்கும் முஸ்லீம்கள் அடிப்படை வாதங்கள் A1 மற்றும் B1 ஐ புறக்கணிக்கமுடியாது, ஆனால், A2 மற்றும் B2ஐ வேண்டுமானால் மறுக்கமுடியும். அப்படியானால், முகமது புறசமயத்தவர்களின் தெய்வங்களை ஆதரித்து சொன்ன வசனங்கள் பற்றி உள்ள அதிகபடியான சரித்திர ஆதாரங்களை முஸ்லீம்கள் நிராகரிக்கிறார்கள் என்று அர்த்தமாகிறது. இப்படி மறுக்கும் முஸ்லீம்கள், ஏழு விதமான காரியங்களை செய்யவேண்டும்.\nமுதலாவது, அவர்கள் இந்த சாத்தானின் வசனம் பற்றிய நிகழ்ச்சியின் (கதையின்)மூலத்தைப் பற்றிய காரணங்களை நேர்மையான முறையில் விவரிக்கவேண்டும் (அதாவது, இந்த கதையானது புறமதத்தவர்கள், யுதர்கள் அல்லது கிறிஸ்தவர்கள் வேண்டுமென்றே உருவாக்கிய கட்டுக்கதை என்பதை நிருபிக்கவேண்டும்)\nஇரண்டாவதாக, ஏன் இஸ்லாமியர்கள்(அறிஞர்கள்) ஆரம்ப முதலே இந்த கதையை மறுப்பதற்கான க��ரணங்கள் இருந்தும், ஏன் இந்த கதை சரியானது என்று எழுதி வைத்து இன்று நம்முடைய கையில் கிடைக்கும் படி செய்துள்ளார்கள். (இதற்கு பதிலாக, இந்த கதை ஒரு கட்டுக்கதை என்று அவர்கள் அப்போதே நிருபித்து இருக்கலாம்).\nமூன்றாவதாக, Ibn Ishaq, Wakidi, Ibn Sa’d, al-Tabari, Ibn Abi Hatim, Ibn al-Mundhir, Ibn Mardauyah, Musa ibn ‘Uqba, and Abu Ma’shar போன்றவர்கள் தவறான விவரங்களைச் சொன்ன பழுதுள்ள சரித்திர ஆசிரியர்கள் என்று நிரூபிக்கவேண்டும் (இவர்களுடைய அறியாமை ஆச்சரியத்தை உண்டாக்குகிறது, எப்படியென்றால், இவர்கள் சொன்ன பொய் கதைகள் முகமதுவின் நபித்துவத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது)\nநான்காவதாக, ஆரம்ப கால இஸ்லாமிய அறிஞர்கள்( சரிதையை எழுதியவர்கள்) தாங்கள் சொன்ன விவரங்கள் அதிகாரபூர்வமானது, நம்பகத்தன்மை உள்ளது என்று தெரிவிக்க பயன்படுத்திய‌ \"சங்கிலித் தொடர் (Chains of Authority)\" முறையைப் பற்றி இந்த முஸ்லீம்கள் பொறுப்பு வகிக்கவேண்டும்.\nஐந்தாவதாக, இஸ்லாமின் அதிக நம்பகத்தன்மை வாய்ந்த அல்-புகாரி ஹதீஸ் தொகுப்பு, இந்த சாத்தானின் வசனங்களை முகமது சொன்னார் என்பதைப் பற்றிய சில விவரங்கள் உண்மையானது என்று ஏன் சொல்கிறது, இதனை இந்த முஸ்லீம்கள் விளக்கவேண்டும்.\nநபி(ஸல்) அவர்கள் (53 வது அத்தியாயமான) 'அந்நஜ்கி' அத்தியாயத்தை ஓதி (ஓதலுக்கான) சிரவணக்கம் (சஜ்தா) செய்தார்கள். அவர்களுடன் இருந்த முஸ்லிம்களும், இணைவைப்பாளர்களும், ஏனைய மக்களும், ஜின்களும் சஜ்தாச் செய்தனர். (4862) [11]\nபுறசமயத்தார்கள்(Pagans) முகமதுவோடு ஏன் சிரவணக்கம்(Prostrate) செய்தார்கள் என்ற காரணத்தை புகாரி வேண்டுமென்றே மறைத்தாலும், அவர் தன்னையறியாமலேயே முகமது இந்த புறசமயத்தாரின் தெய்வங்களை புகழ்ந்துச் சொன்ன காரணத்திற்காகத் தான் இவர்கள் முகமதுவோடு சிரவணக்கம் செய்தார்கள் என்று இபின் இஷாக்கும் மற்ற அறிஞர்களும் ஒலிவு மறைவின்றி சொன்ன சாத்தானின் நிகழ்ச்சிப் பற்றிய விவரங்கள் உண்மை என்பதை புகாரி ஒத்துக்கொண்டுள்ளார்.\nஆறாவதாக, இந்த முஸ்லீம்கள், \"அல்லாவின் எல்லா நபிகளும் சாத்தானின் வசனங்களை சொல்லியுள்ளார்கள்\" என்றுச் சொல்லும் குர்‍ஆன் சூரா 22:52ஐ விளக்க கடமைப்பட்டுள்ளார்கள். சாத்தானின் வசனத்திற்கு இந்த வசனம் சொல்லும் விளக்கமானது பகுத்தறிவுக்கு ஒவ்வாத மற்றும் நகைப்பிற்கு இடமளிக்கும் விதத்தில் உள்ளது.\nஏழாவதாக, முகமதுபற்றிய விவரங்களை நமக்கு எழுத��வைத்துவிட்டுச் சென்ற எல்லா இஸ்லாமிய அறிஞர்களும், முகமதுவிற்கு ஒரு யூத சூன்யக்காரன் மூலமாக பில்லிசூன்யம்(Black Magic) செய்யப்பட்டது அது இவரை ஆட்கொண்டது மற்றும் ஒரு முறை தனக்கு பிசாசு பிடித்து(Demon Possessed) இருந்தது என்று முகமதுவே நம்பிக்கொண்டு இருந்தார் என்று சொல்லும் பொது, ஏன் நாம் எல்லாரும் முகமது பற்றி கிடைத்துள்ள அனைத்து ஆதாரங்களையும் புறக்கணித்துவிட்டு, அதற்கு பதிலாக \"முகமது நம்பகத்தன்மையுள்ளவர் என்று நம்பவேண்டும்\" என்ற காரணத்தை இஸ்லாமியர்கள் இஸ்லாமியரல்லாதவர்களுக்கு(Non-Muslims) விளக்கவேண்டும். (Seventh, they must show non-Muslims why we should reject all the available evidence and believe that Muhammad was spiritually reliable, when, as all informed Muslims will admit, Muhammad was the victim of black magic (a spell cast by a Jewish magician) and, at one point, was convinced that he was demon-possessed. )\nஇதையே வேறு விதமாக நாம் பார்ப்போம், இஸ்லாமின் நபி தனக்கு பிசாசு பிடித்து இருந்தது என்று தவறாக நம்பி இருந்த போது, தனக்கு பில்லி சூன்யம் செய்யப்பட்டது என்று அவர் நம்பி இருந்தபோது, அவர் சாத்தானின் வசனத்தை சொல்லியிருப்பார் என்று நாம் ஏன் நம்பக்கூடாது (முகமதுவின் ஆன்மீக பிரச்சனைகள் என்ன என்பதை மேலும் அறிய இந்த கட்டுரையை படிக்கவும் : \"சூனியத்தால் ஆட்கொண்ட தீர்க்கதரிசி(நபி)\")\nஇஸ்லாமியர்கள் இந்த சாத்தானின் வசனம் பற்றிய சரித்திர ஆதாரங்களை விளக்கமளிப்பதை கண்டுள்ளேன். இதற்கு அவர்கள் கொடுக்கும் விளக்கங்கள் சரித்திர ஆதாரங்களுக்கு சரியான மறுப்புகளாக இருப்பதாக நான் காணவில்லை. உதாரணத்திற்கு, U.C. Davis என்ற இடத்தில் எனக்கும் என்னோடு விவாதம் புரிந்த அலி அட்டை(Ali Ataie) என்ப‌வருக்கும் இடையே \"முகமதுவின் நபித்துவம் - prophethood of Muhammad \" என்ற தலைப்பில் நடந்த விவாதம் பற்றிச் சொல்வேன். இந்த விவாதத்தில், சாத்தானின் வசனம் பற்றி அல்புகாரி மறைமுகமாக ஏற்றுக்கொள்வதைப் பற்றிய கேள்விக்கு அவர் பதில் அளிக்கும் போது, \" இது குர்‍ஆனின் கவிதை நடைப்பற்றிய அற்புதம்\" என்றுச் சொல்கிறார். ஏன் புறசமயத்தார்கள் முகமதுவோடு சேர்ந்து சூரா 53க்காக சிரவணக்கம்(Prostate) செய்தார்கள் என்றால், அது இந்த சூராவின் கவிதை, இலக்கிய நடையில் அவர்கள் மயங்கியதால், முகமதுவோடு சிரவணக்கம் செய்தார்கள் என்றுச் சொல்கிறார் அலி அட்டை (which, in its present form, ridicules polytheism). உண்மையில் அவர் அளித்த விளக்கம் கற்பனையின் அடிப்படையில் உள்ளதே தவிர ஆதாரபூர்வமானது அல்ல.\nமுஸ்லீம்கள் ��ுர்‍ஆனை கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக படித்துக்கொண்டு வருகிறார்கள், மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்கள் முகமதுவின் கவிதையையினால், ஈர்க்கப்படவில்லை. உண்மையில் குர்‍ஆன் தன் தெய்வீக ஊழியத்திற்கு ஒரு சான்று என்று முகமது சொல்லும் போது, சிலபேரை அவர் முஸ்லீமாக மாற்றமுடிந்தது. ஆனால், அவர் மற்றவர்களோடு சண்டையிட்டு மற்றவர்களின் இரத்தத்தை சிந்தச்செய்த போது மட்டுமே அனேகர் இஸ்லாமுக்கு மாறினர். ஆக‌, முக‌ம‌து 53வ‌து சூரா ஓதிக்கொண்டு இருக்கும்போது, அத‌ன் மென்மையைக் க‌ண்டு புற‌ச‌ம‌ய‌த்தார்க‌ள்(pagans) சிர‌வ‌ண‌க்க‌ம் செய்த‌ன‌ர் என்று அலி அட்டை(Ali Ataie) போன்ற‌ இஸ்லாமிய‌ர்க‌ள் கூறுவ‌து என்ப‌து ஒரு ஏமாற்று வேலையாகும். ச‌ஹி அல்-புகாரியை விட‌ ப‌ல‌ ஆண்டுக‌ள் முந்தைய‌ ச‌ரித்திர‌ நூலாகிய‌ இபின் இஷாக்வுடைய‌ ச‌ரித்திர‌ வெளிச்ச‌த்தில் பார்க்கும்போது, புகாரியின் ஹ‌தீஸ் மிக‌வும் ச‌ரியாக‌ பொருந்துகிற‌து. ஏன் புற‌ச‌ம‌ய‌த்தார்க‌ள் சூரா 53க்கு த‌ங்க‌ள் சிர‌ம் தாழ்த்தி வ‌ண‌க்க‌ம் செலுத்தினார்க‌ள் என்று சிந்தித்துப்பார்க்கும் போது, ந‌ம‌க்கு கிடைக்கும் ந‌ம்ப‌த்த‌குந்த‌ கார‌ண‌ம் என்ன‌வென்றால், முக‌ம‌து, அவ‌ர்க‌ள் தெய்வ‌ங்க‌ளை புக‌ழ்ந்துச் சொன்ன‌ வ‌ச‌ன‌ங்க‌ளே ஆகும் என்ப‌து மிக‌வும் தெளிவாகும், இதைத்தான் ஆர‌ம்ப‌ கால‌ இஸ்லாகிய‌ ச‌ரித்திர‌ ஏடுக‌ள் சொல்லும் விளக்கமுமாகும்.\nஇது வரை நாம் சிந்தித்த‌ விவரங்களை கவனித்துப் பார்த்தால், முகமது பற்றிய சரித்திர ஆதாரங்களின் அடிப்படையில் உருவாகும் ஒரு நியாயமான முடிவுரை என்னவென்றால், ஒரு குறிப்பிட்ட பலவீனமான‌ நேரத்தில், முகமது சோதிக்கப்பட்டு, சாத்தான் மூலம் வந்த செய்தியை சொன்னார், இதனால், பல தெய்வ வணக்கத்திற்கு இவர் ஆதரவளித்தார் என்பது தெளிவாகப் புரியும். இதன் பொருள் என்னவென்றால், நாம் நியாயமான முறையில் அடிப்படை வாதங்கள் A2 மற்றும் B2 ஐ புறக்கணிக்கமுடியாது. அதனால், முஸ்லீம்கள் உபாகமத்தின் உண்மைக்கு சரியான மறுப்பை கொடுக்கமுடியாது. நாம் இந்த தவிர்க்க முடியாத முடிவுரையை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும், அதாவது, முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி என்பதாகும்.\nமுடிவாக, நாம் மறுபடியும் அழுத்திச் சொல்லவிரும்பும் விவரம் என்னவென்றால், என்னுடைய இந்த முழு வாதங்களும் (இரண்டு அடி���்படை வாதங்கள்) இஸ்லாமியர்களின் சரித்திர ஏடுகள் மீதும் அவர்களின் வாதங்கள் மீதும் ஆதாரப்பட்டுள்ளது. ஆரம்ப கால இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்கள்(Early Muslim Historians) , மிகவும் ஆச்சரியப்படக்கூடிய நேர்மையுடன் தங்கள் நபி மக்களுக்கு சாத்தானின் வசனத்தை சொன்னார் என்பதை ஏற்றுக்கொள்கின்றனர். அவர்கள் இதை ஏற்றுக்கொள்வதால், நம்முடைய அடிப்படை வாதங்கள் A2 மற்றும் B2க்கு தேவையான எல்லா ஆதாரங்களையும் கொடுத்துள்ளனர். தற்கால முஸ்லீம்கள், முகமதுவின் ஊழியம் பைபிளின் ஆதரவுடன் தான் நடந்தேறியது என்பதை நிருபிக்க, உபாகமம் 18ம் அதிகாரம் இறைவனின் உந்துதலால் வெளிப்பட்டது என்று ஏற்றுக்கொள்கின்றனர். இப்படி தற்கால முஸ்லீம்கள் ஏற்றுக்கொள்வதால், நம்முடைய அடிப்படை வாதங்களாகிய A1 மற்றும் B1க்கு தேவையான ஆதாரத்தை கொடுத்துள்ளார்கள். உபாக‌மத்தின் இரண்டு அடிப்படை வாதங்களும் உண்மையாக இருப்பதால், நமக்கு இரண்டு ஆதாரங்கள் கிடைத்துள்ளது, இந்த ஆதாரங்கள் அனைத்தும் முஸ்லீம்களின் வாதங்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது, அது என்னவென்றால், \"முகமது ஒரு கள்ள தீர்க்கதரிசி\" என்பதாகும்.\nஉபாகமத்தின் அடிப்படை வாதங்கள் உண்மை(i.e. logically valid with true premises) என்பதால், சத்தியம் என்ன என்று அறிந்துக்கொள்ள விரும்பும் ஒரு நேர்மையான மனிதன், முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதை ஏற்றுக்கொள்வான். இந்த வாதங்களை இஸ்லாமியர்களுக்கு தெரிவிப்பது என்பது ஒரு உண்மையை வெளிப்படுத்தும் ஒரு முயற்சியாகும். ஒரு முஸ்லீம் இந்த வாதங்களை தீவிரமாக ஆராய்ந்து, சோதித்து, அதற்கு ஆதாரங்கள் உண்டா என்று பரிசோதித்து, கடைசியில் வாதங்களை மறுக்காமல், அதற்கு பதிலாக‌, முடிவுரையை மட்டும் மறுத்தால், இவர் எப்படிப்பட்டவர் என்றால், \"உண்மையை தெரிந்துக்கொள்ள விருப்பமில்லாதவர் மற்றும் தான் வளர்க்கப்பட்ட நம்பிக்கையை கண்மூடித்தனமாக நம்பும் ஒரு மனிதராகவே நமக்கு தென்படுவார்\". எனக்கு என் அனுபவம் கற்றுக்கொடுத்ததின் படி பெரும்பான்மையான முஸ்லீம்கள் இந்த வகையைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதே போல முஸ்லீம்களிலும் பலர் உண்மையான இறைவன் யார் என்பதை தெரிந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதும் உண்மையே. இப்படிப்பட்ட முஸ்லீம்கள் கண்டிப்பாக அறிந்துக்கொள்ளவேண்டிய முதலாவது சத்தியம் என்னவெ���்றால், தாங்கள் நபி என்றுச் சொல்லும் முகமது ஒரு தீர்க்கதரிசியே அல்ல என்பதாகும். அதே போல இரண்டாவது சத்தியம், தாங்கள் நபி என்றுச் சொல்லும் இயேசுக் கிறிஸ்து ஒரு நபியை விட மேன்மையானவர் என்பதாகும். (இந்த இரண்டாம் சத்தியம் பற்றி வேறு ஒரு கட்டுரையில் விளக்குகிறேன்)\nடேவின் உட் அவர்களின் இதர கட்டுரைகள்\nமுகப்புப் பக்கம்: ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/rs-112-crore-ducati-1299-superleggera-first-indian-owner/", "date_download": "2018-10-18T13:21:41Z", "digest": "sha1:LAKGWUXM4VQKX5H7AFUQXMMAIPQF4LON", "length": 13975, "nlines": 77, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ரூ.1.12 கோடி விலையில் டுகாட்டி பைக் வாங்கிய முதல் இந்தியர்..!", "raw_content": "\nரூ.1.12 கோடி விலையில் டுகாட்டி பைக் வாங்கிய முதல் இந்தியர்..\nஉலகளவில் 500 பைக்குகள் மட்டுமே தயாரிக்க உள்ள டுகாட்டி நிறுவனத்தின் டுகாட்டி 1299 சூப்பர்லெக்ரா ரூ. 1.12 கோடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. இந்த பைக் தற்போது விவேக் ஒப்ராய் எனும் இந்தியர் வாங்கியுள்ளார்.\nஉலகின் சூப்பர் பைக் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டுகாட்டி நிறுவனத்தின் டுகாட்டி 1299 சூப்பர்லெக்ரா பைக்கினை கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்த டுகாட்டி நிறுவனம் தற்போது இந்தியாவில் தனது முதல் பைக்கினை விற்பனை செய்துள்ளது.\nசூப்பர் பைக் ஆர்வலரான விவேக் ஒப்ராய் என்பவர் தனது காரேஜில் புதிதாக டுகாட்டி வரிசை பைக்குகளில் விலை உயர்ந்த கார்பன் ஃபைபர் பாடியால் கட்டமைக்கப்பட்ட இலகு எடை மற்றும் 215bhp பவரை வெளிப்படுத்தும் பைக்கை வாங்கியுள்ளார். இந்த பைக்கின் சிறப்பம்சங்களை காணலாம். 500 பைக்குகளில் தற்போது இவர் வாங்கியுள்ள பைக்கின் எண் 209 ஆகும்.\nடுகாட்டி 1299 சூப்பர்லெக்ரா சிறப்பம்சங்கள்\nகார்பன் ஃபைபர் மற்றும் அலுமினியம் அலாய் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள மிக இலகுவான 150 கிலோ எடை கொண்ட பனிகேல் 1299 சூப்பர்லெக்ரா பைக்கில் மிகவும் சக்திவாய்ந்த 215 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1285cc சூப்பர்குவாட்ரோ எஞ்சினை பெற்றுள்ளது. மேலும் ரேசிங் கிட் உதவியுடன் 5 ஹெச்பி வரை ஆற்றலை அதிகரித்து 220 ஹெச்பி வரை ஆற்றலை வெளிப்படுத்துகின்றது. இதன் டார்க் 147 நியூட்டன் மீட்டர் ஆகும்\nடுகாட்டி 1299 சூப்பர்லெக்ரா பைக்கில் இடம்பெற்றுள்ள நவீன 1299’s six-axis IMU வாயிலாக வேகமான செயல்பாட்டினை சிற���்பாக வழங்கும் வகையில் உதவி புரியும். DTC EVO (Ducati Traction Control ) எனப்படும் டிராக்ஷன் கன்ட்ரோல் உதவியுடன் IMU ( Inertial Measurement Unit) செயல்பட்டு பைக்கின் சக்கரங்களின் செயல்பாடு மற்றும் எஞ்சின் ஆற்றல் உற்பத்தி போன்றவற்றை கையாளும் வகையில் அமைந்துள்ளது. இதில் டுகாட்டி ஸ்லைட் கன்ட்ரோல் , பவர் லேன்ச், எஞ்சின் பிரேக் கன்ட்ரோல் என பல நவீன வசதிகளை பெற்ற மோட்டார்சைக்கிள் மாடலாகும்.\n500 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ள டுகாட்டி 1299 சூப்பர்லெக்ரா விலை இந்தியாவில் ரூ.1.12,20,000 (1.12 கோடி) (எக்ஸ்-ஷோரூம் டெல்லி ) ஆகும்.\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nதயாரிப்பு குறைபாடுகளை குறைக்க DOJO பயிற்சி மையம் அறிமுகம்: மாருதி நிறுவனம் அறிவிப்பு\nவரும் 2021ல் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலை அமைகிறது சுசூகி நிறுவனம்\nமாருதி கார்களுக்கான நவராத்திரி விழாக்கால சலுகையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nஅடுத்த மாதம் அறிமுகமாகிறது 2018 மஹிந்திரா Y400 ரெக்ஸ்டன்-அடிப்படையிலான எஸ்யூவி\nவரும் 2020ம் ஆண்டில் முழுமையான எலக்ட்ரிக் எஸ்யூவிகள் அறிமுகம் செய்யப்படும்: எம்ஜி மோட்டார் அறிவிப்பு\n2018 டிவிஎஸ் வீகோ அறிமுகமானது; விலை ரூ. 53,027\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/tablet-holders/tablet-holders-price-list.html", "date_download": "2018-10-18T13:59:42Z", "digest": "sha1:AJQXDBSKTVRB2UKBWEK7JYKSMJOFWI6D", "length": 15074, "nlines": 282, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ள டேப்லெட் ஹோல்டேர்ஸ் விலை | டேப்லெட் ஹோல்டேர்ஸ் அன்று விலை பட்டியல் 18 Oct 2018 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்ற���ம் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nடேப்லெட் ஹோல்டேர்ஸ் India விலை\nIndia2018உள்ள டேப்லெட் ஹோல்டேர்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது டேப்லெட் ஹோல்டேர்ஸ் விலை India உள்ள 18 October 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 2 மொத்தம் டேப்லெட் ஹோல்டேர்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு இப்பாக சார்ஜிங் சட்டத் போர் ஐபாட் 2 இப்படி௩ ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Naaptol, Amazon, Snapdeal, Maniacstore, Flipkart போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் டேப்லெட் ஹோல்டேர்ஸ்\nவிலை டேப்லெட் ஹோல்டேர்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு சாம்சங் கலட்சுயை ஸஃ௩ டெஸ்க்டாப் டாக் Rs. 2,399 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய இப்பாக சார்ஜிங் சட்டத் போர் ஐபாட் 2 இப்படி௩ Rs.1,233 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:..\nசிறந்த 10 டேப்லெட் ஹோல்டேர்ஸ்\nஇப்பாக சார்ஜிங் சட்டத் போர் ஐபாட் 2 இப்படி௩\nசாம்சங் கலட்சுயை ஸஃ௩ டெஸ்க்டாப் டாக்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல���லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00356.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/tag/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-18T15:11:37Z", "digest": "sha1:5THCHHZLI5QZRUHYWADUUPJYXXR24SAD", "length": 23968, "nlines": 145, "source_domain": "cybersimman.com", "title": "டிவிட்டர் | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nடிவிட்டரில் விவாதம் செய்ய ஒரு ரோபோ\nநீங்கள் கொள்கை பிடிப்பு கொண்டவர் என்றால் டிவிட்டர் உங்களை அடிக்கடி கோபத்தில் ஆழ்த்தகூடும்.அப்படியே வரிந்து கட்டிக்கொண்டு விவாதத்தில் ஈடுபடவும் வைக்கும்.இந்த விவாதமே ஒரு கட்டத்தில் வெறுப்படைய செய்யலாம். டிவிட்டரின் இயல்பை அறிந்திருப்பவர்களுக்கு இதற்கான காரணம் சொல்லாமலேயே விளங்கும். டிவிட்டர் இயல்பு படி யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளலாம்.அந்த தகவல் அரிதானதாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் இல்லை.பார்த்ததை,படித்ததை எவற்றை வேண்டுமானாலும் டிவிட்டர் வாயிலாக 140 எழுத்துக்களில் வெளியிடலாம். நாளிதழ்களிலும் […]\nநீங்கள் கொள்கை பிடிப்பு கொண்டவர் என்றால் டிவிட்டர் உங்களை அடிக்கடி கோபத்தில் ஆழ்த்தகூடும்.அப்படியே வரிந்து கட்டிக்கொண்டு...\nஒரு மரம் டிவிட்டர் செய்கிறது\nபசுமரம்,நெடுமரம் போல இனி டிவிட்டர்மரத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். அதாவது டிவிட்டர் செய்யும் மரம். ஏற்கனவே கட்டிடம் டிவிட்டர் செய்வதை அறிந்தவர்கள் மரம் எப்படி டிவிட்டர் செய்யும் என்று கேட்க மாட்டார்கள்.சென்சார்கள் மூலம் இது சாத்தியம் என்பதை புரிந்து கொள்வார்கள். ஸ்பெயின் நாட்டில் உள்ள பார்சிலோனா நகரில் தற்போது உலக செல்போன் மாநாடு நடைபெற்று வருகிறது. அந்த மாநாட்டில் தான் எரிக்ஸன் நிறுவனம் ஒரு மரத்தை டிவிட்டர் செய்ய வைத்திருக்கிறது. இந்த மரமானது பார்வையாளர்கள் தன்னை நெருங்கினாலோ அல்லது யாரவது […]\nபசுமரம்,நெடுமரம் போல இனி டிவிட்டர்மரத்தையும் சேர்த்துக்கொள்ளலாம். அதாவது டிவிட்டர் செய்யும் மரம். ஏற்கனவே கட்டிடம் டிவிட...\nஇன்டர்நெட் கால காதல் : ஓர் அலசல்\n‘ஒரு தலை ராகம்’ பல விதங்களில் மைல்கல் திரைப்படம் தான். அதன் திரைக்கதை அமைப்பு, அருமையான‌ பாடல்கள், கவித்துவமான காட்சிகள்… இவற்றை எல்லாம் மீறி அதன் மைய கதைக்கருவுக்காக‌வே இந்தப் படம் கவனத்திற்குரியது. ஓர் இளைஞன் தான் உயிருக்கு உயிராக காத‌லிக்கும் பெண்ணிடம் பேச முடியாமல் தயங்குவதையும், காதலைச் சொல்ல முடியாமல் தவிப்பதையும் மிக அழகாக சொன்ன இந்தப் படத்தை பார்த்தவர்கள் எல்லாம் உருகிப் போனார்கள். என்ன ஒரு புனிதமான காதல் என்று நெகிழ்ந்தும் போனார்கள். 1980களில் […]\n‘ஒரு தலை ராகம்’ பல விதங்களில் மைல்கல் திரைப்படம் தான். அதன் திரைக்கதை அமைப்பு, அருமையான‌ பாடல்கள், கவித்துவம...\nடிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் ஜன்னல்களை மட்டும் திறந்து வைத்து கொண்டு செய்திக்காற்றை முழுமையாக சுவாசிக்க முடியுமா இந்த கேள்விக்கான பதிலை கண்டறிவதற்கான பரிசோதனையில் ஐந்து பத்திரிக்கையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அந்த‌ ஐந்து ப‌த்திரிக்கையாள‌ர்க‌ளும் ஐந்து நாட்க‌ள் ஒரு பண்ணைவீட்டில் தங்க உள்ளனர்.இந்த நாட்களின் போது அவர்கள் கடுமையான செய்தி விரதம் மேற்கொள்வார்கள்.அதாவ‌து டிவி பார்க்க மாட்டார்கள்.நாளிதழ் படிக்க மாட்டார்கள்.வனொலியும் கேட்க மாட்டார்கள்.இண்டெர்நெட்டிலும் உலாவக்கூடாது. அவர்கள் செய்யக்கூடியதெல்லாம் டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் உலா வரலாம்.அவ்வளவு தான்.அதனை கொண்டே அவர்கள் தங்கள் […]\nடிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் ஜன்னல்களை மட்டும் திறந்து வைத்து கொண்டு செய்திக்காற்றை முழுமையாக சுவாசிக்க முடியுமா\nநின்றால் மாநாடு;நடந்தால் பேரணி என்று நம்மூர் தலைவர்கள் புக‌ழப்படுவது போல டிவிட்டரில் சில பிரபலங்கள் அடியெடுத்து வைக்கும் போது தொண்டர்கள் ஆதரவாளர்களும் குவிந்து விடுகின்றனர்.பில் கேட்ஸ் வருகையில் இது நிகழ்ந்திருக்கிறது.அதாவது கட்சி ஆரம்பித்தவுடன் லட்சக்கணக்கில் தொண்டர்கள் சேருவது போல டிவிட்டரில் அவருக்கு ஒரு லட்சத்திற்கும் மேல் பின்தொடர்பவர்கள் கிடைத்துள்ளனர். பில் கேட்சின் செல்வாக்கின் அடையாளம் இது. குறும்பதிவு சேவையான‌ டிவிட்டரை பல பிரப‌லங்கள் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர்.புதிதாக பிரபலங்களும் டிவிட்டரில் ஐக்கியமாகி வருகின்றனர். ஒவ்வொரு முறை ஒரு […]\nநின்றால் மாநாடு;நடந்தால் பேரணி என்று நம்மூர் தலைவர்கள் புக‌ழப்படுவது போல டிவிட்டரில் சில பிரபலங்கள் அடியெடுத்து வைக்கும்...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/239755", "date_download": "2018-10-18T13:58:41Z", "digest": "sha1:4UDTMSKNT4QCKJFTZARQF7LV5UYUB6IF", "length": 19471, "nlines": 99, "source_domain": "kathiravan.com", "title": "கிரிக்கட் வீரர் லசித் மலிங்க கொடுத்த பாலியல் தொல்லை... சின்மயி வெளியிட்ட ஆதாரம் - Kathiravan.com", "raw_content": "\nவைரமுத்து 10 வருடங்களுக்கு முன் இப்படிச் செய்தார��… ரகசியத்தை வெளியிட்ட மலேசிய வாசுதேவனின் மருமகள்\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nஎந்த ராசிக்கு அதிக வரவு, யாருக்கு அதிக செலவு… ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள்\nகிரிக்கட் வீரர் லசித் மலிங்க கொடுத்த பாலியல் தொல்லை… சின்மயி வெளியிட்ட ஆதாரம்\nபிறப்பு : - இறப்பு :\nகிரிக்கட் வீரர் லசித் மலிங்க கொடுத்த பாலியல் தொல்லை… சின்மயி வெளியிட்ட ஆதாரம்\nபெண் ஒருவரிடம் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா அத்துமீறி நடந்து கொண்டதாக சின்மயி தெரிவித்துள்ளார்.\nவைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என பாடகி சின்மயி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதே போல பல பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக டுவிட்டரில் பிரபலங்கள் பெயர்களை அவர் வெளியிட்டு வருகிறார்.\nஇந்நிலையில் பெண் ஒருவர் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறிய பதிவை சின்மயி ஷேர் செய்துள்ளார்.\nஅதில், சில ஆண்டுகளுக்கு முன்னாள் நான் மும்பையில் இருந்தேன்.\nஅப்போது நான் தங்கியிருந்த ஹொட்டலில் என் தோழியும் தங்கியிருந்ததால் அவரை தேடினேன்.\nஅப்போது ஐபிஎல் சீசனில் பிரபலமாக இருந்த இலங்கை வீரர் என்னிடம் வந்து உங்கள் தோழி என் அறையில் இருப்பதாக கூறினார்.\nஇதையடுத்து நான் அங்கு சென்றபோது தோழி அங்கு இல்லை. அப்போது கிரிக்கெட் வீரர் என்னை படுக்கையில் தள்ளி என் முகம் அருகில் வந்தார்.\nஅவர் வாட்ட சாட்டமாக இருந்ததால் அவரை எதிர்த்து என்னால் போராட முடியவில்லை. அப்போது ஹொட்டல் ஊழியர் கதவை தட்டினார், பின்னர் அவர் கதவை திறந்தவுடன் நான் வெளியே ஓடிவிட்டேன்.\nஇதை வைத்து அந்த வீரர் பிரபலமானவர் என்பதால் நான் வேண்டுமென்றே அவர் அறைக்கு சென்றதாக கூட சிலர் கூறலாம் என தெரிவித்துள்ளார்.\nPrevious: யாழ்ப்பாணத்தில் பீதியை ஏற்படுத்தியுள்ள மனித எச்சங்கள்\nNext: நிகழ்ச்சியில் பங்குபற்றும் சிறுமிகளிடம் பாலியல் சேஷ்டை செய்த தொகுப்பாளர்… அம்பலப்படுத்திய டிவி பிரபலம்\nவைரமுத்து 10 வருடங்களுக்கு முன் இப்படிச் செய்தார்… ரகசியத்தை வெளியிட்ட மலேசிய வாசுதேவனின் மருமகள்\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nகள்ளக் காதலனுடன் தனியாக இருந்த பெண்… நேரடியாக பார்த்த கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nயாழ். குடாநாட்டில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழு நவீனரக ஆயுதங்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆவா குழு தங்களை அமைப்பை பலப்படுத்தும் நோக்கில் அடுத்தகட்ட செயற்பாட்டினை முன்னெடுத்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் வாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வந்த ஆவா குழு, தற்போது துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவா குழுவின் பிரதான தலைவர்கள் சிலர் இந்தியாவில் பயிற்சி பெற்று வருவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகி இருந்தது. இதேவேளை கடந்த 14ஆம் திகதி பிற்பகல் வாளுடன் சென்று கோவில் பூசாரியின் வீட்டில் கொள்ளையடித்து செல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னால் ஆவா குழு செயற்படுவதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஆவா குழு உறுப்பினர்கள் வழங்கும் பயிற்சி மற்றும் பணத்திலேயே வடக்கில் ஆவா குழு இவ்வாறு கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பணம் வழங்கியுள்ள ஆவா குழு, ஆயுத பயிற்சி பெற்று வருவதாக குறித்த …\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nஎதிர்வரும் ஒன்பது மணித்தியாலங்களுள் மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மாகாணங்களுடன், மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மழை பெய்யும் வேளைகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பாரிய மின்னல் தக்கங்கள் ஏற்படும் அவதான நிலைமைய இருப்பதால் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் சில இடங்களில் மாலை வேளையோ ��ல்லது இரவோ வேளையோ மழை அல்லது இடியுடன் கூடி மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், அக்கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nயாழ்ப்பாணம், செம்மனி பகுதியில் பட்டப்பகலில் யுவதி ஒருவரை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடத்தி சென்றவர்கள் யாழ்ப்பாணம் ஆடியபாதம் வீதியூடாக திருநெல்வேலி சந்திக்கு வருகை தந்து யாழ்.பல்கைகழக மருத்துவபீட வீதியூடாக தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது ஒருவர் குறித்த கடத்தல்காரர்களை துரத்தி சென்ற போதும் கடத்தல்காரர்கள் யுவதியின் ஆடையை கலட்டி துரத்தி வந்தவரது முகத்தில் எறிந்துவிட்டு சென்றுள்ளார்கள். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nபாடசாலை மாணவர்கள் லட்சக்கணக்கில் கப்பம் கோரிய கொடுமை… தற்போது விளக்கமறியலில்\nகப்பம் கோரிய பல சம்பவங்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உயர் தர மாணவர்கள் இருவர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் அவர்களை எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எம்பிலிபிட்டிய – பல்லேக மற்றும் மொரகெட்டிய பகுதிகளை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள், தொலைபேசி ஊடாக அச்சுறுத்தி இரண்டு பேரிடம் 10 லட்சம் மற்றும் 50 லட்சம் ரூபாயையும் கப்பமாக கோரியுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனுடன் யுவதிகளுடன் காதல் உறவுகளை ஏற்படுத்தி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பெற்றோர்களிடம் காட்டுவதாக அச்சுறுத்தியும் அந்த மாணவர்கள் கப்பம் கோரியுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஅரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமற்றது… வட மாகாணசபை உறுப்பினர்\nபாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள 2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பதன் ம��லம் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று என வடக்கு மாகாண சபை உறுப்பினர் குகதாஸன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, எதிர்வரும் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதனூடாக அரசியல் கைதிகளின் விடுதலை கிடைக்கும் என நம்புவது சாத்தியமற்றதாகும். காரணம் வரவு செலவுத் திட்டத்தை சாதாரண பெரும்பான்மையில் நிறைவேற்ற அரசாங்கத்திற்கு கூட்டமைப்பின் ஆதரவு தேவைப்படமாட்டாது. ஆனால் அறுதிப் பெரும்பான்மையில் வெல்வதற்கே கூட்டமைப்பின் ஆதரவு தேவையாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahendranek.blogspot.com/2018/08/blog-post_84.html", "date_download": "2018-10-18T13:50:22Z", "digest": "sha1:UPW64TGKAHTDRIJP4A2MQ65XFGWJLWRV", "length": 5503, "nlines": 68, "source_domain": "mahendranek.blogspot.com", "title": "மகேந்திரன்: தீராத விருந்து", "raw_content": "\nநான் தெரிந்துகொள்ளவும், எனக்கு தெரிந்ததை விவாதப் பொருளாக்கி சமூகத்தால் விவாதித்தும், ஒரு தெளிவை (சமூகமும், நானும்) அடையும் பொருட்டு எழுதுகிறேன்.\nகாமம் காமம் என்ப காமம்\nஅணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்\nமுதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல்\nவிருந்தே காமம் பெருந்தோ ளோயே\n- மிளைப்பெருங் கந்தனார், குறுந்தொகை 204\nபற்கள் தேய்ந்துபோன கிழப்பசு புற்களை தின்பது சற்று கடினம். அதிலும் இளம்புல் என்பது சுவையானது, மணமானது. துளிர்விட்டிருக்கும் அதன் சிறு இலையை பற்க்காளால் கடிப்பது இயலாத காரியம். அதன் சிறு துளி மட்டும் அதன் வாயிற்கு சிக்கும். சுவையின் காரணமாக மறுபடியும் கடிக்கும். ஆனால் முழுதாக தின்ன முடியாது. விடமுடியாமலும், தின்ன முடியாமலும் தவிக்கும். அது ஒரு தீராத விருந்து.\nகாமம் காமம் என்று எளிதாகச் சொல்லிவிடுகிறார்கள். சில வேளைகளில் அதனை நோய் என்றும் மோகினி என்றும் சொல்லிவிடுறார்கள். உண்மையில் அது தீராத விருந்து. மனிதனுக்கு விதிக்கப்பட்டிருக்கும் எல்லைகளினால் முழுதாக அதனை அடையமுடியாது, ஆனால் அதன் சுவை காரணமாக விடமுடியாமல் தொடர்ந்து உண்ணும் விருந்து. தின்னத் தின்ன தீர்ந்து போகாது. எத்தனை யுகங்கள் கண்ட பழமையான ஒன்று, இன்னும் மனிதனால் அதன் மர்ம முடிச்சை அவிழ்க்க முடியாமல், தொடர்ந்து அவிழ்க்க முயலுகிறான் போலும். தலைமுறை தோறும் முயன்றுவருகிறார்கள். அது இயற்கையின் முடிச்சு, அவிழ்த்துவிட்டால் உலகின் அனைத்து மர்மங்களும் தெரிந்துவிடும். ஆனால் முடியுமென்று தெரியவில்லை. ஏனென்றால் அது தீராத விருந்து.\nமுத்தமிட தடை செய்யப்பட்ட பகுதி\nகதை சொல்லும் நிகழ்வினை நடத்த விரும்புகிறேன்.\nசிலப்பதிகாரம் கதை சொல்லும் நிகழ்ச்சிநிரல்\nகம்பராமயாணம் - இருவினை வெள்ளம்\nநாவல் எழுத முயன்று தோற்றுப் போன சிறுகதையிது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sunsamayal.com/index.php/en/2013-11-29-08-48-48/237-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/3649-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-green-chilli-chutney.html", "date_download": "2018-10-18T13:32:10Z", "digest": "sha1:KMRTWTMGOINQ3KS4GR36PX7OMYKVLZ4P", "length": 2871, "nlines": 68, "source_domain": "sunsamayal.com", "title": "பச்சை மிளகாய் சட்னி / GREEN CHILLI CHUTNEY - Sun Samayal _ Sun Samayal", "raw_content": "\nபச்சை மிளகாய் சட்னி / GREEN CHILLI CHUTNEY\nPosted in சட்னி வகைகள்\nபச்சை மிளகாய் – 250 கிராம்\nபூண்டு – 10 பற்கள்\nஜீரகம் – 1 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை\nஉப்பு – தேவையான அளவு\nவினிகர் – 1 தேக்கரண்டி\nஎண்ணெய் – தேவையான அளவு\nபச்சை மிளகாயை எண்ணெயில் போட்டு பொரித்துக் கொள்ளவும்\nமிளகாய் பொரிந்ததும் அதனுடன் மஞசள் தூள், பூண்டு மற்றும் ஜீரகம் சேர்க்கவும்\nஅனைத்தும் ஆறியதும் அவற்றை மிக்சியில் எடுத்துக் கொள்ளவும்.\nவினிகர் மற்றும் எண்ணெய் சேர்க்கவும். கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.\nபச்சை மிளகாய் சட்னி ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/editorial/2018/jan/03/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D-2837724.html", "date_download": "2018-10-18T13:35:29Z", "digest": "sha1:N63G2PW4KQOCIIK347VO5RBQ5CCSH6HR", "length": 16910, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "ஜனநாயக முரண்!- Dinamani", "raw_content": "\nBy ஆசிரியர் | Published on : 03rd January 2018 02:15 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசெல்லிடப்பேசி உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு ஆதார் அட்டை எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை அடுத்த மூன்று மாதங்களுக்கு நீட்டித்திருக்கிறது உச்சநீதிமன்றம். இந்த இடைக்கால உத்தரவு ஆதார் இணைப்பு குறித்த பிரச்னையில் தெளிவை ஏற்படுத்தி இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. வரும் ஜனவரி 17-ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வின் தீர்ப்புக்குப் பிறகுதான் ஆதார் இந்திய குடிமக்களின் தன்மறைவு நிலையின் (ப்ரைவசி) மீறலா இல்லையா என்பது உறுதிப்படுத்தப்படும்.\nதன்மற���வு நிலை என்பது இந்திய குடிமகனின் அடிப்படை உரிமை என்று உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏற்கெனவே தீர்ப்பு வழங்கி இருக்கிறது. அதே நேரத்தில், அதற்கு சில விதிவிலக்குகளையும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். அதனால், உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஆதாரைக் கட்டாயமாக்குவதற்குத் தடை விதித்தால் மட்டுமே, 139 தேவைகளுக்கு ஆதார் எண்ணை இணைப்பது என்கிற அரசின் திட்டம், சட்ட ரீதியாக கட்டாயமாவது தடுக்கப்படும்.\nஆதார் அட்டையில் உள்ள தனிநபர் தகவல்கள் பொதுவெளியில் கசிந்துவிடாமல் பார்த்துக் கொள்ள ஐந்தடுக்குப் பாதுகாப்பு ஏற்படுத்துவதாகவும், கட்டாயமான தேவைகளுக்கு மட்டுமே ஆதார் எண் தொடர்பான விவரங்கள் பகிர்ந்து கொள்ளப்படும் என்றும் அரசு உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால், உண்மை நிலைமை அப்படி இல்லை. நமது அதிகார வர்க்கத்தின் வழக்கமான பொறுப்பின்மையும், கவனக் குறைவும் ஆதார் அட்டை விவரங்களைப் பாதுகாப்பாக வைப்பதை உறுதிப்படுத்துவதாகத் தெரியவில்லை.\nமுந்தைய மன்மோகன் சிங் அரசால் ஆதார் எண் அறிமுகப்படுத்தப்பட்டதன் முக்கியமான நோக்கம், அரசு வழங்கும் மானியங்கள் பயனாளிகளை மட்டும் சென்றடைவதை உறுதிப்படுத்துவதுதானே ஒழிய, ஒவ்வொரு இந்திய குடிமகன் குறித்த தனிப்பட்ட விவரங்களை அரசு சேகரித்து வைத்துக் கொள்வதல்ல. அரசிடமிருந்து மானியங்கள் பெறுபவர்கள் அடையாளம் காணப்படுவதால், போலி நபர்கள் மூலம் இடைத் தரகர்கள் மானியங்களை அடைவது தடுக்கப்படும் என்பது உண்மை. மானியம் நேரிடையாக வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுவதன் மூலம் அரசுக்கு ஏற்பட்டு வந்த மிகப்பெரிய இழப்புகள் தடுக்கப்பட்டன. அந்த அளவில் ஆதார் பயன்பாட்டில் யாருக்குமே கருத்து வேறுபாடு கிடையாது.\nமானியங்கள் எதுவும் தேவைப்படாத, அரசுக்குத் தொடர்பே இல்லாத செயல்பாடுகளிலும், ஆதார் எண் ஏன் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பதில்தான் விவாதம் எழுகிறது. மானியத்துடன் தொடர்பில்லாத எல்லா முக்கியமான தனிப்பட்ட அல்லது தொழில் தொடர்பான சேவைகளில் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட வேண்டிய அவசியம் என்ன வங்கிக் கணக்குக்கு வருமானவரி எண் இணைக்க வேண்டும், அல்லது வீட்டு முகவரிக்கான ஆதாரம் தரப்பட வேண்டும் என்றால் நியாயம் இருக்கிறது. ஆதார் எண்ணுக்கும் வங்கிக் கணக்குக்கும் எ��்ன தொடர்பு என்பதுதான் சமூக ஆர்வலர்கள் எழுப்பும் கேள்வி.\nஆதார் எண் இணைக்கப்படாவிட்டால் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுவிடும், செல்லிடப்பேசி செயலிழக்கச் செய்யப்படும் என்றெல்லாம் அச்சுறுத்தல் குறுஞ்செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. தீவிரவாதிகளை அடையாளம் காணவும், சமூக விரோதிகளைக் கண்டுபிடிக்கவும் ஆதார் எண் கட்டாயப்படுத்தப்படுகிறது என்கிறது அரசு. அதற்காக, இந்தியாவிலுள்ள அத்தனை குடிமகன்களின் தனிப்பட்ட விவரங்களை அரசு அதிகாரிகளின் பொறுப்பில் ஒப்படைப்பதற்கு, இங்கே என்ன சர்வாதிகார ஆட்சியா நடைபெறுகிறது\n'ஏர்டெல்' செல்லிடப்பேசி சேவையை வழங்கும் பாரதி ஏர்டெல் நிறுவனம், ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கி என்கிற சிறு வங்கியை நடத்துகிறது. தங்களின் தொலைத் தொடர்பு சேவையைப் பெறும் வாடிக்கையாளரின் விவரங்களைப் பெறுவதாகக் கூறி, அவர்களது ஆதார் எண்ணை ஏனைய நிறுவனங்களைப் போலவே 'ஏர்டெல்'லும் பெற்றது. அத்துடன் நின்றிருந்தால் பரவாயில்லை. 'ஆதார்' எண்ணிலிருந்த விவரத்தின் அடிப்படையில் 31 லட்சம் 'ஏர்டெல்' வாடிக்கையாளர்களை தனது ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கியிலும் வாடிக்கையாளராக்கி விட்டிருக்கிறது அந்நிறுவனம்.\nசெல்லிடப்பேசி சேவைக்காகப் பெறப்படும் ஆதார் விவரங்களை வேறு எதற்காகவும் பயன்படுத்தக் கூடாது என்கிற கட்டுப்பாட்டை தனியார் நிறுவனங்களின் செயல்பாட்டில் அரசு எப்படி உறுதிப்படுத்தப் போகிறது என்கிற கேள்வியை எழுப்புகிறது இந்த நிகழ்வு.\nபல அரசுத் துறைகளே, தங்களிடம் இருக்கும் ஆதார் எண் தொடர்பான விவரங்களை இணையத்தில் அனைவரும் பார்த்துக் கொள்ளும் விதத்தில் பதிவேற்றம் செய்துவிட்டிருக்கின்றன. அரசாலேயே தன்மறைவு நிலையை உறுதிப்படுத்த முடியாதபோது, தனியார் நிறுவனங்கள் அந்த விவரங்களைத் தவறாகப் பயன்படுத்துவதை எப்படி தடுத்துவிட முடியும்\nஹரியாணா மாநிலம், சோனாப்பேட்டில் கார்கில் போரில் வீர மரணமடைந்த ஹவில்தார் லட்சுமண்தாஸின் மனைவி சகுந்தலாதேவிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மறுக்கப்பட்டிருக்கிறது. கடந்த வியாழக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த 55 வயதுப் பெண்மணி சிகிச்சை தரப்படாததால் மரணமடைந்திருக்கிறார். காரணம், அவரிடம் ஆதார் அட்டை இல்லை என்பது. இதுபோல பல நிகழ்வுகளைப் பட்டியலிட முடியும்\nஅரசு மானியம் பெறுபவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயம் என்பது ஏற்புடையது. ஆனால், எதற்கெடுத்தாலும் ஆதார் என்று அடையாளப்படுத்துதலும், தனியார் நிறுவனங்கள் அந்த\nவிவரங்களைச் சேகரிக்க அனுமதிப்பதும் தன்மறைவு நிலைக்கு எதிரானது மட்டுமல்ல, ஜனநாயக விரோதமும்கூட\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/07/news-tamil.html", "date_download": "2018-10-18T13:54:30Z", "digest": "sha1:MR7YUQ6ESAAGBL5WG5OO7E6REQAW3255", "length": 18623, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "பாதிக்கப்பட்ட தாயக மக்களுக்கான புலம்பெயர் உறவுகளின் பணிகள் மகத்தானவை!: வேழமாலிகிதன். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபாதிக்கப்பட்ட தாயக மக்களுக்கான புலம்பெயர் உறவுகளின் பணிகள் மகத்தானவை\nபாதிக்கப்பட்ட எமது தாயக மக்களுக்காக காலத்தின் தேவை அறிந்து முன்னெடுக்கப்படும் புலம்பெயர் தேசத்து எமது உறவுகளின் பணிகள் மகத்தானவை அவை என்றென்றும் பாராட்டப்பட வேண்டியவை, மறக்கப்பட முடியாதவை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் அ.வேழமாலிகிதன் சாந்தபுரம் மக்களுக்கான உதவி வழங்கும் நிகழ்வில் தெரிவித்தார்.\nகிளிநொச்சி மாவட்டத்தின் சாந்தபுரம் கிராமத்தில் நன்னீர் மீன்���ிடித் தொழிலை மேற்கொண்டு வந்த மக்கள் இரணைமடுக்குளத்தினது புனரமைப்புப் பணிகளுக்காக நீர் திறந்து விடப்பட்ட நிலையில் தொழில் இழப்புக்குள்ளாகி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றார்கள். இவர்களுக்கான உலருணவுப் பொருட்களை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனது ஒழுங்குபடுத்தலில் புலம்பெயர் தேசத்து உறவுகளின் ரியூப் தமிழ் நிறுவனம் சாந்தபுரம் மக்களுக்கான உலருணவு உதவிப் பொருட்களை கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை சாந்தபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் வைத்து வழங்கியிருந்தது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு மக்களுக்கான உலருணவுப் பொருட்களை வழங்கிவைத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் அருணாசலம் வேழமாலிகிதன் மக்கள் மத்தியில் கருத்துத் தெரிவிக்கும்போது மேற்படி கூறியிருந்தார்.\nஅவர் அங்கு மேலும் கூறுகையில்,\nஎமது மக்கள் கடந்த கால கொடிய யுத்தங்களால் அனைதையும் இழந்த நிலையில் நலன்புரி நிலையங்களிலிருந்து தமது சொந்த இடங்களுக்கு வந்து உணவு சமைப்பதற்கான பொருட்கள் முதல்கொண்டு அனைத்தையுமே தேடிப் பெற்றுக்கொள்ள வேண்டியவர்களாகக் காணப்பட்ட போதிலும் எந்த நிலையிலும் மீண்டெழுவோம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை மூலம் தமது முயற்சியால் தமது வாழ்வாதரங்களை உருவாக்கி மீண்டு வருகின்றார்கள்.\nசாந்தபுரம் கிராமத்தில் வசிக்கும் மக்களில் பலர் இரணைமடுக்குளத்தில் நன்னீர் மீன்பிடியைத் தமது பிரதான வாழ்வாதாரத் தொழிலாகக் கொண்டவர்கள். இம்முறை இரணைமடுக்குளத்தின் புனரமைப்பு வேலைகள் இடம்பெற்று வருகின்றமையால் இவர்களது தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு இவ்வேளையில் இப்படியான உலருணவுப் பொருட்களை வழங்கி இவர்களுக்குத் துணைபுரிந்த புலம்பெயர் தேசத்து எமது உறவுகளின் ரியூப் தமிழ் நிறுவனத்தினரது பணிகள் மிகவும் பாராட்டப்பட வேண்டியதாகக் காணப்படுகின்றது.\nபேரழிவுகளைச் சந்தித்து மீண்டு வரும் எமது மக்கள் இப்படியான தவிர்க்க முடியாத காரணங்களால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படும்போது உடனடியாகவே மாற்றுவழிகளை உருவாக்கக்கூடிய வளங்களை ஒரு திட்டமிட்ட முறையில் தம்மிடம் வைத்திருக்க வேண்டும். எமது மக்கள் சேமிப்பதிலும் அதனைத் திட்டமிட்ட வகையில் பயன்படுத்துவதிலும் திறமையானவர்கள்.\nசாந்தபுரம் என்னும் கிராமத்தில் வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தும் கடந்த கால யுத்தங்களால் சிதை;தழிக்கப்பட்ட நிலையில் தற்போது பல இன்னல்களுக்கும் மத்தியில் சீரான உதவித்திட்டங்கள் அற்ற நிலையில் தமது வாழ்வாதாரத்திற்காகப் போராடி வரும் இந்த மக்களுக்கு இச்சந்தர்ப்பத்தில் வழங்கப்பட்டது போன்ற உடனடி உதவித்திட்டங்கள் தேவையாகவுள்ளன. ஒரு திட்டமிட்ட அடிப்படையில் இந்த மக்களின் மீட்சிக்கான உதவித்திட்டங்கள் வழங்கப்பட வேண்டும். என அவர் மேலும் தெரிவித்தார்.\nசாந்தபுரம் மக்களுக்கான உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர்களான ஜெயக்குமார், கதிர்மகன், ரியூப் தமிழ் நிறுவனப் பணிப்பாளர், பணியாளர்கள் மற்றும் சாந்தபுரம் நன்னீர் மீன்பிடிச் சங்கத் தலைவர், கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் எனப் பலரும் கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிப் பொருட்களை வழங்கிவைத்திருந்தார்கள்.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன���றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nயாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பத்துத் தலை நாகம்\nயாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் பத்து தலை நாகம் ஒன்று உலாவித் திரிவதாக கொழும்புச் செய்தி நாளிதழ் வெளியிட்ட செய்தி தொடர்பாக கொழும்பிலிருந்து...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2016/04/05/8400000-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-18T14:08:18Z", "digest": "sha1:6WXYF4UQ73JFC3GVVD2ZBP2FY3SMRDOO", "length": 8997, "nlines": 406, "source_domain": "blog.scribblers.in", "title": "8400000 உயிரினங்கள்! – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\n» திருமந்திரம் » 8400000 உயிரினங்கள்\nஅப்பரி செண்பத்து நான்குநூ றாயிரம்\nமெய்ப்பரி செய்தி விரிந்துயி ராய்நிற்கும்\nபொய்ப்பரி செய்திப் புகலும் மனிதர்கட்\nகிப்பரி சேஇருள் மூடிநின் றானே. – (திருமந்திரம் – 409)\nஊர்வன, பறப்பன, நீரில் வாழ்வன, விலங்குகள், மனித இனம், தாவரங்கள் ஆகிய எல்லாம் சேர்த்து, உலகின் மொத்த உயிரின வகைகளின் எண்ணிக்கை எண்பத்து நான்கு நூறாயிரம் (8400000) ஆகும். இவை அனைத்திலும் பரவியிருக்கும் சிவபெருமானே நமக்குத் தக்க புகலிடம் தருவான். அவனைத் தஞ்சம் அடைவதே நமக்குக் கிடைக்கும் உண்மையான பரிசாகும். வாழ்வில் நமக்குக் கிடைக்கும் பொருள், புகழ் போன்ற மற்ற எதுவும் பொய்யான பரிசாகும். பொய்யான அவற்றை உண்மை என்று நம்பினால், நாம் ஆணவம் என்னும் இருளில் மூழ்கி விடுவோம்.\n1 Comment திருமந்திரம் ஆன்மிகம், சிருஷ்டி, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ நன்மையும் தீமையும் சேர்ந்தது தான் உலகம்\nபிறவிக்குக் காரணமான நவசக்திகளை மட்டுப்படுத்தலாம்\nயோகத்தினால் காமம் குரோதம் அழியும்\nசுழுமுனையில் தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஅருள் வழியில் நிற்கும் வழிமுறை\nஉடல் தரும் துன்பம் நீங்க …\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/amy-jackson-injured-at-london-178886.html", "date_download": "2018-10-18T13:23:26Z", "digest": "sha1:RX2ERFELOLDQ7YC55JSIBIPD6V5G2U24", "length": 10612, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "லண்டன் ஷூட்டிங்கில் எமி ஜாக்சன் காயம்... மருத்துவமனையில் சிகிச்சை! | Amy Jackson injured at London - Tamil Filmibeat", "raw_content": "\n» லண்டன் ஷூட்டிங்கில் எமி ஜாக்சன் காயம்... மருத்துவமனையில் சிகிச்சை\nலண்டன் ஷூட்டிங்கில் எமி ஜாக்சன் காயம்... மருத்துவமனையில் சிகிச்சை\nபிரபல நடிகை எமி ஜாக்சனுக்கு படப்பிடிப்பில் ரத்தக் காயம் ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஆர்யாவுடன் மதராச பட்டணம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் எமிஜாக்சன். அடுத்து விக்ரமுடன் 'தாண்டவம்' படத்திலும் நடித்தார்.\nதற்போது ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'ஐ' படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கு படங்களிலும் நடிக்கும் எமி, இப்போது ராம்சரண், ஸ்ருதிஹாசன் ஜோடியாக நடிக்கும் 'யவடு' படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்கிறார். இதன் படிப்பிடிப்பு சமீபத்தில் லண்டனில் நடந்தது.\nஎமிஜாக்சன் காரில் பயணம் செய்வது போன்ற காட்சியொன்றை படமாக்கினர். காரை டிரைவர் வேகமாக ஓட்டினார். அப்போது அந்த கார் எதிர்பாராதவிதமாக எதிரே வந்த இன்னொரு காருடன் பயங்கரமாக மோதியது.\nஇதில் காருக்குள் இருந்த எமிஜாக்சனுக்கு பலத்த அடிபட்டது. உடலில் ரத்தக்காயங்கள் ஏற்பட்டன. படப்பிடிப்பு குழுவினர் விரைந்து சென்று எமி ஜாக்சனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nஇந்த விபத்து காரணமாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபகையாவது மண்ணாங்கட்டியாவது: தனுஷை வாழ்த்திய சிம்பு\nநீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் குழந்தைகளுக்கான படம் 'எழுமின்'...\n”வேறென்ன வேண்டும்”: சமூக வலைதளங்களினால் ஏற்படும் நன்மை தீமையை அலசும் படம்\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nஉள்ளாடையுடன் இருக்கும் படத்தை வெளியிட்ட சுந்தர் சி நடிகை-வீடியோ\nவட சென்னை ஹீரோவாக வேண்டிய சிம்பு, தனுஷுக்கு வாழ்த்துக்கள்-வீடியோ\nசண்டக்கோழி 2 விமர்சனம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/sridevi-had-head-injury-312747.html", "date_download": "2018-10-18T14:18:00Z", "digest": "sha1:ZPOFAPLESQH3LNDCUVOGPA5ZQJTVA3RT", "length": 15465, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தில் மர்மம் எதுவுமில்லை... இயற்கையானதே! | Sridevi had a head injury - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தில் மர்மம் எதுவுமில்லை... இயற்கையானதே\nநடிகை ஸ்ரீதேவியின் மரணத்தில் மர்மம் எதுவுமில்லை... இயற்கையானதே\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nஸ்ரீதேவியின் மரணத்தை தொடர்ந்து எழும் பல்வேறு கேள்விகள்- வீடியோ\nசென்னை: துபாயில் ஓட்டல் குளியறை பாத்டப் நீரில் மூழ்கி மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் தலையில் காயம் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் அவரது மரணம் இயற்கையானதுதான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇதனையடுத்து ஸ்ரீதேவி மரணத்தில் கடந்த நான்கு நாட்களாக நீடித்த மர்மமும், அவரது உடலை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் இருந்த இழுபறி தற்போது முடிவுக்கு வந்துள்ளது.\nதுபாயில் உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நடிகை ஸ்ரீதேவி சென்றிருந்த போது, அங்கு திடீரென மரணமடைந்தார். சனிக்கிழமையன்று மரணமடைந்த ஸ்ரீதேவியின் உடல் இந்தியாவிற்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது.\nதுபாய் அரசு வழக்கறிஞரின் ஒப்புதல் கிடைக்காததால் ஸ்ரீதேவி உடல் மும்பை வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.\nதுபாய் சட்டவிதிமுறைகள்படி வெளிநாட்டவர் யாரவது மருத்துவமனைக்கு வெளியே இறந்துவிட்டால், மரணம் குறித்து க���வல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தடயவியல் சோதனை நடத்தப்படும்.\nஅதன் பின் எம்பாமிங் செய்யப்பட்டு, அவரது நாட்டுக்கு அனுப்பப்படும், அந்த நடைமுறைதான் ஸ்ரீதேவி விவகாரத்திலும் பின்பற்றப்பட்டது.\nதிருமண நிகழ்ச்சிக்கு பின்னர் ஸ்ரீதேவி எமிரேட்ஸ் டவர்ஸ் ஹோட்டலில் உள்ள தனது அறையில் குளியலறை பாத் டப்பில் மயங்கி விழுந்ததால் அவரது உயிர் பிரிந்ததாக துபாய் ஊடகங்களில் செய்தி வெளியாகின. அவரது ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருப்பதாகவும் தடயவியல் அறிக்கையும் பிரேத பரிசோதனை அறிக்கையும் தெரிவித்தன.\nசனிக்கிழமை உயிரிழந்த ஸ்ரீதேவியின் உடல் திங்கட்கிழமையன்று மும்பைக்கு கொண்டு வரப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அரசு வழக்கறிஞரின் ஒப்புதல் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதமே ஸ்ரீதேவியின் உடல் இந்தியா கொண்டு வரப்படுவதில் தடை நிலவியது.\nநடிகை ஸ்ரீதேவியின் தலையின் பின்புறத்தில் ஆழமான காயம் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனை அடுத்து காயம் குறித்து மீண்டும் விசாரணை செய்ய துபாய் அரசு வழக்கறிஞர் பரிந்துரை செய்திருப்பதாகவும் துபாய் ஊடகங்களில் செய்தி வெளியானது. இறுதியில் ஸ்ரீதேவியின் மரணத்தில் மர்மம் எதுவும் இல்லை என்று துபாய் மீடியா ஆபிஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\nதடயவியல் அறிக்கைப்படி, இந்திய நடிகை ஸ்ரீதேவியின் மரணம் சுயநினைவு இழந்து விபத்து ரீதியில் தண்ணீரில் மூழ்கியதால் ஏற்பட்டது என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டார் என்று வெளியான தகவல்களை துபாய் விசாரணை அமைப்பு புறக்கணித்தது.\nஇந்தியாவிற்கு கொண்டு வர ஏற்பாடு\nஇதன்மூலம் ஸ்ரீதேவி மரணத்தில் கடந்த நான்கு நாட்களாக நீடித்த மர்மமும், அவரது உடலை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் இருந்த இழுபறி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஸ்ரீதேவியின் உடல் எம்பாமிங் செய்யப்பட்டு இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இரவு மும்பை வரும் ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு நாளை உடல் தகனம் செய்யப்பட உள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00357.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-10-18T15:02:36Z", "digest": "sha1:GL5RWH57BIAHHRB5CUHP5XSATWDN54FI", "length": 11234, "nlines": 152, "source_domain": "adiraixpress.com", "title": "குருதி கொடுக்க உறுதி எடுப்போம்..! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nகுருதி கொடுக்க உறுதி எடுப்போம்..\nஇரத்தம் தேவை உள்ளூர் செய்திகள் பொது அறிவிப்பு\nகுருதி கொடுக்க உறுதி எடுப்போம்..\n⁠⁠⁠இன்றைய அவசரகதியான காலசூழலில் ஒவ்வொரு துறையிலும் நவீனமயமாகி உள்ளன. மனித உடல் உறுப்புகள் செயற்கை முறையில் உருவாக்குகின்றனர். ஆனால் அந்த உறுப்புகளை இயங்க செய்யும் முக்கிய பங்காக இரத்தம் இன்னும் செயற்கைபடுத்தப்பட வில்லை. ஆனால் இந்த நவீன முறையை பயன் படுத்தி அந்த இறைவன் அளித்த இயற்கை இரத்ததை தானம் செய்ய முடியும்.\nஒவ்வொரு நாளும் இந்த அதிமுக்கியமான இரத்தத்தின் தேவை அதிகரித்து வருகிறது.\nஅறுவைச் சிகிச்சையின் போதும், விபத்தின் போதும் அல்லது ஏதாவது ஒரு வழியில் ஒருவருக்கு ஏற்படும் இரத்த இழப்பை ஈடு செய்து அவருடைய உயிரைக் காக்கும் பொருட்டு இரத்த தானம் தேவைப்படுகிறது.\nஒவ்வொரு வருடமும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. அவர்கள் உயிர்காக்க இரத்தம் மிகவும் அவசியம்.\nடெங்கு போன்ற உயிர்கொல்லி நோயால் பாதிக்கபட்டவர்களுக்கும் இரத்தத்தின் தேவை அவசியமாக உள்ளது.\nஅந்த இரத்தம் தட்டுப்பாட்டினை சரி செய்ய தொண்டு நிறுவனங்கள், தன்னார்வ தொண்டர்கள், இளைஞர்கள் என பல நல்லுள்ளங்கள் இரத்த தனம் செய்வது மட்டுமல்லாது இரத்த தேவையுடையோருக்கு தேவையான இரத்த வகை உள்ளவர்களை தொடர்புபடுத்தி உதவுகின்றனர். இதற்காக நம் இணையதளத்தின் சிறு முயற்சி தான் இது.\nஇத்தளத்தின் மூலம் இரத்த தேவையுடைவர்களுக்கு சரியான முறையில் இரத்தம் கிடைத்திட முன்வருவோம்.\nஇரத்த தானம் எவ்வளவு முக்கியமோ அதை எவ்வாறு செய்ய வேண்டும் யார் யார் செய்யவேண்டும் செய்ய கூடாது என்பது அதிமுக்கியம்.\nரத்த தானம் செய்ய நிபந்தனைகள்:\n45 கிலோவுக்கு மேல், 18 முதல் 60 வயது வரை உள்ள அனைவரும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இரத்த தானம் செய்யலாம்.\n18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள், 45-க்கும் கீழ் எடை உள்ளவர்கள், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்கள் செய்யக் கூடாது\nHIV, cancer, Diabetics, Blood pressure, வலிப்பு, அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள் செய்யக் கூடாது.\nமது அருந்தியவர்கள் செய்யக் கூடாது.\nஏதேனும் தொற்றுநோய் உள்ளவர்கள், காய்ச்சலில் இருப்பவர்கள், Typhoid, Malayria, Dengue, Hepatitis என பெரும் காய்ச்சலினால் நோய்வாய்ப்பட்டவர்கள் செய்யக் கூடாது.\nமாதவிடாய்க் காலங்களில், கர்ப்பக் காலங்களில் உள்ள பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் செய்யக் கூடாது.\nமற்ற இரத்த தானம் செய்ய தகுதியான உடல் ஆரோக்கியமான யார் வேண்டுமானாலும் இரத்த தானம் செய்யலாம்.\nஇரத்ததானம் செய்வதன் மூலம் எந்த பின்விளைவுகளும் ஏற்படாது. மயக்கம் ஏற்படுதல் போன்றவை அனைத்தும் பயத்தினாலேயே என்பது தான் உண்மை. மயக்கம் ஏற்படின் உடனடியாக கால்களை மேலே தூக்கியவாறு தரையில் படுக்க வைக்க வேண்டும் அல்லது கால்களுக்கு இடையில் தலையினை வைத்தவாறு அமர வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடனடியாக பழைய நிலைக்கு திரும்பி விடுவர்.\nஇரத்த தானம் செய்வதால் மற்ற உயிரை காப்பாற்றுவது மட்டுமல்லாது இதன் மூலம் நம் உடலில் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது.\nஎனவே குருதி கொடுக்க உறுதி எடுப்போம்..\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/india/04/156763", "date_download": "2018-10-18T14:32:47Z", "digest": "sha1:SPUBWL76VC47M6IV3JIXK624WTZBTGI6", "length": 8654, "nlines": 74, "source_domain": "canadamirror.com", "title": "விளையாட்டு வினையானது...நண்பரால் உயிரிழந்த சோகம்!! - Canadamirror", "raw_content": "\nதலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சக்கர்பெர்க்கை நீக்க முடிவு\nஎட்மண்டனில் காணாமற்போன 48 வயதுடைய பெண் கண்டுபிடிப்பு\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- 21 பேர் பலி\nஅல்பர்ட்டா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு\nபுலம் பெயர் கனடியர்களிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவேன்:\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரச��� மறுப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nவிளையாட்டு வினையானது...நண்பரால் உயிரிழந்த சோகம்\nஹைதராபாத்தில் நண்பர்களுடன் கத்தி சாகசத்தை டான்ஸ் ஆடிக் கொண்டே புரிந்தபோது கைத்தவறி கத்தி வெட்டியதில் 16 வயது சிறுவன் பலியாகிவிட்டார்.\nஹைதராபாத் ஷேக்பேட்டையை சேர்ந்தவர் சையது ஹமீது. 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரது நண்பர் முகமது ஜூனைத் (20). இவர் கத்தி சாகசம் செய்து வருபவர்.\nஷேக்பேட்டையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒரு திருமண நிகழ்ச்சியின்போது கத்தி சாகசத்துக்கு திருமண வீட்டார் ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது ஜூனைத் கத்தியை வீசி சாகசம் புரிந்து கொண்டிருந்தார்.\nஅந்த சாகச நிகழ்ச்சியில் ஹமீதும் இருந்த நிலையில் கத்தி தவறுதலாக ஹமீது மீது பட்டது. இதில் கழுத்தில் 2 முதல் 3 செ.மீ. அளவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் ரத்தம் சொட்டியது.\nபின்னர் ஹமீதின் நிலை படுமோசமாக ஆனதை அடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ரத்தம் அதிகம் வெளியேறியதால் அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மறுத்துவிட்டனர்.\nஇதையடுத்து 2-ஆவதாக அழைத்து செல்லப்பட்ட மருத்துவமனையிலும் இதுபோன்று கூறப்பட்டது. இதையடுத்து மூன்றாவதாக ஒரு மருத்துவமனையில் ஹமீது அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 6-ஆம் தேதி உயிரிழந்துவிட்டார்.\nஇதுகுறித்து ஹமீதின் கூறுகையில், என் மகனை கட்டாயப்படுத்தி கத்தி சாகசம் செய்ய வைத்து கொன்றுவிட்டனர். சாகச நிகழ்ச்சி நடத்தியோர் கூட்டத்தில் இருந்த எனது மூத்த மகனை தாக்கினர். அங்கிருந்தவர்கள் அதை தடுத்தனர். அதன் பின்னரே எனது இளைய மகனை காயப்படுத்தி கொன்றுவிட்டார்கள் என்றார் அவர்.\nராய்துர்கம் காவல் நிலைய போலீஸார் ஜூனைத்தை கைது செய்துள்ளனர். இதில் உள்நோக்கம் ஏதும் இல்லை என்றும் தெரியாமல் நடந்துவிட்டதாகவே காவல் துறை கூறுகின்றது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/category/tamil/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-18T14:51:44Z", "digest": "sha1:Z3YIFIN2QT6CO25QLJXFPVLXTXE67BOX", "length": 14062, "nlines": 142, "source_domain": "tamilbeauty.tips", "title": "யோக பயிற்சிகள் Archives - Tamil Beauty Tips", "raw_content": "\nகர்ப்பப்பை சம்பந்தப்பட்ட நோய்களை அகற்றும் கூர்மாசனம்\nசெயல்முறை: விரிப்பின் மீது அமர்ந்த நிலையில் முழங்காலை மடித்து இருகால்களின் அடிப்பாகம், அதாவது பாதங்களை ஒன்றுக்கொன்று எதிராக சுமார் பத்து அங்குல இடைவெளி இருக்கும்படி கொண்டு வரவும். அந்த இடைவெளியில் நெற்றியில் தரையில் பதித்தபடி இரு கைகளையும் முதுகின் பின்புறமாக பிடிக்க …\nநல்ல தூக்கம் தரும் ஆசனங்கள்\nதூக்கமின்மை… தலைவலி, உடல் வலி மாதிரி, பரவலாக எல்லாரையும் பாதிக்கிற லேட்டஸ்ட் பிரச்னை மற்ற பிரச்னைகளுக்கெல்லாம் மருத்துவரைத் தேடி ஓடுகிறவர்களுக்கு, தூக்கமின்மை என்பது அவசரமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஆபத்தான பிரச்னை என்பது புரிவதில்லை. தூக்கமின்மை என்பது உள் உறுப்புகள் ஆரோக்கியமாக இல்லை …\nஅடிப்படை உடற்பாங்கு வேறுபாட்டுக்கு ஏற்பவே ஆண்களுக்கு, பெண்களுக்கு ஆசனத்திலும் சில மாறுபாடுகளை மேற்கொள்ள வேண்டும். குழந்தைப்பேறு காலத்தில், உடலை, தரையில் முழுமையாக நீட்டிட முடியாததைக்கருதி, பெண்கள் சிறு வயதிலிருந்தே குறுகிய வணங்கு முறையை பின்பற்றுகின்றனர்.\nதொப்பையை கரைத்து இளமையை மீட்க உதவும் யோகா பயிற்சி\nஆசனங்கள், தியானம், உடற்பயிற்சி என்று எதுவாக இருந்தாலும் வயிற்றில் கழிவுகள் இல்லாமல் சுத்தமாக இருப்பது அவசியம். அதற்கு யோக முத்திரா உதவுகிறது. யோக முத்திராவை தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு முதுகுதண்டில் உள்ள இறுக்கம் நீங்குகிறது. இளமை ஏற்படுகின்றது. முதுகு தண்டுவடம் வழியாக …\nகால்களுக்கு வலிமை தரும் நாவாசனம்\nகால்களுக்கு நல்ல வலிமையை தரும் ஆசனம் இது. இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் பலன் பெறலாம். கால்களுக்கு வலிமை தரும் நாவாசனம்\nஆசனங்களைச் செய்யும் முன் உடல், மூச்சு மற்றும் மனம் மூன்றும் தயாராக இருக்க வேண்டும். இந்த மூன்றும் சரியாக, இயல்பாக இணையும்போதுதான் பலன்கள் அதிகம் கிடைக்கும். மேலும், ஆசனங்களை எந்தப் பிரச்னையும் இன்றி நல்���முறையில் செய்ய முடியும். மாற்று ஆசனமும் (Counter …\nகீழே உட்கார்ந்து கால்களை முன்னோக்கி 1 முதல் 1 1/2 அடி இடைவெளி விட்டு நீட்ட வேண்டும். முதலில் இடது காலின் முட்டியை மடக்கி வலது காலின் உள் தொடையில் படும்படி வைத்துக்கொள்ள வேண்டும். வலதுகாலின் முட்டியை மடக்கி இடது காலின் …\nநீண்ட கால இடுப்பு வலியை போக்கும் திரிகோணாசனம்\nமிகவும் எளிமையான இந்த ஆசனத்தை எவரும் இலகுவாக செய்ய முடியும். நீண்ட கால இடுப்பு வலியை போக்கும் திரிகோணாசனம் செய்யும் முறை :\nதொப்பையைக் குறைக்க உதவும் யோக முத்ரா\nநீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் யோக முத்ராவை செய்து வருவது நல்லது. தொப்பையைக் குறைக்க உதவும் யோக முத்ரா செய்யும் முறை :\nஎனது நண்பர்கள் எப்போதும் அவர்களின் ஒடுவதில் என்னை இணைந்து கொள்ளும் படி விரும்பினர், ஆனால் மேலே முழுமையான உடையுடன். நான் எப்போதும் வெளிபுறத்தில் ஓடுவதில் செளகரியமாக இல்லை. நான் எப்போதும்நான் உடற்பயிற்சி போது என்னை மக்கள் உற்று பார்ப்பது பற்றி. மிகவும் …\nஇடுப்பு, கால்களை வலுவாக்கும் வஜ்ராசனம்\nமிகுந்த சிரமப்பட்டுச் செய்கின்ற ஆசனங்களை விட இலகுவாகச் செய்கிற சில ஆசனங்கள் நல்ல பலனைத் தரும். இடுப்பு, கால்களை வலுவாக்கும் வஜ்ராசனம்\nவயிறு பை போலப் பெரியதாக இருக்கும் பெண்கள் இந்த ஆசனப் பயிற்சியை மேற்கொண்டால் அவர்கள் வயிறு சாதாரண நிலைக்கு வர ஆரம்பிக்கும். தொப்பையை குறைக்கும் சலபாசனம் சலபாசனம் செய்முறை :\nயோக முத்திரைகளில் மிகவும் சக்தி வாய்ந்தது ருத்ர முத்திரை. வயதானவர்களுக்கு ருத்ர முத்திரை ஒரு வரம். ருத்ர முத்திரை ருத்ர முத்திரை செய்முறை : கட்டை விரல், ஆள்காட்டி விரல், மோதிர விரல்களின் நுனியைச் சேர்த்துவைக்க வேண்டும். நடுவிரலும் சுண்டுவிரலும் நீட்டி …\nகுறைந்த செலவில் புத்துணர்வுடன், அழகாக இருக்க முடியும் ஃபேஸ் …\nகரும்புள்ளி,முகப்பரு, சரும கருமையைப் போக்க சூப்பர் டிப்ஸ்\nமுகப்பரு போக்க சூப்பர் டிப்ஸ்\n 1 முதல் 3 வயது குழந்தைகளுக்கு …\nஉங்களுக்கு தெரியுமா இரவில் இந்த உணவுகளை சாப்பிடுவது உங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-coolpix-s3600-point-shoot-digital-camera-blue-price-p9eMZK.html", "date_download": "2018-10-18T13:45:21Z", "digest": "sha1:2X4CXQ2TRSFGQ2O57ZQBHBSWJ4CVTRX5", "length": 29305, "nlines": 635, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் குல்பிஸ் ஸஃ௩௬௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ப்ளூ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௬௦௦ பாயிண்ட் சுட\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௬௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ப்ளூ\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௬௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ப்ளூ\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௬௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ப்ளூ\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௬௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ப்ளூ விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௬௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ப்ளூ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௬௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ப்ளூ சமீபத்திய விலை Sep 20, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௬௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ப்ளூபைடம், இன்னபிபிஎம், ஷோபிளஸ், ஹோமேஷோப்௧௮, ஸ்னாப்டேப்கள், அமேசான், பிளி��்கார்ட் கிடைக்கிறது.\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௬௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ப்ளூ குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 6,950))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௬௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ப்ளூ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் குல்பிஸ் ஸஃ௩௬௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ப்ளூ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௬௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ப்ளூ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 866 மதிப்பீடுகள்\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௬௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ப்ளூ - விலை வரலாறு\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௬௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ப்ளூ விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே NIKKOR Lens\nஅபேர்டுரே ரங்கே F3.7 - F6.6\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 20.1 Megapixels\nசென்சார் சைஸ் 1/2.3 inch\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/1500 sec\nஆப்டிகல் ஜூம் 7x to 10x\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 1 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் NTSC, PAL\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nமேக்ரோ மோடி Programmed AE\nஎஸ்பிஓசுரே காம்பென்சேஷன் 1/3 EV Steps +/- 2.0 EV\nசுகிறீன் சைஸ் 2 to 2.9 in.\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230,000 dots\nமெமரி கார்டு டிபே SD / SDHC / SDXC\nஇன்புஇலட் மெமரி 25 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nநிகான் குல்பிஸ் ஸஃ௩௬௦௦ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா ப்ளூ\n3.9/5 (866 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00358.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/239757", "date_download": "2018-10-18T13:44:52Z", "digest": "sha1:ULWYEM5BSAI3TH2VS3D4RP7MHWGAEZZ3", "length": 23467, "nlines": 95, "source_domain": "kathiravan.com", "title": "நிகழ்ச்சியில் பங்குபற்றும் சிறுமிகளிடம் பாலியல் சேஷ்டை செய்த தொகுப்பாளர்... அம்பலப்படுத்திய டிவி பிரபலம் - Kathiravan.com", "raw_content": "\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nஎந்த ராசிக்கு அதிக வரவு, யாருக்கு அதிக செலவு… ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள்\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nநிகழ்ச்சியில் பங்குபற்றும் சிறுமிகளிடம் பாலியல் சேஷ்டை செய்த தொகுப்பாளர்… அம்பலப்படுத்திய டிவி பிரபலம்\nபிறப்பு : - இறப்பு :\nநிகழ்ச்சியில் பங்குபற்றும் சிறுமிகளிடம் பாலியல் சேஷ்டை செய்த தொகுப்பாளர்… அம்பலப்படுத்திய டிவி பிரபலம்\nபெண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை வெளிப்படுத்தி வரும் நிலையில் பாடகி சின்மயி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த நிலையில், சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சியில் பணிபுரிந்த ரமேஷ் பிரபா மீது அதிரடி புகார் ஒன்றை கூறியுள்ளார்.\nசன் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி, நிகழ்ச்சி தயாரிப்பாளராக மாறினார் ரமேஷ் பிரபா. இதன் பின்னர், லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு, சமையல் நிகழ்ச்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார். இதனிடையே கலைஞர் தொலைக்காட்சி தொடங்கப்பட்ட நிலையில், சன் டிவியில் இருந்து விலகி, கலைஞர் தொலைக்காட்சியின் ஒட்டுமொத்த பொறுப்பையும் ஏற்றார். சுமார் 11 மாதங்கள் பொறுப்பேற்ற நடத்தி வந்த ரமேஷ் பிரபா பின்னர் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.\n#MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் பாலியல் குற்றம் குறித்து புகார்கள் வெளியாகி வரும் நிலையில், பாடகி சின்மயி ரமேஷ் பிரபா குறித்து பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். நிகழ்ச்சிக்கு வரும் சிறுமிகளிடம் ரமேஷ் பிரபா பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக சின்மயி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதேபோல ரமேஷ் பிரபாவின் பாலியல் சீண்டலுக்கு ஆளான அந்த தொலைக்காட்சி பிரபலம் தனது ட்விட்டர் பக்கத்தில் நடந்ததை தெளிவாக வெளியிட்டுள்ளார்.\nஅதில், பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியில் ஆடிஷனில் கலந்து கொள்வதற்காக, ரமேஷ் பிரபாவிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அங்கு எனது பர்பாமென்ஸ் பற்றியும் ஷோ மற்றும் ஷூட்டிங் எப்போது நடக்கும் என்பது பற்றி பேசுவதற்காக அழைத்தார். என்னுடைய பெற்றோர் அவருடைய அலுவலகத்துக்கு சென்று பார்த்து வருமாறு தெரிவித்ததை அடுத்து நானும் கற்பகம் கார்டனுக்கு சென்றேன்.\nஅப்பொது அங்கிருந்த ரமேஷ் பிரபா, நீங்கள் எந்த பாடல் பாடப்போகிறீர்கள் என கேட்டார். நானும், எழுதி வைத்திருந்த சில பாடல்களைச் சொன்னேன். எழுதி வைத்திருந்த நோட்டு புத்தகத்தை அவரிடம் காட்டினேன். உடனடியாக அவர் என்னை அருகில் வருமாறு அழைத்தார்.\nபின்னர், எழுதிய பாடல்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று கையை வைத்து பார்த்தார். திடீர் என எனது குர்தாவுக்கு அடியில் கையை விட்ட ரமேஷ் பிரபா மோசமான காரியங்களை செய்து என்னை டார்ச்சர் செய்தார். அவரது இந்த நடவடிக்கையால் நான் மொத்தமாக உடைந்து போனேன். அங்கிருந்து என்னால் நகர முடியைவில்லை. மேலும், தொடர்ந்து என்னை பாடு பாடு என்றும் கூறினார்.\nஅதன் பிறகு, என் நெஞ்சின் மீதும் அவர் கை வைத்தார். என்னை அழுத்தி பிடித்து முத்தமும் கொடுத்து அலுவலகத்துக்கு அழைத்தார். பின்னர், நிறைய நிகழ்ச்சிகளில் காம்பேரிங் செய்யவும் அனுமதித்தார் என சிறுமியாக இருந்து தற்போது பிரபல காம்பியராக உள்ள அந்த பெண் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிரடியாகவும் ஆவேசமாகவும் தெரிவித்துள்ளார்.\nபெரிய மனிதர்கள் என்ற போர்வையில் ரமேஷ் பிரபா போன்ற தொலைகாட்சி பிரபலங்கள் வாய்ப்பு கேட்டு வரும் சின்ன பெண்களை சீரழித்து வந்துள்ளது பழைய கதை மட்டுமல்ல மீடியாவில் அவரை தெரிந்தவர்களுக்கு நன்கு அறிந்த ஒன்று தான்.\nPrevious: கிரிக்கட் வீரர் லசித் மலிங்க கொடுத்த பாலியல் தொல்லை… சின்மயி வெளியிட்ட ஆதாரம்\nNext: நள்ளிரவில் மாயமான பொண்டாட்டி… காலையில் கண்விழித்த புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த ஷாக்\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nகள்ளக் காதலனுடன் தனியாக இருந்த பெண்… நேரடியாக பார்த்த கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்\nகிளம்பியது அடுத்த பூதம்… தனக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக துணை நடிகர் சண்முகராஜன் மீது நடிகை ராணி புகார்\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nயாழ். குடாநாட்டில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழு நவீனரக ஆயுதங்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆவா குழு தங்களை அமைப்பை பலப்படுத்தும் நோக்கில் அடுத்தகட்ட செயற்பாட்டினை முன்னெடுத்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் வாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வந்த ஆவா குழு, தற்போது துப்��ாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவா குழுவின் பிரதான தலைவர்கள் சிலர் இந்தியாவில் பயிற்சி பெற்று வருவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகி இருந்தது. இதேவேளை கடந்த 14ஆம் திகதி பிற்பகல் வாளுடன் சென்று கோவில் பூசாரியின் வீட்டில் கொள்ளையடித்து செல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னால் ஆவா குழு செயற்படுவதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஆவா குழு உறுப்பினர்கள் வழங்கும் பயிற்சி மற்றும் பணத்திலேயே வடக்கில் ஆவா குழு இவ்வாறு கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பணம் வழங்கியுள்ள ஆவா குழு, ஆயுத பயிற்சி பெற்று வருவதாக குறித்த …\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nஎதிர்வரும் ஒன்பது மணித்தியாலங்களுள் மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மாகாணங்களுடன், மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மழை பெய்யும் வேளைகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பாரிய மின்னல் தக்கங்கள் ஏற்படும் அவதான நிலைமைய இருப்பதால் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் சில இடங்களில் மாலை வேளையோ அல்லது இரவோ வேளையோ மழை அல்லது இடியுடன் கூடி மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், அக்கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nயாழ்ப்பாணம், செம்மனி பகுதியில் பட்டப்பகலில் யுவதி ஒருவரை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடத்தி சென்றவர்கள் யாழ்ப்பாணம் ஆடியபாதம் வீதியூடாக திருநெல்வேலி சந்திக்கு வருகை தந்து யாழ்.பல்கைகழக மருத்துவபீட வீதியூடாக தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது ஒருவர் குறித்த கடத்தல்காரர்களை துரத்தி சென்ற போதும் கடத்தல்காரர்கள் யுவதியின் ஆடையை கலட்டி துர��்தி வந்தவரது முகத்தில் எறிந்துவிட்டு சென்றுள்ளார்கள். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nபாடசாலை மாணவர்கள் லட்சக்கணக்கில் கப்பம் கோரிய கொடுமை… தற்போது விளக்கமறியலில்\nகப்பம் கோரிய பல சம்பவங்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உயர் தர மாணவர்கள் இருவர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் அவர்களை எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எம்பிலிபிட்டிய – பல்லேக மற்றும் மொரகெட்டிய பகுதிகளை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள், தொலைபேசி ஊடாக அச்சுறுத்தி இரண்டு பேரிடம் 10 லட்சம் மற்றும் 50 லட்சம் ரூபாயையும் கப்பமாக கோரியுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனுடன் யுவதிகளுடன் காதல் உறவுகளை ஏற்படுத்தி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பெற்றோர்களிடம் காட்டுவதாக அச்சுறுத்தியும் அந்த மாணவர்கள் கப்பம் கோரியுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஅரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமற்றது… வட மாகாணசபை உறுப்பினர்\nபாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள 2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பதன் மூலம் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று என வடக்கு மாகாண சபை உறுப்பினர் குகதாஸன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, எதிர்வரும் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதனூடாக அரசியல் கைதிகளின் விடுதலை கிடைக்கும் என நம்புவது சாத்தியமற்றதாகும். காரணம் வரவு செலவுத் திட்டத்தை சாதாரண பெரும்பான்மையில் நிறைவேற்ற அரசாங்கத்திற்கு கூட்டமைப்பின் ஆதரவு தேவைப்படமாட்டாது. ஆனால் அறுதிப் பெரும்பான்மையில் வெல்வதற்கே கூட்டமைப்பின் ஆதரவு தேவையாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2018/07/", "date_download": "2018-10-18T13:13:29Z", "digest": "sha1:RS3TTMLEJYUEBOP32ES556HMQQRX5R5Q", "length": 11455, "nlines": 410, "source_domain": "blog.scribblers.in", "title": "July 2018 – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nதனஞ்சயன் என்னும் பத்தாவது காற்று\nதனஞ்சயன் என்னும் பத்தாவது காற்று\nஒத்தஇவ் வொன்பது வாயுவும் ஒத்தன\nஒத்தஇவ் வொன்பதின் மிக்க தனஞ்சயன்\nஒத்தஇவ் வொன்பதில் ஒக்க இருந்திட\nஒத்த உடலும் உயிரும் இருந்தவே. – (திருமந்திரம் – 653)\nநமது உடலில் ஒன்பது வாயுக்கள் ஒன்றுகொன்று சேர்ந்திருந்து இயங்குகின்றன. அவை பிராணன், அபானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், உதானன் ஆகியன ஆகும். இந்த ஒன்பது காற்றுக்களோடு தனஞ்சயன் என்னும் பத்தாவது காற்று சேர்ந்து இயங்கினால் தான் நம்முடைய உடலும் உயிரும் சேர்ந்திருக்கும்.\nஅட்டாங்க யோகம், திருமந்திரம் அட்டமாசித்தி, ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nசித்தம் திரிந்து சிவமயம் ஆகியே\nசித்தந் திரிந்து சிவமய மாகியே\nமுத்தந் தெரிந்துற்ற மோனர் சிவமுத்தர்\nசுத்தம் பெறலாக ஐந்தில் தொடக்கற்றோர்\nசித்தம் பரத்தின் திருநடத் தோரே. – (திருமந்திரம் – 652)\nசிவத்தைப் பற்றியே நினைத்திருந்து சித்தமெல்லாம் சிவமயம் ஆகிய சிவமுத்தர் மௌனமே முத்தி அடையும் வழி என்னும் உண்மையை உணர்ந்தவர்கள். அவர்கள் ஐம்புலன்களின் தொடர்பையும் அறுத்து எறிந்து மனம் சுத்தம் பெற்றவர்கள். சுத்தம் பெற்ற அவர்களின் சித்தமெல்லாம் சிவபெருமானின் திருநடனமே நிறைந்திருக்கும். அந்நடனத்திலேயே அவர்கள் மனம் லயித்திருப்பார்கள்.\nஅட்டாங்க யோகம், திருமந்திரம் அட்டமாசித்தி, ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nதினமும் அதிகாலையில் தியானம் செய்ய வேண்டும்\nமுந்திய முந்நூற் றறுபது காலமும்\nவந்தது நாழிகை வான்முத லாயிடச்\nசிந்தைசெய் மண்முதல் தேர்ந்தறி வார்வலர்\nஉந்தியுள் நின்று உதித்தெழு மாறே. – (திருமந்திரம் – 651)\nஇத்தனை காலமும் தினமும் காலை வானம் வெளிச்சம் பெற்று விடிகிறது. அன்றைய நாழிகைக் கணக்கு ஆரம்பிக்கிறது. ஆனால் நமக்கு அந்நேரம் ஆன்மிகச் சிந்தனை வருவதில்லை. நாம் தினந்தோறும் அதிகாலையில் மண் முதலான பஞ்ச பூதங்களோடு மனம் ஒன்றித் தியானம் செய்ய வேண்டும். அப்படி தினமும் செய்து வந்தால் சுவாதிட்டானம் எனப்படும் கொப்பூழ் பகுதியில் இருந்து குண்டலினி மேலெழுவதை உணரலாம்.\nஅட்டாங்க யோகம், திருமந��திரம் அட்டமாசித்தி, ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nபிறவிக்குக் காரணமான நவசக்திகளை மட்டுப்படுத்தலாம்\nயோகத்தினால் காமம் குரோதம் அழியும்\nசுழுமுனையில் தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஅருள் வழியில் நிற்கும் வழிமுறை\nஉடல் தரும் துன்பம் நீங்க …\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-18T14:04:31Z", "digest": "sha1:ARTBBRTTQYSVINSOD2EUOQK3ZWVWCTQ6", "length": 6065, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மீப்பெரும் கண்டங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அமெரிக்காக்கள்‎ (6 பகு, 3 பக்.)\n► ஆப்பிரிக்க-யூரேசியா‎ (1 பகு, 2 பக்.)\n► யூரேசியா‎ (2 பக்.)\n\"மீப்பெரும் கண்டங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 பெப்ரவரி 2012, 13:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/07/11131225/1175801/Mirchi-Shiva-opens-shares-his-experience-about-Tamizhpadam.vpf", "date_download": "2018-10-18T14:48:05Z", "digest": "sha1:3U3IDFPPAA3FH2STTBXCNVCTSOVZJBJ4", "length": 18463, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "வெற்றி அடைந்த படங்களை தான் வச்சி செய்ய முடியும் - தமிழ்ப்படம் 2 சிவா || Mirchi Shiva opens shares his experience about Tamizhpadam 2", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவெற்றி அடைந்த படங்களை தான் வச்சி செய்ய முடியும் - தமிழ்ப்படம் 2 சிவா\nசி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் தமிழ்ப்படம் 2 நாளை வெளியாக இருக்கும் நிலையில், வெற்றி அடைந்த படங்களை தான் எடுத்து ஸ்பூப் பண்ண முடியும் என்று நடிகர் சிவா கூறினார். #Tamizhpadam2 #TP2 #Shiva\nசி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் தமிழ்ப்படம் 2 நாளை வெளியாக இருக்கும் நிலையில், வெற்றி அடைந்த படங்களை தான் எடுத்து ஸ்பூப் பண்ண முடியும் என்று நடிகர் சிவா கூறினார். #Tamizhpadam2 #TP2 #Shiva\nபோஸ்டர்கள் மூலமாகவே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது தமிழ்படம் 2. அதன் கதாநாயகன் சிவாவிடம் பேசினோம்.\nஸ்பூப் பண்ணுவது எளிது அல்ல. எளிது என்றால் இந்நேரம் தமிழ்படம் பாணியில் 10 படங்களாவது வந்து இருக்கும். ஒரு படம் கூட வரவில்லையே புதிதாக ஒரு கதையை உருவாக்குவது கூட எளிது. ஆனால் ஏற்கெனவே இருக்கும் காட்சிகளை வைத்து கதை எழுதுவது சிரமம். படம் தொடங்குவதற்கு 6 மாதங்கள் முன்பே தயாரிப்பாளர் சசிகாந்த் என்னை அழைத்து 2வது பாகம் உருவாக இருப்பதை கூறினார். கதை தயாரான பின் நான் பார்ட்டி, கலகலப்பு 2 படங்களில் நடிக்க வேண்டி இருந்ததால் தாமதம் ஆனது.\nஉங்கள் கேரியரில் அடிக்கடி இடைவெளி விழுகிறதே\nகுவார்ட்டர் கட்டிங் தோல்விக்கு பிறகு நடிக்கவே வேண்டாம் என்று நினைத்தேன். ரேடியோவில் வேலை பார்க்கும்போது சுந்தர்.சி அழைத்ததால் கலகலப்பில் நடித்தேன். இடையில் படம் இயக்கும் எண்ணத்தில் கதைகள் எழுத தொடங்கினேன். சென்னை 28 பார்ட் 2, கலகலப்பு 2, பார்ட்டி, தமிழ்படம் 2 என்று போகிறது. நாம் ஒரு திட்டம் வைத்து இருந்தால், கடவுள் ஒரு திட்டம் வைத்து இருக்கிறார். பார்ப்போம்.\nதமிழ் சினிமாவில் உங்களுக்கு என்று ஒரு இடம் இல்லையே\nநான் திரையில் தோன்றினால் சிரிப்பு வரும் என்று மக்கள் நம்புகிறார்கள். மக்களை திருப்திபடுத்தினால் போதும் என்று நினைக்கிறேன். இருக்கை நிரந்தரம் இல்லை என்று நினைப்பவர்கள் தான் இடம் பிடிக்க முயற்சிப்பார்கள். ஆனால் மக்கள் மனதில் இடம் இருக்கும்போது ஏன் மற்ற இடத்தை பற்றி கவலைப்பட வேண்டும்\nயாரையும் கலாய்க்கவோ, கிண்டலடிக்கவோ இல்லை. வெற்றி அடைந்த படங்களை தான் எடுத்து ஸ்பூப் பண்ண முடியும். அப்போது தான் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். இது ஒரு வகை சினிமா. இது யாரையும் புண்படுத்த செய்யவில்லை. ரசிக்க மட்டும்தான். ஏற்கனவே வந்த காட்சிகள் இப்படி இருந்தால் எப்படி இருந்து இருக்கும் என்பதே ஸ்பூப். எனக்கு தெரிந்து யாரும் புண்பட்டதாக தெரியவில்லை. அப்படி புண்பட்டிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.\nவிடியற்காலை 5 மணி காட்சி அளவுக்கு வளர்ந்துவிட்டீர்கள். அகில உலக சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டீர்களா\nஅதில் உங்களுக்கு என்ன சந்தேகம் 5 மணிக்கு காட்சி திறக்க காரணம் மக்களிடம் ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பு தான். இதை நான் மனதில் ஏற்றிக்கொண்டால் அடுத்த படத்துக்கு இது நடக்கவில்லையே என்று ஏமாற்றம் ஆவேன். நாம் எதையும் எதிர்பார்க்காமல் செய்தால் போதும். தானாக சில வி‌ஷயங்கள் நடக்கும்.\nசீரியஸ் வேடங்களில் நடிக்க விருப்பம் இல்லையா\nகாமெடி என்பதே சீரியசான வி‌ஷயம் தான். சீரியசான வேடங்களில் நடிப்பதைவிட காமெடி வேடம் தான் சிரமம்.\nகதைகள் தயாராகி இயக்கலாம் என்று முடிவெடுத்தால், யாராவது வந்து நடிக்க அழைத்து விடுகிறார்கள். நல்ல படம் கொடுக்க வேண்டும். எனவே காத்திருக்கிறேன்.\nஎந்த திட்டமும் இல்லை. இனிமேல் தேர்ந்தெடுத்து தான் நடிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன் என்றார். #Tamizhpadam2 #TP2 #Shiva\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி காலமானார்\nபெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு- எம்.ஜே.அக்பர் 31ம் தேதி ஆஜராக உத்தரவு\nபத்திரிகையாளர் பிரியா ரமணி மீது எம்.ஜே.அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ஏற்பு\nசபரிமலை விவகாரம்- தீர்ப்பை எதிர்த்து பிராமணர்கள் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nகாஷ்மீரில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை\nவிஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nஜெயம் ரவியின் அடங்க மறு படத்தின் ரிலீஸ் அறிவிப்பு\nசீதக்காதி சென்சார் வெளியீடு - நவம்பரில் ரிலீஸ் செய்ய திட்டம்\nசிம்புவின் அடுத்த படம் - மீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி\nஎழுமின் படக்குழுவினரை பாராட்டிய விஜய்சேதுபதி\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்ச���மி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nஎன்னை கொல்ல சதி - ‘ரா’ மீது இலங்கை அதிபர் பகீர் குற்றச்சாட்டு\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00359.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-6-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2018-10-18T14:42:31Z", "digest": "sha1:XOR2JSHPS3QI7JVGFRYXGKIRNMCXP4OQ", "length": 5935, "nlines": 133, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் டிசம்பர் 6 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் டிசம்பர் 6 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nஅதிரையில் டிசம்பர் 6 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்\nஅதிரை எக்ஸ்பிரஸ்:- மனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக தமிழகம் முழுவதும் டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் இடித்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.\nதஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினம் நகர மஜக சார்பாக பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை காலை10:30 மணிக்கு நடக்க இருக்கிறது.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா மற்றும் மண்டல செயலாளர் வல்லம் ரியாஸ் ஆகியோர் கண்டன உரையாற்றுகிறார்கள்.\nஇந்த ஆர்ப்பாட்டம் அதிரை நகர மஜக நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் முன்னிலையில் நடைபெறுகிறது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=2&t=919&p=2147", "date_download": "2018-10-18T13:35:38Z", "digest": "sha1:PM76W45C65HZ3U3AVXVPC5KPVFLGFHOV", "length": 6261, "nlines": 173, "source_domain": "datainindia.com", "title": "ஆன்லைன் DATA என்ட்ரி மூலமாக வாரம் ரூபாய் 2000 சம்பாதிக்கலாம் ? - Page 2 - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Announcement Area தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள் ஆன்லைன் DATA என்ட்ரி மூலமாக வாரம் ரூபாய் 2000 சம்பாதிக்கலாம் \nஆன்லைன் DATA என்ட்ரி மூலமாக வாரம் ரூபாய் 2000 சம்பாதிக்கலாம் \nஆன்லைன் வேலைகள் இனி நம் தாய் மொழி தமிழில் ஆன்லைன் வேலைகள் அனைத்தும் கற்று பணம் பெறுங்கள் .\nRe: ஆன்லைன் DATA என்ட்ரி மூலமாக வாரம் ரூபாய் 2000 சம்பாதிக்கலாம் \nRe: ஆன்லைன் DATA என்ட்ரி மூலமாக வாரம் ரூபாய் 2000 சம்பாதிக்கலாம் \nRe: ஆன்லைன் DATA என்ட்ரி மூலமாக வாரம் ரூபாய் 2000 சம்பாதிக்கலாம் \nRe: ஆன்லைன் DATA என்ட்ரி மூலமாக வாரம் ரூபாய் 2000 சம்பாதிக்கலாம் \nRe: ஆன்லைன் DATA என்ட்ரி மூலமாக வாரம் ரூபாய் 2000 சம்பாதிக்கலாம் \nRe: ஆன்லைன் DATA என்ட்ரி மூலமாக வாரம் ரூபாய் 2000 சம்பாதிக்கலாம் \nRe: ஆன்லைன் DATA என்ட்ரி மூலமாக வாரம் ரூபாய் 2000 சம்பாதிக்கலாம் \nRe: ஆன்லைன் DATA என்ட்ரி மூலமாக வாரம் ரூபாய் 2000 சம்பாதிக்கலாம் \nRe: ஆன்லைன் DATA என்ட்ரி மூலமாக வாரம் ரூபாய் 2000 சம்பாதிக்கலாம் \nRe: ஆன்லைன் DATA என்ட்ரி மூலமாக வாரம் ரூபாய் 2000 சம்பாதிக்கலாம் \nReturn to “தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/malnutrition/", "date_download": "2018-10-18T15:05:20Z", "digest": "sha1:NPX6GDKPDVHZYZ7RPDKMYO3DD2XAEGCO", "length": 9149, "nlines": 164, "source_domain": "ippodhu.com", "title": "#Malnutrition | ippodhu", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை \"#Malnutrition\"\nபட்டினியால் உயிரிழந்த மூன்று பெண் குழந்தைகள்\n35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save...\nஉலகெங்கிலும் 35 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் அல்லது ஆறு குழந்தைகளில் ஒரு குழந்தை போர் நடைபெறும் பகுதிகளில் வாழ்கின்றனர் என்று குழந்தைகள் நல அமைப்பான “சேவ் த...\nசிரியா: பட்டினியால் உண்டான போர் இது\nv=PHRlPKPPhXQ&t=117sஒக்கி: கண் காணா மக்களுக்கு நடந்த கண் காணா பேரிடர்ஒக்கி சொந்தங்களின் கரம் பிடித்து நடப்போம்\n#WorldTuberculosisDay : ”ஒரு நாளைக்கு 1400 பேர் காசநோயால் உயிரிழக்கின்றனர்”\nஇந்தியாவில் ஐந்து பேரில் இருவர் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர். வருடந்தோறும் 2.8 மில்லியன் மக்கள் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்கின்றன ஆய்வுகள். கிட்டத்தட்ட 4.8 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் காசநோய் பாதிப்பால் உயிரிழக்கின்றனர். அதாவது சராசரியாக...\nசோமாலியா: பசி மற்றும் நோயால் கடந்த 2 நாட்களில் 110 பேர் மரணம்\nதெற்கு சோமாலியாவில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் வயிற்றுப்போக்கு, பசி மற்றும் பஞ்சம் காரணமாக 110க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி யுனிசெப் நிறுவனம், இந்தாண்டு பஞ்சம் காரணமாக நைஜீரியா,...\nதிம்மக்கா 200 ரூபாய்க்காக பெண் குழந்தையை விற்றாரா\nதன்னைக் காண வரும் ஊடகங்களைப் பார்ப்பதற்கு பயம்; மீண்டும் தன் மேல் குற்றம் சாட்டப்பட்டு விடுமோ என்ற பதற்றம். ஆனால் சென்னையிலிருந்து வந்த ஊடகத்தினைச் சேர்ந்தவன் என்பதால் பதற்றமும் பயமும் நீங்கி பரிதவிப்பு...\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sattaparvai.blogspot.com/2011/11/blog-post_28.html", "date_download": "2018-10-18T14:39:02Z", "digest": "sha1:AQWCZOE6JMNFAULU5UM2WEZHP7KYPAM3", "length": 17243, "nlines": 349, "source_domain": "sattaparvai.blogspot.com", "title": "Satta Parvai - சட்டப்பார்வை - The Legal Vision: இதைப் படிங்க.. மனசு விட்டு சிரிங்க..", "raw_content": "\nThis blog is for Law, Legal Education and Legal Awareness. சட்டம், சட்டக் கல்வி மற்றும் சட்ட விழிப்புணர்வுக்கான வலைப்பதிவு இது.\nஇதைப் படிங்க.. மனசு விட்டு சிரிங்க..\nசெருப்பு இல்லாம நாம நடக்கலாம்;\nஆனா நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.\nஎன்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும்,\nரயிலேறனும்னா ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும். இதுதான்வாழ்க்கை.\nபஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும். ஆனா\nஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா\nஎன்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்,\nஹீரோ ஹோன்டா, ஹீரோயி���் ஹோன்டா ஆய்டாது\nஎன்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும்,\nலேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது\nபஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும். ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும். சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும். ஆனா... கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா\nஇஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர்ஆகலாம். ஆனா பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா\nஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும், மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும்.\nவாழை மரம் தார் போடும்,\nஆனா அதை வச்சு ரோடு போட முடியாது\nபல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்,\nஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா\nஇல்லை தலைவலி வந்தால் தலையைதான்\nபில் கேட்ஸோட பையனா இருந்தாலும்,\nகொலுசு போட்டா சத்தம் வரும்.\nஆனா, சத்தம் போட்ட கொலுசு வருமா\nபேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,\nஃப்ரன்ட் வீல முந்த முடியாது.\nT Nagar போனா டீ வாங்கலாம்.\nஆனால் விருதுநகர் போனா விருது வாங்க முடியுமா\nஎன்னதான் பெரிய வீரனா இருந்தாலும்\nவெயில் அடிச்சா திருப்பி அடிக்க முடியாது.\n(ஹலோ.. ஹலோ.. என்ன சார் இப்படியெல்லாம் \nஇளநீர்லயும் தண்ணி இருக்கு, பூமிலயும் தண்ணி இருக்கு. அதுக்காக, இளநீர்ல போர் போடவும் முடியாது,\nபூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது.\nஉங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்,ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட்\nஎன்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும்\nமெஸேஜ் Forwardதான் பண்ண முடியும்,\n(எங்களுக்கு வேறுஎங்கும் கிளைகள் கிடையாது)\nநன்றி : திரு. ரமேஷ்\nMANO நாஞ்சில் மனோ said...\nஹா ஹா ஹா ஹா சிரிப்போ சிரிப்பு...\nமனதில் இருக்கும் வலி போய் இருக்குமுங்க..\n@ MANO நாஞ்சில் மனோ\n//ஹா ஹா ஹா ஹா சிரிப்போ சிரிப்பு...//\nபதிவுலகில் நகைச்சுவையின் பங்கு குறைவுதான் எல்லாரும் எப்போதும் எதை குறித்தேனும் பொங்கிக் கொண்டே இருக்கிறார்கள்\nபுரட்சி எழுத்தாளர்களுக்கு நகைச்சுவை வருமா\n//பதிவுலகில் நகைச்சுவையின் பங்கு குறைவுதான் அதற்குத் தனித்திறமை வேண்டும்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nடீ கப் ல டீ இருக்கும் world cup ல world இருக்குமா\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nபதிவர்களையும், அஜித் ரசிகர்களையும் கேவலப்படுத்திய \"வினவு\" தளம்\nஎன்ன தான் பெரிய படிப்பாளியா இருந்தாலும், ஆம்லேட் வேண்டும்னா முட்டை வாங்கித் தான் ஆகணும்.. :)\nFamily Law in India I (இந்திய குடும்ப சட்டம் I)\nபூஜ�� அறை எப்படி இருக்க வேண்டும் \nமனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அதுபோலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்ப...\n'கணவன் - மனைவி' தத்துவங்கள் \nமுள்ளங்கி கழுவுற இடத்தைப் பாருங்க \nகொடைக்கானலில் கேரட், பீட்ரூட், முள்ளங்கி என எண்ணற்ற 'இங்கிலீஷ்' காய்கறிகள் விளைகின்றன. அவற்றை மண்ணிலிருந்து பறித்து அந்த மண்ணுடனே...\nCriminal Procedure Code (குற்றவியல் நடைமுறை சட்டம்)\nஎங்கள் புத்தகங்களை வாங்க இங்கே வாங்க...\nIndian Evidence Act (இந்திய சாட்சிய சட்டம்)\n\"தமிழ் கம்ப்யூட்டர்\" இதழுக்கு நன்றி \nஇதைப் படிங்க.. மனசு விட்டு சிரிங்க..\nசிந்தனை - மற்றவர்கள் (7)\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் (2)\nபுதிய புத்தகப் பார்வை (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vallalarspace.org/mupa/c/V000026675B", "date_download": "2018-10-18T14:17:08Z", "digest": "sha1:ISY7HC6URN2TCQXOXLB2HJQDFUVIGGXZ", "length": 8220, "nlines": 22, "source_domain": "www.vallalarspace.org", "title": "VallalarSpace - SANMARGA SANGAM ALWARTHIRUNAGAR-mupa - சன்மார்க விழாக்கள்", "raw_content": "\n2.10.2017 திங்களன்று சென்னை ஆழ்வார் திருநகர் முபா அவர்கள் இல்லத்தில் வள்ளலாரின் பிறந்த தின விழா காலை ஏழு மணி தொடங்கி மாலை ஏழு மணிவரை நடைபெற்றது. காலை அகவல் பாராயணம். தொடர்ந்து வீதிஉலா. அடுத்து சன்மார்க்க அறிஞர்கள் சொற்பொழிவு .பகல் பசியாற்றதலுக்குப் பின் இசை அரசி ரேடியோ டி வி. புகழ் திருமதி லலிதா ராமசுப்ரமணியம் அவர்கள் பக்க வாத்தியத்துடன் அருமையாக அருட்பா இசை விருந்து நடைபெற்றது. கொளப்பாக்கம் சந்தானம் அவர்கள்,256 வாரங்களுக்கு மேலாக k.k. நகர் விநாயகர் ஆலயத்தில் சன்மார்க்க சொற்பொழிவு மட்டுமே நடத்திவரும் சன்மார்க்க செம்மல் ராமச்சந்திரன் அவர்கள் .கா ஞ்சி சன்மார்க்க சங்க தலைவர் திரு கோடீஸ்வரன் அவர்கள், அயன்புரம் சன்மார்க்க அருணகிரி போன்றோர் ஆற்றிய சொற்பொழிவு மிக மிக அற்புதமாக இருந்தது.\n8.10.2017ஞாயிறு அன்று தேனாம்பேட்டை சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. காலை அகவல் பாராயணம், சன்மார்கக் கொடி ஏற்றுதல், சன்மார்க்க வித்தகர்கள் சொற்பொழிவு முடிவில் , அருட்பா இசை முதலியன நடைபெற்றன.. காலை, பகல் இரவு மூன்று வேளைகளிலும் அன்னதானம் நடைபெற்றது.நூறு ஏழைகளுக்கு புடைவையும் அதேபோல் ஆண்களுக்கு வேஷடி,டவல் இலவசமாக வழங்கப்பட் டது. மனநிலை குன்றிய குழந்தைகளை வைத��து பராமரித்து வரும் சமர்ப்பனா நிறுவனத்திற்கு குழந்தைகளின் உடைக்காக பத்தாயிரம் ரூபாயும் ஆங்குள்ள முதியோர்கள் இருபது\nபேருக்கு புடைவையும் இரண்டு ஆண்களுக்கு வேஷ்டி டவலும் வழங்கப்பட்டது. இறை வழிபாட்டோடு\nஇரண்டு இடங்களிலும் மக்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.\n2.10.2017 திங்களன்று சென்னை ஆழ்வார் திருநகர் முபா அவர்கள் இல்லத்தில் வள்ளலாரின் பிறந்த தின விழா காலை ஏழு மணி தொடங்கி மாலை ஏழு மணிவரை நடைபெற்றது. காலை அகவல் பாராயணம். தொடர்ந்து வீதிஉலா. அடுத்து சன்மார்க்க அறிஞர்கள் சொற்பொழிவு .பகல் பசியாற்றதலுக்குப் பின் இசை அரசி ரேடியோ டி வி. புகழ் திருமதி லலிதா ராமசுப்ரமணியம் அவர்கள் பக்க வாத்தியத்துடன் அருமையாக அருட்பா இசை விருந்து நடைபெற்றது. கொளப்பாக்கம் சந்தானம் அவர்கள்,256 வாரங்களுக்கு மேலாக k.k. நகர் விநாயகர் ஆலயத்தில் சன்மார்க்க  சொற்பொழிவு மட்டுமே நடத்திவரும் சன்மார்க்க செம்மல் ராமச்சந்திரன் அவர்கள்   .கா ஞ்சி சன்மார்க்க சங்க தலைவர் திரு கோடீஸ்வரன் அவர்கள், அயன்புரம் சன்மார்க்க அருணகிரி போன்றோர் ஆற்றிய சொற்பொழிவு மிக மிக அற்புதமாக  இருந்தது.
8.10.2017ஞாயிறு அன்று தேனாம்பேட்டை சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் விழா   மிகச் சிறப்பாக நடைபெற்றது. காலை அகவல் பாராயணம், சன்மார்கக் கொடி ஏற்றுதல், சன்மார்க்க வித்தகர்கள் சொற்பொழிவு முடிவில் , அருட்பா  இசை முதலியன நடைபெற்றன.. காலை, பகல் இரவு மூன்று வேளைகளிலும் அன்னதானம் நடைபெற்றது.நூறு ஏழைகளுக்கு புடைவையும் அதேபோல் ஆண்களுக்கு வேஷடி,டவல் இலவசமாக வழங்கப்பட்  டது. மனநிலை  குன்றிய   குழந்தைகளை வைத்து     பராமரித்து வரும் சமர்ப்பனா நிறுவனத்திற்கு குழந்தைகளின் உடைக்காக பத்தாயிரம் ரூபாயும் ஆங்குள்ள முதியோர்கள் இருபது
பேருக்கு புடைவையும்  இரண்டு ஆண்களுக்கு வேஷ்டி  டவலும் வழங்கப்பட்டது.  இறை வழிபாட்டோடு 
இரண்டு இடங்களிலும் மக்களுக்குப் பிரசாதம்  வழங்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-18T13:37:59Z", "digest": "sha1:SRH4V754QFL6FU5WKKIMUCPXDQUP2NIP", "length": 15969, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "வேளாண் அறிஞர் தேவிந்தர் சர்மா பேட்டி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவேளாண் அறிஞர் தேவிந்தர் சர்மா பேட்டி\nஎல்லாவற்றையும் நிறுவனமயமாக்கிவிட வேண்டும்… எல்லாவாற்றிலிருந்தும் லாபம் ஈட்டிவிட வேண்டும்… எல்லா அரசுகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று ஏகாதிபத்திய வெறியுடன், வாயில் ரத்தம் ஒழுகும் ஓநாயாய்த் திரியும் நிறுவனங்களின் ஒரே குறி ‘விதைகள்’ தான். விதைகளைக் கட்டுக்குள் கொண்டுவருவது என்பது, நிலத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவது… அதன்மூலமாக மக்களைக் கட்டுக்குள் கொண்டுவருவது. இதற்காக நிறுவனங்கள் என்னென்ன தகிடுதத்தங்கள் செய்கின்றன… அதற்கு நம் அரசுகளும், அரசியல் புரியாமல் நாமும் எப்படி உடந்தையாக இருக்கிறோம் என்று விரிவாக விவாதிக்கப்பட்டது தேசிய விதை பன்மய திருவிழாவில். குறிப்பாக இந்த விதை விழாவில் வேளாண் பொருளியல் அறிஞர் தேவேந்திர் சர்மா எழுப்பிய கேள்விகள் அனைத்தும் அதிமுக்கியமானவை.\nஅவர் குறிப்பாகத் தனி மனிதனுக்கும், பருவநிலை மாற்றத்துக்கும் உள்ள தொடர்புகளை உணர்வுநிலையில் நின்று பேசினார். அவரது உரை, கேள்வி பதில்கள் வடிவத்தில்…\n” ‘விதைகளைக் கட்டுப்படுத்த நிறுவனங்கள் நினைக்கின்றன… அதற்கு நம் அரசு துணைபோகிறது’ என்கிறீர்கள். ஆனால், அந்த நிறுவனங்கள் அளித்த வீரியமான, அதிக விளைச்சலைத் தரக்கூட விதைகள்தானே நம்மை உணவுப் பஞ்சத்திலிருந்து காத்திருக்கிறது… பெருகிவரும் மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு உணவளிக்க அந்த விதைகள் அவசியம்தானே…\n”இது எந்த ஆய்வுமற்ற குற்றச்சாட்டு. உண்மையில் நாட்டு விதைகளைக் கொண்ட பாரம்பர்ய விவசாய உற்பத்தி முறையினால் விளைச்சல் எல்லாம் குறையவில்லை. அந்த முறை எல்லாருக்கும் ஆரோக்கியமான உணவைத்தான் வழங்கிவந்தது. நமது பிழை, உற்பத்தி முறையில் இல்லை; பங்கீடு முறையில்தான் இருக்கிறது. ஒரு பக்கம் டன் கணக்கில் உணவுப் பொருள்கள் வீணாக்கப்படுகின்றன. வீணாக்கப்படும் உணவுகளை செங்குத்தாக அடுக்கி வைத்தால், நிலாவை முட்டும். இன்னொரு பக்கம், பெரும்பான்மையான மக்கள் ஒருவேளை உணவுகூட இல்லாமல் பசியோடு போராடிக்கொண்டிருக்கிறார்கள். மனதில் ஈரம் உள்ள அரசாங்கம், மக்கள் நலனில் அக்கறைகொண்ட அரசாங்கம் சரி செய்ய வேண்டியது விநியோக முறையில் உள்ள இடைவெளிகளை. அதைச் செய்யாமல் விதைகள் நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் செல்ல அனுமதிப்பது, பி.டி விதைகளை அனுமதிப்பது தம் மக்களுக்குச் செய்யும்… மனிதக் குலத்துக்குச் செய்யும் மிகப்பெரிய தீங்கு. இதுதான், அழிவைத் தரும் சூழலியல் கேடுகளுக்கும் காரணமாகப் போகிறது.”\n”ஹூம்… விநியோக முறையில் உள்ள சிக்கல்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், இது எப்படிச் சூழலியல் கேடுகளுக்குக் காரணமாகும்…\n”இவர்கள் பி.டி பருத்தியை அறிமுகப்படுத்தும்போது என்ன சொன்னார்கள்… ‘பூச்சித் தாக்காது’ என்றார்கள். அப்படி நடந்ததா என்ன… ‘பூச்சித் தாக்காது’ என்றார்கள். அப்படி நடந்ததா என்ன… பூச்சித் தாக்கியது; வீரியமான பூச்சி மருந்துகளை, களைக்கொல்லிகளைத் தெளிக்கக் காரணமானது. இப்போதெல்லாம் அந்தப் பூச்சிகள் மருந்துகள் அடித்தும் சாவதில்லை. பூச்சிகள் வீரியமடைந்துகொண்டே போகின்றன. இது, சூழலியல் கேடு இல்லையா… பூச்சித் தாக்கியது; வீரியமான பூச்சி மருந்துகளை, களைக்கொல்லிகளைத் தெளிக்கக் காரணமானது. இப்போதெல்லாம் அந்தப் பூச்சிகள் மருந்துகள் அடித்தும் சாவதில்லை. பூச்சிகள் வீரியமடைந்துகொண்டே போகின்றன. இது, சூழலியல் கேடு இல்லையா…\n”நீங்கள் பேசும்போது தனி மனிதனுக்கும், பருவநிலை மாற்றத்துக்கும் உள்ள தொடர்பைச் சொன்னீர்கள். அதுகுறித்து கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா…\n”முன்பெல்லாம், தாம் வசிக்கும் பகுதியில் அறுவடை செய்த உணவுதான் ஆரோக்கியமான உணவு எனக் கருதப்பட்டது. ஆனால், கலாசார மாற்றம் நம் நிலத்தில், நம் விவசாயிகள் விளைவித்த உணவுகள் குறித்து ஒரு தாழ்வு மனப்பான்மையை உணடாக்கியது. அதிக தண்ணீர் தேவைப்படாத சிறுதானியங்களை உண்பது இழிவானது, பதப்படுத்தப்பட்ட உணவுகள்தான் மேன்மையானது, அதை உண்பதுதான் சமூக அந்தஸ்து தரும் எனக் கருதத் தொடங்கினோம். இந்தப் பதப்படுத்தப்பட்ட உணவுகள் அனைத்தும் அதிக தண்ணீரை நுகரக்கூடியவை. இதன் உற்பத்தி முறையிலும் ஆயிரம் கேடுகள் இருக்கின்றன. அதனால்தான் நம் உணவுத்தட்டுக்கும், பருவநிலை மாற்றத்துக்கும் தொடர்பு இருக்கிறது.”\n” ‘பிளாஸ்டிக் அரிசி’ என்கிறார்கள்… புதிது புதிதாக நோய்கள் வருகின்றன… என்னதான் தீர்வு…\n”இந்தத் தலைமுறை ம���ுத்துவமனைக்குப் போவதைத்தானே பெருமையாக.. பெருமிதமாகக் கருதுகிறது. பின், புதிய புதிய நோய்கள் வரத்தான் செய்யும். நீங்கள் புதிய கேட்ஜெட்ஸ் வாங்க எவ்வளவு சிரமப்படுகிறீர்கள். அந்தச் சிரமத்தைத் தவிர்க்க என்றாவது தரமான உணவுப் பொருள்கள் வாங்க நினைத்திருக்கிறீர்களா… பிழை நம்மிடம்தானே இருக்கிறது. ‘பின், பிளாஸ்டிக் அரிசி குறித்துதானே கேட்டீர்கள்…’ இங்கு எல்லாருக்கும் குடும்ப மருத்துவர்கள் இருக்கிறார்கள்தானே…’ இங்கு எல்லாருக்கும் குடும்ப மருத்துவர்கள் இருக்கிறார்கள்தானே… சரி… எங்கே போனார்கள் நம் குடும்ப விவசாயிகள்… சரி… எங்கே போனார்கள் நம் குடும்ப விவசாயிகள்… உங்களுக்கான குடும்ப விவசாயியைத் தேர்ந்தெடுங்கள்… அவரிடம் உணவுப் பொருள்களை வாங்குங்கள். அவருடன் ஓர் இணக்கத்தை வளருங்கள். அப்போதுதான் பிளாஸ்டிக் அரிசி குறித்து எல்லாம் அச்சப்படாமல் ஆரோக்கியமான உணவை உங்களால் உண்ண முடியும்.”\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவேளாண் கழிவுகளைப் பொடியாக்கும் கருவி...\nபண்ருட்டி அருகே உள்ள காய்கறிகள் ஆராய்ச்சி நிலையம்...\nதிருவண்ணாமலையில் இயற்கை விவசாயம் கருத்தரங்கு...\nவிவசாயிகள் விஞ்ஞானிகளாக மாறுவது அவசியம்: எம்.எஸ். ...\nPosted in வேளாண்மை செய்திகள்\nதென்னையில் ஊடுபயிராக சேனைக்கிழங்கு →\n← தேனீ வளர்ப்பு மற்றும் மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி பயிற்சி\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/isl-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2018-10-18T14:16:52Z", "digest": "sha1:HHEN35QA6KL3MGIQTY27VLGPF7PFPLIF", "length": 9379, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "ISL கால்பந்து போட்டி: சென்னையின் எப்.சியை 3-0 வீழ்த்தியது கோவா அணி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஐ. தே. கவின் புதிய நிறைவேற்று அதிகாரியாக சமல் செனரத் நியமனம்\nசபரிமலை விவகாரம்: தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்\nநாட்டின் நலனுக்காகவே ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்கப்படுகிறது – வெளியுறவுத்துறை அமைச்சு\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nISL கால்பந்து போட்டி: சென்னையின் எப்.சியை 3-0 வீழ்த்தியது கோவா அணி\nISL கால்பந்து போட்டி: சென்னையின் எப்.சியை 3-0 வீழ்த்தியது கோவா அணி\n5 ஆவது இந்தியன் சூப்பர் லீக் (ISL) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சென்னையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற போட்டியில் சென்னையின் எப்.சி, எப்.சி. கோவா அணிகள் மோதின.\nஆட்டத்தின் 12 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் Edu Bedia முதல் கோலை அடித்தார். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் கோவா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.\nஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 53 ஆவது நிமிடத்தில் கோவா அணியின் பெரான் கரோமினாஸ் ஒரு கோலும், 80ஆவது நிமிடத்தில் மோர்டடா பால் ஒரு கோலும் அடித்தனர். இதனால் கோவா அணி 3 – 0 என முன்னேறியது.\nஇறுதியாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தின் இறுதியில் சென்னையி எப்.சி அணி சார்பில் Eli Sabia ஒரு கோல் அடித்தார்.\nஇறுதியில், சென்னையின் எப்.சி அணியை 3-1 என்ற கணக்கில் கோவா அணி வீழ்த்தி வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇந்தியன் சூப்பர் லீக் போட்டி: கொல்கத்தாவை 2-0 என வீழ்த்தியது கேரளா அணி\nஇந்தியன் சூப்பர் லீக் (ISL) காற்பந்தாட்ட போட்டி தொடரில் கேரளா அணி கொல்கத்தாவை 2-0 என்ற கணக்கில் வீழ்\nசென்னையின் FC அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம்\nசென்னையின் FC அணிக்கு இங்கிலாந்தை சேர்ந்த கெவின் ஹிட்ச்காக் கோல் காப்பாளருக்கான பயிற்சியாளராக நியமிக\nஇந்தியன் சூப்பர் லீக் – மும்பையை வீழ்த்தியது கொல்கத்தா\nஇந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்எல்) கால்பந்து தொடரின் 27ஆவது லீக் போட்டியில், அதெலிடிகோ டீ கொல்கத்தா எஃ\nபலம் கொண்ட கோவாவிடம் பரிதாபமாக தோற்றது டெல்லி\nஇந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்எல்) கால்பந்து தொடரின் 25ஆவது லீக் போட்டியில், கோவா எஃப்சி அணி 5-1 என்ற\nகேரளாவை வீழ்த்திய கோவா அபார வெற்றியடைந்தது\nஇந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்எல்) கால்பந்து தொடரின் 20ஆவது லீக் போட்டியில், கேரளா எஃப்சி அணியை 5-2 என\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஐ. தே. கவின் புதிய நிறைவேற்று அதிகாரியாக சமல் செனரத் நியமனம்\nஒரு நடிகையின் நண்பர்களால் காட்சிகளை படமாக்குவதில் தாமதமாம்\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nஜனாதிபதி கொலைச் சதி விவகாரம்: பிரதிப் பொலிஸ்மா அதிரிடம் 9 மணி நேரம் வாக்குமூலப்பதிவு\nசவுதி அரேபிய முதலீட்டு மாநாட்டை புறக்கணிக்கும் பிரித்தானியா\nஅவுஸ்ரேலிய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான்\nஜயவர்தனபுர பல்கலைக்கழத்தின் பழைய மாணவர்களுக்கான விருதுகளை ஜனாதிபதி வழங்கிவைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayurvedamaruthuvam.forumta.net/t1226-10", "date_download": "2018-10-18T13:12:49Z", "digest": "sha1:KPCO5C6SRABCG5QMDGHJQ7EJZ6CMAX6R", "length": 30928, "nlines": 126, "source_domain": "ayurvedamaruthuvam.forumta.net", "title": "10 சுவராஸ்யமான செக்ஸ் குறித்த ஆய்வுகள்", "raw_content": "\n» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\n» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் க���ள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்\nஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2\nபோகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-\nDr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\nவாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி \nஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..\nநீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்\nஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)\n10 சுவராஸ்யமான செக்ஸ் குறித்த ஆய்வுகள்\nஆயுர்வேத மருத்துவம் :: பாலியல் சம்பந்தமான விஷயங்கள்-TOPIC RELATED TO SEX :: பாலியல் சம்பந்தமான கேள்வி -பதில்கள்-QUESTIONS RELATED TO SEX\n10 சுவராஸ்யமான செக்ஸ் குறித்த ஆய்வுகள்\n“செக்ஸுன்னா, ஏன்யா இப்படி அலையுறீங்க”, அப்படீன்னு யாராவது கேட்டா, சுத்தமா யோசிக்காமகூட, “ஏன்னா, அதுல ஒருவிதமான சுகம், கிளர்ச்சி, இன்பம் இப்படி நெறைய இருக்குங்கிறதுனாலதான்”ன்னு எல்லாரும் கோரசா கத்திச் சொல்லனும்னாவது நெனைப்பாங்க அப்படீங்கிறதுதான் நிதர்சன உண்மை ஆனா, சொல்வாங்களா மாட்டாங்களாங்கிறது ஆளைப் பொறுத்தது\nஆமா, ஏன் செக்ஸ் விவரங்கள், படங்கள், காணொளிகள், கிசுகிசுக்கள்னு இப்படி எதுவா இருந்தாலும் ‘தீ’ மாதிரி, அப்படியே பத்திக்கிட்டு எரியுது நம்ம (மனித) சமுதாயத்துல மட்டும் இதுக்கு ஒரு முக்கிய காரணம், செக்ஸ் பற்றிய செய்திகள (முண்டியடிச்சிக்கிட்டு) முதல் பக்கத்துலயோ, பிரத்தியேகமாகவோ பிரசுரிக்கிற நம்ம ஊடகங்கள்தான்னு சொல்லனும்\n“செக்ஸுங்கிறது ஒரு வகையான பசி தினமும் மனிதனுக்க��� ஏற்படுற உணவுப்பசி மாதிரி, ‘செக்ஸுங்கிறது’ ஒரு உடல் பசி” அப்படீன்னு நம்ம பத்திரிக்கை ஊடகத்துலதான், சில வருடங்களுக்கு முன்பு ஒரு மருத்துவர்/நடிகையோட பேட்டியில படிச்சதா நியாபகம் தினமும் மனிதனுக்கு ஏற்படுற உணவுப்பசி மாதிரி, ‘செக்ஸுங்கிறது’ ஒரு உடல் பசி” அப்படீன்னு நம்ம பத்திரிக்கை ஊடகத்துலதான், சில வருடங்களுக்கு முன்பு ஒரு மருத்துவர்/நடிகையோட பேட்டியில படிச்சதா நியாபகம் உண்மைதான், செக்ஸ் ஒரு பசிதான். ஆனா, நம்ம சமுதாயத்துல அது வெறும் பசியா மட்டுமே பார்க்கப்பட்டிருந்தா, செக்ஸ் பத்தின ஒரு அதீத ஆர்வம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு மிக மிக குறைவுங்கிறது என்னோட புரிதல்\n சீக்கிரம் மேட்டருக்கு வாப்பா”ன்னு நீங்க சவுண்டு விடுறதுக்கு முன்னாடி நான் பதிவுச் செய்திக்கு வந்துடறேன். செக்ஸ் பத்தின ஒரு அதீத ஆர்வம் மக்களுக்கு இருக்க ஒரு முக்கிய காரணம், அதுல இருக்குற பல சுவாரசியங்கள், புதுசு புதுசா வெளிவருகிற/நமக்குத் தெரியாத பல செய்திகளே. அப்படிப்பட்ட 10 சுவாரசியமான, செக்ஸ் குறித்த ஆய்வுகளைப் பத்தித்தான் நீங்க இப்போ படிக்க போறீங்க…..செக்ஸுக்கு வயதில்லை\nபொதுவான நம்பிக்கைக்கு மாறாக, 75 முதல் 85 வயதானவர்கள், மாதத்துக்கு இரு முறை உடலுறவு வைத்துக்கொள்கிறார்கள் என்கிறது 2007 ஆம் ஆண்டில் New England Journal of Medicine என்னும் மருத்துவ வார இதழில் வெளிவந்த ஒரு ஆய்வறிக்கை பொதுவான நம்பிக்கை என்னன்னு கேட்டீங்கன்னா, இளம் வயதினரே அதிகம் உடலுறவில் ஈடுபடுகிறார்கள் என்பதே பொதுவான நம்பிக்கை என்னன்னு கேட்டீங்கன்னா, இளம் வயதினரே அதிகம் உடலுறவில் ஈடுபடுகிறார்கள் என்பதேசெக்ஸ் ஆயுட்காலத்தில் ஆண்களுக்கே முதலிடம்செக்ஸ் ஆயுட்காலத்தில் ஆண்களுக்கே முதலிடம்\nபெண்களுடன் ஒப்பிடும்போது, குறைந்த ஆயுட்காலம்/வாழ்நாளை கொண்ட ஆண்கள், செக்ஸ் வாழ்க்கையை எடுத்துக்கொண்டால் தலைகீழாக இருக்கிறார்கள் அதாவது, 55 வயதில் உள்ள ஒரு ஆணையும் பெண்ணையும் எடுத்துக்கொண்டால், செக்ஸ் வாழ்க்கை/ஈடுபாடு ஆண்களுக்கு மேலும் 15 வருடங்களுக்கு இருக்கிறதாம் அதாவது, 55 வயதில் உள்ள ஒரு ஆணையும் பெண்ணையும் எடுத்துக்கொண்டால், செக்ஸ் வாழ்க்கை/ஈடுபாடு ஆண்களுக்கு மேலும் 15 வருடங்களுக்கு இருக்கிறதாம் ஆனால் பெண்களுக்கோ 10 வருடங்கள்தானாம் ஆனால் பெண்களுக்கோ 10 வருடங்கள்தானாம் (இது அமெரிக்கர்களில் நடத்தப்பட்ட ஆய்வு என்பதை நினைவில் கொள்க)செக்ஸ் குற்றஉணர்வு பாலினத்தை பொறுத்தது (இது அமெரிக்கர்களில் நடத்தப்பட்ட ஆய்வு என்பதை நினைவில் கொள்க)செக்ஸ் குற்றஉணர்வு பாலினத்தை பொறுத்தது\nசெக்ஸ் தொடர்பான குற்ற உணர்வுகளைப் பொறுத்தவரை, ஆண்களின் குற்ற உணர்ச்சியானது தன் பெண் துணைக்கு செய்யும் செக்ஸ் துரோகத்தினாலும்/ஏமாற்றுதல், பெண்களின் குற்ற உணர்ச்சி ஒரு சமுதாய கட்டமைப்பின் செக்ஸ் குறித்த விதிகளை மீறுவதாலும் ஏற்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது ஆனால், செக்ஸ் துரோகம் என்பது அடிப்படையில் இரு பாலினத்தவருக்கும் பொதுவானது என்கிறார் கனடா நாட்டு ஆய்வாளர் மேரியான் ஃபிஷ்ஷர் ஆனால், செக்ஸ் துரோகம் என்பது அடிப்படையில் இரு பாலினத்தவருக்கும் பொதுவானது என்கிறார் கனடா நாட்டு ஆய்வாளர் மேரியான் ஃபிஷ்ஷர்செக்ஸ் துணையை தேர்ந்தெடுப்பதில் பெண்கள் ஏன் பொறுத்திருக்கிறார்கள்செக்ஸ் துணையை தேர்ந்தெடுப்பதில் பெண்கள் ஏன் பொறுத்திருக்கிறார்கள்\nதனக்கு சரியான செக்ஸ் துணையை, தன் இயற்கை உணர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கும்வரை ஒரு பெண் பொறுத்திருக்கிறாள். ஆனால், ஒரு ஆண் பொறுத்திருப்பது தான் போட்டிக்கு/சவாலுக்குத் தயார் என்பதைக் காட்ட என்கிறது ஒரு ஆய்வுதுன்பத்துக்கு அடிப்படையாகும் இன்பம்\nதங்களின் 20, 30 வயதுகளில் செக்ஸில் மிகுந்த ஆர்வமும், அதிக சுய இன்பமும் காணும் ஆண்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பி புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம் என்கிறது நாட்டிங்கேம் பல்கலைக்கழக ஆய்வு ஆனால், அதே வாய்ப்பானது, வயதாக ஆக குறைகிறதாம். அதைவிட முக்கியமாக, ஒருவரின் 50 வயதிலும் அதற்க்கும் பின்னுமான செக்ஸ் செயல்பாடுகள் சிறிதளவேனும், அது ப்ராஸ்டேட் சுரப்பி புற்று நோயிலிருந்து ஒரு மனிதனை காக்கிறதாம் ஆனால், அதே வாய்ப்பானது, வயதாக ஆக குறைகிறதாம். அதைவிட முக்கியமாக, ஒருவரின் 50 வயதிலும் அதற்க்கும் பின்னுமான செக்ஸ் செயல்பாடுகள் சிறிதளவேனும், அது ப்ராஸ்டேட் சுரப்பி புற்று நோயிலிருந்து ஒரு மனிதனை காக்கிறதாம்செக்ஸும் மகிழ்ச்சியும் இரண்டறக் கலந்தைவைசெக்ஸும் மகிழ்ச்சியும் இரண்டறக் கலந்தைவை\nசெக்ஸ் வாழ்க்கையில் திருப்தியாக இருக்கும் பெண்கள், வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்களாம். செக்ஸில் அதிகமாக ஈடுபடுபவதால் சந்தோஷமாக இருக்கிறார்களா, சந்தோஷமாக இருப்பதால் அதிகம் செக்ஸில் ஈடுபடுகிறார்களா என்பது தெரியவில்லை என்கிறார் ஆஸ்திரேலிய நாட்டு, மொனாஷ் பல்கலைக்கழக ஆய்வாளர் சூசான் டேவிஸ் அதுமட்டுமில்லாமல், ஒரு பெண்ணின் திருப்தியில்லாத செக்ஸ் வாழ்க்கை, அப்பெண்ணின் பொதுவாழ்க்கை உறவுகளையும், தன்னம்பிக்கையையும் வெகுவாக பாதிக்கிறது என்கிறார் டேவிஸ் அதுமட்டுமில்லாமல், ஒரு பெண்ணின் திருப்தியில்லாத செக்ஸ் வாழ்க்கை, அப்பெண்ணின் பொதுவாழ்க்கை உறவுகளையும், தன்னம்பிக்கையையும் வெகுவாக பாதிக்கிறது என்கிறார் டேவிஸ்ஆண்குறி நீளப்படுத்தும் சிகிச்சைகள் பலன் தரலாம்ஆண்குறி நீளப்படுத்தும் சிகிச்சைகள் பலன் தரலாம்\nசெக்ஸ் மர்மங்கள்ல ஒன்றான ஆண்குறியின் நீளத்தை அதிகரிக்க சிகிச்சைகள் பற்றிய செய்திகள் சமுதாயத்தில் ஏராளம். அதுபோன்ற சிகிச்சைகள் சில பலன் தரலாம் என்கிறது ட்யூரின் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று. ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மருந்து, ஆண்குறியை ஒரு இன்ச் நீளம்வரை அதிகப்படுத்தியுள்ளது என்கிறார்கள் அது எந்த நிறுவனம்னு கேக்காதீங்கோவ்…..ஏன்னா அவங்க அதை சொல்லல\nஇல்லாத ஒரு செக்ஸ் உச்சகட்ட புள்ளி\nஇதுவரைக்கும் பல பேர அல்லோ கல்லோலப் பட வைக்கிற உலக மகா கேள்விகள்ல ஒன்னு, “ஜி-ஸ்பாட் அல்லது செக்ஸின் உச்சகட்ட இன்பப் புள்ளி அப்ப்டீன்னு ஒன்னு இருக்கா இல்லியா” அப்படீங்கிறது ஆனா, அந்த புள்ளி ஒரு கற்பனையான ஒன்னு, அப்படியே இருந்தாலும் அது தனிமனித சம்பந்தப்பட்டது அப்படீங்கிறாங்க விஞ்ஞானிகள்செக்ஸ் வாசனைகள்\nசெக்ஸ் உணர்வால் தூண்டப்பட்ட ஒரு ஆணின் வியர்வையானது வித்தியாசமான வாசனை/ நாற்றத்தைக் கொண்டதாம் சாதாரண வியர்வைக்கும், செக்ஸ் வியர்வைக்குமான வித்தியாசத்தை ஒரு பெண்ணால இனம் காண முடியும் என்கிறது The Journal of Neuroscience என்னும் மருத்துவ மாத இதழின் வெளியான ஒரு ஆய்வறிக்கை சாதாரண வியர்வைக்கும், செக்ஸ் வியர்வைக்குமான வித்தியாசத்தை ஒரு பெண்ணால இனம் காண முடியும் என்கிறது The Journal of Neuroscience என்னும் மருத்துவ மாத இதழின் வெளியான ஒரு ஆய்வறிக்கைசெக்ஸை தூண்டும் ஆன்மீகம்\nஆன்மீகமானது, இளம்வயதினரின் செக்ஸ் வாழ்க்கையை மதம், தூண்டுதல் மற்றும் மதுவை விட பெரிதும் பாதிக்கிறது என்கிறது ஆய்வு ஆன்மீகத்தின்ப��ல் ஆர்வமுடைமையானது இருவருக்கிடையில் உள்ள நெருக்கத்தை அதிகரித்து ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கைக்கு அடிப்படையாகிறது என்கிறது ஆய்வு ஆன்மீகத்தின்பால் ஆர்வமுடைமையானது இருவருக்கிடையில் உள்ள நெருக்கத்தை அதிகரித்து ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கைக்கு அடிப்படையாகிறது என்கிறது ஆய்வுநண்பர்களே, தயவு செஞ்சு சந்தேகமெல்லாம் கேட்டுடாதீங்க. அப்புறம் நான், ஒரு நாலு நாளைக்கு வலைப்பக்கமே வரமாட்டேன். அதனால வர்ற பாதிப்பு உங்களுக்குத்தான் சரிங்களா\nஆயுர்வேத மருத்துவம் :: பாலியல் சம்பந்தமான விஷயங்கள்-TOPIC RELATED TO SEX :: பாலியல் சம்பந்தமான கேள்வி -பதில்கள்-QUESTIONS RELATED TO SEX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/list?slug=world-news&page=10", "date_download": "2018-10-18T13:11:02Z", "digest": "sha1:G3BBOAU6ADVTSLZ5745SNFICV4OBDJAW", "length": 16923, "nlines": 199, "source_domain": "nellainews.com", "title": "உலக செய்திகள்", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nலண்டனில் சிறுமியை ஏமாற்ற முயண்ற இந்தியாவை சேர்ந்த வங்கி அதிகாரிக்கு 15 மாதம் ஜெயில்\nகேரளாவை சேர்ந்தவர் பாலசந்திரன் (வயது 38) திருமணமானவர். இவர் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில்\nஇந்தியாவுடன் அமெரிக்கா ஆளில்லா விமான ஒப்பந்தம்: பாக். கடும் எதிர்ப்பு\nஇந்தியாவுக்கு அமெரிக்கா ஆயுதம்தாங்கி ஆளில்லா விமானங்களை சப்ளை செய்ய உள்ளது.\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளால் இங்கிலாந்து குட்டி இளவரசர் ஜார்ஜ்க்கு அச்சுறுத்தல்\nஉலக நாடுகளின் அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத\nடிரம்பின் சீன பயணம் காரணமாக அமெரிக்காவுக்கான சீன தூதர் ஓய்வு பெறுவது தள்ளிவைப்பு\nஅமெரிக்காவுக்கான சீன தூதராக 65 வயது குய் டியான்காய் பதவி வகித்து வருகிறார்.\nஏவுகணைகளை தொடர்ந்து தயாரிப்போம்; ஈரான் அதிபர் சொல்கிறா��்\nரகானி கூறுகையில், ‘‘எங்களது நாட்டின் பாதுகாப்புக்காக ஏவுகணை தயாரிக்கிறோம். இதில்\nபாகிஸ்தான் சிறையில் இருந்து 68 இந்திய மீனவர்கள் விடுதலை\nபாகிஸ்தான் கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில்\nசிரியாவில் ராணுவம் மற்றும் ஐ.எஸ். அமைப்பு இடையே கடும் மோதல்; 73 பேர் பலி\nசிரியாவில் உள்ள டெயிர் எஸ்ஸார் நகரத்தினை ராணுவம் தனது கட்டுக்குள் வைத்துள்ளது. இந்நிலையில்,\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற ரஷ்யா உதவி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் நாட்டின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக கேட்டலோனியா திகழ்கிறது. இதன் தலைநகரமாக பார்சிலோனா விளங்குகிறது\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா உதவி: சிறப்பு விசாரணைகுழு முதல் குற்றசாட்டு பதிவு\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற ரஷ்யா உதவி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.\nதகனத்துக்கு பின்னர் தாய்லாந்து மன்னரின் அஸ்தி, எலும்புகள் அரண்மனைக்கு வந்தன\n88 வயதான தாய்லாந்து மன்னர் பூமிபால் அதுல்யதேஜ், உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13-ந்\n‘போருக்கு தயாராகுங்கள்’ சீன ராணுவத்துக்கு அதிபர் ஜின்பிங் உத்தரவு\nசீன அதிபராக 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜின்பிங், நேற்று முன்தினம் (வியாழக்கிழமை)\nசீன கம்யூனிஸ்டு கட்சிக்கு ஜின் பிங் 2-வது முறையாக தலைவர் ஆனார்\n64 வயதான சீன நாட்டின் அதிபர் ஜின்பிங், வலிமை வாய்ந்த ஒரு தலைவராக உருவாகி வருகிறார்.\nகென்யாவில் அரசியல் குழப்பம்: சுப்ரீம் கோர்ட்டுக்கு போலீஸ் ‘சீல்’ வைப்பு\nகென்யா நாட்டில் கடந்த ஆகஸ்டு மாதம் அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் அதிபர் உஹூரு\nடிரம்ப் நிர்வாக நடவடிக்கையால் ‘எச்-1 பி’ விசா நீட்டிப்பில் புதிய சிக்கல்\nஅமெரிக்க நாட்டில் தங்கி வேலை செய்வதற்கு பிற உலக நாடுகளுக்கு வழங்கப்படுகிற விசா ‘எச்-1 பி’ விசா\nஆப்கானிஸ்தான் ராணுவ சோதனை சாவடியில் தலீபான்கள் தாக்குதல் 9 வீரர்கள் பலி\nஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் பயங்கரவாதிகள் ராணுவ வீரர்களையும், போலீசாரையும்\nபிலிப்பைன்ஸ் நாட்டிற்கு இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் 20 சதவிகிதம் அதிகரிப்பு\nஇது தொடர்பாக பிலிப்பைன்ஸ் நாட்டின் சுற்றுலாத்துற��� அதிகாரி ஒருவர் கூறுகையில்,\nஅமெரிக்காவில் பிணமாக மீட்கப்பட்ட இந்திய சிறுமியின் தந்தை திடுக்கிடும் வாக்குமூலம்\nஅமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரில் வசித்து வரும் இந்திய தம்பதி வெஸ்லி மாத்யூஸ்–சினி மாத்யூஸ்\nமாசேதுங், டெங் வரிசையில் சேர்ந்தார்: சீன அதிபர் ஜின்பிங் பதவி மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு\nஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக உள்நாட்டு படையினரும்,\nஈராக்கில் நடந்த தாக்குதல்களில் 7 போலீசார் பலி\nஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக உள்நாட்டு படையினரும், அமெரிக்க\nசவுதி அரேபியா, கத்தார், சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு பாகிஸ்தான் வந்தடைந்தார் அமெரிக்க வெளியுறத்துறை மந்திரி\nஅமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் இந்தியா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, கத்தார்,\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-20-14/item/9601-10", "date_download": "2018-10-18T14:08:41Z", "digest": "sha1:3IFD4PD4LNEKUDP7BPUWZUFMZ4QVAQFT", "length": 4529, "nlines": 80, "source_domain": "newtamiltimes.com", "title": "புழக்கத்திற்கு வரும் புது 10 ரூபாய் நோட்டுக்கள்", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nபுழக்கத்திற்கு வரும் புது 10 ரூபாய் நோட்டுக்கள்\nபுழக்கத்திற்கு வரும் புது 10 ரூபாய் நோட்டுக்கள்\nமத்திய அரசு பண மதிப்பிழப்பு செய்த பின்னர் 2 ஆயிரம், 200 உள்ளிட்ட பல்வேறு வகையான புதிய ரூபாய் நோட்டுகள வெளியீட்டு வருகிறது. இந்நிலையில், இன்று புதிய 10 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.\nஇந்த ரூபாய் வழக்கமான நிறத்தை விட, சாக்லேட் கலந்த விதமாக உள்ளது. இந்த ரூபாய் விரைவில் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டு புழக்கத்தில் வரும். பழைய 10 ரூபாய் நோட்டும் புழக்கத்தில் இருக்கும்.\nபுது 10 ரூபாய் , ரிசர்வ் வங்கி,\nMore in this category: « தலித் போராட்டத்தில் ஸ்தம்பித்தது மும்பை\tகாஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி 11 பேர் பலி »\nதிரும்ப பார்க்க வைக்கும் 'வட சென்னை'\nதசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹாரம்\nசபரிமலை தீர்ப்புக்கு எதிராக கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு\nவடக்கு அயர்லாந்தை சேர்ந்த பெண் எழுத்தாளருக்கு புக்கர் பரிசு\nரஷ்யா : கல்லூரியில் தாக்குதல் - 17 பேர் சாவு\nஇணைப்பில் உள்ளவர்கள்: 64 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2774&sid=ab5918a63596add7f7ea1eeb724d6731", "date_download": "2018-10-18T15:02:03Z", "digest": "sha1:RN25QTN3SYPJUO5MUXKQ2VBYU2TVN5KR", "length": 29993, "nlines": 349, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகாஷ்மீரில் 9 கி.மீ. நீளமுள்��, ஆசியாவிலேயே மிக நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று\nகாஷ்மீரின் இரு தலைநகரங்களான ஸ்ரீநகரையும்,\nஜம்முவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில்\nசெனானி–நஷ்ரி இடையே 9.2 கி.மீ. தூரத்துக்கு\nசுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2011–ம்\nஇமயமலை அடிவாரத்தில் 1200 மீட்டர் உயரத்தில்\nரூ.3,720 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த சுரங்கப்பாதை\nஆசியாவிலேயே மிக நீளமானது ஆகும்.\nசுரங்கப்பாதை பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து\nஅதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதற்காக உதம்பூர்\nமாவட்டத்தில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் ந\nரேந்திர மோடி கலந்து கொண்டு, இந்த சுரங்கப்பாதையை\nதிறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.\nபின்னர் அவர் சிறப்பு வாகனம் மூலம் அந்த சுரங்கப்பா\nதையில் சிறிது தூரம் சென்று வந்தார்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதன���ல் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.quickgun.in/questions/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2018-10-18T14:36:55Z", "digest": "sha1:5ZYLR37MVR4L7HPIVAYSKQ6JURW6I6T4", "length": 6737, "nlines": 152, "source_domain": "ta.quickgun.in", "title": "Recent questions in சுற்றுலா - World's No.1 Tamil Questions and Answers Site! - தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம்.!", "raw_content": "\nதமிழில் Type செய்வது எப்படி\nQuick Gun தமிழில் வாசகர்கள் பங்கு ப���ரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள். Tell me more\nகோடை வாசஸ் தளங்கள் (6)\nஉங்கள் கோடைகால சுற்றுலா இடம் எது \nகோடை வெயிலை சமாளிப்பது எப்படி\nநமது ஒவ்வரு கிராமத்தின் சிறப்பு என்ன \nஉங்களுக்கு பிடித்த தமிழ் நாட்டின் கோவில்கள் என்ன \nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலை உலக அதிசியம் ஆக்குவது எப்படி \nதமிழக சுற்றுலா துறையின் செயல்பாடுகள்\nகட்டு வளங்களை சுரண்டலில் இருந்து எவ்வாறு பாதுகாக்கலாம்..\nமலைகளில் நில அபகரிப்பை தடுப்பது எப்படி\nதிருச்சி அருகில் உள்ள நீர்வீழ்ச்சிகள் ஏதேனும்..\nஏற்காட்டில் உள்ள நல்ல தாங்கும் விடுதிகள்\nதமிழகத்தில் சுற்றுலா தலங்களில் சுகாதாரம் எப்படி உள்ளது\nதங்களுக்கு பிடித்த கோடை வாசஸ்தலங்கள் என்னென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sivakarthikeyan-nayanthara-08-04-1736823.htm", "date_download": "2018-10-18T14:10:59Z", "digest": "sha1:BMEY74F4JCSEGCFCJYVZZ6TTOX7BLSOO", "length": 7106, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "சிவகார்த்திகேயன் படப்பிடிப்பில் நயன்தாராவுக்கு இப்படி ஒரு நிலைமையா? - SivakarthikeyanNayanthara - சிவகார்த்திகேயன் | Tamilstar.com |", "raw_content": "\nசிவகார்த்திகேயன் படப்பிடிப்பில் நயன்தாராவுக்கு இப்படி ஒரு நிலைமையா\nமாயா என்ற திகில் படம் மூலம் ரசிகர்களை மீண்டும் ஒருமுறை திகிலூட்டி இருக்கிறார் நயன்தாரா. தற்போது இவர் சிவகார்த்திகேயன் நடிக்கும் வேலைக்காரன் படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் இப்படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடக்கிறதாம், நயன்தாரா இல்லாமல்.\nஎன்னவென்று விசாரித்ததில் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது படப்பிடிப்பில் நயன்தாராவுக்கு இடுப்பிலும், முதுகிலும் பலத்த உள்காயம் ஏற்பட்டிருக்கிறதாம்.\nஇதனால் அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ள கொஞ்சம் நாட்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.\nஅதோடு நயன்தாரா மருத்துவமனைக்கு சென்றால் ஏகப்பட்ட பிரச்சனை வரும் என்பதால் பிரபல மருத்துவமனையிலிருந்து பிசியோ தெரபி மருத்துவர் ஒருவரை வீட்டிற்கு அழைத்து சிகிச்சை பெற்று வருகிறாராம்.\n▪ கர்நாடகாவில் கெத்து காட்டும் வேலைக்காரன் - மாஸான வசூல் நிலவரம் இதோ.\n▪ வேலைக்காரன் படத்திற்கு அடித்த ஜாக்பாட் - ம��ிழ்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்.\n▪ வேலைக்காரன் படத்தின் ஆடியோ ரிலீஸ் எப்போது - அறிவிப்பை வெளியிட்ட அனிருத்.\n▪ படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்த வேலைக்காரன் டீம்.\n▪ நயன்தாரா படத்தில் நடிக்க 15C சம்பளம் கேட்கும் சிவகார்த்திகேயன்\n▪ சிவகார்த்திகேயன் படத்தை தயாரிக்கும் நயன்தாரா\n▪ சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் நயன்தாரா\n▪ சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் பிரபல நடிகை\n▪ சிவகார்த்திகேயன் ஜோடியாகும் நயன்தாரா\n▪ சிவகார்த்திகேயன் படத்தில் நயன்தாரா\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.v7news.com/?p=5365", "date_download": "2018-10-18T14:41:43Z", "digest": "sha1:U4536OGGPGNRRFSJQ74DP65KAHE55JU3", "length": 16566, "nlines": 112, "source_domain": "www.v7news.com", "title": "முருகன் கற்பனை கடவுள் அல்ல…சீமான் பரப்பரப்பு பேச்சு! | V7 News", "raw_content": "\nமுருகன் கற்பனை கடவுள் அல்ல…சீமான் பரப்பரப்பு பேச்சு\nFebruary 13, 2018 Comments (0) அரசியல், செய்திகள், தமிழ்நாடு 1\nமுருகன் கற்பனை கடவுள் அல்ல…சீமான் பரப்பரப்பு பேச்சு\nதிருச்செந்தூர் தேரடி திடலில் நாம் தமிழர் கட்சியின் வீர தமிழர் முன்னணி சார்பில், திருமுருக பெருவிழா பொதுக்கூட்டம் நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் கலையரசன் தலைமை தாங்கினார்.\nகூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-\nபண்பாடு புரட்சி இல்லாது, அரசியல் புரட்சி வெல்லாது என்று சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் கூறினார். நாம் தமிழர் கட்சியின் வீர தமிழர் முன்னணி சார்பில், குறிஞ்சி நில தலைவன், தமிழ் கடவுள், நமது முப்பாட்டன் திருமுருக பெருமான் குடிகொண்டுள்ள திருச்செந்தூரில் திருமுருக பெருவிழா நடைபெறுகிறது. முருகன் கற்பனை கடவுள் அல்ல, கற்பிக்கப்பட்ட கடவுளும் அல்ல. கொற்றவை பெருமாட்டியின் மகனாக பிறந்து வளர்ந்து, நம் இனத்தை காக்க போரிட்டு வாழ்ந்தவன். தமிழர்கள் உலகம் முழுவதும் தலைவனாக இருந்ததற்கு முருகனே சான்று.\nஅறத்தின் வழி நின்று வாழும் அனைவரும் அந்தணர்களே. முருகன் என்றால் அழகன் என்று பொருள். நம் முப்பாட்டனான முருகன் முறுக்கேறிய தசைகளை உடையவன். அதனால் அவனை முறுக்கன் என்று அழைத்தனர். நாளடைவில் அதுவே முருகனாக மாறியது. தமிழ் கடவுளான முருகப்பெருமானின் தைப்பூச திருவிழாவுக்கு தமிழகத்தில் விடுமுறை கிடையாது. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்ததும், தைப்பூசத்துக்கு கண்டிப்பாக விடுமுறை விடப்படும்.\nஇயற்கை மற்றும் முன்னோர்களை வழிபடுவது தமிழன் மரபு. வழிபாடு என்பதே முன்னோர்களின் வழியில் நடப்பது. தமிழர்களுக்கு சுடுகாடு கிடையாது. இடுகாட்டில் புதைப்பதுதான் வழக்கம். இருந்தால் தலைவன், இறந்தால் இறைவன். மனிதன், நல்ல மனிதன், மிக நல்ல மனிதன், இதன் தொடர்ச்சியே தெய்வம். மூத்தோரை போற்றுவதும் தமிழன் பண்பாடு. எனவேதான் நமது முப்பாட்டன் முருகனை வணங்க சொல்கிறேன். நமது இனத்தை மீட்டெடுக்கவே முருக வழிபாடு.\nநமது முன்னோர்கள் காட்டிய வழிகள் அனைத்தும் பகுத்தறிவு சார்ந்தது. நமது வீட்டின் முன்பு கற்றாழை, தேங்காய், படிகாரம், சங்கு போன்றவற்றை கட்டி தொங்க விடுகிறோம். இயற்கை பேரிடர், போர் காலங்களில் கற்றாழை காயத்திற்கு மருந்தாகவும், உணவாகவும் பயன்பட்டது. ஆழி அலையால் தண்ணீர் கெட்டுபோனபோது, அதனை படிகாரத்தால் சுத்தப்படுத்தினர். அதேபோன்று உணவு கிடைக்காதபோது தேங்காயை உணவாகவும், நீராகவும் பயன்படுத்தினர். ஆழி அலையின் அழிவை நினைவுபடுத்தவே சங்கு தொங்க விடப்பட்டது. அதேபோன்று கோவில் கோபுர கலசத்தில் தினையை வைத்தனர். இதனால் இயற்கை பேரிடருக்கு பிறகு அதனை எடுத்து பயிரிட முடிந்தது. இவையெல்லாம் கடவுளின் பெயரில் நம் முன்னோர்கள் நமக்கு விட்டு சென்றவை.\nகடவுள் இல்லை என்று பெரியார் வழியில் நாத்திகம் பேசியவன் நான். கடவுள் இல்லை என்பது பகுத்தறிவு இல்லை, முட்டாள்தனம் என்பதை 20 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது உணர்ந்துள்ளேன். கடவுள் இல்லை என்பவன் பகுத்தறிவாளன் என்பதே தவறு. முருகனுக்கு வேல் குத்துவது, காவடி எடுப்பது எல���லாம் பகுத்தறிவானதே. நமது முன்னோர்கள் வேட்டைக்கு சென்று, வேட்டையாடிய விலங்குகளை தோளில் தூக்கி வந்ததே காவடி. போரின்போது ஏற்படும் காயத்துக்கு அச்சப்படாமல் இருக்கவே வேல்குத்தும் பழக்கத்தை ஏற்படுத்தினர். இதனை கோவிலுக்கு செல்வதன் மூலம் பழக்கப்படுத்தினர். தமிழை வளர்த்த சிவனுக்கு இன்று தமிழில் அர்ச்சனை இல்லை. இந்த நிலையை மாற்ற நாம் தமிழர் கட்சிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள். இவ்வாறு சீமான் பேசினார்.\nமுன்னதாக சீமான் தலைமையில், திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் முன்பிருந்து ஏராளமானவர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.\nநடிகர் மன்சூர் அலிகான், கவிஞர் அறிவுமதி, மாநில ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில்நாதன் சேகுவாரா, வியனரசு, உஜ்ஜல்சிங், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகர், தென்மண்டல செயலாளர் வக்கீல் சிவகுமார், வீர தமிழர் முன்னணி மாவட்ட செயலாளர் வைகுண்டமாரி, தூத்துக்குடி மண்டல தலைவர் வெற்றிசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nகற்பனை கடவுள், சீமான், முருகன்\nஅரசியல், செய்திகள், தமிழ்நாடு முருகன் கற்பனை கடவுள் அல்ல…சீமான் பரப்பரப்பு பேச்சு\nததஜ மாநில நிர்வாகிகளை மாற்றினால் இணைந்து பணியாற்ற தயார் –...\nநடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nசிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி...\nஏகத்துவ பரப்புரைக்கு புதிய இயக்கம் உதயம்\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் ஏழாம் தமிழ் அமர்வு\nஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் சர்வாதிகார போக்கை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம்\nபழநியில் அரசுப் பேருந்தின் அவலநிலையை புகாராக தெரிவித்த ஓட்டுநர் இடைநீக்கம்\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் ஏழாம் தமிழ் அமர்வு\nஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் சர்வாதிகார போக்கை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம்\nபழநியில் அரசுப் பேருந்தின் அவலநிலையை புகாராக தெரிவித்த ஓட்டுநர் இடைநீக்கம்\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் ஏழாம் தமிழ் அமர்வு\nஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் சர்வாதிகார போக்கை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம்\nபழநியில் அரசுப் பேருந்தின் அவலநிலையை புகாராக தெரிவித்த ஓட்டுநர் இடைநீக்கம்\nv7 News Select Category cm (2) Uncategorized (69) அரசியல் (711) ஆன்மிகம் (46) கலை (66) சினிமா (240) பேட்டி (13) முன்னோட்டம் (6) விமர்சனம் (17) சுற்றுலா (50) செய்திகள் (2,133) இந்தியா (648) உலகம் (180) தமிழ்நாடு (1,388) வணிகம் (288) கல்வி (94) மருத்துவம் (82) விளையாட்டு (113)\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் ஏழாம் தமிழ் அமர்வு\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் ஏழாம் தமிழ் அமர்வு\nஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் சர்வாதிகார போக்கை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம்\nபழநியில் அரசுப் பேருந்தின் அவலநிலையை புகாராக தெரிவித்த ஓட்டுநர் இடைநீக்கம்\nமூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது : நடப்பது என்ன\nவத்தலகுண்டு சாலையில் ராட்சத மரம் விழுந்ததால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு\nகொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை\n‘செக்கச்சிவந்த வானம்’ பார்த்த ‘பிக் பாஸ்’ டீம்\nதமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த கனமழை இருக்கும் என ரெட்...\nதிருச்செந்தூரில் மின்னல் தாக்கி கிறிஸ்தவ ஆலய கொடிமரம் சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/12/hamini.html", "date_download": "2018-10-18T14:52:27Z", "digest": "sha1:I4LCWFLFFIQNKQ6RT2OFNXN6VJVS6FDY", "length": 26042, "nlines": 117, "source_domain": "www.vivasaayi.com", "title": "யாழ் நூலகத்தை எரித்த காமினியை கொழும்பில் சிதறடித்த தமிழிச்சி......!!!! ஈழத்து துரோணர்..!!! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nயாழ் நூலகத்தை எரித்த காமினியை கொழும்பில் சிதறடித்த தமிழிச்சி......\nயாழ் நூலகத்தை எரித்த காமினியை, கொழும்பில் சிதறடித்த தமிழிச்சி......\nஎழுபதுகளின் இறுதியில், சிங்கள அடக்கு முறைக்கு எதிராக தமிழர் கிளர்ந்தெழுந்த நேரம் அது. சிங்கள பேரினவாத அடக்கு முறை, கட்டவிழ்த்து விடப்பட்ட காலத்தில், சிங்கள இராணுவ இயந்திரத்திற்கு எதிராக தமிழ் இளைஞர்கள் பல குழுக்களாக ஆயுதம் ஏந்தி போர���ட தலைப்பட்டபோது, விடுதலைப் புலிகள் மட்டுமே நிதானமாகவும், உறுதியாகவும் தமது இலக்கை நோக்கி நகர ஆரம்பித்திருந்தனர்.\nஅதுவரை சிறு சிறு தாக்குதலை மேற்கொண்டு வந்த புலிகள், எண்பதுகளின் தொடக்கத்தில், பெரும் பாய்ச்சல் ஒன்றிற்காக ஆயத்தமானார்கள். புலிகளமைப்பு ஆரம்பித்த காலம் தொடக்கம் (1972) மேற்கொண்ட தாக்குதலின் ஊடாகக் கிடைத்த அனுபவங்களைக் கொண்டு இந்தப் பாய்ச்சலுக்கான திட்டம் போடப்பட்டது.\nஇந்தத் தாக்குதலுக்கான வேவு நடவடிக்கையும், சீரான தகவல் பரிமாற்றமும், இறுக்கமாக ரகசியம் பேணியமையுமே இந்த வெற்றிக்கு பிரதானமாக இருந்தது. ஆம் 21 ஜூலை 1983 அன்று இரவு தலைவரின் நேரடி நெறியாள்க்கையில், செல்லக்கிளி அம்மானின் கட்டளையில் முதலாவது பெரும் கண்ணிவெடித் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.\nஅன்று இரவு யாழ் குடாநாடே அதிர்ந்தது. 13 சிங்கள இராணுவத்தினர் மாண்டு போக (இதில் 8 இராணுவத்தினரை தலைவர் அவர்கள் தனது G3 துப்பாக்கியால் நிதானமாக சுட்டு வீழ்த்தியதாக கிட்டண்ணை அடிக்கடி கூறுவார்) சிங்களம் அதிர்ந்து போனது. ஒரே நேரத்தில் அதிக படையினர் கொல்லப்பட்ட முதலாவது தாக்குதல் இதுவாகும்.\nஇந்த தாக்குதலின் அதிர்வு சிங்கள தலைநகரை உலுப்பி இருந்தது. அந்த நேரத்தில் தான் சிங்கள ஜனாதிபதி J R ஜெயவர்த்தனா \"போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்\" என்று தமிழருடன் போர்ப் பிரகடனம் ஒன்றை வெளியிட்டு தமிழர் வேறு, சிங்களவர் வேறு என்று உலகத்திற்கு உணர்த்தினார்.\nஅதேநேரம் இராணுவ உடல்கள் கொழும்பு வரும் போது பெரும் இனக்கலவரம் ஒன்றை உருவாக்க J.R.ஜெயவர்த்தனாவின் தத்துப்பிள்ளைகளான காமினி திசநாயக்க, லலித் அத்துலக் முதலி மற்றும் சிறில் மத்தியு ஆகிய மூவரும் மிகப் பெரும் சதி ஆலோசனையில் ஈடுபட்டு, இனக்கலவரத்துக்கான திட்டமிடலை செய்தனர்.\nதிட்டத்தின் ஒரு அங்கமாக கடும் குற்றங்களுக்குத் தண்டனை பெற்று, சிறையில் இருந்த சிங்கள கைதிகளை வைத்து, அந்தநேரத்தில் சிறையில் இருந்த குட்டிமணி, தங்கத்துரை உட்பட ஏனைய போராளிகளை கொல்லவும் ஒழுங்கு செய்திருந்தனர்.\nஇந்த தாக்குதலை தனிப்பட்ட காரணம் ஒன்றிற்காக 1982ம் ஆண்டு இத்தாலிய விமானம் ஒன்றை கடத்த முற்பட்ட குற்றத்திற்காக தண்டனை பெற்று சிறையில் இருந்த சோமபல ஏக்கநாயக்க என்பவனே, இவர்களால் பொறுப்பாக ந��யமிக்கப்பட்டிருந்தான். அதன்படி 54 போராளிகள் அவர்களால் கொல்லப்பட்டதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.\nஅதனைத்தொடர்ந்து கொழும்பில் வசித்த தமிழ் மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள சிங்கள காடையர்களையும் ஆயத்தப்படுத்தியிருந்தனர். அதன்படி 23 ஜூலை 1983 அன்று இராணுவ உடல்கள் பொரளை கனத்த மயானத்தில் தகனம் செய்யப்பட்டதும், அங்கிருந்து புறப்பட்ட காடையர் குழு, தமது முதலாவது தாக்குதலை, அங்கிருந்தே ஆரம்பித்திருந்தது.\nமூன்று நாட்கள் நடந்த இந்த இனப்படுகொலை கொழும்பில் பலநூறு தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியும், பல ஆயிரம் கோடி தமிழர் சொத்துகள் சூறையாடப்பட்டும், ஆயிரக்கணக்கில் வர்க்க வேறுபாடுன்றி தமிழர்கள் கொல்லப்பட்டும் இருந்தனர்.\nஇந்த கொழும்புத் தாக்குதலை லலித் நெறிப்படுத்த (இது தொடங்கிய பின் பிரேமதாசவும் இவர்களுடன் இணைந்திருந்தார்), அதே நேரம் யாழில் காமினியும், சிறில் மத்தியுசும் நேரடியாக நின்று இராணுவத்தின் உதவியுடன் படுகொலைகளை ஆரம்பித்தார்கள்.\nயாழ் நகரில் கடைகள் எரிந்து கொண்டிருந்தபோதே, ஆசியாவிலேயே முதலாவது பெரிய நூலகமானதும், தமிழரின் அறிவுக் களஞ்சியமான யாழ் நூலகமும், காமினியின் மேற்பார்வையில் காடையர்களால் எரியூட்டப்பட்டது. பலநூறு ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட அரிய நூல்கள் எரியுண்டு போனது.\nஇந்தச் சம்பவத்தை கேள்வியுற்ற தாவீது என்னும் பாதிரியார் ஒருவர் மாரடைப்பினால் இறந்தார் போனார். இதிலிருந்து நீங்கள் தெரிந்தது கொள்ளலாம் தமிழருக்கு அந்த நூலகம் எவ்வளவு பிரதானமானதென்பதை.\nஅனால் தமிழர் மீதான இந்த தாக்குதல், அவர்களின் போராட்டக் குணத்தை அடக்கி விடும் என்றே சிங்கள அரசு நம்பியது. ஆனால் நடந்ததோ நேர் மாறாக இருந்தது. தமிழரின் பகைமை வளர்ந்து, பல ஆயிரம் இளைஞர்களை போராட்டத்தில் குதிக்க வைத்தது.\nஇந்த பாதகத்தை நேரடியாக முன் நின்று மூளையாக செயற்பட்ட காமினி தான், அந்த நேரத்தில் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து, மகாவலித் திட்டத்தின் ஊடாக பெரும் சிங்களக் குடியேற்றத்தை தமிழர் நிலங்களில் செய்தவரும் இவரே.\nஆரம்ப காலம் தொடக்கம் தமிழர் விரோதப் போக்கை கொண்டிருந்தார் காமினி. இதனால் சிங்கள மக்கள் மத்தியில் மிகப்பெரும் செல்வாக்குடன் பல அமைச்சுப் பதவிகளையும் வகித்தார்.\nகாலம் சுழன்று 1994ம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். வேட்பாளருக்கான தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்திருந்த நேரம், தமிழர் தரப்பிற்கும் இக்கட்டான நேரம் அது. கடும் தமிழர் விரோத போக்குடைய காமினி ஜனாதிபதியாவதை புலிகளும், மக்களும் விரும்பவில்லை.\nபுலிகள் தலைமை காமினியை அகற்றும் முடிவை எடுத்ததும் அதற்கான செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டது. புலனாய்வுச் சக்கரம் சுழல ஆரம்பித்தது. கொழும்பில் நடந்த அனைத்துப் பிரச்சார கூட்டங்களுக்கும் புலிகளும் சென்று வந்தனர்.\nசிங்களத் தலைநகரில் அந்த நேரத்தில் பல புலிகளின் தாக்குதல் காரணமாக மிக இறுக்கமான சோதனைக் கெடுபிடிகள் தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது. இலக்கு கண்ணுக்கு தெரிந்த போதும் அதை நெருங்குவதற்கு திண்டாட வேண்டித்தான் இருந்தது. அந்த நேரத்தில் தமிழ் இளைஞர்கள் மேல் உள்ள சோதனைக் கெடுபிடியை விட, தமிழ்ப் பெண்கள் மீதான கெடுபிடிகள் சற்றுக் குறைவாகவே இருந்தது.\nஅதனால் தாக்குதல் பணி, பெண் போராளிகளிடமும் வழங்கப்பட்டிருந்தது. அதற்கான போராளியை மகளிர் தளபதி லெப். கேணல் அகிலாவால் தெரிவு செய்யப்பட்டு இலக்கு நோக்கி அனுப்பப்பட்டிருந்தார். தாக்குதலுக்கான இடமும், நேரமமும் சில புலனாய்வுத் தகவல்கள் மூலம் பெறப்பட்டிருந்தது.\nஅதன்படி 24/10/1994ம் ஆண்டு சிங்களத் தலைநகரில், பிரச்சாரக் கூட்டத்தில் வைத்து அந்த பெண் போராளியால் தமிழரின் நீண்ட நாள் எதிரி வெடிகுண்டினால் சிதறடிக்கப்பட்டான். பல ஆண்டு பழியை அந்த வீராங்கனை, தமிழர் சார்பில் நிறைவேற்றி இருந்தார்.\nஅன்று சிங்கள தேசத்திற்கு தமிழரால் ஒரு செய்தி சொல்லப்பட்டது. \"எந்த ஒரு காலத்திலும் எங்கள் மேல் விதைத்த துன்பத்தை, உங்கள் மேல் ஒருநாள் நாமும் விதைப்போம்\" என்பதே சிங்களத்திற்கான தமிழரின் செய்தியாகும். \"எந்த ஒரு காலத்திலும் எங்கள் மேல் விதைத்த துன்பத்தை, உங்கள் மேல் ஒருநாள் நாமும் விதைப்போம்\" என்பதே சிங்களத்திற்கான தமிழரின் செய்தியாகும். இது எந்தக் காலத்துக்கும் பொருந்தும்.\nபுலிகள் தலைமை எந்த ஒரு தாக்குதல் இலக்கையும் எழுந்தமானத்தில் தெரிவு செய்தது கிடையாது. புலிகள் தெரிவு செய்த தாக்குதல் இலக்குகள் அனைவரும் காமினி போன்று, தமிழர் பலரின் உயிருக்கு, உடமைகளுக்கும் உலைவைத்தவர்களே. இதை இளைய தலைமுறைப் பிள்ளைகள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nயாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பத���துத் தலை நாகம்\nயாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் பத்து தலை நாகம் ஒன்று உலாவித் திரிவதாக கொழும்புச் செய்தி நாளிதழ் வெளியிட்ட செய்தி தொடர்பாக கொழும்பிலிருந்து...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/06/09/%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-10-18T14:19:56Z", "digest": "sha1:VOTSJ6S5YNJD2TCFYEVZWLKEKINFKMFY", "length": 9885, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "எஸ்.எம்.கிருஷ்ணா அமெரிக்கா செல்கிறார்", "raw_content": "\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»எஸ்.எம்.கிருஷ்ணா அமெரிக்கா செல்கிறார்\nபுதுதில்லி, ஜூன் 8-அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி யாக தன்னை அறிவித்துகொள்வதற்கான முக்கியப் பேச்சுவார்த்தையை நடத்துவ தற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அடுத்த வாரம் அமெ ரிக்கா செல்கிறார்.ஜூன் 11ம் தேதி வாஷிங்டனை அடை யும் அவர், அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டனு டன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். நான்கு நாள் பயணத்தின்போது அதிகாரப்பூர்வ மான முறையிலும், அதிகாரப்பூர்வமற்ற முறையிலும் பல்வேறு பேச்சுக்களில் அவர் கலந்துகொள்கிறார் என வாஷிங்டனிலி ருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக் கின்றன. இந்த சந்திப்புகளில் என்ன பேசப் பட இருக்கிறது என்பது குறித்து புதுதில்லி அதிகார வட்டாரம் தெரிவிக்கமறுக்கிறது. அமைச்சர் கிருஷ்ணாவுடன் அறிவி யல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச் சர் விலாஸ்ராவ் தேஷ்முக், சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை இணை யமைச்சர் கிருஷ்ண தீரத் உள்ளிட்டோர் செல்கின்றனர். (பிடிஐ)\nPrevious Article24 மணி நேரம் செயல்படும் ஈவ்டீசிங் தடுப்பு பிரிவு\nNext Article நீரிழிவு நோய் பல மடங்கு அதிகரிக்கிறது: மருத்துவர்கள் தகவல்\nதேயிலைக்கு உரமாகும் தோட்ட தொழிலாளர்கள்\nவெளியாட்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு\nஈரோட்டில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/239606", "date_download": "2018-10-18T13:36:56Z", "digest": "sha1:H2WRZP4QNAWTJFEM4RRTXVKV67NX3WK4", "length": 20196, "nlines": 100, "source_domain": "kathiravan.com", "title": "இந்த 3 ராசிக்காரர்களுக்கு மட்டுமே குருப்பெயர்ச்சியால் அடுத்த ஒரு வருடத்திற்கு அமோக பலன்கள் - Kathiravan.com", "raw_content": "\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nஎந்த ராசிக்கு அதிக வரவு, யாருக்கு அதிக செலவு… ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள்\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nஇந்த 3 ராசிக்காரர்களுக்கு மட்டுமே குருப்பெயர்ச்சியால் அடுத்த ஒரு வருடத்திற்கு அமோக பலன்கள்\nபிறப்பு : - இறப்பு :\nஇந்த 3 ராசிக்காரர்களுக்கு மட்டுமே குருப்பெயர்ச்சியால் அடுத்த ஒரு வருடத்திற்கு அமோக பலன்கள்\nஅக்டோபர் 4 ஆம் திகதி ராஜ கிரகமாக கருதப்படும் குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார்.\nஒவ்வொரு ராசிக்காரருக்கும் குருப்பெயர்ச்சி வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும். அதன் அடிப்படையில் இந்த குரு பெயர்ச்சியில் காதல் கைகூடும் ராசிகள் எவை என்பதை பற்றி பார்ப்போம்,\nஇந்த குருபெயர்ச்சியால் 3 ராசிகளுக்கு காதல் கைக்கூடும்.\nரிஷபம், கன்னி மற்றும் மீனம் இந்த 3 ராசியை சேர்ந்தவர்களுக்கு காதல் திருமணம் கைக்கூடும்.\nகுருபெயர்ச்சியால் இந்த ரிஷப ராசியில் நல்ல பலன்களை அடையவிருக்கிறது. தொழில் மற்றும் பணவரவு அதிகமாக இருக்கும். மேலும் இவர்கள் காதல் திருமணம் செய்துகொள்வதற்கு இந்த குருபெயர்ச்சி கைக்கூடும்\nகுருபெயர்ச்சியால் இந்த கன்னி ராசிக்கு சுமாரான பலன்கள் கிடைக்கும். அருகில் உள்ள குருபரிகார தலங்களுக்கு சென்று குரு பகவானை வணங்கி வர சுப காரியங்கள் அரங்கேறும்.\nகுருபெயர்ச்சியின் போது குருபகவான் சென்று அமரும் ராசி மிதுனம். தற்போது மிதுனத்தில் 5 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 6 ஆம் இடத்திற்கு இடப்பெயர்ச்சி அடைய உள்ளார்.\nசந்திரன் நிற்கும் ஜென்ம ராசிக்கு 2, 5, 7, 9 மற்றும் 11 ஆகிய ஸ்தானங்களில் குரு பகவான் அமரும் காலம் முதலே நல்ல பலன்களை அளிக்கிறார். 2018 குரு பெயர்ச்சியானது துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகிறது.\nஇதில், மீனம் ராசிக்கு குரு பகவானின் பார்வை விழும் 2-ஆம் இடம் தனம், குடும்ப வாக்கு இடமாகும். 10 ஆம் இடம் தொழிலையும், 12ஆம் இடம் விரைய ஸ்தானமாகும்.\nஇதனால், சுப நிகழ்ச்சிகள் தாமதமின்றி நடைபெறும். மீனம் ராசியினருக்கு காதல் திருமணம் எவ்வித தடையும் இன்றி நிறைவேறும்.\nPrevious: திருமணம் முடிந்த பின் அம்பலமான ரகசியம்… சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண் (படம் இணைப்பு)\nNext: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மட்டுமே குருப்பெயர்ச்சியால் அடுத்த ஒரு வருடத்திற்கு அமோக பலன்கள்\nஎந்த ராசிக்கு அதிக வரவு, யாருக்கு அதிக செலவு… ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள்\nஇந்த 6 ராசிக்காரர்களும் பூமியை எப்படி ஆள்வார்கள் என்று தெரியுமா\nஇந்த ராசிக்காரர்கள் பணக்கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும்… வார ராசிபலன்கள் 14.10.2018 தொடக்கம் 20.10.2018 வரை\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nயாழ். குடாநாட்டில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழு நவீனரக ஆயுதங்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆவா குழு தங்களை அமைப்பை பலப்படுத்தும் நோக்கில் அடுத்தகட்ட செயற்பாட்டினை முன்னெடுத்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் வாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வந்த ஆவா குழு, தற்போது துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவா குழுவின் பிரதான தலைவர்கள் சிலர் இந்தியாவில் பயிற்சி பெற்று வருவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகி இருந்தது. இதேவேளை கடந்த 14ஆம் திகதி பிற்பகல் வாளுடன் சென்று கோவில் பூசாரியின் வீட்டில் கொள்ளையடித்து செல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னால் ஆவா குழு செயற்படுவதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஆவா குழு உறுப்பினர்கள் வழங்கும் பயிற்சி மற்றும் பணத்திலேயே வடக்கில் ஆவா குழு இவ்வாறு கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பணம் வழங்கியுள்ள ஆவா குழு, ஆயுத பயிற்சி பெற்று வருவதாக குறித்த …\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nஎதிர்வரும் ஒன்பது மணித்தியாலங்களுள் மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மாகாணங்களுடன், மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மழை பெய்யும் வேளைகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பாரிய மின்னல் தக்கங்கள் ஏற்படும் அவதான நிலைமைய இருப்பதால் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் சில இடங்களில் மாலை வேளையோ அல்லது இரவோ வேளையோ மழை அல்லது இடியுடன��� கூடி மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், அக்கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nயாழ்ப்பாணம், செம்மனி பகுதியில் பட்டப்பகலில் யுவதி ஒருவரை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடத்தி சென்றவர்கள் யாழ்ப்பாணம் ஆடியபாதம் வீதியூடாக திருநெல்வேலி சந்திக்கு வருகை தந்து யாழ்.பல்கைகழக மருத்துவபீட வீதியூடாக தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது ஒருவர் குறித்த கடத்தல்காரர்களை துரத்தி சென்ற போதும் கடத்தல்காரர்கள் யுவதியின் ஆடையை கலட்டி துரத்தி வந்தவரது முகத்தில் எறிந்துவிட்டு சென்றுள்ளார்கள். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nபாடசாலை மாணவர்கள் லட்சக்கணக்கில் கப்பம் கோரிய கொடுமை… தற்போது விளக்கமறியலில்\nகப்பம் கோரிய பல சம்பவங்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உயர் தர மாணவர்கள் இருவர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் அவர்களை எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எம்பிலிபிட்டிய – பல்லேக மற்றும் மொரகெட்டிய பகுதிகளை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள், தொலைபேசி ஊடாக அச்சுறுத்தி இரண்டு பேரிடம் 10 லட்சம் மற்றும் 50 லட்சம் ரூபாயையும் கப்பமாக கோரியுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனுடன் யுவதிகளுடன் காதல் உறவுகளை ஏற்படுத்தி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பெற்றோர்களிடம் காட்டுவதாக அச்சுறுத்தியும் அந்த மாணவர்கள் கப்பம் கோரியுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஅரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமற்றது… வட மாகாணசபை உறுப்பினர்\nபாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள 2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பதன் மூலம் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிட��க்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று என வடக்கு மாகாண சபை உறுப்பினர் குகதாஸன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, எதிர்வரும் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதனூடாக அரசியல் கைதிகளின் விடுதலை கிடைக்கும் என நம்புவது சாத்தியமற்றதாகும். காரணம் வரவு செலவுத் திட்டத்தை சாதாரண பெரும்பான்மையில் நிறைவேற்ற அரசாங்கத்திற்கு கூட்டமைப்பின் ஆதரவு தேவைப்படமாட்டாது. ஆனால் அறுதிப் பெரும்பான்மையில் வெல்வதற்கே கூட்டமைப்பின் ஆதரவு தேவையாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1188&slug=%E0%AE%90%E0%AE%8F%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%3A-%E2%80%98%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%2C-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E2%80%99%3A-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-18T13:31:23Z", "digest": "sha1:TLLQHLX5HJ6BMNZYMA64G2WS2IFHVZKW", "length": 14216, "nlines": 127, "source_domain": "nellainews.com", "title": "ஐஏஎஸ் தேர்வில் அனுமதிக்காததால் இளைஞர் தற்கொலை: ‘தாமதமாக வந்தது குறைதான், மனிதநேயத்தோடு நடந்து கொள்ளுங்கள்’: கண்ணீர் கடிதம்", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nஐஏஎஸ் தேர்வில் அனுமதிக்காததால் இளைஞர் தற்கொலை: ‘தாமதமாக வந்தது குறைதான், மனிதநேயத்தோடு நடந்து கொள்ளுங்கள்’: கண்ணீர் கடிதம்\nஐஏஎஸ் தேர்வில் அனுமதிக்காததால் இளைஞர் தற்கொலை: ‘தாமதமாக வந்தது குறைதான், மனிதநேயத்தோடு நடந்து கொள்ளுங்கள்’: கண்ணீர் கடிதம்\nசிவில் சர்வீஸ் தேர்வுக்கு தாமதமாக வந்த இளைஞர் தேர்வு எழுத அனுமதிக்கப்படாததால், அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.\n“விதிகள் எல்லாம் சரியாக கடைப்பிடிக்கிறீர்கள், கொஞ்சம் மனிதநேயத்தோடு நடந்து கொள்ளுங்கள்” என்று அதிகாரிகளுக்கு அந்த இளைஞர் கண்ணீரோடு கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார்.\nகர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் வருண். இவர் யுபிஎஸ்சி தேர்வுகளுக்குப் படிப்பதற்காக வடக்கு டெல்லியில் உள்ள ராஜேந்திரா நகரில் நண்பர்களுடன் ஒரு வீடு எடுத்துத் தங்கி நீண்டகாலமாகப் படித்து வந்தார்.\nஇந்நிலையில், யுபிஎஸ்சிக்கான முதனிலைத் தேர்வு நேற்று நாடுமுழுவதும் நடந்தது. அப்போது, தேர்வு மையத்துக்குக் குறித்த நேரத்துக்கு வருண் செல்லவில்லை. இதனால், தேர்வு மைய அதிகாரி, வருணை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. வருண் நீண்டநேரம் காத்திருந்தும், கெஞ்சியும் அதிகாரிகள் அவரை தேர்வு எழுத அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து மனமுடைந்த வருண் தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.\nதேர்வு முடிந்தபின், வருணின் தோழி ஒருவர் அவரின் செல்போனுக்கு அழைப்புச் செய்தும் அவர் எடுக்கவில்லை. இரவு முழுவதும் பலமுறை அழைத்தும் அவர் செல்போன் ஒலித்துக்கொண்டதே தவிர எடுக்கவில்லை. இதையடுத்து, இன்று காலை அந்தப் பெண் வருண் தங்கி இருந்த வீட்டுக்குச் சென்று கதவை தட்டியும் திறக்கப்படவில்லை.\nஇதையடுத்து, அந்த பெண் ராஜேந்திரா நகர போலீஸில் புகார் செய்தார். போலீஸார் அங்குவந்து கதவை உடைத்துப் பார்க்கையில், வருண் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.\nஅவரின் சட்டைப்பாக்கெட்டில் இருந்து எடுக்கப்பட்ட கடிதத்தில் வருண் உருக்கமாக எழுதி இருந்தார். அதில் யுபிஎஸ்சி தேர்வுக்காக நீண்ட காலமாக நான் தயாரானேன், என் கனவுபோல் கருதித் தேர்வு எதிர்பார்த்திருந்தேன். ஆனால், சிறிதுநேரம் தாமதமாக வந்ததால், என்னைத் தேர்வு எழுத அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. விதிகளை எல்லாம் நன்றாக கடைப்பிடிக்கிறார்கள். அதுசரிதான். ஆனால், சிறிது மனிதநேயத்தோடும் அதிகாரிகள் நடந்து கொள்ளவேண்டும். என் தாயும், தந்தையும், குடும்பத்தாரும் என்னை மன்னிக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு மகன் உங்களுக்கு இருந்தான் என்பதைத் தயவு செய்து மறந்துவிட்டு நிம்மதியாக இருங்கள்\nஇவ்வாறு உருக்கமாக வருண் எழுதியிருந்தார்.\nஇதையடுத்து, வருணின் உடலைக் கைப்பற்றிய போலீஸார் உடற்கூறு ஆய்வுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்���ுச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.wikiscan.org/calendar", "date_download": "2018-10-18T13:37:33Z", "digest": "sha1:LHDBRUY72OKNZ6IO3VROIVV277O3RDYW", "length": 3226, "nlines": 62, "source_domain": "ta.wikiscan.org", "title": "Current day - Articles - Wikiscan", "raw_content": "\n3 4 3.5 k 3.4 k 3.4 k இரண்டாம் அலா அத்-தின் முஹம்மத்\n1 2 9.3 k 9.1 k 9.1 k குவாரசமிய அரசமரபு\n2 9 145 479 7 k சிராபந்தி சாட்டர்ஜி\n1 6 7.8 k 7.6 k 7.6 k நைஜீரிய நாட்டுப்பண்\n2 3 -83 219 84 k தமிழ்த் தேசியம்\n2 2 0 312 140 k ரசினிகாந்த்\n2 2 0 116 4.7 k மோகனாங்கி (புதினம்)\n2 2 0 6 5.1 k தெய்வமகள் (தொலைக்காட்சித் தொடர்)\n1 1 -1.7 k 1.6 k 5.6 k செம்மநாட்டு மறவர்\n1 1 724 724 4.3 k வேலைவாய்ப்பு\n1 1 30 30 30 பகுப்பு:1169 பிறப்புகள்\n1 1 -18 18 19 k பீக்கிங் பல்கலைக்கழகம்\n1 1 65 65 65 பகுப்பு:உடற்கூற்றியல் நிலை\n1 1 4 4 10 k மெனாண்டர்\n1 1 8 8 10 k சூல்பை முறுக்கம்\n1 1 -7 7 13 k அமெரிக்கப் புரட்சிப் போர்\n1 1 4 4 22 k அல்சீரியா நாட்டுப்பண்\n1 1 4 4 12 k பெல்ஜிய நாட்டுப்பண்\n1 1 4 4 5.7 k அங்கேரி நாட்டுப்பண்\n1 1 4 4 8.4 k அர்ஜெண்டினா நாட்டுப்பண்\n1 1 -3 3 3.3 k பிரேசிலிய நாட்டுப் பண்\n1 1 -64 64 5.2 k வேல்ஸ் பல்கலைக்கழகம்\n1 1 -1 1 7.7 k பழமொழி நானூறு\n1 1 -1 1 9 k தருவைக்குளம்\n1 1 3 3 11 k ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயில்\n1 1 7 7 3.3 k கண்ணீர் புகை குண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/2018/jan/14/%E0%AE%93%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-6-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-2844726.html", "date_download": "2018-10-18T13:16:21Z", "digest": "sha1:TDJ4R2EBIXVAX2Q3WSL7QOANHSM3R6IV", "length": 6841, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "ஓசூர் அருகே அரசுப்பேருந்து மீது கார் மோதி விபத்து: 6 பேர் பலி- Dinamani", "raw_content": "\nஓசூர் அருகே அரசுப்பேருந்து மீது கார் மோதி விபத்து: 6 பேர் பலி\nBy DIN | Published on : 14th January 2018 05:01 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகிருஷ்ணகிரி: ஓசூர் அருகே உள்ள சூளகிரியில் அரசுப்பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.\nசென்னையில் இருந்து பெங்களூரு சென்ற கார் ஓசூர் அருகே உள்ள சூளகிரியை அடுத்த கோனேரிப்பள்ளி அருகே சென்றுகொண்டிருந்த போது டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரே வந்த அரசுப்பேருந்துடன் மோதியதில் அரசு பேருந்து சாலை ஒரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.\nஇதில், காரில் வந்த 5 பேரும், பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலயே உயிரிழந்தனர். பேருந்து பயணிகள் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.\nகாயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/parigara-thalangal/2017/nov/17/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-2809117.html", "date_download": "2018-10-18T13:24:42Z", "digest": "sha1:5PJVBKTCWOYKL5HWCG4PJTDOLZAS5265", "length": 22759, "nlines": 167, "source_domain": "www.dinamani.com", "title": "வழக்குகளில் வெற்றிபெற அக்னீஸ்வரர் கோவில், மேலைத்திருக்காட்டுப்பள்ளி- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் பரிகாரத் தலங்கள்\nவழக்குகளில் வெற்றிபெற அக்னீஸ்வரர் கோவில், மேலைத்திருக்காட்டுப்பள்ளி\nBy என்.எஸ். நாராயணசாமி | Published on : 17th November 2017 05:29 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 9-வது தலமாக இருப்பது திருக்காட்டுப்பள்ளி. குடமுருட்டி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இத்தல இறைவனை வழிபடுவதால், நம்முடைய நியாயமான வழக்குகளில் எவ்விதத் தடை இருந்தாலும் வெற்றி பெறலாம்.\nஇறைவன் பெயர்: அக்னீஸ்வரர், தீயாடியப்பர்\nஇறைவி பெயர்: சௌந்தர நாயகி\nஇத்தலத்துக்கு திருநாவுக்கரசர் பதிகம் ஒன்றும், திருஞானசம்பந்தர் பதிகம் ஒன���றும் என மொத்தம் இரண்டு பதிகங்கள் உள்ளன.\nதிருவையாறு - கல்லணை சாலையில் திருவையாற்றுக்கு மேற்கே 15 கி.மீ. தொலைவில் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் மேலைத்திருக்காட்டுப்பள்ளி கோவில் உள்ளது. திருச்சி, தஞ்சை, திருக்கண்டியூர், திருவையாறு, கல்லணை போன்ற இடங்களில் இருந்தும் இத்தலத்துக்குப் பேருந்துகள் உள்ளன.\nதஞ்சாவூர் மாவட்டம் – 613 104.\nஇவ்வாலயம், தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nதிருக்காட்டுப்பள்ளி என்னும் பெயரில், பாடல் பெற்ற தலங்கள் இரண்டு உள்ளன. காவிரியின் வடகரையில் உள்ளது கீழைத் திருக்காட்டுப்பள்ளி எனப்படும். அது திருவெண்காட்டுக்கு அருகில் உள்ளது. மேலைத்திருக்காட்டுப்பள்ளி எனப்படும் இத்தலம், காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்று. இங்குதான் குடமுருட்டியாறு பிரிகிறது.\nமேலைத்திருக்காட்டுப்பள்ளி சிவாலயம், ஐந்து நிலை கோபுரத்துடனும், மூன்று பிராகாரங்களைக் கொண்டும் அழகுற அமைந்துள்ளது. மூலவர் அக்னீஸ்வரர் கருவறை, தரை மட்டத்திலிருந்து கீழே ஒரு பள்ளமான பகுதியில் இருக்கிறது. இத்தலத்தில் இறைவனை அக்னி பகவான் வழிபட்டதால், கோயிலுக்கு \"அக்னீஸ்வரம்\" என்று பெயர் வந்தது. சிவபெருமானை அக்னி பகவான் வழிபட உண்டாக்கிய அக்னி தீர்த்தம், இன்று கிணறு வடிவில் உள்ளது. மூலவர் அக்னீஸ்வரர் சுயம்புலிங்கமாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். சிவலிங்கம் உருவில் சிறியது. லிங்கத்தின் சிரசு மீது ஐந்து நாகங்கள் படமெடுக்கும் தோற்றத்தைக் காணலாம்.\nமூலவர் சற்றே தாழ்வான பள்ளத்தில் உள்ளார். குறுகிய கருவறைக்குள் குனிந்து நெருங்கி யாரையும் தரிசிக்க அனுமதிப்பதில்லை. பக்தர்கள் சற்று தூரத்திலிருந்துதான் இறைவனை வழிபட வேண்டும். மூலவரைச் சுற்றிவரும் பிராகாரத்தில் கோஷ்ட மூர்த்தமாக யோக தட்சிணாமூர்த்தி விளங்குகின்றார். உள் பிராகாரத்தில் விநாயகர் உள்ளார். லிங்கோத்பவர், கோஷ்ட மூர்த்தமாக இருக்காமல், விநாயகருக்குப் பக்கத்தில் தனி சந்நிதியில் காணப்படுகிறார். லிங்கோத்பவர் இயல்பாக இருக்கும் இடமான மேற்கு கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வரர் இருக்கிறார். அடுத்து வள்ளி தெய்வயானை சமேத சுப்பிரமணியர், பக்கத்தில் காசி விஸ்வநாதர் விசாலாட்சி, கஜலட்சுமி, துர்க்கை சந்நிதிகள் உள்ளன.\nஇறைவி சௌந்தரநாயகி தனி சந்நிதியில் வீற்றிருக்கிறாள். இறைவன் சந்நிதிக்கு இடது பக்கத்தில் பிரம்மாவுக்குத் தனி சந்நிதி அமைக்கப்பட்டிருக்கிறது. பிரம்மாவுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கிய தலம் இது. பிரம்மா இத்தலத்தில் இறைவனை வணங்கி மும்மூர்த்திகளில் ஒருவர் என்ற அங்கீகாரம் தர வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார். சிவன் அவருக்கு தனியிடம் தந்து தங்க அனுமதித்தார் என்று இத்தலத்து கல்வெட்டு கூறுகிறது. இத்தலத்தில் விஷ்ணுவுக்கு தனி ஆலயம் இல்லை. தீயாடியப்பர் ஆலயத்தின் உள்ளே விஷ்ணு, ஸ்ரீனிவாசப் பெருமாள் என்ற திருநாமத்துடன் தனி சந்நிதியில் பக்தர்களுக்கு அருள்புரிகிறார். இத்தலத்திலுள்ள இரண்டாம் பிராகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி, குரு தட்சிணாமூர்த்தி எனப்படுகிறார். சிலா வடிவிலுள்ள இவரின் அடிப்பகுதியில் உள்ள துவாரம் வழியே, கருவறை கோஷ்டத்தில் உள்ள யோக தட்சிணாமூர்த்தியைப் பார்க்கலாம். நவகிரக சந்நிதியில், எல்லாக் கிரகங்களும் சூரியனைப் பார்த்தவாறே அமைந்துள்ளன.\nஇத்தலத்திலுள்ள யோக தட்சிணாமூர்த்தி விசேஷமானவர். இவர் குரங்காசனத்தில் அமர்ந்து, இரண்டு திருக்கரங்களுடன் கழுத்தில் மகரகண்டி ருத்திராஷம் அணிந்து, திருச்சடையில் சூரிய, சந்திரன் அணிந்து, யோகமூர்த்தியாகக் காட்சி தருகிறார். இவரை 5 நெய்தீபம் ஏற்றி முல்லைப் பூவால் வழிபட்டால், திருமணம், கல்வி, செல்வம் யோகத்தை அடையலாம். வழக்குகளில் நம் பக்கம் நியாயம் இருந்தால், எல்லா தடைகளும் நீங்கி வெற்றிபெறலாம்.\nபுராண காலத்தில், தேவர்களும், அவர்கள் தலைவனான இந்திரனும் இத்தலத்துக்கு வந்து இறைவனை வணங்கினர். அப்போது அக்னிதேவன், தான் தொட்ட பொருட்கள் யாவும் சுட்டெரிக்கப்பட்டு நாசமாகிவிடுகிறதென்றும், அதனால் ஏற்படும் பழியிலிருந்து விடுபட வழி சொல்ல வேண்டும் என்றும் இறைவனிடம் முறையிட்டான். அக்னிதேவன் முன் இறைவன் சிவபெருமான் தோன்றி, இத்தலத்தில் ஒரு குளம் அமைத்து அதற்கு அக்னி தீர்த்தம் என்று பெயரிட்டு அந்தக் குளத்து நீரால் தன்னை அபிஷேகம் செய்தால், என்னை வழிபடும் உனக்கு அந்தப் பழி தீரும் என்றும், அதில் நீராடும் பக்தர்களுக்கும் அவர்கள் செய்த பாவங்கள் தீரும் என்றும் வரமளித்தார். இந்த அக்னி தீர்த்தத்தில் கார்த்திகை ஞாயிறு, மாசி மகம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் ஆகிய நாள்களில் நீராடி வழிபடுவோர் எல்லா நலன்களும் பெறுவர் என்பது நம்பிக்கை.\nஉறையூர் சோழமன்னனுக்கு இரண்டு மனைவிகள். ஒருத்தி திருக்காட்டுப்பள்ளியிலும், மற்றொருத்தி உறையூரிலும் வாழ்ந்து வந்தனர். மன்னனின் பணியாளன், கோவில் நந்தவனத்தில் உள்ள பூக்களைப் பறித்து மனைவிகளிடம் கொடுக்க வேண்டும் என்பது அரசனின் ஆணை. திருக்காட்டுப்பள்ளியில் வாழும் மனைவி, பூக்களைப் பெற்று இறைவனை அர்ச்சித்தாள். உறையூரில் இருந்தவள், பூக்களைத் தன் தலையில் சூட்டி மகிழ்ந்தாள். இதனால் வெகுண்ட இறைவன், மண் மாரி பெய்து உறையூரை அழித்தான். திருக்காட்டுப்பள்ளி மட்டும் இந்த அழிவிலிருந்து தப்பியது என்று ஒரு வரலாறு தெரிவிக்கிறது.\nஇத்தலத்துக்கான திருநாவுக்கரசர் பதிகம் 5-ம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. உடலை விட்டு உயிர் பிரியும் முன், ஒருமுறையேனும் திருக்காட்டுப்பள்ளி அடைந்து அங்குள்ள இறைவனை வழிபடுங்கள் என்று அவர் தனது பதிகத்தின் பல பாடல்களில் குறிப்பிடுகிறார்.\nமாட்டுப் பள்ளி மகிழ்ந்துறை வீர்க்கெலாம்\nகேட்டுப் பள்ளிகண்டீர் கெடு வீரிது\nஓட்டுப் பள்ளி விட்டு ஓடோடல் உறாமுனம்\nகாட்டுப்பள்ளி உளான் கழல் சேர்மினே.\nமாட்டைத் தேடி மகிழ்ந்துநீர் நும்முளே\nநாட்டுப் பொய்யெலாம் பேசிடு நாணிலீர்\nகூட்டை விட்டு உர் போவதன் முன்னமே\nகாட்டுப்பள்ளி உளான் கழல் சேர்மினே.\nதேனை வென்றசொல் லாளொடு செல்வமும்\nஊனை விட்டுயிர் போவதன் முன்னமே\nகான வேடர் கருதும் காட்டுப்பள்ளி\nஞான நாயகனைச் சென்று நண்ணுமே.\nஅருத்த மும்மனை யாளொடு மக்களும்\nகருத்தன் கண்ணுதலான் அண்ணல் காட்டுப்பள்ளித்\nதிருத்தன் சேவடியைச் சென்று சேர்மினே.\nசுற்ற முந்துணையும் மனை வாழ்க்கையும்\nஅற்ற போதணை யாரவ ரென்றென்றே\nபெற்ற மேறும் பிரான் அடி சேர்மினே.\nஅடும்புங் கொன்றையும் வன்னியும் மத்தமும்\nதுடும்பல் செய்சடைத் தூமணிச் சோதியான்\nகடம்பன் தாதை கருதும் காட்டுப்பள்ளி\nஉடம்பி னார்க்கோர் உறுதுணை யாகுமே.\nமெய்யின் மாசுடை யாருடல் மூடுவார்\nபொய்யை மெய்யென்று புக்குடன் வீழன்மின்\nகையின் மான் உடையான் காட்டுப்பள்ளி எம்\nஐயன் தன் அடியே உடைந்து உய்ம்மினே.\nவேலை வென்றகண் ணாரை விரும்பிநீர்\nசீலங் கெட்டுத் திகையன்மின் பேதைகாள்\nஇன்று ளார்நாளை யில்லை யெனும்பொ��ுள்\nஒன்றும் ஓரா துழிதரு மூமர்காள்\nஅன்று வானவர்க் காக விடமுண்ட\nகண்டனார் காட்டுப்பள்ளி கண்டு உய்ம்மினே.\nஎண்ணி லாஅரக் கன்மலை யேந்திட\nஎண்ணி நீண்முடி பத்து மிறுத்தவன்\nகண்ணு ளார்கரு துங்காட்டுப் பள்ளியை\nநண்ணு வாரவர் தம்வினை நாசமே.\nதிருநாவுக்கரசர் அருளிய பதிகம் - பாடியவர் மயிலாடுதுறை சிவக்குமார்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=58174", "date_download": "2018-10-18T14:59:29Z", "digest": "sha1:T567MMXEW44XGKXU2LU4HHECR2AX6V43", "length": 5628, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "வடக்கு- கிழக்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கூட்டமைப்பு சிறப்பான வெற்றிபெறும். எதிர்க்கட்சி தலைவர் வாக்களிப்பு | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nவடக்கு- கிழக்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கூட்டமைப்பு சிறப்பான வெற்றிபெறும். எதிர்க்கட்சி தலைவர் வாக்களிப்பு\nஎதிர்க்கட்சித்தலைவரும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், வெற்றிபெறும் நம்பிக்கையுடன் தனது வாக்கினை பதிவு செய்தார்.\nதிருகோணமலை புனித மேரிஸ் கல்லூரியில் வாக்களிப்பில் ஈடுபட்டார்\nவாக்களித்த பின்னர் கருத்து தெரிவித்த அவர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வடக்கு- கிழக்கு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கூட்டமைப்பு சிறப்பான வெற்றிபெறும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.\nதமிழ் மக்களை பலப்படுத்தும் ஒரே தலைமைத்துவம் என்ற ரீதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வருகிறது.\nஅரசியல் அமைப்பு விடயங்கள் நிறைவேற்றல், அதற்கான நகர்வுகள் இவை அனைத்தையும் ஏற்படுத்த உந்துதலாக இந்த தேர்தல் அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது\nPrevious articleஏறாவூர் நகர பிரதேசத்தில் மூவர் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி\nNext articleமுதலாவது தட���ையாக வாக்களிக்கச் சென்ற 19 வயது இளைஞர் உயிரிழந்த சோகம்\nதமிழ் உள்ளுராட்சிசபைகள் புறக்கணிப்புக் குறித்து கவலை அமைச்சர் மனோகணேசனுடன் தவிசாளர் ஜெயசிறில் சந்திப்பு\nநாளை ஆலயசர்ச்சை தொடர்பாக பிரதேசசெயலர் கூட்டும் கூட்டம்\nவவுணதீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வும் முதியோர் வாரமும்\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலய சாரண மாணவர்களின் பொங்கல் விழா\nதுப்பாக்கி உதிரிப்பாகங்களுடன் சம்மாந்துறை பொலிசாரினால் ஒருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=22782", "date_download": "2018-10-18T14:19:25Z", "digest": "sha1:YKE3CIMCCPS2QHFJI4UMP6EWEEJMJTNL", "length": 5624, "nlines": 74, "source_domain": "www.vakeesam.com", "title": "பாடசாலை மாணவி ஒருவருக்கு துவிச்சக்கரவண்டி வழங்கிவைப்பு – Vakeesam", "raw_content": "\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\nபாடசாலை மாணவி ஒருவருக்கு துவிச்சக்கரவண்டி வழங்கிவைப்பு\nin உள்ளூர் செய்திகள், செய்திகள் April 3, 2018\nவடக்கு மாகாணசபை உறுப்பினர் என். கனகரட்ணம் விந்தன் தனது 2018 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் மூலம் அரியாலையில் இருந்து வந்து யாழ். திருக்குடும்பக் கன்னியர் மட தேசியப் பாடசாலையில் கல்விபயிலும் மாணவி ஒருவருக்கு ரூபா 14000.00 (பதின்னான்காயிரம்) பெறுமதியான துவிச்சக்கரவண்டி ஒன்றினை 03.04.2018 அன்று குறித்த பாடசாலையில் வைத்து அதிபர் அருட்சகோதரி அன்ரனிற்றா மார்க் மற்றும் உப அதிபர் திருமதி சம்பந்தன் ஆகியோரின் முன்னிலையில் வழங்கிவைத்துள்ளார்.\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்ட��� இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valamonline.in/p/e-magazine.html", "date_download": "2018-10-18T13:24:44Z", "digest": "sha1:MJOJR63NFV5OIMITLO4POW2IH2J72U43", "length": 10473, "nlines": 108, "source_domain": "www.valamonline.in", "title": "வலம் மாத இதழ்: மின்னிதழ் (E Magazine)", "raw_content": "தமிழில் ஒரு புதிய மாத இதழ்\n22. வலம் ஜூலை 2018 (விளம்பி வருடம் ஆனி - ஆடி): நம்மபுக்ஸ்\n21. வலம் ஜூன் 2018 (விளம்பி வருடம் வைகாசி - ஆனி)\n20. வலம் மே 2018 (விளம்பி வருடம் சித்திரை-வைகாசி)\n19. வலம் ஏப்ரல் 2018 (ஹேவிளம்பி வருடம் பங்குனி - விளம்பி வருடம் சித்திரை)\n18. வலம் மார்ச் 2018 (ஹேவிளம்பி வருடம் மாசி-பங்குனி)\n17. வலம் பிப்ரவரி 2018 (ஹேவிளம்பி வருடம் தை - மாசி): கிண்டில் | நம்மபுக்ஸ் | மேக்ஸ்டர்\n16. வலம் ஜனவரி 2018 (ஹேவிளம்பி வருடம் மார்கழி- தை): கிண்டில் | நம்மபுக்ஸ் | மேக்ஸ்டர்\n15. வலம் டிசம்பர் 2017 (ஹேவிளம்பி வருடம் கார்த்திகை - மார்கழி): கிண்டில் | நம்மபுக்ஸ் | மேக்ஸ்டர்\n14. வலம் நவம்பர் 2017 (ஹேவிளம்பி வருடம் ஐப்பசி - கார்த்திகை): கிண்டில் | நம்மபுக்ஸ் | மேக்ஸ்டர்\n13. வலம் - அக்டோபர் 2017 (ஹேவிளம்பி வருடம் புரட்டாசி - ஐப்பசி): கிண்டில் | நம்மபுக்ஸ்\n12. வலம் - செப்டெம்பர் 2017 (ஹேவிளம்பி வருடம் ஆவணி - புரட்டாசி): கிண்டில் | நம்மபுக்ஸ்\n11. வலம் ஆகஸ்ட் 2017 இதழ் (ஹேமவிளம்பி வருடம் ஆடி - ஆவணி): நம்மபுக்ஸ்\n10. வலம் ஜூலை 2017 இதழ் (ஹேமவிளம்பி வருடம் ஆனி - ஆடி): கிண்டில் அமேசான் | நம்மபுக்ஸ்\n09. வலம் ஜூன் 2017 இதழ் (ஹேமவிளம்பி வருடம் வைகாசி - ஆனி): கிண்டில் அமேசான் | நம்மபுக்ஸ்\n08. வலம் மே2017 இதழ் (ஹேமவிளம்பி வருடம் சித்திரை- வைகாசி): கிண்டில் அமேசான் | நம்மபுக்ஸ்\n07. வலம் ஏப்ரல் 2017 இதழ் (துர்முகி வருடம் பங்குனி - ஹேமவிளம்பி வருடம் சித்திரை) - கிண்டில் அமேசான் | நம்ம புக்ஸ்\n06. வலம் மார்ச் 2017 இதழ் (துர்முகி வருடம், மாசி - பங்குனி): நம்ம புக்ஸ்\n05. வலம் பிப்ரவரி 2017 இதழ் (துர்முகி வருடம்ம், தை-மாசி): நம்ம புக்ஸ்\n04. வலம் ஜனவரி 2017 இதழ் (துர்முகி வருடம், மார்கழி-தை): நம்ம புக்ஸ்\n03. வலம் டிசம்பர் 2016 இதழ் (துர்முகி வருடம், கார்த்திகை-மார்கழி): நம்ம புக்ஸ்\n02. வலம் நவம்பர் 2016 இதழ் (துர்முகி வருடம், ஐப்பசி-கார்த்திகை): டெய்லி ஹண்ட் | கூகிள் ப்ளே | நம்ம புக்ஸ்\n‘வலம்’ இதழை மின்னிதழாக கூகிள் புக்ஸ் மற்றும் டெய்ல்ஹண்ட்டில் வாங்கி அனைவரும் வாசிக்கலாம்.\nஒவ்வொரு இதழையும் ஒவ்வொரு மாதமும் வாங்கிப் படிக்கவேண்டும்.\nமின்னிதழை வாசிக்க, தற்போது ஓராண்டுச் சந்தாவாகச் செலுத்த வசதி இல்லை.\nநம்மபுக்ஸ் மூலம் புத்தகம் வாங்கினால், உங்கள் கணினியில் ஆன்லைனில் மட்டுமே படிக்கமுடியும். இதில் உள்ள சிறப்பு, அச்சுப் புத்தகத்தின் வடிவமைப்பிலேயே படிக்கமுடியும்.\nடெய்லி ஹண்ட் மற்றும் கூகிள் ப்ளே மூலம் வாங்கினால், டெக்ஸ்ட்டாகப் படிக்கலாம். டவுண்ட்லோட் செய்து வைத்துக்கொண்டு ஆஃப்லைனிலும் ஆப் மூலம் மொபைலிலும் படிக்கலாம்.\nஓராண்டு இந்தியச் சந்தா - அச்சு இதழுக்கு ரூ 500/-\nஇ புத்தக சந்தா: http://nammabooks.com/valam-one-year-subscription ஆன் லைன் மணி ட்ரான்ஸ்ஃபர் மூலம் சந்தா செலுத்தத் தேவையான விவரங்களைப் பெற ValamTamilMagazine at Gmail.com என்ற இமெயிலுக்கு மடல் அனுப்பவும்.\nவலம் ஆகஸ்டு 2018 இதழ் - முழுமையான படைப்புகள்\nநீதிமன்றத்தில் நீட் தேர்வு | ஹரன் பிரசன்னா\nசில பயணங்கள் சில பதிவுகள் - 11 | சுப்பு\nநம்பி நாராயணன் என்னும் விஞ்ஞானி - ஆமருவி தேவநாதன்\nபாஜக ஆட்சியில் தமிழும் தமிழரும் | ஓகை நடராஜன்\nமஸ்ரூர் என்னும் புதிர் | வல்லபா ஸ்ரீனிவாசன்\nகால்பந்து உலகக் கோப்பை 2018 | லக்ஷ்மணப் பெருமாள்\nஅந்தக் கால விளம்பரங்கள்... | அரவிந்த் சுவாமிநாதன்\nவிருப்பாச்சி வீரர் கோபால் நாயக்கர் | கிருஷ்ணன் சுப...\nஅரசின் புதிய பாடத்திட்ட நூல்கள் | G.E. பச்சையப்பன்...\nசென்னைக் கலகமும் சிப்பாய்க் கலகமும் | ஜெயராமன் ரகு...\nநாகர் தலைவன் ராமனும் பார்ப்பன ராவணனும் | அரவிந்தன்...\nவலம் ஜூலை 2018 இதழ் - முழுமையான படைப்புகள்\nகார்ட்டூன் பக்கம் (ஜூலை 2018) | ஆர்.ஜி\nகாலா: கலையற்ற கற்பனை | அனீஷ் கிருஷ்ணன் நாயர்\nசில பயணங்கள் சில பதிவுகள் - 10 - சுப்பு\nமேலை அல்லது கல்யாணி சாளுக்கியர் சிற்ப-ஆலய கலை எழில...\nபூணூலில் தூக்குமாட்டிக்கொள்ளும் திராவிட இனவெறி | ப...\nஸ்ரீ கணேசன் ஜியுடன் ஒரு நேர்காணல் | சந்தித்தவர்: ...\nடிஎன்ஏ சாட்சியங்கள் | ரஞ்சனி நாராயணன்\nகாவியக் கண்ணப்பர் | ஜடாயு\nபி.ஆர். ஹரன் – அஞ்சலி | அரவிந்தன் நீலகண்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://x.2334454.n4.nabble.com/template/NamlServlet.jtp?macro=reply&node=748", "date_download": "2018-10-18T13:57:28Z", "digest": "sha1:Q3TDKXKBNWYA4MM2QTH2FZDIRKMR6SUG", "length": 2555, "nlines": 15, "source_domain": "x.2334454.n4.nabble.com", "title": "முழு மஹாபாரதம் விவாதம் - Reply", "raw_content": "\nReply ��� Re: அரவான் பிறப்பு - சில சந்தேகங்கள்\nRe: அரவான் பிறப்பு - சில சந்தேகங்கள்\nஅரவானின் அன்னையான உலூபி மணமானவளே\nஆதி பர்வத்தில் உலூபி அர்ச்சுனனிடம் தன் இச்சையைக் கூறும்பொழுது அவள் அவனை கவர்வதற்காக தான் மணமாகாதவள் என்று சொல்கிறாள். ஆனால், அவளுக்கு மணமாகி உடன் அவள் கணவன் கருடனால் கொல்லப்பட்டதால் அவள் திருமணமாகியும் கன்னியே ஆவாள்.\nஉலூபிக்கும் அர்ச்சுனனுக்கும் திருமணம் நடக்கவில்லை. எனவே அதை மறுமணம் என்று சொல்ல முடியாது. உலூபியின் காம இச்சைகளைத் தீர்த்து அவளுக்கு அரவானை அளிக்கிறான். இருவருக்கும் திருமணம் ஆகவில்லை என்றே சொல்லப்படுகிறது\nபரஷேத்திரம் என்பதற்கான பொருள் அடுத்தவன் மனைவியிடத்தில் என்பதாகும். பாண்டவர்கள் தேவர்களால் பரஷேத்ரத்தில் பெறப்பட்டவர்கள் ஆவர். கள்ளத் தொடர்பின் மூலமோ அல்லது பிற காரணங்களினாலோ அடுத்தவன் மனைவியிடம் பிள்ளை பெறுவதையே இது குறிக்கும்.\nஇப்படி பெறப்பட்டவன் அந்தப்பெண்ணின் கணவனின் வாரிசாகவே கருதப்படுவான். பாண்டவர்கள் போல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2015/10/02/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-18T14:42:06Z", "digest": "sha1:ITJMZPYZTFJNBGIXVJZTJWT6PZEUZGLO", "length": 21266, "nlines": 299, "source_domain": "lankamuslim.org", "title": "பொது பல சேனா பிக்குகளின் மன்னிப்பு கோரிக்கை மீண்டும் நிராகரிப்பு | Lankamuslim.org", "raw_content": "\nபொது பல சேனா பிக்குகளின் மன்னிப்பு கோரிக்கை மீண்டும் நிராகரிப்பு\nகொழும்­பி­லுள்ள கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சின் கட்­டி­டத்­தினுள் சட்டவிரோதமாக உட்பிரவே­சித்து குழப்பம் விளை­வித்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள பொது­ப­ல­சேனா அமைப்பின் 6 தேரர்­களும் மன்­னிப்பு கோரி வழக்­கினை சமா­தா­ன­மாக தீர்த்துக் கொள்ள நீதி­மன்றில் விருப்பம் தெரிவித்த போதிலும் நீதிவான் அதனை நிரா­க­ரித்தார்.பிர­தி­வா­தி­க­ளான தேரர்கள் அறு­வரும் குற்றத்தினை ஏற்றுக் கொள்ள வேண்­டு­மெ­னவும் தான் குறை­வான தண்­டனை விதிப்­ப­தா­கவும் நீதிவான் தெரி­வித்தார்.\nஎன்­றாலும் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள பிர­தி­வா­தி­க­ளான பொது­பல­சேனா அமைப்பின் தேரர்கள் இதற்கு இணக்கம் தெரி­விக்­காது தாம் குற்­ற­வா­ளிகள் அல்ல எனத் தெரி­வித்­தனர்.\nகைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சின் கட்­டி­டத்­தினுள் பலாத்­கா­ர­மாக உட்­பி­ர­வே­சித்து குழப்பம் விளை­வித்­த­மைக்கு எதி­ராக பொது­பல சேனா அமைப்பின் 6 தேரர்­க­ளுக்கு எதி­ராக அமைச்சின் செய­லா­ள­ரினால் இவ்­வ­ழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது.\nகொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் நேற்­றுக்­காலை இவ்­வ­ழக்கு விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்ட போதே நீதவான் வழக்கு சமா­தா­ன­மாக தீர்க்­கப்­ப­டு­வதை நிரா­க­ரித்தார்.\nகைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சின் கட்­ட­டத்­தி­னுள் பலாத்­கா­ர­மாக உட்­பி­ர­வே­சித்­தமை, சட்­ட­வி­ரோ­த­மாக ஒன்று கூடி­யமை, சட்­ட­வி­ரோ­த­மாக ஒன்று கூடிய குழுவில் அங்கம் வகித்­தமை ஆகிய குற்­றச்­சாட்­டுக்கள் குறிப்­பிட்ட தேரர்கள் மீது சுமத்­தப்­பட்­டி­ருந்­தன.\n486ஆம் பிரிவின் கீழான குற்­ற­மான சட்­ட­வி­ரோ­த­மாக அமைச்சின் கட்­டி­டத்­துக்குள் உட்­பி­ர­வே­சித்­த­மையை சமா­தா­ன­மாக நீக்கி கொள்ள முடி­யு­மென்­றாலும் ஏனைய குற்­றங்­களை சமா­தா­ன­மாகத் தீர்த்துக் கொள்ள முடி­யா­தென நீதவான் தெரி­வித்தார்.\nஇந்­நி­லையில் மேல­திக விசா­ரணை எதிர்­வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nமனுதாரர்கள் தரப்பில் ஆர்.ஆர்.டி அமைப்பின் சட்டத்தரணிகளான சிராஸ் நூர்த்தீன், மைத்திரி குணரத்ன மற்றும் சரத் சிறிவர்த்தன ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.-TC\nஒக்ரோபர் 2, 2015 இல் 9:50 முப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« நாட்டில் இளம் பருவத்தினர் மத்தியில் எயிட்ஸ் நோய் வேகமாக பரவி வருகிறது : எச்சரிக்கை\nஆஸாத் சாலிக்கு எதிராக காதான்குடியில் ஆர்ப்பாட்டம் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \nஜனாதிபதி கொலை சதி - மோடி,' றோ' தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்���ுப் பற்றும், தேசியக் கொடியும்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nவட கிழக்கு பிரிப்புத் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம்\nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \n“காவலுக்கு நிறுத்தப்பட்டவர்களே களவுக்கு ஒத்துழைத்து விட்டு இப்போது ஒப்பாரி வைக்கிறார்கள்”\n« செப் நவ் »\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு lankamuslim.org/2018/10/18/%e0… https://t.co/mcndHDArPV 1 hour ago\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம்@2 lankamuslim.org/2018/10/18/%e0… 1 hour ago\nசவூதி மீது மேற்று நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா எடுத்தால் என்ன நடக்கும் \nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/shruti-on-the-cover-maxim-174893.html", "date_download": "2018-10-18T13:23:40Z", "digest": "sha1:RH4UFMZ5KEIT2F6LAXEYET24G4V7PAWQ", "length": 10725, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மேக்சிம் அட்டைப் படத்தில் அரைகுறை ஆடையில் ஸ்ருதி | Shruti on the cover of Maxim | ஆண்கள் பத்திரிக்கை அட்டைப் படத்துக்காக ஆடை துறந்த ஸ்ருதிஹாசன்! - Tamil Filmibeat", "raw_content": "\n» மேக்சிம் அட்டைப் படத்தில் அரைகுறை ஆடையில் ஸ்ருதி\nமேக்சிம் அட்டைப் படத்தில் அரைகுறை ஆடையில் ஸ்ருதி\nசென்னை: ஸ்ருதி ஹாஸன் மேக்சிம் பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்கு அரைகுறை ஆடையில் போஸ் கொடுத்துள்ளார்.\nதெலுங்கு, இந்தி படங்களில் பிசியாக இருக்கும் ஸ்ருதி ஆண்கள் பத்திரிக்கையான மேக்சிமின் அட்டைப் படத்திற்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். ஆண்கள் பத்திரிக்கை என்பதாலேயே மேக்சிமின் அட்டைப் படத்தில் நடிகைகள், மாடல்களின் கவர்ச்சிகரமாக போட்டோ இருக்கும்.\nமுன்னதாக வித்யா பாலன், தீபிகா படுகோனே, ஸ்ரியா உள்ளிட்ட ஏராளமான நடிகைகள் மேக்சிம் அட்டைப் படத்திற்கு போஸ் கொடுத்துள்ளனர். தற்போது வெளிவந்துள்ள பத்திரிக்கையில் ஸ்ருதி உள்ளாடை போன்ற ஒன்றுடன் போஸ் கொடுத்துள்ளார்.\nமேக்சிம் அட்டைப் பட கவர்ச்சி கன்னிகள் இதோ...\nகவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்திருக்கும் ஸ்ருதி.\nஎங்கு வந்தாலும் சேலையில் இழுத்துப் போர்த்திக் கொண்டு வரும் வித்யா பாலன் மேக்சிம் அட்டைப் படத்திற்கு ஃப்ரீயாக போஸ் கொடுத்துள்ளார்.\nஸ்ரியா ஆடையை குறைத்து கவர்ச்சியை அதிகரித்துள்ளார்.\nகோச்சடையான் நாயகி தீபிகா படத்தில் போடுவதை விட ஒன்றும் குறைவாக ஆடை அணியவில்லை.\nகவர்ச்சி நாயகி பிபாஷா மேலாடையின்றி போஸ் கொடுத்துள்ளார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஓவியா நடித்த அதே கடை விளம்பரத்தில் ரித்விகா: மேக்கப் தான் ப்ப்ப்பா...\nவட சென்னை படத்தை ஏன் பார்க்க வேண்டும்: இதோ சில முக்கிய காரணங்கள்\n”வேறென்ன வேண்டும்”: சமூக வலைதளங்களினால் ஏற்படும் நன்மை தீமையை அலசும் படம்\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nஉள்ளாடையுடன் இருக்கும் படத்தை வெளியிட்ட சுந்தர் சி நடிகை-வீடியோ\nவட சென்னை ஹீரோவாக வேண்டிய சிம்பு, தனுஷுக்கு வாழ்த்துக்கள்-வீடியோ\nசண்டக்கோழி 2 விமர்சனம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/trisha-rejects-2-grooms-173846.html", "date_download": "2018-10-18T14:22:35Z", "digest": "sha1:JFT3EB2RKJP2ITNBL5AYTA7HISYXWOL5", "length": 10079, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கட்டினா உள்ளூர் மாப்பிள்ளையைத் தான் கட்டுவேன்: த்ரிஷா | Trisha rejects 2 grooms | அம்மா பார்த்த 2 மாப்பிள்ளைகளுக்கு 'நோ' சொன்ன த்ரிஷா - Tamil Filmibeat", "raw_content": "\n» கட்டினா உள்ளூர் மாப்பிள்ளையைத் தான் கட்டுவேன்: த்ரிஷா\nகட்டினா உள்ளூர் மாப்பிள்ளையைத் தான் கட்டுவேன்: த்ரிஷா\nசென்னை: த்ரிஷா தனது அம்மா பார்த்த 2 மாப்பிள்ளைகளுக்கு நோ சொல்லிவிட்டாராம்.\nதிரையுலகில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டார் த்ரிஷா. ஆனால் இன்னமும் பட வாய்ப்புகள் குறைவில்லை. இந்நிலையில் த்ரிஷாவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார் அவரது அம்மா உமா. மகளுக்காக மும்முரமாக மாப்பிள்ளை தேடி வருகிறார்.\nஇந்நிலையில் அம்மா பார்த்த 2 மாப்பிள்ளைகளை நிராகரித்துவிட்டாராம் த்ரிஷா. ஏன் த்ரிஷா, என்னாச்சு என்று கேட்டால், அவர்கள் வெளிநாட்டில் வேலை பார்க்கின்றனர். வெளிநாடு என்பதால் தான் முடியாது என்று கூறிவிட்டேன். எனக்கு உள்ளூர் மாப்பிள்ளை தான் வேண்டும் என்றார்.\nத்ரிஷாவுக்கு இந்த ஆண்டே திருமணம் நடக்கும் என்று கூறப்பட்டது. அவர் படங்களில் பிசியாக இருப்பதால் இந்த ஆண்டு திருமணம் நடப்பது கஷ்டம் என்று கூறப்படுகிறது.\nத்ரிஷா கல்யாணம் செய்யப்போகும் அந்த சென்னைக்காரர் யாரோ\nஅமிர�� தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: trisha wedding த்ரிஷா திருமணம் மாப்பிள்ளை\nசுசி கணேசன்களின் அப்பன்களையும் பார்த்தாச்சு: லீனா மணிமேகலை\nவட சென்னை படத்தை ஏன் பார்க்க வேண்டும்: இதோ சில முக்கிய காரணங்கள்\n”வட சென்னை போன்ற ஒரு படத்தில் நடித்துவிட்டேன், வெற்றிமாறன் வேற லெவல்”: சித்தார்த்\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/hemant-madhukar-next-movie-delhi-mafia-166838.html", "date_download": "2018-10-18T13:38:24Z", "digest": "sha1:QBFSNTUNSRJID4LYKPGWUZ2EJGWSMXV7", "length": 12797, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டெல்லி மாஃபியா: சினிமா படமாகிறது டெல்லி பலாத்கார சம்பவம் | Hemant Madhukar next movie ‘Delhi Mafia’ on Delhi Recent Rape Case! | டெல்லி மாஃபியா: சினிமா படமாகிறது டெல்லி பலாத்கார சம்பவம் - Tamil Filmibeat", "raw_content": "\n» டெல்லி மாஃபியா: சினிமா படமாகிறது டெல்லி பலாத்கார சம்பவம்\nடெல்லி மாஃபியா: சினிமா படமாகிறது டெல்லி பலாத்கார சம்பவம்\nடெல்லி: மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், திரைப்படம் ஆகிறது. பாலிவுட் இயக்குநர் ஹேமந்த் மதுகர் 'டெல்லி மாஃபியா' என்ற பெயரில் இதனை இயக்குகிறார்.\nடெல்லியில், ஓடும் பேருந்தில் 23 வயது மருத்துவ மாணவி கடந்த டிசம்பர் 14ம் தேதி 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nபலாத்காரம் செய்த 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் எழுந்துள்ளது. இந்த கோரிக்கையுடன் டெல்லியில், கடந்த 5 நாட்களாக மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nநாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவம், 'டெல்லி மாஃபியா' என்ற பெயரில் திரைப்படம் ஆகிறது. 'மும்பை 125 கிலோ மீட்டர்' என்ற இந்தி படத்தை இயக்கிய ஹேமந்த் மதுகர், இந்த படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார்.\nஇதுபற்றி கருத்து கூறியுள்ள ஹேமந்த் மதுகர்,''இது மிகவும் வெட்கக்கேடான சம்பவம். டெல்லியில் நம் சகோதரிகளும், மகள்களும் தினமும் படும் கஷ்டங்களையும் சிரமங்களையும் படத்தில் காட்டப் போகிறேன்.\nபலாத்கார சம்பவத்தில் நடந்த உண்மைகளை அப்படியே சொல்லப் போகிறேன். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பரவலாக எழுந்துள்ளன. அதையும் படத்தில் காட்ட இருக்கிறேன்.\nஎவ்வளவு சீக்கிரம் தொடங்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரத்தில் படப்பிடிப்பு தொடங்கப்படும்.'' இவ்வாறு டைரக்டர் ஹேமந்த் மதுகர் கூறினார்.\nஉண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு பல திரைப்படங்கள் வந்துள்ளன. மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தை திரைப்படமாக எடுக்கும் போது பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் அமைய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆ��ார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசுசி கணேசன்களின் அப்பன்களையும் பார்த்தாச்சு: லீனா மணிமேகலை\nபகையாவது மண்ணாங்கட்டியாவது: தனுஷை வாழ்த்திய சிம்பு\n”வேறென்ன வேண்டும்”: சமூக வலைதளங்களினால் ஏற்படும் நன்மை தீமையை அலசும் படம்\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/16/medal-table.html", "date_download": "2018-10-18T13:57:12Z", "digest": "sha1:GVVAOMS6DKURFHZJS4C3IUZAYGNQUIPD", "length": 8704, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக தபால்துறையை நவீனப்படுத்த ரூ. 6 கோடி | india in sydney olympic - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தமிழக தபால்துறையை நவீனப்படுத்த ரூ. 6 கோடி\nதமிழக தபால்துறையை நவீனப்படுத்த ரூ. 6 கோடி\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nஆஸ்திரேலியா 2 2 0 4\nஅமெரிக்கா 2 1 1 4\nபிரான்ஸ் 2 1 0 3\nவிட்சர்லாந்து 1 0 1 2\nதுருக்கி 1 0 0 1\nஉக்ரைன் 1 0 0 1\nகொரியா 0 1 1 2\nபல்கேரியா 0 1 0 1\nஇத்தாலி 0 1 0 1\nஜப்பான் 0 1 0 1\nஹாலந்து 0 1 0 1\nபெலாரஸ் 0 0 1 1\nபிரேஸில் 0 0 1 1\nருமேனியா 0 0 1 1\nஸ்வீடன் 0 0 1 1\nமொத்த பதக்கங்கள் 10 10 10 30\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/petrol-price-diesel-price-today/petrol-diesel-rate-in-chennai-today-11th-october-2018-and-across-metro-cities/articleshow/66156899.cms", "date_download": "2018-10-18T13:54:56Z", "digest": "sha1:GQWY7VZ6FG5XSI44UTICWUVUPX7AQ36K", "length": 23495, "nlines": 215, "source_domain": "tamil.samayam.com", "title": "Petrol price today: petrol diesel rate in chennai today 11th october 2018 and across metro cities - Petrol Price: வாகன ஓட்டிகளை மிரள வைக்க புதிய உச்சம் நோக்கி பெட்ரோல், டீசல் விலை! | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nPetrol Price: வாகன ஓட்டிகளை மிரள வைக்க புதிய உச்சம் நோக்கி பெட்ரோல், டீசல் விலை\nசென்னை: இன்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.\nஎண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறை கைவிடப்பட்டது.\nஇதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை சிறிதளவு இறக்கம் ஏற்பட்டு, பெருமளவு ஏற்றம் கண்டுவிடுகிறது.\nதொடர்ந்து மாற்றம் சந்தித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகின்றனர்.\nஇந்நிலையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து, 11 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.85.61 ஆகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 29 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு ரூ.78.90ஆகவும் உள்ளன.\nஇந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.\nTamil Business News APP: இந்தியா மற்றும் சர்வதேச வர்த்தக நிலவரங்களை விரிவாக சுடச் சுடச் சமயம் தமிழ் ஆப்பில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nபெட்ரோல் & டீசல் விலை வாசித்தவை கிரிக்கெட்\nபெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு\nPetrol Price: புதிய ஏற்றம் கண்டு அதிரடி காட்டும் ப...\nPetrol Price: எல்லா நகரிலும் மீண்டும் உயர்வை கண்ட ...\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nதமிழ்நாடுஉச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி காதலனுடன் சேர்ந்த திருமணமான பெண்\nஇந்தியா78 எம்.எல்.ஏக்களை தூக்கிப் போடு; தேர்தலுக்கு தயாராகு; பாஜகவிற்கு ஆர்.எஸ்.எஸ் அட்வைஸ்\nசினிமா செய்திகள்‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nசினிமா செய்திகள்Raghava Lawrence: எனக்கு வாய்ப்பு கிடைச்சாச்சு - லாரன்ஸ் படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கிய ஸ்ரீ ரெட்டி\nஆரோக்கியம்உடல் எடையை உடனே குறைக்க உதவும் நவராத்திரி டயட் டிப்ஸ்\nஆரோக்கியம்மருத்துவமனைக்கு முதியவர் அளித்த ரூ.8 கோடி நன்கொடை\nசமூகம்Tamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-10-2018\nசமூகம்மாடல் அழகியை கொலை செய்து, சூட் கேஸில் அடைத்த கல்லூரி மாணவன்\nகிரிக்கெட்விஜய் ஹசாரே டிராபி: ஜார்கண்ட் ஏமாற்றம்... ஃபைனலில் டெல்லி\nகிரிக்கெட்இவிங்கள் வச்சு தான்... அவிங்களுக்கு ஆப்பு வைக்கணும்: சவால் விடும் சகால்\n1Petrol Price: வாகன ஓட்டிகளை மிரள வைக்க புதிய உச்சம் நோக்கி பெட்ர...\n2Petrol Price: மாற்றம் காணாத பெட்ரோல்; கிடுகிடு உயர்வில் டீசல் வி...\n3Petrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் (09-10-2018)...\n4Petrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் (08-10-2018)...\n5Petrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் (07-10-2018)...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/41252-noida-building-collapse-3-dead.html", "date_download": "2018-10-18T15:04:26Z", "digest": "sha1:DTCTWCQFWNJA5VM2EAEZS6LOXE5QRP3N", "length": 8647, "nlines": 112, "source_domain": "www.newstm.in", "title": "சரிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடங்கள்; 3 பேர் பலி! | Noida building Collapse: 3 dead", "raw_content": "\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nதூங்கிக் கொண்டிருந்தவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு\n#METOOவை அடுத்து தலைத்தூக்கும் #WETOO- இது ஆண்கள் அட்ராசிட்டி\nசரிந்து விழுந்த அடுக்குமாடி கட்டிடங்கள்; 3 பேர் பலி\nஉத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில், கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த ஒரு அடுக்குமாடி கட்டிடம் சரிந்து விழுந்த விபத்தில், 3 பேர் உயிரிழந்தனர்; 3 பேர் காயமடைந்துள்ளனர்.\nநொய்டாவின் ஷாபேரி பகுதியில், 6 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்று கட்டுமான பணிகளில் இருந்தது. நேற்று இரவு சுமார் 9.30 மணியளவில், இந்த கட்டிடம், அருகே இருந்த மற்றொரு கட்டிடத்தின் மீது சரிந்தது. இதனால், இரண்டு கட்டிடங்களும், இடிந்து விழுந்தன. இந்த சம்பவத்தில் கட்டிடத்தில் இருந்த 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் பலர��� இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நேற்று இரவு முதல், அந்த பகுதியின் காவல்துறையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர் ஆகியோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேரிடர் பீட்புப் படையை சேர்ந்த 4 குழுக்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், 40க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nடெல்லியில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து; 4 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி\nஇடிந்து விழுந்த பழைய கட்டிடம்: அதிகாரிகள் பேச்சை மீறிய 10 பேர் சிக்கினர்\nசென்னை மருத்துவமனை கட்டிட விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு 5 லட்சம் நிவாரணம்\nநொய்டா: சரிந்து விழுந்த 2 கட்டிடங்கள்; பலி 9 ஆக உயர்வு\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. லாரன்ஸ் மாஸ்டர் எனக்கு சான்ஸ் கொடுத்துட்டாரு - உற்சாகத்தில் ஶ்ரீரெட்டி\n7. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\n வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - ஒன்பதாம் நாள்\nசபரிமலையில் போலீசார் அராஜகம்- தமிழிசை காட்டம்\nமுதலீடு ரூ.200 கோடி... வருமானம் ரூ. 2,830 கோடி... லாரி லாரியாய் குவிக்கும் எடப்பாடி உறவுகள்\n18-07-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D-10/", "date_download": "2018-10-18T15:00:29Z", "digest": "sha1:QPMWFFJKAW57IKH7TADMUGZOLE353KLX", "length": 12002, "nlines": 204, "source_domain": "ippodhu.com", "title": "சேப்பாக்கம் ஸ்டேடியம் முற்றுகை | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES காவிரிதான் வேண்டும்; ஏப்.10ஆம் தேதி சேப்பாக்கம் ஸ்டேடியம் முற்றுகை\nகாவிரிதான் வேண்டும்; ஏப்.10ஆ��் தேதி சேப்பாக்கம் ஸ்டேடியம் முற்றுகை\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nசென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி அறிவித்துள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறன்றன. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி கடந்த வியாழக்கிழமை (நேற்று) தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் சனிக்கிழமை (நாளை) ஐபிஎல் போட்டிகள் தொடங்குகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்.10) முதல் சென்னை அணியின் போட்டிகள் நடைபெறுகின்றன.\nதமிழகத்தில் போராட்டம் நடைபெற்று வரும் சூழலில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக் கூடாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது குறித்து பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், சென்னையில் போட்டிகள் தொடங்கவுள்ள ஏப்.10ஆம் தேதியன்று சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.\nமேலும் இளைஞர்கள் சிலர், சென்னையில் வரையப்பட்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளம்பரங்களைத் திருத்தி, ”ஐபிஎல் வேண்டாம், காவிரிதான் வேண்டும்” என்று ஆங்கிலத்தில் எழுதியுள்ளனர். இந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.\nஇதையும் படியுங்கள்: ’15 பணக்காரர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்’\nமுந்தைய கட்டுரைசரிவைச் சந்தித்த ஏர்டெல், இன்ஃபோசிஸ்\nஅடுத்த கட்டுரைரயில்களில் விற்கப்படும் உணவுகளுக்கு 5% ஜிஎஸ்டி வசூலிக்கப்படும்; மத்திய அரசு\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளே சபரிமலை பிரச்சனைகளுக்கு காரணம்: பினராயி விஜயன்\nசபரிமலையில் தடியடி; 144 தடையுத்தரவு\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம��, அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nashidahmed.blogspot.com/2014/07/blog-post_1303.html", "date_download": "2018-10-18T14:07:50Z", "digest": "sha1:PSLTZJAPZJSGZWZ4IA5YPJSAB623TVYD", "length": 10706, "nlines": 138, "source_domain": "nashidahmed.blogspot.com", "title": "அல்லாஹு அஹத்: நடைமுறை சாத்தியமற்ற உலகப்பிறை", "raw_content": "\n) அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராகஅல்லாஹ் தேவைகளற்றவன்.(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.அவனுக்கு நிகராக யாருமில்லை.(112 : 1-4)\nவியாழன், 17 ஜூலை, 2014\nமாலை ஆறரை மணிக்கு சவுதியில் தென்படும் பிறை தகவலை மொத்த உலகமும் ஏற்க வேண்டும் என்றால்,\nஅதே நேரத்தில் இந்தியாவில் அது இரவு 9 மணியாக‌ ஆக இருக்கும்.\nஆஸ்திரேலியாவில் நடு இரவு 1.30ஆக இருக்கும்.\nரஷியாவில் நடு இரவு 3.30 ஆக இருக்கும்.\nஉலகில் எங்கு பிறை தோன்றினாலும் அந்த தகவல் ஒட்டு மொத்த உலகையும் கட்டுப்படுத்தும் என்கிற கோட்பாடு தான் சரியென்றால், சவுதியில் உதிக்கும் பிறையை சவுதி மக்கள் மாலை 6.30 மணிக்கே தெரிந்து கொள்வர் ;\nஇந்தியர்கள் தங்கள் பகுதியில் பிறை தென்படுகிறதா என்று பார்த்து, எங்கும் தென்படவில்லையென்றாலும் கூட, 9 மணி வரை காத்திருந்து சவுதி தகவலை பெற வேண்டும்.\nஆஸ்திரேலியாவிலுள்ளவர்கள் தங்கள் பகுதியில் மாலை பிறை தென்படவில்லையென்றாலும், அதனால் மாதம் துவங்கவில்லை என்று முடிவு செய்து தூங்க செல்ல முடியாது, மாறாக இரவு 1.30 மணி வரை தூங்காமல் விழித்திருந்து சவுதி தகவலை பெற வேண்டும்.\nரஷிய மக்களும் அதே போன்று தங்கள் பகுதியில் மாலை பிறை தென்படவில்லையென்றாலும், அதனால் மாதம் துவங்கவில்லை என்று முடிவு செய்து தூங்க செல்ல முடியாது,\nமாறாக இரவு 3.30 மணி வரை தூங்காமல் விழித்திருந்து சவுதி தகவலை பெற வேண்டும்.\nநாம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான்.\nசவுதி வாழ் மக்களுக்கு மாதம் பிறத்த தகவல் எளிதில் கிடைத்திருக்கிறது, அதே சமயம், நாட்டின் பிற பகுதி மக்களுக்கு, ஒரு நாள் தூக்கத்தை தொலைத்தால் தான் கிடைக்கிறது.\nமார்க்க சட்டம் இப்படி நபருக்கு நபர் வேறுபடுமா\nஇந்த சிரமம் ஏதோ ஒரு குறிப்பிட்ட வருடம் மட்டும் நடக்கக்கூடியது அல்லவே\nஒரு பிறை தான் ஒட்டு மொத்த உலகையும் கட்டுப்படுத்தும் என்கிற சித்தாந்தத்தை பின்பற்றும் நாடுகள் அனைத்திலும், எல்லா மாதமும், எல்லா வருடமும் இந்த சிரமம் இருந்து கொண்டே இருக்கும் \nசவுதியில் பிறந்ததால் அவன் செய்த பாக்கியம் என்ன ரஷியாவில் பிறந்ததால் அவன் செய்த பாவமென்ன\nமார்க்க சட்டம் இப்படித்தான் கேலிக்கூத்தாக இருக்குமா\nஎன்பதை சிந்திக்கையிலேயே, உலகமெங்கும் ஒரே பிறை தகவல் தான் என்கிற கொள்கையானது, அறிவுக்கும் நடைமுறை வாழ்விற்கும் உகந்த கொள்கையேயல்ல என்பதை எளிதில் விளங்கலாம், குர் ஆன் ஹதீஸ் சான்றுகள் கூட அவசியமில்லை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணல்\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (Q)\nசூனியம் செய்ய சொல்லி சவால் விடலாமா\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (P)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (O)\nஒட்டு மொத்த உலகிற்கும் சவால் \nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (N)\nசூனியம் பற்றிய தொடர் உரை\nஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றிய அவதூறு செய்தி\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (M)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (L)\nஅதென்ன ரமலான் சிறப்புத் தொழுகை\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (K)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (J)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (I)\nமுகனூல் பதிவுகள் : புனித (\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (H)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (G)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (F)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (E)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (D)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (C)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (B)\nவிவாத அழைப்புக்கு நிசார் அவர்கள் அனுப்பிய பதில்\nதப்லீக் ஒரு ஆய்வு - 1\nமத்ஹப் குப்பைகளை அறிந்து கொள்ள..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eramurukan.in/?m=200902", "date_download": "2018-10-18T15:04:30Z", "digest": "sha1:SAA7RLLDVPGSBM56XLK3OMTLE7MQDXJT", "length": 13877, "nlines": 197, "source_domain": "www.eramurukan.in", "title": "பிப்ரவரி 2009 – இரா.முருகன்", "raw_content": "\nபுதிது – ���ோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\n(Updated) சுஜாதா – கிரேசி மோகன் அஞ்சலி\nBy இரா.முருகன் | பிப்ரவரி 28, 2009\nகதையா கவிதையா கட்டுரையா கேட்போர்க்(கு) எதையும் வழங்கும் எழுத்துப் – புதையலே சீரங்க தேவதையே ஈரங்க ராஜனே பாரிங்கு நீரின்றிப் பாழ் அந்தரங்க சுத்தியுடன் அந்தணங்கு ஆண்டாள்போல் அந்தரங்க ராஜனை அர்ச்சிக்க வந்திறங்கி வைகுண்டம் வாவென்று கைகொடுத்துத் தூக்கிவிடும் பைகொண்ட நாகமுற்ற பொற்பு. – க்ரேஸி மோகன் (28.2.2009)\nBy இரா.முருகன் | பிப்ரவரி 27, 2009\nFeb 27, 2009 வெள்ளி காலை 5 மணி. நாரதகான சபா மூத்திர வாடை வழக்கப்படுத்திக் கொண்ட சமாசாரம். அதுவும் முதல் நாலைந்து வரிசை வி.ஐ.பி வரிசைகளில் உட்கார்ந்தால், கதவு திறக்கும் போது, மூடும் போது ‘கழிவறை உலகம் செய்தீர்’ என்று ஞானக்கூத்தனோடு சேர்ந்து மணம் கமழச் சொல்லலாம். சங்கீத சீசனில் சபா கேண்டீனில் கீரை வடை மேற்படி வாடையோடு சாப்பிட்டு சாப்பிட்டு கல்யாணி, காம்போதி, கீரை வடை, ஜோன்புரி, சுப பந்துவராளி என்று எதைக்…\nBy இரா.முருகன் | பிப்ரவரி 23, 2009\nFeb 23, 2009 திங்கள் காலை 7 மணி நேற்றுப் பகல் (ஞாயிறு, 22, ஃபிப்ரவரி 09) க்ரேஸி மோகனின் ‘சாக்லெட் கிருஷ்ணா’ 150-வது மேடையேற்றம் நாரதகான சபாவில் கோலாகலமாக நடந்தது. நம்ம வீட்டுக் கல்யாணம். கமல் அவர்கள் சிறப்பு விருந்தினர். மோகன் இதுவரை எழுதிய நாடகங்கள் 21. எல்லாமே குறைந்த பட்சம் 100 தடவையாவது மேடையேறியவை. இவற்றில் பல 200 ரன், மற்ற சில 500 ரன் அடித்து சனத் ஜெயசூர்யா மாதிரி இன்னும்…\nBy இரா.முருகன் | பிப்ரவரி 22, 2009\nFeb 22, 2009 ஞாயிறு காலை 5 மணி ‘ஞானக்கூத்தன் கவி���ைகள்’ (ஆழி பதிப்பகம் வெளியீடு) படித்துக் கொண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட ஐம்பது வருடமாகத் தமிழ்க் கவிதையில் தடம் பதித்த கவிஞரின் மொத்தப் படைப்புகளையும் ஒரு சேரப் படிக்கும் போது அவருடைய கவிமொழி, பாடுபொருள், கட்டமைப்பு, பார்வை, என்று எல்லாமே மலைக்க வைக்கிறது. மரபுத் தொடர்ச்சி இழை அற்றுப் போகாமல் புதுக் கவிதைக்குத் தடம் மாறுகிற வித்தையை ஞானக்கூத்தனிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். கோயில் வடைகளே…\nBy இரா.முருகன் | பிப்ரவரி 4, 2009\nKungumam column – அற்ப விஷயம்-29 இரா.முருகன் இரண்டு தலைமுறை முன்னால் கேள்விப் பட்டிருக்க முடியாத விஷயங்களைப் பட்டியல் போடு. ரொம்ப அக்கறையாக யாராவது வீட்டுக் கதவைத் தட்டி விசாரித்தால், இண்டர்நெட், டெலிவிஷன் மெகா சீரியல், மினரல் வாட்டர், பிட்சா என்று விரலை மடக்கலாம். அந்தப் பக்கம் இந்தப் பக்கம் பார்த்துவிட்டு இந்த லிஸ்டில் ஆணுறையையும் சேர்க்கலாமா மகா மகா தப்பு. அதை எடுத்து விடவும். 1937-ம் வருடத்துப் பத்திரிகை ஒன்றை மேய்ந்து கொண்டிருந்தபோது கிடைத்த…\nBy இரா.முருகன் | பிப்ரவரி 4, 2009\nவிடிந்தும் விடியாத காலைப் பொழுதில் ஊர் வழக்கப்படி, மாநிலப் பழக்கப்படி அரைக் கிலோ நெய் வடியும் ரவா கேசரி. கேசரிக்கு கம்பெனி கொடுக்க சம அளவில் ரவா உப்புமா. அதுக்குத் தோழியாக வெல்லம் கரைத்து ஊற்றிய அசட்டு தித்திப்பு சாம்பார். பின்பாரமாக பில்டர் காப்பி. இந்தப்படிக்கு வயிற்று உபசாரம் முடிந்தது. அடுத்து என்ன செய்யலாம் வாசல் திண்ணையில் உட்கார்ந்து யோசித்தார் முத்தாலிக். சுகமாக எழுந்து வந்த ஏப்பம் பதில் சொன்னது. வானர சேனை தொடங்குக. கேசரி…\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/09/blog-post_453.html", "date_download": "2018-10-18T13:37:09Z", "digest": "sha1:2Q6CBCRQQC2NUDYKRVVWUZE5OKSVVJKS", "length": 37735, "nlines": 151, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வேறு நாடுகளின் அகதிகளுக்கு, இலங்கைக்குள் ஒருபோதும் இடமில்லை - சம்பிக்க ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவேறு நாடுகளின் அக���ிகளுக்கு, இலங்கைக்குள் ஒருபோதும் இடமில்லை - சம்பிக்க\nஎந்தவொரு சர்வதேச பிரஜைக்கோ அல்லது வேறு நாடுகளின் அகதிகளுக்கு இலங்கைக்குள் ஒருபோதும் இடமில்லை. இலங்கை பிரஜாவுரிமை கொடுத்து எவரையும் தங்கவைக்க அரசாங்கமோ அல்லது அமைச்சரவையோ தீர்மானம் எடுக்கவில்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.\nரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் விடயத்தில் மனிதாபிமான முறையில் செயற்பட வேண்டும். நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் செயற்படக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஅமைச்சர் சம்பிக்க ரணவக்க ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் தொடர்பில் பொய்யான கருத்துக்களை கூறியதாக பொது எதரணி விமர்சித்து வரும் நிலையில் அதற்கு பதில் தெரிவிக்கும் போதே அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதனை குறிப்பிட்டார்.\nஇவர் சொன்னா நம்ம நாட்டு இனவாதிகள் கேட்டு நடப்பாங்க.இவருதான் அவரு\nஇலங்கையருக்கும் எந்த நாட்டிலும் இடமில்லை என்றால் எப்படி இருக்கும் மொக்கு\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருத���ம் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலி���்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/tamizh-kadavul-murugan/109616", "date_download": "2018-10-18T13:40:02Z", "digest": "sha1:AYSTTJOZJU6PNBHCCSZW22TFSRESLNGV", "length": 5034, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Tamizh Kadavul Murugan - 12-01-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசண்டக்கோழி 2 படம் எப்படி இருக்கு- சிறப்பு விமர்சனம்\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nதீராத 7 தலைமுறை பாவங்களையும் தீர்க்கும் ஒரே ஒரு பொருள்… ஏழரை சனியை கூட நெருங்காதாம்..\nசன்டிவி சீரியல் இயக்குனர் எவ்வளவு கேவலமானவர் தெரியுமா அவர் மனைவி மட்டும் கிடைத்திருந்தால் பாடகர் மருமகள் பகீர் தகவல்\nஎட்டு வயது முதல் தன்னை காதலித்த இளம்பெண்ணுக்கு ஹரி கொடுத்த இன்ப அதிர்ச்சி\nவைரமுத்துவை பலி வாங்குகிறாரா சின்மயி... கணவரின் கருத்தால் பரபரப்பு\nசர்கார் டீசர் போஸ்டர் வெளிவந்தது, செம்ம மாஸாக உள்ள தளபதி, இதோ\n1 மணிநேரத்துக்கு என்னை படுக்கைக்கு அழைத்து தொட்ட நடிகை கஸ்தூரி ஷாக் தகவலை கூறியவருக்கு நடிகை கொடுத்த பதிலடி\nவைரமுத்து குறித்து திடுக்கிடும் தகவல் கூறிய பாடகர் மலேசியா வாசுதேவனின் மருமகள்\nஉலகம் முழுவதும் சர்கார் படத்தின் வியாபார நிலவரம்- தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா\nகணவனை ���ள்ளி வைத்து காதலனுடன் சேர்ந்த பெண்.. இதற்கு காரணம் யார் தெரியுமா\nதாயின் கடைசி ஆசை... கண்ணீர் மல்க தீவிர சிகிச்சை பிரிவில் நிகழ்ந்த திருமணம்\nகீர்த்தி சுரேஷ் இனி அப்படி ஒரு படத்தில் நடிக்கப்போவதில்லையா- வெற்றி கொடுத்தும் இந்த முடிவா\nநடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் படு ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nசர்கார் டீசர் போஸ்டர் வெளிவந்தது, செம்ம மாஸாக உள்ள தளபதி, இதோ\nஒரு ஞாயம் தர்மம் வேண்டாமா இப்படியா ஒரு மனுஷனை கலாய்கிறது இப்படியா ஒரு மனுஷனை கலாய்கிறது...சரவணா ஸ்டோர் ஓனரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்...\nஎன்னடா இப்படியெல்லாம் வேலை பாக்குறீங்க...பார்க்கவே பயங்கரமா இருக்கு\nவிஜய்க்கு இரண்டு கதைகளை சொன்ன முன்னனி இயக்குனர், அதில் ஒன்று குடும்ப படம், டைட்டில் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/22/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0/", "date_download": "2018-10-18T14:20:21Z", "digest": "sha1:3BSFUHCVUZZPBPBHRQDWKUBN7II4C5OO", "length": 11031, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "அமெரிக்காவை இந்தியா தொடர்ந்து – அவமானப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு", "raw_content": "\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»அமெரிக்காவை இந்தியா தொடர்ந்து – அவமானப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு\nஅமெரிக்காவை இந்தியா தொடர்ந்து – அவமானப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு\nவாஷிங்டன்,பிப்.21 – அமெரிக்காவை, இந்தியா தொடர்ந்து அவ மானப்படுத்தி வருவதாக அமெரிக்க முன்னாள் உயர் அதிகாரி ஒருவர் குற்றஞ் சாட்டியுள்ளார். ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மீது சந்தேகம் கொண்டுள்ள அமெரிக்கா, அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஈரானில் இருந்து எண்ணெய் இறக்கு மதி செய்வதற்கு, ஐரோப் பிய யூனியன் தடை விதித் துள்ளது. சர்வதேச அள வில் ஈரானைத் தனிமைப் படுத்துவதற்காக, ஈரானின் எண்ணெய்யை வாங்க வேண்டாம் என, அமெரிக் கா தனது நட்பு நாடுகளிடம் கூறி வருகிறது. இந்தியா அதைப் புறக் கணித்து விட்டு தொடர்ந்து ஈரானிடம் இருந்து எண் ணெய் இறக்குமதி செய்து வருகிறது. இதுகுறித்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சகத் தின் முன்னாள் சார்புச் செய லர் நிக்கோலஸ் பர்ன்ஸ் கூறியிருப்பதாவது: ஈரானிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்வது என்ற இந்தியாவின் முடிவு, அந்நாட்டோடு நெருங்கிப் பழகி வரும் அமெரிக்கா வுக்கு மிகப் பெரிய ஏமாற் றம் தான். மேலும், கடைசியாக இருந்த மூன்று அமெரிக்க அதிபர்கள் இந்தியாவின் அடுத்தடுத்த அரசுகளுடன் மேற் கொண்ட அரசியல் ரீதியி லான உறவுகளுக்குப் பின்ன டைவுதான். ஈரான் விவகாரத்தில் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செல்லாமல் தனித்துச் செல்வதாக இந் தியா எடுத்த முடிவு, அதன் தலைமைத்துவம் பற்றிய சந் தேகங்களையும் எழுப்பு கிறது. இவ்வாறு பர்ன்ஸ் தெரி வித்துள்ளார்.\nPrevious Articleபுதுக்கோட்டையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nNext Article போராட்ட வரலாறு கொண்ட நாகையில் சிபிஎம் மாநில மாநாடு – வி.மாரிமுத்து பேச்சு\nதேயிலைக்கு உரமாகும் தோட்ட தொழிலாளர்கள்\nவெளியாட்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு\nஈரோட்டில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/06154155/1182091/Mannargudi-near-drowning-youth-death.vpf", "date_download": "2018-10-18T14:35:46Z", "digest": "sha1:C5NK7OAJPRSHEITAIM5RAYRJOPQT5WSD", "length": 14460, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "மன்னார்குடி அருகே ஆற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி || Mannargudi near drowning youth death", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமன்னார்குடி அருகே ஆற்றில் தவறி விழுந்த வாலிபர் பலி\nமன்னார்குடி அருகே ஆற்றில் தவறி விழுந்த வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமன்னார்குடி அருகே ஆற்றில் தவறி விழுந்த வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருக்களர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் ஓவர்ச்சேரி ஏ.கேஎஸ்.காலனி தெருவில் மாமனார் வீட்டில் மனைவி சித்ராவுடன் வசித்து வருகிறார். இவர்களது மகன் குரு அபிசேக் (18). மன்னார்குடி அரசு கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார் நேற்று வீட்டின் அருகில் உள்ள முள்ளி ஆற்றில் குளிக்க சென்ற போது தவறி விழுந்து நீரில் மூழ்கினார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு ஆதிச்ச புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்து விட்டது தெரியவந்தது.\nரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் கோட்டூர் போலீசார் உடலை மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி காலமானார்\nபெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு- எம்.ஜே.அக்பர் 31ம் தேதி ஆஜராக உத்தரவு\nபத்திரிகையாளர் பிரியா ரமணி மீது எம்.ஜே.அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ஏற்பு\nசபரிமலை விவகாரம்- தீர்ப்பை எதிர்த்து பிராமணர்கள் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nகாஷ்மீரில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை\nமதுரையில் பள்ளி விடுதியில் இளம்பெண் தற்கொலை\nகும்மிடிப்பூண்டி, உத்திரமேரூரில் பலத்த மழை: மின்னல் தாக்கி 2 பெண்கள் பலி\nமாற்றுத்திறனாளிகள் குறித்த பேச்சு: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது போலீசில் புகார்\nவங்கக் கடலில் 23-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது\nமுத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா- குலசேகரன்பட்டி��த்தில் நாளை சூரசம்ஹாரம்\nவெள்ளியங்கிரி மலைக்கு சென்ற சென்னை என்ஜினீயர் மரணம்\nஅரும்பாக்கத்தில் கூவம் ஆற்றில் விழுந்து சிறுவன் பலி\nராமாபுரத்தில் மாநகராட்சி கழிவறை மேற்கூரை உடைந்து முதியவர் பலி\nதண்டையார்பேட்டையில் மாடியில் இருந்து விழுந்து மாணவன் பலி\nதாராபுரம் அருகே வீட்டு மனை வரையறைக்கு மனு அளிக்க வந்தவர் மயங்கி விழுந்து இறந்தார்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nஎன்னை கொல்ல சதி - ‘ரா’ மீது இலங்கை அதிபர் பகீர் குற்றச்சாட்டு\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/govt/urban-council/", "date_download": "2018-10-18T14:26:52Z", "digest": "sha1:RJB55M3E2AF6JZ33GFJTQO73GYRJXPE3", "length": 5977, "nlines": 218, "source_domain": "yourkattankudy.com", "title": "URBAN COUNCIL | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nURBAN COUNCIL KATTANKUDY நகர சபை காத்தான்குடி\nகாத்தான்குடி நகர சபையின் 11 தமிழ் -முஸ்லிம் சமயா சமய ஊழியர்களுக்கு நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு (02 டிசம்பர், 2013)\nமுகவரி: பிரதான வீதி, காத்தான்குடி-06\nதொ.பே.இல: தவிசாளர்: 0094 65 2246639\nஉதவி தவிசாளர்: 0094 65 2246669\nCHAIRMAN/தவிசாளர்: அல்ஹாஜ் SHM. அஸ்பர்/ASFAR\nVICE CHAIRMAN/உப தவிசாளர்: அல்ஹாஜ் MIM. ஜெஸீம்/JAZEEM\nஅல்ஹாஜ் ரவூப் ஏ. மஜீத், JP\nஅல்ஹாஜ். HMM.. பாக்கீர், BA.\nMIM அப்துல் லத்தீப் (UPFA)\nஅல்ஹாஜ். MSM.. ஸியாட், JP.(UPFA)\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nபெண் கல்விக்காக போராடிய மலாலாவுக்கு மனித நேய விருது\nசவுதி பத்திரிகையாளர் காணாமல் போனதற்கும் அப்பிள் கடிகாரத்திற்கும் இடையிலான தொடர்பு\nஐபோனின் பின்புறத்தில் சிறு துளை எதற்கு..\nஸ்ரீ லங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் மற்றுமொரு சேவை\nகைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை ஆற்றிய உரையின் முழு வடிவம்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/tag/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-18T15:13:40Z", "digest": "sha1:G6QJGD6PYG6FB4FA2Z3H4ZSMJC7AEP2Q", "length": 15694, "nlines": 124, "source_domain": "cybersimman.com", "title": "ஜிமெயில் | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் எதிர்பாராமல் புகழ் பெற வைக்கும் என்பதற்கான சுவையான உதாரணம், இந்த கதை. ஒபாமா அதிபராவதற்கு முன் , அமெரிக்க தேர்தல் நடைபெறுவ��ற்கு முன் நடந்த கதை இது . அமெரிக்க வாழ் இந்தியரான குரு ராஜ் என்பவரை ஒரு இமெயில் முகவரி பிரபலமானவராக ஆக்கிய கதையும் கூட‌. அதோடு பாரக் ஒபாமாவோடு தொடர்பு படுத்தி பேசப்படவும் வைத்த கதை. ஆனால் குருராஜ் இதற்காக திட்டமிட்டு செயல்படவில்லை. இந்த திடீர் புகழை அவர் எதிர்பார்க்கவுமில்லை. அவர் செய்ததெல்லாம் […]\nஇண்டெர்நெட் எதிர்பாராமல் புகழ் பெற வைக்கும் என்பதற்கான சுவையான உதாரணம், இந்த கதை. ஒபாமா அதிபராவதற்கு முன் , அமெரிக்க தேர...\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1183&slug=%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%3A-2-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%2C-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2C-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%2C-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-10-18T14:12:30Z", "digest": "sha1:VLQC3M5LP4WQMINLP7JMSGNVXAADFYXS", "length": 17404, "nlines": 130, "source_domain": "nellainews.com", "title": "நகரங்களைத் திணறவைத்த விவசாயிகள்: 2-வது நாள் போராட்டத்தால், காய்கறிகள், பழம், பால் விலை எகிறியது", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nநகரங்களைத் திணறவைத்த விவசாயிகள்: 2-வது நாள் போராட்டத்தால், காய்கறிகள், பழம், பால் விலை எகிறியது\nநகரங்களைத் திணறவைத்த விவசாயிகள்: 2-வது நாள் போராட்டத்தால், காய்கறிகள், பழம், பால் விலை எகிறியது\nபயிர் கடன் தள்ளுபடி, வேளாண் விளை பொருட்களுக்கு உரிய ��ிலை, எம்எஸ் சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் 2-வது நாளாக இன்றும் போராட்டம் நடத்தினார்கள்.\nசாலையில் பாலைக் கொட்டியும், காய்கறிகள், பழங்களைச் சாலையில் வீசி எறிந்தும் விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். நாசிக்கில் உள்ள மிகப்பெரிய மொத்த காய்கறிகள் மார்கெட், பால் பதப்படுத்தும் தொழிற்சாலை ஆகியவற்றுக்கு 2-வது நாளாக எதையும் அனுப்பாமல் விவசாயிகள் புறக்கணித்தனர். இதனால், பால், காய்கறிகள், பழங்கள் விலை கடுமையாக உயரத் தொடங்கியுள்ளது.\nஇதுபோல ஹரியாணா, பஞ்சாப், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.\nவிவசாயிகள் தற்கொலை, பிரச்சினைகளைத் தீர்க்காமல் இருத்தல், பயிர் கடன் தள்ளுபடி, வேளாண் விளை பொருட்களுக்கு உரிய விலை, எம்எஸ் சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றக் கோரி அனைத்து இந்திய கிஷான் மகாசங்கம் நாடு முழுவதும்10 நாட்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.\nஇதில் இந்திய கிஷான் மகாசங்கம் என்பது 110 விவசாய சங்கங்களின் மிகப்பெரிய கூட்டமைப்பாகும். இந்தப் போராட்டத்தில் தங்கள் மாநிலங்களில் இருந்து வேறு எந்த மாநிலத்துக்கும் தானியங்கள், காய்கறிகள், பழங்கள், பால் உள்ளிட்ட எந்த பொருட்களையும் அனுப்பாமல் மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதாகும்.\nநாடு முழுவதும் விவசாய அமைப்புகளால் நேற்று தொடங்கிய போராட்டம் 2-வது நாளாக இன்றும் தொடர்ந்தது. மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே அருகே இருக்கும் நாசிக்கின் மிகப்பெரிய மொத்த காய்கறிச் சந்தைக்கு இன்று காய்கறிகள் வரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. அதேபோல பால் பதப்படுத்தும் நிலையத்துக்கும் பால் வரவில்லை.\nஇது குறித்து அனைத்து இந்திய கிஷான் சபா அமைப்பின் செயல்தலைவர் ராஜு தேசாலே கூறுகையில், ’’நாசிக்கில் உள்ள அனைத்து பால் கொள்முதல் நிலையங்களும் அடைக்கப்பட்டன. விவசாயிகள், தங்களின் பால் மொத்தத்தையும், சாலையில் கொட்டி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்’’ எனத் தெரிவித்தார்.\nமேலும்,பஞ்சாப், ஹரியாணா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் விவசாயிகள் இன்று 2-வது நாளாக போராட்டத்தைத் தொடர்ந்தனர். சாலையில் காய்கறிகளையும், பழங்களையும், பாலையும் கொட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இன்றும் மக்களுக்கு தேவையான காய்கறிகள், பால் பொருட்கள் கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகினார்கள்.\nஇதனால், தலைநகர் டெல்லி, மும்பை, ஜெய்ப்பூர், உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்குக் காய்கறிகள், பால், போதுமான அளவில் செல்லாத காரணத்தால், விலை உயரத் தொடங்கியது. காய்கறிகள், பழங்கள் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 உயர்ந்தது.\nசண்டிகரில் தக்காளி விலை கடந்த 2 நாட்களுக்கு முன் கிலோ ரூ.10 முதல் ரூ15க்கு விற்பனையான நிலையில், இன்று தக்காளி கிலோ ரூ.30 வரை விற்பனையானது. காய்கறிகள், குடைமிளகாய் உள்ளிட்ட காய்கறிகள் வரத்துச் சந்தைக்கு மிகக் குறைவாக இருந்தது. இதனால், அடுத்துவரும் நாட்களில் காய்கறிகளின் விலையும், பால், பழங்கள் விலையும் கடுமையாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபஞ்சாப்பில் உள்ள நபா, லூதியானா, முக்த்சர், தரன் தரன், நான்கல், பெரோஸ்பூர் ஆகிய நகரங்களில் விவசாயிகள் காய்கறி, பால் லாரிகளையும், வாகனங்களையும் மடக்கி முடக்கினர்.\nபஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் கூறுகையில், ’’விவசாயிகளின் போராட்டம் என்பது மத்திய அரசுக்கு எதிராக மக்கள் அலையும், விவசாயிகளும் திருப்பி இருக்கிறார்கள் என்பதையும், விவசாயிகள் மிகவும் சிக்கலான நிலையில் இருப்பதையும் காட்டுகிறது.விவசாயிகளுக்கு எந்தவிதமான நிவாரணத்தையும் அளிக்காமல், அவர்களுக்கு எதிரான கொள்கைகளை கடைப்பிடிக்கிறது மத்திய அரசு’’ எனத் தெரிவித்தார்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t52756-7", "date_download": "2018-10-18T13:42:09Z", "digest": "sha1:ANANN3AEE7JQQJ4THL3SS7XPFWJ52FXS", "length": 19192, "nlines": 161, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "புகைப்படம் எடுத்தபோது மரப்பாலம் உடைந்து விழுந்தது ஆற்றில் மூழ்கி மருத்துவ மாணவர்கள் 7 பேர் சாவு", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» இடைவெளி - வாசகர்கள் கவிதை) - கவிதைமணி\n» *இடைவெளி - கவிதை\n» ஒரு பக்க கதை - தொடர் பதிவு\n» ‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்\n» டிப்ஸ் - மருத்துவம்\n» ரசித்ததை பகிர்வோம் - பல்சுவை\n» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்\n» பிரியமானவனின் காதல் தருணங்கள்\n» படித்ததில் பிடித்தவை - பல்சுவை\n» ஆன்மா எந்தக் கடையில் கிடைக்கும்\n» ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்\n» » ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்\n» ‘பாதியில் முறிந்த பயணம்’வாசகர்களின் கவிதைகள்\n» உலகில் உள்ள எந்தச் செல்வத்தையும் விட மேலான செல்வம் எது\n» பல்சுவை= தொடர் பதிவு\n» பல்சுவை - தொடர் பதிவு\n» வாரியாரைக் காக்கவைத்த புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாய்பாபா\n» வடநாட்டில் முருகன் எப்படி அழைக்கப்படுகிறார்\n» தொட்டது துலங்க தொப்பையப்பன் துணைநிற்பான்\n» கேளுங்க சொல்கிறோம் – ஆன்மிக தகவல்கள்\n» நீங்களும் மருத்துவர் ஆகலாம் \n» தைரியம் இருந்தா நைட்ல வா, பார்க்கலாம்\n» வருடம் முழுக்க நினைவில் இருக்கற மாதிரி ஒரு பரிசு...\n» பொது அறிவு தகவல்கள்\n» கவிதைகள் - மு.செல்லா (தொடர் பதிவு)\n» அடுக்கு திருவோடு தாயீ...\n» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்\n நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிஞர் கே ஜி ராஜேந்திரபாபு\n» பொது அறிவு -தொடர் பதிவு\n» பொது அறிவு -தொடர் பதிவு\n நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர், முதுமுனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» தீபிகா படுகோனுக்கு சவால் அளிப்பவள் நீ: லட்சுமி ராமகிருஷ்ணன் பாராட்டிய இளம் நடிகை யார்\n» வெளுத்த அழகி மஞ்சள் புடவை கட்டியிருக்கிறாள் – அவள் யார்\n» பட்டு ரோஜா மலர்ந்தது; கிட்டப் போனால் சுட்டது.- விடுகதைகள்\n» ஈரப் புடவைக்காரி இருபத்தெட்டுச் சுற்றுக்காரி. - விடுகதைகள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nபுகைப்படம் எடுத்தபோது மரப்பாலம் உடைந்து விழுந்தது ஆற்றில் மூழ்கி மருத்துவ மாணவர்கள் 7 பேர் சாவு\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nபுகைப்படம் எடுத்தபோது மரப்பாலம் உடைந்து விழுந்தது ஆற்றில் மூழ்கி மருத்துவ மாணவர்கள் 7 பேர் சாவு\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நீலம் பள்ளத்தாக்கு\nஎன்கிற மாவட்டம் உள்ளது. இங்கு மிகப்பெரிய ஆறு\nஇந்த ஆற்றை மக்கள் கடந்து செல்வதற்காக ஆற்றின் நடுவே\nமரத்தினாலான ���ொங்கு பாலம் இருந்தது. தற்காலிகமாக\nஅமைக்கப்பட்டிருந்த இந்த பாலத்தில் ஒரே சமயத்தில்\nஅதிகபட்சமாக 4 பேர் மட்டுமே செல்ல முடியும்.\nஇதுதொடர்பாக அங்கு எச்சரிக்கை பலகைகளும்\nவைக்கப்பட்டிருந்தன. ஆனாலும் இங்கு சுற்றுலா வரும்\nபயணிகள் இதனை பொருட்படுத்தாமல் மரப்பாலத்தில்\nகூட்டம் கூட்டமாக செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.\nஇந்நிலையில், பைசலாபாத் மற்றும் லாகூரில் இருந்து\n2 தனியார் மருத்துவ கல்லூரிகளை சேர்ந்த 25-க்கும்\nமேற்பட்ட மாணவர்கள் நேற்று நீலம் பள்ளத்தாக்கு பகுதிக்கு\nஅப்போது அவர்கள் அனைவரும் ஆற்றின் நடுவே இருந்த\nமரப்பாலத்தில் ஏறி நின்று புகைப்படம் எடுத்துக்\nகொண்டிருந்தனர். திடீரென அந்த மரப்பாலம் உடைந்து\nஇதில் பாலத்தின் மீது நின்றுகொண்டிருந்த மாணவர்கள்\nஅனைவரும் நீரில் மூழ்கினர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும்\nபோலீசார் மற்றும் ராணுவவீரர்கள் மீட்பு குழுவுடன் சம்பவ\nமீட்பு குழுவினர் ஆற்றில் இறங்கி மாணவர்களை தேடினர்.\nஎனினும் 7 மாணவர்களை பிணமாக தான் மீட்க முடிந்தது.\n11 மாணவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும்\n9 மாணவர்களை காணவில்லை. அவர்களின் கதி என்ன\nஎன்பது தெரியவில்லை. அவர்களை மீட்பதற்கான முழு\nமுயற்சியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் ��விதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில���நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eramurukan.in/?m=200903", "date_download": "2018-10-18T14:59:32Z", "digest": "sha1:Q6R322KUPSUBG42H3XWH46VGYLPDHXEM", "length": 8476, "nlines": 180, "source_domain": "www.eramurukan.in", "title": "மார்ச் 2009 – இரா.முருகன்", "raw_content": "\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nபோகிற போக்கில் – 19/3/2009\nBy இரா.முருகன் | மார்ச் 19, 2009\nகுட்டப்பன் கார்னர் ஷோப் – 12\nBy இரா.முருகன் | மார்ச் 1, 2009\nகச்சேரி கேட்கப் போயிருந்தார். வித்வத் உள்ள எந்த இசைக் கலைஞர் மும்பைக்கு வந்தாலும், சப்-அர்பன் ஏரியா சவுத் இண்டியன் சபாவுக்கு டாக்சி வைத்துக் கூட்டி வந்து மேடையேற்றி விடுவார். இந்த வித்வானையும் அப்படித்தான் அழைத்து வ��்தார். கச்சேரி நடுவே சிறிய இடைவேளையில் மடுங்காவில் வாங்கி எலக்ட்ரிக் ட்ரெயினில் அலுங்காது நலுங்காது யாரோ சிரத்தையாகக் கொண்டு வந்து கொடுத்த பூமாலையோடு மேடையேறினார். பாடகருக்கு அணிவித்து சம்பிரதாயமாக நாலு வார்த்தை பேசி, இறங்கினார். மூணாவது வரிசை வலமிருந்து இடம்…\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathiravan.tv/video/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-10-18T14:37:26Z", "digest": "sha1:KYUTKZQ5ZJLQ5GTCRLC4J5J6G3GEVATK", "length": 6791, "nlines": 101, "source_domain": "www.kathiravan.tv", "title": "கிளிநொச்சியில் வாள் வெட்டு நால்வர் அவசர சிகிசை பிரிவில் – Kathiravan TV | கதிரவன் ரிவி", "raw_content": "\nகிளிநொச்சியில் வாள் வெட்டு நால்வர் அவசர சிகிசை பிரிவில்\nசமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் மே தினம் கூட்டுறவு மண்டபத்தில்\nகிளிநொச்சியில் தூக்கிட்டு ஒருவர் தற்கொலை\nகிளிநொச்சியில் ஏ9 வீதியை மறித்து போராட்டம்\nதமிழ் மக்களுக்கு அநீதி இழைத்தவர்கள் மீண்டும் பதவி வந்துவிடுவார்கள்\nகாணிகளை விடுவிக்கும் நோக்கோடு இராணுவம் செயற்படுவதாக தெரிகிறது சுமந்திரன்\nகரைச்சி பிரதேச சபையின் சிற்றூழியர்கள் மீண்டும் பணி பகிஸ்கரிப்பு\nகிளிநொச்சி காணமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் சங்க ஊடக சந்திப்பு\nதங்களை எல்லோரும் கைவிட்டுவிட்டனர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆதங்கம்\nகிளிநொச்சி போராட்டத்திற்கு கண்டாவளை பொது அமைப்புகள் ஆதரவு\nகிளிநொச்சி பன்னங்கண்டி மக்களின் போராட்டம் இன்று 11வது நாளாகவும் தொடர்கின்றது\nசொர்க்கமே என்றாலும் சொந்த ஊரை போல வராது இரணைதீவுக்குச் செல்லவிடுங்கோ\nபேஸ்புக்கில் தனது தற்கொலையை நேரடியாக வெளியிட்டு உயிரிழந்த மட்டக்களப்பு பெண்\nகிளிநொச்சி ஏ9 வீதியில் மூன்று வாகனங்கள் தொடர் விபத்து\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைபந்தாட்டப்போட்டி நடைபெறுவதை வன்மையாக கண்டிக்கிறோம்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைபந்தாட்டப்போட்டி நடைபெறுவதை வன்மையாக கண்டிக்கிறோம்\nவாழ்ந்தால் சிம்புவுடன் ���ான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nஎந்த ராசிக்கு அதிக வரவு, யாருக்கு அதிக செலவு… ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள்\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nபாடசாலை மாணவர்கள் லட்சக்கணக்கில் கப்பம் கோரிய கொடுமை… தற்போது விளக்கமறியலில்\nஆரோக்யத்துடன் அஷ்ட ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள்\nதன்வந்திரி பீடத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க வாசல் திறப்பும் சிறப்பு ஹோமங்களும்.\nதன்வந்திரி பீடத்தில் சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்கள் புனர்பிரதிஷ்டையும் ருத்ர ஹோமத்துடன் ருத்ராபிஷேகம்\nதன்வந்திரி பீடத்தில் சனிப்பெயர்ச்சி மஹா யாகமும் காலச்சக்ர பூஜையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/156532/news/156532.html", "date_download": "2018-10-18T13:46:31Z", "digest": "sha1:OKNXALS3DTBXOHEEDGKLKH5ZDBIOOOG2", "length": 5690, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "பாகுபலியில் நீருக்கு மேல் தெரியும் பாப்பாவின் ரகசியம் தெரியுமா?..!! : நிதர்சனம்", "raw_content": "\nபாகுபலியில் நீருக்கு மேல் தெரியும் பாப்பாவின் ரகசியம் தெரியுமா\nபாகுபலி படத்தில் ரம்யா கிருஷ்ணன் நீருக்கு மேல் தூக்கிப் பிடித்திருந்த குழந்தை ஒரு பெண் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.\nபாகுபலி படத்தில் ரம்யா கிருஷ்ணன் நீருக்கு மேல் குழந்தை மகேந்திர பாகுபலியை தூக்கிப் பிடித்திருக்கும் காட்சி மிக மிக பிரபலமானது. அந்த காட்சியில் பொம்மையை பயன்படுத்தியதாக பலர் கருதினர்.\nஅது பொம்மை அல்ல நிஜ குழந்தை என்று ரம்யா கிருஷ்ணனே தெரிவித்திருந்தார். படத்தில் நடிக்க வைக்க பிறந்த குழந்தையை தேடிக் கொண்டிருந்தார் ராஜமவுலி.\nஅப்பொழுது புரொடக்ஷன் எக்சிகியூட்டிவான வல்ஸ்லானின் மனைவிக்கு குழந்தை பிறந்து 18 நாட்கள். இது குறித்து அறிந்த ராஜமவுலி பிறந்து 18 நாளான அக்ஷிதா வல்ஸ்லானை மகேந்திர பாகுபலியாக நடிக்க வைத்தார்.\nஆம், மகேந்திர பாகுபலியாக நடித்த குழந்தை பெண் குழந்தை.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்கும��ர் : ராதா ரவி\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D,_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-18T14:37:00Z", "digest": "sha1:KA32EN6ASC75QNIAL3P6QV4LGDFZJNHL", "length": 7284, "nlines": 48, "source_domain": "www.noolaham.org", "title": "ஆளுமை:அம்பிகைபாகன், இராமலிங்கம் - நூலகம்", "raw_content": "\nஅம்பிகைபாகன், இராமலிங்கம் (1929.02.27 - ) யாழ்ப்பாணம், நாவற்குழியைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் அம்பி, அம்பிகாபதி ஆகிய புனைபெயரால் அறியப்பட்டார். இவரது தந்தை இராமலிங்கம். தனது ஆரம்பக்கல்வியை நாவற்குழி சி.எம்.எஸ் பாடசாலையிலும் உயர் கல்வியை யாழ். பரியோவான் கல்லூரியிலும் தொடர்ந்த இவர், அறிவியல் மற்றும் கணித ஆசிரியராக இலங்கையில் பல பாகங்களிலும் பணியாற்றினார். இலங்கை கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் தமிழ்ப் பாடநூல் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். வட மாகாண ஆசிரியர் சங்கம் வெளியிடும் ஆசிரியர் உலகம் பத்திரிகையின் ஆசிரியராகவும் யாழ் இலக்கிய வட்டத்தின் உபதலைவராகவும் இருந்துள்ளார்.\n1950 ஆம் ஆண்டில் தினகரனின் இலட்சியச் சோடி என்ற கதையுடன் அறிமுகமாகிய இவர், கிறீனின் அடிச்சுவட்டில், அம்பிப் பாடல், வேதாளம் சொன்ன கதை, கொஞ்சும் தமிழ், அம்பி கவிதைகள், அம்பி மழலை, பாலர் பைந்தமிழ், மருத்துவத் தமிழ் முன்னோடி, Lingering Memories, Scientific Tamil Pioneer ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவர் தமிழுக்குச் செய்த அளப்பரிய சேவைகளில் மருத்துவத் தமிழ் முன்னோடி டொக்டர் சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் அவர்களைத் தமிழ் உலகத்திற்கு அறிமுகப்படுத்தியமையும், கிறீன் ஞாபகார்த்த முத்திரையை இலங்கை அரசு வெளியிட ஆக்கபூர்வமாக ஆலோசனை வழங்கியமையையும் குறிப்பிடலாம். அத்தோடு மானிப்பாயில் நிறுவப்பட்ட கிறீன் மருத்துவமனைக் குறித்தும் டொக்டர் கிறீன் மேற்கொண்ட தமிழ்ப்பணி பற்றியும் ஆங்கிலத்தில் விரிவ���ன நூல் ஒன்றினையும் எழுதியுள்ளார்.\nஉலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு விருது, இலங்கை இந்து கலாச்சார அமைச்சின் ‘தமிழ்மணி விருது’, கொஞ்சும் தமிழ் சிறுவர் இலக்கிய நூலுக்கு இலங்கை சாகித்திய விருது, கனடாவில் சி.வை. தாமோதரம்பிள்ளை விருது, அவுஸ்திரேலியாவில் மெல்பன் ‘நம்மவர்’ விருது, அவுஸ்திரேலியாவில் கன்பராவில் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் விருது ஆகிய விருதுகளை இவர் பெற்றுள்ளார்.\nகவிஞர் அம்பி பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்\nநூலக எண்: 1741 பக்கங்கள் 53-55\nநூலக எண்: 402 பக்கங்கள் 13-15\nநூலக எண்: 2031 பக்கங்கள் 17-25\nநூல்கள் [7,267] இதழ்கள் [10,613] பத்திரிகைகள் [36,988] பிரசுரங்கள் [1,122] நினைவு மலர்கள் [717] சிறப்பு மலர்கள் [2,076] எழுத்தாளர்கள் [3,234] பதிப்பாளர்கள் [2,578] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,708] வாழ்க்கை வரலாறுகள் [2,513]\nஇப்பக்கம் கடைசியாக 28 நவம்பர் 2016, 01:56 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2017/03/", "date_download": "2018-10-18T13:19:53Z", "digest": "sha1:P4NLBPCSTADT7WFKORQADOII7W7CGER2", "length": 16055, "nlines": 281, "source_domain": "www.tamilvaasi.com", "title": "March 2017 | ! தமிழ்வாசி !", "raw_content": "\nYoutube வீடியோவை எளிதாக டவுன்லோட் செய்வது எப்படி\nநம்மில் பலரும் திரைப்படங்கள் பார்க்கவும், தேவையான உதவி வீடியோ பார்க்கவும் youtube வசதியை பயன்படுத்துகிறோம். இணையம் இணைப்பில் இருந்தால் மட்டுமே youtube வீடியோவை பார்க்க முடியும். youtube வீடியோவை டவுன்லோட் செய்து வைத்து நேரம் கிடைக்கும் சமயம் பார்க்கலாம் என டவுன்லோட் செய்ய முயற்சி செய்து பலரும் நேரத்தை வீணாக்கி இருப்போம். இதோ இப்பதிவில் youtube வீடியோவை எளிதாக டவுன்லோட் செய்வது எப்படி என பார்ப்போமா\nமேலும் வாசிக்க... \"Youtube வீடியோவை எளிதாக டவுன்லோட் செய்வது எப்படி\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nசினிமா டொரண்ட் (movie torrent) எளிதாக டவுன்லோட் செய்வது எப்படி\nஇன்றைய நாட்களில் இணைய இணைப்பு மிகக் குறைந்த விலையில், கிட்டத்தட்ட இலவசமாக பயன்படுத்தும் அளவிற்கு வந்து விட்டது. இதனால் சினிமா, பாடல்கள் என டவுன்லோட் செய்பவர்கள் தினம் தினம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு இருக்கும் மிக முக்கியமான பிரச்சனை சிறந்த download manager கிடைக்காமல்/அறியாமல் இருப்பது. அப்படியே பயன்படுத்தினாலும் அதனால் பல பிரச்சனைகளும��� சந்திக்க நேரிடும்.\nமேலும் வாசிக்க... \"சினிமா டொரண்ட் (movie torrent) எளிதாக டவுன்லோட் செய்வது எப்படி\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nYoutube வீடியோவை எளிதாக டவுன்லோட் செய்வது எப்படி\nசினிமா டொரண்ட் (movie torrent) எளிதாக டவுன்லோட் செ...\nலீனாவின் metoo குற்றச்சாட்டும் சுசிகணேசனின் திமிரும்\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசெக்கச் சிவந்த வானம்- விமர்சனம்\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://expressnews.asia/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9F%E0%AF%82/", "date_download": "2018-10-18T13:30:55Z", "digest": "sha1:BA5RAWGPNUFA7A7LS3OR24PDWFSJE6L2", "length": 9352, "nlines": 151, "source_domain": "expressnews.asia", "title": "விஜய் டிவியின் ‘வில்லா டூ வில்லேஜ்’ ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் நடிகை ‘சனம் ஷெட்டி’! – Expressnews", "raw_content": "\nHome / Cinema / விஜய் டிவியின் ‘வில்லா டூ வில்லேஜ்’ ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் நடிகை ‘சனம் ஷெட்டி’\nவிஜய் டிவியின் ‘வில்லா டூ வில்லேஜ்’ ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் நடிகை ‘சனம் ஷெட்டி’\nசித்திரமே சொல்லடி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா\nஉலகத் திரைப்பட விழாக்களில் பாராட்டினை பெற்ற திரைப்படம் ‘மனுசங்கடா’..\n‘பிக்பாஸ்‘ நிகழ்ச்சியைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சி ‘வில்லா டூ வில்லேஜ்’ என்ற வித்தியாசமான புதிய நிகழ்ச்சியை கடந்த சனிக்கிழமை முதல் ஒளிபரப்புகிறது. ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் இரவு 9.30க்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.\nஇதில், 40 நாட்கள் கிராமத்துக்கு சென்று அங்கு வேலை செய்து அவர்கள் கொடுக்கும் சம்பளத்தை வைத்து எந்தவித வசதியும் இல்லாமல் அன்றாடம் வாழ்க்கை நடத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. இதில், 12 பெண்கள் கலந்து கொள்கின்றனர். இதுவரை கிராமத்து பக்கமே போகாத இந்த பெண்களை வைத்து முதன் முறையாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.\nஒவ்வொரு வாரமும், இறுதியில் கிராமத்து மக்கள் அவர்களுக்கு வாக்களிப்பார்கள். போட்டியின் இறுதி வெற்றியாளரை கிராம பஞ்சாயத்து முடிவு செய்யும்.\nஇந்த 12 பெண்களில் சினிமாவில் இருந்து கலந்து கொண்டுள்ள ஒரே பெண், நடிகை சனம் ஷெட்டி மட்டுமே.\nபெங்களுரில் பிறந்து லண்டனில் சாப்ட்வேர் எஞ்சினியர் முடித்துள்ளார். லண்டனில் ஒரு டாக்குமெண்டரி மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அம்புலி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் கதம் கதம், சவாரி, சதுரன் 2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.\nஅதை தொடந்து மலையாளம் , தெலுங்கு , கன்னடம் என 4 மொழிகளிலும் நடித்து வருகிறார். 2016ம் ஆண்டின் மிஸ்.சவுத் இந்தியா இரண்டாம் இடம் பெற்றார். நிறைய டிவி விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.\nதற்போது கன்னடத்தில் அதர்வா, தமிழில் டிக்கெட், மேகி போன்ற நடித்து வரும் நிலையில் , தற்போது விஜய் தொலைக்காட்சி துவங்கியிருக்கும் ‘வில்லா டூ வில்லேஜ்’ ரியாலிட்டி ஷோவில் ஒரு கண்டெஸ்டண்டாக கலந்து கொண்டுள்ளார்.\nஅவர் வெற்றி பெற வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/15/kural.html", "date_download": "2018-10-18T13:20:09Z", "digest": "sha1:UVQIUKLHXCKQMVITGULMHQU6537CDSSR", "length": 8273, "nlines": 175, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிரிக்கெட் சூதாட்டத்தில் வாஸிம் அக்ரம், சலீம் மாலிக், முஷ்டாக் அகமத் | Thirukural - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கிரிக்கெட் சூதாட்டத்தில் வாஸிம் அக்ரம், சலீம் மாலிக், முஷ்டாக் அகமத்\nகிரிக்கெட் சூதாட்டத்தில் வாஸிம் அக்ரம், சலீம் மாலிக், முஷ்டாக் அகமத்\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகணவன் மனைவியருக்குள் அன்பும் பிணைப்பும், அறநெறிப் படி நிகழ்ந்து வருவதே, இல்லற வாழ்க்கையின் பண்பும், பயனும் ஆகும்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/category/tamil/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-18T13:26:00Z", "digest": "sha1:SHSNTRB6JVNF73A56AVGPGSSHO5TEJB7", "length": 12035, "nlines": 152, "source_domain": "tamilbeauty.tips", "title": "ஐஸ்க்ரீம் வகைகள் Archives - Tamil Beauty Tips", "raw_content": "\n வெனிலா ஐஸ்கிரீம் – 2 ஸ்கூப், ஸ்பான்ஞ் கேக் – 1/2 கப் அல்லது பிரெட் – 3 ஸ்லைஸ், மைத��� – 1/2 கப், தண்ணீர் – தேவைக்கு, பிரெட் கிரம்ஸ் அல்லது கார்ன்ஃபிளேக்ஸ் – 1/2 …\nதேவையான பொருட்கள் பால் சர்க்கரை-500 கிராம் கார்ன்ஃப்ளார்-200 கிராம் ஜெலட்டின்-1 டேபிள்ஸ்பூன் ஃப்ரெஷ் க்ரீம் (தேவைப்பட்டால்)-1 டீஸ்பூன் ஸ்ட்ராபெர்ரி பழங்கள்- சிறிது ஸ்ட்ராபெர்ரி எசென்ஸ் செய்முறை\nசாக்லெட் – சிப்ஸ் மஃபின்ஸ்\n மைதா – 1 கப், கோதுமை மாவு – 1 கப், பேக்கிங் பவுடர் – 1 1/2 டீஸ்பூன், ஆப்ப சோடா – 1/2 டீஸ்பூன், பொடியாக்கிய சர்க்கரை – 1 கப், பழுத்த வாழைப்பழம் – …\n ஃப்ரெஷ் க்ரீம் – 1 கப், பால் – 1 கப், சர்க்கரை – 3/4 கப், வெனிலா எசென்ஸ் – 1 டீஸ்பூன்.\n பிரெட் – 5 ஸ்லைஸ்கள், பால் – 1 கப், சர்க்கரை – 1/4 கப், வெனிலா எசென்ஸ் – 2 ட்ராப்ஸ், பிளம்ஸ் பழம், ஜெம்ஸ் மிட்டாய், சீரக மிட்டாய் – தேவைக்கு. அலங்கரிக்க…\n நியூடெல்லா – 3/4 கப், பால் – 1 கப், ஹெவி கிரீம் – 1/2 கப், ஸ்வீட்அண்டு கன்டென்ஸ்டு மில்க் – 1/2 கப்.\n அவகாடோ – 2 ஹெவி கிரீம் – 1 + 1/2 கப்கன்டென்ஸ்டு மில்க் – தேவையான அளவுவெண்ணிலா எசன்ஸ் – 2 தேக்கரண்டி\n எலுமிச்சைச்சாறு – 1/2 கப், தண்ணீர் – 1 கப், சர்க்கரை – 3/4 கப், புதினா சாறு – 1 டீஸ்பூன். எப்படிச் செய்வது\nதேவையானவை: வெண்ணெய் – 75 கிராம் மைதா – 75 கிராம் பொடித்த சர்க்கரை – 75 கிராம் வெண்ணிலா எசன்ஸ் – ஒரு டேபிள்ஸ்பூன் முட்டை – 1 பேக்கிங் பவுடர் – கால் டீஸ்பூன்\n கிரீம் – 1 கப் இளநீர் வழுக்கை – 2 கப்கன்டன்ஸ்டு மில்க் – 1/2 கப் – 3/4 கப்சர்க்கரை – 1/2 கப்இளநீர் – 1 கப்\n துண்டுகளாக நறுக்கிய வாழைப்பழம் – 1,சர்க்கரை – 3 தேக்கரண்டி,வெண்ணெய் – 2 தேக்கரண்டி,ஐஸ்கீரிம் – விருப்பமான வகை,ஜெல்லி – 6 துண்டுகள்.எப்படி செய்வது\nசோயா ஐஸ்கிரீம் தேவையான பொருட்கள் சோயா பொடி – 1/4 கப் முந்திரிப்பருப்பு – 1/4 கப் பால் – 21/2 கப் சீனி – 1/2 கப் + 1 டேபிள் ஸ்பூன் கார்ன் ஃப்ளார் – 1 டீஸ்பூன் …\n பால் – 3 கப், சர்க்கரை – முக்கால் கப், கார்ன்ஃப்ளார் – 5 டேபிள்ஸ்பூன், வெனிலா எசன்ஸ் – கால் டீஸ்பூன், யெல்லோ + க்ரீன் கலர் – ஒரு சிட்டிகை, க்ரீம் – ஒரு கப் …\n கிரீம் – 300 மில்லி கன்டென்ஸ்ட் மில்க் – 200 கிராம்இன்ஸ்டன்ட் காபி பவுடர் – 2 டீஸ்பூன்வெந்நீர் – 1 டீஸ்பூன்\n நியூட்ரெலா சாக்லெட் – 1 கப், ஃப்ரெஷ் க்ரீம் – 1 கப், பால் – 1 கப், கோகோ பவுடர் – 3 டீஸ்பூன், சர்க்கரை – 1/4 கப். எப்படிச் செய்வது\nகுறைந்த செலவில் புத்துணர்வுடன், அழகாக இருக்க முடியும் ஃபேஸ் …\nகரும்புள்ளி,முகப்பரு, சரும கருமையைப் போக்க சூப்பர் டிப்ஸ்\nமுகப்பரு போக்க சூப்பர் டிப்ஸ்\n 1 முதல் 3 வயது குழந்தைகளுக்கு …\nஉங்களுக்கு தெரியுமா இரவில் இந்த உணவுகளை சாப்பிடுவது உங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/06/08/6-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-3/", "date_download": "2018-10-18T14:17:36Z", "digest": "sha1:SBXYAZFOPF3UNDA5LBXRSSFO6ZXSCMYI", "length": 12127, "nlines": 164, "source_domain": "theekkathir.in", "title": "6 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளியிலேயே சாதிச் சான்றிதழ்", "raw_content": "\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»6 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளியிலேயே சாதிச் சான்றிதழ்\n6 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளியிலேயே சாதிச் சான்றிதழ்\nசென்னை, ஜூன் 7-தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 6 ம் வகுப்பு படிக்கும் மாணவர் களுக்கு பள்ளிக்கூடத்தி லேயே நிரந்தர சாதி சான் றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற் காக உடனடியாக விண்ணப் பம் வழங்கப்படுகிறது.இதுகுறித்து அரசு உத் தரவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங் களிலும் 6 ம் வகுப்பு படிக் கும் மாணவ, மாணவிக ளுக்கு அந்தந்த பள்ளிக் கூடத்திலேயே சாதி சான்றி தழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் வழங் கப்படும் என்று சட்டசபை யில் முதலமைச்சர் ஜெயல லிதா அறிவித்தார்.அதனடிப்படையில் மேற் கண்ட சான்றிதழ்கள் வழங் குவது தொடர்பாக வரு வாய் நிர்வாக ஆணையர் அரசுக்கு கருத்துரு அனுப் பினார்.அந்த கருத்துருவை அரசு கவனமாக பரிசீலித்து, 6 ம் வகுப்பு மாணவர்களுக்கு மேற்கண்ட மூன்று சான்றி தழ்கள் வழங்குவது பற்றி அரசாணை வெளியிடப் படுகிறது.6 ம் வகுப்���ு மாணவர்க ளுக்கு சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப் பிட சான்றிதழ் வழங்குவ தற்காக மாணவர்களிடம் இருந்து விண்ணப்பத்தை யும், உரிய ஆவணங்களை யும் அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங் களுக்குள் வாங்கி, அவற்றை சம்பந்தப்பட்ட தாசில்தா ருக்கு அனுப்ப வேண்டும்.\nஅதையடுத்து வருவாய்த் துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, விண் ணப்பங்களை பரிசீலனை செய்து, வரும் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதத் திற்குள் மாணவர்களுக்கான நிரந்தர சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப் பிட சான்றிதழ் தயாரிக்க வேண்டும்.அதன்பிறகு தயாரிக்கப் பட்ட சான்றிதழ்களை அந் தந்த தாசில்தார்கள் சம்பந் தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு வரும் டிசம்பர் மாதத்திற்குள் ஒப் படைக்க வேண்டும். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம், தமி ழகம் முழுவதும் 6 ம் வகுப்பு படிக்கும் அனைத்து மாண வர்களுக்கும் நிரந்தர சாதி சான்றிதழ், வருமான சான்றி தழ், இருப்பிட சான்றிதழ் வழங்கப்படும்.\nPrevious Article10 முக்கிய ஒப்பந்தங்கள் சீனா – ரஷ்யா கையெழுத்திட்டன\nNext Article சூரப்பட்டில்கூலித் தொழிலாளி கொலை\nதேயிலைக்கு உரமாகும் தோட்ட தொழிலாளர்கள்\nவெளியாட்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு\nஈரோட்டில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-10-18T14:23:04Z", "digest": "sha1:7GK4MPF2APS5QFB4XPNI7M6UHL2GY33R", "length": 6794, "nlines": 133, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் பாசிசத்திற்கு சவால்விட்ட மஜகவின் கண்டன ஆர்ப்பாட்டம்!!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் பாசிசத்திற்கு சவால்விட்ட மஜகவின் கண்டன ஆர்ப்பாட்டம்\nஅதிரையில் பாசிசத்திற்கு சவால்விட்ட மஜகவின் கண்டன ஆர்ப்பாட்டம்\nஅதிரை எக்ஸ்பிரஸ்:- அதிரை பேருந்து நிலையத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பாபர் மஸ்ஜித் இடிப்பை கண்டித்து பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nமனிதநேய ஜனநாயக கட்சி சார்பாக பாபர் மஸ்ஜித் இடிப்பை கண்டித்தும்,நீதியான தீர்ப்பு வழங்க கோரியும் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.அதனின் தொடர்ச்சியாக அதிரை நகர மஜக சார்பாக பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.பேரணி தக்வா பள்ளியில் ஆரம்பித்து பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை பொதுசெயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா கண்டன உரையாற்றினார்.\nபாபர் மஸ்ஜித் இடித்தவர்களுக்கு தக்க தண்டணையை நீதிதுறை பதிவு செய்யவேண்டும் என்று கண்டன குரலை பதிவு செய்தார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிரையை சுற்றியுள்ள பொதுமக்களும் பங்கெடுத்தனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/search.php?author_id=2632&sr=posts&sid=f68a34307916b46a30e8ea197f500de2", "date_download": "2018-10-18T14:24:24Z", "digest": "sha1:QD3KCFK6F3ZKGHT2366GYLH6NX3GAWUC", "length": 3303, "nlines": 78, "source_domain": "datainindia.com", "title": "DatainINDIA.com - Search", "raw_content": "\nForum: தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nTopic: DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nRe: DATA IN வழங்கும் 4 விதமான ஆன்லைன் வருமான வாய்ப்புகள்\nForum: தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nTopic: வாரம் தோறும் ரூபாய் 3000 வருமானம்\nRe: வாரம் தோறும் ரூபாய் 3000 வருமானம்\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=58023", "date_download": "2018-10-18T14:59:05Z", "digest": "sha1:BH56AACCO4QZZVPDWZMYUOQSRVY54T6A", "length": 8506, "nlines": 77, "source_domain": "www.supeedsam.com", "title": "ஆட்சி மாற்றம் வந்தும் எமது மக்களுக்கான உரிமைகளும் அதிகாரங்களும் சுதந்திரமும் மழுங்கடிக்கப்பட்டுள்ளன. | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஆட்சி மாற்றம் வந்தும் எமது மக்களுக்கான உரிமைகளும் அதிகாரங்களும் சுதந்திரமும் மழுங்கடிக்கப்பட்டுள்ளன.\nஉள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களின் தேர்தல் பிரச்சாரங்கள் இன்று 7 நல்லிரவுடன் முடிவிற்கு வரும் சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி 13 கிராம வட்டாரத்திற்கான மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம் முன்னாள் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளர் எஸ்.குணரெட்ணம் தலைமையில் நடைபெற்றது.\nஇதன் போது பிரதம அதிதியாக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் விவசாய அமைச்சருமான கே.துரைராஜசிங்கம் மற்றும் சிறப்பு அதிதிகளாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான மா.நடராஜா எம்.இராஜேஸ்வரன், ரீ.கலையரசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஇச்சந்தர்ப்பத்தில் கருத்துத் தெரிவித்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கே.துரைராஜசிங்கம் நேற்றைய தினம் நாடு முழுவதும் சுதந்திர தினத்தை சிங்கக் கொடி ஏற்றி கொண்டாடுகின்றது அந்தவகையில் எமது தமிழர்களுக்கான உரிமைப் போராட்டமானது கடந்த 2009.05.18 ஆம் திகதி முற்றுப் பெற்றது அன்றைய தினம் ஆட்சியிலிருந்த மஹிந்த ராஜபக்ச விமான நிலையத்திற்கு வருகைதந்து நிலத்தை முத்தமிட்டு வெற்றிக்களிப்பை வெளிப்படுத்தினார்.\nஅன்றிலிருந்து எமது இனத்திற்கான விடுதலையும் உரிமைகளும் இற்றைவரை கிடைக்கவில்லை ராஜபக்ச அரசாங்கத்தை மாற்றியமைக்க தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆட்சி மாற்றத்தை கொண்டுவந்து மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக கொண்டுவந்தோம் அவ்வாறு ஆட்சி மாற்றம் வந்தும் எமது மக்களுக்கான உரிமைகளும் அதிகாரங்���ளும் சுதந்திரமும் மழுங்கடிக்கப்பட்டுள்ளன.\nஆகையினால் இன்றைய சுதந்திர தினத்தை சிங்கள தேசமும் வேறு அரச நிறுவனங்களும் மட்டுமே கொண்டாடி மகிழ்ந்தன ஆனால் எமது தமிழ் இனத்திற்கான சுதந்திரம் இன்று வரை கிடைக்கவில்லை என்பது தான் உண்மை என கருத்துத் தெரிவித்தார்.\nPrevious articleஎமது உரிமைக்காக கொள்கையடிப்படையில் செயற்பட்டு வந்த மக்கள் நீங்கள் போலியான பிரச்சாரங்களை நம்பி ஏமாறக்கூடாது.\nNext articleமுதலைக்குடாவில் தமிழ்தேசிய கூட்டமைப்பு வேட்பாளாரின் பதாதை எரிப்பு\nகல்முனை சர்ச்சைக்குரிய பிள்ளையார் ஆலயத்திலும் வாணிவிழா\nமட்டக்களப்பின் முதல்மாணவனைபாராட்டிய மக்கள் வங்கி மட்டக்களப்பு நகரக்கிளை\nலுவன் சூறாவளியானது தற்போது தென்மேற்கு அராபியக் கடல் பிராந்தியத்திலிருந்துமேற்கு – வடமேற்குத் திசையில் நகர்ந்துகொண்டிருக்கிறது.\nமட்டக்களப்பில் நீர் விநியோகம் மட்டுபடுத்தப்படும்\nஅமெரிக்காவில் சர்வதேச கற்பித்தல் சிறப்புச்சாதனை பட்டறை இலங்கையிலிருந்து ஒரேயொரு பிரதிநிதியாக மட்டு ஆசிரியை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_496.html", "date_download": "2018-10-18T13:56:46Z", "digest": "sha1:NYIGUMV4IRH3IGNOLTTML4OBV3SXUCHG", "length": 26084, "nlines": 55, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: விக்னேஸ்வரனை முன்னிறுத்திய அரங்கும் பலாபலன்களும்! (புருஜோத்தமன் தங்கமயில்)", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவிக்னேஸ்வரனை முன்னிறுத்திய அரங்கும் பலாபலன்களும்\nபதிந்தவர்: தம்பியன் 28 June 2017\nமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையிலான முறுகல், நிரந்தரப் பிரிவுகள் சிலவற்றுக்கும், புதிய கூட்டுக்கள் (இணைவுகள்) சிலவற்றுக்கும் அச்சாரமாக அமையும் என்று சில தரப்புக்கள் நம்பிக்கையோடு காத்திருந்தன. ஆனால், இரா.சம்பந்தனின் தலையீட்டை அடுத்து விடயங்கள் விரைவாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. விக்னேஸ்வரனை முன்வைத்து புதிய கூட்டுக்களுக்கான நம்பிக்கையோடு காத்திருந்தவர்கள், ஏமாற்றத்தின் வழியில் நின்று புலம்பல்களை ஆரம்பித்திருக்கின்றார்கள். இன்னும் சிலரோ தங்களது கதவுகளைப் மீண்டும் பூட்டிக்கொண்டு அமைதிவிட்டார்கள்.\n)’ என்று விக்னேஸ்வரனை நோக்கி விளித்தவர்களின் நிலைமைதான் இன்னும் மோசமானது. தற்துணிவையோ, முடிவுகளின் மீதான உறுதிப்பாட்டையோ கடந்த காலங்களில் வெளிப்படுத்தியிராத ஒருவரை நோக்கி, தலைமை ஏற்க வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பு என்பது வறட்சிக் காலத்தில் வீண் விரயம் செய்யப்படுகின்ற நீருக்கு ஒப்பானது. அது பொறுப்பின்மையின் போக்கு. தமிழ்த் தேசியப் பரப்பில் கடந்த நாட்களில் அரங்கேற்ற எத்தணிக்கப்பட்டதும் அப்படியானதொரு காட்சியே. எனினும், சம்பந்தனே இன்னமும் தன்னுடைய தலைவர் என்று விக்னேஸ்வரன் அடங்கிக் கொண்ட நிலையில், இடைநடுவில் எல்லாமும் முடிந்து போனது.\nஆயுதப் போராட்டத்தின் முடிவுக்குப் பின்னர் தமிழ்த் தேசியப் போராட்டம் என்கிற தொடரோட்டத்தின் (அஞ்சலோட்டம்) ‘கைத்தடி (Race Baton)’ விக்னேஸ்வரனிடம் இருப்பதாக சிரேஷ்ட ஆய்வாளர் ஒருவர் கூறுகின்றார். தமிழரசுக் கட்சிக்கும் விக்னேஸ்வரனுக்குமான முறுகல் உச்சத்தில் இருந்த நாட்களிலும் தொலைக்காட்சி விவாதமொன்றில் கலந்து கொண்டு அவர் அதனை மீண்டும் குறிப்பிட்டார்.\nதமிழ்த் தேசியப் போராட்டம் என்பது ஒரு குறுகிய இலக்கைக் கொண்ட தனியோட்டமோ, தனிநபர் ஓட்டமோ அல்ல. அது, தீர்க்கமான இலக்குகள் பலவற்றைக் கொண்ட தொடரோட்டம். இங்கு தனிநபர்களைத் தாண்டிய கூட்டுணர்வும் பொறுப்புமே அந்த ஓட்டத்தின் இலக்குக்களை சரியாக அடைவதற்கான ஏதுகைகளைச் செய்யும். அப்படிப்பார்க்கின்ற போது, தற்போது விக்னேஸ்வரனிடம் இருக்கின்ற ‘கைத்தடி (Race Baton)’ உண்மையில் ஓடிக்கொண்டிருக்கின்ற ஒருவரின் கையிலா இருக்கின்றது என்கிற கேள்வி எழுகின்றது. அவர், வயதளவில் மாத்திரமல்ல, தன்னுடைய அரசியல் நிலைப்பாடுகளின் போக்கிலும் தளர்ந்துதான் போயிருக்கின்றார். அவரால் நீண்ட தூரம் நடக்கவே முடியவில்லை. அப்படியிருக்க, அவரைக் கொண்டு தொடரோட்டத்தின் பெரும் பகுதியை ஓடிக் கடக்க முடியும் என்பது எவ்வளவு அபத்தமான நம்பிக்கை.\nதொடரோட்டத்தின் ‘கைத்தடியை (Race Baton)’ ஒருவரிடம் வலிந்து திணிக்கும் முயற்சிகளையே தமிழ்த் தேசியத் தளத்தில் புத்திஜீவிகளும், ஆய்வாளர்களும், செயற்பாட்டாளர்களும், சில அரசியல் கட்சிகளும் தொடர்ச்சியாகச் செய்து கொண்டிருக்கின்றன. இன்றுள்ள மிகக்குறுகிய ஜனநாயக() இடைவெளியை வெற்றிகரமாகக் கையாள வேண்டும் என்கிற எதிர்பார்ப்பினை கொண்டிருப்பவர்களை அது ஏமாற்றத்தின் பக்கம் தள்ளுகின்றது. தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் தற்போது நிகழ்ந்து கொண்டிருப்பது, குறுகிய ஆரவாரங்கள் மட்டுமே. அந்த ஆரவாரங்கள் சிலவேளை புல்லரிப்புக்களை ஏற்படுத்தலாம். எனினும், ஆக்கபூர்வமான கட்டங்களை அடைவதற்கான வழிகளைத் திறக்காது. இன்னொரு வடிவில் சொல்வதானால், இயலாமையை மூடி மறைக்க உதவலாம்.\nவிக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்ட தருணத்தில், அவருக்கு ஆதரவாக இருந்தவர்களில் எம்.கே.சிவாஜிலிங்கம் முக்கியமானவர். அவர் இந்தப் பத்தியாளரிடம் கூறினார். “…முதலமைச்சர் விக்னேஸ்வரன் புதிய அரசியல் பயணத்தினை ஆரம்பிப்பது தொடர்பில் எந்தவித சிந்தனையையும் கொண்டிருக்கவில்லை. அவர் தமிழ் மக்கள் பேரவைக்குள் இருக்கின்றார் அவ்வளவுதான். ஆனால், பேரவையை மையமாகக் கொண்டு புதிய கட்சியையோ, கூட்டணியையே ஏற்படுத்த அவர் தயாராக இல்லை. அதனை அவர் ஏற்கனவே கூறியுமிருக்கின்றார். அவர், எஞ்சியுள்ள 15 மாதங்களை பிரச்சினைகள் இன்றி கடக்கத்தான் நினைக்கின்றார். அதன்பின்னர், அவர் அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுவார்…” என்று.\nஅரசியல் தீர்வுத் திட்ட யோசனைகளை வரைவதற்காக தமிழ் மக்கள் பேரவை அமைத்த குழுவின் முக்கியஸ்தர் ஒருவர் கூறினார், “…முதலமைச்சர் விக்னேஸ்வரனை முன்வைத்துக் கொண்டு, பேரவைக்காரர்கள் ஓடி ஒழியப்பார்க்கிறார்கள். அவர்களால் உண்மையில் ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுக்க முடியும். ஆனால், அதற்கான தைரியமும் ஆர்வமும் நேரமும் இல்லை. இரண்டு ‘எழுக தமிழ்’ பேரணிகளும் பேரவைக்குள் உள்ள அரசியல் கட்சிகளினால்தான் சாத்தியமானது. அவர்கள் இல்லையென்றால் ஒன்றும் நடந்திராது. இப்போது பாருங்கள், முதமைச்சருக்கு எதிராக காய்களை நகர்த்தி எம்.ஏ.சுமந்திரன் பெரிய வாய்ப்பொன்றை வழங்கினார். ஆனால், இறுதியில் என்ன நடந்தது கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தோடும், சுரேஷ் பிரேமச்சந்திரனோடும் சேர்ந்து ‘தலைவா வா’ என்று கத்தியதோடு எல்லாம் முடிந்துவிட்டது. இந்த விடயங்கள் தொடர்பில் ஊடகங்களில் முக்கிய பொறுப்புக்களில் இருப்பவர்களுக்கும் பெரும் அதிருப்தி உண்டு. ஆனால், கூட்டமைப்புக்கு எதிராக ஒரு தரப்பு இருப்பதாகக் காட்டிக் கொள்வ���ற்காக பொறுமை காத்து பேரவையைக் காப்பாற்றுகிறார்கள்…” என்று.\nசிவாஜிலிங்கமும், பெயர் குறிப்பிட விரும்பாத அந்த பேரவைக்காரரும் சொல்லியுள்ள விடயங்கள் தமிழ்த் தேசியப் பரப்பிற்குப் புதுமையானவையா என்று பார்த்தால் ‘இல்லை’ என்பதே பதில். தெட்டத் தெளிவான உண்மையொன்றை பொய்யினால் மூடி மறைத்துக் கொண்டு நகர எத்தணிப்பது தோல்வியை வலிந்து பெற்றுக்கொள்வதற்கு நிகரானது. அதனை ஏன் தொடர்ந்து செய்ய வேண்டும்\nதமிழ்த் தேசிய அரசியல் பெரும் உணர்ச்சிகரமான கட்டங்களை 1970களில் இருந்து கண்டிருக்கின்றது. அதுதான், ஆயுதப் போராட்டங்களுக்கான விதைகளையும் தூவியது. ஆனால், கடந்த 45 வருட அனுபவத்தில் உணர்ச்சிகரமான கட்டங்கள் மாத்திரம் அரசியலின் அடுத்த கட்டத்தை கடப்பதற்குப் போதுமானதாக என்கிற கேள்வியை யாரும் எழுப்புவதாகவும் தெரியவில்லை. ஏனெனில், முதலமைச்சருக்கு ஆதரவாக இளைஞர்கள் வீதியில் இறங்கியதும், அதிலிருந்து ஏதாவது பலனைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று முனைந்த தமிழ் மக்கள் பேரவை உள்ளிட்ட தரப்புக்கள், அதனை எவ்வாறு செய்வது என்று தெரியாமல் கோட்டை விட்டன.\nமுதலமைச்சருக்காக அன்றைக்கு வீதிக்கு வந்த இளைஞர்கள் சில நாட்களுக்குள்ளேயே சலிப்பின் உச்சத்துக்குச் சென்று விட்டார்கள். இன்றைக்கு ஏமாற்றத்தின் உச்சத்திலிருந்து அரற்றுகின்றார்கள். இனி முதலமைச்சரை நம்பி வீதிக்கு இறங்கவே மாட்டோம் என்கிற உரையாடல்கள் சமூக ஊடகங்களில் அதிகமாக இடம்பெறுகின்றன. புத்திஜீவிகள், செயற்பாட்டாளர்களைக் கொண்ட பேரவை போன்றதொரு அமைப்பு, நம்பிக்கையான கட்டங்களை ஏற்படுத்தாது விட்டாலும் பரவாயில்லை, இளைஞர்களிடம் இருக்கின்ற நம்பிக்கைகளை சிதைக்காமல் இருக்க வேண்டும். அதுவும், தனது முடிவுகளின் மீதே எந்தவித பற்றுறுதியும் அற்ற விக்னேஸ்வரன் போன்ற ஒருவரை முன்வைத்து நம்பிக்கையை கட்டியெழுப்பி, இளைஞர்களின் மனோதிடத்தினை குலைக்காமல் இருக்க வேண்டும். ஏனெனில், தமிழ்த் தேசிய அரசியல் என்பது இளைஞர்களின் மனோதிடத்தினால்தான், அடுத்த கட்டங்களை கண்டு வந்திருக்கின்றது.\nஉண்மையில் பேரவைக்கும் விக்னேஸ்வரனுக்குமான தொடர்பு அல்லது ஊடாட்டம் என்பதே சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. பேரவைக்குள் இருக்கின்ற தரப்புக்களோடு அவர் தனிப்பட்ட உரையாடல்களைச் செய்ததே இல்லை என்கிற குற்றச்சாட்டு பேரவைக்குள் இருக்கின்றவர்களாலேயே வைக்கப்படுகின்றன. அதிகபட்சம் அவர், இணைத்தலைவர்களில் ஒருவரான மருத்துவர் லக்ஷ்மனோடு மாத்திரமே உரையாடுகின்றார். அவரின் மூலமே பேரவையின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்கின்றார். நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றார். மற்றப்படி, அவர் தன்னோடு இருக்கின்ற ஒரு சிலரின் ஆலோசனைகளின் படியே அதிகமாக நடக்கின்றார். அப்படியான நிலையில்தான், பேரவைக்குள் இருக்கின்றவர்களினாலும், எந்தவிதமான விடயங்களையும் செய்ய முடியவில்லை. மாறாக, சம்பவங்களுக்கு பிரதிபலிப்பதோடு முடிந்துக் கொள்கின்றார்கள்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக தங்களை முன்னிறுத்தும் தரப்புக்களுக்கு ஒரு கவர்ச்சிகரமான மக்கள் ஆதரவுபெற்ற முகமொன்று தேவைப்படுகின்றது. அதற்காகத்தான் விக்னேஸ்வரனைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கின்றார்கள். இது தமிழரசுக் கட்சிக்காரர்களின் குற்றச்சாட்டுக்களிலும் ஒன்று. பேரவை ஆரம்பிக்கப்பட்ட தருணத்தில் சற்று பதற்றமடைந்த தமிழரசுக் கட்சி, இப்போது எந்தவித பதற்றமும் இன்றி நடந்து கொள்ளத் தொடங்கிவிட்டது. விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைப்பும் அதன் கட்டங்களில் ஒன்று. விக்னேஸ்வரன், அடுத்த மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட வாய்ப்பில்லை என்பதை தமிழ் மக்களிடம் ஆழமாகப் பதிய வைத்ததில், நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பங்கு முக்கியமானது. அது, அவர்களின் அண்மைய வெற்றி. அதனை, ஏற்படுத்திக் கொடுத்ததில் பேரவையின் பங்கும் இருக்கின்றது.\nதமிழ்த் தேசிய அரசியலில் சுமார் அரை நூற்றாண்டு காலமாக தொடர்ந்து வரும், “தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என்கிற தந்தை செல்வாவின் கூற்றினை விக்னேஸ்வரனும் அண்மையில் ஒப்புவித்திருக்கின்றார். நேரடி அரசியலுக்கு வந்து மூன்றரை ஆண்டுகளுக்குள் அவர் இதனை சொல்லியிருப்பதுதான் இங்கு கவனிக்க வேண்டியது. தந்தை செல்வாவின் கூற்று அனைத்துத் தமிழ் மக்களுக்கும் அத்துப்படி. அதனைச் சொல்வதற்காக ஒருவர் ‘பராசூட்’ மூலம் இறங்கி வர வேண்டியதில்லை. அப்படிப்பட்ட ஒருவரை மாற்றத்தின் புதிய தலைமையாக கொள்ளவும் முடியாது. அதனை, விக்னேஸ்வரனை முன்னிறுத்தி அரங்கினை திறக��க முயல்பவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும். இல்லையென்றால், அவர்களையும் காலம் கைவிடும்.\n0 Responses to விக்னேஸ்வரனை முன்னிறுத்திய அரங்கும் பலாபலன்களும்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: விக்னேஸ்வரனை முன்னிறுத்திய அரங்கும் பலாபலன்களும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9", "date_download": "2018-10-18T13:38:39Z", "digest": "sha1:KB6LDU6T4GAOUZCBWETQ6MZ2K5AGBQO7", "length": 10540, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "பீட்ரூட்டில் நல்ல வருமானம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமலைப்பிரதேச காய்கறிகளை பயிரிட்டு, அதிக மகசூல் பெற வழி கூறும், புதுவை வேளாண் துறையின் வேளாண் அதிகாரி தமிழ்செல்வன் கூறுகிறார் :\nபுதுவை விவசாயிகள் பெரும்பாலும் நெல், கரும்பு, மணிலா, காராமணியை அதிகளவில் பயிரிடுவர். குறிப்பாக, குளிர் காலங்களில் காராமணி மற்றும் சிறுதானியப் பயிர்களைப் பயிரிடுவது வழக்கம். அதன் மூலம் சிறிய முதலீட்டில் ஓரளவு லாபத்தை விவசாயிகள் ஈட்டி வந்தனர்.\nஇச்சூழலில், மாற்றுப் பயிர் மூலம் வருவாய் பெற, புதுவை வேளாண் துறை – ஆத்மா திட்டத்தின் கீழ், மண்ணாடிப்பட்டு, சோம்பட்டு, வம்புப்பட்டு கிராம விவசாயிகளுக்கு, குளிர்ப் பிரதேசங்களில் வளரக் கூடிய, பீட்ரூட், காலிபிளவர், பிரெஞ்ச் பீன்ஸ் பயிர்களை சாகுபடி செய்ய பயிற்சி அளித்தோம்.\nசமவெளியிலும் இதை சாகுபடி செய்யலாம் என்பதற்காக, வேளாண் சுற்றுலாவிற்கும் அவர்களை அழைத்துச் சென்றோம்.பயிற்சிக்குப் பின், மாதிரிப் பயிராகப் பயிரிட விரும்பும் விவசாயிகளுக்கு வேளாண் துறை சார்பில் மானியம் வழங்கப்படும் என அறிவித்தோம்.\nமுற்றிலும் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி, விவசாயிகள் பயிர் சாகுபடி செய்ய, பயோ உரங்களை மானியத்தில் வழங்கினோம்.விவசாயிகளுக்குத் தேவையான காலிபிளவர், பீட்ரூட், பிரெஞ்ச் பீன்ஸ் விதைகளை, பெங்களூரு மற்றும் ஓசூர் பகுதிகளில் இருந்து பெற்று, 100 சதவீத மானியத்தில் வழங்கினோம். அதில் காலிபிளவர் விதைகளை மட்டும், 25 நாள் நாற்றுகளாக உருவாக்கிக் கொடுத்தோம்.\nகடந்த அக்டோபர் மாத இறுதியில், 5 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பயிர் செய்து, தற்போது நல்ல முறையில் அதிக மகசூல் பெற்று வருகின்றனர்.\nஇதையடுத்து, புதுவை மற்றும் தமிழகப் பகுதி விவசாயிகளும், அடுத்த ஆண்டில் பீட்ரூட், காலிபிளவர் மற்றும் பிரெஞ்ச் பீன்ஸ் பயிர்களைப் பயிர் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், ஏக்கருக்கு, 25 ஆயிரம் ரூபாய் செலவு செய்தால், 1 லட்ச ரூபாயை வருமானமாகப் பெறலாம்.\nபயிர் சாகுபடிக்கு முன், நிலத்தை நன்றாக உழுது, அடியுரம் இட்டு மீண்டும் உழுது கொள்ள வேண்டும். பின், வரிக்கு வரி, 2 அடி இடைவெளியிலும், செடிக்குச் செடி, 1 அடி இடைவெளியிலும், பீட்ரூட் விதைகளை விதைக்க வேண்டும்.\nவிதைத்த, 60 நாட்களில் பீட்ரூட் கிழங்கை அறுவடை செய்யத் துவங்கலாம். 75 நாட்களுக்கு மேல் அறுவடை செய்தால், கிழங்குகள் அதிக எடை இருக்கும்.\nவிதைத்த, 20வது நாளில் செழுமையாக வளர்ந்துள்ள செடிகளைத் தவிர்த்து, குத்துக்கு ஒரு செடி வீதம் மீதமுள்ள செடிகளை அகற்றி விட வேண்டும். மாதம் ஒருமுறை களை அகற்ற வேண்டும். 5,000 பீட்ரூட் செடிகளில் இருந்து, 1 டன்னுக்கு மேல் அறுவடை செய்யலாம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகுழித்தட்டு முறையில் காய்கறி நாற்றங்கால் பராமரிப்ப...\nபந்தல் மூலம் காய்கறிகள் சாகுபடி...\nஜொலிக்கும் தங்கச் சம்பா →\n← இலவச நீர் மேலாண்மைப் பயிற்சி\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/07/28054022/One-day-over-20-From-cricket-match-Stain-rest.vpf", "date_download": "2018-10-18T14:29:40Z", "digest": "sha1:A62P7XILSGJRE7G2N3SM2TV36JFFZVMS", "length": 10598, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "One day, over 20 From cricket match Stain rest || ஒருநாள், 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஸ்டெயின் ஓய்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nஒருநாள், 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஸ்டெயின் ஓய்வு + \"||\" + One day, over 20 From cricket match Stain rest\nஒருநாள், 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஸ்டெயின் ஓய்வு\nஉலக கோப்பை போட்டிக்கு பிறகு ஒருநாள், 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஸ்டெயின் ஓய்வு பெறுகிறார்.\nமும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தென்ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் பேசுகையில், ‘இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் உலக கோப்பை போட்டிக்கான தென்ஆப்பிரிக்க அணியில் இடம் பிடிக்க முயற்சிப்பேன். உலக கோப்பை போட்டிக்கு பிறகு ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் நான் விளையாடுவதை பார்க்க முடியாது. எனது அனுபவம் உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பெற உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறேன்.\nடெஸ்ட் போட்டியை பொறுத்தமட்டில் என்னால் முடிந்த காலம் வரை தொடர்ந்து விளையாட விரும்புகிறேன். பந்து வீசக்கூடிய கையின் தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டு அதில் இருந்து மீண்டு வருவது என்பது எளிதான காரியம் அல்ல. தற்போது நான் நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறேன். சமீபத்தில் முடிந்த இலங்கைக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டியில் காயம் பிரச்சினை எதுவும் இல்லாமல் விளையாடினேன். வேகமாக என்னால் பந்து வீச முடிந்தது. விக்கெட் வீழ்த்துவதில் உத்தரவாதம் கிடையாது. முழு உடல் தகுதியுடன் களம் கண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.\nஇலங்கை ஆடுகளம் கடினமாக இருந்தது. இலங்கை அணியினர் எங்களை விட சிறப்பாக செயல்பட்டனர். ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்சில் 2 புதிய பந்துகளை பயன்படுத்துவது கேலிக்குரியதாகும்’ என்று தெரிவித்தார்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது - கவுதம் கம்பீர் பதில்\n2. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்ப்பு\n3. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் மும்பை அணி\n4. நடுவர்களை திட்டிய வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லாவுக்கு 2 போட்டிக்கு தடை\n5. பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 145 ரன்னில் சுருண்டது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-10-18T14:39:10Z", "digest": "sha1:FOMAMLA2ZBGSKY5ZCOZX2FH46GWTB5WU", "length": 7052, "nlines": 135, "source_domain": "adiraixpress.com", "title": "ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு சீமான் கடும் எதிர்ப்பு! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு சீமான் கடும் எதிர்ப்பு\nரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு சீமான் கடும் எதிர்ப்பு\nநடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், அரசியலில் குதித்துள்ள ரஜினிகாந்த் திரைப்படங்களில் நடிப்பதில் சிக்கல் இல்லை என்றும், அரசியலுக்கு வந்தால் ஏற்க முடியாது என்றும், அதனை தாங்கள் கடுமையாக எதிர்ப்போம் என்றும் தெரிவித்தார்.\nதமிழன் என ரஜினிகாந்த் ஏன் சொல்கிறார் ஏன் இனம் மாறுகிறார் என்று கேள்வி எழுப்பிய சீமான், மன்னராட்சி காலத்தில் மராட்டியர் படையெடுத்து வந்ததாகவும், தற்போது படமெடுத்து வருகின்றனர் என்றும் காட்டமாக தெரிவித்தார்.\nரஜினிகாந்த் வந்து ஆட்சி செய்தால் பிற மாநிலத்தவர்கள் காறித்துப்புவார்கள் என்று விமர்சித்த சீமான், ஒரே நாளில் கட்சியைத் தொடங்க��� ஆட்சியை பிடிப்பதெல்லாம் இனி நடக்காது என்று கருத்து தெரிவித்தார்.\nஆன்மீக அரசியல் என்பது புதிய அரசியல் கருத்தாக இருப்பதாக கேலியாக தெரிவித்த அவர், அது எப்படிதான் இருக்கிறது என பார்ப்போமே என்று கிண்டலாக தெரிவித்தார்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bepositivetamil.com/?m=201503", "date_download": "2018-10-18T13:37:40Z", "digest": "sha1:OWHOJIJ4AH6TQ57FJD6U3H4L7QNJZLY2", "length": 83198, "nlines": 401, "source_domain": "bepositivetamil.com", "title": "2015 March » Be Positive Tamil", "raw_content": "\nதனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் இளம்பெண் அவர். மிகவும் முற்போக்கான சிந்தனையும், படைப்பாற்றல் திறமையும் உடையவர். அவருக்கு மாப்பிள்ளை தேடும் நோக்கத்தில் அவரின் பெற்றோர்கள், வழக்கமாக அனைத்து பெற்றோர்களும் செய்வது போல் MATRIMONIAL SITE இல் அவரைப் பற்றிய விவரங்களை தந்து, தகுந்த மாப்பிள்ளை வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.\nபெற்றோர்களின் இந்த விளம்பரம், மிகவும் வழக்கமான ஒன்றாக உள்ளது என்று, அந்த பெண்ணே ஒரு இணையதளம் தொடங்கி அதில் அவர் பற்றியும் தனக்கு வரவிருக்கும் கணவர் எவ்வாறு இருக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.\nவித்தியாசாமான முறையில் தன்னைப் பற்றியும் தனது எதிர்பார்ப்புகளையும் பற்றியும் அவர் கொடுத்த விவரங்கள், இணையத்தில் வேகமாக பரவி, ஏகப்பட்ட விருப்பங்களும், ஆதரவுகளும் கிடைத்தது.\nகூடவே வருங்கால கணவரை பற்றிய இவர் தெரிவித்திருந்த இரு நிபந்தனைகள் சர்ச்சையைக் கிளப்பி அதிர்ச்சியும் அளித்தது. அந்த நிபந்தனைகள்..\n– முதலாவது, குழந்தைகளை வெறுப்பவராக இருக்க வேண்டும்.\n– இரண்டாவது, அவரது பெற்றோர்களிடமோ, குடும்பத்திலோ பெரிதாக ஆர்வம் உள்ளவராக இருக்க கூடாது.\nஇவரின் இந்த நிபந்தனைகளை ஆதரித்தும், எதிர் கருத்தை கொண்டவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில், வேறு ஒரு பெண்ணின் பகிர்வு இவ்வாறாக இருந்தது.. “பெருநகரங்களில் நடுத்தர வர்கத்தின் வேலைக்கு செல்லும் பெண்களின் வாழ்க்கை எவ்வாறு உள்ளது காலை 5மணிக்கு எழவேண்டும், குழந்தைகளுக்கும், கணவருக்கும் உணவு தயா��ித்து, குழந்தைகளை பள்ளிக்கு தயார் செய்ய வேண்டும். காலையில் உண்ணாமலே அவசரம் அவசரமாக கிளம்பி, 2மணி நேரம் கூட்டநெரிசலில் பேருந்தையோ, ரயிலையோ பிடித்து அலுவலகம் செல்ல வேண்டும். அலுவலகத்திலும் பல பிரச்சினைகளை சந்தித்து, பின் மீண்டும் அதே 2மணி நேரம் வீட்டிற்கு பயணம்.\nகளைப்புடன் வீட்டிற்கு வந்தவுடன், வீட்டு வேலைகளை முடித்து, குழந்தைகளுக்கு பாடங்கள் சொல்லிக்கொடுத்து, வீட்டில் உள்ள பெரியோர்களையும் அனுசரித்து நடக்க வேண்டும். இதே போராட்டத்தில் கிட்டத்தட்ட 20வருடங்கள் வாழ்ந்தபின், குழந்தைகளும் ஒரு சமயத்தில் எதிர்காலத்திற்காக வீட்டை விட்டு வேறிடம் சென்று விடுகையில், இவர்களுக்கு கடைசியில் எஞ்சி இருப்பது, தனிமையும், வியாதியும், முதியோர் இல்லங்களும் தான்.\nஇதில் எங்கே பெண்கள் வாழ்கின்றனர் அதனால் இணையத்தில் அந்த இளம்பெண் கூறியுள்ள எதிர்பார்ப்புகளும் கருத்துக்களும் தவறில்லை” என தெரிவித்திருந்தார்.\n“பல வேலைகளில், பெண்கள் திருமணத்திற்கு மனரீதியில் தயாராகாத நேரத்தில், சமுதாயம் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைப்பதால், திருமணம் சுமையாகவும் மன அழுத்தம் தரும் வைகையிலும் அவர்களுக்கு வாழ்க்கையை அமைத்து விடுகிறது. எனவே இணையத்தில் அந்த பெண் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் இன்றைய புதுயுக இந்தியப் பெண்கள் பலரின் மனநிலை” என்று மேலும் சிலர் தெரிவித்திருந்தனர்.\nவேறு சிலரோ, “கணவன் மட்டும் தான் வேண்டும், அவரது குடும்பம் தேவையில்லை, அந்தளவிற்கு கணவனை சேர்ந்தவர்கள் எங்களுக்கு துன்பத்தை தருகின்றனர். மேலும் நாங்கள் மனக்க விரும்பியது கணவரைத் தான் தவிர, அவர் குடும்பத்தை அல்ல” எனவும் குறிப்பிட்டிருந்ததை காண முடிந்தது.\n“பெரியோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணம் தான் என்று இல்லை, காதல் திருமனங்களிலும் பிரச்சினைகள் அதிகம் தான். நிறைய பெண்களின் வாழ்க்கை இன்று போராட்டம் தான்” என்றும் சிலர் கூறியிருந்தனர்.\nஇந்த நிகழ்வையும், கருத்துக்களையும் சமீபத்தில் காண நேர்ந்தது. மேலே சிலர் தெரிவித்துள்ள பிரச்சினைகள் நம் சமுதாயத்தில் பெண்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை தருகின்றன என்றும், அது எல்லை மீறுகின்ற போதுதான், இது போன்ற எண்ணச் சிதறல்கள் வெளிவருகின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மை.\nநாம் உண்மையில் சமூகம் மீது அக்கறை உள்ளவர்கள் எனில், பெண்கள் வாழ்வின் தினசரி பிரச்சினைகளைப் புரிந்துக்கொள்தல் வேண்டும். அவர்களுக்கு சிறந்த வேலை சூழ்நிலைகளையும், சமூக சூழ்நிலைகளையும் ஏற்படுத்தி கொடுத்து, அவர்களை மகிழ்வுடன் இருக்க செய்ய வேண்டும். குறைந்தது, அவர்கள் முன்னேற்றத்திற்கு தடையாய் இல்லாமல், அவர்கள் நல்ல செயல்களுக்கு இடையூராய் இல்லாமலும் இருக்க வேண்டும். அவர்களுக்கு முழு மரியாதையும், அங்கீகாரமும், ஆதரவும் கண்டிப்பாக கொடுத்தே ஆக வேண்டும்.\nஇது ஒருபுறம் என்றால், இரண்டாவது பக்கமாக, விட்டுக்கொடுத்தலும் சகிப்புத்தண்மையும் இப்போதுள்ள தலைமுறையினரிடம் குறைந்து வருகிறதோ என்ற எண்ணம் எழாமல் இல்லை. பொருளாதார சுதந்திரம், யாரையும் சார்ந்திருக்க வேண்டாம் என்ற எண்ணத்தை தந்திருந்தாலும், அதை தவறாக உபயோகப் படுத்தும் சிலரையும் இன்று காண்கிறோம்.\nஇப்போது இரண்டு பக்கங்கள். ஒன்று பெண்களுக்கு பிரச்சினைகளும், மன அழுத்தமும் தராத ஒரு சமுதாயமாக இருத்தல், மற்றொன்று விட்டுக்கொடுத்தல் மற்றும் சுயநலமற்ற வாழ்க்கை முறைகளை இந்த தலைமுறையினருக்கு உணர்த்துதல்.\nஇந்த இரு விஷயங்களையும் குறித்து, என்னுள் எழுந்த சில கேள்விகளை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள விரும்பிகிறேன்.\nபெண்களுக்கு நல்லாதரவும் சமத்துவமும் இருந்து, அவர்கள் மகிழ்வுடன் உள்ள சமுதாயமாக இருக்க நாம் அனைவரும் என்ன செய்யலாம்\nகூட்டு குடும்பம் என்ற கலாச்சாரம் காலப்போக்கில் முற்றிலுமாக அழிந்துவிடுமா இன்று கணவன் அல்லது மனைவி என்ற ஒரே ஒரு உறவு மட்டும் போதும் என நினைக்கும் சில இளைஞர்களின் இந்த மாற்றம், அடுத்த தலைமுறையில் ஒரு உறவும் வேண்டாமென நினைக்க வைக்கும் பாதையாகிவிடுமா இன்று கணவன் அல்லது மனைவி என்ற ஒரே ஒரு உறவு மட்டும் போதும் என நினைக்கும் சில இளைஞர்களின் இந்த மாற்றம், அடுத்த தலைமுறையில் ஒரு உறவும் வேண்டாமென நினைக்க வைக்கும் பாதையாகிவிடுமா அதை நம்மால் முடிந்தளவிற்கு தடுக்கும் விதத்தில், அடுத்த தலைமுறைக்கு நல்லது எது, தீயது எது என்றும், உண்மையான, சுயநலமில்லாத வாழ்வு எது எனவும் புரியவைப்பது எப்படி\nஒரு மகளையும், மகனையும் கொண்ட தந்தையாகிய என்னை சமீபத்தில் செய்தித்தாள்களிலும் இனையத்திலும் வந்த இது போன்ற பல பகிர்வுகள் உலுக்கியதால், இந்த எ��்ணங்களை உங்களுடன் பகிர்ந்து, உங்கள் பதில்களை எதிர்பார்க்கிறேன்.\nநம் குழந்தைகளை எவ்வாறு நல்வழியில் நடத்துவது அவர்களுக்கு உண்மையான மகிழ்ச்சியான வாழ்வை எவ்வாறு கற்றுத் தரப்போகிறோம் அவர்களுக்கு உண்மையான மகிழ்ச்சியான வாழ்வை எவ்வாறு கற்றுத் தரப்போகிறோம் உங்களுக்கு தெரிந்தால், B+ வாசகர்கள் அனைவருடனும் பகிர்ந்துக்கொள்ளுங்கள்..\nPARENTING (குழந்தை வளர்த்தல்) பற்றி பல கருத்து பறிமாற்றங்களும், ஆராய்ச்சிகளும் நடந்து வரும் இந்த வேலையில், உங்களது சிறந்த பொருத்தமான கருத்து, இந்த பகிர்வைப் படிக்கும் இன்றைய மற்றும் நாளைய பெற்றோர்களுக்கு உதவலாம். சிறந்த சமுதாயம் அமையவும் வழிவகுக்கலாம்.\nவிமல் தியாகராஜன் & B+ TEAM.\n, திருமணம், முதல் பக்கம்\nசுயதொழில் தொடங்கவதற்கெல்லாம் நல்ல அனுபவமும் குறிப்பிட்ட வயதிற்கு மேல் தான் முடியுமென நிறைய பேர் சொல்லி கேள்விபட்டிருப்போம். ஆனால் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. ஆர்வமும் உழைப்பும் இருந்தால் போதும், வயதும், அனுபவமும் பெரிய தடையில்லை என நிறுபித்து, வெற்றி பெற்று வருகின்றனர் இந்த சகோதரர்கள்.\nமூத்தவர் 15வயதாகும் ஷ்ரவண் குமரன், இளையவர் 13 வயதாகும் சஞ்சய் குமரன். பத்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சிறு வயதிலேயே, கைப்பேசியில் உள்ள மென்பொருள் உருவாக்கத் துறையில் ஆழமாக முத்திரை பதித்து வரும் இவர்கள், “GO DIMENSIONS” என்ற ஒரு நிறுவனத்தை துவக்கி அதன் அமைப்பாளர்களாகவும், இயக்குனர்களாகவும் இருந்து வருகின்றனர்.\nஇந்தியாவின் மிகச்சிறிய வயது MOBILE APP PROGRAMMERS ஆக அடையாளம் காணப்பட்டுள்ள இவர்களை, பல உயர்ந்த நிறுவனங்கள் அழைத்து, தங்கள் நிறுவனங்களில் இவர்களை பேசவைத்து, பலரை ஊக்குவித்தும் வருகின்றன.\nவிருதுகளால் இவர்களுக்கு அழகா, இவர்களால் விருதுகளுக்கு அழகா என்று வியக்கும் வகையில் என்னற்ற விருதுகளையும் பரிசுகளையும் பலதரப்பட்ட பெரிய நிறுவனங்கள் இவர்களுக்கு வழங்கி கவுரவித்துள்ளன. நமது B+ இதழின் இந்த மாத சாதனையாளர்களின் பக்கத்தில், இவர்களை அறிமுகப் படுத்துவதில் பெருமை அடைகிறோம். இனி இவர்களுடன் பேட்டியிலிருந்து..\nவணக்கம், நாங்கள் இருவரும் IOS மற்றும் ஆண்ட்ராய்டிற்காக APPS DEVELOPMENT செய்கிறோம். இதுவரை ஏழு APPS தயார் செய்துள்ளோம்.\nஎத்தனை வருடங்களாக செய்து வர���கிறீர்கள்\nஎட்டு வருடங்களாக செய்து வருகிறோம். கடந்த இரண்டு வருடங்களாக APPSகளை வெளியிட்டு வருகிறோம்.\nஉங்கள் APPS இதுவரை எத்தனை முறை DOWNLOAD செய்யப்பட்டுள்ளது\nஅனைத்து APPSஉம் சேர்ந்து 63000 முறை ஆகியுள்ளது. CATCH ME COP என்ற APP மட்டும் 25000 முறை DOWNLOAD செய்யப்பட்டுள்ளது.\nஇவற்றிற்கு BACK-ENDஆக எந்தெந்த LANGUAGES (கணினி மொழிகள்) உள்ளது\nஆப்பிள் நிறுவனத்தின் மொழியான OBJECTIVE-C யை உபயோகிக்கின்றோம். JAVA மற்றும் வேறு சில பிரோகிராம் மொழிகளையும் சிறிது கற்றுக்கொண்டோம்.\nஏதேனும் கணினி நிறுவனத்திற்கு சென்று இந்த மொழிகளை கற்றீர்களா\nஇல்லை. கணினி புத்தகங்களை வைத்து நாங்களே படித்து கற்றுக்கொண்டோம். எங்கள் தந்தை சில அடிப்படை விஷயங்களை QBASIC இல் கற்றுத்தந்தார். அதிலிருந்து நாங்கள் இருவரும் எங்கள் பயணத்தை தொடங்கி மற்ற மொழிகளையும் பயின்றோம்.\nஇந்த வேலைகளை செய்வதற்கான நோக்கம் என்னவாக இருந்தது\nசிறுவயதிலிருந்தே, விளையாட்டு, APPS, பிரோகிராம் மற்றும் கணினி தான் எங்கள் இருவருக்கும் பிடித்த விஷயங்களாகவும் பொழுதுபோக்காகவும் இருந்தன. ஒரு சமயம் எங்கள் முன் இரு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று கணினி APPS, மற்றொன்று கைபேசி APPS. ஆனால் கைபேசி APPS சிறந்ததாகவும், சக்திவாய்ந்ததாகவும் இருக்குமென எண்ணி கைபேசியை தேர்வு செய்தோம்.\nஅது IOS அத்தனை வேகமாக பரவியிராத நேரம், அப்போதே அதை நாங்கள் தொடங்கிவிட்டோம்.\nஒவ்வொரு APPSகளை செய்யும் யோசனை எவ்வாறு கிடைக்கிறது\nபெரும்பாலான APPSகளுக்கான யோசனை, தினசரி வாழ்க்கையின் சூழ்நிலை வைத்தே அமைகிறது. சமீபத்தில் “PRAYER PLANET” என்ற ஒரு APPஐ உருவாக்கியிருந்தோம். இந்த யோசனை உருவாகியது ஒரு நெருக்கடியான சூழ்நிலையில். நாங்கள் ஒருமுறை விமானத்தில் பயணம் செய்யும்போது, காற்று கொந்தளிப்பில் விமானத்தின் ஓட்டம் சீராக இல்லாமல் தடுமாறியது. அப்போது ஏதாவுது ஒரு கடவுளின் சிலையை வைத்து பிரார்தனை செய்ய விரும்பினோம். அப்போது தான் கைப்பேசியில் ஆண்மிகப் பாடலுடன் கடவுளின் உருவமும் உள்ள ஒரு APPஐ தயாரிக்கலாம் என்ற எண்ணம் வந்தது. அதைக் கொண்டு இந்த APPஐ செய்தோம்.\nஒரு APPஐ தயாரிக்க எத்தனை கால அவகாசம் தேவைப்படும் படித்துக்கொண்டே இதற்கெல்லாம் நேரம் எவ்வாறு ஒதுக்குகிறீர்கள்\nமூன்று முதல் நான்கு மாதம் ஆகும். தினமும் 1மணி நேரம் இதற்காக கொடுப்போம், அது தவிர சனி, ஞாயிறுகளிலும் சிறிது ���ேரம் கொடுப்போம். தினமும் அரை மணி நேரம் வெளியே சென்று விளையாடுவோம், மற்ற நேரங்களில் படித்துவிடுவோம். எங்களது வகுப்பைச் சேர்ந்த சில மாணவர்கள் சமூக வலைதளத்தில் நேரம் செலவிடுவர், அந்த நேரத்தை நாங்கள் இந்த வேலைகளை செய்ய பயன்படுத்துவோம்.\nபெற்றோர்களின் ஒத்துழைப்பு எவ்வாறு இருந்தது\nஸ்டீவ் ஜாப்ஸ் பற்றியும் பில் கேட்ஸ் பற்றியும் எனது தந்தை பல கதைகளை கூறுவார். எங்கள் அன்னை ரைட் சகோதரர்கள் பற்றிய கதைகளை கூறி வளர்த்தார். அந்த இரண்டு சகோதரர்களும் ஒற்றுமையாய் இருந்து சாதித்து காட்டியதை கூறி வளர்த்தது, எங்களுக்கு அவர்கள் மேல் ஒரு ஈர்ப்பை தூண்டியது. அவர்களைப் போல் நாங்களும் ஏதெனும் சாதிக்க வேண்டுமென நினைத்தோம். எங்கள் பெற்றோர்கள் எங்களை கனவு கண்டேயிருங்கள் என சொல்லிக்கொடுப்பார்கள்.\nஎங்களின் சில நண்பர்கள் அவர்கள் பெற்றோர்கள் கணினியில் உட்கார நேரம் கொடுப்பதில்லை எனக் கூறுவர். கணினி என்பது ஒரு கத்தி மாதிரி. காய்கறிகள் வெட்டவும் பயன்படும். காயப்படுத்தவும் பயன்படும். கணினியில் படிப்பு சம்பந்தப்பட்ட, அறிவை வளர்த்துக்கொள்ள கூடிய நிறைய விஷயங்கள் உள்ளது. நாம் சரியான விஷயத்திற்காக தான் கணினியை பயன்படுத்துகிறோம் என்று பெற்றோர்களுக்கு தெரியப்படுத்துவது அவசியம். அந்த மரியாதையை நாம் தான் பெற்றோர்களிடம் பெற வேண்டும்.\nநண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆதரவு உங்களுக்கு எவ்வாறு இருக்கும் உங்கள் சாதனைகளைப் பார்த்து என்ன கூறுவார்கள்\n2வருடங்களிற்கு முன் 3 APPS வெளியிட்டிருந்த சமயம். NDTVஐ தொடர்ந்து பல மீடியாக்கள் வந்து எங்களை பேட்டி எடுத்து சென்றனர். அப்போது நண்பர்களும், உறவினர்களும், நீங்கள் இருவரும் உங்கள் நிறுவனத்திற்கு அதிபராகிவிட்டீர்கள், இனி எங்களுடன் நேரம் செலவிடுவீர்களா என கிண்டல் செய்வார்கள். அவ்வாறாக ஒரு இரண்டு வாரங்கள் சென்றது, பின்னர் எல்லோரும் சகஜ நிலைமைக்கு வந்துவிட்டனர்.\nஇதுவரை எத்தனை அவார்டுகள் வாங்கியுள்ளீர்கள்\n2012 ஆம் ஆண்டில் ரோட்டரி கிளபின் “சிறந்த தொழிலதிபர் விருது”, CII சண்டிகரின் “இளம் சாதனையாளர் விருது” போன்றவை சிறந்த விருதுகளாகும். இதுமட்டுமின்றி பல நிறுவனங்கள் பல விருதுகளை கொடுத்து ஊக்கப்படுத்தின. குறிப்பாக திரு.அப்துல் கலாம் அவர்கள் பாராட்டியது மறக்கவே முடியாது.\nமேலும் NDTV, HINDU, INDIA TODAY, DECCAN Chronicle, சென்னையின் Rainbow FM, மும்பையின் Radio City, சன்டிகரின் BIG FM, NEWSX, என பல மீடியாக்கள் ஏற்கனவே எங்களைப் பேட்டியெடுத்து வெளியுலகிற்கு அடையாளம் காட்டியுள்ளன.\nகல்லூரிகளும் உங்களை சிறப்புரை ஆற்ற அழைத்துள்ளதாக கேள்விபட்டோமே\nஆம். நாட்டின் உயர்ந்த கல்வி நிறுவனங்களான IIM பெங்களூர், IIT சென்னை, VIT கல்லூரி, சிம்பையாசிஸ் கல்லூரி, மும்பையில் உள்ள WELLINKAR MANAGEMENT நிறுவனம், புதுச்சேரி பல்கலைகழகம், SAP TECH பல்கலைகழகம் மற்றும் பல கல்லூரிகள் எங்களை அழைத்து பேச வைத்து தங்கள் மாணவர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளன.\nகொரியா நாட்டில் உள்ள ஹெரால்டு என்ற செய்தித்தாள் நிறுவனம் நடத்திய மாநாட்டில் 200க்கும் அதிகமான CEOக்கள் கலந்து எங்ககளது பேச்சைக் கேட்டனர். அது மட்டுமன்றி, DRDO, CII, TEDx போன்ற நிறுவனங்களும் அழைத்து பேச வைத்துள்ளனர். ஹைதிராபாத், வைசாக், பஞ்சாப், சண்டிகர், கோயமுத்தூர், கரூர் போன்ற இடங்களில் உள்ள பல கல்லூரிகளுக்கும் நிறுவனங்களுக்கும் சென்று தொழில்முனைதல் மற்றும் கைப்பேசி மென்பொருள் தொடர்பான பல தலைப்புகளில் உரையாற்றி உள்ளோம்.\nஇது தான் பாதை என்று சிறு வயதிலிருந்தே தெரிந்துவிட்டது. அதனால் பள்ளி படிப்பில் ஆர்வம் குறைகிறதா\nநாங்கள் இருவரும் பள்ளியையோ, கல்லூரிகளையோ விட்டுவிட விரும்பவில்லை. நல்ல கல்லூரிகளுக்கு சென்று நல்ல பட்டங்கள் பெற எண்ணம் உள்ளது. ஒரு BACK-UP இருப்பது நல்லது தானே.\nஉங்களைப் போல் உள்ள மாணவர்களுக்கு ஏதெனும் கருத்து சொல்ல விரும்புகிறீர்களா\nஉங்கள் ஆர்வத்தையும், கனவுகளையும் பின்பற்றி துரத்துங்கள். செய்யவேண்டும் என நினைப்பதையும், விரும்புவதையும் செய்யுங்கள். பொறியியல், மருத்துவம் என்று மட்டும் நினைக்காமல் மற்ற துறைகளையும் பற்றி எண்ணிப் பாருங்கள். DO WHAT YOU REALLY LOVE.\nஉலகத்தில் உள்ள 50% ஸ்மார்ட் ஃபோனில் எங்களது APPS கள் இருக்க வேண்டும் என்பது தான் எங்கள் லட்சியம். இப்போது எங்களுக்கு என ஒரு தனி டேப்லட்டையும் தயார் செய்து கொண்டிருக்கிறொம்.\nஅந்த டேப்லட்டை வெளியே விற்கும் திட்டம் உள்ளதா\nஆரம்பத்தில் அந்த திட்டம் இருந்தது. ஆனால் மார்கெட்டில் ஏற்கனவே குறைந்த விலையில் நிறைய மற்ற நிறுவனங்களின் டேப்லட் விற்பனையில் உள்ளது. அதனால் இப்போது அந்த எண்ணம் இல்லை.\nஇப்போது நீங்கள் உங்கள் வயதிற்கேற்ப APPS செய்து வருகிறீர்கள். இன்னும் சில வரங்களில் சமுதாயத்திற்கு பயன்படும் APPS கூட செய்வீர்கள் என எதிர்பார்க்கிறோம்..\nகண்டிப்பாக. வரும் ஆண்டுகளில், பார்வையற்றோர்கள் மற்றும் முதியோர்களுக்காக ஏதெனும் ஒரு APP செய்ய வேண்டும் என முடிவெடுத்துள்ளோம். மற்ற APPS உம் சமுகத்திற்கு பயன்படும் வகையில் செய்வோம்.\nவாசலில் விஷ்வா காத்துக் கொண்டிருந்தான்.\n“வா சுந்தர், என்ன இது கோலம் இப்படி சோகமா\n“அதை ஏன் கேக்கிறே விஷ்வா\n”. விஷ்வாவின் கரிசனம் என்னை உலுக்கியது. என்னுடைய பிரச்னைகள் எல்லாவற்றையும் அவனிடம் கொட்டிவிட்டேன்.\n சும்மா கவலைப் பட்டு எந்த பிரயோஜனமும் இல்லை. சுந்தர், இங்கே பாரு, உன் பிரச்சனை என்ன தெரியுமா அனாவசியமா, எதுக்கெடுத்தாலும் பயப்படறது நாளைக்கு என்ன ஆகுமோன்னு நெனைச்சு கவலைப் படறது”\n“வேறே வழியே தெரியலே விஷ்வா என்ன பண்றதுன்னே தெரியலே\n நீ எல்லாம் எப்படித்தான் தொழிலதிபரா சமாளிக்கறியோ\n முதல்லே உன் பிரச்சனைகளை ஒரு லிஸ்ட் போடு. அதிலே தீர்க்க கூடிய பிரச்சனை, தீர்க்க முடியாத பிரச்சனை என்னங்கிறதை முடிவு பண்ணிக்கோ”\n“தீர்க்க கூடிய பிரச்சனைகளை தீர்த்துடலாம். அதனாலே அதைப் பத்தி கவலைபடறதை நிறுத்து. எப்படி தீர்க்கலாம்னு மட்டும் யோசனை பண்ணு”\n“அப்போ தீர்க்க முடியாத பிரச்னைகளை என்ன பண்ணறது\n“அவைகளை நீ ஒண்ணும் பண்ண முடியாது. அதனாலே கவலை பட்டு எந்த பிரயோசனமும் இல்லை”\nஎனக்கு சிரிப்பு வந்தது. “மொத்தத்திலே, எதுக்கும் கவலை படாதே சகோதராங்கறே”\n இதே நான் சொல்லலே, புத்தர் தான் சொன்னதே”- விஷ்வா சிரித்துக் கொண்டே.\n“நீ சொல்றது சரிதான் விஷ்வா என் பிரச்சனை எல்லாம் தீர்க்க கூடியது தான். ஆனால், எப்படின்னு தான் தெரியலே\n ஆளை விடு. உன் கவலையை விடு. அடுத்த ஸ்டெப்க்கு வா”\n” எனக்கு ஏதோ கொஞ்சமாக நம்பிக்கை வந்து விட்டது. என்னதான் சொல்றான்னு கேப்போமே\nஉன்னோட பிரச்னைகளிலே ரொம்ப முக்கியமானது, ரொம்ப அவசரமானது என்ன சொல்லு.”- விஷ்வா\n“என்னோட முதல் பிரச்சனை ஐ.டி இன்ஸ்பெக்டர்”\n“ரொம்ப சரி, இது அவசரம், அவசியம் கூட. அடுத்தது\n“ஷூ பிரேக் உதிரி பாகம். டெலிவரி கொடுக்கணும்\n“இதுவும் கூட அவசரம், அவசியம். மூணாவது\n“மனைவி கூட ஊருக்கு போகணும்”\n“சுந்தர், இது அவசரம். ஆனால், உன்னோட இந்த நிலைமைலே அவசியம் இல்லே. ஆமா கேக்கனும்னு நினைச்சேன் இது விஷயமா உன் வீட்டிலே சண்டை போட்டியா திட்டினியா\nவர முடியலேன்னா, அவங்க சண்டை போட்டா எப்படி நம்ப கஷ்டத்தை புரிஞ்சிக்காம பேசறாங்க, விஷ்வா” நான் என் பக்க நியாத்தை சொன்னேன்.\n“ முதல்லே அவங்களை நீ புரிஞ்சிகிட்டியாஅதை சொல்லு \n எல்லாத்துக்கும் என்னையே குறை சொல்லு\n“அவங்க பாவம் சுந்தர். உன்னை விட்டா அவங்களுக்கு வேறே யாரு இருக்கா சரி, போய் முதல்லே மனைவிய சமாதானபடுத்து. அவங்களை ஊருக்கு அனுப்பி வை. உன் பிரச்னைகள் தீர்ந்துட்டா, நீயும் வரேன்னு சொல்லிவை. நிச்சயம் நீயும் ஊருக்கு போவே பாரு. அண்ணியை நான் ரொம்ப கேட்டேன்னு சொல்லு. சரி, வேறே ஏதாவது இருக்கா சரி, போய் முதல்லே மனைவிய சமாதானபடுத்து. அவங்களை ஊருக்கு அனுப்பி வை. உன் பிரச்னைகள் தீர்ந்துட்டா, நீயும் வரேன்னு சொல்லிவை. நிச்சயம் நீயும் ஊருக்கு போவே பாரு. அண்ணியை நான் ரொம்ப கேட்டேன்னு சொல்லு. சரி, வேறே ஏதாவது இருக்கா\n“அடிக்கடி வயித்து வலி வருது. தூக்கம் இல்லை. லேசா படபடப்பு.”\n“சுந்தர் இது ரொம்ப அவசியம். அவசரமும் கூட. உடனே டாக்டரை பார். சுவரிருந்தால் தானே சித்திரம் அப்புறம் வேறே ஏதாவது இருக்கா அப்புறம் வேறே ஏதாவது இருக்கா\n“கோயம்பத்தூர் கம்பனி புது ஆர்டர் கொடுப்பாங்க போலிருக்கு அதுக்கு வொர்க் பண்ண ஆரம்பிக்கணும் ”\n“அது இப்போ அவசரமுமில்லே, அவசியமுமில்லே. இப்பத்திக்கு அதை கிடப்பில் போடு. நேரம் கிடைக்கச்சே எடுத்துக்கோ. ”\n எனக்கு பெரிய பாரமே இறங்கினா போலே இருக்கு”\n“இந்த பலூடா சாப்பிடு. இன்னும் நல்லா இறங்கும்”\nஎனக்கு உண்மையிலேயே கொஞ்சம் கவலை குறைந்து தான் இருந்தது. இப்போது இரண்டு பிரச்னைகள் தான். மற்ற பிரச்னைகள் மாயமாக போய்விட்டன.\nகொஞ்ச நேரம் இரண்டு பெரும் பேசாமல் சாப்பிட்டோம். இனிப்பு உள்ளே போனவுடன் மூளை எனக்கு வேலை செய்ய ஆரம்பித்து விட்டது.\n“சுந்தர், பிரச்னைகளை எப்பவும் சுமந்து கிட்டு திரியாம இருக்க ஒரு வழி இருக்கு, சொல்லட்டா\n நான் எப்பவும் பிரச்னைகள் நடுவுலே தான் வாழறேன்\n“சும்மா சீன் போடாதே சுந்தர், உனக்கு சாமி பக்தி உண்டா எந்த சாமி ரொம்ப பிடிக்கும் எந்த சாமி ரொம்ப பிடிக்கும்\n முதல்லே, வீட்டு வாசல்லே விநாயகர் படத்தை மாட்டறே தினமும் மாலையிலே, வேலைய விட்டு வீட்டுக்குள்ளே நுழையச்சே, வாசல்லேயே, சாமி முன்னாலே உன் கவலை, பிரச்னை எல்லாத்தையும் மாலையா போட்டுடறே தினமும் மா���ையிலே, வேலைய விட்டு வீட்டுக்குள்ளே நுழையச்சே, வாசல்லேயே, சாமி முன்னாலே உன் கவலை, பிரச்னை எல்லாத்தையும் மாலையா போட்டுடறே ‘விநாயகா நாளைக்கு பாக்டரி போகறத்துக்கு முன்னாடி திருப்பி எடுத்துக்கறேன்’ அப்படின்னு வேண்டிக்கோ. பாரத்தை இறக்கி வெச்சுடு. நிம்மதியா வீட்டுக்குள்ளே நுழையறே ஆனால், காலைலே திரும்ப மறக்காம சாமி கிட்டேயிருந்து எடுத்துக்கோ”\n“இந்த டீல் நல்லா இருக்கே எனக்கு பிடிச்சிருக்கு \n“கட்டாயம் ஆகும். முயற்சி பண்ணு. சொல்லபோனால், அடுத்த நாள் காலைலே உன்னோட பாதி கவலை காணமல் போயிருக்கும்”\n“ஏன்னா, கிட்டதட்ட ஒரு எழுபது பெர்சென்ட் கவலை நம்ப கற்பனைதானே\n நான் ட்ரை பண்றேன். நீயும் இப்படித்தான் பண்றியா\n“எனக்கு தான் அவ்வளவா சாமி பக்தி கிடையாதே சாமிக்கு பதிலா எங்க அம்மா அப்பா படத்தை வெச்சிருக்கேன் சாமிக்கு பதிலா எங்க அம்மா அப்பா படத்தை வெச்சிருக்கேன்\n“இந்த ஐடியாவும் நல்லாதான் இருக்கு. அவங்க ஆசி இருந்தா போதுமே\nவிஷ்வா கொஞ்ச நேர யோசனைக்கு பிறகு சொன்னான்.\n இப்போ உனது முதல் தலைவலிக்கு வருவோம்”.\n“இன்கம் டாக்ஸ் தானே விஷ்வா என்னடா பண்றது\n“இதோ பாரு, எந்த கவலையும் அணுகறதுக்கு முன்னாடி முதல்லே மூணு படி ஏறணும்”\n“முதல்லே பிரச்னையை நல்லா அலசு. இந்த பிரச்னையினால் உனக்கு என்ன மாதிரி நஷ்டம் ஏற்படும் என யோசி. இரண்டாவது, இவ்வளவு தான் நஷ்டம் அல்லது கஷ்டம் வரும்னு தெரிந்தவுடன், ‘இவ்வளவுதானா, பரவாயில்லே’ என்கிற மன நிலையோட அதை ஏத்துக்கோ. மூணாவது, நிதானமா, அந்த சிக்கலிலிருந்து எப்படி கொஞ்சம் கொஞ்சமா அடி படாம வெளியே வரதுன்னு யோசி. அதை இம்ப்ரூவ் பண்ணு.”\n“கொஞ்சம் புரியற மாதிரி சொல்லு விஷ்வா”\n இப்போ இந்த ஐ.டி இன்ஸ்பெக்டர் விஷயத்துக்கே வருவோம். இந்த பிரச்சனையினால், உனக்கு எவ்வளவு நஷ்டம்\n“அதெப்படி உனக்கு நிச்சயமா தெரியும் யாரையாவது கேட்டியா\n“பாத்தியா, உன் பிரச்சனைய நீ அலசவேயில்லை. பயந்து போய் உக்காந்துட்டே\n“நீ சொல்றது சரிதான் விஷ்வா பயத்திலே கையும் ஓடலை, காலும் ஓடலை”\n“லஞ்சம் கொடுக்க நீ தயாரா\n“ஒன்னு செய். முதல்லே, நேரே உன்னோட ஆடிட்டரை பார். அவர் என்ன சொல்றாருன்னு கேள். தேவைப்பட்டா, இன்னொரு ரிட்டர்ன் பைல் பண்ணிக்கலாம். இன்கம் டாக்ஸ் என்ன பைன் போடராங்களோ, அதை ஒப்புக்கோ. இல்லே ஆடிட்டர் சொன்னா, அப்பீல் பண்ணு. முடிஞ்ச வரை லஞ்சம் கொடுக்கறதை தவிர். அதனாலே வேறே ப்ராப்லம் வரக்கூடும். ”\n“கொடுக்கலேனா, அந்த ஐ.டி இன்ஸ்பெக்டர் பிரச்சனை பண்ணுவானே\n“பண்ண மாட்டான்னு தோணுது. ஏன்னா அவனும் மாட்டிப்பான்\n“அதெப்படி அவ்வளவு நிச்சயமா சொல்றே\n“எனக்கு தெரியும். இன்கம் டாக்ஸ் ரூல் பிரகாரம், அவங்க வரதுக்கு முன்னாடி உனக்கு அதிகார பூர்வமான தகவல் கொடுக்கணும். அப்புறம், அவங்க மேலதிகாரி போன் நம்பர், ஈமெயில் எல்லாம் உனக்கு கொடுக்கணும்”\n“ஓ. அப்படியா. சரி நான் இப்போவே ஆடிட்டர் பாக்கிறேன்”\n“கவலை படாம போ. உன்னோட இன்னொரு பிரச்னையை நாளைக்கு பாக்கலாம்”\nஇப்போ எனக்கு எந்த பயமும் இல்லை, கவலையும் இல்லை. தைரியம் வந்து விட்டது. என்ன ஆயிடும் பாத்துடலாம். ஆடிட்டரை பார்த்தேன்.\nஎங்க ஆடிட்டர் சொன்னார், “சுந்தர், உங்க ரிட்டர்ன்லே எந்த பிரச்னையும் இல்லை. யாரோ உங்களை போட்டு பாக்கராங்கன்னு நினைக்கிறேன்”\n“எனக்கும் அது தான் சார் தோணறது”\n“எதுக்கும், நாம ஐ.டி ஆபிஸ் போய் அசிஸ்டெண்ட் கமிஷனரை பார்க்கலாம் வாங்க. எனக்கு தெரிந்தவர்தான்\nஎ.சியும் இதை கேட்டு ஆச்சரியப் பட்டார்.\n அப்படி ஒரு இன்ஸ்பெக்டரே இங்கே வேலை செய்யலியே. உங்க கம்பனி ரெகார்ட் படி, உங்க பேரிலே எந்த புகாரும் இல்லையே”\n“சார், அந்த கோவிந்தன் என்கிட்டே நாளைக்கு வரேன்னு சொல்லியிருக்கான் சார்\n சரி, நீங்க ஒன்னு செய்யுங்க அவன் வந்தவுடன், எங்களுக்கு தகவல் கொடுங்க. நாங்க வரோம்”\nஇதுக்கு மேலே, என்ன நடந்ததுன்னு நீங்க ஊகிச்சிருப்பீங்க. கோவிந்தனை அதிகாரிங்க, கையும் களவுமா பிடிச்சிட்டாங்க. அவன் ஒரு பிராடு. என் கிட்டே ஆட்டைய போட பார்த்திருக்கான். எங்க துரை தான் அவனுக்கு கையாள். துரையை கம்பனியை விட்டு துரத்திட்டேன்.\nஇப்போ எனக்கு ஒரே ஒரு பிரச்சனை தான். ஷூ பிரேக் உதிரி பாகம் தயார் பண்ணுவது. துரைக்கு பதிலாக இப்போது முருகன் தான் சுபெர்வைசர். அவனிடம் அதை ஒப்படைத்து விட்டேன். ரெண்டு பேரும் சேர்ந்து தயார் பண்ணினோம். அந்த மாதம் கொடுக்க முடியவில்லை. பரவாயில்லை. ஒன்றும் தலை முழுகிவிட வில்லை.\nஒரு பதினைந்து நாள் கால தாமதத்தில் 1000 யூனிட் டெலிவரி கொடுத்து விட்டோம். எனது கஸ்டமர் திருப்தியாக, புது ஆர்டர் வேறு கொடுத்து விட்டார். வியாபாரத்திலே இதெல்லாம் சகஜமப்பா\nமனைவியுடன் ஊருக்கு சென்று படையலில் கல��்து கொண்டேன். எனது மெடிக்கல் செக் அப்செய்து கொண்டேன். அல்சர் தான். எல்லாம் சரியாகிவிடும். ஒன்றும் பயமில்லை. இப்போது தான் நான் கவலை படுவதை விட்டுவிட்டேனே. விஷ்வாவின் சொல்படி வேளா வேளைக்கு, நேரந்தவராமல் சாப்பிடுகிறேனே\n இப்போ ஒரு பிரச்சனையும் இல்லை”\n பிரச்சனை இல்லாம யாருமே இருக்க முடியாது. பிரச்னைகளை கண்டு பயப்படாமே, வொர்ரி பண்ணிக்காம, சந்தோஷமா வாழ கத்துக்கிட்டேன்னு சொல்லு”\n“உன்னோட ஆலோசனைக்கு ரொம்ப நன்றிடா. அது படிதான் நடக்கறேன்.”\n“சுந்தர், இந்த வாசகத்தை மறக்காதே ‘நேற்று என்பது சரித்திரம். நாளை என்பது மர்மம். இன்று என்பது இயற்கை நமக்களித்த வரம்.அதனாலே தான் அதை ஆங்கிலத்திலே பிரசன்ட் அப்படின்னு சொல்லறாங்க. இன்னி பொழுதை சந்தோஷமா கழி. நாளைய பிரச்சனை நாளைக்கு. பிளான் பண்ணு, அது அவசியம். கட்டாயம் பண்ணனும். அது தப்பில்லே. ஆனால் கவலைப் படாதே. அது அனாவசியம். அது தப்பு.”\n“ரொம்ப தேங்க்ஸ் விஷ்வா. நீதான் என் நன்பேண்டா ”- மனதார நன்றி சொன்னேன் என் நண்பனுக்கு.\n(நன்றி: கூகிள், விக்கிபிடியா, டேல் கார்னேகி, ஸ்டீபன் கோவி)\nசுடும் வெயிலில் சுருங்கிய கண்களுடன்\nகொதிக்கும் ரத்தம் அனல் குடிக்க\nஉடலெங்கும் காய்ந்த குருதி நரம்பாக\nசிதறிய உடல் எல்லாம் படிக்கட்டாக\nவீரக்கடமை எனும் இருள் மறைக்க\nமரண ஓலத்தின் மர்ம ரசிகனாக\nஎல்லாம் இழந்தும் எதையோ சாதிக்க\nகதவோட்டை வழி குழந்தை போல் தவழ்ந்து வந்தது ஒளி\nகருவிழி கதிரொளிக்கு சலனப்பட்டு ஓவென்று அழுதது\nமனித கூப்பாட்டின் வேறு வடிவம் கதிரொளி\nஒரே நாளில் பிறந்து ஒரே நாளில் இறந்த பதபதைப்பு\nபாதி உலகம் பிறந்தும் பாதி உலகம் இறந்தும்\nசூரிய சேட்டைக்கு உலகம் ஓடுகிறது உயிர்ப்பெற்று\nஇறந்த உலகில் உயிர்ப்பெற்று நடப்பேன்\nஉலகம் விழித்தெழ பிணமாய் கிடப்பேன்\n“அம்மா எனக்கு இந்த மாசம் பத்தாம் தேதிக்குள் பத்தாயிரம் ரூபாய் தா…… மாசாமாசம் சம்பளத்துல புடிச்சிக்கோ” என்று தலை சொரிந்தாள், எங்கள் வீட்டில் வேலை செய்யும் ரேணுகா. அவள் கேட்ட தொகை என் காதுகளில் சரியாகத்தான் விழுந்ததா என்ற சந்தேகம் உடனே எழ, அவளை திரும்பி பார்த்தேன். பளிச்சென்ற வெள்ளை சிரிப்பு, கண்களில் நம்பிக்கை கலந்த ஏக்கத்துடன் கெஞ்சல் பார்வை …….”எதற்கு ரேணுகா இவ்வளோ பணம் என்று கேட்டபடியே, அவள் பெண்ணிற்கு கல்யாணம் நி��்சயமானதோ அல்லது அரசின் ஏழைகளுக்கு மனை வழங்கும் திட்டத்தில் வீடு வாங்க வேண்டும் என்றாளே” அதற்காகவோ என்று கேட்டபடியே, அவள் பெண்ணிற்கு கல்யாணம் நிச்சயமானதோ அல்லது அரசின் ஏழைகளுக்கு மனை வழங்கும் திட்டத்தில் வீடு வாங்க வேண்டும் என்றாளே” அதற்காகவோ என எண்ணங்கள் ஓட… “ஒண்ணுமில்லமா பையனை ‘ஐ ஸ்கூல்’ இங்க்லீஸ் மீடியத்துல படிக்க வைக்கலாம்னு இருக்கேன் மா…. நாலு எழுத்து படிக்க வெச்சா அவன் எங்களாட்டும் கஷ்ட பட வேணாம் பாரு” என்று அவள் சொன்னதும் அவள் தாய் பாசத்தையும் அதை விட மேலாக குழந்தையின் எதிர்காலத்தை பற்றிய பொறுபுணர்வையும் மெச்சினேன்.\nடாக்டரிடம் சென்று வந்த தோழியின் உடல் நலத்தை பற்றி விசாரிக்க சென்றேன். ஒரு வாரமாக காய்ச்சலால் அவதிப்பட்டாலே இப்போது எப்படி இருக்கிறாளோ என்று மனம் நெகிழுந்தது. வாசற்கதவை திறந்த அவள் கணவன், அவள் உள்ளே இருக்கிறாள் என்று செய்கை செய்தார். சலியால் வீங்கிய முகத்துடன் ஜுரத்தால் நீர் ஒழுகும் கண்களுடன் கூகல் குருநாதாரிடம் கேள்வி வேள்வி செய்து கொண்டிருத்தாள். கோபத்துடன் அவளிடம் நான் வினவ “டாக்டர் கொடுத்த மருந்து மாத்திரை பற்றி தெரிந்து கொண்டிருக்கிறேன். அவற்றின் ரசாயன தொகுப்பையும், செயல் படும் விதத்தையும், பக்க விளைவுகள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம் என்று ஆர்வம் ஏற்பட்டது” என்று நீட்டி முடக்கினாள். ஆர்வத்திற்காக தெரிந்து கொள்ளும் தோழியை பாராட்டுவதா அல்லது கடிந்து கொள்வதா தெரியவில்லை.\nஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை என் செல்ல “செல்” சிணுங்கினாள். தெரியாத நம்பரை கண் சிமிட்டி காட்டினாள். தூக்கம் கலையாமலே சிடுசிடுப்புடன் “ஹலோ” என்றது தான் தாமதம், எதிர் முனையில் உற்சாகத்துடன் ஒரு ஆண் குரல் . “மேடம் நீங்கள் விஞ்ஞானமும் கணிதமும் வீட்டில் தனி பாடமும் கற்று தருகிறீர்களாமே அதை பற்றி உங்களிடம் பேச வேண்டும்” என்றார். என்னிடம் மேல்நிலை பள்ளி மாணவர்கள் போட்டி தேர்விற்கு பயிற்சி எடுப்பது பற்றி கேள்வி பட்டிருக்கிறார், என்று நினைத்து உங்கள் குழந்தை +1 , +2 வா அதை பற்றி உங்களிடம் பேச வேண்டும்” என்றார். என்னிடம் மேல்நிலை பள்ளி மாணவர்கள் போட்டி தேர்விற்கு பயிற்சி எடுப்பது பற்றி கேள்வி பட்டிருக்கிறார், என்று நினைத்து உங்கள் குழந்தை +1 , +2 வா எந்த தேர்வுக்கு தயார் படு��்த வேண்டும் என்று கேட்டேன்.\nஅவரின் பதிலை கேட்டதும் எனக்கு தூக்கி வாரி போட்டது. இல்லை மேடம் டியூஷன் எனக்கு தான். எனக்கு இப்போ 55 வயதாகிறது. பசங்களுக்கு கல்யாணம் பண்ணி விட்டேன். அந்த காலத்துல 10 வகுப்பு முடிச்சு வேலைக்கு சேர்ந்து விட்டேன். +2 தேர்ச்சி பெற்றால் என் ஓய்வூதியம் இரட்டிப்பு ஆகும். நீங்கள் உதவி செய்து என்னை “just pass” செய்ய வைத்தால் போதும் என்று கெஞ்சினார். இவரிடத்தில் கற்பதற்கான ஆர்வமோ பொறுப்புணர்ச்சியோ இல்லை. ஏதோ படித்தால் பணம் கிடைக்கும் என்ற சபலம் மட்டுமே இருந்தது.\nநாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு ஆலயத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வேத மந்திரங்கள் உபனிட ஸ்லோகங்கள் ராமாயணம் பாகவதம் போன்ற பல்வேறு ஆன்மீக நூல்கள் கற்பிக்கப்பத்கின்றன. அவ்வகுப்புகளுக்கு வரும் குழந்தைகள் எண்ணிக்கை மிகவும் குறைவு. பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஒரு சில அதிகாரிகள், ராக்கெட் மற்றும் ஏவுகணை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கும் ஒரு சில விஞ்ஞானிகள், கை தேர்ந்த மருத்துவ நிபுணர்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் இவர்களின் எண்ணிக்கை முப்பதை தொடும். நன்றாக சம்பாதித்து பெயரும் புகழும் அடைந்த இவர்கள் ஒரு ஆர்வத்திற்காக கற்றுக்கொள்கிறார்கள் என்று தோன்றவில்லை. அவர்களின் ஈடுபாடும் புலமை பெற அவர்கள் முயற்சியும் கண்டு நான் எப்போதும் வியந்ததுண்டு.\nஇந்த துறையில் முதிர்ச்சி பெற்றால் அவர்களுக்கு சம்பள உயர்வோ உயர் பதவியோ கிடைக்கப்போவதில்லை. மாறாக விடுமுறை நாட்களில் ஓய்வு எடுக்காமல் நேரத்தையும் பணத்தையும் எதற்காக செலவிடுகிறார்கள் அவ்வாறு ஒரு கலை கற்றால் அது இனிமையான இசையோ, இன்சுவை படைக்கும் சமையலோ, ஓவியமோ, ஒய்யார அழகுடன் இருக்கும் ஆடை செய்தாலோ மனத்திற்கு ஒரு நிறைவு கிடைக்கிறது என்று அவர்கள் சொல்கிறார்கள்.\nஆக மொத்தம் “கற்றல் எதற்காக “ என்றும் பார்த்தால் நமக்கு பல்வேறு காரணங்கள் புலப்படுகின்றன.\nநல்ல எதிர்காலம் அமைய குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள் பெற்றோர்கள் , தகவல் சேர்க்கும் ஆர்வத்தில் படிக்கிறார்கள் சிலர். கருத்து கழன்சியங்கள் ஆகிறார்கள் சிலர், விருப்பு வெறுப்புகளை பின்னுக்கு தள்ளி பணம் சம்பாதிக்க பதவி உயர்வு பெற சிலர் படிக்கிறார்கள், உள்கடந்து நிற��கும் பூர்ணதுவத்தை உணர ஆனந்தத்தில் திளைக்க மிகவும் சிலர் ஈடுபாட்டுடன் கற்று பயில்கின்றனர். காரணம் எதுவானாலும் பிறந்தது முதல் இறக்கும் வரை கற்றல் என்பது ஒரு தொடர் பயணம் இதை SITUATIONAL LEARNING NEEDS (தேவைக்கேற்ப கற்றல்) என்கிறார்கள் கல்வி நிபுணர்கள்.\nபிச்சை புகினும் கற்கை நன்று என்று எதை கற்க சொன்னார்கள் நம் ஆன்றோர்கள். கற்றதனால் ஆய பயன் என்கோல்” என்று நீங்களும் நானும் சிந்திப்போம் மீண்டும் சந்திப்போம்.\nஒரு பூட்டிய அறையினுள் 20 நாற்காலிகள் உள்ளன. 20 நாற்காலிகளில் மீது பச்சை தொப்பிகள் உள்ளன. ஒவ்வொரு நாற்காலிக்கு கீழேயும் நீல தொப்பிகள் உள்ளன. 20 நண்பர்கள் அறைக்கு வெளியே இருக்கிறார்கள்.\nவெளியிளிருக்கும் நண்பர்கள் ஒவ்வொருவராய் அறையினுள்ளே சென்று மேலிருக்கும் தொப்பிகளை கீழேயும், கீழ் உள்ள தொப்பிகளை மேலே என்று மாற்றி வைக்க வேண்டும். ஆனால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு லாஜிக் தரப்பட்டுள்ளது உள்ளது, அந்த லாஜிக்படி குறிப்பிட்ட நாற்காலிகளிடம் மட்டும் தான் அவர்கள் சென்று தொப்பிகளை மாற்ற முடியும்.\nமுதலாமானவன் அறைக்குள் சென்று மேலே இருக்கும் பச்சைத் தொப்பிகள் அனைத்தையும் கீழே வைத்து, கீழே இருந்த நீல தொப்பிகள் அனைத்தையும் ஒவ்வொரு நாற்காலிகள் மேலேயும் மாற்றி வைக்கிறான்.\nஅடுத்து, இரண்டாமானவன் அறைக்குள் சென்று 2,4,6,8,10….. என இரட்டை வரிசையில் உள்ள நாற்காலிகளில் மட்டும் தொப்பிகளை மாற்றுவான்.\nபின்னர், மூன்றாமானவன் அறைக்குள் சென்று 3,6,9,12,15….. என்ற வரிசையில் உள்ள நாற்காலிகளில் மட்டும் தொப்பிகளை மாற்றுகிறான்.\nநான்காவது நண்பன் அறைக்குள் சென்று 4,8,12,16,20 ஆகிய நாற்காலிகளில் மட்டும் தொப்பிகளை மாற்றுகிறான்.\nஐந்தாவது நண்பன் அறைக்குள் சென்று 5,10,15,20 ஆகிய நாற்காலிகளில் மட்டும் தொப்பிகளை மாற்றுகிறான்.\nஅதேபோல், ஆறு, ஏழு, எட்டு என 20 நண்பர்களும், சரியாக அந்தந்த வரிசையில் சென்று தொப்பிகளை மாற்றுகின்றனர்.\nஆட்டத்தின் முடிவில், 20 நாற்காலிகளின் மீதும் எத்தனை பச்சை நிற தொப்பிகள், எத்தனை நீல நிற தொப்பிகள் உள்ளன\n சரியான பதில் உங்களுக்கு தெரிந்தால், எங்களுக்கு bepositive1000@gmail.com என்ற முகவரியில் ஈ.மெயில் அனுப்பவும். சரியான விடையும், சரியான விடையைக் கூறும் நண்பர்களின் பெயரும், அடுத்த மாத இதழில் வழக்கம் போல் வெளி வரும்…\nபோன மாதம் கேட்கப்பட்�� புதிருக்கு பதில் இதோ..\nமூன்று விதமான சரியான விடைகள் உண்டு..\nசிகப்பு பந்து – 4 x 1\nமஞ்சள் – 16 x 5\nசிகப்பு பந்து – 10 x 1\nமஞ்சள் – 15 x 5\nசிகப்பு பந்து – 70 x 1\nமஞ்சள் – 5 x 5\nராமலிங்கம், ராம்கி, அருன், கார்த்திகேயன், கிரிபாபு\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nturistinfo on வெற்றியாளர்களின் 7 அணுகுமுறைகள்\nஎன்.டி.என். பிரபு on வேகமா, வழியா\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nMuralidharan Sourirajan S on மரணங்களும், மார்க்கெட்டிங் ஏஜெண்ட்களும்\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nவிபத்தில்லா ஓட்டுனர் December 26, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/8777", "date_download": "2018-10-18T13:54:58Z", "digest": "sha1:6HBPIGVR2ASSRHJ26J3A5Y7UGT6DKH72", "length": 9005, "nlines": 62, "source_domain": "globalrecordings.net", "title": "Chin, Khumi: Khimi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Chin, Khumi: Khimi\nGRN மொழியின் எண்: 8777\nROD கிளைமொழி குறியீடு: 08777\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Chin, Khumi: Khimi\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (C80601).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nChin, Khumi: Khimi க்கான மாற்றுப் பெயர்கள்\nChin, Khumi: Khimi எங்கே பேசப்படுகின்றது\nChin, Khumi: Khimi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Chin, Khumi: Khimi\nChin, Khumi: Khimi பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாந���ங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=51&t=2747&sid=926ea5fc2ab1f0af2e96d4cdf28c6c19", "date_download": "2018-10-18T14:53:30Z", "digest": "sha1:44G6GCVMEHZ56HJUM4SILEHEMTP6F65I", "length": 29997, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிமுகம்-கமல் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ தரவிறக்க பிணியம் (Download Link)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nControl+G யை மாறி மாறி அழுத்தி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யலாம்hai friends how are you\nஇணைந்தது: பிப்ரவரி 16th, 2017, 11:22 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:42 pm\nதங்கள் வரவு இனிதாகட்டும். இங்கு நல்வரவாகட்டும் நண்பரே.....\nதமிழில் பதிவுகள் இடுவதற்காகவே அந்த குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனைப் பயன்படுத்தி தமிழில் பதிவுகள் இடுங்கள் நண்பரே...\nதங்கள் வரவு பொருள் நிறைந்தவைகளாக மாறட்டும்...தமிழுக்கு நல்லுரமாகட்டும்..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:43 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்கா���ம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவ���ப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.forumotion.com/", "date_download": "2018-10-18T13:42:40Z", "digest": "sha1:FV4ZCRJAKBVS6HJQMGRYLZ3GJEU4VH3Z", "length": 18146, "nlines": 377, "source_domain": "tamil.forumotion.com", "title": "Tamil community - Pastime Group", "raw_content": "\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.\nSubject: முருங்கைக்கீரை ஹெல்த்தி பால்ஸ்\nகாதல் விடைக் கொடுத்தது நன்றி Sowmiya\nSubject: காதல் விடைக் கொடுத்தது நன்றி Sowmiya\nSubject: இது காதலின் சங்கீதம்\nமழையில் மரண ஓலம்..- நன்றி ரோஜா கூட்டம்\nSubject: மழையில் மரண ஓலம்..- நன்றி ரோஜா கூட்டம்\nSubject: அன்பு..-நன்றி ரோஜா கூட்டம்\nஉயிர்வலி - நன்றி ரோஜா கூட்டம்\nSubject: உயிர்வலி - நன்றி ரோஜா கூட்டம்\nஈர நினைவுகள் - நன்றி ரோஜா கூட்டம்\nSubject: ஈர நினைவுகள் - நன்றி ரோஜா கூட்டம்\nSubject: அன்புதான் உன்னை ஆளவைக்கும்...\nசொர்கலோகத்தில் கடவுள் ஒரு நாள்\nSubject: சொர்கலோகத்தில் கடவுள் ஒரு நாள்\nஅன்பு நண்பர்களே ஒரு இனிய வேண்டுக்கோள் ....\nSubject: அன்பு நண்பர்களே ஒரு இனிய வேண்டுக்கோள் ....\nஉங்களுக்கு பிடித்த நடிகர் யார் \nSubject: உங்களுக்கு பிடித்த நடிகர் யார் \nஅவளை என்னால் மறக்��� முடியவில்லை\nSubject: அவளை என்னால் மறக்க முடியவில்லை\n“சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா\nSubject: “சூரியோடு ஜோடி போடும் காதல் சந்தியா\nநல்ல தமிழ் பெயர்கள் - 27 Repliesநல்ல தமிழ் பெயர்கள்\nபடித்ததில் பிடித்தது.. - 10 Repliesபடித்ததில் பிடித்தது..\nவாருங்கள் சிரிக்கலாம் - தொடர் பதிவு - 5 Repliesவாருங்கள் சிரிக்கலாம் - தொடர் பதிவு\nஉங்களுக்கு பிடித்த நடிகர் யார் - 5 Repliesஉங்களுக்கு பிடித்த நடிகர் யார் \nகொங்கு வேளாளர் குலம் - 4 Repliesகொங்கு வேளாளர் குலம்\nகொங்கு வேளாள கவுண்டர்களின் வரலாறு - 4 Repliesகொங்கு வேளாள கவுண்டர்களின் வரலாறு\nகொங்கு வேளாளர் குலம் - 1712 Viewsகொங்கு வேளாளர் குலம்\nகாலிங்கராயர் பற்றிய சிறு குறிப்பு - 1695 Viewsகாலிங்கராயர் பற்றிய சிறு குறிப்பு\nகொங்கு வேளாள கவுண்டர்களின் வரலாறு - 1198 Viewsகொங்கு வேளாள கவுண்டர்களின் வரலாறு\nநல்ல தமிழ் பெயர்கள் - 1042 Viewsநல்ல தமிழ் பெயர்கள்\nகவுண்டர்கள் வரலாறு - 952 Viewsகவுண்டர்கள் வரலாறு\nதைரியம் உள்ளவனாக இரு - 812 Viewsதைரியம் உள்ளவனாக இரு\n25 replies தலைவரின் சொந்...\nதமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள்.\n38 replies நோன்புக் கடமை...\nதமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வரலாறு\n70 replies திருவள்ளுவர் ...\nதமிழ் கதைகள் மற்றும் கட்டுரைகள்\n61 replies யார் எண்ணம் ச...\n7 replies ஜக்காத்துப் ...\n68 replies காதல் விடைக் ...\n9 replies முடி கொட்டுவத...\n31 replies முடி வளர சித்...\n3 replies நாம் உணவு கோட...\nபிறந்தநாள்,பண்டிகைதினம் மற்றும் அனைத்து தினவாழ்த்தும் வாழ்த்தலாம்.\n6 replies அனைவருக்கும் ...\nநகைச்சுவை படங்கள் மற்றும் வீடியோ\nஆரோக்கியமான வாழ்க்கைக்கு சிரிப்பு மிகமுக்கியம்\nநாள் மேற்கோள்(quote of the day)\n12 replies அன்புதான் உன்...\nதமிழ் மற்றும் ஆங்கிலம் குரும்படம்\n39 replies இது காதலின் ச...\nஇசை மற்றும் பாடல் வரிகள்\n2 replies எல்லா புகழும்...\n24 replies மலேசிய விமானம...\nதமிழ் செய்திகள் புதிய தலைமுறை 24 X 7\n29 replies இலங்கை தமிழர்...\n38 replies உங்களுக்கு பி...\n27 replies நடிகர் ‛காதல்...\nகணிப்பொறி பற்றிய கேள்விகளும் பதில்களும்\n5 replies முளைக்கீரை பண...\nஉங்கள் வருகையை பதிவு செய்யுங்கள்.\n9 replies உதயபெருமாள் க...\nSelect a forum||--Lobby| |--Board Information| |--Banned Members| |--Introduction| |--Request To Admins| |--Suggestions| |--Staff Rooms| |--தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள்.| |--பொதுஅறிவு| |--தெரிந்து கொள்வோம்| |--தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வரலாறு| |--தமிழ் கதைகள் மற்றும் கட்டுரைகள்| |--ஆன்மீகம்| |--தலைவரின் சொந்த கவிதை| |--கவிதைகள் மற்றும் தத்துவம்| |--மருத்துவம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--அழகுக் குறிப்பு| |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--மருத்துவ கேள்விகளும் பதில்களும்| |--பொழுதுபோக்கு| |--நண்பர்களை வாழ்த்தலாம் வாங்க| |--நகைச்சுவை படங்கள் மற்றும் வீடியோ| |--சிரிக்கலாம் வாங்க...| |--விடுகதைகள்| |--நாள் மேற்கோள்(quote of the day)| |--படித்ததில் பிடித்தது| |--தமிழ் மற்றும் ஆங்கிலம் குரும்படம்| |--உங்களுக்கு பிடித்தமான பாடல்கள்| |--இசை மற்றும் பாடல் வரிகள்| |--தகவல்தளம்| |--தமிழ் செய்திகள் புதிய தலைமுறை 24 X 7| |--தமிழ் வார/மாத இதழ்கள்| |--சீட்டை அரட்டை(Chit Chat)| |--தமிழ் சினிமா| |--தமிழ் சினிமா| |--மற்ற மொழி சினிமா| |--மொழிபெயர்ப்பு திரைபடங்கள்| |--தமிழ் திரைபடங்களின் முன்னோட்டம்| |--தமிழ் சினிமா செய்திகள்| |--புகைப்படங்கள்| |--பொதுவான பகுதி| |--கணிப்பொறி பற்றிய கேள்விகளும் பதில்களும்| |--சமையல் குறிப்புகள்| |--வருகை பதிவேடு| |--குப்பைத்தொட்டி |--குப்பைத்தொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilbtg.com/category/sri-caitanya-mahaprabhu/", "date_download": "2018-10-18T14:08:00Z", "digest": "sha1:VXRYV3H7N6IKMJ7CSGYGMICM55YZAGKU", "length": 22764, "nlines": 133, "source_domain": "tamilbtg.com", "title": "ஸ்ரீ சைதன்ய மகாபிரபு – Tamil BTG", "raw_content": "\nஹரிதாஸ தாகூரின் மறைவு, ஜகதானந்தரின் கோபம்\nஹரிதாஸ தாகூரின் மறைவு, ஜகதானந்தரின் கோபம்\nஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம், ஸ்ரீ சைதன்ய மகாபிரபு\nஹரிதாஸ தாகூரின் மறைவு, ஜகதானந்தரின் கோபம்\nTamil BTG Staff2018-09-13T12:50:45+00:00August, 2018|ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம், ஸ்ரீ சைதன்ய மகாபிரபு|\nசென்ற இதழில் புரியிலுள்ள பக்தர்களுடன் மஹாபிரபு நிகழ்ந்த லீலைகளையும் கண்டோம். இந்த இதழில் ஹரிதாஸ தாகூரின் மறைவு மற்றும் ஜகதானந்ரின் கோபம் புரிந்த லீலைகளையும் காண்போம். ஹரிதாஸரின் நோய் ஒருமுறை மஹாபிரபுவின் சேவகரான கோவிந்தர் வழக்கம்போல ஜகந்நாதரின் பிரசாதத்தை ஹரிதாஸ தாகூருக்கு கொண்டு வந்தார். அப்போது, பார்ப்பதற்கு உடல் நிலை சரியில்லாத நிலையில், ஹரிதாஸர் மெதுவாக ஜபம் செய்தபடி படுத்திருப்பதைக் கண்டு, கோவிந்தர் வினவினார், [...]\nஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம், ஸ்ரீ சைதன்ய மகாபிரபு\nTamil BTG Staff2018-07-30T17:13:55+00:00July, 2018|ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம், ஸ்ரீ சைதன்ய மகாபிரபு|\nபுரியில் வாழ்ந்த மஹாபிரபுவின் பக்தர்களில் ஒருவரான பகவானாசாரியர் மிகவும் பரந்த மனப்பான்மையுடன் இருந்தார். ஆனால் கண்டிப்புடன் திகழ்ந்த ஸ்வரூப தாமோதரர் தூய பக்தித் தொண்டின் கொள்கைகளுக்கு எதிரான எதையும் சகித்துக்கொள்ள மாட்டார், சில நேரங்களில் பகவானாசாரியரின் முடிவுகளை சந்தேகிப்பார்.\nஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம், ஸ்ரீ சைதன்ய மகாபிரபு\nSri Giridhari Das2018-06-11T11:01:04+00:00May, 2018|ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம், ஸ்ரீ சைதன்ய மகாபிரபு|\nஸ்ரீ சைதன்ய மஹாபிரபு என்பவர் யார் இவரை பெரும்பாலானோர் உயர்ந்த பக்தராகவும் ஒரு சந்நியாசியாகவும் காண்கின்றனர். ஆனால் இவரை நெருக்கமாக அறிந்த உயர்ந்த பக்தர்களோ, சாக்ஷாத் முழுமுதற் கடவுள் கிருஷ்ணராக இவரை அறிகின்றனர். அதுமட்டுமின்றி, ஸ்ரீமதி ராதாராணியின் மனோபாவத்துடன் பக்த ரூபத்தில் தோன்றியவராகவும் அறிகின்றனர். சிலர் இதில் ஐயம் கொள்கின்றனர், ஏற்க மறுக்கின்றனர், பல்வேறு வினாக்களை எழுப்புகின்றனர். அவர்களுக்கான பதிலே இக்கட்டுரை.\nஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம், ஸ்ரீ சைதன்ய மகாபிரபு\nTamil BTG Staff2018-04-19T10:57:28+00:00April, 2018|ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம், ஸ்ரீ சைதன்ய மகாபிரபு|\nதென்னிந்தியாவிலிருந்து புரிக்குத் திரும்பிய ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு விருந்தாவனத்திற்குச் செல்லும் ஆவலை மீண்டும்மீண்டும் வெளிப்படுத்தினார், ஆனால் அவரது சகாக்கள் ஏதேனும் காரணத்தைக் கூறி அவரைத் தாமதப்படுத்தினர். எனினும், காலப்போக்கில் அவர்களது அனுமதியுடன் கௌராங்கர் வங்காளத்தின் வழியாக விருந்தாவனத்திற்குப் புறப்பட்டார்.\nபுரியில் ஸ்ரீ சைதன்யரின் ரத யாத்திரை லீலைகள்\nபுரியில் ஸ்ரீ சைதன்யரின் ரத யாத்திரை லீலைகள்\nஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம், ஸ்ரீ சைதன்ய மகாபிரபு\nபுரியில் ஸ்ரீ சைதன்யரின் ரத யாத்திரை லீலைகள்\nTamil BTG Staff2018-03-12T13:13:02+00:00March, 2018|ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம், ஸ்ரீ சைதன்ய மகாபிரபு|\nஇரண்டு வருடம் கழித்து, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு எப்போது புரிக்குத் திரும்பினாரோ, அப்போதுதான் அவரது பக்தர்களுக்கு உயிரே வந்ததுபோல இருந்தது. நித்யானந்தர், ஜகதானந்தர், முகுந்தர், ஸார்வபௌம பட்டாசாரியர் முதலியோரை ஸ்ரீ சைதன்யர் முதலில் சந்தித்தார், இராமானந்த ராயரின் பெருமைகளை ஸார்வபௌமரிடம் தெரிவித்தார். மன்னரின் குருவான காசி மிஸ்ரரின் வீட்டில் பகவான் சைதன்யருக்காக ஓர் அறையை ஸார்வபௌமர் அமைத்துக் கொடுத்தார். அந்த அறை, வசதியான முறையில் ஜகந்நாதர் கோயிலுக்கு அருகிலும், அதே சமயத்தில் தனிமையாகவும் அமை���ியுடனும் திகழ்ந்தது.\nஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம், ஸ்ரீ சைதன்ய மகாபிரபு\nமஹாபிரபுவின் மூத்த சகோதரரான விஸ்வரூபர் சந்நியாசம் ஏற்ற பின்னர், அவரைப் பற்றி எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. எனவே, அவரைத் தேடுவதாக காரணம் கூறி, கௌராங்கர் தென்னிந்தியா செல்ல விரும்பினார். எனினும், அவரின் தென்னிந்தியப் பயணத்திற்கான உண்மையான காரணம், அங்குள்ள ஒவ்வொருவரையும் முழுமுதற் கடவுள் கிருஷ்ணரின் களங்கமற்ற பக்திப் பாதைக்கு மாற்றுவதே. மஹாபிரபுவின் பயணத்தை அறிந்த அவரது பக்தர்கள் அனைவரும் நித்யானந்த பிரபுவின் தலைமையில் அவருடன் செல்வதற்கு விருப்பம் தெரிவித்தனர்; ஆயினும், மஹாபிரபு தனியாகச் செல்வதையே வலியுறுத்தினார்.\nசந்நியாசம் ஏற்று புரியை அடைதல்\nசந்நியாசம் ஏற்று புரியை அடைதல்\nசந்நியாசம் ஏற்று புரியை அடைதல்\nஎனது இதயம் கிருஷ்ணரின் பிரிவால் அழுகின்றது. தங்களின் பாதங்களில் பணிந்து நான் வேண்டுகிறேன். அன்னையே, தாங்கள் என் வாழ்நாள் முழுவதும் என்மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தீர். எனது முக்தியானது தங்களது முக்திக்கும் உத்தரவாதம் அளிக்கும். தயவுசெய்து என் மேல் உள்ள பற்றை கைவிட்டு, கிருஷ்ணரின் தாமரைத் திருவடிகளுக்குத் தொண்டு செய்யுங்கள். கிருஷ்ண பிரேமையை அடைய நான் நிச்சயம் சந்நியாசம் ஏற்றாக வேண்டும்.”\nநவத்வீபத்தில் நிகழ்ந்த நாம ஸங்கீர்த்தன லீலைகள்\nநவத்வீபத்தில் நிகழ்ந்த நாம ஸங்கீர்த்தன லீலைகள்\nஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம், ஸ்ரீ சைதன்ய மகாபிரபு\nநவத்வீபத்தில் நிகழ்ந்த நாம ஸங்கீர்த்தன லீலைகள்\nமஹாபிரபு (நிமாய்) காலமுற்ற தமது தந்தைக்கு ஸ்ரார்த்தம் செய்வதற்காக, தமது மாணவர்கள் சிலருடன் கயாவிற்குச் சென்றார். நவத்வீபத்தில் ஏற்கனவே சந்தித்திருந்த ஈஸ்வர புரியை அச்சமயத்தில் நிமாய் அங்கே சந்திக்க நேர்ந்தது. அப்போது நிமாய் பண்டிதருக்கு தீக்ஷையளித்த ஈஸ்வர புரி, எப்பொழுதும் கிருஷ்ணரின் திருநாமத்தை உச்சரிக்கும்படி அறிவுரை வழங்கினார். அனைத்து ஞானத்தின் குறிக்கோளாகவும் ஆதியாகவும் திகழும் முழுமுதற் கடவுளான பகவான் சைதன்யர், வெளிப்புறப் பார்வையிலும் சிறந்த பண்டிதராக இருந்தவர். இருப்பினும், ஆன்மீக குருவை ஏற்றுக்கொள்வதன் பூரணத் தேவையை மெய்ப்பிப்பதற்காக, அவரும் ஒரு குருவை ஏற்றுக் கொண்டார்.\nComments Off on நவத்வீபத்தில் நிகழ்ந்த நாம ஸங்கீர்த்தன லீலைகள்\nஇந்தியாவில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் கொடிகட்டி பறந்த தருணம்; இஸ்லாமிய பிரச்சார அழுத்தம், தவறாக ஊக்குவிக்கப்பட்ட இந்து உயர் ஜாதியினரின் கொடுமை முதலிய சமூக சூழ்நிலைக்கு மத்தியில், பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு மக்களிடையே பக்தி உணர்வை போதிப்பதற்காக அவதரித்தார்.\nஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம், ஸ்ரீ சைதன்ய மகாபிரபு\nமஹாபிரபுவின் விருந்தாவன பயணம் அவரது ஆனந்தமான லீலைகளில் முக்கியமான ஒன்றாகும். இது யாரோ ஒரு பக்தர் ஏதோ ஒரு தீர்த்த யாத்திரை செல்வதைப் போன்றது அல்ல. அவர் இங்கே ஒரு பக்தனாக, ஸ்ரீ கிருஷ்ணரின் அனைத்து லீலைகளிலும் மூழ்குவதற்காக மிகுந்த ஆர்வத்துடன் விருந்தாவனம் செல்கிறார். மஹாபிரபுவின் விருந்தாவன பயணம் ஸ்ரீல கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமியினால் ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. நாம் இங்கே மஹாபிரபுவுடன் இணைந்து, கிருஷ்ணதாஸரின் அருளுடன் விருந்தாவனத்திற்குப் பயணிப்போம்.\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (44) நாஸ்திகம் (3) ஞான வாள் (46) தத்துவம் (37) குரு (11) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (35) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (26) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (14) படக்கதைகள் (32) பொது (135) முழுமுதற் கடவுள் (21) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (19) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (21) ஸ்ரீமத் பாகவதம் (70) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (64) ஸ்ரீல பிரபுபாதர் (146) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (64) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (68)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\nஎல்லா காரணங்களுக்கும் காரணமான கிருஷ்ணர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/11/blog-post_885.html", "date_download": "2018-10-18T14:47:16Z", "digest": "sha1:7BB4JOHPHJKCOS7YYKAUMZ7BMVTSUADO", "length": 6830, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அரச வைத்தியர்கள் இன்று வேலை நிறுத்தம்; முகங்கொடுக்கத் தயார் என்று அரசாங்கம் அறிவிப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅரச வைத்தியர்கள் இன்று வேலை நிறுத்தம்; முகங்கொடுக்கத் தயார் என்று அரசாங்கம் அறிவிப்பு\nபதிந்தவர்: தம்பியன் 30 November 2016\nஅரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று புதன்கிழமை காலை 08.00 மணி முதல் 24 மணி நேர பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.\nதமது கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளாதவிடத்து எதிர்காலத்திலும் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.\nஎதுஎவ்வாறு இருப்பினும், புற்றுநோய் வைத்தியசாலை, சிறுநீரக பிரிவு, ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலை, காசல் வைத்தியசாலை, டி சொய்சா பெண்கள் வைத்தியசாலை போன்ற சில வைத்தியசாலைகள் இயங்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nஇம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள பாதகமான விடயங்கள் சிலவற்றுக்கு தாம் எதிர்ப்பு வெளியிட்டதாக சுட்டிக்காட்டிய சமந்த ஆனந்த, அது தொடர்பில் உரிய பதில் கிடைக்கப் பெறவில்லை எனவும் குறிப்பிட்டார். எனவே இவ்வாறு வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள தாம் தீர்மானித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தினை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.\n0 Responses to அரச வைத்தியர்கள் இன்று வேலை நிறுத்தம்; முகங்கொடுக்கத் தயார் என்று அரசாங்கம் அறிவிப்பு\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அரச வைத்தியர்கள் இன்று வேலை நிறுத்தம்; முகங்கொடுக்கத் தயார் என்று அரசாங்கம் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/12/blog-post_521.html", "date_download": "2018-10-18T13:36:43Z", "digest": "sha1:LH6I5SI56DSC4NBRT5CDION46KZVSZO2", "length": 7149, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகிக் கொள்கிறது: வைகோ", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகிக் கொள்கிறது: வைகோ\nபதிந்தவர்: தம்பியன் 27 December 2016\nமக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகிக் கொள்கிறது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது, “மதிமுகவின் உயர்நிலைக்குழு கூட்டம், அக்கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை சென்னை - அண்ணாநகரில் நடைபெற்றது.இதில் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக\nவிலகிக்கொள்வதாக முடிவெடுக்கப்பட்டது. இதுகுறித்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.\nஇது தொடர்பாக செவ்வாய்க்கிழமை நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது:'மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகிக் கொள்கிறது.உயர்நிலைக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடனான தோழமையும், நட்பும் என்றும் தொடரும் என்றார்.\nகடந்த மே மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி தோல்வியடைந்தாலும் கூட்டமைப்பு தொடரும் என்று அக்கூட்டணியின் தலைவர்கள் அறிவித்தனர். இந்த நிலையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து வைகோ மோடிக்கு தன் ஆதரவை தெரிவித்தார்.\nஆனால், விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகிக் கொள்கிறது என்று வைகோ கூறியுள்ளார்.\n0 Responses to மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகிக் கொள்கிறது: வைகோ\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மக்கள் நலக் கூட்டணியில் இருந்து மதிமுக விலகிக் கொள்கிறது: வைகோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2015/08/26/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2018-10-18T13:41:46Z", "digest": "sha1:EIYBQ6HMDOFPFFZE7CFLH4S7TSIB5JEW", "length": 8588, "nlines": 401, "source_domain": "blog.scribblers.in", "title": "நம்முள்ளே சுடர் விடும் சோதி – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nநம்முள்ளே சுடர் விடும் சோதி\n» திருமந்திரம் » நம்முள்ளே சுடர் விடும் சோதி\nநம்முள்ளே சுடர் விடும் சோதி\nஆதிப் பிரான்அம ரர்க்கும் பரஞ்சுடர்\nசோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்\nஓதி உணரவல் லோம்என்பர் உள்நின்ற\nசோதி நடத்தும் தொடர்வறி யாரே. – (திருமந்திரம் – 319)\nஆதிக் கடவுளான நம் சிவபெருமான் தேவர்களுக்கு எல்லாம் மேலான ஒளியாகத் திகழ்பவன். அந்த சோதியே, அடியார்களாகிய நாம் தொடர வேண்டிய பெருந்தெய்வம் ஆகும். அந்த சோதியை நாம் வெளியே எங்கேயும் தேட வேண்டியதில்லை. நமக்குள்ளேயே அந்த சோதி சுடர் விட்டு விளங்குகின்றது. தம் உள்ளே இருக்கும் அந்த சோதியை வழிபட்டு உணரக்கூடிய கல்வி இல்லாதவர்கள், தமக்கும் அந்த மேலான சோதிக்கும் உள்ள தொடர்பை அறியாதவர்கள்.\nதிருமந்திரம் ஆன்மிகம், கல்லாமை, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ கல்வி என்பது வீண் வாதத்திற்காக அல்ல\nநடுவு நிலையில�� நிற்போம் ›\nபிறவிக்குக் காரணமான நவசக்திகளை மட்டுப்படுத்தலாம்\nயோகத்தினால் காமம் குரோதம் அழியும்\nசுழுமுனையில் தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஅருள் வழியில் நிற்கும் வழிமுறை\nஉடல் தரும் துன்பம் நீங்க …\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2015/08/11/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-10-18T14:07:24Z", "digest": "sha1:XWM4B6QTKCGSRHFOZIVKEGFZ4OFNCKAQ", "length": 18192, "nlines": 295, "source_domain": "lankamuslim.org", "title": "மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா பதவி நீக்கம் | Lankamuslim.org", "raw_content": "\nமேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா பதவி நீக்கம்\nகொமாண்டோ படைப்பிரிவின் படைப்பிரிவு தளபதி பதவியில் இருந்து மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக அந்தப் பதவிக்கு பிரிகேடியர் ருல்ப் நுகேரா நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்தார்.\nசேவையின் அவசியம் கருதி இந்த நியமணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா பாதுகாப்பு அமைச்சின் இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரியாக தொடர்ந்தும் பதவி வகிப்பார் என்று இராணுவ பேச்சாளர் தெரிவித்தார்.\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் மிரிஹானை பகுதியில் பொலிசாரினால் கைப்பற்றப்பட்ட வௌ்ளை வேன் விடயத்தில் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வாவின் பெயரும் ஊடகங்களில் வௌியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஓகஸ்ட் 11, 2015 இல் 11:21 முப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« ஒரு முறை எங்களை அனுப்பிப்பாருங்கள் செய்து காட்டுகிறோம் என்கிறார் அப்துல் ரஹ்மான்\nமஹிந்தவை இன்று மாலை அம்பலப்படுத்துவேன்: சம்பிக்க »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \nஜனாதிபதி கொலை சதி - மோடி,' றோ' தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nநவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nவட கிழக்கு பிரிப்புத் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம்\nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \n“காவலுக்கு நிறுத்தப்பட்டவர்களே களவுக்கு ஒத்துழைத்து விட்டு இப்போது ஒப்பாரி வைக்கிறார்கள்”\n« ஜூலை செப் »\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு lankamuslim.org/2018/10/18/%e0… https://t.co/mcndHDArPV 42 minutes ago\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம்@2 lankamuslim.org/2018/10/18/%e0… 50 minutes ago\nசவூதி மீது மேற்று நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா எடுத்தால் என்ன நடக்கும் \nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2014/11/20/8-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-10-18T13:19:12Z", "digest": "sha1:BABIO4KNZ5PYGVRDWSXBBLXUBMPPPN5G", "length": 18479, "nlines": 274, "source_domain": "vithyasagar.com", "title": "8, நினைவுக் கனலிலெரியும் முகநூல் இதயம்.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← குவைத்தில் மண்ணிசை கலைஞர்கள் நடத்திய ‘தெம்மாங்குத் தென்றல்’ அறிமுக விழா..\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் – 19 →\n8, நினைவுக் கனலிலெரியும் முகநூல் இதயம்..\nPosted on நவம்பர் 20, 2014\tby வித்யாசாகர்\nஎங்கு பொத்தான்களைத் தட்டினாலும் உன் முகம் தெரியும்,\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உணவு, எண்ணம், எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குணம், குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தியானம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பக்தி, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மாண்பு, மாத்திரை, மூச்சு, ரகசியம், ரணம், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீரவணக்கம்.., father, kadavul, mother, pichchaikaaran, ppa, vidhyasagar, vithyasaagar, vithyasagar | 5 பின்னூட்டங்கள் | தொகு. Bookmark the permalink.\n← குவைத்தில் மண்ணிசை கலைஞர்கள் நடத்திய ‘தெம்மாங்குத் தென்றல்’ அறிமுக விழா..\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் – 19 →\nOne Response to 8, நினைவுக் கனலிலெரியும் முகநூல் இதயம்..\n8:06 பிப இல் நவம்பர் 20, 2014\nஒவ்வொரு வார்த்தைகளும் மிக அற்புதமாக உள்ளது… பகிர்வுக்கு நன்றி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (33)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« செப் டிசம்பர் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/07/24131311/Director-Vincent-Selva-Vettaiyan.vpf", "date_download": "2018-10-18T14:30:32Z", "digest": "sha1:WKDORMQ3DOGFJB7NJPGN42B4DFCUZCL3", "length": 10440, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Director Vincent Selva Vettaiyan || வின்சென்ட் செல்வா இயக்கும் ‘வேட்டையன்’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nவின்சென்ட் செல்வா இயக்கும் ‘வேட்டையன்’ + \"||\" + Director Vincent Selva Vettaiyan\nவின்சென்ட் செல்வா இயக்கும் ‘வேட்டையன்’\nடைரக்டர் வின்சென்ட் செல்வா ‘வேட்டையன்’ என்ற படத்தின் கதை-திரைக்கதை-எழுதி டைரக்டு செய்கிறார்.\nபிரியமுடன், வாட்டாக்குடி இரண்யன், யூத், ஜித்தன் ஆகிய படங்களை டைரக்டு செய்த வின்சென்ட் செல்வா அடுத்து, ‘வேட்டையன்’ என்ற படத்தின் கதை-திரைக்கதை-எழுதி டைரக்டு செய்கிறார். செல்வபாரதி வசனம் எழுதியிருக்கிறார். எம்.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய, அச்சு இசையமைக்கிறார். பாலு கே. தயாரிக்கிறார்.\nகதை நாயகனாக ஸ்டண்ட் சிவா நடிக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவர் கதாநாயகனாக நடிப்பது, இதுவே முதல் முறை. கதை நாயகிகளாக 2 புதுமுகங்கள் நடிக்கிறார்கள். யோகி பாபு, ரோபோ சங்கர் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். காட்டுக்குள் வசித்து வரும் பழங்குடியை சேர்ந்த கதை நாயகன் ஒரு பிரச்சினைக்காக நகரத்துக்கு வருகிறான். பிரச்சினையை தீர்த்து விட்டு மீண்டும் அவன் காட்டுக்கு செல்வது, கதை.\nஇதில், ஒரு யானை முக்கிய வேடத்தில் நடிக்கிறது. இந்த யானை ஏற்கனவே ‘தசாவதாரம்’ படத்தில் நடித்துள்ளது. படத்தில் அந்த யானைக்கு, ‘கொம்பன்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. சாலக்குடி, கொடைக்கானல், பெங்களூர் நெடுஞ்சாலை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.\nவின்சென்ட் செல்வா இயக்கும் ‘வேட்டையன்’ பிரியமுடன், வாட்டாக்குடி இரண்யன், யூத், ஜித்தன் ஆகிய படங்களை டைரக்டு செய்த வின்சென்ட் செல்வா அடுத்து, ‘வேட்டையன்’ என்ற படத்தின் கதை-திரைக்கதை-எழுதி டைரக்டு செய்கிறார்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. பாலியல் புகார் சொன்னவர்: லாரன்ஸ் படத்தில் நடிக்கும் ஸ்ரீரெட்டி\n2. பாலியல் புகாருக்கு நடிகர் ராதாரவி விளக்கம்\n3. மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு : பெண் இயக்குனர் பாலியல் புகாருக்கு சுசிகணேசன் மறுப்பு\n4. ஜெயலலிதா பற்றிய வசனங்களுக்கு தணிக்கை குழு எதிர்ப்பு : தனுஷ் படத்தில் சர்ச்சை காட்சிகள் நீக்கம்\n5. நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு தொலைபேசியில் மிரட்டல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-aug-12/column/143122-worst-bitcoin-scams-washington-dc.html", "date_download": "2018-10-18T13:28:47Z", "digest": "sha1:AHO5NDOBGZXHS55BSF7ZRXDHUVYIU3XD", "length": 24412, "nlines": 452, "source_domain": "www.vikatan.com", "title": "பிட்காயின் பித்தலாட்டம் - வாஷிங்டன் டிசி - த்ரில் தொடர் - 22 | Worst Bitcoin Scams - Washington, D.C. - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n`தெலுங்கில் கால்பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்’ - விஜய் தேவரகொண்டாவுடன் முதல் படம்\n`ஜெயங்கொண்டம் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்’ - பெண் பலி; 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்\n`இரு மாநிலங்களின் முதலமைச்சர் பதவி வகித்த ஒரே நபர்’ - 93 வது பிறந்தநாளில் மறைந்த என்.டி.திவாரி\n`எடப்பாடி பழனிசாமியை ஜெயலலிதா இடத்தில் வைத்துப் பார்க்கிறோம்’ - அமைச்சர் உதயகுமார்\n`தூத்துக்குடி மீனவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்' - சி.பி.எம் வலியுறுத்தல்\n`வைல்ட் லைஃப் போட்டோகிராபர் ஆஃப் தி இயர்’ - 10 வயதில் சாதித்த பஞ்சாப் சிறுவன்\n அஷ்ட காளி கோயில்கள் பத்தி தெரிஞ்சிக்கோங்க\n`சரண கோஷம் கேட்டாலே பதறும் போலீஸார்' - சபரிமலை அப்டேட்ஸ்\n - பாதுகாப்புப் பணியில் 2,000 போலீஸார் #Dasara\nநாணயம் விகடன் - 12 Aug, 2018\nமோசடிப் பேர்வழிகளுக்குக் கடும் தண்டனை தேவை\nமாத வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்\n“இன்னும் பல சாதனைகளை நம்மால் செய்ய முடியும்” - ஸ்ரீதர் வேம்பு, சி.இ.ஓ, ஜோஹோ கார்ப்பரேஷன்\nகேஸ் ஹைட்ரேட்ஸ்... இந்தியாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்துமா\nஒரு புத்தகம், 25 பிசினஸ் பாடங்கள்\nமுதலாம் காலாண்டு... முக்கிய நிறுவனங்களின் முடிவுகள்\nவட்டி விகிதம் உயர்வு... மக்��ளுக்கு என்ன பாதிப்பு\nவகைகள் முதல் வரிச் சலுகை வரை... கடைசி வரை கைகொடுக்கும் பென்ஷன்\nநாணயம் ட்விட்டர் சர்வே: வேண்டுமென்றே கடனைத் திரும்பச் செலுத்தாதவர்களின் எண்ணிக்கை உயர்வு, ஏன்\nஇலவச முதலீட்டு டிப்ஸ்... மறைந்திருக்கும் மாய வலை\nஷேர்லக்: நீண்ட கால முதலீட்டுக்கு ரியல் எஸ்டேட் பங்குகள்\nநிஃப்டியின் போக்கு: சூழல் உதவினால் 11600 சாத்தியமே\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nடேர்ம் பிளான்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇனி நீண்ட கால மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயம்\nபிட்காயின் பித்தலாட்டம் - வாஷிங்டன் டிசி - த்ரில் தொடர் - 22\n - 8 - சின்னச் சின்ன தவறுகள்... சிக்கலை அவிழ்க்கும் தீர்வுகள்\nஓய்வுக்காலத்தில் ரூ.2 கோடி சாத்தியமா\n - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள் - முதலீட்டாளர் விழிப்புஉணர்வு நிகழ்ச்சி - பொள்ளாச்சியில்...\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள் - முதலீட்டாளர் விழிப்புஉணர்வு நிகழ்ச்சி - திண்டுக்கல்லில்...\nபிட்காயின் பித்தலாட்டம் - வாஷிங்டன் டிசி - த்ரில் தொடர் - 22\nபிட்காயின் பித்தலாட்டம் - புதிய தொடர் -1பிட்காயின் பித்தலாட்டம் - 2011 வாஷிங்டன்பிட்காயின் பித்தலாட்டம் - நியூ டெல்லி - த்ரில் தொடர் - 3பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 4பிட்காயின் பித்தலாட்டம் - ரியோ டி ஜெனிரோ / கோவா - த்ரில் தொடர் -5பிட்காயின் பித்தலாட்டம் - வாஷிங்டன் டி.சி - த்ரில் தொடர் - 6பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 7பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை / கோவா - த்ரில் தொடர் - 8பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -9பிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் -10பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் -11பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -12பிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் -13பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 14பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 15பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -16பிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் - 17பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் -18பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 19பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 20பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 21பிட்காயின் பித்தலாட்டம் - வாஷிங்டன் டிசி - த்ரில் தொடர் - 22பிட்காயின் பித்தலாட்டம் - நியூயார்க் - த்ரில் தொடர் - 23பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 24பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 25பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 26பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 27பிட்காயின் பித்தலாட்டம் - மும்பை - த்ரில் தொடர் - 28பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 29பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 30பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 31பிட்காயின் பித்தலாட்டம் - த்ரில் தொடர் - 32\nஏட்ரியனும், டோனியும் அன்றிரவு நகரத்தின் முக்கியப் பகுதியிலிருந்த `பப்’பில் சந்தித்தனர். ஏட்ரியன் ஏற்கெனவே அரை லிட்டர் பீரைக் குடித்திருந்தார். அவருக்குக் குடும்பமென்று எதுவுமில்லை. அவருடைய காதல் அவர் பார்க்கும் வேலை மீதும், வழக்குகள் மீதும்தான் இருந்தது. ஆனால், அவருடைய வாழ்க்கையிலேயே முதல் முறையாக அவர் `திறமையற்றவர்’ என அழைக்கப்பட்டிருக்கிறார். இது அவருடைய சுயகெளரவத்தை வீழ்த்தியிருந்தது.\nஅவர் அடுத்த பீருக்கு ஆர்டர் செய்ததைத் டோனி தடுத்துவிட்டு, ‘`ஏட்ரியன், நாம் வீட்டுக்குப் போகலாம், வாருங்கள்’’ என்றார்.\nடேர்ம் பிளான்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇனி நீண்ட கால மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயம்\nரவி சுப்ரமணியன் Follow Followed\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nதந்தை மீதான #metoo புகாருக்குப் பதிலளித்த நந்திதா தாஸ்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\nசென்னையில் முற்றுகிறது தண்ணீர் நெருக்கடி... நிஜமாகிறதா `கத்தி' கிளைமாக்ஸ்\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n“எடப்பாடிக்கு ஏழு ஆண்டுகள் தண்டனை கிடைக்கும்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 105\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87/", "date_download": "2018-10-18T13:37:24Z", "digest": "sha1:SADU5G7O2F4KUKEBWZKHNZ32J4FHPX3D", "length": 6202, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு\nதமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nபருவமழைக் காலங்களில் கடலில் இருந்து கிழக்கு திசை நோக்கி வீசும் காற்றின் காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் வட தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையில் வானம் பகுதியளவு மேக மூட்டத்துடன் இருக்கும் என்றும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் எங்கும் மழை பதிவாகவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kslaarasikan.blogspot.com/2013/09/blog-post.html", "date_download": "2018-10-18T13:19:52Z", "digest": "sha1:NSFOPHULCUHRUS44TLC26UJVHGCDIEB4", "length": 28601, "nlines": 124, "source_domain": "kslaarasikan.blogspot.com", "title": "கலாரசிகன்: சிரியாவிற்கு எதிராக அமெரிக்கா ஏன் போர் தொடுக்கிறது.?", "raw_content": "\nஞாயிறு, 1 செப்டம்பர், 2013\nசிரியாவிற்கு எதிராக அமெரிக்கா ஏன் போர் தொடுக்கிறது.\nகடந்த வாரம் இரசாயன ஆயுதத்தாக்குதல் என கூறப்படும் குற்றச்சாட்டு கூற்றை அடுத்து அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் சிரியாவிற்கு எதிராகப் போரைத் தொடுக்க விரைவாக செயற்படுகின்றன. நாட்டை அடிபணிய வைப்பதற்கான ஏவுகணை தாக்குதல்கள் சில நாட்களுக்குள் தொடங்கலாம். மற்றொரு மக்கள் ஆதரவற்ற போரை மக்களை ஏற்கவைப்பதற்கு, செய்தி ஊடகத்தில் இருந்து வரும் பிரச்சார முயற்சிகள் அதிஉயர் வேகத்திற்கு திருப்பப்பட்டுவிட்டன.\nநீண்ட காலத்திற்கு ��ுன்னரே திட்டமிடப்பட்டிருந்த கொள்கையை செயல்படுத்துவதை நோக்கமாக கொண்டு, உடனடித் தாக்குதலுக்கான உத்தியோகபூர்வ காரணங்களாக, போலிக்காரணங்களினதும் மற்றும் ஆதாரமற்ற பொய்களின் ஒரு தொகுப்பு கொடுக்கப்படுகின்றன.\nஇச்சமீபத்திய போருக்கான உண்மையான காரணங்களை, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவத்தின், மற்றும் முழு உலக ஏகாதிபத்திய அமைப்பின் பூகோள-அரசியல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியின் உள்ளடக்கத்திற்குள் தான் புரிந்து கொள்ள முடியும்.\nமுதலாவது: ஒரு பூகோள-அரசியல் நிலைப்பாட்டில் இருந்து, சிரியாவிற்கு எதிராக நீண்டகாலமாக திட்டமிடப்பட்டுள்ள போர், 1991ல் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பின் பின்னர், தனது உலக மேலாதிக்கத்தை இராணுவ பலத்தின் மூலம் உறுதிப்படுத்த, வாஷிங்டனின் நடத்தும் பிரச்சாரத்தில் மற்றொரு நடவடிக்கை ஆகும். ஒருகாலத்தில் உலகப் பொருளாதாரத்தில் அது கொண்டிருந்த மேலாதிக்க நிலையின் நீடித்த சிதைவை எதிர்கொள்ளும் அமெரிக்கா, அதன் மேலாதிக்க நிலையை ஸ்தாபிக்க இராணுவ பலத்தை வழிவகையாகக் காண்கிறது. 1992 இன் ஆரம்பத்திலேயே பென்டகனுடைய பாதுகாப்பு திட்டமிடல் வழிகாட்டி, அமெரிக்கக் கொள்கை, அமெரிக்காவிற்கு ஒத்த முறையில் போட்டி நாடாக எந்த சக்தி வெளிப்படுவதையும் தடுக்கும் நோக்கத்தை கொண்டது எனக் கூறியது. 2002ல் அமெரிக்க தேசிய பாதுகாப்பு மூலோபாயம், அமெரிக்கா இதை அடையவதற்கு முன்கூட்டியே தாக்கும் போரை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டது.\nஅமெரிக்க இராணுவவாதத்தின் உலக வெடிப்புத் தன்மையின் மத்திய கூறுபாடு, மத்திய கிழக்கில் மட்டும் இல்லாமல், யூரேசிய நிலப்பகுதி முழுவதிலும் ஒரு மேலாதிக்க நிலையைப் பெறுவது என்னும் வாஷிங்டனின் உந்துதலாகும். சமீபத்திய ஆண்டுகளில் 19ம் நூற்றாண்டுக் கடைசி, மற்றும் 20ம் நூற்றாண்டு ஏகாதிபத்திய மூலோபாயவாதி சேர் ஹால்போர்ட் மக்கிண்டெருடைய (Sir Halford Mackinder) படைப்புக்கள் மீண்டும் அடிப்படை நூல்களாக வெளியுறவுத்துறை, பென்டகன் மற்றும் CIA இல் உள்ள கொள்கை வகுப்பாளர்களுக்கு தேவையான நூல்களாக ஆகிவிட்டன. ஏராளமான நூல்களிலும், கணக்கிலடங்காக உயர்கல்வி ஆராய்ச்சி இதழ்களில் வெளியிடப்பட்ட கட்டுரைகளிலும், மக்கிண்டெரால், ஜேர்மனியின் கிழக்கு எல்லையில் இருந்து சீனாவின் மேற்கு எல்லை வரை பரந்துள்ள “உலகத் தீவு” என அழைக்கப்படுவது, அமெரிக்காவிற்கும் அதன் மேற்கு ஐரோப்பிய நட்பு நாடுகளுக்கும் தீர்க்கமான மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது என கருதப்படுகின்றது.\nஒரு சமீபத்திய ஆய்வு உறுதிப்படுத்துவதாவது: “யூரேசிய நிலப்பகுதிகள் மேற்கின் மூலோபாய முயற்சிகளின் கவனம்செலுத்தும் முனையாக இருக்க வேண்டும்… மேற்கத்தைய சரிவின் ஆரம்ப நிகழ்ச்சிப்போக்கு நிறுத்தப்பட்டுப் பின்நோக்கி திருப்ப வேண்டும் என்றால், யூரேசியாவின் பூகோள-அரசியல் முக்கியத்துவம் குறித்த நல்ல விளக்கம் தேவை. அதற்கான போராட்டமும், அதற்கான ஒருங்கிணைந்த முயற்சி மிகவும் முக்கியமானது.” [ The World Island: Eurasian Geopolitics and the Fate of the West, by Alexandros Petersen] அனைத்து ஏகாதிபத்திய உலக மேலாதிக்க மூலோபாயங்களைப் போலவே இதிலும் அதை அடைவதற்குத் தடைகளாக உள்ளன எனக்கருதப்படும் சக்திகளுடனான போராட்டம் இன்றியமையாததாகிறது. யூரேசியாவின் மீது மேலாதிக்கம் என்பது ரஷ்யா, சீனாவுடனான மோதலாக தவிர்க்கமுடியாதபடி விரிவாக்கம் அடையும்.\n1990களில் இருந்து பால்கன்களில், மத்திய கிழக்கில், மத்திய ஆசியாவில் அமெரிக்கா நடத்திவரும் ஆக்கிரமிப்பு போர்கள் அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கு எவரும் சவால் விடக்கூடாது எனக் கருதும் செயற்பட்டியலின் ஒரு பகுதி ஆகும். உலக மேலாதிக்கம் என்பது நூற்றுக்கணக்கான மில்லியன் உயிர்களைப் பறிக்கும் போர்களை நடத்தாமல் சாதிக்க முடியாது. ஒருவேளை அவை பூமியையே அழிப்பதாக இருந்தாலும் வாஷிங்டனை அதை நோக்கிச் செல்லும் உந்துதலில் இருந்து தடுக்கவில்லை.\nஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு என்னும் இந்த மூலோபாயம் கிறுக்குத்தனமாக இருக்கலாம், ஆனால் அப்படித்தான் ஹிட்லரும் இருந்தார். அவருடைய பூகோள-அரசியல் நோக்கங்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒப்பிட்டால் சிறிய அளவு எனத் தோன்றும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வளர்ச்சியை முன்கூட்டிக் கண்ட ட்ரொட்ஸ்கி 80 ஆண்டுகளுக்கு முன்பு எழுதினார்: “ஜேர்மனிக்கு இது ‘ஐரோப்பாவை ஒழுங்கமைக்கும் பிரச்சினை’ ஆக இருந்தது. ஐக்கிய அமெரிக்கா உலகை “ஒழுங்கமைக்க” வேண்டும்.\nஐரோப்பிய சக்திகளை பொறுத்தவரை, தற்போதைக்கு அவை தங்கள் சொந்த ஏகாதிபத்திய முனைவுகளை பென்டகனுடைய சிறந்த வருங்காலத்தில் பிணைத்துக் கொள்வதின் மூலம் அடைந்துவிடல��ம் எனக் காண்கின்றன. அமெரிக்கப் போர்களின் கொள்ளையில் தாம் பங்கு பெறலாம் என அவை நம்புகின்றன. இந்த வழிவகையில் ஆபிரிக்காவில் பிரான்சின் போர்களைப்போல் தங்கள் சொந்த கொள்ளைச் செயல்களையும் நியாயப்படுத்துகின்றன.\nஇரண்டாவது: பொருளாதார ரீதியாக, உலக முதலாளித்துவம் அதன் பெருமந்த நிலைக்குப் பிந்தைய காலத்தில் ஐந்தாவது ஆண்டாக ஆழ்ந்த நெருக்கடியில் உள்ளது. இது பொருளாதார தேக்கம், பரந்த வேலையின்மை, இடைவிடாத வாழ்க்கத்தர சரிவுகளை உருவாக்கியுள்ளது. அதிக நம்பிக்கையற்ற பொருளாதார நிலைமை, ஆழ்ந்த கடன்கள், மதிப்பிறக்கப்பட்ட நாணயங்கள், உக்கிரமான சர்வதேசப் போட்டிகள் மேலும் பொறுப்பற்ற மற்றும் வன்முறையான வெளியுறவுக் கொள்கைகளுக்கு உந்துதல் கொடுக்கின்றன.\n1930களின் பெருமந்த நிலை இரண்டாம் உலகப் போருக்கு வழிவகுத்தது, முதலாளித்துவ அமைப்புமுறையின் நோய்களுக்கு தீர்வாக ஏகாதிபத்திய சக்திகள் போரை காண முற்பட்டன. 2008ல் தொடங்கிய பெருமந்த நிலை, குறையும் அடையாளத்தை இன்னும் காண்பிக்கவில்லை என்பதோடு மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கிறது. உலக நிதியமயமாகுதல் நிகழ்ச்சிப்போக்குடன் தொடர்புடைய சமூகத்தின் ஒரு சிறு பிரிவின் செல்வக் கொழிப்பு, பெரும் அளவில் சூறையாடுதல் மூலம் சாதிக்கப்படும் பொருளாதார ஒட்டுண்ணித்தன வடிவங்கள் அதன் இயல்பான இணைப்பை வெளியுறவுக் கொள்கையில் காண்கிறது. அது அதன் இலக்குகளை குற்றம் சார்ந்த வன்முறை மூலம் அடைய முற்படுகிறது.\nகுறிப்பாக பாதுகாப்புக் குழுவில் ரஷ்யா மற்றும் சீனா தடுப்பதிகாரங்களைக் கொண்டுள்ளதால், அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபையை ஒதுக்கித்தள்ளி ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் ஒப்புதல்கூட இல்லாமல் போருக்குத் தயாராகிறது. இவ்வகையில்தான் நாடுகளின் கழகம் (League of Nations) 1935ல் இத்தாலி அபிசீனியா மீது படையெடுத்தபின் சரிந்து போயிற்று.\nமூன்றாவது: அனைத்து ஏகாதிபத்திய நாடுகளும் எப்போதும் இல்லாத மோசமான சமூக நெருக்கடியை முகங்கொடுக்கின்றன. இவை வளர்ந்துவரும் சமூக சமத்துவமின்மை மற்றும் வர்க்க அழுத்தங்களை அதிகரிக்கின்றன. அமெரிக்காவில் மக்களில் செல்வந்த 10 வீதத்தினர் கிட்டத்தட்ட நாட்டின் முக்கால் பகுதி செல்வத்தை உடமையாகக் கொண்டுள்ளனர். உயர்மட்ட 1 வீதத்தினர் அதில் பாதியை ஏகபோக உரிமையாகக் கொண்டுள்ளனர். பொறுப்பற்ற முறையில் ஊதியங்கள், வாழ்க்கைத் தரங்கள் இடையறாமல் தாக்கப்படுவதால் நகரங்கள் திவால்தன்மைக்கு தள்ளப்படுகின்றன.\nஐரோப்பாவில், ஐரோப்பிய சக்திகளுக்கு இடையே எழும் அழுத்தங்களால் ஐரோப்பிய ஒன்றியம் சிதைவுற்றுக் கொண்டிருக்கிறது. வேலைகள் மற்றும் வாழ்க்கை தரங்கள் மீதான தாக்குதல்கள் கிரேக்கத்தின் சமூக பேரழிவு மூலம் சித்தரிக்கப்படுகின்றது. பிரதான ஐரோப்பிய சக்திகளுக்கிடையே எவ்வளவிற்கு கசப்பான, அடக்க முடியாத மோதல்கள் இருக்கின்றனவோ அந்தளவிற்கு அவை இன்னும் அதிகமாக வெளிநாட்டு ஆக்கிரமிப்பிற்கு திரும்புகின்றன. அது ஒன்றுதான் அவை அனைத்தும் ஏற்றுக் கொள்ளும் ஒரே கொள்கையாகும்.\nஏகாதிபத்திய சக்திகள் பெருகிய முறையில், தங்கள் மக்களுக்கு எதிரான குற்ற நடவடிக்கைகள் அம்பலப்படுத்தப்படுவதில் இருந்து கவனத்தை திசைதிருப்பும் வழிமுறையாக போரை காண்கின்றன. தற்போதைய போரின் நேரம், தெளிவாக எட்வார்ட் ஸ்னோவ்டேன் ஏராளமான, சட்டவிரோத ஒற்றாடல்கள் உளவுத்துறை அமைப்புக்களால் அமெரிக்கா மற்றும் முக்கிய ஐரோப்பிய சக்திகளுடைய மக்களுக்கு எதிராக செய்யப்பட்டது வெளிப்படுத்தப்பட்டதால் தூண்டிவிடப்பட்ட அரசியல் நெருக்கடியுடன் தொடர்புபட்டது. ஏகாதிபத்திய இராணுவ வாதம், அத்துடன் பயனற்ற ஆனால் அழிவு தரும் போர் வழிவகைகளும் சமூக அழுத்தங்களை வெளிநோக்கி தள்ளிவிடும் அடிப்படை வழிவகையாக ஆளும் உயரடுக்கால் பார்க்கப்படுகிறது.\nஆனால் இருபதாம் நூற்றாண்டு ஆளும் வர்க்கங்கள் தங்களை முதலாளித்துவத்தின் திவாலில் இருந்து தப்பிக்கொள்ள இராணுவ வாதம் என்னும் சூதாட்ட மேசையில் வெற்றியைத்தான் நம்பியிருந்தன என்பதைக் கற்பிக்கிறது. ஆனால் இது பின்னர் வரலாறு அவர்களுக்கே எதிரானதாக போனதையும், அவர்கள் சில மோசமான பந்தயங்களை கட்டியிருந்தனர் என்பதையும் காட்டுகிறது.\nஈராக், ஆப்கானிஸ்தானிய போர்களைப் போன்றே, சிரியப் போரும் பெருமளவிலான இறப்புக்களையும் இடர்களையும் உருவாக்குவதுடன், உலகப் பொருளாதார, அரசியல் நெருக்கடியைத் தீவிரமாக்கி மனிதகுலத்தை பேரழிவிற்கு அருகே இட்டுச்செல்லும்.\nமற்றொரு சிறிய நாட்டிற்கு எதிராகப்போரைத் தொடக்குதல் என்பது, அமெரிக்க, ஐரோப்பிய முதலாளித்துவத்தின் திவால்தன்மையை மட்டும் இல்லாமல் சுரண்டல், கொள்ளை அடித்தல் இவற்றைத் தளமாக கொண்டுள்ள முழு உலக முதலாளித்துவ அமைப்பு முறையின் திவால் தன்மையையும் காட்டுகிறது. முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் குருதி கொட்டும் முட்டுச் சந்தில் இருந்து வெளியேற ஒரே வழி, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டத்தின் மூலம் உலக சோசலிசப் புரட்சி வெற்றி அடைவதுதான்.\nநேரம் செப்டம்பர் 01, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஏற்றுமதி குறைந்து கொண்டே போக, பல மடங்கு அதிகரித்த இறக்குமதி இந்திய நாட்டின் பொருளாதாரம் ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது...\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் கூறி பாம...\nமோடி வித்தை; கர்நாடகாவில் எடுபடுமா\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது க...\n\" தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், கொடுக்க முற்படுதல், குற்றமாகும். அது ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் ஆகியவை விதிக்கப...\n\"ஜெ \" [‘இந்திய ] சினிமா 100’ விழா\nசிரியாவிற்கு எதிராக அமெரிக்கா ஏன் போர் தொடுக்கிறது...\n. \"கி.ரா\" அமேசான் அரசு ஆம்வே இதழ் இலக்கியம் உத்தமவில்லன் உலகம் உளவாளி ஊழல் எடை கடவுள் கண்ணதாசன் கணினி கமல்ஹாசன் கலை காப்பீடு காலம் கிணறு சமுகம் சி.ஐ.ஏ சிலை சின்னம் சீனா செய்தி செல் தகுதி தங்கம் தண்ணீர் தமிழிழம் தலை திவால் நீர் நெய்வேலி படங்கள் பார்வை புகை புத்தகங்கள் புதுமைப்பித்தன் பெயர் பொது போதை மதுரை மார்க்ஸ் மே தினம் மோடி ராஜீவ் வாக்கு வாழ்க்கை விக்கிபீடியா விடுதலைப்புலி விஷ[ம]ம் ஸ்டாலின்\nகலாரசிகன். சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathanbird.blogspot.com/2012/11/blog-post_26.html", "date_download": "2018-10-18T14:27:43Z", "digest": "sha1:5OKPIEL5DZF7E5TRBGMYBR5KYKSDLNTJ", "length": 8236, "nlines": 123, "source_domain": "sathanbird.blogspot.com", "title": "மழை குருவி", "raw_content": "\nசூலூர் மற்றும் கோவையைச்சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள குளம், ஏரிகளில் மீன் பிடிப்பவர்கள் பரம்பரை மீனவர்களல்ல. அதனால் அடிப்படை மீன் பிடிப்பு அறிவு கூட இல்லாதவர்கள். அவர்களோடு கலந்து பேசித்தான் சொல்கிறேன். முன்பெல்லாம் படகு, பரிசல்களில் சென்று வலை வீசி மீன் பிடிப்பார்கள். இப்போது 5 அடி அகல வலைகளை நீரில் தட்டி மாதிரி மூழ்கடித்து குளத்தின் பரப்பு முழுதும் தெர்மக்கோல் துண்டுகள் மிதவைகளாகப்பயன் படுத்தி விரித்து விட்டு ஒரு நாள் கழித்து பரிசலில் தெர்மக்கோல் துண்டுகள் மிதவைகளோரமே சென்று நீரில் மூழ்கியிருந்த படல் (அ) தட்டியை எடுத்து வலையில் மாட்டிய மீன்களை ஒவ்வொன்றாக எடுத்து பரிசலில் போடுகின்றனர். நீரில் மறைந்திருக்கும் வலையில் நீர் காகம், முக்குளிப்பான், புள்ளி மூக்கு வாத்து, நாமக்கோழி, கூழைக்கடா போன்றவை நீரில் நீந்தி மீன், மற்றும் நீர் தாவரங்களை உண்ணும் போது மாட்டிக்கோள்கின்றன. வலையில் மாட்டி இறந்த இரண்டு நீர்காகங்கள் சுலூர் குளத்தின் வடகரையில் பார்த்தேன், பள்ளபாளையம் குளத்தில் வலையில் மாட்டிய முக்குளிப்பானைக்காப்பாற்றினேன். அமராவதி அணைப்பகுதி கரையில் அடிப்படை அறிவற்ற மீனவர்கள் பழுதான துண்டு வலையை காற்றில் விசிறி விட அதில் மாட்டிய கொண்டைக்குருவியை மீட்டேன். இது குறித்து மீன்வளத்துறைக்கு எழுதியும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதே போல துண்டு வலையில் மாட்டிய மாட்டுக்கொக்கை சூலூர் குளத்தில் மீட்டேன். SACON, SANF, NGOs மீன்வளத்துறையோடு பேசலாமே. மேலும் மீன்பிடிப்பாளர்கள் பறவைகள் சாப்பிட்டு மீன் குறைந்துவிடுமென குளத்தில் பறவைகள் தங்காதவாறு பார்த்துக்கொள்கின்றனர். குளத்திலிருக்கும் கருவேல மரங்களை வெட்டி விடுவது, குளத்தின் நடுவே திட்டுகள் இல்லாமல் பார்த்துக்கொள்வது என பறவைகளுக்கு தீங்கு செய்கின்றனர், வருசத்தில் 6 மாதம் மீன் பிடித்து மீதமுள்ள மாதம் மீன் வளர நேரம் கொடுக்க வேண்டும். வருடம் முழுதும் மீன் பிடிக்க, பறவைகள் பசியோடு ஓரமாக இந்த பேராசை மனிதர்களைப்பார்த்துக்கொண்டிருக்கின்றன. என்ன தான் செய்வது இந்த தெர்மக்கோல் வலை விரிப்பால் வலசை வரும் வாத்து இனங்கள் இந்த வலசைப்பருவத்தில் நமது சாக்கடைக்குளங்களில் இறங்கவில்லை.\nதிசை மாறிய பறவை (1)\nவாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\nமீன் பிடிப்புமீன் பிடிப்பு சூலூர் மற்றும் கோவையை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_38.html", "date_download": "2018-10-18T14:05:39Z", "digest": "sha1:S4IGM3Q5SB7P2ZNAAFH75RT5EIYAGSRN", "length": 6145, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வடகொரியாவில் தடுத்து வைக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்ட அமெரிக்க மாணவர் கோமா நிலையில் உயிரிழப்பு", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவடகொரியாவில் தடுத்து வைக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்ட அமெரிக்க மாணவர் கோமா நிலையில் உயிரிழப்பு\nபதிந்தவர்: தம்பியன் 20 June 2017\nவடகொரியாவுக்கு சுற்றுலா சென்ற போது தடுத்துவைக்கப்பட்டு, கோமா நிலையில் அமெரிக்காவுக்கு திருப்பியனுப்பட்ட ஒட்டோ வார்ம்பியெர் எனும் மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nவடகொரியாவில் தான் தங்கியிருந்த சுற்றுலா விடுதியில், அரசியல் பதாகை ஒன்றை திருட முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்டு 15 வருடகால கடு ஊழிய சிறைத் தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 15 மாதங்கள் அவர் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த போது கோமாநிலைக்கு தள்ளப்பட்ட அம்மாணவர், வடகொரியாவிலிருந்து அமெரிக்காவுக்கு திருப்பியனுப்பப்பட்டிருந்தார்.\nஇந்நிலையில் அவருக்கு மூளைச் சேதம் ஏற்பட்டதாகவும், இதனாலேயே அவர் உயிரிழக்க நேரிட்டதாகவும், வடகொரியா எவ்வாறான துன்புறுத்தலை அவருக்கு மேற்கொண்டது என கண்டறியப்பட வேண்டும் எனவும், அவரது குடும்பத்தினர் கொதித்தெழுந்துள்ளனர்.\n0 Responses to வடகொரியாவில் தடுத்து வைக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்ட அமெரிக்க மாணவர் கோமா நிலையில் உயிரிழப்பு\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள��� பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வடகொரியாவில் தடுத்து வைக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்ட அமெரிக்க மாணவர் கோமா நிலையில் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-18T14:21:54Z", "digest": "sha1:VQNVZ4SZTNKWEL3LRQTAJI3IFRN5ZVOH", "length": 6285, "nlines": 133, "source_domain": "adiraixpress.com", "title": "டெங்குவை ஒழிக்கும் தொடர் நடவடிக்கையில் அதிரை மேலத்தெரு இளைஞர்கள் !!(படங்கள் இணைப்பு) - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nடெங்குவை ஒழிக்கும் தொடர் நடவடிக்கையில் அதிரை மேலத்தெரு இளைஞர்கள் \nடெங்குவை ஒழிக்கும் தொடர் நடவடிக்கையில் அதிரை மேலத்தெரு இளைஞர்கள் \nதஞ்சை மாவட்டம் அதிரம்பட்டினத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. அதிரையை சேர்ந்த மக்கள் பலர் டெங்குவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்நிலையில் கடந்த ஒரு வாரமாக மேலத்தெரு இளைஞர்கள் தீவிரமாக சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதன் ஒருபகுதியாக இன்று சாக்கடைகள் மற்றும் பெரிய அளவில் வளர்ந்து இருந்த முட்புதர்களை ஜேசிபி இயந்திரம் முலம் சுத்தம் செய்து வருகின்றனர்.மேலத்தெரு இளைஞர்களின் தொடர் முயற்சியால் அப்பகுதி முழுவதும் சுத்தமாகி வருகிறது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A/", "date_download": "2018-10-18T14:29:24Z", "digest": "sha1:W2VD5XWNK6KCSKVDJCQYVJQASGGSNGJT", "length": 10316, "nlines": 75, "source_domain": "athavannews.com", "title": "லண்டன் ரயிலில் பயணித்த சூனியக்காரி? | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவலுப்பெறும் சம்பள பிரச்சினை – மலையகத்தில் போக்குவரத்தும் பாதிப்பு\nமஹிந்த அணியினால் மாற்று அரசாங்கத்தை உருவாக்க முடியாது – ஐ.தே.க\nஐ. தே. கவின் புதிய நிறைவேற்று அதிகாரியாக சமல் செனரத் நியமனம்\nசபரிமலை விவகாரம்: தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்\nநாட்டின் நலனுக்காகவே ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்கப்படுகிறது – வெளியுறவுத்துறை அமைச்சு\nலண்டன் ரயிலில் பயணித்த சூனியக்காரி\nலண்டன் ரயிலில் பயணித்த சூனியக்காரி\nலண்டன் ரயில் ஒன்றில் சூனியக்காரி ஒருவர் பயணித்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசூனியக்காரி போல் அச்சு அசலான தோற்றத்துடன் கையில் ஒரு பொம்மையுடன் சாய்வு நாற்காலியில் அமர்ந்து ஒரு பெண் ஆடிக் கொண்டிருந்தார்.\nஅதேபோல் பயணி ஒருவர், ரயிலில் முறைத்துப் பார்த்துக் கொண்டு அந்த சூனியக்காரி நிற்பதை எடுத்த காணொளியை வெளியிட்டு, இனி இந்த ரயிலில் பயணிக்க மாட்டேன் என பதிவிட, அந்த காணொளி வைரலாகியது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஹாலோவீன் பண்டிகைக்காக ஒரு அமைப்பு பல அச்சுறுத்தும் உருவங்களை உருவாக்கி வருவதும், அவை மக்களிடையே எவ்வித தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை சோதிப்பதற்காகவே இவ்வாறு செய்துள்ளது.\nஅந்த அமைப்பினைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, ஹாலோவீனுக்காக பொது இடங்களில் இவ்வாறு கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவது மிகவும் த்ரில்லிங்காக இருக்கிறது.\nஇந்த பிணம் தின்னும் சூனியக்காரி நிச்சயம் நாங்கள் வைத்த தேர்வில் தேறிவிட்டார், என்றாலும் இது ஒரு சாம்பிள்தான், ஹாலோவீனுக்கு இதுபோல் பல ஆச்சரியங்களை வைத்திருக்கிறோம்“ என கூறியுள்ளார்.\nகுறித்த சம்பவம் காரணமாக ரயில் பயணித்த பயணிகள் ஆரம்பத்தில் அதிர்ச்சியடைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nலண்டன் படிங்க்டன் ரயில் நிலையம் முடக்கம்\nலண்டனில் பரபரப்பான ரயில்நிலையங்களில் ஒன்றான Paddington ரயில்நிலையத்தில் புதியரயில் ஒன்றை சோதனைக்குட்\nஆறு பந்துகளுக்கு 6 சிக்சர்களை விளாசிய வீரர்- காணொளி இணைப்பு\nஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஹஸ்ரத்துல்லா சசாய் என்ற வீரர் 6 பந்தில் 6\nலண்டனில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு இருவர் படுகாயம்\nலண்டனில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் ���ளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொரு இளைஞர் படு\nமேற்தோலுடன் மட்டும் பிறந்துள்ள விசித்திரக் குழந்தை\nஇந்தியாவில் குழந்தை ஒன்று உடலில் மேற்தோல் இல்லாமல் பிறந்துள்ளது. இந்த சம்பவமானது அப்பகுதி மக்களை பெர\nஉறுப்பு தானம் பெற்றவர்களுக்கு புற்றுநோய் – வெளியானது அதிர்ச்சி காரணம்\nஐரோப்பாவில் ஒருவரிடமிருந்து உறுப்பு தானம் பெற்ற நால்வர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஇழந்த இடத்தைப் பிடிக்க இந்த நடிகர் தீவிரம்\nஐ. தே. கவின் புதிய நிறைவேற்று அதிகாரியாக சமல் செனரத் நியமனம்\nஒரு நடிகையின் நண்பர்களால் காட்சிகளை படமாக்குவதில் தாமதமாம்\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nஜனாதிபதி கொலைச் சதி விவகாரம்: பிரதிப் பொலிஸ்மா அதிரிடம் 9 மணி நேரம் வாக்குமூலப்பதிவு\nசவுதி அரேபிய முதலீட்டு மாநாட்டை புறக்கணிக்கும் பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/239332", "date_download": "2018-10-18T13:24:49Z", "digest": "sha1:3SWIVE27LDYERO76RIIFGCP4IL26W7D6", "length": 28048, "nlines": 113, "source_domain": "kathiravan.com", "title": "12 ராசிகளுள் எந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் கொடூரமான தீய குணங்கள் இருக்கும்? - Kathiravan.com", "raw_content": "\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nஎந்த ராசிக்கு அதிக வரவு, யாருக்கு அதிக செலவு… ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள்\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\n12 ராசிகளுள் எந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் கொடூரமான தீய குணங்கள் இருக்கும்\nபிறப்பு : - இறப்���ு :\n12 ராசிகளுள் எந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் கொடூரமான தீய குணங்கள் இருக்கும்\nஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு ராசிக்கும் ஒருசில பொதுவான குணநலன்கள் இருக்கும். அது நல்லதாகவும் இருக்கும், கெட்டதாகவும் இருக்கும். ஏனெனில் மனிதனாய் பிறந்த அனைவருக்குமே நல்ல குணமும், தீய குணமும் சேர்ந்தே இருக்கும். ஆனால் நாம்தான் அதனை ஒத்துக்கொள்வதில்லை.\nஇரண்டு குணங்களும் இணைந்து இருந்தால்தான் வாழ்க்கையை சுமூகமாக வாழ முடியும், ஏனெனில் உங்களுக்கு ஒருவர் தீமை செய்யும்போதும் நீங்கள் நல்லகுணம்தான் முக்கியம் என நினைத்தால் ஆபத்து உங்களுக்குத்தான். சில சமயம் உங்களிடம் உள்ள தீய குணங்கள் கூட உங்களுக்கு ஏதேனும் ஒரு நன்மையை செய்யலாம். அந்த வகையில் ஒவ்வொரு ராசிக்கும் என்னென்ன தீயகுணங்கள் இருக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.\nஉங்களிடம் இருக்கும் தீய குணம் கோபமாகும். உங்களின் முன்கோபத்தையும், உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதையும் பலரும் தவறாக புரிந்துகொள்ளலாம். உங்களுடைய வலுவான ஆளுமையை பலரும் பாராட்டுவார்கள் ஆனால் எங்கு கோபப்பட வேண்டும் எங்கு அமைதியாக இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.\nரிஷப ராசிக்காரர்களிடம் இருக்கும் முக்கிய குணம் பிடிவாதம். சிலசமயம் உங்கள் மீதே தவறு இருந்தாலும் அதனை ஒப்புக்கொள்ள உங்கள் மனம் சம்மதிக்காது. இதனால் நீங்கள் பலவற்றை இழக்க நேரிடலாம். உங்களை நீங்கள் மன்னிக்க வேண்டிய முதல் ஆள் நீங்கள்தான்.\nஉங்களின் தீய குணம் முடிவெடுக்க இயலாமல் திணறுவதுதான். ஏனெனில் உங்கள் முடிவு தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். ஒருநாள் ஒரு முடிவில் இருப்பீர்கள், மறுநாள் உங்கள் முடிவு முற்றிலும் வேறாக இருக்கும். அனைத்து விஷயங்களிலும் ஒரு நிச்சயமற்ற தன்மை உங்களிடம் இருக்கும். எது சரி என்ற பயமும் உங்களுக்குள் இருந்து கொண்டே இருக்கும்.\nஉங்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சினையே உங்களுடைய பாதுகாப்பற்ற உணர்வுதான். இது உங்களின் அனைத்து உறவுகளையும் சிதைக்கக்கூடும். நீங்கள் செய்யும் தவறுகளை மற்றவர்கள் கண்டுபிடிக்கவிட்டாலும், அதைப்பற்றிய உங்களின் கவலையே உங்களை காட்டிக்கொடுத்துவிடும். உங்களுடைய பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது உங்கள் கைகளில்தான் உள்ளத��.\nஉங்களுக்கு இருக்கும் பிரச்சினையே உங்களுடைய அகந்தைதான். அதனால் நீங்கள் பல முக்கியமான நபர்களை உங்கள் வாழ்வில் இழக்க நேரிடலாம். மற்றவர்களிடம் பணிவாய் இருக்க கற்றுக்கொள்வது ஒன்றும் அவ்வளவு மோசமான செயல் அல்ல. திமிர் இருக்க வேண்டியது அவசியம்தான் ஆனால் தான் என்று திமிர் இருக்கக்கூடாது.\nஉங்களுடைய பிரச்சினை சிக்கலான மனநிலை ஆகும். உங்களிடமே நீங்கள் மிகவும் கடினமாக நடந்து கொள்வீர்கள், பிறகு மற்றவர்களிடம் எப்படி இனிமையாக இருக்க முடியும். வெற்றி உங்கள் வழியில் வந்தாலும், அது சரியாக இருக்காதோ என்ற எண்ணத்தில் அதனை விட்டுவிடுவீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களை விரும்பிக்கொண்டுதான் இருப்பார்கள் அவர்களை உங்கள் மனநிலையால் விரட்டிவிடாதீர்கள்.\nஉங்களின் பிரச்சினை அடிமையாகுதல். உங்களை அடிமைப்படுத்துவது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் மது, சிகரெட், போதை பொருட்கள் ஏன் அன்பு கூட உங்களை அடிமைப்படுத்தும். ஒருமுறை ஏதேனும் ஒன்றிற்கு அடிமையாவிட்டால் அதிலிருந்து நீங்கள் வெளிவருவது கடினம். அடிமையாக இருப்பதில் தவறில்லை, ஆனால் அது ஆரோக்கியமான ஒன்றிற்கு இருக்க வேண்டும்.\nஉங்களுடைய பெரிய பிரச்சினை பொறாமை ஆகும். ” இக்கரைக்கு அக்கறை பச்சை ” என்ற பழமொழி உங்களுக்காவே கூறப்பட்டது. ஏனெனில் உங்களிடம் இருப்பது சிறந்ததாகவே இருந்தாலும் மற்றவர்கள் வைத்திருப்பது அதைவிட சிறந்ததோ என்ற எண்ணம் உங்களுக்குள் எழும். உங்களுடைய இந்த மனப்போக்கை மாற்றுவது மிகவும் கடினமான ஒன்று.\nநீங்கள் செய்யும் மிகப்பெரிய தவறு தவறான வாக்குறுதிகள் கொடுப்பது. நீங்கள் பெரும்பாலும் நல்ல விஷயங்களையே கூறுவீர்கள் ஆனால் அதனை அனைத்து நேரங்களிலும் கடைபிடிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. நீங்கள் எப்பொழுதும் மற்றவர்களுக்கு சிறந்தவராய் இருக்க வேண்டுமென விரும்புவீர்கள் ஆனால் அதனை செய்வது என்பது உங்களால் இயலாது. எனவே முடிந்தளவு வாக்குறுதிகள் கொடுப்பதை தவிருங்கள், ஏனெனில் இது உங்கள் நம்பகத்தன்மையை பாதிக்கும்.\nநீங்கள் செய்யும் தவறு என்னவெனில் அவசரப்பட்டு அவர்கள் அப்படித்தான் என்று தீர்மானித்து விடுவது. பார்த்த மாத்திரத்திலியே ஒருவரை கணிப்பது என்பது தவறான ஒன்று. இது மற்றவர்களை உங்களை வெறுக்க வைக்கும். உங்களை போ��வே இருபவர்களுடன்தான் பழகவேண்டும் நெல்லை நீங்கள் நினைத்தால் அது தவறான ஒன்று. வித்தியாசமாக இருப்பது ஒன்றும் தவறில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.\nஉங்களின் நம்பிக்கையை பெறுவது என்பது மிகவும் கடினமான ஒன்று, ஏனெனில் நீங்கள் யாரையும் அவ்வளவு சீக்கிரம் நம்பமாட்டிர்கள். ஒருவகையில் இது நல்லதாக இருந்தாலும் பல நல்லவர்களை நீங்கள் இதனால் இழக்க நேரிடும். உங்களை முதலில் நம்புங்கள். நீங்கள் மற்றவர்களை நம்புவது உங்களை பலவீனமனவர்களை காட்டப்போவதில்லை.\nசந்தேகப்படுவதே உங்களுடைய மிகப்பெரிய பிரச்சினையாகும். இது உங்கள் உறவுகளை பாதிக்கும். உங்களிடமே உங்களை நிறைய கேள்விகளை கேட்கவைக்கும், மற்றவர்களிடமும்தான். இதுவே உங்களை தனியாளாக நிற்க வைத்துவிடும்.\nPrevious: மர்மமாக இறந்த இளம்பெண்ணின் உள்ளாடைக்குள் இருந்த டொலர்கள், நகைகள்… அதிரவைக்கும் பின்னணி\nNext: ஒவ்வொருவரும் இச் சிறந்த சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள்\nஎந்த ராசிக்கு அதிக வரவு, யாருக்கு அதிக செலவு… ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள்\nஇந்த 6 ராசிக்காரர்களும் பூமியை எப்படி ஆள்வார்கள் என்று தெரியுமா\nஇந்த ராசிக்காரர்கள் பணக்கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும்… வார ராசிபலன்கள் 14.10.2018 தொடக்கம் 20.10.2018 வரை\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nயாழ். குடாநாட்டில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழு நவீனரக ஆயுதங்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆவா குழு தங்களை அமைப்பை பலப்படுத்தும் நோக்கில் அடுத்தகட்ட செயற்பாட்டினை முன்னெடுத்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் வாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வந்த ஆவா குழு, தற்போது துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவா குழுவின் பிரதான தலைவர்கள் சிலர் இந்தியாவில் பயிற்சி பெற்று வருவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகி இருந்தது. இதேவேளை கடந்த 14ஆம் திகதி பிற்பகல் வாளுடன் சென்று கோவில் பூசாரியின் வீட்டில் கொள்ளையடித்து செல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னால் ஆவா குழு செயற்படுவதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஆவா குழு உறுப்பினர்கள் வழ���்கும் பயிற்சி மற்றும் பணத்திலேயே வடக்கில் ஆவா குழு இவ்வாறு கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பணம் வழங்கியுள்ள ஆவா குழு, ஆயுத பயிற்சி பெற்று வருவதாக குறித்த …\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nஎதிர்வரும் ஒன்பது மணித்தியாலங்களுள் மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மாகாணங்களுடன், மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மழை பெய்யும் வேளைகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பாரிய மின்னல் தக்கங்கள் ஏற்படும் அவதான நிலைமைய இருப்பதால் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் சில இடங்களில் மாலை வேளையோ அல்லது இரவோ வேளையோ மழை அல்லது இடியுடன் கூடி மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், அக்கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nயாழ்ப்பாணம், செம்மனி பகுதியில் பட்டப்பகலில் யுவதி ஒருவரை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடத்தி சென்றவர்கள் யாழ்ப்பாணம் ஆடியபாதம் வீதியூடாக திருநெல்வேலி சந்திக்கு வருகை தந்து யாழ்.பல்கைகழக மருத்துவபீட வீதியூடாக தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது ஒருவர் குறித்த கடத்தல்காரர்களை துரத்தி சென்ற போதும் கடத்தல்காரர்கள் யுவதியின் ஆடையை கலட்டி துரத்தி வந்தவரது முகத்தில் எறிந்துவிட்டு சென்றுள்ளார்கள். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nபாடசாலை மாணவர்கள் லட்சக்கணக்கில் கப்பம் கோரிய கொடுமை… தற்போது விளக்கமறியலில்\nகப்பம் கோரிய பல சம்பவங்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உயர் தர மாணவர்கள் இருவர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் அவர்களை எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எம்பிலிபிட்டிய – பல்லேக மற்றும் மொரகெட்டிய பகுதிகளை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள், தொலைபேசி ஊடாக அச்சுறுத்தி இரண்டு பேரிடம் 10 லட்சம் மற்றும் 50 லட்சம் ரூபாயையும் கப்பமாக கோரியுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனுடன் யுவதிகளுடன் காதல் உறவுகளை ஏற்படுத்தி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பெற்றோர்களிடம் காட்டுவதாக அச்சுறுத்தியும் அந்த மாணவர்கள் கப்பம் கோரியுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஅரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமற்றது… வட மாகாணசபை உறுப்பினர்\nபாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள 2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பதன் மூலம் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று என வடக்கு மாகாண சபை உறுப்பினர் குகதாஸன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, எதிர்வரும் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதனூடாக அரசியல் கைதிகளின் விடுதலை கிடைக்கும் என நம்புவது சாத்தியமற்றதாகும். காரணம் வரவு செலவுத் திட்டத்தை சாதாரண பெரும்பான்மையில் நிறைவேற்ற அரசாங்கத்திற்கு கூட்டமைப்பின் ஆதரவு தேவைப்படமாட்டாது. ஆனால் அறுதிப் பெரும்பான்மையில் வெல்வதற்கே கூட்டமைப்பின் ஆதரவு தேவையாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-56-46/itemlist/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20,%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81,%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D,%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B,%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-10-18T14:51:08Z", "digest": "sha1:CKMJXHAMSUSQROF7Y4FXC2FQEATSZYGV", "length": 17049, "nlines": 74, "source_domain": "newtamiltimes.com", "title": "உலகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: பிரமிடுகள் ,எகிப்து,சூடான்,மெக்சிகோ,ஆராய்ச்சி\nவெள்ளிக்கிழமை, 15 டிசம்பர் 2017 00:00\nசுழலும் காலப் பாதையில் பிரமிடுகளும் அதன் மர்மங்களும்\nபிரமிடுகள் என்றாலே மிகவும் மர்மமான, திகிலான மற்றும் சிக்கலான கட்டமைப்புகள் அல்லது எகிப்திய சாம்பிராஜ்யத்தின் சமாதிகள் என்ற எண்ணத்தை இந்தியர்களுக்கு மட்டுமில்லாமல், உலகம் முழுக்க உள்ளது.\nபிரமிடுகள் பல நூற்றாண்டுகளாக நிபுணர்களையும், அறிவியல் - தொல்லியல் ஆய்வாளர்களும் குழப்பிக்கொண்டு தான் இருக்கிறது. ஒட்டுமொத்த எகிப்து பாலைவனத்திலும் ஒரே ஒரு பிரமிட் கட்டமைக்கப்பட்டிருந்தால் கூட - இதெப்படி சாத்தியம். இது யாரால் (எதனால்) கட்டமைக்கப்பட்டது. இது யாரால் (எதனால்) கட்டமைக்கப்பட்டது. போன்ற கேள்விகள் கிளம்பியிருக்கும். ஆனால் எகிப்து தேசமோ தன்னுள் எண்ணற்ற பண்டைய கலாச்சாரங்களின் பிரதிபலிப்பான பிரமிடுகளை கொண்டுள்ளது என்கிற போது கேள்விகளும் அதற்கான பதிலும், எண்ணற்றத்தன்மையை தானாகவே பெறுகின்றன.\nமுதலில் பிரமிடுகள் என்றதுமே எகிப்து நாட்டை நினைத்துக்கொள்வதை நிறுத்துங்கள். ஏனெனில் பிரமிட்கள் எகிப்தில் மட்டுமல்ல மெக்ஸிகோவிலும் உள்ளன. ஆக இந்த பிரமிடு அமைப்புகள் இந்த இரண்டு நாடுகளுக்கும் மட்டுமே உள்ளன என்ற முடிவிற்கு வந்துவிட வேண்டாம். மத்திய அமெரிக்காவில் மட்டுமே 1000-க்கும் மேற்பட்ட பிரமிடுகள் உள்ளன.\nஇன்னும் சொல்லப்போனால் எகிப்தில் வெறும் 120 பிரமிடுகள் மட்டுமே உள்ளன. சீனாவில் மொத்தம் 300 பிரமிடுகளும் மற்றும் சூடானில் 200-க்கும் மேற்பட்ட பிரமிடுகளும் உள்ளன. ஆக, பூமியின் எந்தவொரு பகுதியிலும் பிரமிடு எனும் புதிரான கட்டமைப்பை, ஒரு கணிக்கமுடியாத கதைபின்னலுடன் பூர்வகாலப் பண்பாடுகள் நமக்கு விட்டுச்சென்றுள்ளதை கண்கூடாய் பார்க்க முடிகிறது.\nபூமி முழுவதும் சிதறிக்கிடக்கும் ஆயிரக்கணக்கான பிரமிடுகள் நமக்கு கூறுவது என்ன. குறிப்பாக ஏன் பெரும்பாலான பிரமிட்கள் வடிவமைப்பில் ஒற்றுப்போகின்றன. குறிப்பாக ஏன் பெரும்பாலான பிரமிட்கள் வடிவமைப்பில் ஒற்றுப்போகின்றன. உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான - கிரேட் கிஸா பிரமிட், ஒரு தொல்பொருள் மர்மம் மட்டுமின்றி ஒரு புவியியல் அதிசயமாகவும் இருப்பது எப்படி. உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான - கிரேட் கிஸா பிரமிட், ஒரு தொல்பொருள் மர்மம் மட்டுமின்றி ஒரு புவியியல் அதிசயமாகவும் இருப்பது எப்படி. பண்டைய நாகரிகங்கள் இந்த பிரமிட்களை கட்டியெழுப்ப காரணம் தான் என்ன.\nபண்டைய எகிப்தியர்கள் பூமியின் அனைத்து நிலப்பகுதிகளுக்குமான சரியான மையத்தில் கிரேட் கிஸா பிரமிடை நிர்வகித்தது எப்படி போன்ற எண்ணற்ற கேள்விகள் பிரமிடுகள் மீது திணிக்கப்பட்டாலும், மிக முக்கியமான,மிகவும் சாமானியத்தனமான ஒரு கேள்வி என்னவென்றால் - ஏன் பிரமிடுகள் கட்டப்பட்டன.\nஇவைகளெல்லாம் வெறும் கல்லறைகள் தான் என்றால், ஏன் பண்டைய கலாச்சாரங்கள் இந்த அற்புதமான நினைவுச்சின்னங்களை நிறுவுவதற்கு ஆகப்பெரிய செயல்முறைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆக, நிச்சயமாக அவர்கள் எதோவொரு மிக முக்கியமான காரணத்திற்காகவே பிரமிட்களை எழுப்பியிருக்க வேண்டும்.\nஉக்ரேனில் உள்ள இயற்பியல் நிறுவனத்தின் விஞ்ஞானியான டாக்டர் வோலோடிமிர் ரஸ்னோஹாலோவெட்ஸ் (Volodymyr Krasnoholovet), ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பிரமிடுகளுடன் செலவழித்து, அதன் பல உயரங்களுக்கு இடையிலேயான வேறுபாடு மற்றும் விகிதாச்சாரங்களை ஆய்வு செய்தப்பின்னர் - ஏன் பிரமிடுகள் கட்டப்பட்டன. என்றவொரு தீர்க்கமான முடிவிற்கு வந்துள்ளார்.\nபிரமிடு கட்டமைப்புகள் இதற்கெல்லாம் உதவியிருக்கலாம் என்ற தனது ஆய்வின் முடிவுகளை நம்முன் முன்வைக்கிறார். மகசூலில் 30 -100% அதிகரிப்பு, நோய் எதிர்ப்பு பிரமிடுகள் சார்ந்த ஆய்விற்காக மாஸ்கோவில் 144 அடி உயரமான பிரமிடு ஒன்று கட்டமைக்கப்பட்டது, அதை கட்டியெழுப்ப ரஷ்ய அரசாங்கத்திற்கு உதவியாக இருந்ததோடு, டாக்டர் வோலோடிமிர் ரஸ்னோஹாலோவெட்ஸ் அந்த கட்டமைப்பின்கீழ் நிகழ்த்திய ஆய்விலிருந்து - ஒரு நாள் முதல் ஐந்து நாட்களுக்கு பிரமிட்டில் சேமித்து வைக்கப்பட்ட விதைகள் மகசூலில் 30 -100% அதிகரிப்பை காட்டியுள்ளது என்பதை கண்டறிந்துள்ளார்.\nமேலும் பிரமிடுகளின் கட்டமைப்பு, உயிரினங்களின் நோய் எதிர்ப்பு அமைப்பு (அதாவது வெள்ளை இரத்த அணுக்களையும்) மற்றும் நமது திசுக்களின் மீளுருவாக்கத்தினையும் (regeneration of tissue) மேம்படுத்துவதையும் கண்டறிந்துள்ளார்..\nஆய்வு நோக்கம் கொண்டு மாஸ்கோவில் கட்டமைக்கப்பட்ட பிரமிட் பகுதிக்கு மேலே ஓசோனில் குறிப்பிடப்பட்ட முன்னேற்றங்கள் தெரிவதையும் டாக்டர் டாக்டர் வோலோடிமிர் ரஸ்னோஹாலோவெட்ஸ் கண்டறிந்துள்ளார். நில அதிர்வு நடவடிக்கை, வானிலை, எண்ணெய் உற்பத்தி மேலும் தொடர்ச்சியான ஆய்விலிருந்து பிரமிடு கட்டமைக்கப்பட்ட அருகாமை பகுதிகளில், நில அதிர்வு நட��டிக்கைகளின் கடினத்தன்மையும், அளவும் குறைந்துள்ளன என்பதும், பிரமிடுகள் அருகே நிலவும் வானிலை அதன் வன்முறைதன்மையை குறைத்துக் கொண்டுள்ளது என்பதும் கண்டறியபட்டுள்ளது.\nமறுபக்கம் தெற்கு ரஷ்யாவில் (பாஷ்கிரியாவில்) கட்டப்பட்டிருக்கும் பிரமிடுகள் எண்ணெய் உற்பத்தியில் சாதகமான விளைவைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்துகிறது. அதாவது அப்பகுதியில் கிடைக்கும் எண்ணெய் 30 சதவிகிதம் குறைவான பிசுபிசுப்புத்தன்மை கொண்டுள்ளது மட்டுமின்றி அங்குள்ள எண்ணெய் கிணறுகள் அதிக மகசூலையும் வழங்குகிறது என்கிறது ஆய்வின் முடிவுகள்.\nஆய்வின் ஒரு பகுதியாக, பிரமிடு ஆற்றல் புலத்தின் (pyramid energy field) வெளிப்பாடின் கீழ் சுமார் 5000 கைதிகள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஆய்வின் முடிவில் கைதிகள் குறைந்த அளவிலான வன்முறை விகிதம் மற்றும் சிறப்பான ஒட்டுமொத்த நடத்தையை வெளிப்படுத்தியுள்ளனர்.\nபிரமிடுகளுக்கு அடியில் நிகழ்த்தப்பட்ட தரநிலை திசு வளர்ப்பு (Standard tissue culture tests) சோதனைகளின்கீழ், வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களின் தொற்றுக்குப் பிறகு வெளிப்படும் செல்லுலார் திசுக்களின் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்பதும் ஆய்வின் முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.\nமேலும் கதிரியக்க பொருட்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுவானது பிரமிடுக்குள் குறைவாக வெளிப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது மற்றும் சில தன்னிச்சையான கேப்பாசிட்டர் சார்ஜிங் நிகழ்வுகளையும் இந்த ஆய்வு சந்தித்துள்ளது. குறிப்பாக பிரமிடுகளுக்குள் தீவிரமான வெப்பநிலை வரம்புகளிலும், கார்பன் நானோ பொருட்களின் பண்புகளிலும் கணிசமான மாற்றங்களை இயற்பியல் வல்லுநர்கள் கண்டுள்ளனர்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக ஒரு பிரமிட்டின் உள்ளே சேமிக்கப்பட்ட நீர் ஆனது, மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் வரை திரவமாக இருப்பதும், வெளிப்படும் பட்சத்தில் அது உடனடியாக உறைநிலைக்கு மாறுவதும் கண்டறியப்பட்டுள்ளது.\nகண்டறிய முடியாத காரணம் மேற்கூறப்பட்டுள்ள இந்த 13 அடிப்படையான காரணங்களில் எது மிகவும் சாத்தியமானதாக இருந்திருக்கலாம் என்பதை முடிவு செய்யும் முன்பு, நம்மால் கண்டறிய முடியாத முற்றிலும் வேறொரு காரணத்திற்க்காக கூட இந்த பிரமிடு கட்டமைப்புகள் எழும்பியிருக்கலாம் என்பதையும் நின���வில் கொள்ளுங்கள்.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 70 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stockandsharesanalyst.blogspot.com/2018/05/blog-post_43.html", "date_download": "2018-10-18T13:45:27Z", "digest": "sha1:QLHLSHDH5VSRPML36SSDHK3TN46URGHL", "length": 4900, "nlines": 69, "source_domain": "stockandsharesanalyst.blogspot.com", "title": "prabhagharan.mk: பேஸிவ் இன்வெஸ்ட்டிங்கை பலரும் விரும்புவதன் நோக்கம் என்ன?", "raw_content": "\nபேஸிவ் இன்வெஸ்ட்டிங்கை பலரும் விரும்புவதன் நோக்கம் என்ன\nபேஸிவ் இன்வெஸ்ட்டிங்கை பலரும் விரும்புவதன் நோக்கம் என்ன\nபேஸிவ் முதலீட்டில் பெரிய பிளஸ் பாயிண்ட் குறைந்த ஃபண்ட் செலவாகும்.\nஇந்தியாவில் ஆக்டிவ்வாக மேனேஜ் செய்யப் படும் பல ஃபண்டுகளின் 'எக்ஸ்பன்ஸ் ரேஷியோ அதிக பட்சமாக ஆண்டிற்கு 2.25% ஆகும்.\nஅதே சமயத்தில் பல இண்டெக்ஸ் ஃபண்டுகள் மற்றும் இ.டி.எஃப்-களின் 'எக்ஸ்ப ன்ஸ் ரேஷியோ' அதிகபட்சமாக 1% ஆகும். இந்த 'எக்ஸ்பன்ஸ் ரேஷியோ'வில் மீதமாகும் தொகையே நீண்டகால அடிப்படையில் முதலீட்டாளர் களுக்கு லாபத்தை அள்ளித் தரும்.\nநன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்\nஃபண்டமென்டல் அனாலிசிஸ்-ல் நாம் கற்றுக் கொள்ள வேண்ட...\nஃபண்டமென்டல் அனாலிசிஸ்-ல் நாம் கற்றுக் கொள்ள வேண்ட...\nபேஸிவ் இன்வெஸ்ட்டிங்கை பலரும் விரும்புவதன் நோக்கம்...\nபேஸிவ் இன்வெஸ்ட்டிங்கை பலரும் விரும்புவதன் நோக்கம்...\nபேஸிவ் முதலீட்டு யுக்தி எவ்வாறு செயல்படுகிறது\nகான்ட்ரா முதலீட்டு முறை என்றால் என்ன\nகுரோத் நிறுவனங்களின் குணாதிசயங்கள் என்னென்ன\nகுரோத் நிறுவனங்களின் குணாதிசயங்கள் என்னென்ன\nகுரோத் நிறுவனங்களின் குணாதிசயங்கள் என்னென்ன\nஎவை குரோத் பங்குகள் என்பதை எப்படி தெரிந்து கொள்வது...\nஎவை குரோத் பங்குகள் என்பதை எப்படி தெரிந்து கொள்வது...\nஎவை குரோத் பங்குகள் என்பதை எப்படி தெரிந்து கொள்வது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.quickgun.in/questions/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-18T14:20:33Z", "digest": "sha1:Z7SLNUHNQCLBL7U4HHYV2E2WXZERR7PB", "length": 6078, "nlines": 146, "source_domain": "ta.quickgun.in", "title": "Recent questions in ஆன்மீகம் - World's No.1 Tamil Questions and Answers Site! - தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம்.!", "raw_content": "\nதமிழில் Type செய்வது எப்படி\nQuick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள். Tell me more\nகடவுள் பத்தி உங்கள் கருத்து\nபழனி கோவில்லில் அரசின் அன்னதானம் சிறப்பாக நடை பெறுகிறதா \nராமர் கோவில்லும் பாபர் மசூதியும்.\nஅறுபடை வீடுகளில் எங்கு மயில் அதிகம் காணப்படுகிறது\nநம்மை காப்பாற்றும் கடவுள் இருக்கிறார் என்றால் நமை அழிக்கும் செயலை செய்பவன் யார் \nஇருமுடி கட்டுவதன் அவசியம் என்ன \nதிருப்தி கோவிலுக்கு எப்போதும் கூட்டம் வருவது ஏன் \nசெவ்வாய் தோஷம் நீங்க என்ன பரிகாரம் செய்யலாம் \n அப்படி ஆகிருந்தால் எதனை மனைவிகள் \nஐயப்பன் வைணவமா அல்லது சைவமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=20727&cat=3", "date_download": "2018-10-18T15:06:51Z", "digest": "sha1:Y2FUTSHVGP3FCNGHPFHSTH5JSOLKCPTI", "length": 29010, "nlines": 84, "source_domain": "www.dinakaran.com", "title": "வாழ்விற்கு வழி பிறக்கும்! | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > பரிகாரங்கள்\nபிறந்ததில் இருந்து கஷ்டத்தையே சந்தித்து வருகிறேன். பெற்றோருக்கும் உடன்பிறந்தோருக்கும் என்னால் முடிந்த உதவியைச் செய்து வந்தேன்.45வது வயதில் திருமணம் என்ற பெயரில் ஒரு கயவனிடம் என் வாழ்க்கை ஒப்படைக்கப்பட்டது.3 மாதங்களில் பிரிந்து வந்த என்னை என் ஊதியத்தில் உயிர் வாழ்ந்த சொந்தங்கள் உதாசீனப்படுத்துகிறார்கள்.என் மனநிம்மதிக்கு உரியபரிகாரம் சொல்லுங்கள். வசந்தா, தாராபுரம்.\nபூரட்டாதிநட்சத்திரம், கும்பராசி, சிம்மலக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் தற்போது கேது தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் நீங்கள் சுற்றியுள்ள எல்லோரும் நம் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறுதான் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பது தவறு.செய்த உதவிகளைச் சொல்லிக்காட்டுவது அதைவிட தவறு. அது நீங்கள் செய்த உதவியை நீங்களே கொச்சைப்படுத்துவது போல் ஆகிவிடும். பிறந்ததில் இருந்தே சிரமத்தை அனுபவிப்பதாக எழுதியுள்ளீர்கள்.2021ம் ஆண்டு மே மாதம் முதல் உங்கள்வாழ்வினில் சுகமான சூழலைக் காணத் துவங்குவீர்கள்.\nபிறரிடம் கையேந்தும் நிலை என்பது உங்கள் வாழ்வினில் எப்போதுமே வராது. கவலைப் படாதீர்கள். வருகின்ற 27.05.2018க்கு மேல் நீங்கள்எதிர்பார்க்கின்ற இடத்தில் உங்களுக்கு உத்யோகம் கிடைத்துவிடும். நீங்கள் மீண்டும் உங்கள் சொந்தக்காலிலேயேநிற்க இயலும். கணவரை விட்டு நிரந்தரமாகப் பிரிந்துவிட வேண்டும் என்ற உங்கள் எண்ணத்தினைமறுபரிசீலனை செய்யுங்கள். அவசரப்படாது சிறிது காலம் பொறுத்திருங்கள்.செவ்வாய்க்கிழமை நாளில் பழனிமலையை கால்நடையாக கிரி பிரதட்சிணம் செய்து வழிபடுங்கள்.உங்கள் கஷ்டங்கள் காணாமல் போவதோடு மனநிம்மதியும் கிடைக்கக் காண்பீர்கள்.\nசாதாரண வேலையில் இருக்கும் என் மகன் ஒரு பெண்ணை காதலிக்கிறான்.பெண்ணின் பெற்றோர் இன்னும் 2 வருடம் கழித்து பார்க்கலாம் என்கிறார்கள். பிள்ளைகள் இருவரும் விரும்புகிறார்கள்.பெண்ணின் தாய்தடுப்பதாகத் தோன்றுகிறது. இவனது திருமணம் நல்லபடியாக முடியவும், நல்ல வேலை கிடைக்கவும் உரியபரிகாரம் சொல்லுங்கள். ஒரு வாசகி, வில்லிவாக்கம்.\nமகம் நட்சத்திரம், சிம்ம ராசி, மேஷலக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சந்திர தசையில் சந்திர புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் உத்யோகத்தைப்பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டில் செவ்வாய், சுக்கிரன் மற்றும் ராகு இணைந்திருப்பது நல்லநிலையே. 22.06.2018ற்குப் பின் உத்யோக ரீதியாக உயர்வடைவதற்கான நேரம் என்பதால் உங்கள் பிள்ளையை அதில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தச் சொல்லுங்கள். பெண் வீட்டார் கூறுவது போல் இன்னும் இரண்டு ஆண்டுகள் பொறுத்திருப்பது நல்லது. 22.07.2020 முதல் இவருடைய ஜாதகத்தில் திருமண யோகம் என்பது கூடி வருகிறது. அந்த நேரத்தில் திருமணத்தை நடத்தினால் போதுமானது.\nஉங்கள் பிள்ளையின் ஜாதகத்தில் திருமண வாழ்வினைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீடு எந்தவிதமான தோஷமும் இன்றி குருவின் பார்வையையும் பெற்றுள்ளது. ஏழாம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன் பத்தாம் வீட்டில் சந்திரனின் சாரம் பெற்றும், சந்திரன் ஐந்திலும் அமர்ந்திருப்பதால் அவர் மனதிற்குப் பிடித்தமான வகையில் மணமகள்அமைவார். நடந்து கொண்டிருக்கும் சந்திரதசையும் அதற்குத் துணைபுரியும். அவருடைய திருமணத்தைப்பற்றிக் கவலைப்படாமல் உத்யோக முன்னேற்றத்தில் கவனம் கொள்வது நல்லது. வெள்ளிக்கிழமை நாளில் உங்கள்ஊரில் இருக்கும் பெருமாள் கோவில் ��ாயார் சந்நதியில் நெய்விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்ய உங்கள் விருப்பம் நிறைவேறும்.\nஎன் பெண் வயிற்று பேத்திகள் மூவர். மூத்தவளுக்கு 28 வயது ஆகப் போகிறது.இன்னும் திருமணம் ஆகவில்லை. மூவரும் பெண் பிள்ளைகள் என்பதால் பயமாக இருக்கிறது. எம்.எஸ்.சி.,பி.எட் படித்திருக்கும் என் பேத்தியின் வாழ்வு சிறக்க உரிய பரிகாரம் சொல்லுங்கள். லட்சுமி, பெத்தநாயக்கன்பாளையம்.\nஉத்திராடம் நட்சத்திரம், மகர ராசி, துலாம் லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் பேத்தியின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் புதன் புக்தி நடக்கிறது. உங்கள் பேத்தியின் ஜாதகத்தில் புதன் திருமணத்தைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தற்போது திருமணத்திற்கான நேரமே நடக்கிறது. நீங்கள் உங்கள் பேத்தியின் உத்யோகத்திற்காக காத்துக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. பேத்திக்கு அரசு உத்யோகம் கிடைத்து விடும் என்ற எண்ணத்தில் அதற்கு ஏற்றார்போல் அரசு உத்யோகத்தில் உள்ள மாப்பிள்ளையாகத் தேடிக்கொண்டு இருக்காதீர்கள். உங்கள் பேத்தியின் ஜாதகப்படி அவருக்கு அந்நிய தேசத்திற்குச் செல்லும் வாய்ப்புள்ளதால் அமெரிக்கா போன்ற வெளிநாட்டில் பணிபுரியும் மாப்பிள்ளையாக இருந்தாலும் பயமின்றி பார்க்கலாம்.\nதிருமணத்திற்குப் பிறகு அவர் உத்யோகத்திற்குச் செல்லும் வாய்ப்பு உண்டு.அவரது ஜாதகப்படி திருமண ரீதியாக எந்த விதமான தோஷமும் இல்லை. உங்கள் எதிர்பார்ப்புகளை மாற்றிக்கொண்டு வரனைத் தேடுங்கள். திருமண யோகம் நடந்து கொண்டிருப்பதால் தேடி வரும் வரன்களுக்கு முக்கியத்துவம் அளித்துப் பாருங்கள். தற்போது நடந்து வரும் ஏழரைச் சனி அவரது திருமணத்தை எந்த விதத்திலும் தடை செய்யாது. பிரதிவாரந்தோறும் புதன்கிழமை நாளில் அருகில் உள்ள சிவன் கோவில் பிராகாரத்தை 5 முறை வலம் வந்து வணங்கச் சொல்லுங்கள். அவரது மனதிற்குப் பிடித்தமான வரன் தேடி வருவார்.\nபி.காம்.இறுதி ஆண்டில் படித்து வரும் என் மகள்கடந்த எட்டு வருடங்களாக வலிப்பு நோயால் அவதிப்பட்டு வருகிறாள். மருந்தை நிறுத்திவிட்டால் மீண்டும் பிரச்சினை வந்து விடுகிறது.ஆயுர்வேதம், சித்தவைத்தியம் பலன் தராததால் மீண்டும் அலோபதிக்கு மாறிவிட்டோம். அவள்பூரணமாக குணமடையவழி வகுத்துக் கொடுக்கவும். மீனாக்ஷி, டெல்லி.\nரோகிணிநட்சத்திரம், ரிஷபராசி, கடகலக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள்மகளின் ஜாதகப்படி தற்போது ராகுதசையில் புதன் புக்தி நடக்கிறது. அவரது ஜாதகத்தில் ஜென்மலக்னத்திலேயே புதன் அமர்ந்துள்ளார். ராகு தசை துவங்கியகாலம் முதலாகஅவர் இந்த நோயினால் அவதிப்பட்டு வருவதாகத் தோன்றுகிறது. எனினும் தற்போது நடந்து வரும் புதன் புக்தி காலத்திற்குள்அவர் குணமடைந்து விடுவதற்கான வாய்ப்பு உண்டு. நரம்புமண்டலத்தைக் கட்டுப்படுத்தும் கோள்ஆகிய புதன், தன் சொந்த நட்சத்திரக்காலில் ஜென்மலக்னத்திலேயே அமர்ந்திருப்பதால் கவலையை விடுத்து முழு நம்பிக்கையுடன் மருந்து சாப்பிட்டு வரச் சொல்லுங்கள். தற்போது ஒரு மிகச்சிறந்தநியூராலஜி மருத்துவரை அணுகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்.\nஅவரது ஆலோசனைப்படி செயல்பட்டு வாருங்கள். முளைகட்டிய பச்சைப்பயிறு, கருந்துளசி சிறிதளவு ஆகியவற்றைஅடிக்கடி சாப்பிட்டு வருவது நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும். குடும்ப சாஸ்திரிகளின் உதவியோடு ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமைநாளில் வீட்டினில் சர்ப்பபலி சாந்தி எனும் பூஜையைச் செய்யுங்கள். ராகுவினால் உண்டாகும் தோஷம் நீங்கும். புதன்கிழமை தோறும் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்து வருவது நல்லது. உங்கள் மகளிடம் தினமும் காலை, மாலை இருவேளையும் கீழ்க்கண்டஸ்லோகத்தைச் சொல்லி பெருமாளை வணங்கிவரச்சொல்லுங்கள். நோய்நீங்கி நலம் பெறுவார்.\n“ஸ்ராகாரஸஹிதம் மந்த்ரம் வததாம் சத்ரு நிக்ரஹம்\nஸர்வரோகப்ரசமநம் ப்ரபத்யே அஹம் ஜநார்த்தனம்.”\n+2வில் நல்லமதிப்பெண் எடுத்த என் மகள் நீட் தேர்விலும் வெற்றி பெற்றாள். ஆனால் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. தனியாரில் கிடைத்தும் பணம் இல்லாததால் அவளை பொறியியலில் சேர்த்துவிட்டேன்.உறவினர் சிலர் மறுபடியும் நீட் தேர்வு எழுதச் சொல்கிறார்கள். குழப்பத்துடன் இருக்கும் எனக்கு நல்லபதில் கூறுங்கள். கார்த்திகைச்செல்வி, திருச்சி.\nஹஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசி, தனுசுலக்னத்தில் பிறந்துள்ள உங்கள்மகளின் ஜாதகத்தில் தற்போது ராகுதசையில் ராகு புக்தி நடக்கிறது. அவருடைய ஜாதகத்தில் ராகு எட்டாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தற்போதையசூழலில் எந்த ஒரு விஷயத்திலும் அத்தனைஎளிதாக வெற்றி பெறஇயலாது. மேலும் அவருடைய ஜாதகத்தில் குரு, சுக்கி���ன், சனிஆகிய முக்கியமான மூன்று கிரஹங்கள்வக்ரகதியில் சஞ்சரிக்கின்றன.மீண்டும் ஒரு முறை நீட் தேர்வு எழுதும் மனநிலையில் உங்கள்மகள் இல்லை. அவரை வற்புறுத்தாதீர்கள். பொறியியல் படிப்பதால் உத்யோகம் கிடைக்குமா என்றுஅவர் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவரது ஜாதகத்தில் உத்யோகத்தைப்பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டில் உச்சபலம் பெற்ற புதனுடன், சந்திரன் இணைந்திருப்பது நல்லநிலையே.\nபி.ஈ., முடித்த கையோடு எம்.பி.ஏ., போன்ற மேற்படிப்புகளைப்படிக்கும் வாய்ப்பு நன்றாக உள்ளது. அதோடு உயர்ந்த உத்யோகமும் கிடைத்துவிடும். எதிர்காலம் பற்றியோ, உத்யோகத்தினைப்பற்றியோ உங்கள்மகள்கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அந்நிய தேசம் சென்றுபணியாற்றும் வாய்ப்பும் அவருடைய ஜாதகத்தில் நன்றாக உள்ளது.ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை நாளில் ராகு கால வேளையில் சமயபுரம் சென்றுஅம்மனை மனமுருகி தாயும் மகளும் வழிபடுங்கள். சமயபுரத்தாளின் கருணைப் பார்வை பட்டாலே மனதில் உள்ள குழப்பம் நீங்கி தெளிவடைவீர்கள்.\nஎங்களுடைய பெண் குழந்தை பிறந்து 2 வருடம் நன்றாக இருந்தாள். திடீரென்று ஒரு நாள்காய்ச்சல் வந்து இழுப்பு வந்தது. அதிலிருந்து மூளை செயல்படவில்லை. எவ்வளவோ செலவு செய்தும் குழந்தை சுயநினைவு இல்லாமல் உள்ளாள். உடல்வளர்ச்சி நன்றாகஉள்ளது.குழந்தை நலம் பெற ஒரு நல்லபரிகாரம் சொல்லுங்கள். கிரிஜா ஹரிகிருஷ்ணன், குடியாத்தம்.\nபரணி நட்சத்திரம், மேஷ ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள்மகளின் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி செவ்வாயுடன், சுக்கிரன், சனி ஆகியோர் இணைந்து ஆறாம் பாவத்தில் அமர்ந்திருப்பது பிரச்னையைத் தோற்றுவித்திருக்கிறது. ஒன்பதாம் இடத்து ராகு பரம்பரையில் உள்ள குறையையும் காட்டுகிறது. உங்கள் பரம்பரையில் இதற்கு முன்பு உண்டான பிரச்னைகளை வயதில் மூத்த உறவினர்கள் மூலமாக அறிந்து கொண்டு அதனை சரி செய்யப் பாருங்கள். குலதெய்வம் கோயிலுக்கு குழந்தையை அழைத்துச் சென்று சந்நதியில் குழந்தையை கிடத்தி வேண்டிக் கொள்ளுங்கள்.\nகுலதெய்வத்தின் சந்நதியில் பெற்றோராகிய நீங்கள் ஈர உடையுடன் அங்கப் பிரதட்சிணம் செய்வதும் நல்லது. சீர்காழிக்கு அருகிலுள்ள வைத்தீஸ்வரன் கோயிலுக்கு க��ழந்தையை அழைத்துச் சென்று உப்பு மிளகு காணிக்கை செலுத்தி முத்துக்குமார ஸ்வாமியை வழிபடுங்கள். தினமும் மாலையில் குழந்தையின் காதுகளில் கந்தசஷ்டி கவசம் ஒலிக்கின்ற வகையில் அதற்குரிய ஏற்பாட்டினைச் செய்யுங்கள். இறைச் சக்தியால் மட்டுமே உங்கள் பிள்ளையை நல்லபடியாக வாழவைக்க இயலும் என்ற முழுநம்பிக்கையுடன் செயல்படுங்கள். குழந்தை விரைவில் நலம் பெற வாழ்த்துகள்.\nவாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா\nவாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஆயிரம் பொய் சொல்லி கல்யாணத்தை நடத்தலாம் என்பது சாத்தியம்தானா\nபயத்தினை விட்டால் ஜெயம் நிச்சயம்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/49575-director-pandiraj-celebrates-kadaikutty-singam-hit.html", "date_download": "2018-10-18T14:42:35Z", "digest": "sha1:YSZPB4ACRK2L3NLAEL6KIQA33VSKUVEQ", "length": 12557, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’கடைக்குட்டி சிங்கம்’ ஹிட்: சொந்த ஊரில் ’கெடா’ வெட்டிய பாண்டிராஜ்! | Director Pandiraj celebrates Kadaikutty singam hit", "raw_content": "\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மதியம் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மைய\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை\n’கடைக்குட்டி சிங்கம்’ ஹிட்: சொந்த ஊரில் ’கெடா’ வெட்டிய பாண்டிராஜ்\n’கடைக்குட்டி சிங்கம்’ படம் ஹிட்டானதை அடுத்து சொந்த ஊரில் ஊர்க்காரர்களுடன் கிடா வெட்டி, பொங்கல் வைத்து கொண்டாடி இருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.\n‘பசங்க’ மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாண்டிராஜ். முதல் படத்திலேயே திரும்பிப் பார்க்க வைத்த இவர், அடுத்து அருள்நிதி நடித்த ’வம் சம்’, சிவகார்த்திகேயன் அறிமுகமான ’மெரினா’, ’கேடி பில்லா கில்லாடி ரங்கா’, சூரியா நடித்த ’பசங்க 2’, விஷாலின் ’கதகளி’, சிம்பு நடிப்பில் ’இது நம்ம ஆளு’ படங்களை இயக்கினார். சில படங்களைத் தயாரிக்கவும் செய்தார்.\nஇந்நிலையில் சத்யராஜ், கார்த்தி, சாயிஷா நடிப்பில் அவர் இயக்கிய ’கடைக்குட்டி சிங்கம்’ சூப்பர் ஹிட்டானது. விவசாயத்தின் முக்கியத்துவத் தைச் சொல்லும் இந்தப் படம் கடந்த மாதம் வெளியாகி இப்போதும் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது.\nஇதுபற்றி பாண்டிராஜ் கூறும்போது, ’நானும் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவன். என் தந்தை விவசாயி. ஆனால், எங்களால் சில பிரச்னை கள் காரணமாக அதில் கவனம் செலுத்த முடியவில்லை. நான் சினிமாவுக்கு வந்துவிட்டேன். இருந்தாலும் என் மனதுக்குள் அந்த விவசாயி உயிர்ப்போடு இருந்துகொண்டிருக்கிறான். விவசாயம் பற்றி படம் இயக்க வேண்டும் என்று சில வருடங்களாக யோசித்துக்கொண்டே இருந் தேன். ’கடைக்குட்டி சிங்கம்’ உருவானது. சினிமாவுக்கு கதைதான் முக்கியம் என்பதை இந்தப் படம் மீண்டும் நிரூபித்திருக்கிறது. இந்தப் படத் தின் பட்ஜெட் அதிகம். அதனால் கதையையும் பிரமாண்டமாக காண்பிக்க முடிந்தது.\nஏன் கிராமத்து கதையை அதிகமாக எடுக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். நான் கிராமத்தில் இருந்து வந்தவன். எனக்கு அந்த வாழ்க்கை அத���கமாக தெரியும். அதனால் எனக்குத் தெரிந்ததை எடுக்கிறேன். ஒரு நடிகருக்கு படம் ஹிட்டானால் நான்கைந்து படங்கள் கிடைக்கும். ஒரு இயக்குனருக்கு படம் தோல்வி அடைந்தால் அடுத்த வாய்ப்பு எளிதாக கிடைத்துவிடாது. அதனால் ஒவ்வொரு படத்தையும் முதல் படம் போலவே நினைத்து இயக்குகிறேன். இந்த படம் வெற்றி பெறும் என்று தெரியும். இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என்று நினைக்கவில்லை’ என்றார்.\nபடத்தின் வெற்றியை கொண்டாட தற்போது தனது சொந்த ஊரான புதுகோட்டையிலுள்ள விராச்சிலைக்குச் சென்றுள்ளார் பாண்டிராஜ். அங்கு ஊர் சொந்தபந்தங்களுடன் குல தெய்வ கோயிலுக்கு குதிரை எடுத்தார். பின்னர் கிடா வெட்டி, பொங்கல் வைத்து அவர்களுடன் கொண் டாடினார்.\nகருணாநிதி விரைவில் மீண்டு வருவார்: தொண்டர்கள் நம்பிக்கை\nவண்டலூர் பூங்காவில் இருந்து தப்பிய கழுதைப் புலி பிடிபட்டது..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரஜினியுடன் பேட்டயில் இணைந்த முள்ளும் மலரும் இயக்குநர் \n - வானிலை ஆய்வு மைய இயக்குநர் விளக்கம்\nமணிரத்னம் அலுவலகத்துக்கு மிரட்டல்.. இருவரிடம் விசாரணை\nஷங்கர் வெளியிட்ட 2.0 படத்தின் புதிய மேக்கிங் வீடியோ\nபிரபல மலையாள இயக்குனர் திடீர் மரணம்\n“எல்லோருக்குள்ளும் வாழும் அந்த பழைய காதல்” பேரன்பாய் வருடும் ‘96’\n‘முண்டாசுப்பட்டி’ இயக்குநருடன் அடுத்து கைகோர்க்கும் நடிகர் தனுஷ்\n‘பேட்ட’ நடன இயக்குனர் ஆரம்பித்துள்ள புதிய ‘டான்ஸ் கஃபே’\nஇயக்குனர் மீது நடிகை ஸ்ரீரெட்டி புகார்\nRelated Tags : Pandiraj , Kadaikutty singam , Director , பாண்டிராஜ் , கடைக்குட்டி சிங்கம் , இயக்குனர் , கிடா வெட்டு\n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை மையம்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகருணாநிதி விரைவில் மீண்டு வருவார்: தொண்டர்கள் நம்பிக்கை\nவண்டலூர் பூங்காவில் இருந்து தப்பிய கழுதைப் புலி பிடிபட்டது..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_49.html", "date_download": "2018-10-18T13:11:56Z", "digest": "sha1:GVF72PNVOPNAFZRW3NOQHIENQRG6OW43", "length": 5133, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மைத்திரி- ரணில் தலைமையில் நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய கலந்துரையாடல் இன்று!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமைத்திரி- ரணில் தலைமையில் நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய கலந்துரையாடல் இன்று\nபதிந்தவர்: தம்பியன் 03 July 2017\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய கலந்துரையாடலொன்று இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.\nபாராளுமன்றக் கூட்டத்தொடர் நாளை ஆரம்பிக்கவுள்ள நிலையில், அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்காகவே இந்தக் கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅத்தோடு, புதிய அரசியலமைப்பு தொடர்பிலும் இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்படுவதாகவும் கூறப்படுகின்றது.\n0 Responses to மைத்திரி- ரணில் தலைமையில் நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய கலந்துரையாடல் இன்று\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மைத்திரி- ரணில் தலைமையில் நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய கலந்துரையாடல் இன்று", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2013/07/", "date_download": "2018-10-18T13:18:28Z", "digest": "sha1:6GJBDTXZCGPV27ANZCRZKQE3XLQXYXKZ", "length": 32816, "nlines": 401, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "July 2013 ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nநடிகர் வடிவேலுவின் வசனங்கள் கல்லூரியிலா\nWednesday, July 31, 2013 சினிமா, நகைச்சுவை., வைகைப்புயல் வடிவேலு 6 comments\nWednesday, July 31, 2013 அனுபவம், சமூகம், நகைச்சுவை., நிகழ்வுகள் 8 comments\nபுருஷனை ஏமாற்றுவதில்... இவர்கள் கில்லாடிகளாம்\nTuesday, July 30, 2013 ஆய்வு., சமூகம், நகைச்சுவை, நிகழ்வுகள் 7 comments\nTuesday, July 30, 2013 அனுபவம், சமூகம், சிறுகதை., நிகழ்வுகள் 6 comments\nஇந்த அனுபவம் உங்களுக்கும் உண்டா\nMonday, July 29, 2013 அனுபவம், சமூகம், சிறுகதை., நிகழ்வுகள் 5 comments\nமனைவி: டேய், எனக்கு ஒரு சந்தேகம்\nமனைவி: யார் இந்த உலகத்துலேயே அதிக மகிழ்ச்சியாக இருக்கா நீயா\nகணவன்: இதுல என்ன சந்தேகம்… நான் தான்\n நீ காலைல வேலைக்கு போனா, இரவு தான் வர.. உனக்கு தான் உலகத்தை ரசிக்க நேரமே இல்லையே….\nகணவன்: ம்ம்.. சரி, உனக்கு ஒரு நாள் முழுவதும் நேரம் தரேன் உனக்கு என்ன என்ன பண்ணனும்னு தோணுதோ எல்லாம் செய், நாளைக்கு இரவு நான் பதில் சொல்றேன்..\nகணவன்: ஏய்… இன்று என்னலாம் பண்ண\nமனைவி: அதிகாலை பனித்துளியோடு விளையாடினேன், பூக்களை ரசித்தேன், கோவிலுக்கு போனேன், அம்மா, அப்பா, நண்பர்களோடு பேசினேன், நமது கல்யாண ஆல்பம் பார்த்தேன், நமக்கு பிடித்த பாடல்கள் கேட்டேன், கவிதைகள் படித்தேன், கார்ட்டூன் நெட்வொர்க் பாத்தேன், மாலை கடற்கரைக்கு சென்று அலைகளின் அமைதியில் கரைந்தேன், இன்று மாலை பெய்த, மழையிலும் நனைந்தேன், நீ வர நேரம் ஆனதால் மொட்டை மாடியில் பௌர்ணமி நிலவின் அழகையும் ரசித்தேன், அனால் ஒன்னு தான் பன்னல…. இந்தா உம்மா…. இதோ என் செல்லத்தையும் முத்தமிடுவிடேன்… எனக்கு இந்த உலகத்தையே சுற்றிவந்த மாதிரி இருக்கு… இப்ப சொல்லு யார் அதிக மகிழ்சியா இருக்காங்கனு\nகணவன்: இப்பவும் சொல்றேன், எனக்கு தான் அதிக மகிழ்ச்சி…\nமனைவி: ம்ம்… எப்படி டா\nகணவன்: அட முட்டாள், உலகத்தை பலமுறை சுற்றி, அதில் உள்ள அணைத்து அழகான பூக்களில் இருந்தும் தேனை சேகரித்து, என் இதழ்களில் வந்து சிந்திவிட வண்ணத்து பூச்சி போல, என் தோள்களில் சாய்ந்து நீ கொடுத்த ஒரு முத்தத்தில் அடைந்துவிட்டேன் உன்னைவிட நூறு மடங்கு மகிழ்ச்சியை…\nநல்ல வேளை, ஒருவன் வாழ்வில் இவ்வளவு மகிழ்ச்சிதான் இருக்க வேண்டும் என்று வரைமுறையை கடவுள் விதிக்கவில்லை, இல்லையெனில் நீ முத்தமிட்ட நொடியில் சென்றிருப்பேன் நரகத்திற்கு…\nகணவன்: (நீ இல்லாத சொர்கமும், நரகம் தானடி எனக்கு…), உனக்கு இந்த உலகத்தையே சுற்றி வந்தமாதிரி இருந்தது என்று சொன்னாய், எனக்கு என் உலகமே என்னை சுற்றி வந்து முத்தமிட்ட மாதிரி இருந்தது….\nஇப்பொழுது சொல் யாருக்கு அதிக மகிழ்ச்சி\nஇதைப் பார்த்து சிரிப்பு வந்தால் உங்களுக்கு திருமணம் ஆயிடுச்சு -ன்னு அர்த்தம்.\nSaturday, July 27, 2013 சமூகம், நகைச்சுவை, நிகழ்வுகள்., நையாண்டி 13 comments\nமனைவி அமைவதெல்லாம்... உங்களுக்கு இந்த அனுபவம் உண்டா\nSaturday, July 27, 2013 அனுபவம், சமூகம், சிறுகதை., நகைச்சுவை, நிகழ்வுகள், நையாண்டி 9 comments\nஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டைப் போடுவார்..\nFriday, July 26, 2013 அனுபவம், சமூகம், சமையல், நிகழ்வுகள், மூலிகை., வயாகரா 10 comments\nதன்னை இந்து என்று சொல்லிக் கொள்ளக் கூடாதாம். என்ன கொடுமை சார் இது\nThursday, July 25, 2013 அரசியல், அனுபவம், சமூகம், நிகழ்வுகள், மோடி. 10 comments\nஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா...\nWednesday, July 24, 2013 அனுபவம், சமூகம், சிறுகதை., நிகழ்வுகள் 11 comments\nஇது ஜப்பானில் நடந்த உண்மை கதை \nநடிகை மஞ்சுளா - நினைவலைகள்\nTuesday, July 23, 2013 சமூகம், சினிமா, நடிகை மஞ்சுளா, நிகழ்வுகள் 6 comments\nநடிகை மஞ்சுளா(வயது 60) சிகிச்சை பலனின்றி சென்னையில் இன்று(23.7.2013) மரணம் அடைந்தார்.\nஞாபக மறதியைத் தடுக்கும் சிறந்த 12 உணவுகள்\nTuesday, July 23, 2013 அனுபவம், சமூகம், சமையல்., நிகழ்வுகள் 6 comments\nஇது கணவன் -மனைவி ரகசியம்\n இதில் கூடவா காங்கிரஸ் அரசியல் செய்யும்\nFriday, July 19, 2013 அரசியல், அனுபவம், சிறுகதை, நிகழ்வுகள், நையாண்டி, மன் மோகன் சிங். 3 comments\nஸ்கூல்ல பொழப்பு சிரிப்பா சிரிக்குது... ஒரு காமெடி கலாட்டா...\nFriday, July 19, 2013 அனுபவம், சமூகம், சிறுகதை, நகைச்சுவை, நிகழ்வுகள். 11 comments\nஒரு பள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் ஒருத்தர் வந்தாரு.\nவாலிபக் கவிஞர் வாலி - நினைவலைகள்\nஉடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த வாலி, சிகிச்சை பலனளிக்காமல் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 82 (18-07-2013).\nஇப்படியெல்லாம் உங்க வாத்தியார் சொல்லி இருக்காரா\nThursday, July 18, 2013 அனுபவம், ஆசிரியர், சமூகம், சிறுகதை., நிகழ்வுகள் 17 comments\nவாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.\nகவிஞர் வாலி கவலைக்கிடம் வருத்தத்தில் திரையுலகம்\nWednesday, July 17, 2013 அரசியல��, சமூகம், சினிமா, நிகழ்வுகள். 7 comments\nதமிழ் திரை உலகின் பிரபல பாடல் ஆசிரியர் கவிஞர் வாலி கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக அவசர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறார்.\nஇந்த பெண்களுக்கு நாம் சபாஷ் சொல்லியே ஆகவேண்டும்\nரஷ்யாவின் 'Pearls of the Sky' ஸ்கை டைவிங் குழுவை சேர்ந்த 101 பெண்கள் விமானத்திலிருந்து குதித்து, வானத்தில் மிகப்பெரிய பூ வடிவத்தை உருவாக்கும் முயற்சியில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளனர்.\nTuesday, July 16, 2013 அரசியல், அனுபவம்., கேரளா, சிறுகதை, நிகழ்வுகள் 9 comments\nகேரள முதல்வர் உம்மன் சாண்டி, சோலார் மோசடி விவகாரத்தில், பதவி விலக வேண்டும் என்று, எதிர்க்கட்சிகள் கேரளம் முழுவதும், ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.\nஇது நிஜமல்ல .. ஆனால் \nMonday, July 15, 2013 ஓவியம், சமூகம், நிகழ்வுகள், படங்கள்., படைப்புகள் 7 comments\nஉலகில் பல கலைகள் உண்டு அதில் உள்ள சிறந்த கலைகளில் ஒன்றாக விளங்குவது ஓவியக்கலை.\nஒரு பெண் இப்படியும் இருப்பாளா\nSunday, July 14, 2013 அனுபவம், கவிதை, சமூகம், சிறுகதை, நிகழ்வுகள். 5 comments\nSunday, July 14, 2013 அனுபவம், சமூகம், நகைச்சுவை, நக்கல்., நிகழ்வுகள், நையாண்டி 9 comments\nஇது கூடவா தெரியாம இருப்பாங்க\nSaturday, July 13, 2013 அனுபவம், கடன், சமூகம், நிகழ்வுகள், வட்டி, வட்டி இல்லா கடன். 4 comments\nஉங்க குட்டிஸ்களுக்கு சேமிக்கும் பழக்கம் வளர - இதை படிங்க...\nFriday, July 12, 2013 அனுபவம், சமூகம், சேமிப்பு., நிகழ்வுகள் 5 comments\nபிள்ளைகளுக்கு சேமிப்புப் பழக்கம் வருவதற்கு பெற்றோர்கள் என்ன செய்யவேண்டும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகிற மாதிரி, அவர்களே விரும்பிச் செய்கிற மாதிரி சேமிக்கும் பழக்கத்தை அவர்களிடம் எப்படி கொண்டுவருவது வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகிற மாதிரி, அவர்களே விரும்பிச் செய்கிற மாதிரி சேமிக்கும் பழக்கத்தை அவர்களிடம் எப்படி கொண்டுவருவது எனக்குத் தெரிந்த வழிகளைச் சொல்கிறேன். பின்பற்றிப் பாருங்கள், நிச்சயம் மாற்றம் தெரியும்.\nThursday, July 11, 2013 சமூகம், சிறுகதை., நகைச்சுவை, நிகழ்வுகள் 14 comments\nஒரு ஊர்ல கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது.\nஅந்த கடை வாசலில் கடையோட விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க ..\nஉங்கள் மனைவியை அடக்க சூப்பர் ஐடியா \nWednesday, July 10, 2013 அனுபவம், சமூகம், சிறுகதை., நிகழ்வுகள் 6 comments\nஅனைவருக்கும் தேவையான அந்த 100 நிமிடங்கள்\nTuesday, July 09, 2013 அனுபவம், சமூகம், சிறுகதை, தன்னம்பிக்கை., நிகழ்வுகள் 8 comments\nவாழ்க்கையில் நிச்சயம் கடைப��பிடிக்க வேண்டிய குணம்பற்றிய ஒரு வரித் தலைப்பு. அதற்கு உதாரணமாக, ஒரு நிமிடத்துக்குள் படித்துவிடக்கூடிய குட்டிக் கதை. அவ்வளவுதான். இதுபோல 100 தலைப்புகள். வேறு எந்தத் தத்துவ உபதேசங்களும், ஆளுமை வளர்க்கும் அறிவுரைகளும் இல்லை. டாக்டர். எல்.பிரகாஷ் எழுதிய '100 MINUTES That’ll change THE WAY YOU LIVE' புத்தகத்தில் இருந்து சில நிமிடங்கள் மட்டும் இங்கே...\nகியாரண்ட்டி க்கும் வாரண்ட்டி க்கும் என்ன வித்தியாசம் \nMonday, July 08, 2013 அனுபவம், உத்திரவாதம்., சமூகம், சிறுகதை, நிகழ்வுகள் 11 comments\nகியாரண்ட்டி’ என்றால் ‘உத்திரவாதம்’ என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ‘வாரண்ட்டி’ என்பதும் கிட்டத்தட்ட அதே பொருளைக்குறிக்கும் சொல்தான். ஆனால் சட்டத்தின் பார்வையில் ‘கியாரண்டி’ என்றால் ‘பொருளை மாற்றிக் கொடுப்பது,’ வாரண்டி என்றால் ‘சர்வீஸை’க் குறிப்பது.\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nMonday, July 08, 2013 அரசியல், சமூகம், சிறுகதை, நிகழ்வுகள், பெண்களுக்கான சொத்துரிமை. 14 comments\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களுக்கு சொத்தில் எவ்வளவு உரிமை இருக்கிறது என்பது பெரும்பாலான பெண்களுக்கே தெளிவாகத் தெரியவில்லை.\nஉங்க பிள்ளை தமிழ்/ஆங்கில மீடியத்தில் படிக்கிறதா\nSunday, July 07, 2013 அனுபவம், சமூகம், சிறுகதை, நிகழ்வுகள் 12 comments\nஉச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, சதாசிவம் எனும் தமிழர் நியமனம் செய்யப்பட்டிருப்பது, தமிழர்களாகிய நமக்கு பெருமை தரும் விஷயம். பல ஆண்டுகளுக்கு பின், தமிழனுக்கு இந்தப் பெருமையும், புகழும் கிடைத்திருக்கிறது.\nSaturday, July 06, 2013 அனுபவம், சமூகம், சிறுகதை., நிகழ்வுகள், நையாண்டி 8 comments\nஇதோ பாருங்க, இன்னைக்கு உங்களுக்கு ஒரு நல்ல சேதி,\nஒரு \"மவுஸ்' மவுனம் ஆனது\nFriday, July 05, 2013 அனுபவம், சமூகம், சிறுகதை., நிகழ்வுகள் 7 comments\nஉள்ளங்கையிலும், விரல் நுனியிலும் கம்ப்யூட்டரைக் கட்டுப்படுத்தும், \"மவுஸ்' என்ற அதிசய கண்டுபிடிப்பை உலகுக்கு அளித்த டக்ளஸ் கார்ல் எங்கல்பர்ட், நேற்று இறந்தார்.\nநியூட்டனின் வாழ்வில் இப்படியும் நடந்ததா\nFriday, July 05, 2013 அனுபவம், சமூகம், சிறுகதை., நிகழ்வுகள் 6 comments\nநியூட்டனின் காலத்தில் அவர் புகழ் கொடிகட்டி பறந்துகொண்டிருந்த காலம். அவர் பெயர் சகலருக்கும் தெரியும் அவரின் முக��் ஒருசிலருக்கே\n புகைப்படங்கள் புழக்கத்தில் மிக குறைவு.\nஇந்தியாவின் சில Toll Free நம்பர்கள் \nTuesday, July 02, 2013 அனுபவம், கவிதை, சமூகம், நிகழ்வுகள். 11 comments\nபேப்பர் ‘கப்’-பில் டீ குடிக்கிறீர்களா அப்ப முதல்ல இதப் படிங்க\nMonday, July 01, 2013 அனுபவம், சமூகம், சமையல்., நிகழ்வுகள் 21 comments\nஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் அன்பர் ஒருவர்,தினமும் இரவில், வயிற்று வலியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். பலபரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தைசொன்னார் டாக்டர்.\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nநடிகர் வடிவேலுவின் வசனங்கள் கல்லூரியிலா\nபுருஷனை ஏமாற்றுவதில்... இவர்கள் கில்லாடிகளாம்\nஇந்த அனுபவம் உங்களுக்கும் உண்டா\nஇதைப் பார்த்து சிரிப்பு வந்தால் உங்களுக்கு திருமணம...\nமனைவி அமைவதெல்லாம்... உங்களுக்கு இந்த அனுபவம் உண்ட...\nதன்னை இந்து என்று சொல்லிக் கொள்ளக் கூடாதாம். என்ன ...\nஒரு பல்லியால் முடியும்போது உங்களால் முடியாதா...\nநடிகை மஞ்சுளா - நினைவலைகள்\nஞாபக மறதியைத் தடுக்கும் சிறந்த 12 உணவுகள்\nஇது கணவன் -மனைவி ரகசியம்\n இதில் கூடவா காங்கிரஸ் அர...\nஸ்கூல்ல பொழப்பு சிரிப்பா சிரிக்குது... ஒரு காமெடி ...\nவாலிபக் கவிஞர் வாலி - நினைவலைகள்\nஇப்படியெல்லாம் உங்க வாத்தியார் சொல்லி இருக்காரா\nகவிஞர் வாலி கவலைக்கிடம் வருத்தத்தில் திரையுலகம்\nஇந்த பெண்களுக்கு நாம் சபாஷ் சொல்லியே ஆகவேண்டும்\nஇது நிஜமல்ல .. ஆனால் \nஒரு பெண் இப்படியும் இருப்பாளா\nஇது கூடவா தெரியாம இருப்பாங்க\nஉங்க குட்டிஸ்களுக்கு சேமிக்கும் பழக்கம் வளர - இதை ...\nஉங்கள் மனைவியை அடக்க சூப்பர் ஐடியா \nஅனைவருக்கும் தேவையான அந்த 100 நிமிடங்கள்\nகியாரண்ட்டி க்கும் வாரண்ட்டி க்கும் என்ன வித்தியாச...\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nஉங்க பிள்ளை தமிழ்/ஆங்கில மீடியத்தில் படிக்கிறதா\nஒரு \"ம���ுஸ்' மவுனம் ஆனது\nநியூட்டனின் வாழ்வில் இப்படியும் நடந்ததா\nஇந்தியாவின் சில Toll Free நம்பர்கள் \nபேப்பர் ‘கப்’-பில் டீ குடிக்கிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Athaninayagam_adigal?f%5B0%5D=mods_subject_temporal_all_ms%3A%222018%22", "date_download": "2018-10-18T13:24:40Z", "digest": "sha1:WHIC3VE6P4NLPDNOKYDARUSCQP3F3KH4", "length": 2188, "nlines": 53, "source_domain": "aavanaham.org", "title": "தனிநாயகம் அடிகள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (1) + -\nநினைவுப் பேருரை (1) + -\nஅமுதன் அடிகள் (1) + -\nநூலக நிறுவனம் (1) + -\nயாழ்ப்பாணம் (1) + -\nதனிநாயகம் அடிகள் (1) + -\nதனிநாயகம் அடிகள் ஆய்வு மையம் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nதமிழர் ஆன்மீகம் (தனிநாயகம் அடிகளின் நினைவுப் பேருரை)\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/765958-2/", "date_download": "2018-10-18T14:25:32Z", "digest": "sha1:AKRX46NQY2U6P43DPPUQKMIEXB6CPKYB", "length": 6513, "nlines": 54, "source_domain": "athavannews.com", "title": "| Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவலுப்பெறும் சம்பள பிரச்சினை – மலையகத்தில் போக்குவரத்தும் பாதிப்பு\nமஹிந்த அணியினால் மாற்று அரசாங்கத்தை உருவாக்க முடியாது – ஐ.தே.க\nஐ. தே. கவின் புதிய நிறைவேற்று அதிகாரியாக சமல் செனரத் நியமனம்\nசபரிமலை விவகாரம்: தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்\nநாட்டின் நலனுக்காகவே ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்கப்படுகிறது – வெளியுறவுத்துறை அமைச்சு\n‘சீமராஜா’ படத்தில் சிக்ஸ் பக் வைத்து நடித்துள்ளதை நடிகர் அஜித் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு முதன்முதலில் பாராட்டியதாக நடிகர் சூரி, ‘பில்லா பாண்டி’ பட இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரபலங்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்களை தெரிவித்துவரும் பாடகி சின்மயி, ‘நடிகை ஐஸ்வர்யாராய்\nநடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தொடர்பான பாலியல் தொல்லைகளை அம்பலப்படுத்தும் ‘MeToo\b\nரஜினிகாந்த் நடித்து வரும் ‘பேட்ட’ படத்தில் அவருக்கு நண்பராக சசிகுமார் நடிக்கிறார். ரஜினி\nநடிகர் விமல், ஒரே சமயத்தில் 3 புதிய படங்களில் நடித்து வருகிறார். முத்துக்குமார் இயக்கத்தில் ‘க\nவிஜய் சேதுபதி வித்தியாசமான நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்பிலுள்ள ‘சீதக்காதி’ திரைப்படம் எ\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஇழந்த இடத்தைப் பிடிக்க இந்த நடிகர் தீவிரம்\nஐ. தே. கவின் புதிய நிறைவேற்று அதிகாரியாக சமல் செனரத் நியமனம்\nஒரு நடிகையின் நண்பர்களால் காட்சிகளை படமாக்குவதில் தாமதமாம்\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nஜனாதிபதி கொலைச் சதி விவகாரம்: பிரதிப் பொலிஸ்மா அதிரிடம் 9 மணி நேரம் வாக்குமூலப்பதிவு\nசவுதி அரேபிய முதலீட்டு மாநாட்டை புறக்கணிக்கும் பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-56-46/itemlist/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88,%20%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%20,%20%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-10-18T14:10:40Z", "digest": "sha1:ITGK5BZYQDLD7ZBNQ4E3US3VLGSM7HCC", "length": 4849, "nlines": 62, "source_domain": "newtamiltimes.com", "title": "உலகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: இலங்கை, யானைகள் கொலை , ஆயுள் தண்டனை\nவியாழக்கிழமை, 21 டிசம்பர் 2017 00:00\nஇலங்கையில் யானைகளை கொன்றால் ஆயுள் தண்டனை\nகாட்டு யானைகள் கொல்லப்படுகின்றமை தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுவோருக்கு ஆயுள் தண்டனை விதிப்பதற்கு ஏதுவான வகையில் வனஜீவராசிகள் கட்டளைச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.\nவனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nஅமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்திர ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையிலுள்ள காட்டு யா���ைகளின் எண்ணிக்கை மற்றும் வனஜீவராசிகள் வளங்கள் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக வனஜீவராசிகள் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் ஆகியோர் இணைந்து ஒன்றிணைந்த வேலைத்திட்டமொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஇதற்காக வனப்பாதுகாப்பு திணைக்களம் மற்றும் இலங்கை மகாவலி அதிகார சபையின் களப்பணியாளர்களின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்வது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 92 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-22-54/itemlist/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D,%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20,,%20%E2%80%98%20%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%8D%E2%80%99%20%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-18T14:07:38Z", "digest": "sha1:2UNYFZQAJAJLH6UDFBGM3AJQEEN4HNVA", "length": 6494, "nlines": 65, "source_domain": "newtamiltimes.com", "title": "வணிகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: நிறப் பாகுபாடு விளம்பரம்,மன்னிப்பு ,, ‘ டவ்’ சோப் நிறுவனம்\nதிங்கட்கிழமை, 09 அக்டோபர் 2017 00:00\nநிறப் பாகுபாடு விளம்பரம் : மன்னிப்பு கேட்டது ‘ டவ்’ சோப் நிறுவனம்\nடவ் சோப் பயன்படுத்தும் கருப்புப் பெண் ஒருவர் வெள்ளையாக மாறுவதைப் போல் ஒரு வீடியோவை நேற்று டவ் நிறுவனம் பேஸ்புக்கில் வெளியிட்டது. கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது இந்த வீடியோ. பல மக்கள் இந்த வீடியோவிற்கு எதிராக கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர்.\nகொஞ்ச நேரத்தில் இந்தப் பிரச்சனை பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் வைரல் ஆனது. இதையடுத்து அந்த வீடியோவை நீக்கியது டவ் நிறுவனம்.\nமேலும் வீடியோவை நீக்கியதோடு, அந்த விளம்பரத்திற்காக நிபந்தனையற்ற மன்னிப்பைக் கேட்டது.\nநேற்று பேஸ்புக்கில் டவ் நிறுவனம் நிற ரீதியான வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது . அந்த வீடியோவில் ஒரு கருப்பினப் பெண் தன் ஆடையை கழட்டியவுடன் வெள்ளை இனப் பெண்ணாக மாறுவதைப் போல் சித்தரித்திருந்தது. டவ் சோப்பின் விளைபரத்திற்காக இந்த வீடியோவை அந்த நிறுவனம் வெளியிட்டு இருந்தது. இதைத் தனது டிவிட்டர் பக்கத்திலும் ஷேர் செய்திருந்தது.\nஇதையடுத்து இந்த வீடியோ பலராலும் ஷேர் செய்யப்பட்டது. நிறைய பேர் வரிசையாக இந்த விடியோவிற்கு கண்டனம் தெரிவிக்கத் தொடங்கினர். டவ் நிறுவனத்திற்கு பலரும் வெவ்வேறு வகையில் கண்டனம் தெரிவித்து போஸ்ட் செய்யத் தொடங்கினர்.\nசிலர் இனி டவ் நிறுவனத்தின் பொருட்களை வாங்கப் போவது இல்லை என்றும் கூறினார். இது போல் நிற ரீதியான விளம்பரம் ஒன்றை டவ் நிறுவனம் இதற்கு முன்பே ஒருமுறை வெளியிட்டுள்ளது.\nடவ் சோப் பயனபடுத்திய கறுப்பினப் பெண் , வெள்ளையாக மாறுவதை போல் இந்த போட்டோ விளம்பரத்தில் அது குறிப்பிட்டிருந்தது . இந்தப் பிரச்சனை சமூக வலை தளங்களில் பெரும் அளவில் பரவியதை அடுத்து டவ் நிறுவனம் அந்த வீடியோவை நீக்கியது.\nமேலும் அது தனது டிவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் இதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பைக் கேட்டுள்ளது. இனி இது போன்ற தவறுகள் நடக்காது என்றும் அது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது .\nஇணைப்பில் உள்ளவர்கள்: 52 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-10-18T14:55:34Z", "digest": "sha1:CRJ5ISBF7QXXZEUX4P3C3VK6UY3UH2AX", "length": 5318, "nlines": 78, "source_domain": "tamilpapernews.com", "title": "கைத்தறி கோட்! » Tamil Paper News", "raw_content": "\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் செய்தித்தாள்கள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ\n« இந்திய முஸ்லிம்களுக்கு உள்ள பிரச்சினைகள் என்ன\n ஹிரோஷிமா – நாகசாகி »\nஅணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nKMD 11th September, 2018 அரசியல், இந்தியா, கார்டூன், சட்டம், சிந்தனைக் களம், விமர்சனம்\nஉச்ச நீதிமன்றமே எங்களுடையது தான் எனவே ராமர்கோவில் காட்டியே தீருவோம் – உபி பாஜக அமைச்சர் Related\n#METOO புகார்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது – கடம்பூர் ராஜு\n அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து\nஒருநாள் மழைக்கே தாங்காத சென்னை – சென்னைவாசிகளின் வேதனை\nதமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்\nஅவர்கள் வந்தால் நிதி கட்- எச்சரிக்கும் ட்ரம்ப் - நக்கீரன் nakkheeran publications\nகாதலருடன் விரைவில் திருமணம்: அமெரிக்க பாப் பாடகி லேடி காகா ... - வெப்துனியா\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு சிறை - தினமண��\nபிரமோஸ் ஏவுகணைக்கு போட்டியாக சீனாவில் சூப்பர்சானிக் ... - மாலை மலர்\nஆசிய ஐரோப்பிய மாநாட்டில் பங்கேற்க துணை ஜனாதிபதி ... - மாலை மலர்\nகணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1777433", "date_download": "2018-10-18T14:26:03Z", "digest": "sha1:MN72IT66NWS7NFJRTTAVDQB6A2CYVKWX", "length": 19221, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "'திறமை இருந்தால் மிரட்டலாம்' : சீறும் சித்ரா| Dinamalar", "raw_content": "\nவால்பாறை: கரடி தாக்கியதில் முதியவர் காயம்\nமாதவரத்திலிருந்து ஆந்திராவுக்கு பஸ்கள் இயக்கம்\nமுதல்வர் கனவில் ஸ்டாலின் தவிக்கிறார்: ஜெயக்குமார்\nபேச்சுவார்த்தைக்கு தயார்: தேவசம் போர்டு அறிவிப்பு 4\nநாளை ஷீரடி செல்கிறார் பிரதமர் மோடி 2\nபேச்சுவார்த்தை: பாக்.,கிற்கு இந்தியா நிபந்தனை 2\nஏர் இந்தியாவுக்கு ரூ.1000 கோடி நிதி 2\nபாலியல் புகார்: கட்சிகளுக்கு மேனகா கடிதம்\nபிரசாரத்திற்கு கூப்பிட மறுப்பு: குலாம்நபி ஆசாத் 5\n'திறமை இருந்தால் மிரட்டலாம்' : சீறும் சித்ரா\nகடற்கரையில், 'கண்ணாமூச்சி ரே ரே...' : கணவனுக்கு, ... 42\nபாக் .,அமைச்சரவையில் சித்து : பா.ஜ., ஆலோசனை 38\nமோடி கொள்கைக்கு வெற்றி :டில்லி காதியில் ஒரே நாளில் ... 14\nதமிழ் உணவு எனக்கு பிடிக்காது : சித்து 165\nபெண்களுக்கு அனுமதி: இறுதி கட்ட முயற்சியில் கேரள அரசு 43\nமசூதி இருந்த இடத்தில் கோவில் கட்ட நல்ல இந்து விரும்ப ... 168\nதமிழ் உணவு எனக்கு பிடிக்காது : சித்து 165\nசபரிமலையில் பெண் பக்தர்களை மறித்த கேரள பெண்கள் 116\nகனவில் மிதக்கும் காந்த கண்கள், கருங்கூந்தல் அலை பாயும் கவர்ச்சி மேனி, செர்ரி நிறத்தில் சிவந்து கனிந்த உதடுகள், மயில் நடனமும் தோற்கும் மெல்லிடை, குயிலிசையை குரலாய் கொண்ட தொலைக்காட்சி தொகுப்பாளர் சித்ரா மனம் திறக்கிறார்...* உங்களை பற்றிநான் சென்னைக்கார பொண்ணு. எம்.எஸ்சி., சைக்காலஜி முடிச்சிருக்கேன்.* முதல் வாய்ப்புநான் சென்னைக்கார பொண்ணு. எம்.எஸ்சி., சைக்காலஜி முடிச்சிருக்கேன்.* முதல் வாய்ப்பு'டிவி'யில் தொகுப்பாளராக முதல் வாய்ப்பு கிடைத்��து. தற்போது பல சீரியல்களில் நடிக்கிறேன். சினிமா வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.* விரும்பும் 'கேரக்டர்''டிவி'யில் தொகுப்பாளராக முதல் வாய்ப்பு கிடைத்தது. தற்போது பல சீரியல்களில் நடிக்கிறேன். சினிமா வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.* விரும்பும் 'கேரக்டர்'கிராமத்து பெண்ணாக நடிக்க விருப்பம். பெண்களின் மனதில் இடம் பிடிக்க இதுதான் 'பெஸ்ட் சாய்ஸ்'.* தொகுப்பாளராக என்ன தேவைகிராமத்து பெண்ணாக நடிக்க விருப்பம். பெண்களின் மனதில் இடம் பிடிக்க இதுதான் 'பெஸ்ட் சாய்ஸ்'.* தொகுப்பாளராக என்ன தேவை'நகைச்சுவை' உணர்வு கண்டிப்பா வேணும்; 'துறுதுறு'ன்னு இருக்கணும்; பார்க்க அழகா இருக்கணும். இதெல்லாம் இருந்தா, நம்மை ரசிக்கிறதுக்காகவே ஒரு பட்டாளம் உருவாகிடும்.* உங்களுக்கு பிடித்தது'நகைச்சுவை' உணர்வு கண்டிப்பா வேணும்; 'துறுதுறு'ன்னு இருக்கணும்; பார்க்க அழகா இருக்கணும். இதெல்லாம் இருந்தா, நம்மை ரசிக்கிறதுக்காகவே ஒரு பட்டாளம் உருவாகிடும்.* உங்களுக்கு பிடித்ததுநடிக்கிறதை விட, தொகுப்பாளரா இருக்குறது எனக்கு ரொம்ப பிடிக்கும். நடிக்கும் போது அந்தந்த சீன்களில் மட்டுமே வரமுடியும். தொகுப்பாளரா இருந்தா 'புரோகிராம்' முழுக்கவே நாம வரலாம்.* பிடித்த தொகுப்பாளர்கள்நடிக்கிறதை விட, தொகுப்பாளரா இருக்குறது எனக்கு ரொம்ப பிடிக்கும். நடிக்கும் போது அந்தந்த சீன்களில் மட்டுமே வரமுடியும். தொகுப்பாளரா இருந்தா 'புரோகிராம்' முழுக்கவே நாம வரலாம்.* பிடித்த தொகுப்பாளர்கள்சிவகார்த்திகேயன், திவ்யதர்ஷனி.* நடிப்பு கத்துக்கிட்டதுசிவகார்த்திகேயன், திவ்யதர்ஷனி.* நடிப்பு கத்துக்கிட்டதுநடிகை நளினியிடம் இருந்து காமெடி, கலாட்டா, நயன்தாராவிடமிருந்து நடிப்பு கத்துக்கிட்டேன்.* உங்க கனவுநடிகை நளினியிடம் இருந்து காமெடி, கலாட்டா, நயன்தாராவிடமிருந்து நடிப்பு கத்துக்கிட்டேன்.* உங்க கனவுடாக்டர் ஆகணுங்குறது தான். ஆனா, இப்போ நானே நினைச்சு பார்க்காத 'மீடியா பீல்டுல' இருக்கேன். இதுவும் பிடிச்சிருக்கு.* ரொம்ப நாள் ஆசைடாக்டர் ஆகணுங்குறது தான். ஆனா, இப்போ நானே நினைச்சு பார்க்காத 'மீடியா பீல்டுல' இருக்கேன். இதுவும் பிடிச்சிருக்கு.* ரொம்ப நாள் ஆசைஅஜித் படங்களில் 'தல' காட்டணும்.* மீடியாவில் பெண்களுக்கு...அஜித் படங்களில் 'தல' காட்டணும்.* மீடியாவில் பெண்களுக்கு...நிறையவே பாதுகாப்பு, சுதந்திரம் இருக்கு. திறமை இருந்தா மீடியாவில் மிரட்டலாம்...பெரிசா சாதிக்கலாம்.* பாராட்டுகள்..நிறையவே பாதுகாப்பு, சுதந்திரம் இருக்கு. திறமை இருந்தா மீடியாவில் மிரட்டலாம்...பெரிசா சாதிக்கலாம்.* பாராட்டுகள்..நடிகை ராதிகா, 'நீ சிக்கிரமே லேடி சிவகார்த்திகேயன் மாதிரி வரணும்னு' வாழ்த்தினாங்க. எனக்கும் அவரைப் போல எல்லாருக்கும் பிடிச்ச தொகுப்பாளாராக இருக்க ஆசை.\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=64264", "date_download": "2018-10-18T14:58:54Z", "digest": "sha1:7VNOVVWE3FMFXEH4WTWOES253NMLEEIE", "length": 10360, "nlines": 81, "source_domain": "www.supeedsam.com", "title": "சம்பூரில் பொது மக்களின் காணிகளில் படையினர் தென்னை மரம் நடுகை உரிமையாளர்கள் முறைப்பாடு. | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nசம்பூரில் பொது மக்களின் காணிகளில் படையினர் தென்னை மரம் நடுகை உரிமையாளர்கள் முறைப்பாடு.\nதிருகோணமலை சம்பூர்கடற்படையினரின் கட்டுப்பாட்டிற்குள் வரும் தமக்குரித்தான விடுவிக்கப்படாத காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.\nகுறித்த காணிகளில் கடந்த ஒருவாரமாக படையினர் தென்னைமரம் நடுவதற்காக டோசர்மூலம் துப்பரவு செய்து வருதுடன் பலரின் காணிகளில் தென்னைமரங்களும் நடப்பட்டுள்ளதாக முறையிட்டுள்ளனர்.\nஇவ்விடயம் தொடர்பாக திங்களன்று மாலை சம்பூர்கிராம அமைப்புக்கள் பல இணைந்து குறித்த கடற்படை உயரதிகாரிகளுடன் நேரடியாக சென்று தமது ஆட்சேபனையை வெளியட்டபோது தாம் இக்காணிகளை சட்டரீதியாக பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளதாகவும் அதற்கான சில ஆவணங்களையும் காண்பித்ததாக சந்திப்பில் கலந்துகொண்ட கிராம அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.இச்சந்திப்பில் கிராமசேவகர்,கிராம அபிவிருத்திச்சங்கப்பிரதிநிதிகள்,மினவசங்கப்பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களும் பங்குகொண்டிருந்தனர்.\nகுறித்த பகுதியில் உள்ள தமது வாழ்வாதார முயற்சிக்கான காணிகளை விடுவித்து தருமாறு பலமுறை ஜனாதிபதிக்குகடிதம் அனுப்பியதுடன் திருகோணமலை மாவட்ட செயலாளர் ,கிழக்கு மாகாண ஆளுநரையும் சந்தித்து தாம் கடிதங்களையும் நேரடியாக ; வழங்கியுள்ளதாக தெரிவிக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளுராட்சித்தேர்தல் முடிவடைந்ததும் இவ்விடயத்தை கவனிப்பதாக மாவட்ட செயலாளர் என்.ஏ.புஸ்பகுமார தமக்கு உறுதிவழங்கியதாகவும் ஆனால் தற்சமயம் படையினர் காணிகளை அபிவிருத்தி செய்து வருவது தமக்கு பெரும் ஏமாற்றமளிப்பதாகவும் தெரிவித்தனர்.\nஇதுவிடயமாக ஏலவே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குளவிற்கும் எழுத்துமூலமாக அறிவித்தநிலையில் குறித்த இடங்களுக்கு உயரதிகாரிகளும் நேரடியாகச்சென்று காணிகளைப்பார்வையிட்டு விசாரணைகள் தொடர்ந்து வருகின்றனர்.\nஇதேவேளை திருகோணமலை பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுஅலுவலகத்திலும் சகல ஆவணங்களுடனும் முறைப்பாடுகளை மக்கள் வழங்கியிருந்தனர்.\nஇம்முறைப்பாட்டில் காணி ஆவணங்கள் சார்ந்த பிரதிகளும் மக்களால் இணைக்கப்பட்டுள்ளது இவ்வாறு 109 குடும்பங்கள் முறைப்பாடு செய்துள்ளனர். என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\n; இது விடயமாக மனித உரிமைகள் ஆணைக்குழுவும் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் படையினரின் இந்த காணி அபிவிருத்தி முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nஇதனால் மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றமான நிலமை ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் முறையிடுகின்றனர்.\nகாணிகள் சிலவற்றில் மக்கள் அனுமதிக்கப்பட்டபோதும் இன்னும் முறையாக பாராதீனம் செய்யவிலலை. இதனால் சட்டரீதியான பிரச்சனைகள் எழும் இடத்தில் தமது காணி உரிமம் உறுதிப்படுத்தாத நிலமையும் இருந்து வருகிறது இதுதொடர்பாகவும் பல முறை எழுத்துமூலம் கடிதங்கள் அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்ட போதும் முடிவுகள் இன்னும் கிடைக்காமை தற்போது ஏற்பட்ட நிலமையையே வதிவிடக்காணிக்கும் ஏற்படும் என மக்கள் அச்சம்வெளியிடுகின்றனர்.\nPrevious articleயாழ். மாவட்டத்தை சேர்ந்த கட்ராக் நோயாளர்களுக்கு கொழும்பில் இலவச சத்திர சிகிச்சை\nNext articleஇருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகச் சிறந்த கணிதமேதை கல்வியியல் மேதை.கோணேச பிள்ளை.முனைவர் மு.இளங்கோவன்\nகல்முனை மாநகரசபையில் எதிரொலித்த ஆலய பிரச்சினை\nகல்முனையில் 200பேர் சென்று பிள்ளையார் கோயிலை உடைக்க முயற்சி \nநாவற்குடா இளைஞன் காத்தான்குடியில் சடலமாக மீட்பு\nகிழக்கிலங்கையின் மூத்தஎழுத்தாளர் ஆரையம்பதி நவம் இயற்கை எய்தினார்\nவாழும்போது பாராட்டுவதன் ஊடாகவே இளம் சமுகம் எழுச்சியடையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/04/24/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2018-10-18T13:40:15Z", "digest": "sha1:EA5H5BWZZ2EBHQAMML4UN7U5B2SHQJ4B", "length": 19651, "nlines": 307, "source_domain": "lankamuslim.org", "title": "ஜனாதிபதி முறையை இல்லாமலாக்கும் நடவடிக்கைகளின் பின்னணியில் சீனா : விஜயதாச | Lankamuslim.org", "raw_content": "\nஜனாதிபதி முறையை இல்லாமலாக்கும் நடவடிக்கைகளின் பின்னணியில் சீனா : விஜயதாச\nஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகள் சீனாவின் பின்னணியில் தான் முன்னெடுக்கப்படுகின்றது என முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.அஸ்கிரிய பீட மகாநாயக்கரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்\nஅரசாங்கம் நாட்டில் நிலையற்ற ஒரு நிலையில் இருக்கும்போது அராஜகமான ஒரு சூழ்நிலையில் நாடு செல்லும் போது ஜனாதிபதி முறைமையை மாற்றும் சட்ட மூலம் பாராளுமன்றத்துக்கு வரப்போகின்றது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார் .\nமேலுமவர் நாட்டிலுள்ள சட்டங்கள் இனவாதத்தை தூண்டும் விதத்தில் தான் காணப்படுகின்றன. இந்த சட்டத்துக்குள் இருந்து கொண்டுதான் நல்லிணக்கம் பற்றிப் பேசுகின்றனர் என முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் அஸ்கிரிய பீட மகாநாயக்கரிடம் ஆசீர்வாதம் பெற வந்தபோது மகாநாயக்கரிடம் கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார் .\nஇன்று முஸ்லிம் மக்களுக்கு முஸ்லிம் கட்சி உள்ளது. தமிழ் மக்களுக்கு தமிழ் கட்சி உள்ளது. அவரவர்கள் அவர்களது இனத்துக்கே வாக்களிக்கின்றனர். சிங்கள பிரதேசத்தில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் வாக்குக் கேட்டாள் அவருக்கு சிங்கள மக்கள் வாக்களிக்கின்றனர். இந்த தேர்தல் முறைமைக்குள் நல்லிணக்கம் என்பது எங்கே என்று கேற்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .\nஏப்ரல் 24, 2018 இல் 5:55 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« கட்சி தலைவர்கள் கூட்டம் மே -இல்\nபாராளுமன்றத் தேர்தல் முறைமை மாற்றப்படுமா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஜமால��� காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \nஜனாதிபதி கொலை சதி - மோடி,' றோ' தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nநவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nவட கிழக்கு பிரிப்புத் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம்\nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \n“காவலுக்கு நிறுத்தப்பட்டவர்களே களவுக்கு ஒத்துழைத்து விட்டு இப்போது ஒப்பாரி வைக்கிறார்கள்”\n30 உறுப்பினர்களை முஸ்லிம்கள், இழக்கவேண்டிய நிலை உருவாகுமாம் \n« மார்ச் மே »\nசவூதி மீது மேற்று நாடுகளினால் நடவடிக்கை எடுக���க முடியுமா எடுத்தால் என்ன நடக்கும் \nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள் lankamuslim.org/2018/10/17/%e0… https://t.co/giiTVEcBXp 1 day ago\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான் lankamuslim.org/2018/10/17/%e0… https://t.co/Jl9FWIsH3c 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/06/28/%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-18T13:45:20Z", "digest": "sha1:7T4KA2OYF4XHJPJF76JVPLOEOOHMYKYT", "length": 19993, "nlines": 165, "source_domain": "senthilvayal.com", "title": "தழும்புகள் தவிர்ப்போம்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nவடு அல்லது தழும்பு என்பது காயத்துக்குப் பிறகு ஏற்படும் ஓர் இழைநார்த் திசு. பெண்களின் உடலில் பிரசவத்துக்குப் பிறகும், உடல் எடைக் குறைப்புக்குப் பிறகும் தழும்புகள் ஏற்படுவது இயற்கையே. தசைகள் தம் இயல்புநிலையிலிருந்து புதிய நிலைக்குத் திரும்புவதால்தான் தழும்புகள் உருவாகின்றன.\nதழும்புகளை ஆரம்பத்திலேயே கவனித்தால், இயற்கையான முறைகளில் மறையச் செய்யலாம்.\n* ஆலிவ் எண்ணெய், மீன் எண்ணெய், வைட்டமின் இ எண்ணெய், ஃப்ளாக்ஸ் சீட்ஸ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் இவற்றில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு தழும்புகளின்மேல் தடவி மசாஜ் செய்யலாம். இது தழும்புகளின் தடத்தை நீக்கி, சருமப் பகுதியை இறுகச் செய்யும்.\n* தழும்புகளே வராமல் தடுக்கவும் வந்த தழும்புகளை ஓரளவாவது மறைக்கவும் உடற்பயிற்சிகள் மிகவும் முக்கியம். முறையான உடற்பயிற்சிகள் சருமத்தை டோன் செய்து, அதன் மீள்தன்மையைச் சரியாக வைத்திருக்க உதவுகின்றன.\n* நம் உடல் 64 சதவிகிதம் தண்ணீரால் ஆனது. எனவே, உடலை எப்போதும் நீர் வறட்சிக்குள்ளாக் காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். தாகம் எடுக்கிறதோ இல்லையோ, தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். காபி மற்றும் ஏரியேட்டடு பானங்களை, அதாவது வாயு ஏற்றப்பட்ட பானங்களைத் தவிருங்கள். சருமம் அழகாவதுடன், தழும்புகளிலிருந்தும் தப்பிக்கலாம்.\n* தழும்புகளுக்கு மட்டுமல்ல, வெயில் பாதிப்பு, சுருக்கங்கள், வெட்டுக்காயம், புண��கள் எனச் சருமம் தொடர்பான எல்லா பிரச்னைகளுக்கும் கற்றாழை ஜெல் மிகச் சிறந்த மருந்து. வாசனையோ நிறமோ கலக்காத சுத்தமான கற்றாழை ஜெல் கடைகளில் கிடைக்கும். அதைத் தழும்புகளின்மேல் தடவிவந்தால், நாளடைவில் அவை மறையும்.\n* அழகுக்கலை நிபுணர் அல்லது சரும மருத்துவரிடம் உங்கள் சருமத்தின் தன்மைக்கேற்ற எக்ஸ்ஃபோலி யேட்டர் எது எனக் கேட்டு வாங்குங்கள். அதைத் தழும்புகளின்மேல் தடவி மிக மென்மையாக மசாஜ் செய்து குளித்தால், தழும்புகள் நீங்கும். அழுத்தித் தேய்ப்பதோ அடிக்கடி தேய்ப்பதோ சருமத்தைக் காயப்படுத்தலாம் என்பதால் கவனம் தேவை.\nPosted in: அழகு குறிப்புகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஅடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு\nசசிகலாவுக்கு செக்; ஓரம்கட்டப்பட்ட பன்னீர்செல்வம்’ – தினகரன் கருத்தால் கதிகலங்கிய உறவுகள்\n – விளையாட்டிலும் வேண்டும் கவனம்\nவரி செலுத்துவோருக்கு சலுகை திட்டத்தை செயல்படுத்த தீவிரம்\nமாத்திரையின்றி ஜலதோஷத்தை எப்படி குணப்படுத்தலாம்..\nசர்வதேச கைகழுவுதல் தினம் – அக்டோபர் 15\nபுது வீடு… வாஸ்து ரகசியங்கள்\nகுலம் செழிக்க வரம் தருவாள் குலசை முத்தாரம்மன்\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nதொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nநோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி\nகாலை உணவின் போது பால் குடித்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி விடலாமாம்..\nநோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி\nஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ்-டி.டி.வி… அ.தி.மு.க ஆடுபுலி ஆட்டம்\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை பயன்படுத்துவது பாதுகாப்பானது தானா\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nவேப்பிலையை இப்படி செஞ்சு தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க… சர்க்கரை நோய் எட்டியே பார்க்காது…\nவெங்காயத்தை வைத்து ஒரே மாதத்தில் உடல் எடையை குறைத்து விடலாம்..\nசர்வதேச மூட்டுவாத தினம் – அக்டோபர் 12\n35 சதவிகிதம்; 15 எம்.பி தொகுதி; ஸ்டாலின் – அழகிரி மோதல்’ – எடப்பாடி கணக்கும் தமிழிசை அறிக்கையும்\nஇன்னும் எத்தனை நாள் எதிர்ப்பார் ஸ்டாலின்’ – 5 மாநிலத் தேர்தல் முடிவுக்காகக் காத்திருக்கும் அமித் ஷா\nடெல்லி க்ரீன் சிக்னல்… பறிபோகிறது பன்னீர் பதவி\nமழைக்காலத்தில் இந்த மசாலாவை உங்கள் சமையலில் சேர்த்து சாப்பிட்டால் எந்த நோயும் அண்டாது\nநீடிக்கும் மன இறுக்கக் கோளாறு\nபத்தகோணாசனத்தால் தசைகளின் வலியமையை அதிகரித்து பலன்களைப் பெறுங்கள்\nநலம் தரும் நட்சத்திரப் பூ\nசர்வதேச மனநல தினம் – அக்டோபர் 10\nமோடி – எடப்பாடி சந்திப்பின் அரசியல் பின்னணி தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த திட்டம்\nசெப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா\nஒரு வாரம் கோதுமைப்புல் சாறு குடிச்சுப் பாருங்க… இந்த அற்புதமெல்லாம் நடக்கும்\nபிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் யூஸ் பண்றீங்களா எந்தமாதிரி பிளாஸ்டிக் வாங்கணும்னு தெரிஞ்சிக்கோங்க…\nஆண்கள் சரியான ஷேவிங் தயாரிப்புகளை வாங்க உதவும் குறிப்புகள்\nவிறைப்பு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படக் காரணமாகும் 5 பழக்கங்கள்\nநவராத்திரி 2018: கலசம் ஸ்தாபனம் செய்ய உகந்த நேரம் எது\nசன்ஸ்க்ரீன் லோஷன் உங்கள் கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்கலாம்\nராங் கால் – நக்கீரன் 6.10.2018\nஅழகு தரும் புருவ அழகு\nஇயலாமை தவிர்த்து, இயல்பாக வாழ…\n – கருணாஸ் காட்டிய ஆட்டம்\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2015/01/13/24-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-10-18T14:06:01Z", "digest": "sha1:P2AY6YWXDFQCY7CXFYK56UQNO3KT3N7D", "length": 16682, "nlines": 248, "source_domain": "vithyasagar.com", "title": "24, சப்தங்களால் ஆகும் உலகு.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← வசவு; வசவு வாங்களையோ வசவு.. (வா.செ.ஒ.நி – 20)\n27, மரணமினிக்கும் மிட்டாய்கள்.. →\n24, சப்தங்களால் ஆகும் உலகு..\nPosted on ஜனவரி 13, 2015\tby வித்யாசாகர்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. and tagged amma, appa, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உணவு, எண்ணம், எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குணம், குவைத், கொடி, கொடியரசு, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தியானம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, பக்கோடா, பக்தி, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, புதுக் கவிதைகள், புதுக்கவிதை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மாண்பு, மாத்திரை, மூச்சு, ரகசியம், ரணம், வசதி, வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீரவணக்கம்.., father, kadavul, mother, pichchaikaaran, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← வசவு; வசவு வாங்களையோ வசவு.. (வா.செ.ஒ.நி – 20)\n27, மரணமினிக்கும் மிட்டாய்கள்.. →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (34)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« டிசம்பர் பிப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழ���ழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/2017-ford-ecosport-facelift-launched-in-india-prices-start-from-rs-7-31-lakh/", "date_download": "2018-10-18T14:58:22Z", "digest": "sha1:EQURZOUNIF27ITE6L6OXRRPIYMD6Q22J", "length": 14922, "nlines": 90, "source_domain": "www.automobiletamilan.com", "title": "2017 ஃபோர்ட் ஈகோஸ்போர்ட் எஸ்யூவி விற்பனைக்கு வந்தது", "raw_content": "\n2017 ஃபோர்ட் ஈகோஸ்போர்ட் எஸ்யூவி விற்பனைக்கு வந்தது\nரூ.7.31 லட்சம் ஆரம்ப விலையில் 2017 ஃபோர்ட் ஈகோஸ்போர்ட் எஸ்யூவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தோற்ற மேம்பாடுகளுடன் புதிய டிராகன் எஞ்சின் கொண்டமாக சந்தைக்கு வந்துள்ளது.\nமுந்தைய விலையில் மாற்றங்கள் இல்லாமல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மேம்பட்ட ஈக்கோஸ்போர்ட் தோற்ற அமைப்பில் பல்வேறு மாற்றங்களுடன் இன்டிரியர் அமைப்பில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகிய அம்சங்களை பெற்றிருக்கின்றது.\nஈக்கோஸ்போர்ட் காரின் முகப்பு தோற்ற அமைப்பு இந்நிறுவனத்தின் பாரம்பரிய கிரில் அமைப்புடன் புராஜெக்டர் ஹெட்லேம்ப் உடன் கூடிய எல்இடி ரன்னிங் விளக்குகள், 17 அங்குல அலாய் வீல் ஆகியவற்றுடன் புதிதாக நீலம்,ஆரஞ்சு மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களை பெற்றுள்ளது.\nபேஸ் வேரியன்டை தவிர மற்ற அனைத்து வேரியன்டிலும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் சேர்க்கப்பட்டு SYNC3 அம்சத்துடன் ண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகியவற்றை பெற்றுள்ளது.\nபாதுகாப்பு சார்ந்த அம்சங்களில் ஏபிஎஸ், இபிடி மற்றும் முன்பக்க இரட்டை காற்றுப்பை அனைத்திலும் பெற்றுள்ளது. டாப் வேரியன்டில் பக்கவாட்டு மற்றும் கர்டெயின் காற்றுப்பை இடம்பெற்றுள்ளது.\nபுதிய ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி மாடலில் புதிய 1.5 லிட்டர் Ti-VCT (Twin Independent Variable Camshaft Timing) 3 சிலிண்டர் கொண்ட பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 123 ஹெச்பி ஆற்றல் மற்றும் 150 என்எம் டார்க்கினை வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றதாக வரவுள்ளது. இதுதவிர டீசல் எரிபொருள் தேர்வில் 100 ஹெச்பி குதிரைதிறன் ���ெளிப்படுத்தும் 1.5 லிட்டர் TDCi டர்போ டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 205 என்எம் டார்க் வழங்குகின்றது.\nஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் பெட்ரோல் காரின் மைலேஜ் லிட்டருக்கு 17 கிமீ மற்றும் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் மைலேஜ் லிட்டருக்கு 14.8 கிமீ மற்றும் டீசல் எஞ்சின் மாடல் மைலேஜ் லிட்டருக்கு 23 கிமீ ஆகும்.\nவிற்பனையில் பிரசத்தி பெற்று விளங்கும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, மஹிந்திரா டியூவி 300, டாடா நெக்ஸா , ஹோண்டா WR-V ஆகிய காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடல்களுக்கு எதிராக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.\nஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் விலை பட்டியல்\nAmbiente ரூ.7.31 லட்சம் ரூ. 8.01 லட்சம்\nTrend ரூ. 8.04 லட்சம் ரூ. 8.71 லட்சம்\nTitanium ரூ.9.17 லட்சம் ரூ. 9.85 லட்சம்\n( எக்ஸ்-ஷோரூம் டெல்லி )\n2017 Ford EcoSport 2017 ஃபோர்ட் ஈகோஸ்போர்ட் Ford ஃபோர்ட் ஈகோஸ்போர்ட் எஸ்யூவி\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nதயாரிப்பு குறைபாடுகளை குறைக்க DOJO பயிற்சி மையம் அறிமுகம்: மாருதி நிறுவனம் அறிவிப்பு\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nதயாரிப்பு குறைபாடுகளை குறைக்க DOJO பயிற்சி மையம் அறிமுகம்: மாருதி நிறுவனம் அறிவிப்பு\nவரும் 2021ல் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலை அமைகிறது சுசூகி நிறுவனம்\nமாருதி கார்களுக்கான நவராத்திரி விழாக்கால சலுகையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nஅடுத்த மாதம் அறிமுகமாகிறது 2018 மஹிந்திரா Y400 ரெக்ஸ்டன்-அடிப்படையிலான எஸ்யூவி\nவரும் 2020ம் ஆண்டில் முழுமையான எலக்ட்ரிக் எஸ்யூவிகள் அறிமுகம் செய்யப்படும்: எம்ஜி மோட்டார் அறிவிப்பு\n2018 டிவிஎஸ் வீகோ அறிமுகமானது; விலை ரூ. 53,027\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2018-aug-15/puzzle/142882-puzzles.html", "date_download": "2018-10-18T13:26:28Z", "digest": "sha1:NTE7MN25UP4RSIPLN7XFFGZWXYVSGVAV", "length": 16094, "nlines": 439, "source_domain": "www.vikatan.com", "title": "புதிர் | Puzzles - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n`தெலுங்கில் கால்பதிக்கும் ஐஸ்��ர்யா ராஜேஷ்’ - விஜய் தேவரகொண்டாவுடன் முதல் படம்\n`ஜெயங்கொண்டம் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்’ - பெண் பலி; 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்\n`இரு மாநிலங்களின் முதலமைச்சர் பதவி வகித்த ஒரே நபர்’ - 93 வது பிறந்தநாளில் மறைந்த என்.டி.திவாரி\n`எடப்பாடி பழனிசாமியை ஜெயலலிதா இடத்தில் வைத்துப் பார்க்கிறோம்’ - அமைச்சர் உதயகுமார்\n`தூத்துக்குடி மீனவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்' - சி.பி.எம் வலியுறுத்தல்\n`வைல்ட் லைஃப் போட்டோகிராபர் ஆஃப் தி இயர்’ - 10 வயதில் சாதித்த பஞ்சாப் சிறுவன்\n அஷ்ட காளி கோயில்கள் பத்தி தெரிஞ்சிக்கோங்க\n`சரண கோஷம் கேட்டாலே பதறும் போலீஸார்' - சபரிமலை அப்டேட்ஸ்\n - பாதுகாப்புப் பணியில் 2,000 போலீஸார் #Dasara\nசுட்டி விகடன் - 15 Aug, 2018\nமனிதர்களைப் படியுங்கள்... மகத்தான சாதனைகள் புரியலாம்\nவிலங்குத் திருடன் Mr.K - ஜீபாவின் சாகசம்\nபழங்குடியினர் கதைகள் - 2 - காட்டெருமையான காக்கைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 6\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 6\nவெ.வித்யா காயத்ரி Follow Followed\nமுதுகலை இரண்டாமாண்டு தொடர்பியல் துறை பயின்று வருகிறேன். 2016- 17ம் ஆண்டு விகடன் மாணவப�...Know more...\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nதந்தை மீதான #metoo புகாருக்குப் பதிலளித்த நந்திதா தாஸ்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\nசென்னையில் முற்றுகிறது தண்ணீர் நெருக்கடி... நிஜமாகிறதா `கத்தி' கிளைமாக்ஸ்\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n“எடப்பாடிக்கு ஏழு ஆண்டுகள் தண்டனை கிடைக்கும்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 105\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karaikkudiblogs.blogspot.com/2009/02/blog-post_8442.html", "date_download": "2018-10-18T14:00:55Z", "digest": "sha1:7R3ZTLLYWZUMGZKUINMMWEGLTS5JPJLA", "length": 14521, "nlines": 195, "source_domain": "karaikkudiblogs.blogspot.com", "title": "காரைக்குடி வலைஞர்கள்!!: உயிருடன் புதைப்பு?", "raw_content": "\nபங்களாதேசத்தில் மொத்தம் ஐம்பத்து ஒரு\nபங்களாதேச ரைபில்ஸ் ப��ைப்பிரிவைச்சேர்ந்த உயர்\nஅதிகாரிகளின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு\nஉயர் அதிகாரிகளின் விபரங்கள் தெரியவில்லை.இந்த\nஉடல்கள் பங்களாதேச ரைஃபில்ஸ் தலைமையக\nவளாகத்தில் ஒரு குழியில் மொத்த உடல்களையும்\nபோட்டு மூடியிருந்ததை இராணுவ அதிகாரிகள்\nஇருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டு உள்ளது\nஇந்த சம்பவம் அதிர்ச்சிகரமானது என்று பிரதமர்\nபங்களாதேச ரைஃஃபில்ஸ் படையினர் திடீரென\nகலவரத்தில் ஈடுபட்டு துப்பாக்கிச்சூடு நடத்தினர்\nஇதில்அந்த பிரிவின் உயர் அதிகாரி டைரக்டர்\nஜெனரல் சுடப்பட்டு இறந்தார். மேலும் பல\nஅது தற்போது அந்த நாட்டு இராணுவத்தால்\nபங்களாதேச ரைஃஃபில்ஸ் படையினர் தற்போது\nஐயா மன்னிக்கணும்....நொமப நாளைக்கப்புறம் இன்னைக்குதான் சோமபானம் உள்ள போய்ட்டு இருக்கு...அதான், மரியாதை நிமித்தம் ஒரு அன்பார்ந்த வணக்கம் ஆனா, அதுலயும் தமிழ் தடுமாறாது என்ன ஆனா, அதுலயும் தமிழ் தடுமாறாது என்ன என்னைப் பெத்தவிங்க மணிவாசகம்ன்னு பேர் வெச்சிருக்காங்க இல்ல\nஐயா, நானும் உங்க சகோதரந்தான்...பின்பற்றுவது, அப்படி, இப்படீங்றது எல்லா நேரமும் நடக்காது...அவிங்களும் நம் தோழர்களே\nஐயா, நானும் உங்க சகோதரந்தான்...பின்பற்றுவது, அப்படி, இப்படீங்றது எல்லா நேரமும் நடக்காது...அவிங்களும் நம் தோழர்களே\nஎன் தள முகப்பில் தெரியவில்லை.இது ஒரு தொழில் நுட்ப பிரச்சினை, உங்களுக்கு இதை சரி செய்யத்தெரியுமானால் சொல்லவும்\nசண்டைக் கோழில புது வம்பு இருக்கு\nநிலா வாயாடிகிட்டு சந்தோஷமா இருக்கா\nஅதான....பழமை பேசியார் சொல்றது கரெக்ட் தான\nபொது மன்னிப்பு வழங்கப்பட்டிருப்பதாக சொன்னார்களே\n\"நியுஸ் ரிப்போர்ட்டர் தேவா\"ன்னு ஒரு அடைமொழியையும் வச்சுகுங்க சாரே...\nசண்டைக் கோழில புது வம்பு இருக்கு\nநிலா வாயாடிகிட்டு சந்தோஷமா இருக்கா///\nநான் 12.00 மணிக்கு வருகிறேன்.\n\"நியுஸ் ரிப்போர்ட்டர் தேவா\"ன்னு ஒரு அடைமொழியையும் வச்சுகுங்க சாரே...\nபொது மன்னிப்பு வழங்கப்பட்டிருப்பதாக சொன்னார்களே\nஎப்படி இருக்கு உங்களோட நியூஸ் பேப்பர் பெயர்\nமனிதாபிமானம் எங்கயே போயிட்டிருக்கு... என்னத்த சொல்ல...\n'சுடச்சுட' செய்திகளை தரும் உங்க வேகம்.... அப்பாடி\nநண்பரே பொதுவாக சில கேட்கெட்களை எடிட் செய்யும் போது இதுபோன்ற சில பிரச்சனைகள் தோன்றும். இப்போது நீங்கள் செய்ய வேண்டியது பழைய ஃப���லோவர்ஸ் கோடுகளை அகற்றிவிட்டு பின்பு லேயவுடில் உள்ள \"பிக்நியூடெம்ப்லேட்\" என்ற டாபை கிளிக் செய்து புதிய டெம்ப்லேட்டை தேர்ந்தேடுங்கள் பிறகு அதனை ப்ரிவியூ பார்த்து பின்பு சேமிக்கவும் பிறகு \"ஆட்கேட்கெட்\" சென்று \"ஃபாலோவேர்ஸ்\" என்பதை கிளிக் செய்க. பின்பு சேமிக்கவும். குறிப்பு இதை செய்வதற்கு முன்பு \"எடிட் ஹச்.டி.எம்.எல்\" சென்று அங்குள்ள \"எக்ஸ்பான்ட்\" என்பதை கிளிக் செய்து அதில் வரும் கோடுகளை பேகப் எடுத்து வைத்துக்கொள்வது நலம் அல்லது அதை காப்பி செய்து நோட்பேடில் பதிந்துவைக்கவும் சேமிக்க வேண்டாம்.ஏதேனும் பிரச்சனை எற்பட்டால் இந்த கோடுகளை இட்டு பழைய டெம்ப்லேட்டை பெறலாம்.\nஎப்படி இருக்கு உங்களோட நியூஸ் பேப்பர் பெயர்//\nமனிதாபிமானம் எங்கயே போயிட்டிருக்கு... என்னத்த சொல்ல...\n'சுடச்சுட' செய்திகளை தரும் உங்க வேகம்.... அப்பாடி\n”ஸ்லம் டாக்” ஏழை சிறுவர்களை ஏமாற்றினேனா\nஇறந்தபின் ஆஸ்காரும், ரஹ்மானின் கோபமும்\n13 வயதுச் சிறுமியை பழிவாங்கிய 16 வயது பெண்\nதிடீர் துப்பாக்கி சூடு- உயர் அதிகாரி பலி\n ஜமால், செய்யது, அபு அப்ஸர் மூவருக்கும் ...\nசெல்லில் நிர்வாணப்படம்-எலிசபெத் வோங்-பதவி விலகல்\nதிரைப் படத் தயாரிப்பாளர் கள் சங்கம் புதிய கட்டுப்ப...\nகொஞ்சம் தேநீர்-9-என்னிடம் கவிதை இல்லை\nநான் வலைச்சர ஆசிரியராக(4) நான்காம் நாள்\nவலைச்சர 101 வது ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-56-46/itemlist/tag/%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE,%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D,%2061%20%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-10-18T14:07:55Z", "digest": "sha1:J3BQCSFNLM2BMOEXKSM5OSRKRH6OUHMN", "length": 4138, "nlines": 61, "source_domain": "newtamiltimes.com", "title": "உலகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: எத்தியோப்பியா,ழங்குடியினர் மோதல், 61 பேர் பலி\nதிங்கட்கிழமை, 18 டிசம்பர் 2017 00:00\nஎத்தியோப்பியாவில் பழங்குடியினர் மோதல் : 61 பேர் பலி\nஎத்தியோப்பியாவில் சோமாலிய பழங்குடியினர் மற்றும் ஒரோமோ பழங்குடியினர் இடையே கடந்த செவ்வாய் கிழமையில் இருந்து வன்முறை மோதல் நீடித்து வருகிறது. அன்று ராணுவ வீரர்கள், கூடியிருந்த கூட்டத்தினை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இச���சம்பவத்தில் 16 ஒரோமோ பழங்குடியின மக்கள் கொல்லப்பட்டனர்.\nஇந்நிலையில் கடந்த வியாழ கிழமை எத்தியோப்பியா நாட்டில் ஹவி கடினா மற்றும் டேரோ லெபு மாவட்டங்களில் சோமாலிய பழங்குடியினர் நடத்திய தாக்குதலில் ஒரோமோ பழங்குடியினத்தினை சேர்ந்த 29 பேர் பலியாகினர்.\nஇதற்கு பழி வாங்கும் வகையில், வன்முறை சம்பவத்தில் இருந்து தப்பி மற்றொரு மாவட்டத்தில் தஞ்சம் புகுந்திருந்த சோமாலிய பழங்குடியின மக்கள் 32 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.\nஇதனால் எத்தியோப்பியாவில் வன்முறை சம்பவத்தில் பலியானோரின் எண்ணிக்கை 61 ஆகியுள்ளது.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 56 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/f25-forum", "date_download": "2018-10-18T13:56:56Z", "digest": "sha1:AM75C2KH42U4NALOSZEIAR7R7AVTPEAP", "length": 27306, "nlines": 467, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "ஆயுர்வேத மருத்துவம்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» இடைவெளி - வாசகர்கள் கவிதை) - கவிதைமணி\n» *இடைவெளி - கவிதை\n» ஒரு பக்க கதை - தொடர் பதிவு\n» ‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்\n» டிப்ஸ் - மருத்துவம்\n» ரசித்ததை பகிர்வோம் - பல்சுவை\n» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்\n» பிரியமானவனின் காதல் தருணங்கள்\n» படித்ததில் பிடித்தவை - பல்சுவை\n» ஆன்மா எந்தக் கடையில் கிடைக்கும்\n» ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்\n» » ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்\n» ‘பாதியில் முறிந்த பயணம்’வாசகர்களின் கவிதைகள்\n» உலகில் உள்ள எந்தச் செல்வத்தையும் விட மேலான செல்வம் எது\n» பல்சுவை= தொடர் பதிவு\n» பல்சுவை - தொடர் பதிவு\n» வாரியாரைக் காக்கவைத்த புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாய்பாபா\n» வடநாட்டில் முருகன் எப்படி அழைக்கப்படுகிறார்\n» தொட்டது துலங்க தொப்பையப்பன் துணைநிற்பான்\n» கேளுங்க சொல்கிறோம் – ஆன்மிக தகவல்கள்\n» நீங்களும் மருத்துவர் ஆகலாம் \n» தைரியம் இருந்தா நைட்ல வா, பார்க்கலாம்\n» வருடம் முழுக்க நினைவில் இருக்கற மாதிரி ஒரு பரிசு...\n» பொது அறிவு தகவல்கள்\n» கவிதைகள் - மு.செல்லா (தொடர் பதிவு)\n» அடுக்கு திருவோடு தாயீ...\n» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்\n நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. ��ரவி நூல் விமர்சனம் : கவிஞர் கே ஜி ராஜேந்திரபாபு\n» பொது அறிவு -தொடர் பதிவு\n» பொது அறிவு -தொடர் பதிவு\n நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர், முதுமுனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» தீபிகா படுகோனுக்கு சவால் அளிப்பவள் நீ: லட்சுமி ராமகிருஷ்ணன் பாராட்டிய இளம் நடிகை யார்\n» வெளுத்த அழகி மஞ்சள் புடவை கட்டியிருக்கிறாள் – அவள் யார்\n» பட்டு ரோஜா மலர்ந்தது; கிட்டப் போனால் சுட்டது.- விடுகதைகள்\n» ஈரப் புடவைக்காரி இருபத்தெட்டுச் சுற்றுக்காரி. - விடுகதைகள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: மருத்துவ சோலை :: ஆயுர்வேத மருத்துவம்\nதோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஅக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nநமது தமிழ்த்தோட்டத்தில் புதிய தலைமுறை செய்திகளை நேரடியாக பார்வையிடலாம்\nஎனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்\n1, 2by தமிழ்த்தோட்டம் (யூஜின்)\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nநெல்லிக்காயை தேனில் பதப் படுத்துவது எப்படி\nமூலிகை பயன்கள் - நெல்லிக்கனி\nசைனஸுக்கு சத்தமில்லாமல் ஒரு தீர்வு - டாக்டர் நிர்மலா ஜெயராமன்\nகவிப்புயல் இனியவன் Last Posts\nஇயற்கை சார்ந்த உணவு முறைகள்.\nகவிப்புயல் இனியவன் Last Posts\nவேம்பு - மரம் முழுவதும் மருத்துவம்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nபுற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஇரத்தம் சுத்திகரிக்க உண்ண வேண்டிய உணவு வகைகள்..\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nமுளை கட்டிய பயறின் மகத்துவம் தெரியுமா\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nகால் ஆணிக்கு உரிய சிகிச்சை\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nமூட்டு வலி (மூட்டு தேய்மானம்)\nஇலைகளில் இத்தனை மருத்துவ குணங்களா \nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nவியாதிகளை சுண்டித் தள்ளும் சுண்டைக்காய்.\nமூளை நன்றாக வளர சாப்பிட வேண்டியவை\nசித்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448\nசில இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nசிறந்த இயற்கை மருந்து தேங்காய் \nவேர்க்கடலையில் அப���படி என்ன இருக்கிறது \nஅழகுக்கு அழகு சேர்த்து பசியையும் தூண்டுவது கீரைகள்\nகீரைகள் என்றாலே சத்துக்களின் தொகுப்பு\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஉங்கள் சருமத்திற்குத் தேவையான 5 பொருட்கள்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nநினைவாற்றலை அதிகரிக்க சாத்துக்குடி பழம் சாப்பிடுவது நல்லது.\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஉடல் பருமனைக் குறைக்கும் பிரண்டை\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nமுழுமையான உடல் ஆரோக்கியத்திர்க்கு 117\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nசின்னச் சீரகம் பெரிய செய்திகள்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஇரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும் திராட்சை இரசம்..\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஉங்களது கழுத்து கருத்துப்போய் உள்ள‍தா\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர�� / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\nRAJABTHEEN, கவிக்காதலன், rajeshrahul, அரசன், அ.இராமநாதன், கலைநிலா, நிலாமதி, கவியருவி ம. ரமேஷ், Admin, இணை நடத்துனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/2018/jan/14/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-2844716.html", "date_download": "2018-10-18T13:17:07Z", "digest": "sha1:2GYGD7S3UXLY2UCJRJGAB5LF5FIBV7KK", "length": 6797, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "காவிரி வழக்கில் தமிழகத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் என நம்புகிறோம்: முதல்வர் பழனிசாமி- Dinamani", "raw_content": "\nகாவிரி வழக்கில் தமிழகத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் என நம்புகிறோம்: முதல்வர் பழனிசாமி\nBy DIN | Published on : 14th January 2018 02:12 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசேலம்: காவிரி வழக்கில் தமிழகத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் என நம்புகிறோம் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.\nமுதல்வர் பழனிசாமி சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் தமிழகத்தில் நடப்பது மதச்சார்பற்ற ஆட்சி தான் என்பதில் சந்தேகமில்லை என்றும் கட்சியை உடைக்க, ஆட்சியைக் கவிழ்க்க சிலர் முயன்றார்கள். அவர்கள் கனவு பலிக்கவில்லை என்றும் கூறினார்.\nமேலும் 15 டிஎம்சி தண்ணீர் வழங்க கோரி கர்நாடகாவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக 7 டிஎம்சி தண்ணீர் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கின் தீர்ப்பு தமிழக விவசாயிகளுக்கு சாதகமானதாக அமையும். சேலம் விமான நிலையத்தில் விரைவில் விமான சேவை தொடங்கும் என்றும் கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்���ுகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/religion/2018/jan/13/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-2844275.html", "date_download": "2018-10-18T14:20:45Z", "digest": "sha1:P4BM6SCYWDJLYMODDVZVDSADVSDFEB52", "length": 10086, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "பொங்கல் வைக்க உகந்த நேரம் இதுதான்!- Dinamani", "raw_content": "\nபொங்கல் வைக்க உகந்த நேரம் இதுதான்\nPublished on : 15th January 2018 11:35 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஆடி மாதத்தில் தேடி விதைத்த விளைச்சல் அறுவடை செய்து பயனடையும் பருவமே தை மாதமாகும். அந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை சர்க்கரை, பால் நெய் சேர்த்துப் புதுப்பானையில் பொங்க வைத்து சூரியனுக்கு படைக்கும் திருநாளே பொங்கல் திருநாளாகும்.\nசூரிய பகவான் தனுர் ராசியில் இருந்து மகர ராசியில் பிரவேசிப்பது மகரசங்கராந்தியாகும். எல்லோரும் எதிர்ப்பார்த்து இருப்பது இந்த உத்தராயணம் என சொல்ல கூடிய அயணம் ஆரம்பமாகும். இது ஆறு மாதங்கள் அதாவது தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய இருக்கும் அயணமாகும். மகாபாரத போர் சமயத்தில் பீஷ்மாச்சாரியார் எதிர்ப்பார்த்து காத்திருந்த காலம் இந்த உத்தராயணம் ஆகும். இது மிகவும் அதிக பலன் அளிக்ககூடிய அயண மாதங்களாகும்.\nதை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகையும், உத்தராயண புண்யகாலம் எனப்படும் மாத பிறப்பு தர்ப்பணமும். இது இரண்டும் எப்போதும் சேர்ந்து வரும். பொங்கல் பண்டிகையை எப்போது கொண்டாடுவது மற்றும் மாத பிறப்பு தர்ப்பணத்தை எப்போது செய்வது என்று பல சமயங்களில் மக்களுக்கு சந்தேகம் ஏற்படுவது உண்டு.\nபொங்கல் பண்டிகை என்பது எப்போதும் புதுப்பானை வைத்து பொங்கல் செய்வது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் எந்தெந்த லக்னங்களில் செய்வது உகந்தது என்றால், இதற்கு மகர மற்றும் கும்ப லக்னங்கள் உத்தமமாகும் மற்றவை மத்திமமாகும். தை முதல் நாள் அன்று மகர மற்றும��� கும்ப லக்னங்கள் காலை 06.00 மணி முதல் 10.00 வரையிலும் இருக்கும், இந்த நான்கு மணி சமயத்தில் எது ஏற்றதோ அதாவது ராகு காலம் மற்றும் எமகண்ட வேளை ஏற்படாமல் இருக்கும் லக்னமாக பார்த்து கொள்ள வேண்டும்.\nமகர என்றால் தை மாதத்தையும், கும்பம் என்றால் பானையை குறிக்கும் ஆகையால் நம் முன்னோர்கள் கடைபிடித்த நேரங்களை நாமும் கடைபிடித்தால் நன்மை கிட்டும்.\nதற்போது வரும் தை 1-ம் தேதி (14.01.2018) ஞாயிற்றுக்கிழமை மாத பிறப்பு ஏற்படுகிறது.\nஇந்த ஆண்டு எப்போது புதுப்பானை வைத்து பொங்கல் செய்வது\nதை 1ம் தேதி (14.01.2018) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 6.00 மணிக்கு மேல் 7.00 மணிக்குள் சூரிய ஓரையில் வைக்கலாம் அல்லது 11.00 முதல் 12.00 மணிக்கு குரு ஹோரையில் வைக்கலாம்.\nஉத்தராயணம் புண்யகால (தை மாத பிறப்பு) தர்ப்பணம் எப்போது\nகாலை 08.00 மணிக்குள் (தர்ப்பணம் செய்வோர் விரதம் இருந்து செய்தால் முழு பலனையும் அடையலாம்) குளித்து விட்டு உத்தராயண புண்யகால தை மாத பிறப்பு பிதுர் தர்ப்பணத்தை செய்யவும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபொங்கல் சூரியன் தை அறுவடை\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/164402/news/164402.html", "date_download": "2018-10-18T13:45:22Z", "digest": "sha1:JU7L7F4XCFBENNRHTXDB5W7AFIVTSYSS", "length": 5939, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "விமானத்தில் இருந்து நிர்வாணமாக குதித்த இசைக்கலைஞர்..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nவிமானத்தில் இருந்து நிர்வாணமாக குதித்த இசைக்கலைஞர்..\nஅவுஸ்திரேலியாவை சேர்ந்த வயலின் இசைக் கலைஞர் கிளென் டோனலி விமானத்தில் இருந்து நிர்வாணமாக குதித்துள்ளார்.\nதனது 30 வது பிறந்தநாள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒரு சவாலை செய்ய வேண்டும் என டோனலி முடிவு செய்துள்ளார்.\nஅதன்படி, பாதுகாப்புக்காக அணியப்படும் தோல்வாரைத் தவிர வேறு எதையும் அணியாமல், பறக்கும் விமானத்தில் இருந்து வயலின் இசைத்��ுக்கொண்டே கீழே குதித்துள்ளார்.\nஇவர், ஹாப்பி பர்டே என்ற பாடலை இசைத்துக்கொண்டே குதித்துள்ளார்.\nதங்கள் உடல் அமைப்பைப் பற்றி ஆண்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவே காஃப்ஸ் ஹார்பர் நகரில் இப்படி ஒரு சாகசத்தை அரங்கேற்றியுள்ளதாக டோனலி கூறியுள்ளார்.\nவானத்தில் இருந்து குதிக்கும்போது எனக்கு உண்டாகும் பயமும் பதற்றமும், பிறர் முன்பு ஆடைகளைக் களையும்போதும் உண்டாகிறது. அவற்றில் இருந்து மீண்டு வர இன்னும் நான் முயன்று வருகிறேன் என தெரிவித்துள்ளார்.\nPosted in: செய்திகள், வீடியோ, உலக செய்தி\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_671.html", "date_download": "2018-10-18T13:11:42Z", "digest": "sha1:3KYPUIG5JX3UNHT7NLLA27PUIFOUH53Q", "length": 6810, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: நாவுறு தீவுகளில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்ப முடியும்: ரணில்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nநாவுறு தீவுகளில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்ப முடியும்: ரணில்\nபதிந்தவர்: தம்பியன் 16 February 2017\nஅவுஸ்திரேலியாவுக்கு தஞ்சம் கோரிச் சென்று நாவுறு- பப்புவா நியுகினி தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையின் புகலிட கோரிக்கையாளர்களுக்கு வழக்குகளை எதிர்நோக்காமல் மீண்டும் தாய்நாடு திரும்ப முடியும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஅவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nப��ரதமர் ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியப் பிரதமருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது ஆள்கடத்தலை தடுப்பது தொடர்பான ஒத்துழைப்பு பற்றியும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டுள்ளார்.\n2013ஆம் ஆண்டின் பின்னர் எந்தவொரு இலங்கையரும் படகுகள் மூலம் புகலிடம் கோரி அவுஸ்திரேலியா செல்லவில்லை என்று அறிவிக்கப்படுகிறது. ஆனால் நாவுறு பப்புவா நியுகினி ஆகிய இடங்களில் உள்ள முகாம்களில் ஈரான், ஆப்கானிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.\nஅவுஸ்திரேலியா இவர்களுக்கு குடியேறுவதற்கான அனுமதியை மறுத்திருக்கிறது. இவ்வாறான இலங்கையர்கள் நாடு திரும்புவதில் எதுவித பிரச்சினையும் இல்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\n0 Responses to நாவுறு தீவுகளில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்ப முடியும்: ரணில்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: நாவுறு தீவுகளில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்ப முடியும்: ரணில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/03/24/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-18T14:13:08Z", "digest": "sha1:ZIX3BUUOSXKT7JWA2AKY4Y7YTSKXJIH7", "length": 65090, "nlines": 384, "source_domain": "lankamuslim.org", "title": "கடந்துவந்த தடங்களும் நம்பிக்கையில்லாப் பிரேரணையும் முஸ்லிம் பார்வை – பாகம் 1,2 | Lankamuslim.org", "raw_content": "\nகடந்துவந்த தடங்களும் நம்பிக்கையில்லாப் பிரேரணையும் முஸ்லிம் பார்வை – பாகம் 1,2\nவை.எல்.எஸ்.ஹ���ீட்: மஹிந்தவின் ஆட்சியில் அனுபவித்த இனவன்கொடுமை வரலாற்றில் முஸ்லிம்களை 95% மேல் ஒன்றுபடவைத்து நல்லாட்சி மலரக்காரணமாயிற்று. நாம் ஆட்சியைக் கொண்டுவந்ததற்கு மேலதிகமாக வல்ல இறைவனின் கருணை, இந்த ஆட்சியை நமது முட்டில் தங்கியிருக்கவும் செய்தான்.\nநமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ஒரு புறம் நாம் கொண்டுவந்த ஆட்சி. மறுபுறம் நமது முட்டில் தங்கியிருக்கும் ஆட்சி. முஸ்லிம்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் அனைத்தையும் தீர்ப்பதற்கு இப்படியொரு ஆட்சிக்கான சந்தர்ப்பம் இன்னுமொரு முறை வருமா\nநமது பிரதிநிதித்துவங்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தியிருக்க வேண்டும். நாம் இந்த நாட்டில் இன்று ஓர் மகிழ்ச்சியான சமூகமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன\nஇனவாதத்தை கக்கிய ஞானசாரரும் கூட்டமும் கைதுசெய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எடுக்கப்படவில்லை. தொடர்ந்தும் இனவாதத்தைக்கக்க அனுமதிக்கப்பட்டார்கள். நாம் என்ன செய்தோம். பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துவிட்டு முகநூல்களில் விளம்பரம் தேடினோம். பங்காளியாக இருந்துகொண்டும் அரசை நடவடிக்கை எடுக்கவைக்க முடியாமல் பொலிசில் முறைப்பாடு பதிவதற்கு அமைச்சர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் தெரிவுசெய்கின்ற சமூகம் நாம்தான்.\nஅரசை நடவடிக்கை எடுக்க வைக்கச்செய்யமுடியாமல் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யும் அமைச்சர்களை யார்தான் கணக்கெடுப்பார் சிங்கள இளைஞர்களுக்கு மத்தியில் முஸ்லிம் இனவெறுப்பு தொடர்ந்து வளர்க்கப்பட்டது.\nஎமது கையாலாகத்தனத்தைக் கண்டுகொண்ட அரசு ஞானசாரருக்கெதிராக வழக்குத்தொடுக்கப்பட்ட சட்டத்தையே மாற்றி பிணைவழங்கியது. என்ன செய்துவிட்டோம். இத்தனைக்கும் ‘ நாம் கொண்டுவந்த ஆட்சி, நம்மில் தங்கியிருக்கும் ஆட்சி.\nகடந்தகாலங்களில் இழந்த எதையும் பெறவில்லை. 10 வீதம் இருந்தும் ஓர் அரசாங்க அதிபரைப்பெற முடியவில்லை. மாறாக, கல்முனைப் பிரதேசத்தில் இருந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்போன்ற பிராந்தியக் காரியாலயங்களை இழந்தோம். முசலியில் மஹிந்தவிடம் 12000 ஏக்கர் காணிகளைத்தான் இழந்தோம். மைத்திரியிடம் ஒரு இலட்சம் ஏக்கரையே இழந்தோம். பெற்றவை எதுவுமில்லை. பதவிகளை பலதடவை ஊடகங்களில் தூக்கியெறிந்தோம். ஆனா��் அதே பதவிகளைக் காப்பாற்றுவதற்காக பின்கதவால் போய்க் கெஞ்சினோம். முன்கதவால்போய் கொடுத்த முட்டின் தைரியத்தில் சண்டை பிடித்தோம்.\nமுஸ்லிம் சமூகம் கிள்ளுக்கீரையாகப் பார்க்கப்பட்டது. தைரியமாக, கிந்தோட்டை எரிக்கப்பட்டது. அதிரடிப்படை துணைபோனது, வெளிப்படுத்தப்பட்டது. அவர்களுக்கெதிராக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது; என்பது உறுதிப்படுத்தப்பட்டது. நமது பிரதிநிதித்துவங்களின் கையாலாகத்தனம் மீண்டும் நீரூபிக்கப்பட்டது. இருப்பினும் நமது தலைமைகளின் வீரவசனங்கள் கடந்த தேர்தலிலும் ஓங்கி ஒலிக்கப்பட்டது.\nபாதிப்பான தேர்தல் சட்டத்திற்கு கைஉயர்த்தியமை\n‘ அச்சமும் மடைமையும் உச்சத்தில் கொண்ட ஊமைச் சமூகமாய் வாழாமல், அச்சமில்லை அச்சமில்லை உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை’, என்று அரசியல் செய்வதற்காகவே இந்தக் தனித்துவ கட்சி, என்று மேடைமேடையாக பேசித்தான் இந்தக் கட்சியை மறைந்த தலைவர் வளர்த்தார்.\nஇப்பொழுது தனித்துவக்கட்சியென்றால், அடிமைகளின் கட்சிகள், என்றநிலை வந்துவிட்டது. அதனால்தான் முஸ்லிம்களுக்கு பாதகம்தான், ஆனால் ராஜித அடிக்க வந்தார், அவர் இடிக்க வந்தார்; எனவே கையுயர்த்தினோம்; என்கின்ற கேவலமான நிலைக்கு வந்தோம். பட்டியல் 50% நமக்கில்லை. தொகுதியாவது 50% வீதம் கிடைக்காதா என ஏங்குகிறோம். ஆனால் அதுவும் கிடைக்கப் போவதில்லை. மாகாணங்களில் நிரந்தர அடிமை முத்திரை, நமது தனித்துவக் கட்சிகளின் உதவியால் நம்மீது குத்துவதற்கு ஆவணங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.\nகடந்த உள்ளூராட்சிசபைத் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சி சுமார் 40% தாண்டியது. அடுத்த இலக்கு சிறுபான்மை வாக்கு. தமிழ் சமூகம் ஒருபோதும் மஹிந்த தரப்பிற்கு ஆதரவளிக்காது. முஸ்லிம்கள் வெறும் உணர்ச்சிகளுக்கு அடிமைப்பட்ட சமூகம் என்பது அவர்களுக்குத் தெரியும். இனவாத நடவடிக்கைகளை முடுக்கிவிட்டால் உணர்ச்சிவசப்பட்டு அரசுக்கெதிராக தம்பக்கம் முஸ்லிம்கள் திரும்பலாம்; என்று அவர்கள் கணக்குப்போட்டிருக்கலாம். எனவே, கூட்டு எதிர்க்கட்சிதான் கலவரத்தைத் தூண்டியது; என்பது உண்மையென உறுதிப்படுத்த முடியாவிட்டாலும் அது உண்மையாக இருக்கமாட்டாது; என நிராகரிக்கவும் முடியாது.\nமறுபுறம், ஐ தே கட்சி கடந்த தேர்தலில் 30% வீதத்தி���்குள் சிரமப்பட்டது. இலங்கையில் அண்ணளவாக முஸ்லிம்கள் 10%. இவர்களுள் 8% ஆவது ஐ தே கட்சிக்கு வாக்களித்திருப்பார்கள். வட கிழக்கிற்கு வெளியேயுள்ள முஸ்லிம் வாக்குகள் அடித்தாலும் உதைத்தாலும் ஐ தே கட்சிக்கென்று எழுதிவைத்த வாக்குகள். வடகிழக்கு வாக்குகளைத் தரகர் கட்சிகள் கடந்த தேர்தலிலும் பெற்றுக்கொடுத்தார்கள். எதிர்காலத்திலும் பெற்றுக்கொடுப்பார்கள். எனவே, ஐ தே கட்சி அதிகரிக்கவேண்டியது பெரும்பான்மையின வாக்கு.\nஇனவாதிகள் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள். எனவே, பெரும்பான்மையைப் பகைக்கக் கூடாது; என்பதனால் சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பாக இருந்த பிரதமர் மெத்தனப்போக்கைக் கடைப்பிடித்திருக்கலாம்.\nசுருங்கக்கூறின் கலவரத்தைத் தூண்டியது யார் என்பது வாதப்பிரதிவாதத்திற்கு உட்படுத்தக்கூடியதாக இருக்கலாம். பிரதமர் தன்மெத்தனப்போக்கால் இனவாதிகளுக்கு ஒத்தடம் கொடுத்தார்; என்பது மாத்திரம் மறுக்கப்பட முடியாத உண்மையாகும். எனவே, இக்கலவரத்தில் பிரதமருக்கு பங்கு இருக்கின்றது; என்பது நிறுவப்பட்ட ஒன்று.\nகலவரத்தைத் தூண்டினால் மாத்திரம் பங்கு இருக்கின்றது; என்பதல்ல. சட்ட ஒழுங்கு அதிகாரத்தை தன்கையில் வைத்துக்கொண்டு கலவரத்தை அனுமதிப்பதும் பங்களிப்புத்தான்.\nஎன்னைப்பொறுத்தவரை அடிப்படையில் பிரதமர் ஒரு இனவாதியல்ல; என்றே இன்னும் நினைக்கின்றேன். அதற்காக பிரதமர் தரப்பு கலவரத்தை தூண்டவில்லை; என்று நிராகரித்துவிடவும் முடியாது. இந்நாட்டில் அரசியல் ஆதாயத்திற்காக யாரும் எதையும் செய்வார்கள். கலவரத்தூண்டலில் பிரதமர் தரப்பிற்கு பங்கிருக்கின்றதா இல்லையா என்பது தெரியாது. ஆனால் அனுமதித்தார் என்பது மாத்திரம் சந்தேகத்திற்கப்பாற்பட்டது.\nபிரதமரின்கீழ் செயற்பட்ட பொலிசாரும் அதிரடிப்படையினரும் வெளிப்படையாகவே பங்களிப்புச் செய்தார்கள்; என்பது நாடறிந்த உண்மையாகும். ஆனால் அவர்களுக்கெதிராக இதுவரை எதுவித நடவடிக்கையும் இல்லை. கலவரம் தொடங்கிய மறுநாள் பாராளுமன்றத்தில் பொலிசார் சரியாகத்தான் நடந்தார்கள்; என்று பொலிசாரைப் பாதுகாத்துப் பேசுகின்றார்.\n பொலிஸ்மாஅதிபரிடம் அறிக்கை கோரியதால்தான் பொலிஸ் ஆணைக்குழு செயலாளர் நிறுத்தப்பட்டிருக்கின்றார்; என்று கபே குற்றஞ்சாட்டியிருக்கின்றது. இந்நிலையில் நம்மவர்கள் பாராளுமன்றில் சுத்தத்தமிழில் வீரப்பேச்சுக்களைப் பேசி ஊடகங்களில் எல்லாவிளம்பரங்களையும் செய்துவிட்டு ஒய்வெடுக்கிறார்கள்.\nஜனாதிபதி ஆணைக்குழு நியமிப்பதாகக் கூறினார். ஆனால் இன்னும் ஆணை வழங்கவில்லை குழுவை நியமிப்பதற்கு. ஏன் தாமதம்\nவிக்டர் ஐவன் கூறியிருக்கின்றார், அம்பாறை- கண்டி கலவரங்கள் பெரகராவுக்கு முன்வரும் விளையாட்டுக்காரர்கள் மட்டும்தான். பெரகரா இன்னும் வரவில்லை. ஆனால் வரும் என்று. இனவாதமில்லாத ஒரு மனிதர் அவர். முஸ்லிம்களை எச்சரித்திருக்கின்றார், தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளட்டும் என்று.\nஇந்நிலையில்தான் நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்திருக்கின்றது.\nவை எல் எஸ் ஹமீட்\nநல்லாட்சி அரசுக்காக முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட்டது, கொழுந்துவிட்டெரியும் இனவாதத்தை அணைத்து அதன் சாம்பலைக்கூட துடைத்தெறிவதற்காக. நல்லாட்சி அரியணை ஏறியதும் இனவாதிகள் அச்சத்தின் உச்சத்தில் சிறிது காலம் அடங்கித்தான் இருந்தனர் எந்தச் சிறையில் கம்பியெண்ண வேண்டிவரும் என்று தெரியாமல்.\nநல்லாட்சியோ பொம்மையாட்சி என்பது அவர்களுக்குப் புரிந்தது. நம்மவர்களோ, சிலர் ரணில் புராணம்பாட, சிலர் மரணிக்கும்போதும் அதே அமைச்சைக் கட்டியணைத்துக்கொண்டு மரணிக்க வேண்டும்; என்ற ஆசையில் அவ்வமைச்சை அனுபவிப்பதில் குறியாக இருந்தார்கள்.\nஇனவாதிகள் மெதுமெதுவாக தலைநீட்ட ஆரம்பித்தார்கள். அரசு அவர்களைக் கண்டுகொள்வதற்குமுன் நம்மவர்களே அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. இனவாதம் தம்வீரியத்தை மீண்டும் காட்டத்தொடங்கியது. அப்பொழுதுதாவது நம்மவர்கள் அரசுக்கு எச்சரிக்கைமணி அடித்திருந்தால் அரசு அப்போதே விழித்திருக்கும்.\nஅதன்பின் அமைச்சர்கள் போட்ட முறைப்பாட்டுக்கு நடவடிக்கை எடுக்காதபோதாவது பதவிகளைத் தூக்கிவீசிவிட்டு எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்தால் அரசு காலைப்பிடித்திருக்கும். வெட்கமில்லாமல் அமைச்சர்கள் போட்ட முறைப்பாட்டுக்கே நடவடிக்கை எடுக்காத அரசுடன் ஒட்டிக்கொண்டிருந்தார்கள். அரசுக்குத் தெரியும் இவர்களின் தேவை என்னவென்று. எனவே, இனவாதத் தீயில் வெதும்பிய முஸ்லிம்களின் வேதனை விசும்பல்களை அரசு கண்டுகொள்ள வேண்டிய தேவை இருக்கவில்லை.\nஇவர்களின் சோரம்போன தனத்தால் ஏற்பட்ட தைரியம் ஞானசாரவை அரசு விடுவித்தது. அப்பொழுதாவது நம்மவர்கள் உசாரடைந்தார்களா\nஅரசின் இனவாதிகளுடனான தாராளப்போக்கு கிந்தோந்தோட்டையை தீயில் கருக்கியது. அப்போதாவது ஆகக்குறைந்தது பதவிகளைத் தூக்கிவீசிவிட்டு அரசைவிட்டு வெளியேறாவிட்டாலும் பின்வரிசையிலாவது அமர்ந்தார்களா அமைச்சுக்கள் கைமாறிவிட்டால் நிலைமை என்ன அமைச்சுக்கள் கைமாறிவிட்டால் நிலைமை என்ன\nஅம்பாறை- கண்டி இனக்கலவரத்திற்கு யார் பொறுப்பு\nஇந்த இனக்கலவரத்தை யாரோ திட்டமிட்டு அரங்கேற்றியிருக்கலாம். சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பாயிருந்த பிரதமர் அரசியல் ஆதாயத்திற்காக அதனை அனுமதித்திருக்கலாம். இனக்கலவரத்தைத் தூண்டியோர்தான் பொறுப்பு எனலாம். இல்லை அதை அனுமதித்த பிரதமர்தான் பொறுப்பு எனலாம். இல்லை இருதரப்புமே பொறுப்பு எனலாம். இந்தக்கூற்றுக்கள் எல்லாமே சரி. ஆனால் இவை எல்லாவற்றையும்விட மிகச்சரியான ஓர் உண்மை இருக்கின்றது. அது இதுவரை யாராலும் சுட்டிக்காட்டப்படாதது. எங்கே பிழை இருக்கின்றது; என்பதை சரியாக அடையாளம் காணாமல் அதற்குத் தீர்வுகாண முடியாது.\nஇன்று இந்நாட்டில் சகலரும் ஏற்றுக்கொள்ளுகின்ற, பேசுகின்ற ஒருவிடயம்தான் அரசு இதனைக் கட்டுப்படுத்தவில்லை; என்பது. ஏன் கட்டுப்படுத்தவில்லை கடந்த ஆக்கத்தில் அதுதொடர்பாகப் பார்த்தோம். அது பெரும்பான்மையின வாக்குகளை அதிகரிப்பதற்காக பிரதமர் மெத்தனமாக நடந்துகொண்டது; என்பதாகும். இதைவிட பிரதமர் இவ்விடயத்தில் மெத்தனமாக நடந்துகொண்டதற்கு வேறுகாரணம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.\nஉள்ளூராட்சித்தேர்தல் முடிந்துவிட்டது. பிரதமர் பெரும்பான்மையின வாக்குகளை அதிகரிக்க முனைவது அடுத்த மாகாணசபைத் தேர்தலுக்கும் அதற்கடுத்த பொதுத்தேர்தலுக்குமாகும். எல்லா வாக்குஅதிகரிப்பு முயற்சியும் ஆட்சியைப்பிடிப்பதற்கும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்குமாகும்.\nரணில் விக்ரமசிங்க ஆட்சியை ஏற்கனவே பிடித்துவிட்டார். ஆட்சிக்கு இன்னும் இரண்டரை வருடங்கள் இருக்கின்றன. அவரிடம் சொந்த பெரும்பான்மை இல்லை. எனவே ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள பிரதமர், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒவ்வொரு நாளும்\nதங்கியிருக்கின்றார். இன்று இருக்கின்ற ஆட்சி கவிழ்ந்தால் மீண்டும் அவர் ஆட்சியைப் பிடிக்க பல ஆண்டுகள் செல்லலாம்; என்பது அவருக்கு தெரியாததல்ல. 2004ம் ஆண்டு அனுபவம் அவருக்கு இருக்கின்றது.\nஇந்நிலையில் நாளையத் தேர்தலுக்காக, பெரும்பான்மையின வாக்குகளை அதிகரிப்பதற்காக, (அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்திற்காக என்று வைத்துக்கொள்வோமே, ) இன்று முஸ்லிம்களில் தங்கியிருக்கின்ற ஆட்சியை இழக்க விரும்புவாரா குறிப்பாக நம்பிக்கையில்லாப் பிரேரணை அவர் தலைக்குமேல் தொங்கிக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் முஸ்லிம்களுக்கெதிரான வன்செயலைக் கட்டுப்படுத்தாமல் இருக்க அவர் துணிவாரா குறிப்பாக நம்பிக்கையில்லாப் பிரேரணை அவர் தலைக்குமேல் தொங்கிக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் முஸ்லிம்களுக்கெதிரான வன்செயலைக் கட்டுப்படுத்தாமல் இருக்க அவர் துணிவாரா இங்குதான் நாங்கள் தெளிவாக சிந்திக்க வேண்டும். ஆனால் துணிந்து கட்டுப்படுத்தாமல் இருந்தார். தன் ஆட்சியைப்பற்றி அவர் பயப்படவில்லை.\nஏன் பயப்படவில்லை. அவருடைய ஆட்சி கவிழாது; என்று அவருக்குத் தெரியும். அதனால்தான் அடுத்த தேர்தலுக்கு பெரும்பான்மை வாக்குகளை அதிகரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஏன் அவருடைய ஆட்சி கவிழாது. ஏன் அவர் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தோற்க்கமாட்டார். ஏனெனில் நம்மவர்கள் கண்டிப்பாக ஆட்சியைவிட்டு விலகமாட்டார்கள்; என்று அவருக்குத் தெரியும். நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்கமாட்டார்கள்; எனவும் அவருக்குத் தெரியும். அதுதானே இதுவரை நடந்தது. இப்பொழுதும் நடந்துகொண்டிருக்கின்றது.\nஎனவேதான் இனவன்செயலில் பாராமுகமாய் இருந்து முஸ்லிம்களுக்கு அழிவு ஏற்படக் காரணமானார். அவரது இந்த நிலைக்கு நம்மவர்கள் காரணமானார்கள். எனவே, முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இந்த அழிவுகளுக்கு யார்பொறுப்பு\nசந்தேகமில்லாமல் முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களுமே பொறுப்பு. இதுவே மிகச்சரியான கூற்று; என்பேன்.\nகள்வர்கள் நடமாடும் இடம் என நன்கு தெரிந்துகொண்டு ஒரு பெறுமதியான பொருளை எதுவித பாதுகாப்பு ஏற்பாடும் இல்லாமல் அந்த இடத்தில் விட்டுவிட்டு வந்து, அப்பொருள் களவுபோனால் கள்வன் பொறுப்பா பொறுப்பற்றதனமாக தனமாக அங்குவிட்டு விட்டு வந்தவன் பொறுப்பா பொறுப்பற்றதனமாக தனமாக அங்குவிட்டு விட்டு வந்தவன் பொறுப்பா கள்வன் குற்றவாளிதான். கள்வனுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத���திக் கொடுத்தவனை என்னவென்பது\nஎனவே, தமது தொடர்ச்சியான கையாலாகத்தனத்தினால் பிரதமர் இனவாதிகளுடன் மெத்தனமாக நடக்க தைரியம் கொடுத்த, சந்தர்ப்பம் கொடுத்த நம் பிரதிநிதிகளே இந்த அழிவுகளுக்கு முதல் குற்றவாளிகள்; பொறுப்புதாரர்கள். இவர்கள் மாத்திரம் சரியாக நடந்திருந்தால் இந்த அழிவுக்கு பிரதமர் இடம் கொடுத்திருக்க முடியாது.\nநம்மவர்கள் சரியானவர்களானால், கண்டி இனக்கலவரம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் பிரதமரின் மெத்தனப்போக்கிற்கு கண்டனம் தெரிவித்து பதவிகளை வீசிவிட்டு எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்க வேண்டும். இதனைக் கூறும்போது பலரால் எழுப்பப்படுகின்ற கேள்வி, இவ்வாறான ஒரு காலகட்டத்தில் அரசை விட்டு வெளியேறுவது உசிதமானதா அவ்வாறாயின் மீண்டும் மகிந்தவையா ஆட்சிக்குக் கொண்டுவருவது அவ்வாறாயின் மீண்டும் மகிந்தவையா ஆட்சிக்குக் கொண்டுவருவது, சில அமைச்சர்கள் கலவர சமையத்தில் களத்தில் சிறப்பாக பணியாற்றினார்கள்; அது சாத்தியப்பட்டிருக்குமா\nகலவர சமயத்தில் ஒருவர் சற்று ஆவேசமாக ஒரு அமைச்சரிடம் நீங்கள் ஏன் அரசைவிட்டு வெளியேறக்கூடாது; என்று கேட்க, இன்னொரு அரசு வந்தால் மாத்திரம் இவை நடைபெறாதா என்ற கேள்வியை எழுப்புகின்ற ஒலிப்பதிவு சமூகவலைத்தளங்களில் வலம் வந்தது. இந்த அமைச்சரின் கூற்று எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் முஸ்லிம்களுக்கு இனவாதிகளுடமிருந்து விடுதலையில்லை; எனவே இந்த அரசிலேயே இருந்துவிட்டுப் போவோமே அடியை வாங்கிக்கொண்டு; என்பதுபோல் இருந்தது. அப்படியானால் இதற்குத் தீர்வு என்ன\nமேலே எழுப்பப்பட்ட கேள்விகளுக்குரிய விடைகளை முதலில் பார்ப்போம்.\nகேள்வி:இவ்வாறான காலகட்டத்தில் அரசைவிட்டு வெளியேறுவது உசிதமா\nபதில்: நாங்கள் அரசில் இருந்தாலும் வெளியில் இருந்தாலும் நிலைமையைக் கட்டுப்படுத்த வேண்டியது அரசுதான். அரசு கட்டுப்படுத்தாதன் காரணம் அரசிடம் அதற்குரிய மனம் இல்லாமல் இருந்தது. ( The Government did not have the resolve to arrest the situation in time).\nநாங்கள் அரசில் தொடர்ந்தும் தொங்கிக்கொண்டிருக்க அரசுக்கு அந்த மனம் இல்லை என்பது தெளிவாகி விட்டது. வெளியேறினால் அரசே கவிழ்ந்துவிடுமென்ற நிலையில் அரசுக்கு அதைக் கட்டுப்படுத்துகின்ற மனம் கண்டிப்பாக வந்திருக்கும். அரசு வேகமாக கட்டுப்படுத்தியிருக்கும்.\nகேள்வி: அவ்வாறாயின் மீண்டும் மஹிந்தவையா ஆட்சிக்குக் கொண்டுவருவது\nபதில்: யாரும் அவ்வாறு கூறவில்லை. எதிர்க்கட்சியில் அமர்வதென்பது கட்டாயம் அரசைக் கவிழ்ப்பதென்பதல்ல. மாறாக, எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு “நிபந்தனையின் அடிப்படையில் அரசுக்கு ஆதரவு வழங்குவோம்” என்று ஒரு அறிவிப்பை விடுத்தால் அதன்பின் இன்றைய காலகட்டத்தில் அரச யந்திரம் நமது காலடியில் கிடக்கும்.\nஇன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எதிரணியில் இருந்துகொண்டு எவ்வளவோ சாதிக்கின்றது. காரணம் ஆபத்து வருகின்றபோது அவர்களின் ஆதரவு தேவை என்பது அரசின் நிலையாகும். ஆனால் நாம் சில அமைச்சுப்பதவிகளுக்காக நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி செல்லாக்காசாகி சமூகத்தை இந்த நிலைக்குத் தள்ளியிருக்கின்றோம்.\nகேள்வி: எதிர்க்கட்சியில் இருந்தால் அமைச்சர்கள் இவ்வாறு கலவரபூமியில் களமாட முடியுமா\nபதில்: களமாட வேண்டிய தேவையே வராது. ஏனெனில் அரசு ஒரு சில மணித்தியாலங்களுக்குள் அனைத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும். தேவை ஒரு கண்டிப்பான உத்தரவு. ஜூலைக்கலவர வரலாற்றைப் படியுங்கள். தேவையானவரை கலவரம் செய்ய அரசு அனுமதித்துவிட்டு, போதும் என்று நினைத்தவுடன் ஒரு சில மணித்தியாலங்கள்கூட அதனைக் கட்டுப்படுத்த அரசுக்குத் தேவைப்படவில்லை.\nஇந்தப் பதில் ஒருபுறமிருக்க, ஏன் அமைச்சர் பதவி இல்லையென்றால் களமாடவே மாட்டார்களா களமாடுவதற்காகவே அமைச்சர்களாக இருக்கப்போகின்றார்களா சரி, களமாடி முடிந்து நிலைமைஓரளவு கட்டுப்பாட்டுற்குள் வந்தபின்பாவது கலவரத்தைக் கட்டுப்படுத்தாதற்கு கண்டனம் தெரிவித்து பதவிகளை ராஜினாமா செய்து நிபந்தனையுடனான ஆதரவைத் தெரிவுத்திருக்கலாமே\nகொஞ்சம்கூட வெட்க உணர்வில்லாமல், “ வெட்கமில்லையா அரசில் இன்னும் தொங்கிக்கொண்டிருப்பதற்கு, ( வெட்கமில்லாத உங்களுக்கு ஆடைகள் எதற்கு) ஆடைகளை களைந்துவிட்டுச் செல்லுங்கள்” என்றெல்லாம் மக்கள் கூறுகின்றார்கள்; என்று நம்மவர்கள் பாராளுமன்றத்தில் பேசிவிட்டு அரசிலேயே ஒட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.\n என மக்கள் கேட்கின்றார்கள். உண்மையில் நாங்கள் வெட்கமில்லாதவர்கள்தான், எனவே அரசைவிட்டுப் போகமாட்டோம், பிரதமரே அஞ்சாதீர்கள்; என்று சொல்லாமல் சொல்கிறார்கள் நம்மவர்கள்.\nநம்பிக்கையில்லாப் பிரேரணையில் எடுக்��வேண்டிய நிலைப்பாடு\nபதவிகளை வீசிவிட்டு எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்தால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்த நிலையில் நம்பெறுமதியை சற்று சிந்தித்துப் பாருங்கள். பிரதமரும் அரசும் நமது காலடியில் தவமிருந்திருக்கும். நமக்குத்தேவையான எத்தனையோ விடயங்களைச் சாதித்திருக்கலாம். இந்த அதிர்ச்சி வைத்தியம், இந்த அரசு மாத்திரம் அல்ல, எதிர்கால அரசும் முஸ்லிம்களைக் கிள்ளுக்கீரையாக நடத்தமுடியாது; என்ற செய்தியை வழங்கியிருக்கும்.\nநாம் கொண்டுவந்த இந்த அரசை முட்டாள்தனமாக சாதாரணமாக இலகுவில் தூக்கிவீசிவிட முடியாது. இந்த அரசைக்கொண்டு நிறைய சாதிக்க வேண்டும். அதேநேரம் நாம் தூக்கிவீசிய மஹிந்த அரசை மீண்டும் அவ்வளவு இலகுவாக அரசுகட்டிலில் ஏற்றிவிடவும் முடியாது.\nமறுபுறத்தில் நாம் செல்லாக்காசாக இந்த அரசில் தொடர்ந்தும் அமரவும் முடியாது. எனவே, நமது ராஜதந்திர நகர்வுகளில் ஒன்றுதான் எதிர்க்கட்சியில் அமர்ந்து நிபந்தனையுடனான ஆதரவை வழங்குவது. அதுவும் பலனைத் தராவிட்டால் அடுத்ததாக அரசைக் கவிழ்பது பற்றியும் மாற்றுத்தெரிவு பற்றியும் சிந்திக்கலாம். நமது இலக்கு முஸ்லிம்களுக்கான பாதுகாப்பு, உரிமையான அடைவுகள், என்பனவாகும்.\nஎனவே, தற்காலிகமாக, ஒரு ஆறுமாதத்திற்காவது எதிர்க்கட்சியில் இருந்து அரசுக்கு நிபந்தனையுடனான ஆதரவை வழங்கமுடியாதா அந்த குறுகியகாலத்துள் நீங்கள் இழக்கப்போவது உங்கள் அமைச்சுச் சுகம் மாத்திரம்தான். சமூகத்திற்கான அடைவுகளோ ஏராளமாக இருந்திருக்கும்.\nதுரதிஷடவசமாக, சமூகத்தைவிட அமைச்சுப் பதவி முக்கியம். நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்தவுடனே அறிவிப்பு வெளியாகிவிட்டது நம் தலைமைகளிடமிருந்து, பிரதமருக்குத்தான் நாங்கள் ஆதரவு என்று.மட்டுமல்லாமல் கையொப்பமும் வைத்ததாக செய்தி.\nகண்டியில் முஸ்லிம்கள் அடிபட்ட காயம் ஆறுவதற்குள் அடிக்கும்வரை பார்த்திருந்த பிரதமருக்கு ஆதரவு என்று பிரகடனம் செய்யப்பட்டுவிட்டது. இது ஏற்கனவே, பிரதமருக்குத் தெரியும். அதுதான் ஆட்சியைப்பற்றிக் கவலைப்படாமல் அடுத்த தேர்தலுக்கு பெரும்பான்மை வாக்கைத் தேடினார்.\nநமது செல்வங்கள் எதுவும் செய்யமாட்டார்கள்; பிரதமருக்கு ஆதரவாக கைஉயர்துவதைத்தவிர. அதேநேரம் தற்போது அதைத்தவிர வேறுவழியுமில்லை. இதுவரை அமைச்���ர்களாக இருந்துகொண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணை வந்தபின் அதனை ஆதரித்தால் மொத்த முஸ்லிம் சமூகமும் சந்தர்ப்பவாத சமூகமாகப் பார்க்கப்படலாம். மறுபுறத்தில் மாற்று ஏற்பாடு இல்லாமல் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று அரசைக் கவிழ்த்துவிட்டு அந்தரத்தில் அலையமுடியாது.\nநம்பிக்கையில்லாப் பிரேரணை வரமுன் எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்தால் இப்பொழுது நாம் மகாராஜாக்கள். வேண்டியதைக் கேட்டுப்பெற்றுக்கொண்டு பிரதமரைப் பாதுகாத்திருக்கலாம்.\nஇப்பொழுது பிரதமருக்கு ஆதரவளித்தால் அடிமைகள்; ஆதரவளிக்கவிட்டால் துரோகிகள். நம்மவர்கள் ஏற்கனவே அடிமைகளாக இருக்கத் தீர்மானித்து அறிவித்தும் விட்டார்கள். இனி எதுவும் செய்யவும் முடியாது. அடுத்த தேர்தலில் நம்மவர்க்கு மீண்டும் உசாராக வாக்களிக்கத் தயாராவோம். தோற்றுப்போன முஸ்லிம் அரசியலைத் தொடர்வோம்.\nமார்ச் 24, 2018 இல் 1:55 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« ஜனாதிபதிக்கான கோரிக்கை கடிதத்தில் பலரும் கையொப்பம்\nஇன்று அதிகாலை திடீர் சுற்றிவளைப்பில் 2879 பேர் கைது »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \nஜனாதிபதி கொலை சதி - மோடி,' றோ' தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ��ங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nவட கிழக்கு பிரிப்புத் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம்\nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \n“காவலுக்கு நிறுத்தப்பட்டவர்களே களவுக்கு ஒத்துழைத்து விட்டு இப்போது ஒப்பாரி வைக்கிறார்கள்”\n« பிப் ஏப் »\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு lankamuslim.org/2018/10/18/%e0… https://t.co/mcndHDArPV 47 minutes ago\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம்@2 lankamuslim.org/2018/10/18/%e0… 56 minutes ago\nசவூதி மீது மேற்று நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா எடுத்தால் என்ன நடக்கும் \nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/articlelist/47766601.cms?curpg=11", "date_download": "2018-10-18T14:03:07Z", "digest": "sha1:YV3IM4INSBA7AX5SGQ6MMJI5NDFK5TB3", "length": 12760, "nlines": 161, "source_domain": "tamil.samayam.com", "title": "Page 11- Business News in Tamil | Stock News & Financial News in Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nஇன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்\nஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.2,849 ஆகவும், சவரனுக்கு ரூ.22,792-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nமாற்றமில்லாமல் இருக்கும் பெட்ரோல், டீசல் விலை\nஇன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்\nஇன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்Updated: Jul 16, 2018, 11.58AM IST\nவருமானவரி கணக்கு: காலதாமதமாக தாக்கல் செய்தால் ரூ....Updated: Oct 9, 2018, 11.28AM IST\nவரும் 2030ல் 10 டிரில்லியன் டாலராக, புதிய உச்சம் ...Updated: Jul 14, 2018, 05.53PM IST\nபுற்றுநோய் விபரீதம்: பிரபல குழந்தைகள் பவுடர் நிற...Updated: Jul 14, 2018, 02.57PM IST\nஇன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்\nஜாக் மாவை பின்னுக்கு தள்ளி, ஆசியாவின் மிகப்பெரிய ...Updated: Jul 13, 2018, 06.55PM IST\nஇன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்\nசென்செக்ஸ் உயர்வுக்கு காரணங்கள் என்ன\nகச்சா எண்ணெய் விவகாரம்: ஏற்றுமதி நாடுகளுக்கு இந்த...Updated: Jul 12, 2018, 04.35PM IST\nஉலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் 6 ...Updated: Jul 11, 2018, 04.30PM IST\nஇன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்\nதிருச்சியில் லாரி -கார் மோதி விபத்து: குழந்தை...\nVideo: ஓடும் ரயிலில் ஏற முயன்ற ஐ.டி ஊழியர் கீ...\nஓடும் ரயிலில் தவறி விழுந்து பலியான ஐபிஎம் பொற...\nஇந்து பையனுடன் ஓடிய இளம்பெண்ணை மரத்தில் கட்டி...\n65 வயது முதியவரை காரில் கடத்தும் கும்பல்: அதி...\nVideo: ஆதாா் எங்கு தேவை\nVideo: மசாலா சோளத்துடன் இசையும் கலந்து கொடுக்கும் கோயமுத்தூர...\nநவராத்திரி திருவிழா மகா ஆரத்தி: குஜராத்தில் கோலாகலம்\nஆளுநரை சிறைபிடித்த சட்டக் கல்லூரி மாணவர்கள்: புதுச்சேரியில் ...\nராகுல் காந்தியை கேவலமாக விமர்சித்த பாஜக தலைவர்\nVideo : துர்காஷ்டமி - துர்க்கையை வழிபட உகந்த நாள்\nVideo : டெல்லி ஓட்டலில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய முன்ன...\n’சொப்பன சுந்தரி’-ஆல் சரிவிலிருந்து மீண்ட சன் தொலைக்காட்சி- க...\n5 நாளில் ரூ.15,000 கோடிக்கு விற்பனை; பண மழையில் நனையும் அமேச...\nஆன்லைன் மூலம் பட்டாசுகள் விற்பனை செய்ய அனுமதியில்லை- உயர்நீத...\nபுத்தி இல்லாமல் கடன் கொடுத்த வங்கிகள்: வெங்கையா காட்டம்\nதமிழ்நாடுஉச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி காதலனுடன் சேர்ந்த திருமணமான பெண்\nஇந்தியா78 எம்.எல்.ஏக்களை தூக்கிப் போடு; தேர்தலுக்கு தயாராகு; பாஜகவிற்கு ஆர்.எஸ்.எஸ் அட்வைஸ்\nசினிமா செய்திகள்‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nசினிமா செய்திகள்Raghava Lawrence: எனக்கு வாய்ப்பு கிடைச்சாச்சு - லாரன்ஸ் படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கிய ஸ்ரீ ரெட்டி\nஆரோக்கியம்உடல் எடையை உடனே குறைக்க உதவும் நவராத்திரி டயட் டிப்ஸ்\nஆரோக்கியம்மருத்துவமனைக்கு முதியவர் அளித்த ரூ.8 கோடி நன்கொடை\nசமூகம்Tamil Flash News: இன்றைய மு���்கிய செய்திகள் 18-10-2018\nசமூகம்மாடல் அழகியை கொலை செய்து, சூட் கேஸில் அடைத்த கல்லூரி மாணவன்\nகிரிக்கெட்விஜய் ஹசாரே டிராபி: ஜார்கண்ட் ஏமாற்றம்... ஃபைனலில் டெல்லி\nகிரிக்கெட்இவிங்கள் வச்சு தான்... அவிங்களுக்கு ஆப்பு வைக்கணும்: சவால் விடும் சகால்\nGold Rate Today: தங்கம், வெள்ளி விலை இன்று சரிவு\nGold Rate Today: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்\nGold Rate Today: நெருங்க முடியாத உயரத்தை தொட்ட தங்கம் விலை\nபெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு பிரதமா் மோடி இன்று ஆலோசனை\nStock Market Investment: முதலீடு ரூ. 5.30 லட்சம் கோடியாக உயர்வு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/category/tamil/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-10-18T14:23:47Z", "digest": "sha1:VPD2WB6OZSQ7NJVQ7LTPXB26H63BJXKQ", "length": 5527, "nlines": 98, "source_domain": "tamilbeauty.tips", "title": "பிஸ்கட் மற்றும் குக்கீஸ் Archives - Tamil Beauty Tips", "raw_content": "\nCategory: பிஸ்கட் மற்றும் குக்கீஸ்\nபீனட் பட்டர் குக்கீஸ் / Peanut butter cookies\nஇன்னும் பட்டர்,சர்க்கரை சேர்க்க விரும்பினால் நீண்ட‌ புள்ளிகளுக்கு அப்பாலுள்ள அளவின்படி சேர்க்கலாம். தேவையானவை: மைதா _ 2 கப் பேகிங் சோடா / Baking soda _ 1/2 டீஸ்பூன் உப்பு _ 1/4 டீஸ்பூன்\nபீநட் பட்டர் ஓட்ஸ் குக்கீஸ்\nதேவையான பொருட்கள் ஓட்ஸ் – ஒன்றை கப் சர்க்கரை – ஒரு கப் வெண்ணெய் – கால் கப் பால் – கால் கப் உப்பு – ஒரு சிட்டிகை அலங்கரிக்க: முந்திரி – தேவைகேற்ப பாதாம் – தேவையான அளவு …\nகுறைந்த செலவில் புத்துணர்வுடன், அழகாக இருக்க முடியும் ஃபேஸ் …\nகரும்புள்ளி,முகப்பரு, சரும கருமையைப் போக்க சூப்பர் டிப்ஸ்\nமுகப்பரு போக்க சூப்பர் டிப்ஸ்\n 1 முதல் 3 வயது குழந்தைகளுக்கு …\nஉங்களுக்கு தெரியுமா இரவில் இந்த உணவுகளை சாப்பிடுவது உங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/18/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-10-18T14:56:41Z", "digest": "sha1:GBVCL3V3CWETPCA2I364ORKHWII3QPA6", "length": 9545, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "லிங்குசாமியின் வெளியீட்டில் அரவான்", "raw_content": "\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»லிங்குசாமியின் வெளியீட்டில் அரவான்\nலிங்குசாமியின் வெளியீட்டில் அரவான் வசந்தபாலன் இயக்கத்தில் மாபெ ரும் பொருட்செலவில் எடுக்கப்பட் டுள்ள திரைப்படம் அரவான். சாகித்ய அகாடமி விருது பெற்ற காவல்கோட் டம் நாவலில் பலநூற்றாண்டுகளுக்கு முன்பு நடைபெறுவதாய் அமைக்கப் பட்டுள்ள கதையின் கருவை கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் அனைத்து பணி களும் நிறைவடைந்துள்ள நிலையில் தணிக்கை குழுவினர் படத்திற்கு யு சான்றிதழ் அளித்துள்ளனர். இந்நிலையில் இத்திரைப்படத்தை இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட அம்மா கிரியேஷன்ஸ் நிறு வனம் முடிவு செய்துள்ளது. இந்த இரு நிறுவனங்களும் இணைந்திருப் பது படத்தின் வெற்றிக்கு கூடுதல் பல மாக இருக்கும் என திரையுலகினர் கரு துகின்றனர். மேலும், இத்திரைப்படத்தை வரு கின்ற மார்ச் மாதம் வெளியிடுவது என முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் விரைந்து நடைபெற்று வரு கிறது.\nPrevious Articleமின் வெட்டைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்\nதேயிலைக்கு உரமாகும் தோட்ட தொழிலாளர்கள்\nவெளியாட்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு\nஈரோட்டில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்��ியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/power-banks/top-10-amigo+power-banks-price-list.html", "date_download": "2018-10-18T13:54:35Z", "digest": "sha1:3N72OMEBNNH5RC6EFEJNSPGYDB7QM4OP", "length": 15523, "nlines": 362, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 மிகு பவர் பங்கஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 மிகு பவர் பங்கஸ் India விலை\nசிறந்த 10 மிகு பவர் பங்கஸ்\nகாட்சி சிறந்த 10 மிகு பவர் பங்கஸ் India என இல் 18 Oct 2018. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு மிகு பவர் பங்கஸ் India உள்ள மிகு ஆஹ் ௨௩க் பவர் பேங்க் பழசக் Rs. 480 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10மிகு பவர் பங்கஸ்\nமிகு ஆஹ் ௨௦வ்ப் பவர் பேங்க் வைட் ப்ளூ\nமிகு ஆஹ் ௨௩க் பவர் பேங்க் பழசக்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடி��� 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/2014/09/24/twitter-208/", "date_download": "2018-10-18T15:13:27Z", "digest": "sha1:Q3A3LBZRAADT4QGNQYZYDFJGRNH7E6CI", "length": 36910, "nlines": 182, "source_domain": "cybersimman.com", "title": "மங்கல்யான் சாதனை; டிவிட்டரில் குவியும் வாழ்த்துக்கள்! | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படி���ான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nHome » இதர » மங்கல்யான் சாதனை; டிவிட்டரில் குவியும் வாழ்த்துக்கள்\nமங்கல்யான் சாதனை; டிவிட்டரில் குவியும் வாழ்த்துக்கள்\nமங்கல்யான் விண்கலத���தை திட்டமிட்டபடி செவ்வாயின் நீள்வட்டப்பாதையில் செலுத்தியதன் மூலம் இந்தியா விண்வெளி ஆய்வில் நிகழ்த்தியுள்ள மகத்தான சாதனைக்கு டிவிட்டரில் வாழ்த்துக்கள் குவிகின்றன. அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா மங்கல்யானுக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளது. .மங்கல்யானுக்காக இஸ்ரோ தனி டிவிட்டர் பக்கத்தையும் துவக்கி உள்ளது.\nசெவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் விண்வெளி ஆய்வு கழகமான இஸ்ரோ மங்கல்யான் எனும் மார்ஸ் ஆர்பிட்டர் விண்கலம் திட்டமிட்டபடி செவ்வாய் கிரகத்தை சென்றடைந்து சாதனை படைத்துள்ளது. செவ்வாய்க்கான விண்கலங்களில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெரும் பெருமையை பெற்றுள்ள மங்கள்யான், செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்பியுள்ள முதல் ஆசிய நாடு எனும் பெருமையையும் இந்தியாவுக்கு அளித்துள்ளது.\nதேசத்தையே தலைநிமிர செய்துள்ள இந்த சாதனைக்கு டிவிட்டரில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. பிரபலங்கள் முதல் சாமான்யர்கள் வரை பலரும் மங்கள்யான் வெற்றியை கொண்டாடி வரும் வகையில் குறும்பதிவுகளை வெளியிடுவதால் மங்கள்யான் மற்றும் மார்ஸ் ஆர்பிட்டர் தொடர்பான ஹாஷ்டேகுகள் டிவிட்டரில் பிரபலமாகி உள்ளன.\nமங்கள்யான் செவ்வாயில் நுழைவதை ஈஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து பாராட்டு தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி ,விஞ்ஞானிகளை பாராட்டி உரை நிகழ்த்தியதுடன் டிவிட்டர் செய்தி மூலமும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதே போல இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் டிவிட்டர் செய்தி மூலமும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nடிவிட்டரில் தீவிரமாக இருக்கும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரும் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nபாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பிரபலங்களும் மங்கல்யான் சாதனைக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ’ முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ள முதல் நாடு, அதிலும் ஹாலிவுட் படத்தை விட குறைந்த பட்ஜெட்டில் இந்தியா இதை சாதித்திருக்கிறது” என்று அமிதாப் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nபிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்லே ‘ மங்கல்யான் சாதித்திருக்கிறது. இந்தியராக பெருமைப்படுகிறேன்” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவி��்துள்ளார்.\nஎழுத்தாளரான அமீஷ் திரிபாதி, ” இந்தியா மற்றும் இஸ்ரோ வரலாறு படைத்துள்ளது என கூறியுள்ளார்.\nசர்ச்சைக்குறிய எழுத்தாளரான தஸ்லீமா நஸ்ரின்” சிவப்பு கிரகத்திற்கு முதல் முயற்சியிலேயே சென்றடைந்துள்ள முதல் நாடு இந்தியா” என குறிப்பிட்டுள்ளார்.\nஇயக்குனர் எஸ்.எஸ் .ராஜமவுளி, நடிகை ஸ்ரீதேவிம் கோல்வுட் நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் டிவிட்டரில் தங்கள் மகிழ்ச்சியையும் பெருமித்ததையும் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.\nபிரபலங்கள் மட்டும் அல்ல, பொது மக்களில் பலரும் டிவிட்டரில் இந்தியாவின் இந்த மகத்தான சாதனையை கொண்டாடி வருகின்றனர். டிவிட்டர் பயனாளிகள் பலரும் மிகுந்த பெருமித்துடன் மங்கள்யான் சாதனைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nடிவிட்டரில் வாழ்த்துக்களை பகிர்பவர்கள் அனைவரும் #Mangalyaan, #ISRO, #MarsOrbiter போன்ற ஹாஷ்டேகை பயன்படுத்தி வருவதால் இந்த ஹாஷ்டேகுகள் டிவிட்டரில் மிகவும் பிரபலமாகி உள்ளன.\nமங்கல்யான் விண்கல ஆய்வு பற்றிய செய்திகளை பகிர்ந்து கொள்வதற்காக இஸ்ரோ பிரத்யேக டிவிட்டர் கணக்கை துவக்கியுள்ளது. https://twitter.com/MarsOrbiter எனும் அந்த முகவரில் மார்ஸ் ஆர்பிட்டர் இன்று தனது முதல் குறும்பதிவை பகிர்ந்து கொண்டது. ’சிவப்பு என்றால் என்ன அது ஒரு கிரகம், எனது ஆய்வின் மையம்” என்று அதன் முதல் குறும்பதிவு அமைந்திருந்தது.\nஇதனிடையே அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா டிவிட்டர் செய்தி மூலம் மங்கள்யானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. நாசா அதன் மிஷன் கியூரியாசிட்டி டிவிட்டர் கணக்கு மூலம் ” நமஸ்தே, @MarsOrbiter வாழ்த்துக்கள் @ISRO .இந்தியாவின் முதல் கிரகங்களுக்கு இடையிலான பயணம் செவ்வாயில் வெற்றிகரமாக நுழைந்திருக்கிறது” என தெரிவித்துள்ளது.\nஇந்த வாழ்த்தை ஏற்றுக்கொள்ளும் வகையில் மங்கல்யானின் டிவிட்டர் பக்கம் ‘; எப்படி இருக்கிறார் @MarsCuriosity . தொடர்பில் இரு ,நானும் இங்கே தான் இருப்பேன்” என்று தெரிவித்துள்ளது.\nமங்கல்யானுக்காக பேஸ்புக் பக்கத்தையும் இஸ்ரோ அமைத்துள்ளது.\nமங்கல்யானின் @MarsOrbiter டிவிட்டர் பக்கத்திற்கு பாலோயர்களும் குவித்து வருகின்றனர். சில மணி நேரங்களிலேயே 41 ஆயிரம் பாலோயர்களுக்கு மேல் கிடைத்துள்ளனர். நீங்களும் பின் தொடரலாம்: https://twitter.com/MarsOrbiter\nமங்கல்யான் விண்கலத்தை திட்டமிட்டபடி செவ்வாயின் நீள்வட்டப்பாதைய���ல் செலுத்தியதன் மூலம் இந்தியா விண்வெளி ஆய்வில் நிகழ்த்தியுள்ள மகத்தான சாதனைக்கு டிவிட்டரில் வாழ்த்துக்கள் குவிகின்றன. அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா மங்கல்யானுக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளது. .மங்கல்யானுக்காக இஸ்ரோ தனி டிவிட்டர் பக்கத்தையும் துவக்கி உள்ளது.\nசெவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் விண்வெளி ஆய்வு கழகமான இஸ்ரோ மங்கல்யான் எனும் மார்ஸ் ஆர்பிட்டர் விண்கலம் திட்டமிட்டபடி செவ்வாய் கிரகத்தை சென்றடைந்து சாதனை படைத்துள்ளது. செவ்வாய்க்கான விண்கலங்களில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெரும் பெருமையை பெற்றுள்ள மங்கள்யான், செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்பியுள்ள முதல் ஆசிய நாடு எனும் பெருமையையும் இந்தியாவுக்கு அளித்துள்ளது.\nதேசத்தையே தலைநிமிர செய்துள்ள இந்த சாதனைக்கு டிவிட்டரில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. பிரபலங்கள் முதல் சாமான்யர்கள் வரை பலரும் மங்கள்யான் வெற்றியை கொண்டாடி வரும் வகையில் குறும்பதிவுகளை வெளியிடுவதால் மங்கள்யான் மற்றும் மார்ஸ் ஆர்பிட்டர் தொடர்பான ஹாஷ்டேகுகள் டிவிட்டரில் பிரபலமாகி உள்ளன.\nமங்கள்யான் செவ்வாயில் நுழைவதை ஈஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து பாராட்டு தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி ,விஞ்ஞானிகளை பாராட்டி உரை நிகழ்த்தியதுடன் டிவிட்டர் செய்தி மூலமும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதே போல இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் டிவிட்டர் செய்தி மூலமும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nடிவிட்டரில் தீவிரமாக இருக்கும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரும் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nபாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன் உள்ளிட்ட பிரபலங்களும் மங்கல்யான் சாதனைக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ’ முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ள முதல் நாடு, அதிலும் ஹாலிவுட் படத்தை விட குறைந்த பட்ஜெட்டில் இந்தியா இதை சாதித்திருக்கிறது” என்று அமிதாப் தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nபிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்லே ‘ மங்கல்யான் சாதித்திருக்கிறது. இந்தியராக பெருமைப்படுகிறேன்” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஎழுத்தாளரான அமீஷ் திரிபாதி, ” இந்தியா மற்றும் இஸ்ரோ வரலாறு படைத்துள்ளது என கூறியுள்ளார்.\nசர்ச்சைக்குறிய எழுத்தாளரான தஸ்லீமா நஸ்ரின்” சிவப்பு கிரகத்திற்கு முதல் முயற்சியிலேயே சென்றடைந்துள்ள முதல் நாடு இந்தியா” என குறிப்பிட்டுள்ளார்.\nஇயக்குனர் எஸ்.எஸ் .ராஜமவுளி, நடிகை ஸ்ரீதேவிம் கோல்வுட் நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் டிவிட்டரில் தங்கள் மகிழ்ச்சியையும் பெருமித்ததையும் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.\nபிரபலங்கள் மட்டும் அல்ல, பொது மக்களில் பலரும் டிவிட்டரில் இந்தியாவின் இந்த மகத்தான சாதனையை கொண்டாடி வருகின்றனர். டிவிட்டர் பயனாளிகள் பலரும் மிகுந்த பெருமித்துடன் மங்கள்யான் சாதனைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nடிவிட்டரில் வாழ்த்துக்களை பகிர்பவர்கள் அனைவரும் #Mangalyaan, #ISRO, #MarsOrbiter போன்ற ஹாஷ்டேகை பயன்படுத்தி வருவதால் இந்த ஹாஷ்டேகுகள் டிவிட்டரில் மிகவும் பிரபலமாகி உள்ளன.\nமங்கல்யான் விண்கல ஆய்வு பற்றிய செய்திகளை பகிர்ந்து கொள்வதற்காக இஸ்ரோ பிரத்யேக டிவிட்டர் கணக்கை துவக்கியுள்ளது. https://twitter.com/MarsOrbiter எனும் அந்த முகவரில் மார்ஸ் ஆர்பிட்டர் இன்று தனது முதல் குறும்பதிவை பகிர்ந்து கொண்டது. ’சிவப்பு என்றால் என்ன அது ஒரு கிரகம், எனது ஆய்வின் மையம்” என்று அதன் முதல் குறும்பதிவு அமைந்திருந்தது.\nஇதனிடையே அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா டிவிட்டர் செய்தி மூலம் மங்கள்யானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. நாசா அதன் மிஷன் கியூரியாசிட்டி டிவிட்டர் கணக்கு மூலம் ” நமஸ்தே, @MarsOrbiter வாழ்த்துக்கள் @ISRO .இந்தியாவின் முதல் கிரகங்களுக்கு இடையிலான பயணம் செவ்வாயில் வெற்றிகரமாக நுழைந்திருக்கிறது” என தெரிவித்துள்ளது.\nஇந்த வாழ்த்தை ஏற்றுக்கொள்ளும் வகையில் மங்கல்யானின் டிவிட்டர் பக்கம் ‘; எப்படி இருக்கிறார் @MarsCuriosity . தொடர்பில் இரு ,நானும் இங்கே தான் இருப்பேன்” என்று தெரிவித்துள்ளது.\nமங்கல்யானுக்காக பேஸ்புக் பக்கத்தையும் இஸ்ரோ அமைத்துள்ளது.\nமங்கல்யானின் @MarsOrbiter டிவிட்டர் பக்கத்திற்கு பாலோயர்களும் குவித்து வருகின்றனர். சில மணி நேரங்களிலேயே 41 ஆயிரம் பாலோயர்களுக்கு மேல் கிடைத்துள்ளனர். நீங்களும் பின் தொடரலாம்: https://twitter.com/MarsOrbiter\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nஇன்ஸ்டாகிராமில் நாவல் வாசிப்பு; ஒரு நூலகத்தின் புதுமை முயற்சி\nஒரு மீம் அகழ்வாராய்ச்சியும், சில அதிர்ச்சிகளும்\nடெக் டிக்ஷனரி- 10 Eyeballs- இணைய ஜடங்கள்\nஊக்கம் தரும் வீடியோ உரைகள்\nஷட்டர்ஸ்டாக் நிறுவனர் பற்றி எழுதாது ஏன் \nOne Comment on “மங்கல்யான் சாதனை; டிவிட்டரில் குவியும் வாழ்த்துக்கள்\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madurakavi.blogspot.com/2012/12/swamy-aiyyppan-tharisanam.html", "date_download": "2018-10-18T14:03:17Z", "digest": "sha1:6NAD52IXNVDS2I3NTDLVGLIDE3OTWB6K", "length": 4086, "nlines": 39, "source_domain": "madurakavi.blogspot.com", "title": "மதுரகவி: ஸ்வாமி ஐயப்பன் தரிசனம்", "raw_content": "\nஇன்றைய அவசரஉலகில் கடந்தகால நிகழ்வுகளை வரும் தலைமுறையினர் அறிய வாய்ப்புகளே இல்லை.\nஇன்றைய தலைமுறையினரே மறந்துவிட்ட பழக்கவழக்கங்களை நினைவுகளில் கொண்டுவரும் பொருட்டும் இனி வரும்காலத்தினர் அறியும் வகையில் என் பதிவுகள்.\nஇன்றைக்கு முப்பத்துஐந்து ஆண்டுகளுக்கு முன் புத்தக வடிவில் '' ஸ்ரீ ஐயப்பன் பூஜை முறைகள்'' என்ற பெயரில் வெளிவந்துள்ளது.\nஜோதிஷம் - மாயூரம் வைத்யநாதம் இதன் ஆசிரியர்.\nவைத்யநாதம் ஜோதிஷ கேந்திரம் வெளியீடு.\nகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அருளாசியுடன் 1978-ம் ஆண்டு வெளியிடப்பட்டது.\nஇதன் மூலபிரதி இன்று எவரிடமும் இருப்பதாக தெரியவில்லை.\nபதினைந்து ஆண்டுகளுக்கு முன் என் வழிகாட்டிகளில் முதன்மையான லெக்ஷ்மணன் அவர்கள் அவரின் ''குருஸ்வாமிகள்''மூலம் முப்பது ஆண்டுகளுக்கு முன் அளிக்கபட்டு பாதுகாக்கபட்டு வந்துள்ள இப்புத்தகம் DTP முறையில் தொகுக்கபட்டது.மிக சொற்பமாக வந்தஇந்த பிரதிகளில் ஒன்றே ஒன்று மட்டும் இப்பொழுது உள்ளது.\nஇப்புத்தகத்தின் மூலம் அறியபட்டு இன்றுவரை கடைபிடித்து வந்ததின் காரணத்தால் நான் அடைந்த நன்மைகள் ஏராளம்.\nவரும்காலதலைமுறையினர் அறியும் வகையில் இப்புத்தகம் உண்மையுருவில்...\nதேவை உள்ள ஆன்மீகஅன்பர்கள் இதனை பிரதி எடுத்துகொள்ளலாம்.\nவிரதமுறைகளும் வழிபாடுகளும் வரும் நாட்களில்...\nLabels: ஸ்வாமி ஐயப்பன் தரிசனம்\nஇங்க பதிவு செய்யுங்க அங்க நானேவருவேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-22-54/itemlist/tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF,%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D,%20%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-18T14:11:50Z", "digest": "sha1:IW6INIQZSARKTCEZLE5IYSXE22R2ZHM2", "length": 4080, "nlines": 61, "source_domain": "newtamiltimes.com", "title": "வணிகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: பதஞ்சலி, பாபா ராம்தேவ், தொழிலதிபர்கள்\nதிங்கட்கிழமை, 17 ஜூலை 2017 00:00\nபதஞ்சலியின் பிரும்மாண்ட எழுச்சி - குலை நடுங்கும் தொழிலதிபர்கள்\nஆயுர்வேதா, பார்மா மற்றும் எப்எம்சிஜி ஆகிய துறைகளில் கொடி கட்டி பறக்கும் பாபா ராம் தேவ் இந்தியவின் அடுத்த அம்பானி ஆவதற்கான செயல்களை தொடங்கியுள்ளார்.\nயோகா குரு என்றழைக்கப்படும் பாபா ராம் தேவ் பதஞ்சலி நிறுவனத்தை குறுகிய காலத்தில் வெகு விரைவாக வளர்ச்சியடைய செய்துள்ளார். இந்நிறுவனத்தின் வளர்ச்சியை கண்டு பண்ணாட்டு நிறுவனங்கள் பயத்தில் உள்ளனர்.\nஇந்நிலையில் பாபா ராம் தேவ் தற்போது பிரைவேட் செக்கியூரிட்டி துறையில் புதிதாக தனது வர்த்தகத்தை துவங்கியுள்ளார்.\nஇதனால் இனி கார்ப்பரேட் நிறுவனங்களும் போட்டியாக களமிறங்கியுள்ளார் பாபா ராம் தேவ். கூடிய விரைவில் டெலிகாம் துறையில் கால் பதித்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. மேலும் இவர்தான் இந்தியாவின் அடுத்த அம்பானி என பலரும் கூறி வருகின்றனர்.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 107 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/f26-forum", "date_download": "2018-10-18T14:42:40Z", "digest": "sha1:G4LMCX674BXHPS6YSZCSWY5AHZHGMUGB", "length": 27938, "nlines": 467, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» புன்னகை பக்கம் = தொடர் பதிவு\n» இடைவெளி - வாசகர்கள் கவிதை) - கவிதைமணி\n» *இடைவெளி - கவிதை\n» ஒரு பக்க கதை - தொட��் பதிவு\n» ‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்\n» டிப்ஸ் - மருத்துவம்\n» ரசித்ததை பகிர்வோம் - பல்சுவை\n» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்\n» பிரியமானவனின் காதல் தருணங்கள்\n» படித்ததில் பிடித்தவை - பல்சுவை\n» ஆன்மா எந்தக் கடையில் கிடைக்கும்\n» ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்\n» » ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்\n» ‘பாதியில் முறிந்த பயணம்’வாசகர்களின் கவிதைகள்\n» உலகில் உள்ள எந்தச் செல்வத்தையும் விட மேலான செல்வம் எது\n» பல்சுவை= தொடர் பதிவு\n» பல்சுவை - தொடர் பதிவு\n» வாரியாரைக் காக்கவைத்த புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாய்பாபா\n» வடநாட்டில் முருகன் எப்படி அழைக்கப்படுகிறார்\n» தொட்டது துலங்க தொப்பையப்பன் துணைநிற்பான்\n» கேளுங்க சொல்கிறோம் – ஆன்மிக தகவல்கள்\n» நீங்களும் மருத்துவர் ஆகலாம் \n» தைரியம் இருந்தா நைட்ல வா, பார்க்கலாம்\n» வருடம் முழுக்க நினைவில் இருக்கற மாதிரி ஒரு பரிசு...\n» பொது அறிவு தகவல்கள்\n» கவிதைகள் - மு.செல்லா (தொடர் பதிவு)\n» அடுக்கு திருவோடு தாயீ...\n» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்\n நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிஞர் கே ஜி ராஜேந்திரபாபு\n» பொது அறிவு -தொடர் பதிவு\n» பொது அறிவு -தொடர் பதிவு\n நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர், முதுமுனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» தீபிகா படுகோனுக்கு சவால் அளிப்பவள் நீ: லட்சுமி ராமகிருஷ்ணன் பாராட்டிய இளம் நடிகை யார்\n» வெளுத்த அழகி மஞ்சள் புடவை கட்டியிருக்கிறாள் – அவள் யார்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nஉலகத் தமிழர் / தமிழ் செய்திகள்\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம் :: உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்\nதோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஅக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nநமது தமிழ்த்தோட்டத்தில் புதிய தலைமுறை செய்திகளை நேரடியாக பார்வையிடலாம்\nஎனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்\n1, 2by தமிழ்த்தோட்டம் (யூஜின்)\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஉலகின் மிகவும் இளமையான ராணி \nby கவியருவி ம. ரமேஷ்\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\nகூகுள், ஏர்டெல் இணைந்து மொபைலில் இலவச இன்டெர்நெட்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஒரு லிட்டர் பெட்ரோலி���் 1000 கி.மீ. ஓடும் கார் கண்டுபிடிப்பு\nவாட்டர் ப்ருஃப் சாம்சங் கேலக்ஸி எஸ்4 ஆக்டிவ் விரைவில்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஇரவில் விபத்தை தவிர்க்க உதவும் ஆடியின் புதிய கார் ஹெட்லைட் செயல்படும் விதம்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஉலகின் தொல் நாகரீகமே தமிழர்களுடையது\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\nகை மாறி போன கச்சத்தீவு.\nபத்தாயிரம் போர்க்கப்பல்கள் நின்றிருந்த - காவிரிபூம்பட்டினம் \nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஉலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை\nகுவைத்தில் முதல் முறையாக \"மக்கள் கருத்தரங்க​ம்\"\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nகுவைத்தில் புனித ரமழான் \"கியாமுல் லைல்\" சிறப்பு நிகழ்ச்சிகள்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nபண்டைத் தமிழனின் உணவு வகைகள்.\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஆறுமுக நாவலர் - ஜி . யு. போப்\nமுதல் ராஜேந்திர சோழன் ஆண்ட பூமி\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் 7ம் ஆண்டு மாபெரும் இஸ்ராஃ / மிஃராஜ் சிறப்பு நிகழ்ச்சிகள்\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\nமுதல்முறையாக பாரதநாட்டு நாணயத்தில் தமிழ் எழுத்துக்கள்\nதமிழ் .... தமிழர்.... தமிழகம் ....\nகலைஞர் அவர்களே பாவம் செய்துவிட்டீர்களே நீங்காத பழியை தேடிக்கொண்டீர்களே: வைகோ\nகனடாவில் நடைபெற இருக்கும் அனைத்துலகத் தமிழர் மாநாடு\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\nஓஸ்ரேலியாவில் தமிழன் நிகழ்த்திய உலக சாதனை\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nகொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழா ... நீ அறிவாளியா\nஉலகம் முழுவதும் பேசப்படும் 17 வயது தமிழ்ச் சிறுவன்: கான்சரை குணப்படுத்துவானா\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதங்கை கலை Last Posts\nஅமெரிக்க கோடீஸ்வரர்கள் பில் கேட்ஸ் முதலிடம்\nதங்கை கலை Last Posts\nதங்கை கலை Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nபொங்குதமிழில் கூடிய பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஆனையிறவு முகாம், விடுதலைப் புலிகளின் கடுந்தாக்குதலுக்கு ஆளாகி வீழ்ந்த நாள் இன்றாகும்.\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஎகிப்தில் பழங்கால நாய்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானி���்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\nRAJABTHEEN, கவிக்காதலன், rajeshrahul, அரசன், அ.இராமநாதன், கலைநிலா, நிலாமதி, கவியருவி ம. ரமேஷ், Admin, இணை நடத்துனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.fx16tv.com/tamilnadu/notice-issued-regarding-auction-of-properties-belongs-t", "date_download": "2018-10-18T13:30:39Z", "digest": "sha1:LGQRYZKBY2RYF6XG5IFJUVISSOCZSNQK", "length": 4135, "nlines": 104, "source_domain": "www.fx16tv.com", "title": "Notice issued regarding auction of properties belongs to Kanishk company - Fx16Tv", "raw_content": "\nகனிஷ்க் நிறுவன அதிபரின் சொத்துக்கள் ஏலம்: நோட்டீஸ் அளிப்பு\nரூ. 824 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த விவகாரத்தில் கனிஷக் நிறுவன அதிபரின் இல்லம் மற்றும் சொத்துக்களை ஏலம் விட நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.\nஸ்டேட் வங்கியில் ரூ. 824 கோடி ரூபாய் கடனாக பெற்று, அதை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததாக கனிஷ்க் நிறுவன அதிபர் பூபேஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள அவரது இல்லம் மற்றும் அவருக்கு சொந்தமான சொத்துக்களை ஏலம் விட தற்போது நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் நாளிதழ்களில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிரை விமர்சனம் - A Star is Born\nஆளுநருக்கும் முதல்வருக்கும் வைகோ எச்சரிக்கை\nஇரட்டை இலை சின்னம் வழக்கு; வருகிற 23-ந் தேதிக...\nபிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் பழனிசாமி சந்திப்பு\nடிடிவி தினகரன் ஆதரவாளர்களின் நூறுக்கும் அதிகமான வலைத்தள பக்கங்கள் மாயம்\nசபரிமலை உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து டெல்லியில் போராட்டம்\n7 பேர் விடுதலை குறித்து கடிதம் ஏதும் அனுப்பப்படவில்லை -ஆளுநர் மறுப்பு\nமுக. ஸ்டாலினின் மெகா கூட்டணி. கலக்கத்தில் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/i-m-waiting-ajith-gautham-menon-165571.html", "date_download": "2018-10-18T14:31:46Z", "digest": "sha1:R5NYJCQJZTSFOCFIJCVMTPECPLKZVGYQ", "length": 11509, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அஜீத் என்னை அழைக்கமாட்டாரா என்று காத்திருக்கிறேன்: கௌதம் மேனன் | I'm waiting for Ajith: Gautham Menon | அஜீத் சொன்னால் படம் எடுக்க காத்திருக்கிறேன்: கௌதம் மேனன் - Tamil Filmibeat", "raw_content": "\n» அஜீத் என்னை அழைக்கமாட்டாரா என்று காத்திருக்கிறேன்: கௌதம் மேனன்\nஅஜீத் என்னை அழைக்கமாட்டாரா என்று காத்திருக்கிறேன்: கௌதம் மேனன்\nசென்னை: அஜீத் குமார் தன்னை வைத்து படம் எடுக்குமாறு அழைக்க மாட்டாரா என்று தான் காத்துக் கொண்டிருப்பதாக இயக்குனர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.\nஅஜீத் குமாரை வைத்து படம் எடுக்க பல இயக்குனர்கள் ஆர்வமாக உள்ளனர்.\nகாக்க, காக்கவுக்காக அஜீத்தை அணுகிய கௌதம்\nகாக்க காக்க படத்தில் நடிக்குமாறு இயக்குனர் கௌதம் மேனன் முதலில் அஜீத் குமாரைத் தான் அணுகியுள்ளார். ஆனால் என்ன நடந்ததோ அதில் சூர்யா நடித்தார்.\nமீண்டும் அஜீத்திடம் போன கௌதம்\nவிண்ணைத் தாண்டி வருவாயா படத்தை முடித்த பிறகு கௌதம் அஜீத் அணுகி துப்பறியும் ஆனந்த் என்ற ��டத்தில் நடிக்குமாறு கேட்டார். ஆனால் அஜீத் ஒப்புக்கொள்ளாததால் துப்பறியும் ஆனந்த் மங்காத்தாவாக மாற்றப்பட்டு அதை வெங்கட் பிரபு இயக்கினார்.\nஅஜீதுக்காக எல்லாம் காத்திருக்க முடியாது\nஒவ்வொரு முறையும் அஜீத்தை அணுகி ஏமாற்றம் அடைந்த கௌதம் மேனன் கடுப்பாகிவிட்டார். அஜீத்துக்காக எல்லாம் என்னால் காத்திருக்க முடியாது. அவர் இல்லாமலேயே ஹிட் படம் கொடுப்பேன் என்று தெரிவித்தார்.\nமனதை மாற்றிக் கொண்ட கௌதம்\nஅஜீத்-கௌதம் மேனன் ராசியாகிவிட்டார்கள் போன்று. அவர் என்னை அழைக்க மாட்டாரா என்று தான் காத்திருக்கிறேன். அவர் மட்டும் சொன்னால் உடனே அவருக்காக ஒரு படம் எடுப்பேன் என்று கூறியிருக்கிறார் கௌதம் மேனன். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் அஜீத்தை சந்தித்தபோது தன்னைப் பற்றி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுள்ளாராம் கௌதம். அஜீத்தும் அதை எல்லாம் விடுங்க பாஸ் என்று கூலாக சொல்லிவிட்டாராம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'96' ஜானுவை பார்த்து நம்ம பொண்ணுங்க செய்த காரியத்தை பாருங்க\nசுசி கணேசன்களின் அப்பன்களையும் பார்த்தாச்சு: லீனா மணிமேகலை\nபகையாவது மண்ணாங்கட்டியாவது: தனுஷை வாழ்த்திய சிம்பு\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீட��யோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://agrifarmideas.blogspot.com/2014/12/capsicum-cultivation-in-green-house.html", "date_download": "2018-10-18T14:38:21Z", "digest": "sha1:PYMSP2H2G5FYJEM4IV2MQHCFCJVELLOP", "length": 19567, "nlines": 417, "source_domain": "agrifarmideas.blogspot.com", "title": "AGRICULTURE AND FARMING BUSINESS IDEAS வேளாண் மற்றும் வேளாண்மை வணிக கருத்துக்கள்: Capsicum Cultivation in Green House, English", "raw_content": "Blogs that focus on Farming, marketing of agricultural produce, and environmental impact of climate change. This will mostly helpful for beginning farmers can help you start a new farm and build your agriculture business. ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பசுந்தீவனம், முயல் வளர்ப்பு, இயற்கை வழி வேளாண்மை, காடை வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, இறால் வளர்ப்பு, காளான் வளர்ப்பு, தண்ணீர் போன்ற அணைத்து விதமான விவசாயம் மற்றும் பண்ணை சம்மந்த பட்ட தகவல்கள் இந்த வலைபதுவில் கிடைக்கும்.\nLabels: காணொளி, குடை மிளகாய், பசுமைக் குடில், வீடியோ\nகோ 4 கம்பு நேப்பியர்\nகோ எஃப் எஸ் 29 சோளம்\nபரண் மேல் ஆடு வளர்ப்பு\nகறவை மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், சினைப் பசுவுக்கு உரிய முறையில் பராமரிப்பு மேற்கொள்ளவில்லை என்றால் கன்று வீசுதல், குறைமாதக் க...\n“சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தும் விவசாயிகள், முறையாக பயன்படுத்த வேண்டும்’ என, ராசிபுரம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகன் விஜயகு...\nவிவசாய உப தொழிலாக மாடு வளர்த்துப் பயன்பெறுங்கள்.. இப்பதிவில் பல்வேறு வகையான மாட்டினங்களைப் விரிவான விளக்கங்களும், வளர்ப்பதற்குரிய நடைமு...\nரெட் லேடி பப்பாளி சாகுபடி - Red Lady Papaya Cultivation\nஒரு ஏக்கரில் ரூ.3,50,000 லாபம் ரெட்லேடி பப்பாளி: கரும்பு, மஞ்சள், வாழை என ஒரே மாதிரியான பயிர்களை சாகுபடி செய்து கட்டுப்படியான விலை க...\nஅற்புதமான நாட்டு கோழி வளர்ப்பு\nகிராமபுரங்களில் இன்றும் அவசர தேவைக்கும் , அன்பான விருந்தாளிகளுக்கு விருந்து வைக்கவும் ரொம்பவும் உதவியாய் இருப்பது நாட்டு கோழிகளும், வளர்ப...\nகுளிர்காலத்தில் நல்ல மகசூல் தரும் பட்டாணி\nவிவசாயிகள் குளிர்காலத்தில் நல்ல மகசூல் தரும் பட்டாணி பயிரைத் தேர்வு செய்வதன் மூலம் நல்ல பலனைப் பெற முடியும் என, தோட்டக்கலைத் துறை அறி...\nதினசரி வருமானம் பெற காய்கறி சாகுபடி\nவருஷத்துக்கு ஒரு முறை காசை கண்ணால் பார்க்கும் விவசாயிகள் அன்றாடம் காசு பார்க்க அவர்கள் காய்கறிகள் என்னும் அதிர்ஷ்ட தேவதையை கைபிடிக்க வேண்ட...\nஆட்டுக் கொட்டில் பராமரிப்பு ஆடுகளுக்கு எளிமையான கொட்டில் அமைப்பே போதுமானது. வெள்ளாடுகளைப் பொறுத்தவரை கடும் மழை, வெயில், பனி மற்றும் உ...\nதிண்டுக்கல்லில் புதிய தொழில்நுட்பத்தில் பந்தல் அமைக்காமல் குறைந்த செலவில் பாகற்காய் சாகுபடி செய்யப்படுகிறது. பாகற்காய் சாகுபடி செய்ய...\n90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி\nகுறுக்கு வழியில் எப்படி முன்னேறுவது என பலரும் சுயநலமாக யோசிக்கும் மக்களில் மிகவும் வித்தியாசமானவர் அர்ஜுனன்... மரம் வளர்க்க ப...\nசேட்டிலைட் மற்றும் பூமியின் வான்வழி\nஉலக காற்று மற்றும் வானிலை வரைபடம்\nஇலவச விமான ஒப்பீடு தேதி மற்றும் விலை\nகேரட் & கொட்டில் முறையில் வெள்ளாடு வளர்ப்பு\nவயல்களில் எலிகளை கட்டுப்படுத்தும் முறைகள்\nசத்து நிறைந்த சிறுதானியப் பயிர்கள் - புதிய தொழில் ...\nநல்ல லாபம் தரும் எளிய தொழிலான வண்ணக்கோழி வளர்ப்பு\nமழை இல்லாத கோடையிலும் விவசாயம்\nஏக்கருக்கு 80ஆயிரம் தரும் கருவேப்பிலை\nஏழைகளின் மரம் மூங்கில் சாகுபடி\nலாபம் தரும் எண்ணெய் பனை சாகுபடி\nநீடித்த நவீன கரும்பு சாகுபடி\nமண் ஆய்விற்கு மாதிரிகள் சேகரிக்கும் முறை\nதீவனப்பயிர் உற்பத்தி - அசோலா\nமண் புழு உரம் தயாரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/obituary/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-18T14:16:14Z", "digest": "sha1:LM2U2DL5SCMC7DKJG4AU264JKLIGQDZD", "length": 6469, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "குமாரசாமி சித்தார்த்தன் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசபரிமலை விவகாரம்: தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்\nநாட்டின் நலனுக்காகவே ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்கப்படுகிறது – வெளியுறவுத்துறை அமைச்சு\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nBirth Place : யாழ். திருநெல்வேலி\nயாழ். திருநெல்வேலி சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி சித்தார்த்தன் அவர்கள் 09-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் ஏய்தினார்.\nஅன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, சத்தியபாமா தம்பதிகளின் பாசமிகு சிரேஸ்ட புத்திரரும், க���லஞ்சென்ற வெற்றிவேலு, சிவபாக்கியம் தம்பதிகளின் மருமகனும், ஜானகி அவர்களின் கணவரும், பவதாரணி, சாயிதரன் ஆகியோரின் தந்தையும், ரேணுகா, மைத்திரேயி, சிற்சபேஜன், கோமனேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற சித்தரஞ்சன் ஆகியோரின் சகோதரரும், செல்வராஜா அகிலன் அவர்களின் மாமனாரும், காலஞ்சென்ற திருஞானசம்பந்தர், பரிமளம் தம்பதிகளின் தாய்வழி மருமகனும், இராசரத்தினம், யோகரட்ணம், தனலட்சுமி, சிவசுப்பிரமணியம்(கனடா), திரிவேணி, கௌரிசங்கர், கேதாரிநாத், பகிரதி, காலஞ்சென்ற சண்முகலிங்கம், சுந்தரலிங்கம்(கனடா), குமாரலிங்கம், ராமலிங்கம், பரமேஸ்வரி, யோகேஸ்வரி, ராஜேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும், மதுரிகா, ராம்குமார், கோகுலன், ஜனகன், ராகவன், மைதிலி(கனடா), மாலதி(இலங்கை), மதிஅழகன்(ஜெர்மனி), பன்னீதாசன்(கனடா), சுஜாதா(சுவீடன்) ஆகியோரின் மாமாவும், யஸ்மின், வித்தியா, சரண்ணியா, திரிபுரசுந்தரி ஆகியோரின் பெரியப்பாவும், அபிஷா, அபிராம், அபிஷோன் ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nBirth Place : யாழ்ப்பாணம், தென்மரா\nBirth Place : யாழ்ப்பாணம், கொட்டடி\nBirth Place : யாழ்ப்பாணம், நெடுந்த\nBirth Place : யாழ்ப்பாணம், வல்வெட்\nBirth Place : கிளிநொச்சி ஜெயந்திநக\nLived : யாழ்ப்பாணம், நயினாதீ\nBirth Place : யாழ்ப்பாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bepositivetamil.com/?m=201509", "date_download": "2018-10-18T13:21:45Z", "digest": "sha1:7VE3YFCJPGAWMUGMQKMBVDSBJK7LYJWJ", "length": 16117, "nlines": 160, "source_domain": "bepositivetamil.com", "title": "2015 September » Be Positive Tamil", "raw_content": "\nமுற்றிலும் பொழுதுபோக்கு சாதனமாக இருந்துவிடாமல், தங்களுக்கும் சமுதாய அக்கறை உள்ளது என்று நம் சினிமாத் துறையினர் அவ்வப்போது தெரிவிப்பதுண்டு. சென்ற வருடம், மக்கள் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை பகிரங்கமாக தெரிவித்து, விழிப்புணர்வை ஏற்படுத்திய படம் “சதுரங்க வேட்டை” என்றால், கண்டிப்பாக “தனி ஒருவன்” படம் இந்த வருடத்திற்கான சமூக விழிப்புணர்வை தந்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.\nதனி ஒருவனில், சித்தார்த் அபிமன்யுமாகவே மாறி வாழ்ந்திருந்த நடிகர் அரவிந்த ஸ்வாமியின் பாத்திரத்தை செதுக்கிய விதம் உலகத் தரம். அவரது உடல் மொழி, முக பாவனைகள், சிரித்துக்கொண்டே செய்யும் வில்லத்தனம், வசன உச்சரிப்பு அனைத்தும் ஆஸ்காரையும் தாண்டி பயணம் செய்யக்கூடியவை.\nசினிமாப் பதிவுகளை பொதுவாக தொடாத நமது B+ இதழில், இந்த சினிமாவைப் பற்றிக் குறிப்பிட 2 முக்கியக் காரணங்கள் உள்ளன.\nமுதல் காரணம் – அந்த படத்தில் வரும் பல தீப்பொறி வசனங்களுக்கு இடையே, விஞ்சி நிற்கும் 2 சிறந்த வசன வரிகள்..\n“வாழ்க்கையில் ஒரே ஒரு ஐடியாவ எடுத்துக்கோங்க, அந்த ஐடியாவையே உங்க வாழ்க்கையா ஆக்கிகோங்க” என்ற வசனமும்,\n“சுத்தி சாக்கடை நடுவில் வாழ்ந்துட்டு, மூக்கை மூடிக்கிட்டு, நாத்தமே அடிக்கலனு, என்ன நானே ஏமாத்திக்க போறனா, இல்ல, தைரியமா, மூக்கிலேந்து கைய எடுத்துட்டு, நாத்தம் அடிக்கத்தான் செய்யுது, என் சுத்தத்த நானே செய்ய எறங்க போறனானு, அன்னைக்கி நான் கேட்ட கேள்விக்கு, இன்னைக்கி என் வாழ்க்கை தான் பதில்” என்று ஹீரோ முடிக்கும் மற்றொரு வசனமும் மிகச் சிறப்பாய் அமைந்தன.\nஇரண்டாவது காரணம், தொழிலதிபர்கள் நினைத்தால், என்னென்னவெல்லாம் நம்நாட்டில் செய்ய முடியுமென்றும், மருத்துவ உலகில் நடக்கும் வியாபார அவலங்களையும் போட்டு உடைத்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது.\nஅதற்கேற்ப, மருத்துவ உலகில் நடக்கும் வியாபார விளையாட்டுகளை, நேரடியாக அறியும் வகையில், சில சம்பவங்களை சமீபத்தில் நான் காண நேர்ந்தது. இரண்டு வாரங்களிற்கு முன், சென்னையின் ஒரு பெரிய கார்ப்பொரேட் மருத்துவமனையில் என் தாயாரை அனுமதிக்க வேண்டிய சூழ்நிலை வந்தது.\nஅங்கு அனுமதிக்கப் பட்டிருந்த 10நாட்களில், எனக்கு மட்டுமன்றி, நான் சந்தித்த பல நோயாளிகளும், அவர்கள் கூட வந்த அட்டெண்டர்களின் மன உளைச்சலும், கண்ட அந்நியாயங்களையும், ஒரு புத்தகமாகவே வெளியிடலாம்.\nகார்ப்பொரேட் மருத்துவமனைகளில், பல்ஸ் ரேட்டை (PULSE) கவனிப்பதைவிட, பர்ஸ் ரேட்டை (PURSE) பற்றி மட்டுமே அதிக குறி வைப்பதும், மனித உயிரையெல்லாம் துச்சமாக கருதப்பட்டு, பணம் மட்டுமே கண்ணிற்கு தெரியும், பேசும் கருவியாக மாறி வருவதும், பெருந்துயரம், அவலம், கேவலம்.\nமற்றொரு சோகமான விஷயம், அங்கு வேலை செய்யும் மருத்துவர்கள், தாங்கள் படித்த படிப்பையும், உன்னத மருத்துவ தொழிலின் புனிதத்தையும் அடமானம் வைத்துவிட்டு, நிர்வாகத்தின் முதலை முதலாளிகளுக்கு கைக் கட்டி வாய்பொத்தி அடிமைகளாக நிற்பதுதான்.\n“படிப்பு, மார்க்கு என்று பள்ளிகளில் இருந்தே அரும்பாடுபட்டு MBBS, MD என படிக்கும் எல்லா ��ருத்துவ துறை மாணவர்களும் தனியாக கிளினிக் அமைத்து, பெரும் பேரையும் பணத்தையும் சம்பாதிக்கும் மருத்துவர்களாகி விட முடிவதில்லை. அதெல்லாம், வெகு சிலருக்கு மட்டும் தான் சாத்தியப் படுகிறது. நிறைய மருத்துவர்கள், இதுபோன்ற கார்ப்பொரேட் மருத்துவமனைகளை நம்பி தான் பணி செய்து கொண்டு இருக்கின்றனர். பல லட்சங்களை நோயாளிகளிடம் கறக்கும் கார்ப்பொரேட் மருத்துவமனைகள், அங்கு வேலை செய்யும் மருத்துவர்களுக்கு சில ஆயிரங்களை மட்டுமே தருகின்றனர்” என்று அவர்கள் தரப்பு கவலைகளை தெரிவித்தார் என் மருத்துவ நண்பர் ஒருவர்.\nமனசாட்சி உள்ளவர்கள், மூக்கின் மீது வைத்தக் கையை எடுத்துவிட்டு, ஆமாம் சாக்கடையில் தான் இத்தனை நாட்களாக வாழ்ந்துள்ளோம், என்று உணரவாவது செய்யட்டும், இல்லாதவர்கள், மூக்கை மூடிக் கொண்டு, எல்லாம் சரியாக உள்ளது என்று நினைத்துக் கொள்ளட்டும்.\nமருத்துவமும் கல்வித்துறையும் எந்த நாட்டில் 100% வியாபாரம் ஆக்கப்படுகிறதோ, அந்த சமுதாயத்தின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்\nமிக்ஸி, டீவி, மின்விசிறி என இலவசங்களை அள்ளி வீசும் அரசாங்கம், அம்மாதிரியான இலவசங்களை தவிர்த்து, “தனியார் மருத்துவமனைகளை அனுமதிக்காமல், 100% அரசு மருத்துவமனையில் தான் மக்களுக்கு சிகிச்சை” என்று அறிவித்து அதன் செலவுகளை நாட்டு மக்களுக்காக ஏற்று நடத்தினால் எப்படி இருக்கும்\nதுயர சிந்தனையுடன் இருந்த எனக்கு, அந்த ஒரு நிகழ்வு பெரும் நம்பிக்கை விதையாய் தெரிந்தது.\nகூடிய விரைவில் அதைப் பற்றி பேசுவோம்..\nவிமல் தியாகராஜன் & B+ TEAM\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nturistinfo on வெற்றியாளர்களின் 7 அணுகுமுறைகள்\nஎன்.டி.என். பிரபு on வேகமா, வழியா\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nMuralidharan Sourirajan S on மரணங்களும், மார்க்கெட்டிங் ஏஜெண்ட்களும்\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nவிபத்தில்லா ஓட்டுனர் December 26, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajtvnet.in/News/News_Result.aspx?Code=R2iKEBoLrLY", "date_download": "2018-10-18T14:15:53Z", "digest": "sha1:7LMBRURNG6Y2NE25NKLE7JN6WK3HMWDP", "length": 3929, "nlines": 89, "source_domain": "rajtvnet.in", "title": "Raj Tv - News", "raw_content": "\nபாலியல் புகாருக்கு பதிலளிக்க முன்னாள் மத்திய அமைச்சர் ஆஜர் ஆக டெல்லி நீதிமன்றம் உத்தரவு\nகேரள அரசிற்கு நெருக��கடி அளிக்கும் விதத்தில் பிஜேபி போராட்டம்\nதீபாவளி ஆடைகள் வாங்க தியாகராய நகரில் கூட்டம் அலை மோதுகிறது\nRSS தலைவர் சபரிமலை தீர்ப்பிற்கு கடுமையான விமர்சனம்\n50 கோடி பேர் செல் பேசி துண்டிக்கும் அபாயம்\nசிபிஎஸ்சி 9ஆம் வகுப்பு பாடத்திற்கு வைகோ கண்டனம்\nசாய் பாபாவின் 100வது மகா சமாதி தின கொண்டாட்டம்\nகேரளாவில் முழு அடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nதிருப்பதியில் நவராத்திரி ப்ரமோச்சவ விழா நிறைவடைந்தது\nதிருப்பதி வனப்பகுதியில் செம்மரம் வெட்ட முயன்ற இருவர் கைது\nசென்னையில் 15 லட்சம் மதிப்பிலான செம்மர கடைகள் பறிமுதல்\nமுழு அடைப்பு போராட்டத்தால் தமிழக பேருந்துகள் கேரள எல்லையில் நிறுத்தம்\nபெட்ரோல் டீசல் விலை குறைவு\nதேர்தல் குறித்து திமுக முடிவால் காங்கிரஸ் அதிர்ச்சி\nசென்னை செங்குன்றத்தில் துணிக்கடையில் தீ விபத்து\nநாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் போட்டியிட திமுக முடிவு\nசபரிமலை பாதுகாப்பு சங்கம் சார்பில் முழு அடைப்பு போராட்டம்\nகோயம்பேடு மொத்த சந்தையில் கூட்டம் அலை மோதல்\nமுகமூடி கொள்ளையர்கள் 6 பேர் புதுச்சேரியில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbtg.com/tag/greed/", "date_download": "2018-10-18T14:21:40Z", "digest": "sha1:JBUV7XQKSLI33TLVGQ72ENAJWJAR7NMG", "length": 9248, "nlines": 60, "source_domain": "tamilbtg.com", "title": "greed – Tamil BTG", "raw_content": "\nஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள், ஸ்ரீல பிரபுபாதர்\n உங்களால் கடவுளைக் காண்பிக்க முடியுமா என மக்கள் சில நேரங்களில் கேட்பதுண்டு. அதற்கான பதில், ஆம், நான் கடவுளைப் பார்த்திருக்கிறேன் என்பதே. நான் மட்டுமல்ல நீங்களும் கடவுளைக் காணலாம், அனைவரும் கடவுளைக் காணலாம். ஆனால் அதற்கான தகுதியை முதலில் நீங்கள் பெற்றிருக்க வேண்டும். உதாரணத்திற்கு காரில் பழுது ஏற்பட்டு கார் ஓடாமல் நிற்பதை அனைவருமே காண்கின்றனர். கார் மெக்கானிக்கும் காண்கின்றார். ஆனால் மெக்கானிக்கின் பார்வை மற்றவர்களின் பார்வையிலிருந்து வேறுபட்டுள்ளது.\nபகவான் ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாபிரபு யுக தர்மமான ஹரி நாம ஸங்கீர்த்தனத்தைப் பரப்புவதற்காகவும் அதன் மூலம் கிருஷ்ண பிரேமையை தாராளமாக வழங்குவதற்காகவும், இக்கலி யுகத்தில் மறைக்கப்பட்ட அவதாரமாகத் தோன்றினார். இதுவே அவர் தோன்றியதற்கான காரணம் என்று வெளிப்படையாக அறியப்படுகிறது; ஆயினும், கிருஷ்ண லீலையில் தம்மால் நிறைவேற்றிக்கொள்ள இயலாத மூன்று பேராசைகளே அவர் மஹாபிரபுவாக தோன்றியதற்கான அந்தரங்க காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது, பகவான் இவ்வுலகில் தோன்றுவதற்கும் பேராசையே முக்கிய காரணமாக அமைகிறது. பூரண புருஷோத்தமராகிய பகவான் தன்னில் திருப்தியுற்றவர், அவருக்கென்று எந்த தேவையும் இருப்பதில்லை. அவர் ஆறு ஐஸ்வர்யங்களை (வளங்களை) பூரணமாகக் கொண்டவர்.\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (44) நாஸ்திகம் (3) ஞான வாள் (46) தத்துவம் (37) குரு (11) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (35) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (26) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (14) படக்கதைகள் (32) பொது (135) முழுமுதற் கடவுள் (21) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (19) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (21) ஸ்ரீமத் பாகவதம் (70) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (64) ஸ்ரீல பிரபுபாதர் (146) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (64) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (68)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\nஎல்லா காரணங்களுக்கும் காரணமான கிருஷ்ணர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/author/kajamd/page/67/", "date_download": "2018-10-18T14:57:25Z", "digest": "sha1:7PW4QX26PZGIB2UFFPQ5BBR2QJYIIX4K", "length": 12657, "nlines": 64, "source_domain": "tamilpapernews.com", "title": "KMD, Author at Tamil Paper News » Page 67 of 75", "raw_content": "\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் செய்தித்தாள்கள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ\nஇலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருக்க வேண்டும்: ப.சி.\nஇலங்கை மீது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவின் முன்னெடுப்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்திருக்க வேண்டுமென இந்தியாவின் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி, ம.தி.மு.க. தலைவர் வைகோ ஆகியோரும் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். தொடர்புடைய விடயங்கள் மனித உரிமை இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐநாவின் மனித உரிமைகள் உயர் ...\nஐ.நா.,வில் அமெரிக்க தீர்மானம் வெற்றி; இலங்கைக்கு ஆதரவாக இந்தியா நிலை\nஜெனீவா: ஜெனீவாவில் ஐ.நா., மனித உரிமை ஆணைய கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. தீர்மானத்திற்கு ஆதரவாக 23 நாடுகள் ஓட்டுப் போட்டன; 12 நாடுகள் எதிர்த்து ஓட்டுப் போட்டன; இந்தியா உட்பட 12 நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. முன்னதாக அமெரிக்க தீர்மானத்தை இலங்கை அரசு எதிர்த்து தனது பதில் உரையை தாக்கல் செய்தது. இது சர்வதேச விதி முறைக்கு எதிரானது என்றும், ...\nஇலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு\nஇலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தீர்மான குறித்து இந்தியா தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. இந்த தீர்மானம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை முன்னாள் அரசு அதிகாரி தயன் ஜெயதிலகே, 2009ல் விடுதலை புலிகளுடனான போர் முடிவுக்கு வந்தபின் எழுத்துமூலம் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கை அரசு தவறியதால் ...\nகருப்பு பண விவகாரத்தில் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்: ’60 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்\nபுதுடில்லி: ‘வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்பதற்கு, கடந்த, 60 ஆண்டுகளுக்கும் மேலாக, மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்க தவறிவிட்டது’ என, கண்டித்த சுப்ரீம் கோர்ட், சிறப்பு புலனாய்வு குழுவை அமைப்பதற்கு, எதிர்ப்பு தெரிவித்துள்ள, மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்தது. கருப்பு பணம்: ‘இந்தியாவைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள் பலர், வெளிநாட்டு வங்கிகளில், 70 லட்சம் கோடி ரூபாயை, கருப்பு பணமாக ...\nதிமுகவிலிருந்து மு.க.அழகிரி நிரந்தர நீக்கம்\nதிமுகவிலிருந்து அக் கட்சியின் தென்மண்டல முன்னாள் அமைப்புச் செயலாளரும், கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:- திமுகவின் கட்டுப்பாட்டை மீறியும், திமுகவுக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், கட்சியிலிருந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு மு.க.அழகிரி தாற்காலிகமாக நீக்கப்பட்டார். இந்நிலையில் திமுக தலைமையையும், கட்சியின் முன்னோடிகளையும் இழிவுபடுத்தும் வகையில் விமர்சித்து வருவதாலும், திமுகவுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ...\nடிவி பார்த்தபடி இறந்த மூதாட்டி பிணம் 6 மாதங்களுக்கு பிறகு கண்டெடுப்பு\nபெர்லின், மார்ச் 26- ஜெர்மனியின் பிராங்க்ஃபர்ட் அருகே ஓபெருர்செல் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 66 வயது மூதாட்டியின் தபால் பெட்டியில் ஏகப்பட்ட கடிதங்கள் குவிந்து கிடப்பதை கண்ட அந்த கட்டிடத்தின் உரிமையாளர், அந்த அடுக்ககத்தில் குடியிருப்போரிடம் அவரைப் பற்றி விசாரித்தார். 6 மாதங்களாகவே அந்த மூதாட்டியை யாரும் பார்க்கவில்லை என்று இதர குடித்தனக்காரர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, அவரது வீட்டின் வாசற்கதவை உடைத்து திறந்து கொண்டு ...\nஅணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nஉச்ச நீதிமன்றமே எங்களுடையது தான் எனவே ராமர்கோவில் காட்டியே தீருவோம் – உபி பாஜக அமைச்சர்\n#METOO புகார்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது – கடம்பூர் ராஜு\n அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து\nஒருநாள் மழைக்கே தாங்காத சென்னை – சென்னைவாசிகளின் வேதனை\nதமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்\nஅவர்கள் வந்தால் நிதி கட்- எச்சரிக்கும் ட்ரம்ப் - நக்கீரன் nakkheeran publications\nகாதலருடன் விரைவில் திருமணம்: அமெரிக்க பாப் பாடகி லேடி காகா ... - வெப்துனியா\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு சிறை - தினமணி\nபிரமோஸ் ஏவுகணைக்கு போட்டியாக சீனாவில் சூப்பர்சானிக் ... - மாலை மலர்\nஆசிய ஐரோப்பிய மாநாட்டில் பங்கேற்க துணை ஜனாதிபதி ... - மாலை மலர்\nகணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/i-didnt-killed-rajiv-gandhi-santhan-written-a-letter-to-home-minister-rajnath-singh/", "date_download": "2018-10-18T13:24:36Z", "digest": "sha1:NBUC2A352PIFOVF5TVVEJW3FSJBO2ZZH", "length": 20742, "nlines": 263, "source_domain": "vanakamindia.com", "title": "‘ராஜீவ் காந்தியை நான் கொலை செய��யவில்லை!’- சாந்தன் கடிதம் – VanakamIndia", "raw_content": "\n‘ராஜீவ் காந்தியை நான் கொலை செய்யவில்லை\nரஜினிகாந்த் – வெற்றிமாறன் கூட்டணியில் படம் இருக்கா\nபாலியல் புகார் சொன்ன ஸ்ரீரெட்டிக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார் ராகவா லாரன்ஸ்\nஅய்யப்பன் கோயிலுக்கு வந்த பெண்கள் தடுத்து நிறுத்தம்… போர்க்களமானது சபரிமலை\nசிபிஐ வளையத்தில் இபிஎஸ்… நம்பிக்கை இழந்த ஒ.பி.எஸ்… அடுத்த கட்டத்திற்கு நகரும் தமிழ்நாடு அரசியல்\nகமல் ஏன் அப்படிச் செய்தார்… ‘பரட்டை’ மீது ‘சப்பாணி’க்கு இன்னும் பயம் தொடர்கிறதா\nபேட்ட படத்தில் ரஜினிக்கு நெகட்டிவ் கேரக்டரா – விஜய் சேதுபதி சஸ்பென்ஸ்\n‘என் மடியில் கனம் இல்லை, உரம் மட்டுமே’ – இயக்குநர் சுசி கணேசனுக்கு லீலா மணிமேகலை பதிலடி\nலீனா மணிமேகலைக்கும் இயக்குநர் சுசி கணேசனுக்கும் இடையே என்ன தான் நடந்தது \nசபரிமலை நடைத் திறப்பு… பெண்களைத் தடுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள்… உச்சகட்ட பதட்டம்\nஒரு மணி நேரம் முடங்கிய யுட்யூப்… தவியாய் தவித்த பயனாளர்கள்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- திடீர் ஸ்ட்ரைக் அறிவிப்பு\nகமல் வெளிநாட்டு தீய சக்திகளோடு பயணிக்கிறார் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு\nஅமெரிக்காவில் இளம் கயானா தமிழர் சுட்டுக் கொலை… பறை இசை, நியூயார்க் போலீஸ் அணிவகுப்புடன் இறுதி மரியாதை\n‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 4 ‘தெண்டத் தீர்வை’\nஅனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும கணக்கில் ரூ 30000 கோடி… அம்பலமானது மோடி அரசின் ரஃபேல் விமான ஊழல்\n10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி… தொடரைக் கைப்பற்றியது இந்தியா\nசின்மயி குற்றச்சாட்டு முழுக்க முழுக்கப் பொய்… சட்டப்படி சந்திக்க தயார்\n8 ஆண்டுகளில் 466 ஆயிரம் டாலர்களுக்கு நலத்திட்டம்.. சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சாதனை\nதமிழர்கள் தொன்று தொட்டு வழிபடும் தாய் ‘தாமிரபரணி’… அதென்ன புஷ்கரம், புஷ்கரணி\n‘கடவுள் போன்ற மனிதருடன் தரிசனம் கண்டேன்’ – ரஜினியுடன் கோவிலுக்குப் போன த்ரிஷா\nவிரைவில் தேவர் மகன் 2… இந்தத் தலைப்பை கமல் ஹாஸனால் இப்போது வைக்க முடியுமா\nபெரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் கெய்கோ கைது… 1.2 மில்லியன் டாலர் ஊழல் குற்றச்சாட்டு\nரஃபேல் ஊழல், ஆளுநர் மாளிகை லீலைகள், பெட்ரோல் விலை கிடக்கட்டும்… #MeToo வைரமுத்து – சின்மயி சர்ச்சைதானே முக்கியம்\nஜப்பான், சிங்கப்பூர் பாஸ்போர்ட் இருக்கா உலகை ரொம்ப ஈஸியாகச் சுற்று வரலாம்\n‘ராஜீவ் காந்தியை நான் கொலை செய்யவில்லை\n'ராஜீவ் காந்தியை நான் கொலை செய்யவில்லை' என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு சாந்தன் கடிதம் எழுதி உள்ளார்.\nவேலூர்: 1991 ம் ஆண்டு மே மாதம் 21 ம் தேதி, ஸ்ரீ பெரும்புதூரில் நிகழ்ந்த மனித வெடிகுண்டு தாக்குதலில், ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட வழக்கில், பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர், கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த 7 பேரில் ஒருவரான சாந்தன், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு 4 பக்க உருக்கமான கடிதம் எழுதி உள்ளார்.\nஅந்த கடிதத்தில், “நான் சுதேந்திரராஜா என்கிற சாந்தன். உண்மையை சொல்லி விடுகிறேன். ராஜீவ்காந்தி கொலை சதி திட்டத்தோடு இந்தியாவிற்குள் நுழையவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு போவதுதான் என் நோக்கம்.\nஅந்த காலக்கட்டத்தில் இலங்கை தமிழர்கள் பலரும் தலைநகர் கொழும்பு வழியாக பயணிக்காமல் இங்கு வந்துதான் வெளிநாடுகளுக்கு பயணிப்பது வழக்கமாக கொண்டிருந்தனர். அப்படித்தான் நானும் வந்தேன். இங்குவரும் போது இலங்கையில் என் மீது குற்ற வழக்குகள் எதுவும் இல்லை என்று அதிகாரிகளால் சான்றளிக்கப்பட்ட பிறகு எனக்கு அளிக்கப்பட்ட பாஸ்போர்ட்டுடன்தான் வந்தேன். இந்த பாஸ்போர்ட்தான் சி.பி.ஐ. வசமானது. பாஸ்போர்ட்டை வைத்தே நான் இலங்கை குடிமகன் என நிரூபிக்கப்பட்டது.\nசர்வதேச அளவில் பிரபலமான ஒரு தலைவரை கொல்ல வரும் வெளிநாட்டவன் யாராவது தன்னை பற்றிய உண்மையான தகவல்கள் அடங்கிய பாஸ்போர்ட்டைக் கொண்டு வருவானா\nஇந்த வழக்கில் சி.பி.ஐ. வக்கீல் வாதிடும்போது, விடுதலை புலிகள் அமைப்பின் ஆதரவாளருக்கு நான் பணம் கொடுத்ததாக சொன்னார். பணம் பெற்ற விடுதலை புலி ஆதரவாளர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கும்போது என்னை அடையாளம் காட்டவில்லை. இன்னொரு சாந்தனின் போட்டோவைக் காட்டினார்.\nபுலனாய்வு அதிகாரிகள் இப்போது சொல்லும் உண்மையைப் பற்றியோ, 1999-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் உள்ள தவறுகள் பற்றியோ நான் இப்போது வெளிக்கொணர விரும்பவில்லை. பழையவற்றை புறந்தள்ளிவிட்டுப் பயணப்படவே விரும்புகிறேன்.\n2011-ம் ஆண்டில் தூக்குத் தண்டனை ��றுதி செய்யப்பட்டபோது நோயாளியான என் அப்பா, தூக்கு தண்டனை ரத்து என்ற 2014-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை அறியும் முன்னரே இறந்துவிட்டார். வயோதிக தாயாருக்காவது மகனுக்கான கடமைகளை செய்ய விரும்புகிறேன். என்னுடைய உறவுகளுடன் என்னை சேர்த்து வைக்க மத்திய அரசால் முடியும்.\nஎன்னுடைய சிரமம் மிகுந்த சிறை வாழ்க்கையை சிதறடிக்க உதவுங்கள்,” என்று எழுதியுள்ளார்.\nஏற்கெனவே சிபிஐ சாந்தனை தவறாக கைது செய்துவிட்டது என ஒரு போலீஸ் ஆய்வாளரே தகவல் வெளியிட்டது நினைவிருக்கலாம்.\nசிபிஐ வளையத்தில் இபிஎஸ்… நம்பிக்கை இழந்த ஒ.பி.எஸ்… அடுத்த கட்டத்திற்கு நகரும் தமிழ்நாடு அரசியல்\nலீனா மணிமேகலைக்கும் இயக்குநர் சுசி கணேசனுக்கும் இடையே என்ன தான் நடந்தது \nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- திடீர் ஸ்ட்ரைக் அறிவிப்பு\nகமல் வெளிநாட்டு தீய சக்திகளோடு பயணிக்கிறார் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு\nரஜினிகாந்த் – வெற்றிமாறன் கூட்டணியில் படம் இருக்கா\nபாலியல் புகார் சொன்ன ஸ்ரீரெட்டிக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார் ராகவா லாரன்ஸ்\nஅய்யப்பன் கோயிலுக்கு வந்த பெண்கள் தடுத்து நிறுத்தம்… போர்க்களமானது சபரிமலை\nசிபிஐ வளையத்தில் இபிஎஸ்… நம்பிக்கை இழந்த ஒ.பி.எஸ்… அடுத்த கட்டத்திற்கு நகரும் தமிழ்நாடு அரசியல்\nகமல் ஏன் அப்படிச் செய்தார்… ‘பரட்டை’ மீது ‘சப்பாணி’க்கு இன்னும் பயம் தொடர்கிறதா\nபேட்ட படத்தில் ரஜினிக்கு நெகட்டிவ் கேரக்டரா – விஜய் சேதுபதி சஸ்பென்ஸ்\nஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையம் 27வது ஆண்டு விழா – படங்கள்\nநியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. [nggallery ...\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nநடிகை சதா… லேட்டஸ்ட் படங்கள்\nகூத்தன் இசை வெளியீட்டு விழா படங்கள்\nநீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும் கூத்தன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ...\n‘சீமராஜா’ படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா படங்கள்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் சமந்தா நாயகியாக நடிக்கும் படம் ‘சீமராஜா’. இந்த படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், ...\nஇசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பாராட்டிய ‘குறள் தேனீ’ – படங்கள்\nடல்லாஸ் : அமெரிக்காவில் பிரபலமான ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியைப் போல் நடத்தப்படும் ஃபெட்னாவின் ‘குறள் தேனீ’ அமெரிக்க தமிழ்க் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ...\nஅமெரிக்காவில் ரஜினி ரசிகர்கள் நீர் மோர் உபசரிப்பு.. படங்கள்\n‘அமெரிக்காவின் திருச்சி’ என ரஜினி ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இலனாய் மாநிலத்தில் தேர்த்திருவிழாவுக்கு வந்திருந்த 600 பேருக்கு நீர் மோர் வழங்கி அசத்தினார்கள். தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aramseyavirumbu.com/wikis/1", "date_download": "2018-10-18T14:41:28Z", "digest": "sha1:LSDO5HL5GEIRZLARMTPKY6DXUTRJVSBO", "length": 18687, "nlines": 38, "source_domain": "www.aramseyavirumbu.com", "title": "ஆத்திசூடி - Aathichoodi", "raw_content": "\n ஒவ்வொரு பாடலுக்கான விளக்கவுரை மற்றும் மொழிப்பெயர்ப்பை காண/மேம்படுத்த பாடலின் மேல் அழுத்தவும்.\n“அறம் செய விரும்பு” என்ற மிக உயர்வான பொருள் படும் இந்த வார்த்தைகளே மிகவும் சிறப்பான பொருள் விளக்கம்.\nகடல் போன்ற விரிந்த பொருள் கொண்ட இந்த செய்யுளில் இருந்து ஒரு முத்தாக சொல்லுவதென்றால் “தனி மனித ஒழுக்கம்” கடைப்பிடிக்க விரும்பு.\nஆழ்ந்த சிந்தனையும் நிலைத்த தேடலும் அவசியம் என்பதை உணர்த்தும் சொல் “அறம்” – இது தான் என்று வரையறுக்க முடியாதது. இப்படி கூறுவது சரி தவறு என்ற விவாதத்தை தவிர்த்தபின் – \" சூக்கும வடிவத்தில் கடவுள் என்றால் செயல் வடிவத்தில் அறம்\".\nஆத்திகத்தில் கடவுள் அறம் எனில் , நாத்திகத்தில் கடவுள் இல்லை என்பதும் அறம்.\nகீழே சொல்லப்பட்டுள்ள சிறுகதையில் ஒரு சுமைதாங்கி கல் எழுப்ப பொருள் உதவி என்பதை உதவி செய்வது என்று கொள்ளலாம். இங்கே அறம் என்பது “ஒரு காரியம் (இங்கே உதவி) நன்மை பயக்கும் என்னும் தருணத்தில் செய்துவிடவேண்டும் அதை தவிர்க்க கூடாது” என்று பொருள் கொள்ளலாம்.\nசிறுகதை – சுமைதாங்கி (தொகுப்பு நூல்: ஆத்திசூடி அறநெறி கதைகள் – நா.மகேசன்):\nவில்லூர் என்பது ஒரு சிற��� கிராமம். அங்குள்ள மக்கள் விவசாயம் செய்து தமது வாழ்க்கையை நடத்தினர். மென்னாகம் ஊரில் உள்ள பெரிய சந்தையில் விளை பொருட்களை விற்பார்கள். இது ஆறு மைல் தொலைவில் இருந்தது. இங்கு பல ஊர்களிலும் இருந்து வியாபாரிகள் வந்து பொருட்களை வாங்குவர்.\nவில்லூர் மக்கள் மென்னாகம் சந்தைக்கு பொருட்களை வண்டிகளிலும் தலைச் சுமையாகவும் எடுத்து செல்வர். பலர் வறியவர் என்பதால் அவர்களுக்கு மாட்டுவண்டிகள் கிடையாது. அதிகாலையில் எழுந்து தலைச் சுமைகளுடன் தெருவிலே நடந்து செல்வது அன்றாட காட்சியாகும். சந்தை கூடும் முன்பே போய்விட வேண்டும் என்பதற்காக பலர் ஓட்டமும் நடையுமாக களைப்புடன் செல்வார்கள்.\nஇப்படி செல்லும் மக்கள் நடுவழியிலே களைத்துவிட்டால் தமது சுமைகளை இறக்கிவைத்துச் சிறிது களைப்பு ஆறிப்போக விரும்புவர். ஆனால் எல்லோரும் தலைச் சுமைகளோடு போவதாலும், வேறு வழிப்போக்கர்கள் இல்லாததாலும் தமது சுமைகளை இறக்கி வைக்க வசதி இல்லாமல் அவதிப்படுவர். இதற்காக வழியில், ஓர் இடத்தில் சுமைதாங்கியை கட்ட வேண்டும் என்று மக்கள் முடிவு செய்தனர். சுமைதாங்கி தெரு ஓரத்தில் இருந்தால், அதன்மேல் தலைச்சுமையை பிறருடைய உதவி இல்லாமல் இறக்கி வைக்கலாம். மேலும், மற்றவர்கள் உதவி இல்லாமல் தலையில் ஏற்றிக்கொண்டு செல்லலாம்.\nவில்லூர் மக்கள் சுமைதாங்கியை கட்ட தமது கிராமத்தில் உள்ளவர்களிடம் பணம் திரட்டினார்கள். அவ்வூரில் புண்ணியமூர்த்தி என்ற ஒரு பணக்காரன் இருந்தான். அவனிடமும் மக்கள் பணம் கேட்டனர். அவனோ “நான் சுமைதாங்கியை உபயோகிக்கப் போவதில்லை” என்று சிறிதும் தர்ம சிந்தனை இல்லாமல் மறுத்துவிட்டான். மக்கள் வேண்டிய பணத்தை திரட்டி சுமை தாங்கியை கட்டி முடித்தனர். பலரும் அந்தச் சுமைதாங்கியை உபயோகித்து களைப்பாறி கொண்டனர்.\nவருடங்கள் பல சென்றன. புண்ணியமூர்த்தியின் வியாபாரம் நட்டம் அடையலாயிற்று. அவனிடம் இருந்த பணம், பொருள் எல்லாம் கடனுக்காக விற்கப்பட்டன; வறியவனானான்.\nகூலி வேலை செய்யும் நிலையை அடைந்தான். ஒருநாள் அவன் கூலிக்கு பொருள் சுமக்க வேண்டி இருந்தது. பெரிய ஒரு சுமையை சுமந்து மென்னகாம் சந்தையில் கொடுக்க வேண்டும். அப்படி செல்லும் பொழுது களைத்துவிட்டான். சுமையை கீழே இறக்கி வைக்க ஒருவரும் வரமாட்டார்களா என்று ஏங்கினான். அப்பொழுது த��ரு ஓரமாக இருந்த சுமைதாங்கி அவன் கண்களிலே பட்டது. தலைச்சுமையை இறக்கி வைத்துவிட்டு “அப்பனே ஆண்டவா” என்று ஒரு பெருமூச்சு விட்டான்.\nசுமைதாங்கியிற் பொறிக்கப்பட்டு இருந்த எழுத்துக்களை புண்ணியமூர்த்தி பார்த்தான். அதிலே “அறம் செய விரும்பு” என்று எழுதப்பட்டு இருந்தது. கண்கள் கலங்கின. “இந்த சுமை தாங்கியை கட்டுவதற்கு பணம் கேட்டார்களே, நான் இது எனக்கு உதவாது என்று மறுத்துவிட்டேனே. எனக்கு இல்லாவிட்டாலும் மற்றவர்களுக்கு உதுவுமே என்ற நல்ல எண்ணம் இல்லாமல் இருந்தேனே. நான் பாவி, இனிமேலாவது தர்ம காரியங்களைச் செய்ய பின்னிற்கக் கூடாது” என்று தனக்குள்ளே கூறிக்கொண்டான்.\n© 2011 | கணையாழி\nஆத்தி்சூடி முன்பு ஓலைச்சுவடிகளில் வாழ்ந்த போதிலும், பின்பு காகிதத்தில் வளர்ந்த போதிலும், அதற்கு முகவுரை தேவைப்படவில்லை. ஆனால், இன்று கணினிக்குள் காலடி பதிக்கும் போது மட்டும், அதற்கு ஒரு முகவுரை தேவைப்படுகிறது. ஏனெனில், சற்றுமுன் வரை, நம் மழலைகளுக்கு அம்புலி காட்டி அமுது ஊட்டும்போதே, ஆத்திச்சூடியால் அறிவும் ஊட்டப்பட்டது. ஆனால், இன்றோ, மழலைகளின் மடியில் கணினி - அதில் காட்டப்படுகிறது அம்புலி. கூரைமேல் உலாவரும் நிலா - அதைப் பாராமல், Google'ல் தேடும் காலம் இதுவல்லவா நிலவிற்கே தற்போது இணையத்தில் ஒரு முகவரி தேவைப்படுவதால் - இதோ, ஆத்தி்சூடிக்கு எழுதப்படுகிறது ஒரு முகவுரை.\nஔவையார் ஒருவரல்ல பலரென்றும், அவர்களில் யாரால் எப்பொழுது ஆத்தி்சூடி எழுதப்பட்டது என்பது இன்றளவும் விவாதத்திற்கு உரியதாகும். பெரும்பாலும் நம்பப்படுகிற கூற்று, பன்னிரண்டாம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் வாழ்ந்த ஒளவையாரால் எழுதப்பட்டது என்பதே. இன்றும் அதன் சிறப்பு குன்றாமைக்கு காரணம் - அதன்மூலம் செய்யத்தகுந்தவைகளும் செய்யத்தகாதவைகளும் (DO’s & DON’Ts) மிகவும் எளிய முறையில் ஒற்றை வரிகளில் உணர்த்தப்படுகிறது. 'தொட்டில் பழக்கம் - சுடுகாடு மட்டும்' என்பதை நன்குணர்ந்தவர் நம் ஒளவைப் பாட்டி. எனவேதான், நமக்கு குழந்தைப் பருவத்திலேயே நல்லன - தீயனவற்றை உணர்த்தி நல்ல பழக்க வழக்கங்களை நம் வாழ்வில் புகுத்திட அவரால் எழுதப்பட்ட சுவடி - ஆத்தி்சூடி.\nஇந்நூலுக்கு மற்றொரு சிறப்பம்சமும் உண்டு. பொதுவாக, மற்ற மொழிகளை கற்பிக்கும்போது, அதன் எழுத்துக்களை மனதில் பதிய வைக்க ஏதேனும் பொருட்களோடு ஒப்பிடுவர் (A for Apple). ஆனால், ஆத்திச்சூடி மூலம் தமிழ் எழுத்துக்களை கற்பதினால், எழுத்துக்கள் மட்டுமல்ல, நல்ல எண்ணங்களையும் மழலைகள் மனதில் பதிய வைக்க இயல்கிறது. இன்று, இது இணையத்தில் இணைக்கப்படுவதன் நோக்கமும், இது உங்கள் வீட்டுக் குழந்தைகளின் மனதில் சென்றடைய வேண்டும் என்பதுதான். ஒளவையாரின் வரிகள், அவர்கள் வாழ்வில் நல்லன பயக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு மிகவும் உண்டு. நீங்களும் அதே நம்பிக்கையுடன் உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு ஆத்தி்சூடி மூலம் எளிய வழியில் தமிழும் நற்பண்புகளும் கற்றுத் தருவீர்களாக.\n'அறம் செய விரும்பு' என்ற ஆத்தி்சூடியின் முதல் வரியை தன் முகவரியாகக் கொண்ட நம் இணைய தளம், ஆத்தி்சூடியையே அடித்தளமாகக் கொண்டு உலகம் முழுதுமுள்ள தமிழ் ஆர்வலர்களை இணைக்கும் இன்னொரு கருவியாகத் திகழும் என்பதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியே. இதற்கு பெரிதும் உறுதுணையாக விளங்குவது இந்த இணைய தளத்தின் வடிவமைப்பேயாகும்.\nஇந்த இணைய தளத்தின் வடிவமைப்பை தமிழ் ஆர்வத்துடன் தன்னார்வத்தை கலந்திட்ட ஒரு மென்பொருள் கவிதை என்றே கூறலாம். இந்த வடிவமைப்பால், வாசகர்கள் இந்த தளத்தில் வந்து வாசித்து மட்டும் செல்லாமல், அவர்களை யோசிக்கவும் செய்து, அவர்களின் சிந்தனைச் சிதறல்களை பதிவும் செய்து, பின்வரும் வாசகர்களுக்கு மென்மேலும் சிறந்த கருத்துக்களை பல கோணங்களில் படைத்திட இயல்கிறது.\nஆத்தி்சூடி மற்றும் அதன் பொருள் தேடி வரும் வாசகர்கள், எவ்வித தங்கு தடையுமின்றி எளிய முறையில் இந்த இணைய தளத்தில் பயணிக்கலாம். தாம் வாசித்த பகுதியை மேலும் மெருகேற்ற எண்ணும் தமிழ் ஆர்வலர்கள், தம்மைப்பற்றி பதிவு செய்துகொண்டு, தம்மால் திருத்தப்பட்ட பகுதியையும் பதிவு செய்யலாம். இவ்வாறு திருத்தி சீரமைக்கப்பட்ட பகுதிகள் தளப் பொறுப்பாளர்களின் ஒப்புதலோடு வாசகர்களின் பங்களிப்பாக பிரசுரிக்கப்படும். மேலும், வாசகர்கள் தாம் பயணித்த பகுதியைப் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் பதிவு செய்யலாம். இவ்வாறு வாசகர்களின் பங்களிப்பின்மூலம் ஆத்தி்சூடியுடன் கருத்தாழம்மிக்க விளக்கங்களையும் விவாதங்களையும் விருந்தளிப்பதே இந்த இணைய தளத்தின் தலையாய நோக்கமாகும். இந்த நோக்கம் நிறைவேற வாசகர்களாகிய தாங்கள், தங்���ளின் கருத்துக்களை மறவாது பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=22638", "date_download": "2018-10-18T13:51:01Z", "digest": "sha1:YHKUDSZMXVV5DVDWLH6N5B2BLJQEZNHX", "length": 5820, "nlines": 77, "source_domain": "www.vakeesam.com", "title": "சுகாதார சமூக நலன்புரி நிலைய திறப்பு விழா – Vakeesam", "raw_content": "\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\nசுகாதார சமூக நலன்புரி நிலைய திறப்பு விழா\nin உள்ளூர் செய்திகள், செய்திகள் March 31, 2018\nசுகாதார சமூக நலன்புரி நிலைய திறப்பு விழாவும் , இலவச மருத்துவ முகாமும் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.\nகந்தையா உபாத்தியார் வீதி , கந்தரோடை பகுதியில் புதிதாக அமைக்கபட்ட சுகாதார சமூக நலன்புரி நிலையத்தினை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன் திறந்து வைத்தார்.\nஅதனை தொடர்ந்து இலவச மருத்துவ முகாம் நண்பகல் 12 மணி முதல் மாலை 03 மணிவரை நடைபெற்றது. அதன் போது பெருமளவானவர்கள் மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்று சென்றனர்.\nகுறித்த மருத்துவ முகாம் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிமுதல் மாலை 02 மணிவரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-10-18T13:47:42Z", "digest": "sha1:ET4LWXJSDFQWMAHNBNVOMWUFP5V7DKK2", "length": 17639, "nlines": 111, "source_domain": "universaltamil.com", "title": "பொலிஸார் மற்றும் படையினர் வசமுள்ள கல்வி", "raw_content": "\nமுகப்பு News Local News பொலிஸார் மற்றும் படையினர் வசமுள்ள கல்வி சார் நிலையங்கள் விரைவாக விடுவிக்கப்பட வேண்டும் – ஞா.ஸ்ரீநேசன்\nபொலிஸார் மற்றும் படையினர் வசமுள்ள கல்வி சார் நிலையங்கள் விரைவாக விடுவிக்கப்பட வேண்டும் – ஞா.ஸ்ரீநேசன்\nவடக்கு கிழக்கு பகுதிகளில் பொலிசார் மற்றும் படையினர் வசமுள்ள கல்வி சார் நிலையங்கள் விரைவாக விடுவிக்கப்பட வேண்டும். அத்துடன் அபிவிருத்தி செயற்பாடுகளில் போது கிழக்கு மாகாணமும் கூடுதல் கவனம் எடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.\nவடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான செயலணி தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களின்; பங்கேற்புடன் திங்கட்கிழமை (27) நடைபெற்ற கூட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்\nஅவர் தொடர்ந்து கூறுகையில் – “வடக்கு கிழக்கு பகுதிகளில் பொலிஸார் மற்றும் படையினர் வசமுள்ள கல்வி சார் நிலையங்கள் விரைவாக விடுவிக்கப்பட வேண்டும். அந்த வகையில் மட்டக்களப்பில் கொக்கட்டிச் சோலை பொலிஸ் வசமுள்ள மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குச் சொந்தமான பட்டிப்பளை ஆசிரியர் மத்திய நிலையம், முறக்கொட்டான்சேனை ஆரம்ப கல்விக்கான பாடசாலை, குருக்கள்மடம் கலைவாணி வித்தியாலயக் கட்டிடம் போன்றன விரைவாக விடுவிக்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைத்தோம்;. எமது கோரிக்கையினை விரைவாக நடைமுறைப்படுத்தவதாக ஜனாதிபதி இதன் போது உறுதியளித்திருந்தார்.\nஉன்னிச்சைக் குளத்திலிருந்து நீரினைப் பெற்று மேற்கொள்ளப்படும் குடிநீர் விநியோகத்தின் போது உன்னிச்சை மற்றும் உன்னிச்சைக்கு அண்மையிலுள்ள கிராமங்கள் கவனிக்கப்படாமை, கைத்தொழிற்சாலைகள் திறக்கப்பட வேண்டிய அவசியம், தொழில் வாய்ப்பின்மை, வெளி மாவட்டத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சிற்றூழியர்கள் நியமனம் போன்ற விடயங்கள் தொடர்பிலும் எம்மால் விளக்கமளிக்கப்���ட்டது.\nஅடுத்த கூட்டத்தின் போது சில பிரச்சனைகளுக்குரிய சாதகமான பதில் வழங்கப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.\nமேலும் பங்குடாவெளி, சந்திவெளி, திகிலிவெட்டை, கிரான் புலிபாய்ந்தகல், மண்டூர், குறுமண்வெளி, கிண்ணையடி, முருங்கண்தீவு போன்றவற்றிற்கான பாலங்கள் அமைக்கப்படவுள்ளமை தொடர்பில் ஆவண ரீதியான குறிப்பேட்டில் உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்தது. இதனை தேசிய நல்லிணக்க அமைச்சின் செயலாளர் உரையாடலின் போது உறுதிப்படுத்தியுள்ளார்.\nஇதனை விட கிரான், குடும்பிமலை, வடமுனை ஆகியவற்றின் வீதிகளும் அமைக்கப்படவுள்ளதாகவும் செயலாளர் உரையின் போது தெரிவித்திருந்தார்.\nஅபிவிருத்தி செயற்பாடுகளில் போது கிழக்கு மாகாணமும் கூடுதலான கவனம் எடுக்கப்பட வேண்டும் என இதன் போது நாடாளுமன்ற உறுப்பினரால் மேலும் வலியுறுத்திச் சுட்டிக்காட்டப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.\nதமிழர்களின் இறைமை பாதுகாக்கப்படவேண்டும் -மட்டக்களப்பில் எதிர்க்கட்சி தலைவர்\n‘தமிழ் மக்களின் ஒற்றுமை மீளக்கட்டியெழுப்பப்பட வேண்டும்’\nமஹிந்த – இரா.சம்பந்தன் கலந்துரையாடல்\nகல்வியில் கிழக்கு மாகாணம் பாரிய பின்னடைவு பொறுப்புக்கூறலை ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் இலங்கை ஆசிரியர் சங்கம்\nகிழக்கு மாகாணம் கல்வியில் பாரிய பின்னடைவைக் கண்டுள்ள நிலைமைக்கான முழுப் பொறுப்புக்கூறலையும் ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவிடயமாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைச் செயலாளர் பொன்னுத்துரை...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை தெரிவு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை பொலிஸ் நிலையம் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக வாகரைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.என்.ஐ. திஸாநாயக்க தெரிவித்தார். இலங்கையில் பொலிஸ் சேவைகளின் தரத்தை உயர்தரத்தில் மேம்படுத்துவதற்காக இவ்வாறு 45...\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nநடிகை எமி ஜாக்சன் தமிழில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இதை தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார் இந்தியாவிலேயே தங்கை பல படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான்...\nநவராத்திரி விழாவை நடாத்த விடாது தடுத்த பெண் தாதியர் ஆசிரியர் – இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ...\nமட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரியில் கல்வி பயிலும் தாதியர்கள் அங்கு அமைந்துள்ள ஆலயத்தில் நவராத்திரி விழாவை நடாத்த பெண் தாதியர் ஆசிரியர் ஒருவர் தடைவிதித்தார். இதனைக் கண்டித்து கல்விபயிலும் தாதியர்கள் அவரை இடமாற்றுமாறு கோரி...\nமகாத்மா காந்தி கண்ட கனவை ஈழ மண்ணில் நேரடியாகப் பார்தேன் – இயக்குநர் பாரதிராஜா\nமகாத்மா காந்தி கண்ட கனவை ஈழ மண்ணில் நேரடியாகப் பார்தேன் இயக்குநர் பாரதிராஜா தமிழ் என்ற ஒரு மொழியும் தமிழன் என்ற ஒரு இனமும் ஒரு வீரம் கொண்ட கறுப்பு முகம்தான்; தமிழன் எனபதை...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை புரட்டி எடுத்த பெண்- ...\nரிஷப ராசி அன்பர்களே சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகுமாம்-...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/06/02033556/Thuligal.vpf", "date_download": "2018-10-18T14:31:43Z", "digest": "sha1:4VD4GMTRT3GVPYRVYDZMIKKDMXQ3JVYR", "length": 22370, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thuligal || துளிகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nஉலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லும்.\n* ரஷியாவில் வருகிற 14-ந் தேதி தொடங்கும் உலக கோப்பை கால்பந்து போட்டியி��் ஜெர்மனி அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று கருத்து கணிப்பு முடிவில் தகவல் வெளியாகி இருக்கிறது. சர்வதேச அளவில் பங்கு சந்தை நிபுணர்களிடம் செய்தி நிறுவனம் ஒன்று நடத்திய கருத்து கணிப்பில் பங்கேற்றவர்களில் அதிகம் பேர் ஜெர்மனி அணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக பிரேசில் அணிக்கு அதிகம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அர்ஜென்டினா அணி வீரர் லயோனஸ் மெஸ்சி அதிக கோல்கள் அடிப்பார் என்றும் தெரிவித்து இருக்கிறார்கள்.\n* கத்தாரை சேர்ந்த அல் ஜஸீரா டி.வி. நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஒரு செய்தியில் சில டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ‘ஸ்பாட் பிக்சிங்’, ‘பிட்ச் பிக்சிங்’ என்ற சூதாட்டம் நடந்திருப்பதாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டது. இந்தியா-இலங்கை (காலே, ஜூலை, 2017-ம்ஆண்டு), இந்தியா-ஆஸ்திரேலியா( ராஞ்சி, மார்ச், 2017), இந்தியா-இங்கிலாந்து (சென்னை, டிசம்பர், 2016) ஆகிய டெஸ்ட் போட்டிகளின் போது ஆடுகள பராமரிப்பாளரை சூதாட்ட தரகர்கள் அணுகி தங்களுக்கு ஏற்ப ஆடுகளத் தன்மையை மாற்றி சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றும், தங்களது ரகசிய ஆபரேஷனில் இந்த விஷயங்கள் தெரிய வந்திருப்பதாகவும் அந்த நிறுவனம் கூறியிருந்தது. மேலும் சில ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்களுக்கும் இதில் தொடர்பு இருக்கிறது. மும்பை முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் மோரிஸ், ஆடுகளத்தன்மையை மாற்றுவதற்கான வேலையை செய்ததாகவும் அந்த நிறுவனம் கூறியது. இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ‘சூதாட்ட புகார் குறித்து முழுமையான, நியாயமான விசாரணையை நாங்கள் நடத்த தயாராக இருக்கிறோம். சூதாட்டம் குறித்து தங்களிடம் உள்ள முழு தகவல்களையும் அல் ஜஸீரா டி.வி. நிறுவனம் கொடுத்து உதவினால் எங்களது விசாரணைக்கு உதவிகரமாக இருக்கும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n* பாராளுமன்ற தேர்தல் காரணமாக ஐ.பி.எல். போட்டிக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று மத்திய, மாநில அரசுகள் மறுத்ததால் 2009-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மட்டும் தென்ஆப்பிரிக்காவில் நடத்தப்பட்டது. அப்போது அன்னிய செலாவணி பரிமாற்ற மேலாண்மை சட்டத���தை மீறி இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ.243 கோடிக்கு பண பரிமாற்றம் செய்து இருப்பதை மத்திய அமலாக்கத்துறை கண்டுபிடித்தது. இதற்காக தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துக்கு தனியாக வங்கியில் புதிய கணக்கு தொடங்கி அந்த கணக்குக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பணத்தை மாற்றம் செய்து செலவிட்டு இருந்தது தெரியவந்தது. இது குறித்து விசாரணை நடத்திய மத்திய அமலாக்கத்துறை இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் அதன் நிர்வாகிகள், பண மாற்றத்துக்கு உதவிய வங்கி அதிகாரிகள் என அனைவருக்கும் சேர்த்து மொத்தம் ரூ.121 கோடியை அபராதமாக விதித்துள்ளது. இதில் அதிகபட்சமாக இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.82.66 கோடி அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது.\n* இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையேயான இரு தரப்பு கிரிக்கெட் உறவுகள் குறித்து ஆலோசிக்க ஆப்கானிஸ்தான் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வாரிய பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுத்ரி அளித்த ஒரு பேட்டியில், ‘வருங்காலங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடும் வெளிநாட்டு அணிகள், ஆப்கானிஸ்தான் அணியுடன் ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாட வழிவகை செய்யப்படும்’ என்று தெரிவித்துள்ளார். இதற்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வரவேற்பு தெரிவித்துள்ளது.\n* ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் ஏற்கனவே உள்ள 12 அணிகளுடன் மேலும் 4 அணிகள் புதிதாக சேர்க்கப்படுகின்றன. ஸ்காட்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் 13-வது மற்றும் 14-வது அணிகளாக இந்த வரிசையில் இணைக்கப்பட்டுள்ளன. இன்னும் 4 சர்வதேச ஒருநாள் போட்டியில் ஆடிய பிறகு நெதர்லாந்து, நேபாளம் அணிகளும் இந்த தரவரிசை பட்டியலில் இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 4 அணிகளும் சமீபத்தில் ஒருநாள் போட்டி அந்தஸ்தை பெற்று இருந்தன.\n* ரஷியாவில் அரங்கேற இருக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான பெரு அணியின் கேப்டன் பாலோ குர்ரேரோ, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த உலக கோப்பை தகுதி சுற்றில் அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆட்டத்தின் போது நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையின் போது கோகைன் என்னும் போதை பொருளை பயன்படுத்தியது தெரியவந்தது. இதனை அடுத்து உலக ஊக்க மருந்து தடுப்பு கழகம் தொடர்ந்த வழக்கில் பாலோ குர்ரேரோவுக்கு 14 மாதம் தடை விதித்து சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அப்பீல் செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் பாலோ குர்ரேரோவுக்கு விதித்த தடையை தற்காலிகமாக நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால் அவர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் விளையாட முடியும்.\n* சமீபத்தில் முடிந்த ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து மராட்டிய மாநிலத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சூதாட்ட தரகர் சோனு ஜலான் மற்றும் 3 பேர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சூதாட்ட தரகர் சோனு ஜலானுக்கும், இந்தி நடிகரும், தயாரிப்பாளருமான அர்பாஸ் கானுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக செய்தி வெளியாகின. இது குறித்த விசாரணைக்கு ஆஜராகும் படி, தானே போலீசார், அர்பாஸ் கானுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.\n1. உலக கோப்பை கால்பந்து போட்டி; பிரான்சில் பட்டாசுகள் வெடித்து ஏற்பட்ட நெரிசலால் 27 பேர் காயம்\nஉலக கோப்பை கால்பந்து அரை இறுதியில் பிரான்ஸ் வெற்றி பெறுவதற்கு முன் பட்டாசுகள் வெடித்ததில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 27 பேர் காயமடைந்து உள்ளனர்.\n2. உலகக்கோப்பை கால்பந்து: பெல்ஜியம் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி வெற்றி - இறுதிப்போட்டிக்கு தகுதி\nஉலக கோப்பை கால்பந்து போட்டியில் பெல்ஜியம் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. #FIFAWorldCup2018\n3. பரபரப்பான பெனால்டி ‘ஷூட்-அவுட்’டில் ஸ்பெயினை வெளியேற்றியது ரஷியா\nஉலக கோப்பை கால்பந்து போட்டியில் ரஷிய அணி பெனால்டி ஷூட்-அவுட் முறையில் ஸ்பெயினை விரட்டியடித்து கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.\n4. போர்ச்சுகல் அணியை வெளியேற்றி கால்இறுதிக்குள் நுழைந்தது உருகுவே\nஉலக கோப்பை கால்பந்து போட்டியில் உருகுவே அணி 2-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை வெளியேற்றி கால்இறுதிக்கு முன்னேறியது.\n5. பிரான்ஸ் அணி கால்இறுதிக்கு முன்னேற்றம்: 4-3 கணக்கில் அர்ஜென்டினாவை விரட்டியது\nஉலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி 2-வது சுற்றில் 4-3 என்ற கோல் கணக்கில் இரண்டு முறை சாம்பியனான அர்ஜென்டினாவை விரட்டியத்து கால்இறுதிக்குள் நுழைந்தது.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் ��ந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் பிரதமரிடம் வாழ்த்து பெற்றனர்\n2. இளையோர் ஒலிம்பிக்: தமிழக தடகள வீரர் பிரவீனுக்கு வெண்கலம் - ‘விவசாய தொழிலாளியின் மகன் சாதனை’\n3. டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா போராடி வெற்றி\n4. புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணி 5-வது தோல்வி\n5. சிறுமிக்கு பாலியல் தொல்லை: பணி இடைநீக்கம் செய்யப்பட்ட கபடி பயிற்சியாளர் தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-aug-15/stories/143187-short-story.html", "date_download": "2018-10-18T13:20:57Z", "digest": "sha1:YKDR4SBBID7GWTN3N3MNIKC7Q3FCOEO7", "length": 17999, "nlines": 455, "source_domain": "www.vikatan.com", "title": "சிவப்பு மச்சம் - சிறுகதை | Short Story - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n`தெலுங்கில் கால்பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்’ - விஜய் தேவரகொண்டாவுடன் முதல் படம்\n`ஜெயங்கொண்டம் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்’ - பெண் பலி; 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்\n`இரு மாநிலங்களின் முதலமைச்சர் பதவி வகித்த ஒரே நபர்’ - 93 வது பிறந்தநாளில் மறைந்த என்.டி.திவாரி\n`எடப்பாடி பழனிசாமியை ஜெயலலிதா இடத்தில் வைத்துப் பார்க்கிறோம்’ - அமைச்சர் உதயகுமார்\n`தூத்துக்குடி மீனவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்' - சி.பி.எம் வலியுறுத்தல்\n`வைல்ட் லைஃப் போட்டோகிராபர் ஆஃப் தி இயர்’ - 10 வயதில் சாதித்த பஞ்சாப் சிறுவன்\n அஷ்ட காளி கோயில்கள் பத்தி தெரிஞ்சிக்கோங்க\n`சரண கோஷம் கேட்டாலே பதறும் போலீஸார்' - சபரிமலை அப்டேட்ஸ்\n - பாதுகாப்புப் பணியில் 2,000 போலீஸார் #Dasara\nஆனந்த விகடன் - 15 Aug, 2018\n“ஈழத்தமிழர்கள் காசு கொடுத்தால் நேசிக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nமணியார் குடும்பம் - சினிமா விமர்சனம்\nதில்லான மோகனம்பாள் 50 ஒரு நினைவு\nகஜினிகாந்த் - சினிமா விமர்சனம்\nஅனுமதி இல்லை, ஆனாலும் ஊடுருவியிருக்கிறது\nஇன்று முதல் நீங்கள் இந்தியர் இல்லை\nவிகடன் பிரஸ்மீட்: “நான் காதலித்தால்தான் தமிழ்நாட்டுக்கே தெரியுமே\nவீரயுக நாயகன் வேள்பாரி - 95\nசோறு முக்கியம் பாஸ் - 24\nசிவப்பு மச்சம் - சிறுகதை\nபிடுங்கப்பட்ட பூர்வீகக் கனவு - கவிதை\nசிவப்பு மச்சம் - சிறுகதை\nஎஸ்.ராமகிருஷ்ணன் - ஓவியங்கள்: ஸ்யாம்\n“என்னைய இப்படி ஆறு மாசமா இழுத்தடிக்கிறீங்களே... உங்களுக்கே அநியாயமா தெரியலையா நீங்க நல்லாயிருக்க மாட்டீங்க. உங்க புள்ளகுட்டி விளங்காமப்போயிரும். என் புருஷன் செத்த இடம் புல் முளைச்சுப்போயிருச்சு. இன்னும் என்னைய அலையவிடுறீங்களே... வயிறெரிஞ்சு சொல்றேன், என் சாபம் உங்களைச் சும்மா விடாது’’ என ராக்கி கத்திக்கொண்டிருந்தாள்.\nபிடுங்கப்பட்ட பூர்வீகக் கனவு - கவிதை\nநவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கிய எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். கடந்த 25 ஆண்டுக�...Know more...\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nதந்தை மீதான #metoo புகாருக்குப் பதிலளித்த நந்திதா தாஸ்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\nசென்னையில் முற்றுகிறது தண்ணீர் நெருக்கடி... நிஜமாகிறதா `கத்தி' கிளைமாக்ஸ்\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n“எடப்பாடிக்கு ஏழு ஆண்டுகள் தண்டனை கிடைக்கும்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 105\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.com/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-10-18T14:57:57Z", "digest": "sha1:N3OKDNKJQTSJZRJQQGM3JFTF7FJRZYKJ", "length": 10342, "nlines": 137, "source_domain": "maattru.com", "title": "துப்பாக்கிச் சூடு Archives - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nபூர்வகுடிகளின் வாழ்வியலை பிரதிபலிக்கிறதா “வடசென்னை” . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nராட்சசன் ஒரு ரசிகரின் பார்வையில் . . . . . . . . \nசபரிமலையும் ந��திமன்ற தீர்ப்பும் . . . . . . . . . . . \nநக்கீரன் கோபால் கைது – கருத்துரிமையின் குரல்வளை நெறிப்பு…\n96 – நவீன வாழ்வில் மெது மெதுவாக விரியும் பெண்ணின் சிறகடிப்பு வெளி . . . . . . . . \nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nகடவுள் என்ன அம்மாம் பெரிய பிக்டேட்டா அனலிஸ்ட்டா\n‘திருமண உறவைத்தாண்டிய உடலுறவுக்கு அனுமதி தந்ததா உச்சநீதிமன்றம்\nஎழுச்சிகள் அடங்கப் போவதில்லை – எஸ்.பாலா\nஇதழ்கள், இளைஞர் முழக்கம் August 10, 2018 இளைஞர் மு‍ழக்கம் 0 Comments\nஅமைதியான போராட்டத்தை வன்முறைக்களமாக்கியது அரசும், காவல்துறையும்தான். பின்னர் சமூக விரோதிகள் ஊடுருவி விட்டனர் என்று கோரப்பற்களை மறைத்துக் கொண்டு வஞ்சகம் நிறைந்த பொய்களை அள்ளி வீசினார்கள்.\nஅரசியல், அரசியல் கட்சிகள், இந்தியா May 31, 2014May 31, 2014 மகிழ்நன் 1 Comment\nஇலங்கையிடம் வலுவாகப் பேசி தமிழர்களின் உரிமைகளை உறுதி செய்வோம் என்று தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக தலைவர்கள் பேசினார்கள். இப்போது ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில், மீனவர் நலன்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கிறதா என்று கேட்டால், மீனவர்களே அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஏன் இப்படி நடக்கிறது என்று கேட்டால், மீனவர்களே அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். ஏன் இப்படி நடக்கிறது உண்மையில், பாஜகவின் அணுகுமுறை, காங்கிரஸ் ஆட்சியாளர்களிடமிருந்து வேறுபட்டது அல்ல. பாஜகவின் கடந்த ஆட்சிக் காலத்தில் மீனவர்கள் கொல்லப்பட்ட போது, “வழி தெரியாமல் சென்றுவிடும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடலோர காவல்படையினர் துப்பாக்கிச் […]\nசமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு ஆளாவது எதைக் காட்டுகிறது\nபி.ஜே.பி அரசின் தோல்வி பயம். (67%, 4 Votes)\nஇந்தியாவை நெருக்கடிக்கு தள்ளும் சூழல். (33%, 2 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nதமிழகத்தின் முகங்கள் – தீபா\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-10-18T13:41:32Z", "digest": "sha1:4OXPXTIMNAZKCFH2JN4MD7UXCPIUHHEX", "length": 10539, "nlines": 140, "source_domain": "maattru.com", "title": "புரட்சி Archives - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nபூர்வகுடிகளின் வாழ்வியலை பிரதிபலிக்கிறதா “வடசென்னை” . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nராட்சசன் ஒரு ரசிகரின் பார்வையில் . . . . . . . . \nசபரிமலையும் நீதிமன்ற தீர்ப்பும் . . . . . . . . . . . \nநக்கீரன் கோபால் கைது – கருத்துரிமையின் குரல்வளை நெறிப்பு…\n96 – நவீன வாழ்வில் மெது மெதுவாக விரியும் பெண்ணின் சிறகடிப்பு வெளி . . . . . . . . \nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nகடவுள் என்ன அம்மாம் பெரிய பிக்டேட்டா அனலிஸ்ட்டா\n‘திருமண உறவைத்தாண்டிய உடலுறவுக்கு அனுமதி தந்ததா உச்சநீதிமன்றம்\nவெல்லற்கரிய தத்துவம் – செ.முத்துக்கண்ணன்\nஇதழ்கள், இளைஞர் முழக்கம் July 24, 2018 இளைஞர் மு‍ழக்கம் 0 Comments\nஅனைத்து நாட்டு சகோதர்களே ஒன்று சேருங்கள் என்று நீதியாளர் கழகத்தில் முழக்கம் முன் வைக்கப்பட்ட போது ” உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்\nசே வின் முழு வாழ்க்கை பரிணாமம் – தாமு\nஇதழ்கள், இளைஞர் முழக்கம் February 26, 2016February 26, 2016 இளைஞர் மு‍ழக்கம் 0 Comments\nகுறுகிய அரசியலுக்கு சொந்தக்காரன் அல்ல சே. நாடுகளை தாண்டி, மொழிகளை தாண்டி, இனங்களை தாண்டி, மதங்களை தாண்டி, மானுடத்தை நேசித்த மகத்தானவன் தான் சேகுவேரா\nபோர் இன்னும் முடியவில்லை …\n”தங்களிடம் தனிப்பட்ட முறையில் எங்களுக்கு விரோதம் இல்லை எனினும் எங்கள் தாயகத்தின் விடுதலைக்காக தங்களை கொலை செய்ய நேரிடுகிறது” இப்படி ஒரு கடிதம் எழுதி சாவிற்கு தயாராக இருங்கள் என்று அயர்லாந்து நாட்டு வைசிராயை எச்சரித்து பின் கொலை செய்தவர்கள் ஐரிஷ் புரட்சி வீரர்கள். படிக்கும் போதே சிலிர்த்துக் கொள்ளும் ஐரிஷ் புரட்சியாளர்களின் வீரத்திற்கு இணையான எத்தனையோ தீரர்களை பெற்றெடுத்த மண் இந்திய மண். முதல் தற்கொலை போராளி: சிவகங்கை கோட்டையை கைப்பற்ற வாளும், வேலும் கொண்டே […]\nசமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு ஆளாவது எதைக் காட்டுகிறது\nபி.ஜே.பி அரசின் தோல்வி ப���ம். (67%, 4 Votes)\nஇந்தியாவை நெருக்கடிக்கு தள்ளும் சூழல். (33%, 2 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nதமிழகத்தின் முகங்கள் – தீபா\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mbarchagar.com/2017/05/21/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2018-10-18T14:12:46Z", "digest": "sha1:ALDKJOJER4OBPMGBNZYCFAQJV2OFQ4F5", "length": 22539, "nlines": 101, "source_domain": "mbarchagar.com", "title": "எப்படி சனிபகவான்,சனீஸ்வரர்_ஆனார்? சனி பகவானுக்குனு தனி கோவில் எங்கே உல்லது!!!!!!! – பா.மணிகண்டன் சிவம்", "raw_content": "\n சனி பகவானுக்குனு தனி கோவில் எங்கே உல்லது\nநவக்கிரங்களில் ஒன்றான சனி பகவானை சனீஸ்வரன் என்று சிவனின் நாமத்தையும் சேர்த்து வழிபடுகிறோம். ஏன் அப்படி வழிபடும் பழக்கம் ஏற்பட்டது எப்படி சனி , சனீஸ்வரன் ஆனார்\nசூரியனுக்கு உஷாதேவி(சுவர்க்கலாதேவி) சாயாதேவி என்று இரண்டு மனைவிகள். சாயாதேவிக்கு பிறந்த கிருதவர்மா என்ற மகன்தான் பின்னாளில் சனீஸ்வரபகவானாக மாறினார். கருமை நிறம் கொண்ட சனீஸ்வரனுக்கும் ஒளியாக மின்னும் சூரியனுக்கும் பகை உணர்வு ஏற்பட்டது.\nசனி பகவானுக்கு சிவன் மீதுதான் பக்தி அதிகமாக இருந்தது.\nசிவனுக்கு நிகரான நிலையை அடைய வேண்டும் என்று விரும்பிய சனிபகவான் காசிக்கு சென்று லிங்கம் ஒன்றை நிறுவி கடும் தவம் செய்தார். அவரது பக்தியை கண்டு மனம் இரங்கிய சிவபெருமான்”உனக்கு என்ன வரம் வேண்டும்” என்று கேட்டார்.\nஅதற்கு சனி, “எனக்கு என் தந்தை சூரியனை விட அதிக பலமும் பார்வையும் வேண்டும். என் பார்வையில் இருந்து யாரும் தப்பக்கூடாது.\nஎன் பார்வைபட்டால் மற்றவர்கள் தங்கள் பலத்தை இழந்து விட வேண்டும். நவக்கிரகங்களில் எனக்கு மட்டுமே அதிக பலம் வேண்டும்.\nசுருக்கமாக சொல்ல வேண்டுமானால் தங்க���ுக்கு அடுத்த இடத்தை எனக்கு தர வேண்டும்” என்றார். அவரது வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சிவபெருமான் உனக்கும் ஈஸ்வரன் என்ற பட்டம் தருகிறேன். இன்று முதல் நீ சனீஸ்வரன் என்று அழைக்கப்படுவாய் என்றார். இப்படித்தான் சனிக்கு ஈஸ்வர அந்தஸ்து கிடைத்தது.\nஇந்துமத வழிபாட்டுத் தலங்களில் அமைக்கப்பட்டிருக்கும் நவக்கிரகங்களில் ஒன்றாகவும், சில வழிபாட்டுத் தலங்களில் துணைக் கோவிலாகவும் கொண்டு எழுந்தருளியிருக்கும் சனீஸ்வர பகவான் தமிழகத்தில் தனக்கென தனிக் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஒரே இடம்\nகம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் சுரபிநதி எனப் புராணங்களில் போற்றப்படும் பெருமையுடைய சுருளி ஆற்றின் கிளையாக இருக்கும் முதன்மை வாய்க்காலின் மேற்குக் கரையில் இந்தக் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் அமைந்திருக்கிறது.\nசனி தோசம் உடையவர்கள் இந்தக் கோவிலிற்கு வந்து மனமுருக வேண்டிக் கொண்டால் அவர்களுக்கு வரும் சோதனைகள் நீங்கி வாழ்க்கையில் வளம் பெற முடியும். மேலும் தாங்கள் தொடங்கும் புதிய தொழில் வளர்ச்சி அடையவும், வணிகம் பெருகவும், குடும்பத்தினர் நலமுடன் வாழவும் இவரது துணை வேண்டுமென்று தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து வணங்கிச் செல்கின்றனர்.\nதற்போது இந்தியாவின் பிற பகுதிகளிலிலிருந்தும், இலங்கை, சிங்கப்பூர், நேபாளம் போன்ற வெளிநாடுகளிலிருந்தும் இந்து சமய நம்பிக்கையுடையவர்கள் இந்த சனீஸ்வர பகவான் கோவிலுக்கு வந்து தங்கள் குறைகள் தீர்ந்திட வேண்டிச் சென்று கொண்டிருக்கின்றனர்.\nஇப்பகுதியை சேர்ந்த தினகரன் எனும் மன்னன் ஒருவன் குழந்தையின்றி மனம் வாடிவந்த நிலையில் தனக்குக் குழந்தை ஒன்று அளிக்கக் கோரி தினமும் இறைவனிடம் வேண்டி வந்தான். இப்படி அவன் வேண்டிக் கொண்டிருந்த போது ஒருநாள் அசரீரி ஒன்று கேட்டது.\nஅந்த அசரீரியில் அவனது வீட்டிற்கு பிராமணச் சிறுவன் ஒருவன் வருவான் என்றும் அவனை வளர்த்து வர வேண்டும் என்றும் அதன் பின்பு அவனுக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்றும் கூறப்பட்டது. அந்த அசரீரியில் கூறப்பட்டபடி சில நாட்களில் பிராமணச் சிறுவன் ஒருவன் வந்தான். அந்த மன்னனும் அந்த சிறுவனுக்கு சந்திரவதனன் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தான்.\nஅதன் பின்பு அரசிக்கு ஒரு ஆண் ���ுழந்தை பிறந்தது. மன்னனும், அரசியும் அந்தக் குழந்தைக்கு சதாகன் என்ற பெயர் சூட்டி வளர்த்தனர். இரண்டு குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்களாயினர்.\nசந்திரவதனன் மிகவும் அறிவுத் திறனுடன் இருந்தான். மன்னனும் அவனுடைய அறிவுத்திறனுக்கு அவனை மன்னனாக்குவதே சரி என்கிற எண்ணத்துடன் சந்திரவதனன் வளர்ப்பு மகனாக இருந்தாலும் அவனுக்கே முடிசூட்டினான்.\nஇந்நிலையில் மன்னன் தினகரனுக்கு சனி தோசம் பிடித்தது.\nசனி தோசத்தால் தினகரன் பல சோதனைகளுக்கு ஆளானான். மிகவும் துன்பமடைந்தான். தன்னை வளர்த்து மன்னனாகவும் ஆக்கிய தனது வளர்ப்புத் தந்தை அடையும் துன்பத்தைக் கண்டு மனமுடைந்த சந்திரவதனன் சுரபி நதிக்கரைக்குச் சென்று இரும்பால் சனியின் உருவத்தைப் படைத்துத் தனது தந்தைக்கு வரும் துன்பத்தை நீக்க வேண்டி வழிபடத் துவங்கினான்.\nஇவனது வழிபாட்டில் மனமிரங்கிய சனீஸ்வர பகவான் அவன் முன் தோன்றினார். அவர், “முற்பிறவியில் செய்த பாவ வினைகளுக்கு ஏற்ப இந்தப் பிறவியில் சனி தோசம் பிடிக்கிறது. அவர்களுடைய பாவ வினைகளுக்கேற்ப ஏழரை நாழிகை, ஏழரை நாட்கள், ஏழரை மாதங்கள், ஏழரை ஆண்டுகள் என்று சனி தோஷத்தால் அவர்களுக்குப் பல துன்பங்கள் வருகின்றன.\nஇந்தக் காலங்களில் வரும் துன்பத்திலும், தங்கள் கடமைகளுடன் நன்மை செய்து வருபவர்களுக்கு அவர்களது நற்செயலுக்கேற்ப இறுதியில் நன்மையும் அளிக்கப்படும். உன் தந்தையின் முற்பிறவி பாவ வினைகளுக்குத் தகுந்தபடி அவருக்குத் துன்பங்கள் வருகின்றன.” என்றார்.\nசந்திரவதனன் அனாதையாக அந்த வீட்டிற்கு வந்த தன்னை வளர்த்ததுடன், வளர்ப்பு மகனான தன்னை இந்த நாட்டின் மன்னனாகவும் ஆக்கிய அவருக்குக் கொடுக்கும் துனபங்களைத் தனக்கு அளித்து அவருடைய துன்பத்தைக் குறைக்கும்படி வேண்டினான்.\nஅவனுடைய வேண்டுதலில் மனமிரங்கிய சனீஸ்வர பகவான் அவனுடைய தந்தைக்குப் பதிலாக அவனை ஏழரை நாழிகைக் காலம் சனி தோசம் பிடிக்கும் என்றும் அந்த ஏழரை நாழிகைக் காலத்தில் அவனுக்குப் பல துன்பங்கள் வரும். அந்தத் துன்பங்களை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்றும் எச்சரித்தார். சந்திரவதனனும் அதற்கு சம்மதித்தான்.\nசனீஸ்வர பகவானும் அதற்கு ஒத்துக் கொண்டு ஏழரை நாழிகை காலத்திற்கு அவனுக்குக் கடுமையான பல துன்பங்களைக் கொடுத்தார்.\nஅத் துன்பங்களையெல்லாம் ஏற்றுக் கொண்ட சந்திரவதனனின் முன் மீண்டும் தோன்றிய சனீஸ்வர பகவான் “இந்த ஏழரை நாழிகை கால சனிதோசம் கூட உன் முற்பிறவியின் வினைகளுக்கேற்ப உனக்கு வந்தது.\nதங்கள் குறைகளை உணர்ந்து இவ்விடத்திற்கு வந்து என்னை வணங்கும் எவருக்கும் சனி தோசத்தால் வரும் துன்பங்களைக் குறைத்து முடிவில் நன்மைகளை அளிப்பேன்” என்று சொல்லி மறைந்தார். பின்பு அந்த இடத்தில் சுயம்புவாகத் தோன்றினார்.\nசுயம்பு வடிவிலான சனீஸ்வர பகவான் தோன்றிய அந்த இடத்தில் சந்திரவதனன் தன்னுடைய வழிபாடு, சனி தோசம் பிடித்து அதனால் துன்பப்படும் பிறருக்கும் வழிகாட்டுதலாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில், அந்த செண்பகநல்லூரில் சிறிய கோவில் ஒன்றை அமைத்து அதற்குக் குச்சுப்புல்லினால் கூரை அமைத்து வழிபாட்டுத் தலமாக்கினான். இதன்பிறகு இந்த செண்பகநல்லூர், குச்சனூர் என்று ஆகிவிட்டது.\n“தினகரன் மான்மியம்” என்கிற பெயரில் வெளியான பழமையான நூலில் இந்தத் தலத்திற்கான வரலாறு குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.\nஇந்த குச்சனூர் அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில்\nதினசரி வழிபாடு நடத்தப்பட்டு வந்தாலும் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வரும் சனிக்கிழமைகளில் “ஆடிப் பெருந்திருவிழா” என்கிற பெயரில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இது போல் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சனிப்பெயர்ச்சியின் போதும் “சனிப்பெயர்ச்சித் திருவிழா” சிறப்பாக நடத்தப்படுகிறது. இத்திருவிழாக்களின் போது தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் இக்கோவிலுக்கு வந்து தங்கள் குறைகளைத் தீர்க்க வேண்டிச் செல்கின்றனர்.\nசுயம்புவாக இருக்கும் இந்த சனீஸ்வர பகவான் கோவிலில் “விடத்தை மரம்” தல மரமாகவும், “கருங்குவளை மலர்” தல மலராகவும், “வன்னி இலை” தல இலையாகவும் உள்ளது. சனீஸ்வர பகவானுக்கு “காகம்” வாகனமாகவும், “எள்” தானியமாகவும் இருக்கிறது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் எள் விளக்கு போட்டு வணங்குவதுடன் காகத்திற்கும் அன்னமிட்டு வழிபடுகின்றனர்.\nஅரூபி வடிவமான லிங்கம் சுயம்புவாக வளர்ந்து கொண்டேயிருப்பதால் மஞ்சனக் காப்புக் கட்டிய நிலையில் அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படும் இந்த தல��் சனிஸ்வர பகவானுக்கு பிரம்மகத்தி தோசம் பிடித்து நீங்கிய வரலாற்றுத் தலம் என்றும் கூறப்படுகிறது.\nஇக்கோவிலில் துணைத் தெய்வங்களாக அருள்மிகு சோணைக் கருப்பண சுவாமி, அருள்மிகு லாட சன்னியாசி ஆகியோர் இருக்கின்றனர்.\nசனிபகவான் மந்திரங்களும் அந்த மந்திரங்களால் ஏற்படும் நன்மைகள்\nஓம் காக த்வஜாய வித்மஹே\nPosted in நவக்கிரகங்கள் and tagged நவக்கிரகங்கள்.\nஇவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..\n\"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''\n← தேய்பிறை அஷ்டமி ✬ அஷ்டமி, நவமி…\nகுழந்தை வரம்… வேலைவாய்ப்பு… குறைகள் தீர்க்கும்… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-36-02/item/9615-2018-01-07-08-57-51", "date_download": "2018-10-18T14:11:04Z", "digest": "sha1:RTRXHP4V57VK6GLRP2GJIM4LVB6TQT7Q", "length": 12601, "nlines": 90, "source_domain": "newtamiltimes.com", "title": "மன்னார்குடிக்குள் மோதல் : வெளியேறும் விவேக் - கஜானாவை கைப்பற்றுகிறார் தினகரன்", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nமன்னார்குடிக்குள் மோதல் : வெளியேறும் விவேக் - கஜானாவை கைப்பற்றுகிறார் தினகரன்\nமன்னார்குடிக்குள் மோதல் : வெளியேறும் விவேக் - கஜானாவை கைப்பற்றுகிறார் தினகரன்\tFeatured\nடிடிவி தினகரன் - விவேக் ஜெயராமன் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.\nசொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்ல நேரிட்ட போது ஆட்சி பொறுப்பை எடப்பாடி பழனிச்சாமியிடமும், கட்சி பொறுப்பை டிடிவி தினகரனிடமும், ஜெயா தொலைக்காட்சி, நமது எம்.ஜி.ஆர் பத்திரிக்கை, ஜாஸ் சினிமாஸ், போயஸ் கார்டன், கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட அனைத்து வரசு செலவு கணக்குகளையும் இளவரசியின் மகன் விவேக்கிடம் ஒப்படைத்து விட்டு சென்றார் சசிகலா.\nஇங்குதான் பிரச்சனை தொடங்கியது. எல்லாவற்றுக்கும் விவேக்கிடம் போய் நிற்க வேண்டிய சூழ்நிலை தினகரனுக்கு ஏற்பட்டது.\nமேலும், நமது எம்.ஜி.ஆர் பத்திரிக்கை ஆசிரியர் மருது அழகுராஜ் ���ிவகாரத்திலும் தினகரனுக்கும், விவேக்கிற்கும் பிரச்சனை ஏற்பட்டது. தற்போது மருது அழகுராஜ் நமது எம்.ஜி.ஆரிலிருந்து விலகி எடப்பாடி பக்கம் சென்றுவிட்டார்.\nமேலும், ஜெ. சிகிச்சை வீடியோ வெளியான போது தினகரனுக்கு எதிராக கிருஷ்ணப்ரியா மீடியாவிற்கு பேட்டி கொடுத்த போது, விவேக் அவரை தடுக்கவில்லை என்பது தினகரனின் குற்றச்சாட்டு. மேலும், பெங்களூரை சேர்ந்த அம்ருதா தன்னை ஜெ.வின் மகளாக அறிவிக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது, விவேக் ஒரு காட்டமான அறிக்கையை வெளியிட்டார். இதை தினகரன் ரசிக்கவில்லை எனத் தெரிகிறது.\nநமக்கு துரோகம் செய்த எதிரிகளோடு கூட்டு வைத்துக் கொண்டு செயல்படுகிறார் விவேக். தேர்தல் செலவுக்காக ஒரு பைசாவும் கொடுக்கவில்லை. அதேவேளையில், துரோகம் செய்த அமைச்சர்களுக்கு வாரியிறைக்கிறார்' என சசிகலாவிடம் போட்டுக் கொடுத்திருக்கிறார் தினகரன்.\nஆர்.கே.நகர் தேர்தல் செலவுக்காக நண்பர்களிடம் பணம் வாங்கி செலவு செய்து வந்தார் தினகரன். ' பத்துப் பைசாவைக்கூட இவன் கண்ணில் காட்டவில்லை. எதற்கெடுத்தாலும் இந்த சின்னப் பையனிடம் கையேந்தி நிற்பது கஷ்டமாக இருக்கிறது' என சசிகலாவிடம் தெரிவித்தார் தினகரன். ஆனாலும், தேர்தல் செலவுக்கு கார்டன் கஜானா திறக்கப்படவில்லை. ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியான விவகாரத்திலும், தினகரனோடு மோதினார் கிருஷ்ணபிரியா.\nதேர்தல் வெற்றிக்குப் பிறகு சசிகலாவை சந்திக்கச் சென்ற தினகரனுக்கும் சிறையில் உரிய மரியாதை அளிக்கப்படவில்லை. சிறைக்கு வெளியே பேட்டி அளிக்கும்போதும் சுரத்தில்லாமல்தான் பேசினார் தினகரன். இதையடுத்து, சசிகலாவின் கவனத்துக்கு நீண்ட புகார் கடிதம் ஒன்றை அனுப்பினார் தினகரன்.\nஜெயா டி.வி நிர்வாகத்தில் தன்னுடைய குடும்பம் கோலோச்ச வேண்டும் என்பதுதான் திவாகரனின் நோக்கம். தொடக்கத்தில், சசிகலாவிடம் இதுபற்றிப் பேசியபோது, ' அவன் கொஞ்சநாள் பார்க்கட்டும்' என ஒரே வரியில் முடித்துக் கொண்டார்.\nஇப்படி பல விவகாரங்களில் மோதல் ஏற்பட்டதால், சசிகலாவிற்கு விவேக் மீது புகார் தெரிவித்து கடிதம் எழுதினார் தினகரன். ஆனால், சசிகலா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்நிலையில்தான், ஆர்.கே.நகரில் வெற்றி பெற்று தன்னுடையை இருப்பை நிரூபித்தார் தினகரன். தற்போது, விவேக்கிடமிருந்து அனைத்தையும் பறிக்க வேண்டும் என தினகரன் நினைக்கிறாராம்.\nஇந்நிலையில், சமீபத்தில் சசிகலாவை சந்திக்க விவேக் சென்ற போது, தினகரன் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். அவரின் கொஞ்சம் பொறுத்துப் போ என சசிகலா கூற கோபத்தின் எல்லைக்கே சென்ற விவேக், நான் என் வேலையை சரியாக செய்து வருகிறேன். இது தினகரனுக்கும் புரியவில்லை. உங்களுக்கும் புரியவில்லை. இனிமேல் நான் ஒதுங்கிக் கொள்கிறேன். எல்லாவற்றையும் தினகரனே பார்த்துக்கொள்ளட்டும் என கோபமாக கூறிவிட்டு அங்கிருந்து வந்து விட்டாராம்.\nதினகரன் - விவேக் மோதல் உச்சத்திற்கு வந்துள்ள நிலையில், சசிகலா குடும்ப நிர்வாகங்களில் சில மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்த நிதி போக்குவரத்துகளையும் தினகரன் கையாளப் போகிறார் என்பதுதான் ஹைலைட் ...\nMore in this category: « மாட்டு தீவன ஊழல் வழக்கு : லாலு பிரசாத் யாதவ்விற்கு மூன்றரை ஆண்டுகள் சிறை\tஆட்சியை கவிழ்க்க 4 எம்.எல்.ஏக்களுடன் குதிரை பேரம் : மீண்டும் கூவத்தூர் \nதிரும்ப பார்க்க வைக்கும் 'வட சென்னை'\nதசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹாரம்\nசபரிமலை தீர்ப்புக்கு எதிராக கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு\nவடக்கு அயர்லாந்தை சேர்ந்த பெண் எழுத்தாளருக்கு புக்கர் பரிசு\nரஷ்யா : கல்லூரியில் தாக்குதல் - 17 பேர் சாவு\nஇணைப்பில் உள்ளவர்கள்: 97 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sranayoga.blogspot.com/2017/09/viveka-srana-yoga.html", "date_download": "2018-10-18T14:48:55Z", "digest": "sha1:KDMWDMLX5RP5ZHNRZZNQJR4CDANYJN3S", "length": 2573, "nlines": 59, "source_domain": "sranayoga.blogspot.com", "title": "SRANAYOGA: VIVEKA Srana Yoga", "raw_content": "\nவாழ்த்துகள் அனைவருக்கும் நாம் ஸ்ரணயோகம் பயிற்சி ஆரம்பிப்போம். நான் முன்பே கூறி இருந்தேன் மூவழி பயிற்சி தான் இதில் முக்கியம். ...\nமஹத் மஹா தத்வம் அல்லது சித் என்கிற சித்தமாகும் -1\nமஹத் என்பது சாதாரணமாக சொன்னால் மஹா தத்வம் அல்லது சித் என்கிற சித்தமாகும். மனம் புத்தி அகங்காரம் வரிசையில் கடைசி இந்த சித்தமாகும். அன...\nமஹத் மஹா தத்வம் அல்லது சித் என்கிற சித்தமாகும் -2\nமஹத் - 2 மஹத் என்கிற சித்தம் மிக பெரிய தலைப்பு. மனம் எவ்வளவு பெரியதோ அதைவிட பெரியது. நுட்பமாக சொல்லவேண்டும் என்றால் ஐம்புலன்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://ta.wikiscan.org/?menu=dates&date=2008&list=pages&filter=main&sort=users", "date_download": "2018-10-18T14:39:53Z", "digest": "sha1:E65VU7L4SY2N6PZ4OSYEN5JFXGEDQQDM", "length": 8636, "nlines": 168, "source_domain": "ta.wikiscan.org", "title": "2008 - Articles - Wikiscan", "raw_content": "\n22 32 357 723 4.6 k கால்பந்தாட்டம்\n20 99 891 2.3 k 21 k உபுண்டு (இயக்குதளம்)\n19 73 2.6 k 36 k 15 k அமெரிக்க ஐக்கிய நாடு\n19 42 1.4 k 1.6 k 26 k மோகன்தாசு கரம்சந்த் காந்தி\n18 59 1 14 k 38 k 14 k 2008 கோடை ஒலிம்பிக் பதக்க நிலவரம்\n18 38 846 976 11 k ஐக்கிய நாடுகள் அவை\n17 143 -606 56 k 18 k 2008 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n17 54 17 k 17 k 36 k ஐக்கிய அரபு அமீரகம்\n17 49 -563 66 k 31 k ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்\n16 48 26 k 26 k 32 k ஐரோப்பிய ஒன்றியம்\n16 33 -400 4.2 k 47 k தமிழீழ விடுதலைப் புலிகள்\n16 49 658 15 k 92 k ஐக்கிய இராச்சியம்\n16 43 744 958 9 k இடாய்ச்சு மொழி\n16 38 746 974 9.9 k பொசுனியா எர்செகோவினா\n15 38 10 k 10 k 18 k சுவிட்சர்லாந்து\n15 27 2.4 k 2.8 k 59 k கிறித்தோபர் கொலம்பசு\n15 50 714 1004 14 k விக்கிப்பீடியா\n15 26 627 721 6.3 k லுடுவிக் வான் பேத்தோவன்\n15 25 869 873 4.6 k அத்திலாந்திக்குப் பெருங்கடல்\n14 45 20 k 31 k 20 k இரட்டைத்திமில் ஒட்டகம்\n14 35 10 k 13 k 10 k பெரிய ஆட்ரான் மோதுவி\n14 34 13 k 13 k 37 k புளோரன்ஸ் நைட்டிங்கேல்\n14 49 9.7 k 12 k 96 k விளாதிமிர் லெனின்\n14 28 874 946 4.1 k பெர்டினென்ட் மகலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/more-than-80-killed-in-athens-forest-fire/", "date_download": "2018-10-18T14:07:44Z", "digest": "sha1:JJNOW2BII7DPUBQR5I44G4FM6HG3X3LK", "length": 17946, "nlines": 258, "source_domain": "vanakamindia.com", "title": "80 பேரின் உயிரைப் பலிவாங்கிய ஏதென்ஸ் காட்டுத் தீ! – VanakamIndia", "raw_content": "\n80 பேரின் உயிரைப் பலிவாங்கிய ஏதென்ஸ் காட்டுத் தீ\nரஜினிகாந்த் – வெற்றிமாறன் கூட்டணியில் படம் இருக்கா\nபாலியல் புகார் சொன்ன ஸ்ரீரெட்டிக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார் ராகவா லாரன்ஸ்\nஅய்யப்பன் கோயிலுக்கு வந்த பெண்கள் தடுத்து நிறுத்தம்… போர்க்களமானது சபரிமலை\nசிபிஐ வளையத்தில் இபிஎஸ்… நம்பிக்கை இழந்த ஒ.பி.எஸ்… அடுத்த கட்டத்திற்கு நகரும் தமிழ்நாடு அரசியல்\nகமல் ஏன் அப்படிச் செய்தார்… ‘பரட்டை’ மீது ‘சப்பாணி’க்கு இன்னும் பயம் தொடர்கிறதா\nபேட்ட படத்தில் ரஜினிக்கு நெகட்டிவ் கேரக்டரா – விஜய் சேதுபதி சஸ்பென்ஸ்\n‘என் மடியில் கனம் இல்லை, உரம் மட்டுமே’ – இயக்குநர் சுசி கணேசனுக்கு லீலா மணிமேகலை பதிலடி\nலீனா மணிமேகலைக்கும் இயக்குநர் சுசி கணேசனுக்கும் இடையே என்ன தான் நடந்தது \nசபரிமலை நடைத் திறப்பு… பெண்களைத் தடுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள்… உச்சகட்ட பதட்டம்\nஒரு மணி நேரம் முடங்கிய யுட்யூப்… தவியாய் த���ித்த பயனாளர்கள்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- திடீர் ஸ்ட்ரைக் அறிவிப்பு\nகமல் வெளிநாட்டு தீய சக்திகளோடு பயணிக்கிறார் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு\nஅமெரிக்காவில் இளம் கயானா தமிழர் சுட்டுக் கொலை… பறை இசை, நியூயார்க் போலீஸ் அணிவகுப்புடன் இறுதி மரியாதை\n‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 4 ‘தெண்டத் தீர்வை’\nஅனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும கணக்கில் ரூ 30000 கோடி… அம்பலமானது மோடி அரசின் ரஃபேல் விமான ஊழல்\n10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி… தொடரைக் கைப்பற்றியது இந்தியா\nசின்மயி குற்றச்சாட்டு முழுக்க முழுக்கப் பொய்… சட்டப்படி சந்திக்க தயார்\n8 ஆண்டுகளில் 466 ஆயிரம் டாலர்களுக்கு நலத்திட்டம்.. சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சாதனை\nதமிழர்கள் தொன்று தொட்டு வழிபடும் தாய் ‘தாமிரபரணி’… அதென்ன புஷ்கரம், புஷ்கரணி\n‘கடவுள் போன்ற மனிதருடன் தரிசனம் கண்டேன்’ – ரஜினியுடன் கோவிலுக்குப் போன த்ரிஷா\nவிரைவில் தேவர் மகன் 2… இந்தத் தலைப்பை கமல் ஹாஸனால் இப்போது வைக்க முடியுமா\nபெரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் கெய்கோ கைது… 1.2 மில்லியன் டாலர் ஊழல் குற்றச்சாட்டு\nரஃபேல் ஊழல், ஆளுநர் மாளிகை லீலைகள், பெட்ரோல் விலை கிடக்கட்டும்… #MeToo வைரமுத்து – சின்மயி சர்ச்சைதானே முக்கியம்\nஜப்பான், சிங்கப்பூர் பாஸ்போர்ட் இருக்கா உலகை ரொம்ப ஈஸியாகச் சுற்று வரலாம்\n80 பேரின் உயிரைப் பலிவாங்கிய ஏதென்ஸ் காட்டுத் தீ\nஏதென்ஸ் காட்டுத்தீயின் உக்கிரத்திற்கு இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ளனர். மாயமானவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஏதென்ஸ்: கிரீஸ் தலைநகர் ஏதென்ஸின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அமைந்திருக்கும் பைன் மரக்காடுகளில் திங்கள் கிழமை மிகப்பெரிய காட்டுத் தீ ஏற்பட்டது. தீ வேகமாக காட்டுப் பகுதிகளை ஒட்டியுள்ள சுற்றுலாப் பகுதிகள் வரையில் பரவியது. சுற்றுலாப் பகுதிகள், குடியிருப்பு பகுதிகள், கார்கள் தீ பிடித்து எரிந்தது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள கடலுக்குள் குதித்தனர்.\nஇந்த தீ விபத்தில் 80 பேர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 100-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது, எனவே உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என தெரிவிக்கப்படுகிறது.\nகாட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் பெரும் நாசம் ஏற்பட்டுள்ளது. கிரீஸ் அரசு போராடி தீயை அணைத்துள்ளது. பெரும்பாலான பகுதிகள் சாம்பலாக காணப்படுகிறது.\nஇப்போது மாயமானவர்களை தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.\nஇந்த விபத்தில்1500க்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 2007-ம் ஆண்டுக்குப் பிறகு கிரீஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கரமான தீ விபத்து இதுதான். காட்டுப்பகுதியில் சட்டவிரோத செயல்பாடுகள்தான் இந்த தீ விபத்துக்கு காரணம் என கூறியுள்ளது கிரீஸ்.\nஒரு மணி நேரம் முடங்கிய யுட்யூப்… தவியாய் தவித்த பயனாளர்கள்\nஅமெரிக்காவில் இளம் கயானா தமிழர் சுட்டுக் கொலை… பறை இசை, நியூயார்க் போலீஸ் அணிவகுப்புடன் இறுதி மரியாதை\nஜப்பான், சிங்கப்பூர் பாஸ்போர்ட் இருக்கா உலகை ரொம்ப ஈஸியாகச் சுற்று வரலாம்\nடின், ரப்பர், பாமாயில் தேக்க நிலை புதிய தொழிற் புரட்சிக்கு தயாராகுங்கள்… மலேசியப் பிரதமர் டாக்டர்.எம். அழைப்பு\nரஜினிகாந்த் – வெற்றிமாறன் கூட்டணியில் படம் இருக்கா\nபாலியல் புகார் சொன்ன ஸ்ரீரெட்டிக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார் ராகவா லாரன்ஸ்\nஅய்யப்பன் கோயிலுக்கு வந்த பெண்கள் தடுத்து நிறுத்தம்… போர்க்களமானது சபரிமலை\nசிபிஐ வளையத்தில் இபிஎஸ்… நம்பிக்கை இழந்த ஒ.பி.எஸ்… அடுத்த கட்டத்திற்கு நகரும் தமிழ்நாடு அரசியல்\nகமல் ஏன் அப்படிச் செய்தார்… ‘பரட்டை’ மீது ‘சப்பாணி’க்கு இன்னும் பயம் தொடர்கிறதா\nபேட்ட படத்தில் ரஜினிக்கு நெகட்டிவ் கேரக்டரா – விஜய் சேதுபதி சஸ்பென்ஸ்\nஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையம் 27வது ஆண்டு விழா – படங்கள்\nநியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. [nggallery ...\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nநடிகை சதா… லேட்டஸ்ட் படங்கள்\nகூத்தன் இசை வெளியீட்டு விழா படங்கள்\nநீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும் கூ���்தன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ...\n‘சீமராஜா’ படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா படங்கள்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் சமந்தா நாயகியாக நடிக்கும் படம் ‘சீமராஜா’. இந்த படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், ...\nஇசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பாராட்டிய ‘குறள் தேனீ’ – படங்கள்\nடல்லாஸ் : அமெரிக்காவில் பிரபலமான ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியைப் போல் நடத்தப்படும் ஃபெட்னாவின் ‘குறள் தேனீ’ அமெரிக்க தமிழ்க் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ...\nஅமெரிக்காவில் ரஜினி ரசிகர்கள் நீர் மோர் உபசரிப்பு.. படங்கள்\n‘அமெரிக்காவின் திருச்சி’ என ரஜினி ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இலனாய் மாநிலத்தில் தேர்த்திருவிழாவுக்கு வந்திருந்த 600 பேருக்கு நீர் மோர் வழங்கி அசத்தினார்கள். தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aramseyavirumbu.com/wikis/2", "date_download": "2018-10-18T13:54:53Z", "digest": "sha1:R3V6ZLHJ4QRIVUWSQRBDGDHKKBZ4WRWG", "length": 12365, "nlines": 28, "source_domain": "www.aramseyavirumbu.com", "title": "ஆத்திசூடி - Aathichoodi", "raw_content": "\n ஒவ்வொரு பாடலுக்கான விளக்கவுரை மற்றும் மொழிப்பெயர்ப்பை காண/மேம்படுத்த பாடலின் மேல் அழுத்தவும்.\nஆத்திரம் ஆற்றுக ( கோபம் தணியும் தன்மையுடையது,கோபத்தை ஆற்றுப்படுத்துக) )\nவீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தான், மதன். காரணம்: அவனுடைய 5 வயது மகள், மதுஷா, புதிதாக வாங்கிய மகிழ்வுந்தின் (காரின்) பின்னால் எதையோ கல்லால் கிறுக்கிக் கொண்டிருந்தாள். அவனுடைய *ஆத்திரம் கண்ணை மறைத்தது. மின்னலென விரைந்து சென்று, தனது மகளின் கையில் இருந்த கல்லைப் பிடுங்கி அந்தக் கல்லால் பிஞ்சுக் கைகளை நசுக்கி நாசம் செய்துவிட்டான்.\n“அப்பா” என்று அச்சிறுமி அலறியபோதுதான், கோபத்தில் செய்த கொடுஞ்செயலை மதன் உணர்ந்தான். மனைவி உஷாவும் பதறி ஓடி வந்தாள். அனைவரும் அதே மகிழ்வுந்தில் ஏறி, அருகிலிருந்த மருத்துவமனைக்கு விரைந்தனர்.\nமருத்துவர் சிகிச்சை கொடுத்துக் கொண்டிருக்கும்போது, மதனுடைய மனசாட்சி அவனுடைய குரல்வளையை நெறித்துக் கொண்டிருந்தது. தற்செயலா���, வெளியே வந்து தன்னுடைய மகிழ்வுந்தைப் பார்த்தவனுக்கு, இதயத்தில் இடி; கண்களில் மழை.\nஅந்த மகிழ்வுந்தில் “I LOVE MY DADDY” (நான், என்னுடைய அப்பாவை நேசிக்கிறேன்) என்று ஆங்கிலத்தில் அழகாகக் கிறுக்கியிருந்தது.\nகோபத்தில் செய்த குற்றத்தை நினைத்து வெட்கித் தலைகுனிந்தான்\n© 2011 | கணையாழி\nஆத்தி்சூடி முன்பு ஓலைச்சுவடிகளில் வாழ்ந்த போதிலும், பின்பு காகிதத்தில் வளர்ந்த போதிலும், அதற்கு முகவுரை தேவைப்படவில்லை. ஆனால், இன்று கணினிக்குள் காலடி பதிக்கும் போது மட்டும், அதற்கு ஒரு முகவுரை தேவைப்படுகிறது. ஏனெனில், சற்றுமுன் வரை, நம் மழலைகளுக்கு அம்புலி காட்டி அமுது ஊட்டும்போதே, ஆத்திச்சூடியால் அறிவும் ஊட்டப்பட்டது. ஆனால், இன்றோ, மழலைகளின் மடியில் கணினி - அதில் காட்டப்படுகிறது அம்புலி. கூரைமேல் உலாவரும் நிலா - அதைப் பாராமல், Google'ல் தேடும் காலம் இதுவல்லவா நிலவிற்கே தற்போது இணையத்தில் ஒரு முகவரி தேவைப்படுவதால் - இதோ, ஆத்தி்சூடிக்கு எழுதப்படுகிறது ஒரு முகவுரை.\nஔவையார் ஒருவரல்ல பலரென்றும், அவர்களில் யாரால் எப்பொழுது ஆத்தி்சூடி எழுதப்பட்டது என்பது இன்றளவும் விவாதத்திற்கு உரியதாகும். பெரும்பாலும் நம்பப்படுகிற கூற்று, பன்னிரண்டாம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் வாழ்ந்த ஒளவையாரால் எழுதப்பட்டது என்பதே. இன்றும் அதன் சிறப்பு குன்றாமைக்கு காரணம் - அதன்மூலம் செய்யத்தகுந்தவைகளும் செய்யத்தகாதவைகளும் (DO’s & DON’Ts) மிகவும் எளிய முறையில் ஒற்றை வரிகளில் உணர்த்தப்படுகிறது. 'தொட்டில் பழக்கம் - சுடுகாடு மட்டும்' என்பதை நன்குணர்ந்தவர் நம் ஒளவைப் பாட்டி. எனவேதான், நமக்கு குழந்தைப் பருவத்திலேயே நல்லன - தீயனவற்றை உணர்த்தி நல்ல பழக்க வழக்கங்களை நம் வாழ்வில் புகுத்திட அவரால் எழுதப்பட்ட சுவடி - ஆத்தி்சூடி.\nஇந்நூலுக்கு மற்றொரு சிறப்பம்சமும் உண்டு. பொதுவாக, மற்ற மொழிகளை கற்பிக்கும்போது, அதன் எழுத்துக்களை மனதில் பதிய வைக்க ஏதேனும் பொருட்களோடு ஒப்பிடுவர் (A for Apple). ஆனால், ஆத்திச்சூடி மூலம் தமிழ் எழுத்துக்களை கற்பதினால், எழுத்துக்கள் மட்டுமல்ல, நல்ல எண்ணங்களையும் மழலைகள் மனதில் பதிய வைக்க இயல்கிறது. இன்று, இது இணையத்தில் இணைக்கப்படுவதன் நோக்கமும், இது உங்கள் வீட்டுக் குழந்தைகளின் மனதில் சென்றடைய வேண்டும் என்பதுதான். ஒளவையாரின் வரிகள், அவர்கள் வாழ்வில் நல்லன பயக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு மிகவும் உண்டு. நீங்களும் அதே நம்பிக்கையுடன் உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு ஆத்தி்சூடி மூலம் எளிய வழியில் தமிழும் நற்பண்புகளும் கற்றுத் தருவீர்களாக.\n'அறம் செய விரும்பு' என்ற ஆத்தி்சூடியின் முதல் வரியை தன் முகவரியாகக் கொண்ட நம் இணைய தளம், ஆத்தி்சூடியையே அடித்தளமாகக் கொண்டு உலகம் முழுதுமுள்ள தமிழ் ஆர்வலர்களை இணைக்கும் இன்னொரு கருவியாகத் திகழும் என்பதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியே. இதற்கு பெரிதும் உறுதுணையாக விளங்குவது இந்த இணைய தளத்தின் வடிவமைப்பேயாகும்.\nஇந்த இணைய தளத்தின் வடிவமைப்பை தமிழ் ஆர்வத்துடன் தன்னார்வத்தை கலந்திட்ட ஒரு மென்பொருள் கவிதை என்றே கூறலாம். இந்த வடிவமைப்பால், வாசகர்கள் இந்த தளத்தில் வந்து வாசித்து மட்டும் செல்லாமல், அவர்களை யோசிக்கவும் செய்து, அவர்களின் சிந்தனைச் சிதறல்களை பதிவும் செய்து, பின்வரும் வாசகர்களுக்கு மென்மேலும் சிறந்த கருத்துக்களை பல கோணங்களில் படைத்திட இயல்கிறது.\nஆத்தி்சூடி மற்றும் அதன் பொருள் தேடி வரும் வாசகர்கள், எவ்வித தங்கு தடையுமின்றி எளிய முறையில் இந்த இணைய தளத்தில் பயணிக்கலாம். தாம் வாசித்த பகுதியை மேலும் மெருகேற்ற எண்ணும் தமிழ் ஆர்வலர்கள், தம்மைப்பற்றி பதிவு செய்துகொண்டு, தம்மால் திருத்தப்பட்ட பகுதியையும் பதிவு செய்யலாம். இவ்வாறு திருத்தி சீரமைக்கப்பட்ட பகுதிகள் தளப் பொறுப்பாளர்களின் ஒப்புதலோடு வாசகர்களின் பங்களிப்பாக பிரசுரிக்கப்படும். மேலும், வாசகர்கள் தாம் பயணித்த பகுதியைப் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் பதிவு செய்யலாம். இவ்வாறு வாசகர்களின் பங்களிப்பின்மூலம் ஆத்தி்சூடியுடன் கருத்தாழம்மிக்க விளக்கங்களையும் விவாதங்களையும் விருந்தளிப்பதே இந்த இணைய தளத்தின் தலையாய நோக்கமாகும். இந்த நோக்கம் நிறைவேற வாசகர்களாகிய தாங்கள், தங்களின் கருத்துக்களை மறவாது பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/02/media.html", "date_download": "2018-10-18T14:12:04Z", "digest": "sha1:PG5QROHW7H2CAXMJHCYC4ZKWE3DDYF7A", "length": 21244, "nlines": 113, "source_domain": "www.vivasaayi.com", "title": "மீண்டும் பதவிக்கு வரும் சரத்பொன்சேகா? அச்சத்தில் ஊடகவியலாளர்கள்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமீண்டும் பதவிக்கு வரும் சரத்பொன்சேகா\nமுன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா ஆளும் ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்துள்ளதுடன் அவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படலாம் என்ற செய்தியானது பத்திரிகையாளர்கள் மைத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.\nஇலங்கையில் இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் இராணுவத்தினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தும், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக செய்திகளை வெளியிட்ட பல்வேறு ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டும், கொல்லப்பட்டும், காணாமல் போகச் செய்யப்பட்டும் இருந்தனர்.\nஇந்நிலையில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் குறிப்பாக பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.\nதி நேசன் பத்திரிகையின் துணை ஆசியரியாக இருந்த Keith Noyahr (கீத் நொயர்) சரத் பொன்சேகாவை தாக்கி இராணுவம் என்பது ராணுவ தளபதியின் தனிப்பட்ட ராஜ்ஜியம் இல்லை என ஒரு கட்டுரை எழுதினார்.\nஇதற்காக அவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டார். இந்த தாக்குதலில் சரத் பென்சேகாவுக்கு நேரடி தொடர்பு உள்ளது என்று கூறப்படுகிறது.\nஇதன் போது அமெரிக்க தூதராக இருந்த ரொபேட் ஓ பிளேக் கடந்த 2008 யூன் மாதம் எழுதியுள்ள ஒரு குறிப்பில், Keith Noyahr(கீத் நொயர்) தாக்கப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற பேரணியில் பங்கேற்றார்கள் என்பதற்காக அரசு அச்சகத்தை சேர்ந்த இரண்டு பத்திரிகையாளர்களை முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபைய ராஜபக்ச அழைத்து 2 மணி நேரத்துக்கு மேலாக கடுமையாக திட்டியுள்ளார்.\nஇதேவேளை, ஊடக சுதந்திரத்துக்கு ஆதரவாக பேரணி நடத்தினால் சரத் பொன்சேகாவை சேர்ந்த குழுக்களால் கொல்லப்படுவீர்கள் என்று எச்சரித்துள்ளார் என பத்திரிகையாளர்கள் தெரிவித்திருந்தனர்.\nஅரசாங்க பத்திரிகையான லேக் ஹவுஸில் பணியாற்றிய ஊடகவியலாளர்களும் இந்தப் பேரணியில் பங்கேற்க அனுமதி இல்லை என்றும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்திருந்தார்.\nஇதேவேளை சரத் பொன்சேகாவுக்கு எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் அப்போது கூறியுள்ளார்.\nபொன்சேகாவை கடவுளாக வணங்கும் ராணுவ வீரர்கள் சிலர் உள்ளனர். நீங்கள் இவ்வாறு அவரை விமர்சித்தால், எங்களால் அவர்களை தடுக்க முடியாது என்றும் எச்சரித்துள்ளார் என வோஷிங்டனுக்கு எழுதியுள்ள குறிப்பில் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் கடந்த ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட அரசாங்கம் சட்டத்தை மீண்டும் நிலைநிறுத்துவதற்காக சமரசங்கள் மேற்கொள்ளுவதாக ஊடகவியலாளர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் தெரிவித்திருந்தது.\nஇது தொடர்பாக சுதந்திர ஊடக இயக்கத்தை சேர்ந்த முன்னாள் அமைப்பாளர் ஒருவர் கருத்து வெளியிடுகையில்அ கீத் நொயர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணையை அரசாங்கம் விரைவில் தொடங்கவுள்ளது.\nஇந்நிலையில் சரத் பொன்சேகாவுக்கு பதவி வழங்குவது விசாரணையை ஒன்றுமில்லாமல் செய்துவிடும். ஊடகவியலாளர்கள் மீது நடைபெற்ற தாக்குதலில் சரத் பொன்சேகாவுக்கு முக்கிய தொடர்புண்டு.\nஅவர் தளபதியாக இருந்த காலத்தில் ஏராளமான தமிழ் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அப்போது அதிகாரத்தில் இருந்த மகிந்த ராஜபக்ச இது தொடர்பாக எந்த விசாரனையும் நடத்தவில்லை.\nபுதிய அரசாங்கம் விசாரணையை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் இந்நிலையில் சரத் பொன்சேகாவின் வருகை அனைத்தையும் அழித்துவிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nமகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் விடுதலைப் புலிகளை அழிக்க கோத்தபாய ராஜபக்சவும், சரத்பொன்சேக்காவும் இணைந்து பல்வேறு ராஜதந்திர நகர்வுகளை முன்னெடுத்தனர்.\nஇதன்போது, தமக்கு எதிராக எவர் விமர்சனம் செய்தாலும் அவர்களை தண்டிப்பதும், அடையாளம் தெரியாமல் பண்ணுவதிலும் சரத்பொன்சேக்காவிற்கும், கோத்தபாய ராஜபக்சவிற்கும் விசேட அதிகாரங்களை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வழங்கியிருந்தார்.\nஇருப்பினும், புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, மகிந்த ராஜபக்சவிற்கும், முன்னாள் இராணுவத் தளபதிக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.\nஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேக்கா மகிந்த ராஜபக்சவை எதிர்த்து நின்றார். ஆனாலும் தேர்தலில் அவரால் வெற்றி பெறமுடியவில்லை. தோல்வியடைந்த சரத்பொன்சேக்கா மீது, பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பபட்டார். நாடாளுமன்ற பதவியும் பறிக்கப்பட்டது.\nஇந்நிலையில் புதிய அரசாங்கம் ஆட்சியை ஏற்றுக்கொண்டதோடு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சரத் பொன்சேகாவின் பதவிகள் அனைத்தையும் திரும்பக் கொடுத்தார்.\nஉயரிய விருதான பீல்ட் மார்ஷல் விருதையும் வழங்கி கௌரவப்படுத்தப்பட்டார்.\nஇந்நிலையிலேயே அவர் அரசியலில் பிரவேசித்து, அமைச்சுப் பொறுப்பை பெற்றுக்கொள்வார் என்ற செய்தி வெளியாகியிருக்கின்றது. இது பெரும்பாலும் நல்லாட்சியை விரும்பிய மக்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளதோடு, ஊடகவியலாளர்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க ���ாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nயாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பத்துத் தலை நாகம்\nயாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் பத்து தலை நாகம் ஒன்று உலாவித் திரிவதாக கொழும்புச் செய்தி நாளிதழ் வெளியிட்ட செய்தி தொடர்பாக கொழும்பிலிருந்து...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/03/08/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2018-10-18T13:16:47Z", "digest": "sha1:DCXATGUAKMMEN4RO7JA7TNOCTS2V75HQ", "length": 19394, "nlines": 307, "source_domain": "lankamuslim.org", "title": "கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச்சூடு, ஒருவர் பலி, இருவர் படுகாயம் | Lankamuslim.org", "raw_content": "\nகொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச்சூடு, ஒருவர��� பலி, இருவர் படுகாயம்\nகொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இன்று 8 வியாழக்கிழமை இரவு இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.\nஇன்று இரவு 7.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் இதில் மூவர் படுகாயமடைந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. ஹெட்டியாவத்தை சந்தியில் பிக்கரிங்ஸ் வீதி, சுமித்திராராம ஒழுங்கை, பிலிங்வத்த பகுதியில் இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nமோட்டார் சைக்கிளிலில் வந்த இருவர் வீடொன்றுக்கு அருகில் நின்றுக்கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கி சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதில், அந்தப் பகுதியை சேர்ந்த 29, 34 மற்றும் 61 வயதுடைய மூவரே படுகாயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒருவர் ஆபத்தான நிலைமையில் இருந்ததாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்த நிலையில் நேற்றிரவு 8.45 மணியளவில் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்தச் சம்பவத்தின் போது ரி56 ரக துப்பாக்கியே பயன்படுத்தப்பட்டுள்ளதாக நம்பப்படுவதுடன் இது,பாதாள உலகக் குழுவினருக்கிடையிலான மோதலா என்பது தொடர்பாக கொட்டாஞ்சேனை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.-TK\nமார்ச் 8, 2018 இல் 8:00 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« இனவாத வன்முறை: அரசு இதுவரை 81 பேரை கைது செய்துள்ளது: BBC\nகண்டி :மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \nஜனாதிபதி கொலை சதி - மோடி,' றோ' தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nநவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆ��்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nவட கிழக்கு பிரிப்புத் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம்\nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \n“காவலுக்கு நிறுத்தப்பட்டவர்களே களவுக்கு ஒத்துழைத்து விட்டு இப்போது ஒப்பாரி வைக்கிறார்கள்”\n30 உறுப்பினர்களை முஸ்லிம்கள், இழக்கவேண்டிய நிலை உருவாகுமாம் \nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவின் விலை வீழ்ச்சி\n« பிப் ஏப் »\nசவூதி மீது மேற்று நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா எடுத்தால் என்ன நடக்கும் \nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள் lankamuslim.org/2018/10/17/%e0… https://t.co/giiTVEcBXp 23 hours ago\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான் lankamuslim.org/2018/10/17/%e0… https://t.co/Jl9FWIsH3c 23 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/29/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-10-18T14:18:20Z", "digest": "sha1:RR77UPWIQ2G26JM42PEOVERL5GOKGZBI", "length": 40602, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "அரசு அலுவலகங்கள் – தொழிற்சாலைகள் வெறிச்சோடின – அகில இந்திய பொது வேலை நிறுத்தம்", "raw_content": "\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»அரசு அலுவலகங்கள் – தொழிற்சாலைகள் வெறிச்சோடின – அகில இந்திய பொது வேலை நிறுத்தம்\nஅரசு அலுவலகங்கள் – தொழிற்சாலைகள் வெறிச்சோடின – அகில இந்திய பொது வேலை நிறுத்தம்\nகோவை, பிப்.28-மத்திய தொழிற்சங்கங் களின் அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் மத்திய, மாநில அரசு ஊழி யர்கள் மற்றும் தொழிலா ளர்கள் திரளாக பங்கேற்ற தால் செவ்வாயன்று நாடு முழுவதும் பணிகள் ஸ்தம் பிக்கப்பட்டு அரசு அலு வலகங்கள் மற்றும் தொழிற் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திட வேண் டும். பொதுத்துறை நிறுவ னங்களின் பங்குகளை தனி யாருக்கு விற்பனை செய் வதை கைவிட வேண்டும். தொழிற்சங்க உரிமைகள் மற்றும் நலச்சட்டங்களை அமல்படுத்த வேண்டும். அரசு பணிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும் என் பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி நாடு தழுவிய வேலை நிறுத்தப்போராட்டத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்திருந்தன. இதன்படி, செவ்வா யன்று ( பிப்.28) நாடு முழு வதும் அனைத்து தொழிற் சங்கங்கள், மத்திய, மாநில அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் வணிக நிறுவனங் கள் கடையடைப்பு செய்து வேலை நிறுத்தத்தில் ஈடு பட்டன.கோவைகோவையில் மாநில அரசு அலுவலகங்களான மாவட்ட ஆட்சியர் அலு வலகம், வணிகவரித்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் மற்றும் நீதி மன்றங்கள் உள்ளிட்ட பல் வேறு துறை அலுவலக ஊழியர்கள் ஒட்டுமொத்த மாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதன்கார ணமாக மாவட்டம் முழுவ தும் உள்ள அரசு அலுவல கங்கள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் செஞ் சிலுவை சங்கம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் கள் சங்கத்தின் தலைமை யில் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இந்த ஆர்ப்பாட் டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.சந்திரன் தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் மாநிலச்செயலா ளர் என்.அரங்கநாதன் சிறப்புரையாற்றினார். மேலும் மாவட்டச் செயலா ளர் எஸ்.மதன் மற்றும் நிர் வாகிகள் டி.சிவஜோதி, என்.சுகுமார், வி.செந்தில் குமார், கு.கவிதா, குர்ஷித் பேகம், எஸ்.குமார் உள் ளிட்டோர் கோரிக்கை களை விளக்கி உரையாற்றி னார். இந்த ஆர்ப்பாட்டத் தில் நூற்றுக்கும் மேற் பட்ட பெண் ஊழியர்கள் உள்ளிட்ட நானுற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர் கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியு றுத்தி முழக்கமிட்டனர். இதேபோல், மத்திய அரசு அலுவலகங்களான கோவை பிஎஸ்என்எல் முதன்மை தொலைப்பேசி அலுவலக ஊழியர்கள் அனைவரும் வேலை நிறுத் தப் போராட்டத்தில் பங் கேற்றதால் அலுவலகம் வெறிச்சோடிக் காணப் பட்டது. மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மத்திய தந்தி அலுவலகம் மற்றும் பிஎஸ்என்எல் வாடிக்கை யாளர் சேவை மையம் ஆகியவை ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட் டத்தின் காரணமாக திறக் கப்படாமல் பூட்டிக் கிடந் தன. இதேபோல் ரோஸ் கோர்ஸ் பகுதியிலுள்ள வருமான வரித்துறை ஊழி யர்கள் வேலை நிறுத்தம் செய்து வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர். கோவை திருச்சி சாலை யில் உள்ள ஆயுள் காப்பீட் டுக்கழக மண்டல அலுவல கம், அவிநாசி சாலையில் உள்ள பீளமேடு கிளை அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் அனைத்து ஊழியர்களும் முழுமை யாக வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். மேலும். திருச்சி சாலை மண்டல அலுவலக வளாகத்தில் வேலை நிறுத்த கோரிக் கைகளை வலியுறுத்தி அகில இந்திய இன்சுரன்சு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டம் நடத்தினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முழக்க மிட்டனர். ஆலைகள் – கடைகள் மூடல்கோவை ஆவாரம்பா ளையம், பீளமேடு, இடை யபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இன்ஜினியரிங் தொழில் நிறுவனங்கள் பெரும்பாலானவை இயங் கவில்லை. இதேபோல், கோவையில் உள்ள வர்த் தக நிறுவனங்கள், கடை கள் மற்றும் காட்டூர், ஒப் பணக்காரவீதி, ராஜவீதி, திருச்சி சாலை, ஆவாரம் பாளையம், கணபதி ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் இன்ஜினியரிங் உதிரிபாகக்கடைகள் உள் ளிட்டவைகள் பரவலாக மூடப்பட்டிருந்தன. இதேபோல், அனைத்து ஆட்டோ தொழிற்சங் கங்களும் வேலை நிறுத்தத் தில் முழுமையாக பங் கேற்றதால் பெரும்பா லான ஆட்டோக்கள் ஒட வில்லை. வேன், கால்டாக் சிகள் உள்ளிட்வைகள் இயக்கப்படவில்லை.சேலம்சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பஞ் சாலைகள் மற்றும் விசைத் தறி, கைத்தறி உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் முழுமையாக பங்கேற்றதால் அப்பணி கள் முற்றிலும் செயல் படவில்லை. இதேபோல், சேலம் உருக்காலை மற் றும் டால்மியா மேக்ன சைட் தொழிலாளர்கள் அனைவரும் பணிகளை புறக்கணித்து வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், போக்குவரத்து தொழிலா ளர்கள் பெரும் பகுதியினர் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டதால் பேருந்துகள் இயக்கப் படாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது. ரயில்வே கூட்செட், செவ்வாய் பேட்டை, லாரி மார்க் கெட் உள்ளிட்ட மாவட் டம் முழுவதும் உள்ள சுமைப்பணி தொழிலாளர் களின் ஒட்டுமொத்த வேலை நிறுத்தத்தின் கார ணமாக பொருட்களை ஏற்றி இறக்கும் பணிகள் பாதிக்கப்பட்டது. மேலும், மேட்டூர் அனல்மின் நிலையம், குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள், மருந்து விற் பனை பிரதிநிதிகள், கட்டு மானம், அங்கன்வாடி, ஆட்டோ, அரசு போக்கு வரத்து, கூட்டுறவு, உள் ளாட்சி ஊழியர்கள், துப் புரவு பணியாளர்கள், ஏற் காடு தோட்டத் தொழிலா ளர்கள், செயில் ரிப்ராக் டரி, தமிழ்நாடு மேக்ன சைட், இன்சுரன்ஸ்,வங்கி, பிஎஸ்என்எல் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த மத்திய, மாநில அரசு ஊழியர்கள், தொழி லாளர்கள் என மாவட் டத்தில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும். காப்பீட்டுக் கழக ஊழியர்கள் சங்கம், இந்திய வங்கி ஊழியர் சம் மேளனம். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மற்றும் பல்வேறு அரசுத்துறை ஊழியர் சங்கங்களை சேர்ந்த திரளான ஊழியர் கள் சேலம் கோட்டை மைதானத்திலிருந்து ஊர் வலமாக புறப்பட்டு ஆட்சி யர் அலுவலகம், வள்ஞவர் சிலை வழியாக சென்று பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு வேலை நிறுத்தத்தை விளக்கி பெருந்திரள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் இ.கோபால், பழனி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஜி.சுகு மார், தென்மண்டல இன் சுரன்ஸ் ஊழியர் கூட் டமைப்பின் ஆர்.தர்மலிங் கம், பொது இன்சுரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சி. கண்ணன், இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் எஸ். முரளி மற்றும் சுந்தரம், எஸ்.கணபதி, ஜே.நேதாஜி, சாமிநாதன், எம்.முருகே சன் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்த முந் நூற்றுக்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியு றுத்தி முழக்கமிட்டனர். சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங் கேற்று நீதிமன்ற வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் நீதிமன்ற ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலை வர் இமயவரம்பன் மற்றும் நிர்வாகிகள் கயல்ராலை, ராஜேந்திரன் உள்ளிட் டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதே போல் சங்ககிரி, மேட் டூர், ஆத்தூர், எடப்பாடி உள் ளிட்ட நீதிமன்றங்களில் பணிபுரியும் ஐநூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட் டத்தில் கலந்து கொண்ட னர். இந்த வேலை நிறுத் தப்போராட்டத்தில் சேலம் மாவட்டத்திலுள்ள 54 துறைகளை சேர்ந்த ஊழி யர்கள் கலந்து கொண்ட தால் பணிகள் முற்றிலும் ஸ்தம்பிக்கப்பட்டு வெறிச் சோடிக் காணப்பட்டது. மேலும், இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் உள்ள துறை வாரி அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர் களும் முழுமையாக பங் கேற்றனர். ஆத்தூரில் அகில இந் திய வேலை நிறுத்தத்தை ஆதரித்து அனைத்து தொழிற்சங்கங்களின் சார் பில் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இந்த ஆர்ப்பாட்டத் திற்கு ஏஐடியுசி மாவட்ட துணைதலைவர் கோவிந்த சாமி தலைமை தாங்கி னார். இதில் சிஐடியு சார் பில் டி.செல்வக்குமார், எஸ்.சின்னையன். ஏஐடி யுசி சடையன், எல்பிஎப் பிச்சமுத்து, ஓய்வுபெற் றோர் சார்பில் இல.கலை மணி, பிஎஸ்என்எல் ஊழி யர் சங்கத்தின் குமாரசாமி, ஹரிஹரன், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் சார்பில் கிருஷ்ணமூர்த்தி, எம். பொன்னுசாமி, எல்ஐசி வைரமாணிக்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் மாதேஸ் வரன் உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டனர். ஈரோடுஈரோடு வ.உ.சி பூங்கா விலிருந்து அனைத்து தொழிற்சங்கங்களி���் சார் பில் நடைபெற்ற பேர ணியை ஏ.ஐ.டி.யு.சி நிர்வா கியும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான ந.பெரியசாமி துவக்கி வைத்து உரையாற்றினார். இதில் சி.ஐ.டி.யு அகில இந்தியச் செயலாளர் மாலதி சிட்டிபாபு, ஈரோடு மாவட்டச் செயலாளர் எஸ்.சுப்ரமணியன், மாவட்ட உதவித் தலைவர் ப. மாரிமுத்து, வி.தொ.ச மாவட்ட தலைவர் கே. துரைராஜ், ஐ.என்.டி.யு.சி மாவட்டத் தலைவர் தங் கராஜ், தொ.மு.ச. நிர்வாகி ஜோ. சுந்தரம், ஏ.ஐ.சி. சி.டி.யு. நிர்வாகி கோவிந்த ராஜ், பி.எம்.எஸ். நிர்வாகி மணிகண்டன் உள்ளிட் டோர் முன்னிலை வகித் தனர். இப்பேரணி பேருந்து நிலையம், அரசு மருத்துவ மனை உள்ளிட்ட பகுதி கள் வழியாக டெலிபோன் பவன் முன்பாக நிறை வடைந்தது. இதையடுத்து அங்கு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு மாவட்டச் செயலாளர் எஸ்.சுப்ரமணியன் தலைமை வகித்தார். இதில் மத்திய – மாநில மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் தொழிற் சங்க நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட சுமார் 600-க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆவேச முழக்கமிட்டனர்.பெருந்துறைபெருந்துறை புதிய பேருந்து நிலையத்திலி ருந்து துவங்கிய ஊர்வலம் அண்ணா சிலை பகுதியில் முடிவடைந்தது. இதைய டுத்து அங்கிருந்த கே.வி.பி. வங்கியின் முன்பாக ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஐ.என்.டி.யு.சி நிர்வாகி சுப்பிரமணி தலைமை வகித்தார். இதில் சி.ஐ.டி.யு மாவட்டத் தலைவர் கே.குப்புசாமி, மாவட்ட உதவித் தலைவர் ஜி. பழ னிச்சாமி, ஏ.ஐ.டி.யு.சி மாவட்டச் செயலாளர் சின்னசாமி மற்றும் மத்திய – மாநில அரசு ஊழியர் சங் கங்களின் நிர்வாகிகள் மற் றும் தொழிலாளர் உட்பட சுமார் 250-க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். மேலும் பெருந்துறை பகுதிகளில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் உட்பட அனைத்து தரப்பினரும் கடையடைப்பு செய்து வேலை நிறுத்தப் போராட் டத்தில்கலந்து கொண்ட னர். இதனால் பெருந்துறை பகுதியில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட் டிருந்தன. மேலும் சிப் காட் பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலைகளில் உள்ள சி.ஐ.டி.யு உள்ளிட்ட பல் வேறு தொழிற்சங் களை சேர்ந்த ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் திர ளாக கலந்து கொண்டனர்.சென்னிமலைசென்னிமலையில் பேருந்து நிலையம் முன் பாக நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் சி.ஐ.டி.யு மாவட்ட துணைச் செய லாளர் கே.ரவி, எஸ்.பால கிருஷ்ணன், ஏ.ஐ.டி.யு.சி நிர்வாகிகள் செங்கோட் டையன், பொன்னுசாமி, ஐ.என்.டி.யு.சி நிர்வாகிகள் ஜெகநாதன், கே.பழனி சாமி, பி.எம்.எஸ். நிர்வாகி ரவி ஆகியோர் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். இந்த அகில இந்திய வேலை நிறுத்தத் திற்கு ஆதரவாக சென்னி மலையில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. பவானிபவானி பேருந்து நிலை யம் முன்பாக துவங்கிய தொழிலாளர் பேரணி வட்டாட்சியர் அலுவல கம் முன்பாக நிறைவு பெற் றது. பின்னர் அங்கு நடை பெற்ற ஆர்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு மாவட்ட உதவித் தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தார். சி.ஐ. டி.யு நிர்வாகிகள் பி.பி. பழ னிசாமி, மாணிக்கம், எஸ்.வி. மாரிமுத்து, கட்டு மான தொழிலாளர் சங்கத் தின் மாவட்ட தலைவர் ஆர். முருகேசன், ஏ.ஐ.டி. யு.சி நிர்வாகி எஸ்.பி. முனி யப்பன், ஐ.என்.டி.யு.சி. நிர் வாகி திருமுருகன், மாரி முத்து, தொ.மு.ச நிர்வாகி கள் எம்.பி. முருகேசன், ஆர். சண்முகம் ஆகியோர் உட்பட மத்திய – மாநில அரசு ஊழியர்கள் என சுமார் 400க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.கோபிகோபி தாலுகா அலுவ லகம் முன்பாக நடை பெற்ற ஆர்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கத்தின் நிர்வாகி டி.ராஜன் தலைமை வகித்தார், இதில் வட்டக்கிளை செயலாளர் செல்வராஜ், நிர்வாகிகள் தசரதன், ராஜசேகரன், மணிபாரதி, சுந்தர்ராஜன், பழனிசாமி, டி.என். பழனி சாமி, வேலுச்சாமி, முரு கேசன், சி.ஐ.டி.யு நிர்வாகி கள் கிருஷ்ணமூர்த்தி, மாறன் ஆகியோர் உட்பட சுமார் நூற்றுக்கும் மேற் பட்டோர் கலந்து கொண் டனர்.சத்தியமங்கலம்சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் துவங்கிய பேரணி எல்.ஐ.சி. அலுவல கம் முன்பாக நிறை வடைந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ .டி.யு நிர்வாகி எஸ்.ஏ. ராம் தாஸ் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு நிர்வாகிகள் கே.எம். விஜயகுமார், கே.மாரப்பன், உமா மகேஸ்வரி, ஏ.ஐ.டி.யு.சி நிர் வாகி ஸ்டாலின் சிவக் குமார், தொ.மு.ச நிர்வாகி கரியப்பன், ஐ.என்.டி.யு.சி நிர்வாகி கார்த்திகேயன் உள்ளிட்டோர் முன் னிலை வகித்தனர். இதில் மத்திய – மாநில அரசு ஊழியர்கள், தொழி லாளர்கள் உள்ளிட்ட பல் வேறு தரப்பினரை சேர்ந்த நானுற்றுக்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டு ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.நீலகிரிநீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனி யார் எஸ்டேட்களில் பணி புரியும் தோட்டத் தொழி லாளர்கள் 50 ஆயிரத்திற் கும் மேற்பட்டோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.உதகையில் ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங் கத்தின் மாவட்ட துணைத் தலைவர் ஆர்.குமார் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்தை சிஐடியு சங் கத்தின் மாவட்டச் செய லாளர் எல்.தியாகராஜன் துவக்கி வைத்து உரை யாற்றினார். இதில் நாகேஸ் வரன், முத்துக்குமார். சேகர் உள்ளிட்டோர் வேலை நிறுத்தக் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசின் பல்வேறு துறை களை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் எல்ஐசி, எச்பிஎப், அங்கன்வாடி, ஸ்டெர்லிங் பயோடெக் உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல், உதகை நகராட்சியில் பணி யாற்றும் தொழிலாளர்கள் அனைவரும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். மஞ்சூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐ டியு சங்கத்தின் ஆல் தொரை, ஐஎன்டியுசி சங் கத்தின் தலைவர் பழனி ஆகியோர் தலைமை தாங் கினர். இதில் விவசாய சங் கத்தின் குந்தா கிளை செய லாளர் மாதேவன் மற்றும் பழனி, ருத்ரா, சித்தன், ஈர குட்டி, சுப்பிரமணி, ராமன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். உடுமலைஉடுமலையில் உள்ள மத்திய பேருந்து நிலையத் திலிருந்து சிஐடியு சங்கத் தின் மாநிலக்குழு உறுப்பி னர் என்.கிருஷ்ணசாமி தலைமையில் ஐநூற்றுக் கும் மேற்பட்ட தொழி லாளர்கள் பங்ககேற்ற பேரணி நடைபெற்றது. இப்பேரணி தபால் நிலை யம் முன்பு நிறைவடைந்து வேலை நிறுத்தக் கோரிக் கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில் ஐஎன்டியுசி சங்கத்தின் சார்பில் சக்தி வேல், காதர், ஏஐடியுசி ரணதேவ், பிஎம்எஸ் நாக ராஜ், எல்பிஎப் நாக மாணிக்கம் மற்றும் நாக ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nPrevious Articleதிருப்பூர்: அதிவேகத்தால் விபத்து ஏற்படுத்தும் பனியன் கம்பெனி பேருந்துகள் – மாற்றுப்பாதையில் இயக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்\nNext Article காவு கேட்கும் மத்திய அரசு\nதேயிலைக்கு உரமாகும் தோட்ட தொழிலாளர்கள்\nவெளியாட்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு\nஈரோட்டில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-10-18T15:05:45Z", "digest": "sha1:DKXNIIQ2PBPQDINHNUST57BOABLMYHPS", "length": 10223, "nlines": 181, "source_domain": "ippodhu.com", "title": "வீட்டில் விளக்கேற்றுவது எப்படி? | ippodhu", "raw_content": "\nமுகப்பு ஆன்மிகம் வீட்டில் விளக்கேற்றுவது எப்படி\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nவீட்டில் ஒவ்வொருவரும் விளக்கேற்றி வழிபாடு செய்கிறோம்.\nபூஜையறையில் ஐந்துமுக விளக்குவைத்து அதில் ஐந்து திரிகளிலும் தீபம் ஏற்றி பண்டிகை நாள்களில் வழிபாடு செய்தால் பலன் அதிகம் கிடைக்கும். மற்ற நாள்களில் இரண்டு திரி போட்டு இரண்டு முக தீபம் ஏற்றவேண்டும். ஜோடி தீபம் ஏற்றி வழிபட்டால் தம்பதியரின் கோரிக்கைகள் நிறைவேறும்.\nஅந்த விளக்கைத் துலக்குவதற்கு ஏற்ற நாள்கள் எவை என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விளக்கைத் துலக்கக்கூடாது. விளக்கில் குபேரனும் லட்சுமியும் குடியிருப்பதாக ஐதீகம்.\nதிங்கள் அல்லது வியாழக்கிழமை விளக்கைத் துலக்கி வைத்துக் கொண்டு, விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் நினைத்தது நிறைவேறும்.\nஅதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில், அந்தி மாலையில் பூஜை அறையில் கோலமிட்டு அதன்மேல் குத்துவிளக்கேற்றி ஜோதிக்கே ஜோதி வழிபாடு செய்தால் சோதனைகள் அகன்று சாதனைகள் நிகழ்த்த இயலும்.\nமுந்தைய கட்டுரை ஜிக்னேஷ் மேவானி, உமர் காலித்துக்கு கொலை மிரட்டல்\nஅடுத்த கட்டுரைசென்னை - சேலம் 8 வழிச்சாலை: போராடுபவர்களை ஒடுக்க முயல்வதாக பொதுமக்கள் எதிர்ப்பு\nகுரு பெயர்ச்சியால் யாருக்கு நன்மை\nவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் : எள் பூரண கொழுக்கட்டை\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nமேற்குத் தொடர்ச்சி ம���ை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/the-artium-your-stylish-destination-for-art-and-fashion/", "date_download": "2018-10-18T15:02:58Z", "digest": "sha1:EX7JQWUI3HOISMAHQKEDS6PWULH7MU67", "length": 8960, "nlines": 197, "source_domain": "ippodhu.com", "title": "The Artium: Your Destination for Style | ippodhu", "raw_content": "\nTwitter இல் ட்வீட் செய்யவும்\n(கவனிக்கவும்: இது ஒரு விளம்பரதாரர் அறிவிப்பு; இதனை உருவாக்குவதில் செய்தியாளர்கள் எவரும் ஈடுபடுத்தப்படவில்லை.)\nமுந்தைய கட்டுரை'அவை நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்தால் உண்மை வண்டவாளத்திற்கு வரும்'\nஅடுத்த கட்டுரைமேலும் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும்\nஉங்கள் வீட்டுச் சாதனங்களுக்கு நம்பகமான “பிரைட் மெட்டல்ஸ்”\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://panmey.com/content/?p=632", "date_download": "2018-10-18T14:15:49Z", "digest": "sha1:M25JZ5VFVVN4RBK5ADS42EG2ZT7BEHL4", "length": 29878, "nlines": 82, "source_domain": "panmey.com", "title": "| எல்லாவற்றைப் பற்றியும் எழுதுவதன் அரசியல் -பிரேம்", "raw_content": "\nஎல்லாவற்றைப் பற்றியும் எழுதுவதன் அரசியல் -பிரேம்\nஎல்லாவற்றைப் பற்றியும் எழுதுவதன் அரசியல்\nமேற்குலகில் தத்துவவாதிகள் (philosophers), அறிவுஜீவிகள் (public intellectuals), படைப்பாளிகள் (writers), இலக்கியவிமர்சகர்கள் (literary critics), திரைப்பட விமர்சகர்கள் (film critics) என்போர் தனித்தனி வகைமைக்குள் இயங்குபவர்களாகவும் அவர்களுக்கென ஒருமரபும் இருந்துவரும் நிலையில், நமது சூழலில் எழுத்தைக் கைக்கொள்பவர்கள், அனைத்திலும் செயற்பட விழைபவர்களாக உள்ளது ஏன்\nஇதுபோன்ற கருத்து-அறிவு சார்ந்த வேலைப் பிரிவினைகளை அடிப்படையில் நாம் மறுக்க வேண்டும். மேற்கின் உயர்தகுதி தேர்ந்தெடுப்புமுறை, தனிச்சிறப்பு அடையாளம் என்பவை ஒதுக்குதல் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்துள்ளவை. அனைவருக்குமான அறிவு, அனைத்தைப் பற்றியுமான அறிவு என்பது பொதுமைப்பட்ட நிலையில் இந்த வகை அறிவுஆதிக்கம், அறிவு அதிகாரம் இயங்க வாய்ப்பு இல்லை. ஆனால் தற்போது ஒவ்வொரு அறிவுத்துறையும் ஒரு உயர் தொழில்நுட்பத் துறையாக மாறியுள்ளது. இது முதலீட்டு குவித்தல் போலச் சுரண்டலை அடிப்டையாகக் கொண்டது. சமச்சீரற்ற அறிவுப்பரவல் வழி அதிகாரம், அடக்குமுறை, அடிமைத் தன்னடையாள உருவாக்கம் என்பவை வலுவடைகின்றன. அப்படியென்றால் அனைவரும் அனைத்துத் துறைபற்றியும் பேசவும், எழுதவும் பழகித்தான் ஆகவேண்டும். நம்முடன் நம் சமூகத்துடன் உறவுள்ள ஒவ்வொன்றைப் பற்றியும் நம்மில் அனைவரும் பேசவும், எழுதவும் செய்வதில் தவறு என்ன இருக்க முடியும். தத்துவம், இலக்கியம், திரைப்படம், கலை, அழகியல், உளவியல், அரசியல் என அனைத்தைப்பற்றியும், அனைத்தையும் கலந்து அனைவரும் எழுதுவதன் மூலம்தான் அறிவுத்துறையின் வன்முறையை, அதன் அரசியல் வன்முறையை நாம் நீக்க முடியும்.\nதன் சமூகத்தின் தேவைக்காக ஒருவரே பலதுறைகள் பற்றி எழுதுவதற்கும், சந்தையின் தேவைக்காக, பண்பாட்டு முதலீட்டியத்தின் முகவர்களாக எல்லாவற்றைப் பற்றியும் ஒரு சிலரே எழுதிக் குவிப்பதற்கும் உள்ள வேறுபாட்டைப் பற்றித்தான் நீங்கள் கேட்பதாக நினைக்கிறேன்.\nஎழுத்து, வாசிப்பு என்பது மற்ற அறிவுத்துறைகள் போலவே பயிற்சியும், உ��ைப்பும் தேவைப்படும் செயல்பாடு. அதனால் எழுதப் பயிற்சி பெறும் ஒருவர் அரசியல் சார்ந்தவராக இருந்தால் தன் உழைப்பை பயிற்சியைப் பயன்படுத்தி பலதுறைகளைப் பற்றி எழுத வேண்டிய தேவை ஏற்படும். அரசியல் நீக்கம் கொண்ட ஒருவர் அதே பயிற்சியைக் கொண்டு பலதுறைகள் பற்றியும் சந்தைக்கான எழுத்துக்களை உருவாக்குவார். ஒரளவு அறிவும் பயிற்சியும் உள்ளவர்கள் இவர்களின் எழுத்தின் உள்ளீடற்ற தன்மையை உடனே புரிந்து கொள்ள முடியும். மார்க்சிய வாசிப்புப் பள்ளியில் பழகிய, பயின்ற அனுபவத்தில் நான் ஒன்றைச் சொல்ல வேண்டும். மார்க்சியக் கல்வி தொடங்கும் இடம் அரசியலாக இருக்கும் பின் பொருளாதாரம், வரலாறு, தத்துவம், அழகியல், இலக்கியம், கவிதையியல் என ஒன்றுதொட்டு ஒன்றாக விரிந்து நாடகம், திரைப்படம், களஆய்வுகள், தற்கால வரலாறு என உங்களை பல தளங்களில் இயங்க நிர்ப்பந்திக்கும். அம்பேத்கரை வாசித்துக் கற்பதும் புரிவதும் மானுடவியல், சமய வரலாறு, இந்தியச் சமூகவியல், அரசியல், பொருளாதாரம் என பல அறிவுத்துறைகள் சார்ந்த பயிற்சியாக இருப்பதை நாம் அறிவோம்.\nஒரு குலமரபுச் சமூகத்தில் உழைப்பு, கலை, தற்காப்புப் போர் என அனைத்தும் ஒவ்வொருவருக்கும் பழகியிருப்பது போல நம் காலத்திய அறிவுத்துறைகள் பற்றி நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டும். தேவைப்படும் பொழுது நாம் அனைவரும் அவற்றைப் பற்றிச் சிலவற்றை எழுதவும், பேசவும் வேண்டும். நான் ஒரு படைப்பிலக்கியவாதி என்றால் பிறருடைய அறியாமையை என் மூலதனமாக்கிக்கொள்ள வேண்டிய தேவை இல்லை, ஒரு தத்துவவாதி என்றால் புனைவெழுத்தை சிறுமை கொண்டதாகப் பார்க்கத் தேவையில்லை.\nதமிழ்ச்சூழலில் எழுத வரும் மிகச் சிலர் இலக்கிய விமர்சனம், திரைப்பட விமர்சனம் என்ற இரு தளங்களில் கூடுதலாக இயங்க முயற்சி செய்வதை நாம் கவனிக்க முடியும். தனக்குப் பிடித்த இலக்கிய வகையை பெருமைப்படுத்தவும், தனக்குப் பிடித்த சில திரைப்படங்களை புகழவும் இது தேவைப்படுகிறது. தனக்குப் பிடிக்காதவைகளை ஒதுக்கி தான் விரும்பும் ஒரு சிந்தனைப்பள்ளியை நிறுவ இந்த எழுத்துக்கள் அவர்களுக்கு உதவுகின்றன.\nதிரைப்படங்கள் குறித்து நான் கட்டுரை எழுதிய போது திரைத்துறைக்கு போகும் முயற்சியா எனச் சில நண்பர்கள் கேட்டார்கள். அமெரிக்க வல்லாதிக்கம் பற்றி நான் எழுதிய கட்டுர��கள் அமெரிக்காவுக்குப் போகும் முயற்சிகள் என்றால் இவை திரைத்துறைக்கு போவதற்கான முயற்சிகள்தான் என்றேன். கவிதை, நாடகம், தத்துவம், புனைவுகள், கோட்பாடுகள் எனப் பல கதையாடல் வடிவங்களில் இயங்கும் எனக்கு ஒன்று மட்டும் தெரியும்… ஒன்றின் பயிற்சி மற்றதற்கான தொடக்கமாக இருக்கிறது. ஒன்றை தொடங்கும் போது அதற்கான கூடுதல் உழைப்பும் திறனும் தேவைப்படுகிறது. இந்தக் கூடுதல் உழைப்பைத் தருவதற்கான பொறுப்பற்றவர்கள் தமக்குக் கிடைத்த ஒரு அடையாளத்தை வைத்துக்கொண்டு அனைத்தைப் பற்றியும் எழுதுவது நம் காலத்திற்கான அறிவுருவாக்கத்தைத் திட்டமிட்டுச் சிதைப்பவர்கள். இதற்கான தளங்களை ஊடகங்கள் சில உருவாக்கித் தருகின்றன.\nநம் காலத்திய அறிவு பல தளங்களில் இயங்குவது தவிர்க்க இயலாத நிகழ்வாக மாறிவிட்டபின், அறிவுத்துறைகளை நாம் தனித்தனியாகப் பயில வேண்டியது அவசியம். இந்தத் தனிப்பயிற்சி தரவுகளைத் தேடித் தரவும், அவற்றைப் பகுக்கவும் தொகுக்கவும் உதவக்கூடியது. ஆனால் இவற்றை அரசியல் தளத்தில் பொருத்திக் காட்ட, சமூக அறிவுருவாக்கத்தில் ஒருங்கிணைக்க, செயல்படும் அழகியலாக உருவாக்க அனைத்தையும் இணைக்கும் பன்மை அறிவு தேவைப்படுகிறது. இதில் நமக்குப் பெரும் சிக்கல் உள்ளது.\nதமிழ் இலக்கியத்தைக் காலவரிசைப்படி கற்றுள்ள பலரை நாம் தமிழறிஞர்கள் என்கிறோம், இவர்களுக்குத் தற்கால அரசியல், அழகியல், சமூகவியலில் பயிற்சியோ பழக்கமோ இல்லாததால் பிற்போக்குச் சிந்தனையின் முகவர்களாக செயல்படுவதைத் தன் வாழ்க்கைக் கடனாகக் கொண்டிருக்கிறார்கள். மார்க்சியம் அறிந்து பயின்றவர்கள் பலர் கலை-இலக்கியம் பற்றி, சூழலரசியல் பற்றி காலப்பொருத்தமற்ற கருத்துக்களைக் கொண்டிருப்பார்கள். திரைப்பட வரலாறு தெரியும் என்று சொல்லிக்கொள்ளும் பலர் தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றையோ, தமிழின் குல-குடி மரபுகள் பற்றியோ அடிப்படைகளைக்கூடத் தெரிந்துகொள்ள முயற்சிப்பதில்லை. இலக்கியம் பயின்று, எழுதவும் பழகிய சிலர் தமிழில் அரசியல், தத்துவம், நுண்கலைகள், திரைப்படம், ஓவியம், இசை எனப் பலதுறைகளில் இயங்கும் ஆர்வம் கொள்வது, செயல்படுவது அறுபதுகள் எழுபதுகளில் ஒரு அடையாள உளவியலாக உருவாகியிருந்தது. எழுத்தைப் பழகிய பலர் திரைப்படம் வழியாகத் தம்மை மேலும் வெளிப்படுத்த முடியும் என்றும் அதில் சாதனைகளைச் செய்யமுடியும் என்றும் நம்பினர். இந்தியத் திரைக்கலைஞர்கள் சிலர் இலக்கியப் பயிற்சி கொண்டிருந்ததும் ரித்விக் கட்டக், சத்யஜித் ரே போன்ற சிலர் தங்கள் மொழியில் குறிப்பிடத்தகுந்த இலக்கிய படைப்பாளிகளாகவும் இயங்கி வந்ததும் தமிழில் பல எழுத்தாளர்களுக்கு முன்னுதாரணமாக இருந்திருக்கிறது. எழுத்தாளர் பிரபஞ்சன் எழுபதுகளில் சென்னையில் வாழத்தொடங்கிய போது திரைப்படத் துணை இயக்குநராக இருந்தது பற்றியும் அப்போது உலக அளவில் சாதனைகள் புரிய திரைப்படம் ஒன்றே சிறந்த வழி என்று நம்பியிருந்தது பற்றியும் தனக்கே உரிய தற்கேலியுடன் சொல்லுவார், முடிவில் படம் பிடிக்கக் கற்றுக் கொள்ளாமல் புகைபிடிப்பதைக் கற்றுக் கொண்டது பற்றிச் சொல்லியபடி ஒரு சிகரெட்டைப் பத்தவைப்பார். பாரதிதாசன் படம் பிடிக்கச் சென்ற கதையை பிரபஞ்சன் சொல்லிக் கேட்க வேண்டும், படம் படுத்திய பாடு தமிழின் தனி வரலாறாக நீளும். நான் அரும்பு மாணவர் இதழில் துணையாசிரியராக இருந்தபோது, அப்போது வெளிவந்திருந்த மகாநதி திரைப்படம் தமிழில் தேவையான ஒரு திரைமொழியை கொண்டுள்ளது பற்றி ஒரு கட்டுரை எழுதி பக்கம் கருதி குறைத்து வெளியிட்டேன். அதில் நீக்கப்பட்ட பக்கங்களைப் பார்த்த என் எழுத்தாள நண்பர் என்ன இது வேண்டாமா இப்படிக் கொடுங்க நான் பயன்படுத்திக் கொள்கிறேன் என்று கேட்டு வாங்கி சில வாக்கியங்களை இணைத்து கணையாழி இதழில் தன் பெயரில் வெளியிட்டார். சில நாட்களில் வந்த ஒரு அழைப்பினை என்னிடம் கூறி வாழ்க்கையே மாற இனி வாய்ப்பு உண்டு நீங்க வரிங்களா இல்லையா என்று பொறுப்புடன் கடிந்து கொண்டார். நான் எழுதியது அந்த திரைப்படக் கலைஞருக்கு பிடித்திருந்தால் அவர் என்னை வந்துப் பார்த்துப் பேசட்டும், நான் ஏன் அவரைப் போய் பார்க்க வேண்டும் என வேடிக்கையாகவும் வினையாகவும் சொல்லி வைத்தேன். “பாருங்க ராஜன் இந்த மனுசன் தானும் பொழைக்க மாட்டாரு கூட இருக்கிறவங்களையும் பொழைக்கவிட மாட்டாரு” என்று வருத்தப்பட்டார் எழுத்தாள நண்பர். ‘நீங்க போய் வாங்க உங்க பொழைப்ப நான் கெடுக்க மாட்டேன்’ என்று அவரை அனுப்பி வைத்தேன். இப்படித்தான் இந்த எழுத்து நம்மை எங்கெங்கோ இழுத்துச் செல்கிறது.\nதிரைப்படக்காரர்களிடம் தனக்குத் தெரியாதது உலகில் எதுவும் இல்லை என்று ��ியப்பை உருவாக்கவே சில எழுத்தாளர்கள் தற்போது ஆன்மிகம் தொடங்கி அமெரிக்க அரசியல் வரை, தாஸ்தெயெவஸ்கி தொடங்கி தாஜ்மகாலின் அறியப்படாத வரலாறு வரை பலவற்றை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய புத்தகத்தின் பெயர் ஒரு நடிகரின் வாய்ச்சொல்லாக அமைந்து விட்டால் தான் எழுதியதின் பயனை மட்டுமின்றி பிறந்ததின் பயனையும் அடைந்து விட்டதாகப் பெருமையில் நுரைத்துப் பறக்கும் தமிழ் எழுத்தாளர்கள்- படைப்பாளிகள் தற்போது தத்துவ வாதிகளாக, அறிவு ஜீவிகளாக, இலக்கிய விமர்சகர்களாக, திரைப்பட விமர்சகர்களாக எல்லா வடிவிலும் இயங்க நினைப்பது எதற்கானது என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.\nதிரைப்படம் பற்றி இன்று சிலர் எழுதுவதையும் பேசுவதையும் எடுத்துக் கொள்ளுங்கள். படத்தில் நகைச்சுவை இல்லாத குறையை அப்படம் பற்றிய சிலரின் எழுத்து தீர்த்துவிடுகிறது. ஆரண்ய காண்டம் (தியாகராஜன் குமாரராஜா,2011) படம் பற்றி உலக சினிமாவில் துறைபோகிய ஒரு எழுத்தாளர் (லத்தீன் அமெரிக்க திரைப்பட இயக்குநர்களைத் தன் வாசகராகக் கொண்டிருப்பதாகக்கூட சில பேச்சுகள் உண்டு) தன் வாசக வட்டத்திடம் விரிவாகப் பேசுகிறார். கேட்பவர்களுக்கு உலக சினிமா தெரியவா போகிறது என அவர் நம்புவதற்கு இடம் உண்டு. இன்று மின்எண்ணியல் வடிவில் அனைத்துப் படங்களும் கிடைக்கும் என்றாலும் அனைவருக்கும் இணையம் ஒத்துழைக்காது இல்லையா. அவர் சொல்லகிறார் “ஆரண்ய காண்டம் படம் உலக சினிமாவில் எதனைப் போலவும் இல்லை, இந்தப் படம் வேறு எந்தப் படத்தையும் எனக்கு நினைவுபடுத்தவில்லை என்பதே இதன் சிறப்பு”. உலக சினிமா பற்றி இவருக்கு ஒவ்வொரு இழையும் தெரியும் என்பதை நம்பும் ஒரு பார்வையாளர் இதனைத் தன் கல்வியாக எடுத்துக் கொள்வார் என்பதை நாம் மறுக்க முடியாது. அப்படத்தின் இயக்குநருக்கு நிச்சயம் சிரிப்பு வந்திருக்கும். சிட்டி ஆஃப் காட், அமரோஸ் பெரோஸ், பல்ப் பிக்ஷ்சன் என வரிசையாக சில படங்களைச் சம அளவில் எடுத்து துண்டு துண்டாக நறுக்கி, வேகவைத்து, நொதிக்கவைத்து, வடிகட்டி, சென்னைத் தமிழ் மணம் ஊட்டி தயாரிக்கப்பட்ட பானம் அது என்பதைத் தமிழ்கூறும் நல்லுலகின் துணைஇயக்குநர்கள், இணைஇயக்குநர்கள், எதிர்கால இயக்குநர்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். அப்படத்திற்கு ஒளி அமைப்பு செய்த தொழ��ல்நுட்ப உதவியாளர்களிடம் கேட்டால்கூட “படத்தில் மறைந்துள்ள படங்களின்“ பெயர்களைச் சொல்வார்கள். அப்படிப் படம் பார்த்து கதை சொல்வதும் படம் செய்வதும் திரைத்துறையில் விரும்பத் தகாத வினோத நடத்தையும் அல்ல. நான் சொல்ல வருவது உலக சினிமாவை ஓயாமல் சுவாசிக்கும் ஒரு பேரறிஞர் தன் “கலகக் கண்மணி” களுக்கு அடிப்படையிலேயே தவறான தகவல் ஒன்றைத் தருகிறார். இதனை அவருடைய “வலையில்” சிக்கிய ஒவ்வொரு கலையன்பரும் ஒரு நூறு பேருக்குக் கொண்டுசேர்ப்பார்… இப்படித்தான் நம் காலத்திய தமிழ் அறிவு நலிவடைய நேர்கிறது. மாறுபட்ட பார்வைகளைத் தருவது ஒருவருடைய உரிமை, ஆனால் பார்ப்பதையே மாற்றிக் கூறுவது திட்டமிட்ட மடைமை… எழுத்தை, அறிவை நேசிக்கும் ஒருவர், தன் சமூகத்தை மதிக்கும் ஒருவர் செய்ய முடியாத செயல் இது.\nஉரையாடல்: 4 : 1\nவிருப்பக் குறிகள்- பிரேம் February 28, 2018\nபொன்னியின் செல்வம்- பிரேம் (கதை) October 11, 2017\nகுற்றம் அரசியல்-மூன்று வரலாற்று நிகழ்வுகள்-பிரேம் October 5, 2017\nநந்தன் நடந்த நான்காம் பாதை- பிரேம் September 24, 2017\nதண்டகாரண்யத்திற்குள் ஒரு ஒற்றையடிப்பாதை-பிரேம் September 14, 2017\nவகை Select Category அணங்கு (1) உரையாடல் (22) கட்டுரை (8) கோட்பாடு (3) தலையங்கம் (1) தொடர் (6) மற்றவை (36)\nபடைப்புகள் அனுப்ப கருத்துக்கள் பதிய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=27&sid=87c0055909db9d93c4041f1b22ac0c37", "date_download": "2018-10-18T14:50:07Z", "digest": "sha1:45CZZOCHRXXVTD7DGD6AD4ZQII3EJJIE", "length": 37076, "nlines": 477, "source_domain": "poocharam.net", "title": "கணினி (Computer) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மை��ான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ நுட்பவியல் (Technology) ‹ கணினி (Computer)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகணினித் தொடர்பான வன் மற்றும் மென் பொருட்கள் மேலும் கணினித் தகவல்களை இங்கே பதியலாம்.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nகுவிக் ரெஸ்பான்ஸ் கோடு (QR Code) பற்றிய தகவல்கள் – அறிந்துகொள்ளுங்கள் ...\nநிறைவான இடுகை by தமிழன்\nதேடுதல் பொறியில் தேட சிறந்த உத்திகள் ....\nநிறைவான இடுகை by வளவன்\n‘ஆர்குட்’டுக்கு மூடுவிழா; கூகுள் நிறுவனம் அறிவிப்பு\nநிறைவான இடுகை by பாலா\nPendrive வில் நீண்டநேரம் பரிமாற்றம் செய்வதை தடுக்கும் வழிகள்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nஆங்கிலம் தவிர மற்ற மொழிகளை நீங்களே டைப் செய்ய\nநிறைவான இடுகை by பூச்சரண்\nMS-Word – Shortcut keys – நேரத்தை மிச்சப்படுத்த\nநிறைவான இடுகை by பூச்சரண்\nஇணைய அரக்கனாக இருந்த Yahoo வைப்போல் 8 வருடங்களில் Facebook கும் காணாமற்போய்விடும்\nநிறைவான இடுகை by பாலா\nஒரு இணையதளத்தின் உரிமையாளர் பற்றிய விவரங்களை கண்டுபிடிப்பது எப்படி\nநிறைவான இடுகை by sathikdm\nலினக்ஸ் பற்றி முக்கிய தகவல்கள்.\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநிறைவான இடுகை by Muthumohamed\nமென்பொருட்​களை பயன்படுத்தா​மல் Administra​tor Password-ஐ நீக்குவதற்​கு\nநிறைவான இடுகை by பாலா\nIP Address என்றால் என்ன \nநிறைவான இடுகை by வேட்டையன்\nநாம் அனுப்பும் மின்னஞ்சல்களில் CC, BCC என்றால் என்ன\nநிறைவான இடுகை by வேட்டையன்\nதமிழிலும் இனி நிரலாக்கம்(Programming) செய்யலாம் - எழில் (நிரலாக்க மொழி)\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nபேஸ்புக் என்பது மனிதனின் பலவீனம்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nபாக்கிஸ்தான் ஹேக்கர்ஸ் கைவரிசை ; உத்தரப் பிரதேச அரசின் 3 இணையதளங்கள் முடக்கம்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nகைகட்டைவிரல் அளவேயுள்ள கணினி தற்போது கிடைக்கின்றது\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஅசைக்க முடியாத உலக சக்தியாக கூகுள்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபுதிய ஈமெயில் வந்ததா... என sms மூலம் அறியலாம்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nஎளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\nநிறைவான இடுகை by sathikdm\nதொலைபேசி எண்ணை டாகுமெண்ட்டில் அமைப்பது எப்படி \nநிறைவான இடுகை by Muthumohamed\nஎக்ஸெல்லில் ஸ்குரோலிங் நுட்பம் ...\nநிறைவான இடுகை by பூச்சரண்\nமவுஸ்சில் நாம் அறியாத வசதிகள் ...\nநிறைவான இடுகை by பூச்சரண்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nFacebook மாதிரி வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர��� கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aramseyavirumbu.com/wikis/3", "date_download": "2018-10-18T14:11:01Z", "digest": "sha1:AALTMXM22KYVD627BJNHAB5Q7BOK6OCT", "length": 12228, "nlines": 30, "source_domain": "www.aramseyavirumbu.com", "title": "ஆத்திசூடி - Aathichoodi", "raw_content": "\n ஒவ்வொரு பாடலுக்கான விளக்கவுரை மற்றும் மொழிப்பெயர்ப்பை காண/மேம்படுத்த பாடலின் மேல் அழுத்தவும்.\nஇயல் – தன்மை, கோட்பாடு, இலக்கியத்தமிழ்\nஇயல்வது – (இயல்) செயல்பாட்டில், நடைமுறையில், (இயன்ற வரை – முடிந்த வரை)\nகர – மறைத்தல், ஒளி��்தல்,\nகரவேல் – (கர) செய்யாதே; மறைக்காதே, ஒளிக்காதே\nதன்மை – செயல்படுத்தக்குடிய – மறைத்தல் – செய்யாதே, இதன் அடிப்படையில் எளி மையான பொருள்படும்படி இவ்வாறு உரைக்கலாம் ‘முடியுமெனில் செய்; மறைக்காதே’ . பசு (கோ) தன் கன்றுக்கு தேவையானது பால் போக மீதம் அனைத்தையும் கறப்பவருக்கு அளிக்கும், தன் மடியை மறைத்து (மேல் ஏற்றியே) வைத்திருக்கும் தன் கன்றை பார்த்து பின் கன்று பால் அருந்திய பிறகே கறப்பவருக்கு சுரக்கும். இதனாலையே கரந்த பால் எனப்பட்டதோ\nஇதில் தன்மை ( இயல்வது ) எத்தகைய தன்மைகளை குறிக்கிறது என்றால் அதற்கு ‘அனைத்தும்’ என்றே சொல்லவேண்டும். திருக்குறளே மிகப் பெரும் சான்று, திருக்குறள் தொகுக்கப்பட்டுள்ளவிதம் – முதல் தளம் ‘பால்’ (முப்பால்) என்று தொகுக்கப்பட்டுள்ளது, இரண்டாம் தளமாக ஒவ்வொரு பாலும் ‘இயல்’ என்று தொகுக்கப்பட்டுள்ளது மற்றும் மூன்றாம் தளமாக ஒவ்வொரு இயலும் ‘அதிகாரம்’ என்று தொகுக்கப்பட்டுள்ளது.\n© 2011 | கணையாழி\nஆத்தி்சூடி முன்பு ஓலைச்சுவடிகளில் வாழ்ந்த போதிலும், பின்பு காகிதத்தில் வளர்ந்த போதிலும், அதற்கு முகவுரை தேவைப்படவில்லை. ஆனால், இன்று கணினிக்குள் காலடி பதிக்கும் போது மட்டும், அதற்கு ஒரு முகவுரை தேவைப்படுகிறது. ஏனெனில், சற்றுமுன் வரை, நம் மழலைகளுக்கு அம்புலி காட்டி அமுது ஊட்டும்போதே, ஆத்திச்சூடியால் அறிவும் ஊட்டப்பட்டது. ஆனால், இன்றோ, மழலைகளின் மடியில் கணினி - அதில் காட்டப்படுகிறது அம்புலி. கூரைமேல் உலாவரும் நிலா - அதைப் பாராமல், Google'ல் தேடும் காலம் இதுவல்லவா நிலவிற்கே தற்போது இணையத்தில் ஒரு முகவரி தேவைப்படுவதால் - இதோ, ஆத்தி்சூடிக்கு எழுதப்படுகிறது ஒரு முகவுரை.\nஔவையார் ஒருவரல்ல பலரென்றும், அவர்களில் யாரால் எப்பொழுது ஆத்தி்சூடி எழுதப்பட்டது என்பது இன்றளவும் விவாதத்திற்கு உரியதாகும். பெரும்பாலும் நம்பப்படுகிற கூற்று, பன்னிரண்டாம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் வாழ்ந்த ஒளவையாரால் எழுதப்பட்டது என்பதே. இன்றும் அதன் சிறப்பு குன்றாமைக்கு காரணம் - அதன்மூலம் செய்யத்தகுந்தவைகளும் செய்யத்தகாதவைகளும் (DO’s & DON’Ts) மிகவும் எளிய முறையில் ஒற்றை வரிகளில் உணர்த்தப்படுகிறது. 'தொட்டில் பழக்கம் - சுடுகாடு மட்டும்' என்பதை நன்குணர்ந்தவர் நம் ஒளவைப் பாட்டி. எனவேதான், நமக்கு குழந்தைப் பருவத்திலேயே நல்லன - தீயனவற்றை உணர்த்தி நல்ல பழக்க வழக்கங்களை நம் வாழ்வில் புகுத்திட அவரால் எழுதப்பட்ட சுவடி - ஆத்தி்சூடி.\nஇந்நூலுக்கு மற்றொரு சிறப்பம்சமும் உண்டு. பொதுவாக, மற்ற மொழிகளை கற்பிக்கும்போது, அதன் எழுத்துக்களை மனதில் பதிய வைக்க ஏதேனும் பொருட்களோடு ஒப்பிடுவர் (A for Apple). ஆனால், ஆத்திச்சூடி மூலம் தமிழ் எழுத்துக்களை கற்பதினால், எழுத்துக்கள் மட்டுமல்ல, நல்ல எண்ணங்களையும் மழலைகள் மனதில் பதிய வைக்க இயல்கிறது. இன்று, இது இணையத்தில் இணைக்கப்படுவதன் நோக்கமும், இது உங்கள் வீட்டுக் குழந்தைகளின் மனதில் சென்றடைய வேண்டும் என்பதுதான். ஒளவையாரின் வரிகள், அவர்கள் வாழ்வில் நல்லன பயக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு மிகவும் உண்டு. நீங்களும் அதே நம்பிக்கையுடன் உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு ஆத்தி்சூடி மூலம் எளிய வழியில் தமிழும் நற்பண்புகளும் கற்றுத் தருவீர்களாக.\n'அறம் செய விரும்பு' என்ற ஆத்தி்சூடியின் முதல் வரியை தன் முகவரியாகக் கொண்ட நம் இணைய தளம், ஆத்தி்சூடியையே அடித்தளமாகக் கொண்டு உலகம் முழுதுமுள்ள தமிழ் ஆர்வலர்களை இணைக்கும் இன்னொரு கருவியாகத் திகழும் என்பதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியே. இதற்கு பெரிதும் உறுதுணையாக விளங்குவது இந்த இணைய தளத்தின் வடிவமைப்பேயாகும்.\nஇந்த இணைய தளத்தின் வடிவமைப்பை தமிழ் ஆர்வத்துடன் தன்னார்வத்தை கலந்திட்ட ஒரு மென்பொருள் கவிதை என்றே கூறலாம். இந்த வடிவமைப்பால், வாசகர்கள் இந்த தளத்தில் வந்து வாசித்து மட்டும் செல்லாமல், அவர்களை யோசிக்கவும் செய்து, அவர்களின் சிந்தனைச் சிதறல்களை பதிவும் செய்து, பின்வரும் வாசகர்களுக்கு மென்மேலும் சிறந்த கருத்துக்களை பல கோணங்களில் படைத்திட இயல்கிறது.\nஆத்தி்சூடி மற்றும் அதன் பொருள் தேடி வரும் வாசகர்கள், எவ்வித தங்கு தடையுமின்றி எளிய முறையில் இந்த இணைய தளத்தில் பயணிக்கலாம். தாம் வாசித்த பகுதியை மேலும் மெருகேற்ற எண்ணும் தமிழ் ஆர்வலர்கள், தம்மைப்பற்றி பதிவு செய்துகொண்டு, தம்மால் திருத்தப்பட்ட பகுதியையும் பதிவு செய்யலாம். இவ்வாறு திருத்தி சீரமைக்கப்பட்ட பகுதிகள் தளப் பொறுப்பாளர்களின் ஒப்புதலோடு வாசகர்களின் பங்களிப்பாக பிரசுரிக்கப்படும். மேலும், வாசகர்கள் தாம் பயணித்த பகுதியைப் பற்றிய கருத்துக்களையும் விமர���சனங்களையும் பதிவு செய்யலாம். இவ்வாறு வாசகர்களின் பங்களிப்பின்மூலம் ஆத்தி்சூடியுடன் கருத்தாழம்மிக்க விளக்கங்களையும் விவாதங்களையும் விருந்தளிப்பதே இந்த இணைய தளத்தின் தலையாய நோக்கமாகும். இந்த நோக்கம் நிறைவேற வாசகர்களாகிய தாங்கள், தங்களின் கருத்துக்களை மறவாது பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=64269", "date_download": "2018-10-18T14:57:50Z", "digest": "sha1:GFBIK6O4ZM7BU3SJ4FMTDRSTRJEFHD7R", "length": 11151, "nlines": 78, "source_domain": "www.supeedsam.com", "title": "இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகச் சிறந்த கணிதமேதை கல்வியியல் மேதை.கோணேச பிள்ளை.முனைவர் மு.இளங்கோவன் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஇருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகச் சிறந்த கணிதமேதை கல்வியியல் மேதை.கோணேச பிள்ளை.முனைவர் மு.இளங்கோவன்\nமட்டக்களப்பை அடுத்துள்ள மண்டூரில் வாழ்ந்த கணக்கியல் அறிஞர் பேராசிரியர் கோணமலை கோணேச பிள்ளை அவர்கள் நேற்றுமுன்தினம்(14) இயற்கை எய்தினார். நேற்று(15) மண்டுரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nமரணிக்கும்போது அவருக்கு வயது 89. அமரர் கோணேச பிள்ளை அவர்கள் விபுலாநந்த அடிகளாரால் நேரடியாக ஆற்றுப்படுத்தப்பட்டு சிவாநந்த வித்தியாலயத்தில் கல்வி பயின்றவர்.\nசிறப்புக் கணித ஆசிரியராகவும், ஆங்கில ஆசிரியராகவும், கண்டி ஆசிரியர் கல்லூரியில் விரிவுரையாளராகவும், அட்டாளைச் சேனை ஆசிரியர் கல்லூரியில் விரிவுரையாளராகவும், கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கல்வித்துறையிலும், திறந்தநிலைப் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றிய பெருமைக்குரியவர். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறையில் முனைவர் பட்டம்(1998) பெற்றவர். கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் தம் கலாநிதிப் பட்டப்பேற்றினைப் பெற்றவர். முது விஞ்ஞான மாணி, முது கலைமாணி பட்டங்களைப் பெற்றவர் “சர்வதேசக் கல்வியும் ஐக்கிய நாடுகள் சபையும்” என்னும் கற்கையில் பங்குபற்றி உச்சப் புள்ளியான ஏ பிளசைப்\n( A +) பெற்றவர்.\nஅமெரிக்காவில் கொலம்பியாப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்திற்குரிய ஆய்வறிக்கையை ஒப்படைத்துக் கல்வியியல் கலாநிதி, தத்துவக் கலாநிதி ஆகிய பட்டங்களைப் பெற்றவர். பொட்சுவாணாவுக்குச் (Botswana) சென்று அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பின்னர் இலங்கை திரும்பியவர். இலங்கை���ின் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகவும் பணி செய்தவர்.\nஅமரர் கோணேசபிள்ளை பற்றி இந்தியாவைசேர்ந்த முனைவர் மு.இளங்கோவன் கூறுகையில்:\nதிரு. கோணேச பிள்ளையை நாங்கள் அண்மையில் சந்தித்தபொழுது உடல் தளர்வுற்று இருந்தார். படுக்கையிலிருந்தவரை எழுப்பிஇ சக்கர நாற்காலியில் வெளியில் கொண்டு வந்து படப்பிடிப்பை நிகழ்த்தினோம். அவர் அறையில் கணினியில் அமர்ந்து நாளும் உலகத் தொடர்பைப் பெற்றிருந்தார். உடனுக்குடன் மறுமொழி விடுக்கும் இயல்புடையவர். ஆங்கில அறிவும் கணக்கு அறிவும் கல்வியியல் அறிவும் நிரம்பப் பெற்றவர். கல்வியிலும் ஆராய்ச்சியிலும் வாழ்நாள் முழுவதும் ஈடுபட்டிருந்த காரணத்தால் திருமணம் செய்துகொள்ளவில்லை. தம் உறவினர்களின் அரவணைப்பில் தம் இறுதிக்காலத்தைக் கழித்துவந்தார்.\nதிரு. கோணேச பிள்ளை அவர்கள் என்னுடன் தொடர்ந்து நல்ல தொடர்பில் இருந்தார். அடிக்கடி மின்னஞ்சலில் தொடர்புகொள்வார். ஆங்கிலத்திலும் தமிழிலும் அவர் வரைந்த பல மடல்கள் என்னிடம் உள்ளன. விபுலாநந்தர் குறித்த அரிய செய்திகளை அவரிடமிருந்து பெற்றுள்ளேன். அண்மையில் அவர் எழுதிய பலதுறை அறிவுசார் கட்டுரைகள் (கணித, விஞ்ஞான, கல்விசார் கடுரைகள்) என்ற நூலினை எனக்கு அனுப்பி என் கருத்தைக் கேட்டிருந்தார். மிகச் சிறந்த கட்டுரைகளின் தொகுப்பான அந்த நூல் கலாநிதி கோணேச பிள்ளையின் பெருமையை என்றும் சொல்லிக்கொண்டேயிருக்கும். இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகச் சிறந்த கணிதமேதை கல்வியியல் மேதை என்று கோணேச பிள்ளையைச் சொல்லலாம். நம் காலத்தில் வாழ்ந்து உரிய சிறப்பினைப் பெறாமல் போன எத்தனையோ மேதைகளைப் போல் நம் கோணே சபிள்ளைக்கு உரிய சிறப்புகளும் அமையாமல் போனமை நம் போகூழ் என்றே சொல்ல வேண்டும்.என்றார்.\nபேராசிரியர் கோணமலை கோணேச பிள்ளை\nPrevious articleசம்பூரில் பொது மக்களின் காணிகளில் படையினர் தென்னை மரம் நடுகை உரிமையாளர்கள் முறைப்பாடு.\nNext articleமட்டக்களப்பு கித்துள் ஆற்றில் சட்டவிரோத மணல் அகழ்வு மடக்கிப்பிடித்த பொலிஸார்.\nகல்முனை மாநகரசபையில் எதிரொலித்த ஆலய பிரச்சினை\nகல்முனையில் 200பேர் சென்று பிள்ளையார் கோயிலை உடைக்க முயற்சி \nநாவற்குடா இளைஞன் காத்தான்குடியில் சடலமாக மீட்பு\nகாணிகளை விடுவிப்பது தொடர்பில் இனி ஜனாதிபதி மற்றும் ���ிரதமருடன் பேச்சுவார்த்தை.எம்.ஏ. சுமந்திரன் M.P\nவிடுதலைப்புலிகள் இருந்த காலகட்டத்தில் தமிழ் மக்களுடைய கலை, கலாசாரம், பண்பாடு, பாராம்பரியம் பேணிப்பாதுகாக்கப்பட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=15584", "date_download": "2018-10-18T13:34:43Z", "digest": "sha1:42HAEJY7KOWEZO2INRUCJ5KOSVLCTNDG", "length": 6633, "nlines": 82, "source_domain": "www.vakeesam.com", "title": "மாகாணசபை வந்த செஞ்சோலை சிறுவர்கள் – முதலமைச்சருடன் சந்திப்பு – Vakeesam", "raw_content": "\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\nமாகாணசபை வந்த செஞ்சோலை சிறுவர்கள் – முதலமைச்சருடன் சந்திப்பு\nin செய்திகள், பதிவுகள், முதன்மைச் செய்திகள் August 10, 2017\nவடக்கு மாகாண முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோரை செஞ்சோலை சிறுவர்கள் வடக்கு மாகாண சபையில் சந்தித்து இன்று (10) கலந்துரையாடியுள்ளனர்.\nஇந்த சந்திப்பின் போது சிறுவர் இல்லத்துக்கு தேவையான தளபாடங்கள், மற்றும் குடிநீர் வடிகடும் இயந்திரம், படிப்பகம் என பலவற்றை தமக்கு வழங்க வேண்டும் என சிறுவர் இல்ல மாணவர்கள் முதலமைச்சரிடம் கோரிக்கைகள் முன்வைத்துள்ளனர்.\nஇது தொடர்பில் தமக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைக்க வேண்டும். எனவும் அந்த கடிதத்தின் பிரகாரம் உதவிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இது தொடர்பில் புலம்பெயர் தமிழர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும் என சிறுவர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்ட��� இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=27211", "date_download": "2018-10-18T13:39:43Z", "digest": "sha1:GPTSAXM4DID23YW7TPKPRCBDW2RTXQMR", "length": 7980, "nlines": 78, "source_domain": "www.vakeesam.com", "title": "தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தினை சுற்றி பாதுகாப்பு வேலிகள் – Vakeesam", "raw_content": "\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\nதியாக தீபம் திலீபனின் நினைவிடத்தினை சுற்றி பாதுகாப்பு வேலிகள்\nin செய்திகள், முக்கிய செய்திகள் August 9, 2018\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகரசபை உறுப்பினர் வ. பார்த்திபனின் கோரிக்கைக்கு அமைவாக நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தினை சுற்றி பாதுகாப்பு வேலிகள் யாழ்.மாநகர சபையினால் அமைக்கப்பட்டுள்ளது.\nநல்லூர் ஆலயத்திற்கு அருகாமையில் பருத்தித்துறை வீதியில் அமைந்திருந்த தியாக தீபம் திலீபனின் நினைவிடம் போர்க் காலத்தில் இராணுவத்தினரால் உடைத்து அழிக்கப்பட்டு இருந்தது. அந்நிலையில் அழிக்கப்பட்ட நினைவிடத்தில் எஞ்சியுள்ள பகுதியில் கடந்த காலத்தில், திலீபனின் நினைவு தின வாரத்தில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வந்தன.\nநினைவு தினம் நிறைவடைந்த பின்னர் , நினைவிடத்தினை பாதுகாப்பது இல்லை என அதனால் அதன் புனித தன்மை இல்லாமல் போவதாகவும் குறிப்பாக நல்லூர் ஆலய மகோற்சவ காலங்களில் அவ்விடத்தில் வியாபாரத்தில் ஈடுபடுவோர் , ஆலயத்திற்கு வருவோர் நினைவிடத்தின் புனித தன்மையை பேணாது நடப்பதாக பரவலான குற்றசாட்டுக்கள் எழுந்திருந்தன.\nஇந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகரசபை உறுப்பினர் வ. பார்த்திபன் தியாகி திலீபனின் நினைவிடத்தை தூய்மையாக்கி பேணிப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என யாழ் மாநகரசபை அமர்வின்போது கோரிக்கை ���ிடுத்திருந்தார்.\nஇந்நிலையில் எதிர்வரும் 16 ஆம் திகதி நல்லூர் ஆலய மகோற்சவம் ஆரம்ப மாக உள்ள நிலையில் திலீபனின் நினைவிடத்தின் புனித தன்மையை பேணும் நோக்குடன் மாநகர சபையினால், நினைவிடத்தினை சுற்றி பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/inam.html", "date_download": "2018-10-18T14:42:43Z", "digest": "sha1:NWGUZCSS47JA6KQYQKO54EJ3YSN43UYL", "length": 17056, "nlines": 104, "source_domain": "www.vivasaayi.com", "title": "தன் இனம் அழிக்கும் கோடரிப் பிடிகள் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதன் இனம் அழிக்கும் கோடரிப் பிடிகள்\nஇரண்டு பெரிய மரங்கள் தமக்குள் பேசிக் கொண்டன. ஆகா எவ்வளவு மகிழ்வாக இருக்கிறது. எங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. நாங்கள் மிகுந்த மகிழ்வாக தொடர்ந்தும் இருக்கலாம். இப்படியாக அந்த மரங்கள் பேசி சில மணி நேரமானதும் ஒருவன் கோடரியுடன் அங்கே வருகிறான்.\nதான் கொண்டு வந்த கோடரியை ஒரு மரத்தில் சரித்து வைத்துவிட்டு மரம் வெட்டுவதற்காகத் தன்னை ஆயத்தம் செய்கிறான்.\nஅப்போது அந்த மரங்கள் மீண்டும் பேசிக் கொண்டன. இன்னும் சில மணி நேரத்தில் எங்கள் உயிர்கள் பறிபட்டுப் போகும். அதோ கோடரி அதற்குத் துணை கோடரிப்பிடி .என்ன செய்வது அதற்குத் துணை கோடரிப்பிடி .என்ன செய்வது எம் இனம்தான் எங்க ளுக்கு எதிரி. தானும் அழிந்து எங்களையும் அழிக்கி ன்ற இந்தக் கொடுமை என்றுதான் தீருமோ எம் இனம்தான் எங்க ளுக்கு எதிரி. தானும் அழிந்து எங்களையும் அழிக்கி ன்ற இந்தக் கொடுமை என்றுதான் தீருமோ இப்படி அந்த மரங்கள் பேசிக்கொள்ளவும் மரம்வெட்டி அவற்றைத் தறிக்கவும் சரியாக இருந்தது.\nமுன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலையுடன் தொடர்புபடுத்தி கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கைது செய்யப்பட்டுள்ளார்.\nபிள்ளையானின் கைது என்பது சாதாரணமானது அன்று. அதற்குள் ஒரு பெரும் செய்தி உள்ளது. அதாவது இலங்கையில் சட்டம், நீதி ஒழுங்காக இருக்கிறது. அதனை நாட்டின் புதிய அரசாங்கம் சரியாக அமுல்படுத்தி வருகிறது.\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு அமைய அரசாங்கம் நடவ டிக்கை எடுத்து வருகிறது. அந்த நடவடிக்கையில் ஒரு கட்டமே கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானின் கைதாகும் என்ற அறிவிப்பு சர்வதேசத்துக்கு ஏவப்படும்.\nஅதேநேரம் தமிழர்களைக் கொன்ற பெரும்பான் மையினரை காப்பாற்றுவதற்கு உள்ளகப் பொறிமுறை போதுமானது.\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வின் சகோதரரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபாய ராஜபக்­ஷ வை விசாரிப்பது என்றாலும் அவருக்குரிய கெளரவம் தாராளமாக வழங்கப்படும். கோத்தபாய ராஜபக்­ஷ வை கைது செய்து விசாரித்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை.\nஆனால் பிள்ளையானின் கைது என்பது விலங்கிட்டதாக இருப்பதைப் பார்க்கும் போது, ஜோசப் பரராஜ சிங்கத்தின் கொலை என்பதற்கப்பால், விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து சிங்களவர்களுக்கு நீங்கள் செய்தவற்றுக்கு இப்படித்தான் தண்டனை வழங்கப்படும் என்பதைக் குறிப்பால் உணர்த்துவதாகவும் பிள் ளையானின் கைதைப் பார்க்கமுடியும்.\nஎதுவாயினும் போர்க்குற்ற விசாரணை என்பது படைத்தரப்பை பாதுகாப்பதாகவும் முன்னாள் விடுத லைப்புலி உறுப்பினர்களுக்கு தண்டனை வழங்குவ துமாகவே இருக்கப் போவது தெரிகிறது.\nஆக, போர்க்குற்ற விசாரணை படையினருக்கு பொத��� மன்னிப்பாகவும் முன்னாள் போராளிகளுக்கு கடூழிய சிறைத் தண்டைனைகளாகவும் அமையும்.\nஅதற்கான ஏற்பாடுகளையே கொழும்புத் தமிழ் அரசியல் தலைமையும் கனகச்சிதமாக செய்து முடித் துள்ளது.\nசர்வதேச விசாரணை வேண்டாம் என்று மறுதலித்த இலங்கை அரசு, போர்க்குற்றம் என்றால் புலிகள் செய்தவையும் அடங்கும் என்பதில் மிகவும் இறுக்கமாக இருக்கும். அதேநேரம் விடுதலைப்புலிகள் அமை ப்பை வேரோடு அழிப்பதற்கு புலிகள் அமைப்பில் இருந்த கோடரிப்பிடிகளை தமக்குச் சாதகமாக்கிய இலங்கை ஆட்சியாளர்கள் இப்போது உக்கிப்போன கோடரிப் பிடிகளை விறகாக்கி எரிமூட்ட ஆயத்தமாகி விட்டனர்.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nயாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பத்துத் தலை நாகம்\nயாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் பத்து தலை நாகம் ஒன்று உலாவித் திரிவதாக கொழும்புச் செய்தி நாளிதழ் வெளியிட்ட செய்தி தொடர்பாக கொழும்பிலிருந்து...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://134804.activeboard.com/t64665128/topic-64665128/", "date_download": "2018-10-18T15:00:47Z", "digest": "sha1:CFR6H5EIWV2C4QIOSJSJCNIUZ2OGCJME", "length": 23106, "nlines": 66, "source_domain": "134804.activeboard.com", "title": "வர்ண வேறுபாடு? - சாந்திபர்வம் - New Indian-Chennai News & More", "raw_content": "\nபிருகு {பரத்வாஜரிடம்}, \"பிரம்மன் முதலில் பிரஜாபதிகள் {படைப்பின் தலைவர்கள்} என்றழைக்கப்பட்ட சில பிராமணர்களைப் படைத்தான். நெருப்புக்கோ, சூரியனுக்கோ ஒப்பான காந்தியைக் கொண்ட அவர்கள், முதலில் தோன்றியவனின் {பிரம்மனின்} சக்தியின் மூலம் உண்டாக்கப்பட்டார்கள்.(1) பிறகு அந்தப் பலமிக்கத் தலைவன் {பிரம்மன்}, உயிரினங்கள் சொர்க்கத்தை அடையும்பொருட்டு, வாய்மை, கடமை, தவம், அழிவில்லா வேதங்கள், அனைத்து வகைப் பக்திச் செயல்பாடுகள், தூய்மை, ஆகியவற்றை (உயிரினங்கள் பயில்வதற்காகப்) படைத்தான்.(2) ஓ மறுபிறப்பாளர்களில் {பி��ாமணர்களில்} சிறந்தவனே, அதன் பிறகு, தேவர்கள், தானவர்கள், கந்தர்வர்கள், தைத்தியர்கள், அசுரர்கள், பெரும் நாகர்கள், யக்ஷர்கள், ராட்சசர்கள், பாம்புகள், பிசாசங்கள், மனிதர்களில்(3) நான்கு பிரிவினரான பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியோரும், படைப்பில் இருக்கும் பிற வகையைச் சார்ந்தவையும் படைக்கப்பட்டன.(4) பிராமணர்கள் வெண்ணிறத்தையும், க்ஷத்திரியர்கள் சிவப்பு நிறத்தையும் , வைசியர்கள் மஞ்சள் நிறத்தையும் அடைந்தனர், சூத்திரர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிறம் கருப்பாகும்[1]\"என்றார் {பிருகு}.(5)\n[1] இங்கே சொல்லப்படும் வண்ணம் அல்லது நிறம் என்பது பண்புகளையே குறிக்கும் என உரையாசிரியர் விளக்குகிறார். இங்கே சொல்லப்படும் நோக்கம் என்னவென்றால், பிராமணர்கள் நற்பண்பை (சத்வ குணத்தைக்) கொண்டனர்; இரண்டாவது வகையின் ஆசை (ரஜோ குணத்தைக்) கொண்டனர்; மூன்றாவது வகையினர் முதலிரண்டின் கலவையான, அதாவது நற்குணம் மற்றும் ஆசை குணத்தின் (சத்வ மற்றும் ரஜோ குணத்தின்) கலவையான நிறத்தை அடைந்தனர்; அதே வேளையில் எஞ்சிய பண்பான இருள் (தமோ குணத்தை) கீழ்வகை அடைந்தது\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். இந்தப் பகுதியின் ஏழாம் சுலோகம் இவ்விளக்கத்தை உறுதி செய்கிறது.\nபரத்வாஜர் {பிருகு முனிவரிடம்}, \"(மனிதர்களின்) நால்வகையினருக்கிடையிலான வேறுபாடு வண்ணங்களால் (பண்புகளால்) மட்டுமே உண்டானவை என்றால், நால் வகையும் ஒன்றுகலந்ததாகவே தெரிகிறது.(6) காமம், கோபம், அச்சம், பேராசை, துயரம், கவலை, பசி, களைப்பு, ஆகியன மனிதர்கள் அனைவரையும் வசப்படுத்தி அவர்களில் நீடித்திருக்கின்றன. பண்புகள் உடைமையால் எவ்வாறு மனிதர்களை வேறுபடுத்திப் பார்க்க முடியும்(7) மனிதர்கள் அனைவரின் உடல்களும், வியர்வை, சிறுநீர், மலம், சளி, கபம், குருதி ஆகியவற்றை வெளியிடுகின்றன. பிறகு, மனிதர்களை எவ்வாறு வர்க்கங்களாகப் பிரிக்க முடியும்(7) மனிதர்கள் அனைவரின் உடல்களும், வியர்வை, சிறுநீர், மலம், சளி, கபம், குருதி ஆகியவற்றை வெளியிடுகின்றன. பிறகு, மனிதர்களை எவ்வாறு வர்க்கங்களாகப் பிரிக்க முடியும்(8) அசையும் பொருட்கள் முடிவிலா எண்ணிக்கையில் இருக்கின்றன; அசையாத பொருட்களைக் கொண்ட இனங்களும் எண்ணற்றவையாக இருக்கின்றன. இவ்வளவு பெரிய வேற்றுமைகளைக் கொண்ட பொருட்களை {மனிதர்களை} எவ்வாறு வர்க்கங்களாகப் பிரிக்க முடியும்(8) அசையும் பொருட்கள் முடிவிலா எண்ணிக்கையில் இருக்கின்றன; அசையாத பொருட்களைக் கொண்ட இனங்களும் எண்ணற்றவையாக இருக்கின்றன. இவ்வளவு பெரிய வேற்றுமைகளைக் கொண்ட பொருட்களை {மனிதர்களை} எவ்வாறு வர்க்கங்களாகப் பிரிக்க முடியும்\" என்று கேட்டார் {பரத்வாஜர்}.(9)\nபிருகு {பரத்வாஜரிடம்}, \"வெவ்வேறு வகைகளுக்கிடையில் உண்மையில் எந்த வேறுபாடும் கிடையாது. பிரம்மனால் (சமமாகப்) படைக்கப்பட்ட மனிதர்கள், தங்கள் செயல்பாடுகளின் விளைவால், பல்வேறு வகையினராகப் பிரிந்திருக்கிறார்கள்.(10)ஆசைகளிலும், இன்பங்களை அனுபவிப்பதிலும் ஈடுபாடுடையவர்களும், கடுமை மற்றும் கோபம் என்ற பண்புகளைக் கொண்டவர்களும், துணிவுமிக்கவர்களும், பக்தி மற்றும் வழிபாட்டுக் கடமைகளில் கவனமில்லாதவர்களும், ஆசைப் பண்பை {ரஜோ குணத்தைக்} கொண்டவர்களுமான பிராமணர்களே க்ஷத்திரியர்களானார்கள்.(11) மேலும் தங்களுக்கென விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யாமல், நற்பண்பு மற்றும் ஆசைப்பண்பு ஆகிய இரண்டையும் கொண்டவர்கள், கால்நடை வளர்த்தல் மற்றும் உழவு என்ற தொழில்களை ஏற்று வைசியர்களானார்கள்.(12) பொய்மையில் விருப்பமுள்ளவர்களும், பிற உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிப்பவர்களும், பேராசை கொண்டவர்களும், வாழ்வதற்காக அனைத்து வகைச் செயல்களிலும் ஈடுபடுபவர்களும், ஒழுக்கத் தூய்மை தவறியவர்களும், இருளின் பண்பைக் கொண்டவர்களுமான பிராமணர்களே சூத்திரர்களானார்கள்.(13) இத்தொழில்களால் பிரிக்கப்பட்டவர்களும், தங்கள் வகையில் இருந்து வீழ்ந்தவர்களுமான பிராமணர்களே, மூன்று பிற வகையினரானார்கள். எனவே, பக்தி தொடர்புடைய கடமைகள் அனைத்தையும், வேள்விகளையும் செய்ய நான்கு வகையைச் சார்ந்த அனைவருக்கும் எப்போதும் உரிமையிருக்கிறது.(14) முதலில் சமமாகவே பிரம்மனால் படைக்கப்பட்டவர்களான இந்த நால்வகையைச் சேர்ந்த அனைவருக்கும், (வேதங்களில் உள்ள) பிரம்ம வார்த்தைகள் {அவற்றை அவர்கள் அனைவரும் பின்பற்ற} விதிக்கப்பட்டன. பலர் பேராசையால் மட்டுமே வீழ்ந்து, அறியாமை கொண்டவர்களானார்கள்.(15)\nபிரம்மம் குறித்த சாத்திரங்களில் எப்போதும் அர்ப்பணிப்புடையவர்களும், நோன்புகள் மற்றும் கட்டுப்பாடுகளில் எப்போதும் கவனம் கொண்டவர்களுமான பிராமணர்களே, பிரம்மம் என்ற கருத்தைப் புரிந்து கொள்ள வல்லர்களாக இருக்கிறார்கள்.(16) பிராமணர்களாக இல்லாதவர்கள், படைக்கப்பட்ட அனைத்தும் உயர்ந்த பிரம்மமே என்பதைப் புரிந்து கொள்ள இயலாதவர்களாக இருக்கிறார்கள். வீழ்ந்தவர்களான இவர்கள், பல்வேறு (தாழ்ந்த) வகைகளின் உறுப்பினர்களாகின்றனர்.(17) அறிவொளியை இழந்து, கட்டுப்பாடற்ற ஒழுக்க நடைக்குப் பழகும் இவர்கள், பிசாசங்கள், ராட்சசர்கள், பிரேதங்கள் மற்றும் பல்வேறு மிலேச்ச இனங்களில் பிறப்பை அடைகின்றனர்.(18) தொடக்கத்தில் (பிரம்மனின் மனோ விருப்பத்தால்) உயிருடன் எழுந்த பெரும் முனிவர்கள், தங்கள் தவங்களின் மூலமாக, விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதில் அர்ப்பணிப்பு கொண்டவர்களும், அழிவற்ற வேதங்களில் விதிக்கப்பட்ட சடங்குகளில் பற்றுடையவர்களுமான மனிதர்களை அடுத்தடுத்து உண்டாக்கினர்.(19) யோகத்தைப் புகலிடமாகக் கொண்டவனும், மனமே ஆனவனுமான ஆதி தேவனிலிருந்து {பிரம்மனில் இருந்து} எழுந்து, பிரம்மத்தையே அடிப்படையாகக் கொண்டு, அழிவற்ற, சிதைவற்ற மற்றொரு படைப்பும் இருக்கிறது[2]\" என்றார் {பிருகு}.(20)\n[2] இங்கே விதிக்கப்படும் வேறுபாடு இவ்வாறே தெரிகிறது: அழிவில்லா படைப்பானது, யோகத்தின் காரணமாகவோ, ஆதி தேவனின் மனச் செயல்பாட்டாலோ விளைந்தது. நாம் காணும் படைப்பானது, முதலில் படைக்கப்பட்ட அந்தத் தவசிகளின் விளைவால் உண்டானது. ஒருவேளை, இங்கே சொல்லப்படுவது, உயிரில் இருந்து உண்டாகும் உயிர் மற்றும் அடிப்படை பொருளுடன் கூடிய வெளி ஆகியவற்றைக் கொண்ட உயிர் கொள்கையானது தேவனின் மனோவிருப்பத்தால் விளைந்தது; அந்தக் கொள்கைகளுடைய செயல்பாட்டாலும், அடிப்படை பொருள் மற்றும் வெளியாலும் விளைந்து, புலப்படக்கூடிய பொருட்களாகத் தெரியும் அனைத்தும் அந்தத் தவசிகள் சம்பந்தப்பட்டது என்றிருக்க வேண்டும்\" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், \"தர்மானுஷ்டானத்தை முக்கியகாரணமாகக் கொண்டதும், மனத்தான் செய்யப்பட்டதுமான அந்த ஸ்ருஷ்டியானது ஆதி தேவரானப்ரம்மதேவரிடிருந்து உண்டானதும், பிரம்மத்தை மூலமாகக் கொண்டதும் அழிவில்லாததும், குறைவில்லாததுமாயிருக்கிறது\" என்றிருக்கிறது.\nசாந்திபர்வம் பகுதி – 188ல் உள்ள சுலோகங்கள் : 20\nஸ்ம்ருதிகள் தெளிவாகவே கூறுகிறது, ‘பிறப்பால் அனைவரும் சூத்திரர்கள், செயல்களால் இருபிறப்பாளர் ஆகின்றனர், பிரம்ம ஞ���னத்தால் பிராமணன் ஆகின்றனர்”\nஜன்மனா ஜாயதே சூத்ர: கர்மணா ஜாயதே த்விஜ: ப்ரஹ்மக்ஞானேதி ப்ராஹ்மணா.\nஅதாவது பிராமணராக பிறந்தததால் ஒருவன் வேதம் முதலியவற்றைக் கற்று பிரம்மஞானம் அடைவதில்லை, மாறாக யார் வேதங்களைக் கற்று உணர்ந்து பிரம்ம ஞானத்தை அடைகிறானோ அவனே பிராம்மணன் என்று அறியப்படுவான் என்று சந்தேகத்துக்கு இடமன்றி வகுக்கிறது.\n“கேவலம் ய: மனுஷ்ய: ப்ரஹ்ம ஞானம் ப்ராப்னோதி, ஸ ஏவ ப்ராஹ்மணா இதி நாம்னாத் ஞாதவான்”\nஎந்த மனிதன் பிரம்ம ஞானத்தை அடைகிறானோ அவன் ஒருவன் மட்டுமே பிராமணன் என்னும் பெயரால் அறியப்படுவான் என்று சொல்கிறது.\nவேத காலச் சமூகத்தில் ஒரே குடும்பத்தில் இருக்கும் அங்கத்தினர் வெவ்வேறு தொழில் புரிபவராக – வர்ணத்தினராக இருந்தார்கள். அதாவது ஒருவரின் வர்ணம் அல்லது தொழில் என்பது அவரது பிறப்பால் நிர்ணயிக்கப்படுவது இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.\nஒரு ரிக் வேதச் செய்யுளில் அதன் ஆசிரியரான ரிஷி சொல்கிறார்,\n“நான் புலவன், என் தந்தை மருத்துவர், என் தாய் கல்லால் தானியங்களைப் பொடி செய்பவள். பசுக்கள் வெவ்வேறு மேய்ச்சல் நிலங்களில் உணவு தேடுவதைப் போல, நாங்கள் குடும்பத்தின் வளத்திற்கும் மகிழ்ச்சிக்கும் வேண்டி வெவ்வேறு தொழில் செய்கிறோம்.” (ரிக்வேதம்: மண்டலம் 9, ஸூக்தம் 112, ரிக் 3).\nவேதத்தில் எந்த இடத்திலும் பிறப்பினால் சாதியும் இல்லை, ஆகவே தீண்டாமையும் இல்லை.\nJump To:--- Main ---NEWS -Indian-Chennai Real Estat...ontogeny-phylogeny-epigeneticsஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...கிறிஸ்துவமும் இஸ்லாமும்புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...Prof.Larry Hurtado Articles Bart D. Ehrmanதமிழர் சமயம்எஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...Umar- Answering Islam Tamilisedபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldKalvai VenkatProtestant criminal acts Justice Niyogi Commission Repor...Andal Controversy -சங்க இலக்கியங்கள்மனுதரும சாத்திரம்Vedaprakash-Blogs வேதபிரகாஷ் கட...Indian secularsimஆரியன் தான் தமிழனாதிருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுஅரவிந்தன் நீலகண்டன் SCAMS & SCANDALSProf.James Tabor ArticlesIndian Antiqityபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hainalama.wordpress.com/2015/01/", "date_download": "2018-10-18T13:18:17Z", "digest": "sha1:ZWU3YJ2KMWRDWOBV7NACHJ4K2LHGGSDU", "length": 60280, "nlines": 765, "source_domain": "hainalama.wordpress.com", "title": "ஜனவரி | 2015 | முருகானந்தன் கிளினிக்", "raw_content": "\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மன��ுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nசமையலறை வெட்டும் பலகையால் நோய்கள்\n“நாங்கள் கடைச் சாப்பாடே சாப்பிடுறதில்லை. வீட்டுச் சாப்பாடுதான். எப்படி இது வந்தது என்று தெரியவில்லை” என்றார் ஐயா. அம்மாவும் ஒத்துப் பாடினா.\nஅவர்கள் வீட்டிலிருந்து மூன்று பேருக்கு ஒரே நாளில் வயிற்றோட்டமும் வாந்தியும் வந்திருந்தது.\n“உணவில் கிருமி தொற்றியதால்தான் வந்திருக்கு. கடையில் வாங்கிச் சாப்பிட்டீர்களா” என்று கேள்வி கேட்டதற்குத்தான் அந்த மறுமொழி வந்தது.\nபொதுவாக வீட்டில் தயாரிக்கும்போது உணவில் கிருமி தொற்றுவதற்கான சாத்தியம் குறைவு.\nஅம்மா, அக்கா சில தருணங்களில் அப்பா உணவு தயாரித்திருப்பார். தங்கள் வீட்டு விடயம் என்பதால் அக்கறையோடு மிகவும் சுத்தமாகத் தயாரித்திருப்பார்கள். ஆனால் கடைச் சாப்பாடு அப்படியல்ல. தயாரிப்பதே பலராக இருந்திருக்கும். அது சாப்பாட்டு மேசைக்கு வருவதற்கிடையில் பல கைகள் மாறியிருக்கும். பல கரண்டிகள் உணவினுள் தவண்டிருக்கும்.\nஅதே நேரம் வீட்டில் சமைத்தால் கிருமி தொற்றாது என்றும் சொல்ல முடியாது. வீட்டிலும் பல வழிகளில் கிருமிகள் உணவில் தொற்றலாம். சமைக்கும்போது, சமைத்ததைப் பாத்திரத்தில் எடுத்து வைத்திருக்கும்போது, கரண்டியிலிருந்து, குளிர்சாதனப் வைப்பதற்கு முன்பு எனப் பல வழிகளில் கிருமிகள் பரவ வாய்ப்புகள் உண்டு.\nநீண்ட நேரம் பேசியும் இவர்களது உணவில் கிருமி தொற்றியத்தற்கான காரணம் பிடிபடவில்லை.\nகடைசியில்தான் ஒரு பலகைதான் காரணம் என்பது புரிந்தது. அதுவும் ஒரே ஒரு பலகையாக இருந்ததுதான் காரணமாகும். இரண்டாக இருந்திருந்தால் சிலவேளை தப்பியிருக்க வாய்ப்புண்டு.\nசமையலறையும் பாத்திரங்களும் சுத்தமாக இருந்தால்தான் உணவு மாசடையாது இருக்கும். சமைப்பவர், பரிமாறுபவர்களும் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nசமையலறைத் தூய்மையில் வெட்டும் பலகையின் (Cutting board) சுத்தத்திற்கு முக்கிய இடம் உண்டு. அவற்றை உரிய முறையில் கழுவி கிருமி நீக்கம் செய்து உபயோகிப்பதை வழமையாகச் செய்ய வேண்டும். இல்லையேல் நோய்களை உண்டாக்கக் கூடிய E. Coli and Salmonella போன்ற கிருமிகள் அதில் தங்கியிருந்து நோய்களைப் பரப்பக் கூடும்.\nவெட்டும் பலகையைச் சுத்தம் செய்வது\nஅவற்றைச் சுத்தம் செய்�� வேண்டிய முறைகள் அவை எவற்றால் ஆனவை என்பதைப் பொறுத்தது.\nகிளாஸ் அல்லது பிளாஸ்டிக் ஆகியவற்றாலான வெட்டும் பலகைகளை சுத்தம் செய்வது இலகு. சோப் போட்டுக் கழுவலாம். அல்லது கிருமி நாசினி (detergent) கலந்தவற்றால் சுத்தம் செய்யலாம். வசதி உள்ளவர்கள் பாத்திரங்கழவி (dishwasher) மெசினில் இட்டுக் கழுவலாம்.\nஆனால் மரப்பலகையினாலான வெட்டும் பலகைகளை பாத்திரங்கழவி மெசினில் போட்டுக் கழுவுவது நல்லதல்ல. அவ்வாறு செய்தால் பலகையில் வெடிப்புகள் அல்லது பொருக்குகள் ஏற்படலாம்.\nஇதனால் வெட்டிய உணவின் துகள்கள் அவற்றினைடையே ஒழிந்து கிடந்து கிருமிகள் பெருகி வளரச் செய்யும். அதேபோல தண்ணீரில் ஊறவிட்டுக் கழுவினாலும் பலகை வீங்கி வெடித்து அதற்குள் கிருமிகள் பெருகி வளர இடம் அளிக்கும்.\nகுறைந்தது இரண்டு வெட்டும் பலகைகளைகளையாவது சமையலறையில் வைத்திருக்க வேண்டும்.\nஇறைச்சி மீன் போன்றவற்றை வெட்டுவதற்கு ஒன்று.\nகாய்கறி பழவகைகள் போன்றவற்றை வெட்டுவதற்கு மற்றொன்று.\nஒன்றிலுள்ள மாசு மற்றதற்கு பரவாது தடுப்பதை இதனால் தடுக்க முடியும். மாமிச உணவுகளில் கிருமி தொற்றுவதற்கும் பெருகுவதற்குமான சாத்;தியம் மிகமிக அதிகம். மாமிச உணவிற்குப் பயன்படுத்திய அதே வெட்டும் பலகையில் காய்கறி பழங்களை வைத்து வெட்டினால் அந்த விசக் கிருமிகள் இவற்றிற்குப் பரவிவிடும்.\nபாண், கேக் அல்லது ஏனைய சமைத்த உணவுகளை வைத்து வெட்டுவதற்கு மற்றொரு பலகை வைத்திருப்பது மேலும் உசிதமானது.\nஎப்படியாயினும் ஒரு வகை உணவை வெட்டுவதற்கு பயன்படுத்தும் வெட்டும் பலகையை மற்ற வகை உணவை வெட்டுவதற்கு பயன்படுத்துவது நல்லதல்ல.\nவெட்டும் வேலை முடிந்ததும் பலகையை காலம் தாழ்த்தாது உடனடியாகவே சுத்தம் செய்வது அவசியமாகும். சோப் போட்டுக் கழுவுவது நல்லது. சுடு தண்ணிரால் மீண்டும் கழுவது சிறந்ததாகும்.\nகத்தி வெட்டு வடுக்கள், வெடிப்பு சிராய்ப்பு போன்ற காயம்பட்ட பழைய பலகைகளை வைத்திருக்க வேண்டாம். உடனடியாகவே கழித்து அகற்றிவிடுங்கள்.\nநீரினால் கழுவுவதால் பலகையிலான வெட்டும் பலகையில் நீர் ஊறிப் பழுதடையச் செய்துவிடும். எனவே நீண்ட நேரம் நீரில் ஊறவிடாது கழுவ வேண்டும்.\nநீருக்குப் பதிலாக வினிகர் (vinegar) கொண்டு சுத்தம் செய்யலாம். ஒவ்வொரு முறை பயன்படுத்திய பின்னரும் பலகையை வினிகரால் துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். பயன்படுத்திய பின்னர் அதிலுள்ள ஈரலிப்புத்தன்மை காய்ந்த பின்னர் வினிகரை மேற்புறத்தில் ஸ்ப்ரே செய்யுங்கள். 10-30 நிமிடங்கள் கழிந்த பின்னர் சுத்தமாகத் துடைத்து எடுங்கள். வினிகரில் உள்ள அசெட்டிக் அமிலமானது E. coli, Salmonella, and Staphylococcus போன்ற கிருமிகளைச் செயலிழக்கச் செய்துவிடும்.\nமரத்திலான வெட்டும் பலகையில் துர்மணம் தோன்றாதிருக்க முதலில் சற்று பேக்கிங் பவுடரை தூவிய பின்னர் வினிகர் போட்டு 5 நிமிடங்களின் துடைத்து எடுக்கலாம். அதன் பின்னர் கழுவலாம்.\nவினிகருக்குப் பதிலாக ஹைரஜன் பெரோஒட்சைடினாலும் (hydrogen peroxide) சுத்தம் செய்யலாம்.\nவினிகரால் அல்லது ஹைரஜன் பெரோஒட்சைடினால் சுத்தம் செய்வதைவிட இரண்டையும் கொண்டு சுத்தம் செய்வது அதிக பயனுள்ளதாக இருக்கும் எனச் சில ஆய்வுகள் சொல்கின்றன. இரண்டில் ஒன்றை முதலில் ஸ்ப்ரே செய்து 10 நிமிடங்கள் கழிந்த பின்னர் சுத்தமாகத் துடைத்து எடுங்கள். பின்னர் மற்றதையும் அவ்வாறே ஸ்ப்ரே செய்து 10 நிமிடங்களில்; சுத்தமாகத் துடைக்க வேண்டும்.\nவினிகர் மற்றும் ஹைரஜன் பெரோஒட்சைடைப் பயன்படுத்துவது ஓரளவு இயற்கை முறையாகும். பெரும்பான கிருமி அகற்றிகளில் உள்ள பாதகமான இராசயனங்கள் இவற்றில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅன்று அவர்களது வீட்டில் மீன் கறி சமைத்திருந்தார்கள். உணவில் காய்றிகளும் சேர வேண்டும் என்பதால் சலட் செய்;தார்கள். மீன் வெட்டிய பலகையை சரியாகச் சுத்தம் செய்யவில்லை என நினைக்கிறேன். அதே வெட்டும் பலகையில் வைத்தே காய்கறிகளை வெட்டி சலட் தயாரித்ததால் வந்த வினை குடும்பமாகப் பாதித்திருந்தது. உணவு கிருமிகளால் மாசடைந்து நோயை ஏற்படுத்தியிருந்தது.\nஉணவு கிருமிகளால் மாசடைந்து நோயை ஏற்படுத்துவதை உணவு நஞ்சாதல் (Food poisoning) எனச் சொல்வார்கள். இதனால் உலகளாவிய ரீதியில் நாளாந்தம் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள்.\nசாதாரண வயிற்று வலி முதல் கடுமையான வயிற்றோட்டம் அல்லது மலத்துடன் இரத்தம் சீதம் கலந்து வெளியேறுவது போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். வாந்தி, வயிற்றுப் பிரட்டு, வயிற்று வலி, வயிற்று முறுக்கு, காய்ச்சல், உடல் உளைவு போன்ற பல்வேறு அறிகுறிகள் தோன்றலாம்.\nவாந்தி வயிற்றோட்டத்தால் கடுமையான நீரிழப்பு நிலை ஏற்பட்டு நோயாளியை மருத்துமனையில் அனுமதித்து நாளம் ஊடாக நீர் ஏற்றவும் ந���ரலாம்.\nசுமார் 250 வகையான கிருமிகள் இவ்வாறு மாசடைந்த உணவுகள் மூலம் பரவுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனது ஹாய் நலமா புளக்கில் (14.11.2014) வெளியான கட்டுரை\nமெதுவாக உண்ணுங்கள் மெல்லியராக மாறுங்கள்\n“இவள் சரியான வேலைக் கள்ளி. கோப்பைகள் கழுவுகிற வேலை தன்ரை தலையிலை விழுந்துவிடும் என்று மெல்ல மெல்லச் சாப்பிட்டு கடைசி ஆளாத்தான் எழும்புவாள்” என அம்மா மகளைப் பற்றிப் புறுபுறுத்தாள்.\n“இவவோடை டினர் சாப்பிடப் போனால் கடைக்காரன் பூட்டப் போறன் என்று அவசரப்படுத்தி எழுப்பினால்தான் எழும்புவாள்” என்று நக்கல் அடித்தவர் “வாய் நோகாமல் சாப்பிட்டு ஸ்டைல்; காட்டுவா” என நீட்டி முடித்தார்.\nமற்றவர்கள் தவறெனக் காரணம் காட்டிப் பேசினாலும் நக்கல் அடித்தாலும் சிலரால் தமது பழக்கத்தை மாற்ற முடியாது. இருந்தபோதும், சில பழக்கங்கள் நன்மையும் தரலாம். மெதுவாக உண்பவர்களில் பலர் மெல்லிய உடல் வாகினராக இருக்கிறார்கள்.\nமாறாக இன்றைய உலகமானது அவசரமும் நேரநெருக்கடி மிக்கதாகவும் மாறிவிட்டது. பல்வேறு பாராக்குகளுக்கு குறிப்பிட்ட குறுகிய நேரத்திற்குள் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதுவும் அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் இதன் தாக்கம் மிக அதிகம். உணவின் சுவையை இரசிப்பதற்கோ, நன்கு மென்று தின்பதற்கோ நேரமின்றி வாயில் போடுவதும் விழுங்குவதுமாக அடித்துப் பிடித்து ஓடுகிறார்கள். இதனால்தானோ என்னவோ அவர்கள் பெரும்பாலும் குண்டுப் பீப்பாக்கள் போலத் தோற்றமளிக்கிறார்கள்.\nஅண்மையில் செய்யப்பட்ட ஒரு ஆய்வானது, ஆறுதலாகச் சாப்பிடுவதானது உடல் நலத்திற்கு நன்மை பயக்கும் எனச் சொல்கிறது. 35 அதிக எடையுள்ளவர்களையும் 35 சாதாரண எடை உள்ளவர்களையும் கொண்டு 2 நாட்களுக்கு மட்டும் செய்யப்பட்ட ஆய்வு பற்றிய தகவல் Journal of the Academy of Nutrition and Dietetics சஞ்சிகையின் ஜனவரி 2ம் திகதி இதழில் வெளியாகியுள்ளது.\nஅதன் பிரகாரம் சாதாரண எடை உள்ளவர்கள் ஆறுதலாகச் சாப்பிடும்போது வழமையை விட 88 கலோரிகள் குறைவாகவே உள்ளெடுத்திருந்தனர். ஆனால் அதிக எடையுள்ளவர்கள் 58 கலோரிகள் குறைவாக உள்ளெடுத்திருந்தனர். வேறுபாடுகள் இருந்தபோதும் உட்கொண்ட கலோரி வலுவில் குறைவு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. உணவின் அளவு கட்டுப்படுத்தப்படவில்லை. தங்கள் தேவைக்கு ஏற்ப உண்ட போதும் இது நடந்தது.\nஆறுதலாக சாப்பிடுவது என்பது சுமார் 22 நிமிடங்களை எடுத்தது. விரைவாகச் சாப்பிடுவது சுமார் 8 நிமிடங்களை எடுத்தது.\nஆறுதலாகச் சாப்பிடும்போது அதீத எடையுள்ளவர்கள் வழமையை விட 33 சதவிகிதம் அதிகமாக நீர் அருந்தினார்களாம் எனவும் அந்த ஆய்வு கூறியது. அதே வேளை சாதாரண எடையுள்ளவர்களும் சற்றுக் குறைவாக அதாவது 27 சதவிகிதம் அதிகமாக நீர் இருந்தினார்களாம்.\nசாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது இடையில் நீர் அருந்தக் கூடாது என்ற நம்பிக்கை எங்களில் பலரிடையே இருக்கிறது. உணவு சமிபாட்டு நொதியங்களை (enzymes) நீர்த்துப் போகச் செய்து சமிபாடடைவதைப் பாதிக்கும் என்பது தவறான கருத்தாகும். மாறாக உதவக் கூடும். உணவுத் துகள்களை சிறியதாக்கி கரையச் செய்வதால் சமிபாடு துரிதமாக்கி விரைவில் உறிஞ்சச் செய்யும் என்பதே உண்மையாகும்.\nஇந்த இடத்தில் மற்றொரு விடயத்தையும் ஞாபகப்படுத்தலாம். ஒருவர் உணவு உட்கொள்கையில் வயிறு நிறைந்த உணர்வை அவர் பெறுவதற்கு உட்கொள்ள ஆரம்பித்த நேரத்திலிருந்து சுமார் இருபது நிமிடங்கள் மூளைக்குத் தேவைப்படுகிறது என்பதாகும்.\nஇதைத் தவிர ஜப்பானில் 1700 இளம் பெண்களிடையே செய்யப்பட்ட மற்றொரு ஆய்வும் ஆறுதலாகச் சாப்பிடுவதால் விரைவிலேயே வயிறு நிறைந்த உணவு ஏற்படுகிறது என்றும் அதனால் அவர்கள் உள்ளெடுக்கும் உணவின் கலோரி வலு குறைவாகவே இருக்கிறது எனவும் கூறியது.\nUniversity of Rhode Island செய்யப்பட்ட மற்றொரு ஆய்வானது ஆறுதலாக உண்பவர்கள் நிமிடத்திற்கு 28.4 கிராமை உட்கொள்வதாகவும், இடைநடுவான வேகத்தில் உண்பவர்கள் நிமிடத்திற்கு 56.7 கிராமை உட்கொள்வதாகவும், வேகமாக உண்பவர்கள் நிமிடத்திற்கு 88 கிராமை உட்கொள்வதாகவும் கண்டறிந்தது.\nஇவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆறுதலாக உண்பதின் நன்மைகளை நாம் சுலபமாக ஊகித்து அறியலாம். ஆறுதலாகச் சாப்பிடும்போது குறைந்த அளவு கலோரிகளே உள்;ளெடுக்கப்படுகிறது. இது ஏன்\nவிரைவாகச் சாப்பிடும்போது வயிறு நிறைந்த உணர்வு ஏற்படாது. எனவே அதீதமாக உணவை உட்கொண்டுவிடுவார்கள். மாறாக ஆறுதலாகச் சாப்பிடும்போது கொஞ்சம் கொஞ்சமாகவே உணவு உட்கொள்ளப்படுவதால் ஓரளவு உண்ணும்போதே 20 நிமிடங்கள் கடந்துவிடும். அப்பொழுது வயிறு முட்டிப்போச்சு என்பது தெரியவரும். மேலதிகமாக உட்கொள்ள நேராது.\nஆறுதலாகச் சாப்பிடும்போது நீர் அருந்துவதற்கான வாய்ப்ப��� அதிகம் கிடைப்பதால் உணவின் இடையே அருந்துவார்கள். இதுவும் வயிறு நிறைந்த உணர்வை கொடுத்து உணவின் அளவைக் குறைக்கச் செய்யும்.\nநிதானமாகச் சாப்படும்போது நன்கு மென்று உண்ணக் கூடியதாக இருக்கும். மென்று உண்ணுவதால் உணவு சற்று அதிக நேரம் வாயிற்குள் இருக்கும். உணவுச் செரிமானம் எச்சிலில் ஆரம்பித்துவிடுகிறது. எனவே ஆறுதலாகச் சாப்படும்போது உணவு நன்கு சீராணமாகும்.\nஉணவை ஆறுதலாகச் சாப்பிடும்போது நாம் உண்ணும் அளவு குறையும். அதனால் எடை அதிகரிப்பு தடுக்கப்படும் என்பது உண்மையே.\nஆறுதலாக உண்ணும்போது சுவைகளை சப்புக்கொட்டி ரசிக்க முடிகிறது.\nவாசனையை நன்கு நுகர முடிகிறது. உணவு தயாரிக்கப்பட்ட விதத்தையும் அதன் பதத்தையும் உணர்ந்து கொள்ள முடிகிறது. அதனால் மனத் திருப்தி ஏற்படுகிறது. இதனால் உணவு உண்ணும் செயற்பாடானது மகிழ்ச்சிக்குரியதாக இருக்கும்.\nஉணவு வேளையை மேலும் மகிழ்ச்சியாக்க நாம் செய்ய வேண்டியது என்ன\nமென்மையான இசையை பின்னணியில் இசைக்க வையுங்கள். பளீரெனத் தெறிக்கும் ஒளிகளை அணைத்து மெல்லிய இதமான ஒளியை வையுங்கள். மெழுகு திரி ஒளியில் இரவு உணவு உண்பது அற்புதமான அனுபவமாக இருக்கும். வேறு சுவார்ஸமான விடயங்களில் மனத்தைச் செலுத்தாதீர்கள். தொலைக்காட்சி பார்ப்பது, விவாதங்களில் ஈடுபடுவது போன்றவற்றைத் தவிருங்கள்.\nஉணவில் மட்டுமே மனத்தைச் செலுத்துங்கள். நாக்கும் மூக்கும் உங்கள் சுiயுணர்வை மிகைப்படுத்தி அரிய அனுபவத்தைக் கொடுக்கும். உணவின் சுவையும் பதமும் உள்ளத்தில் கிளர்ச்சியை ஏற்படுத்தும். திருப்தி கிட்டும்.\nமற்றவர்களுடன் சேர்ந்து உண்ணும்போது, இடையில் ஒரு சில நிமிடங்களுக்கு உண்பதைத் நிறுத்தி அவர்களுடன் சில வார்த்தைகள் பேசுங்கள். நேரம் கழியும். விரைவில் வயிறு நிறைந்த உணவு கிட்டிவிடும். ஆயினும் சுவார்ஸமான விடயங்களை ஆரம்பித்து அதில் மூழ்கி உண்ணும் அளவை மீறிவிடாதீர்கள்.\nநன்கு சாப்பிட்டு வயிறு நிறைந்திருக்கும் தருணத்தில்தானே பொதுவாக ஈற்றுணவு (னநளளநசவ) வருகிறது. இருந்தபோதும் ஈற்றுணவின் இனிப்பும் நறுமணமும் நிறைந்த வயிறு நிறைந்ததை மறக்க வைக்கும். மீண்டும் அவற்றைச் சாப்பிடத் தூண்டும். எனவே உணவு முறையில் ஒரு தலைகீழான மாற்றத்தை ஏற்படுத்துங்கள்.\nமுதலில் ஈற்றுணவை சுவையுங்கள். கேக் அல்லது பு���ிங் போன்ற எது கிடைத்தாலும் சிறுகக் கடியுங்கள. அதன் சுவையில் நனைந்த பின்னர் முக்கிய உணவிற்கு செல்லுங்கள். தேவையற்ற கலோரிகளை உள்ளெடுப்பதை இதனால் தடுக்க முடியும்.\nபழங்களும் காய்கறிகளும் நிறைந்த உணவுகளைத் தேர்ந்தெடுங்கள். இவற்றைச் சப்பிச் சாப்பிட கூடிய நேரம் தேவைப்படுவதால் நீங்கள் ஆறுதலாகவே சாப்பிட முடியும். அது முற்கூறிய நன்மைகளைத் தரும்.\nஉணவு உட்கொள்ளும் பாத்திரத்தை சிறிதாகத் தேர்ந்தெடுங்கள். இதனால் நீங்கள் உங்கள் கோப்பையில் பகிரும் உணவு மட்டுப்பட்டிருக்கும். அதனால் உண்ணும் அளவு குறையும்.\nமெதுவாகச் சாப்பிடுங்கள் என்பது சொல்வதற்கு சுலபம் ஆனால் மும்மரமான வேலையில் இருக்கும் போது ஆற அமர இருந்து சாப்படுவது கஷ்டம்தான். ஆனால் உணவு நேரங்களை ஒழுங்குமுறையில் கடைப்பிடித்து நேரம் தவறாது உண்ணுங்கள். ஒழுங்கு முறையைக் கடைப்பித்தால் நேரம் ஒதுக்குவதில் சிரமமிருக்காது. ஒவ்வொரு உணவு வேளைக்கும் குறைந்தது 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரை ஒதுக்குங்கள்.\nஅத்துடன் ஒரு நேர உணவிற்கும் அடுத்த உணவிற்கும் இடையே நீண்ட இடைவெளி இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.\nமெதுவாகச் சாப்பிடுங்கள். நலம் மிக்க மெல்லிய உடலினராய் மாறி மகிழுங்கள்.\nஎனது ஹாய் நலமா புளக்கில்(7th October 2014) வெளியான கட்டுரை\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஆண்களில் விதைகள் இறங்காதிருக்கும் பிரச்சனை\nபகலில் உறங்கினால் உடல் நிறை அதிகரிக்குமா\nமுகத்தில் சிரிப்பு... மூளையின் தெறிப்பு...\nகை நடுக்கம் உடல் நடுக்கம்\nஉதடுகளிலும் அதனருகிலும் கொப்பளங்கள் பல்லி எச்சம் இட்டதா\nசின்னப் பையன்களே நீங்கள் 'பெரிய பிள்ளை' ஆவது எப்போது\n>வேப்பெண்ணெய் மகத்துவமும் அதன் மறு பக்கமும்\nஅண்மைய பதிவுகள்: முருகானந்தன் கிளிக்குகள்\nசிதைந்த படகும் அரும்பும் காதலும்\nவெம்பிப் பழுத்ததில் விளையும் வினை\nஅனுபவம். சிறந்த வலைப் பதிவாளர்\nஇருதய பை பாஸ் சர்ஜரி\nகுருதிச் சீனியின் அளவு குறைதல்\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு\nநாட்பட்ட சுவாசத் தடை நோய்\nவயது சார்ந்த மக்கியூலா சிதைவு நோய்\nவருடாந்த பொதுக் கூட்டம் 2009\nவெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம்\nUncategorized அனுபவம் ஆஸ்த்மா இலக்கிய நிகழ்வு உணவு முறை உளவியல் கவிதை குறுந்தகவல் குழந்தை வளர்ப்பு சஞ்சிகை அறிமுகம் சமகாலம் சினிமா சிறுகதைத் தொகுப்பு டொக்டரின் டயறி தடுப்பு முறை தொற்றுநோய் நகைச்சுவை நிகழ்வுகள் நீரிழிவு நூல் அறிமுகம் நூல் வெளியீடு படத்தில் நோய் பாலியல் புகைப்படங்கள் மணிவிழா மருத்துவம் முதுமை மூட்டுவலி வருடாந்த பொதுக் கூட்டம் 2009 விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/homagama/vehicles", "date_download": "2018-10-18T14:53:47Z", "digest": "sha1:XE5UO3YOGVSN2RSHBPOTBHDG2FCWH44M", "length": 12515, "nlines": 213, "source_domain": "ikman.lk", "title": "பழைய மற்றும் புதிய வாகனங்கள் ஹோமாகம இல் விற்ப்பனைக்குள்ளது.| Ikman", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nவாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்217\nவேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்117\nகனரக இயந்திரங்கள் மற்றும் டிராக்ட்டர்கள்8\nபடகுகள் மற்றும் நீர் போக்குவரத்து1\nகாட்டும் 1-25 of 935 விளம்பரங்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nவாகனங்கள் - வகுப்பின் பிரகாரம்\nஹோமாகம பிரதேசத்தில் விற்பனைக்குள்ள கார்கள்\nஹோமாகம பிரதேசத்தில் விற்பனைக்குள்ள வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஹோமாகம பிரதேசத்தில் விற்பனைக்குள்ள மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nஹோமாகம பிரதேசத்தில் உள்ள வாகனம் சார் சேவைகள்\nஹோமாகம பிரதேசத்தில் விற்பனைக்குள்ள வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகார்கள் - பிராண்ட் பிரகாரம்\nஹோமாகம பிரதேசத்தில் விற்பனைக்குள்ள டொயோட்டா கார்கள்\nஹோமாகம பிரதேசத்தில் விற்பனைக்குள்ள சுசுகி கார்கள்\nஹோமாகம பிரதேசத்தில் விற்பனைக்குள்ள ஹொன்டா கார்கள்\nஹோமாகம பிரதேசத்தில் விற்பனைக்குள்ள நிசான் கார்கள்\nஹோமாகம பிரதேசத்தில் விற்பனைக்குள்ள மிட்சுபிஷி கார்கள்\nமோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள் - பிராண்ட் பிரகாரம்\nஹோமாகம பிரதேசத்தில் விற்பனைக்குள்ள பஜாஜ் மோட்டார் சைக்கிள்\nஹோமாகம பிரதேசத்தில் விற்பனைக்குள்ள ஹொன்டா மோட்டார் சைக்கிள்\nஹோமாகம பிரதேசத்தில் விற்பனைக்குள்ள யமாஹா மோட்டார் சைக்கிள்\nஹோமாகம பிரதேசத்தில் விற்பனைக்குள்ள ஹீரோ மோட்டார் சைக்கிள்\nஹோமாகம பிரதேசத்தில் விற்பனைக்குள்ள டீ.வி.எஸ் மோட்டார் சைக்கிள்\nவாகனங்கள் - பிரதேசத்தின் பிரகாரம்\nகொழும்பு பிரதேசத்தில் மோட்டார் வாகனம்\nகம்பஹா பிரதேசத்தில் மோட்டார் வாகனம்\nகுருநாகல் பிரதேசத்தில் மோட்டார் வாகனம்\nகண்டி பிரதேசத்தில் மோட்டார் வாகனம்\nகளுத்துறை பிரதேசத்தில் மோட்டார் வாகனம்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kadawatha/auto-services", "date_download": "2018-10-18T14:54:04Z", "digest": "sha1:BCKLAEGHEYMJLPRTMN45XIJFIQ746U67", "length": 8667, "nlines": 174, "source_domain": "ikman.lk", "title": "பழைய மற்றும் புதிய வாகனம் சார் சேவைகள் கடவத்த இல் விற்ப்பனைக்குள்ளது.| Ikman", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்\nகாட்டும் 1-25 of 177 விளம்பரங்கள்\nகடவத்த உள் வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nகம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nகம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nகம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்து���ம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2015/09/28/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2018-10-18T13:50:07Z", "digest": "sha1:CLIRVNBTLZV2EZWTQSVYRPZULAXOPMPI", "length": 23821, "nlines": 302, "source_domain": "lankamuslim.org", "title": "கொழும்பு தனியார் வங்கியில் தனியொரு கொள்ளையனினால் 55 இலட்சம் கொள்ளை | Lankamuslim.org", "raw_content": "\nகொழும்பு தனியார் வங்கியில் தனியொரு கொள்ளையனினால் 55 இலட்சம் கொள்ளை\nகொழும்பு கொம்பனித் தெரு பிரதேசத்துக்கு உட்பட்ட தர்மபால மாவத்தையில் 365நாட்களும் 24 மணிநேரம் செயல்பட்டுவரும் தனியார் வணிக வங்கிக் கிளை­யொன்று நேற்று கொள்ளையிடப் Video பட்டுள்ளது. இதன்போது வங்­கியில் இருந்த 55 இலட்சம் ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டது.\nமோட்டார் சைக்­கிளில் சாதா­ரண தலைக்­க­வசம், ஜக்கட் அணிந்து வந்த தனி கொள்­ளையன் ஒருவன் கைத்­துப்­பாக்­கி­யானால் அச்­சு­றுத்தி நேற்று காலை 7.10 மணிக்கும் 7.20 மணிக்கும் இடையில் இந்த கொள்­ளையில் ஈடு­பட���­டுள்­ள­தா­க பதில் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் பிரி­யந்த ஜய­கொடி தெரி­வித்தார்.\nஇச்­சம்­பவம் தொடர்பில் மெலும் அறிய முடி­வ­தா­வது,\nநேற்றுக்காலை வழமைப் போன்று வங்கி நடவடிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்ட போது, வங்கி வளா­கத்­துக்குள் மோட்டார் சைக்­கிளில் நபர் ஒருவர் வந்­துள்ளார். கறுப்பு நிற சாதா­ரண தலைக்­க­வசம் அணிந்­தி­ருந்­துள்ள குறித்த நபர் கறுப்பு நிற ஜக்கட் ஒன்­றி­னையும் அணிந்­தி­ருந்­துள்ளார்.\nஇந் நிலையில் குறித்த நபர் அந்த வங்­கிக்குள் நுழைய முற்­படும் போது, வாசலில் இருந்த பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தரை தான் கொண்­டு­வந்த கைத்­துப்­பாக்­கி­யினால் தாக்­கி­யுள்ளார். இதன்­போது அந்த பாது­க­பபு உத்­தி­யோ­கத்­த­ருக்கு காயம் ஏற்­பட்­டுள்­ளது.\nஇத­னை­ய­டுத்து அங்­கி­ருந்த மேலும் 3 பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் மற்றும் வங்கியின் 8 ஊழி­யர்­களையும் அச்­சு­றுத்­தி­யுள்ள கொள்­ளையன் அவர்கள் அனை­வரும் பார்த்­தி­ருக்க 55 இலட்சம் ரூபா பணத்தை எடுத்­துக்­கொண்டு தான் வந்த அதே மோட்டார் சைக்­கிளில் தப்பிச் சென்­றுள்ளான்.\nஇத­னை­ய­டுத்து இது தொடர்பில் கொம்­பனி வீதி பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கப்­ப­டவே அங்கு விரைந்த பொலிஸார் விச­ார­ணை­களை ஆரம்­பித்­தனர். குறித்த வங்­கியின் கண்­கா­ணிப்பு கம­ராவில் கொள்­ளையின் அனைத்து காட்­சி­களும் தெளி­வாக பதி­வ­கி­யுள்­ள­தாக உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் குறிப்­பிட்டார்.\nகொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்­து­ரட்ட, கொழும்பு மத்­திய பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் பலித சிறி­வர்­தன ஆகி­யோரின் மேற்­பார்­வையில் விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­கின. கொழும்பு மத்­திய தட­ய­வியல் பிரி­வி­னரும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு பொலி­ஸாரும் ஸ்தலத்­துக்கு வர­வ­ழைக்­கப்­பட்­ட­துடன் மேல­திக விசா­ர­ணை­களும் ஆரம்­ப­மா­கின.\nவங்­கியின் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் உள்­ளிட்ட அங்­கி­ருந்த ஊழி­யர்­க­ளி­டமும் வாக்கு மூலங்கள் பதிவு செய்­யப்­பட்­டன.\nஇதேவேளை பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­ககோன் விசா­ர­ணை­களை உட­ன­டி­யாக தனது நேரடி கட்­டுப்­பாட்டில் உள்ள கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­விடம் கைய­ளிக்­கு­மாறு பணித்­துள்ளார். அதன்­படி குற்றத் தட���ப்புப் பிரிவின் பணிப்­பாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் வெதி­சிங்க மற்றும் அதன் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் நெவில் டீ சில்வா ஆகி­யோரின் ஆலோ­ச­னைக்கு அமைய இரு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.\nகொள்ளையர் தப்பிச் சென்ற பாதை வழியே உள்ள பல சீ.சீ.ரி.வி.கமராக்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு தகவல்கள் பெறப்பட்டுள்ள நிலையில் கொள்ளையனைத் தேடிய விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.-\nசெப்ரெம்பர் 28, 2015 இல் 9:11 முப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« நாட்டில் தீடீர் மின்சாரத் தடை குறித்து விசாரணை ஆரம்பம்\nஇனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக மக்களை தெளிவு படுத்த விசேட குழு »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \nஜனாதிபதி கொலை சதி - மோடி,' றோ' தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nநவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nவட கிழக்கு பிரிப்புத் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம்\nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \n“காவலுக்கு நிறுத்தப்பட்டவர்களே களவுக்கு ஒத்துழைத்து விட்டு இப்போது ஒப்பாரி வைக்கிறார்கள்”\n« ஆக அக் »\nசவூதி மீது மேற்று நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா எடுத்தால் என்ன நடக்கும் \nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள் lankamuslim.org/2018/10/17/%e0… https://t.co/giiTVEcBXp 1 day ago\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான் lankamuslim.org/2018/10/17/%e0… https://t.co/Jl9FWIsH3c 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2015/11/02/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF-2/", "date_download": "2018-10-18T13:16:55Z", "digest": "sha1:47HR2YMEJHKI43U4BLS6KFYTBPB6IYHH", "length": 21506, "nlines": 305, "source_domain": "lankamuslim.org", "title": "துருக்கி: நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது | Lankamuslim.org", "raw_content": "\nதுருக்கி: நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது\nMazahim Mohamed: துருக்கியில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி அர்துகானின் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி தனிப்பெரும்பான்மை பலத்தை பெற்று வெற்றியீட்டியுள்ளது\n,550 உறுபினர்களை கொண்ட பாராளுமன்றத்தின் சுமார் 316 இடங்களை கைப்பற்றியுள்ளதாக உத்தியோகபூர்வமற்ற முறையில் அறிவிக்கப்பட்டுள்ளது ,\nதேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளில் 49.4 வீதத்தை கைப்பற்றியுள்ள நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி தனிப் பெரும்பான்மையை கைப்பற்றியுள்ளது தனிப் ஆட்சி அமைக்க குறைந்தது 276 ஆசனங்கள் தேவைப்பட்டமை குறிப்பிடத்தக்கது\nஅதேவேளை இடசாரி மக்கள் குடியரசு கட்சி 25.4 வீத வாக்குகளை கைப்பற்றியுள்ளது , தீவிர வலதுசாரி தேசியவாத நடவடிக்கை கட்சி 11.9 வீத வாக்குகளை கைப்பற்றியுள்ளது குர்திஷ் சார்பு இடதுசாரி மக்கள் ஜனநாயக கட்சி 10.7 வீத வாக்குகளை கைப்பற்றியுள்ளது\nகடந்த ஜூன் மாதம் நடந்த தேர்தலில் குர்திஷ் சார்பு இடதுசாரி மக்கள் ஜனநாயக கட்சி கட்சியின் வாக்கு வங்கியில் ஏற்பட்ட கணிசமான அதிகரிப்பு ஜனாதிபதி அர்துகானின் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சிக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கும் வாய்ப்புக்கு தடையாக காணப்பட்டது, கூட்டணி அரசாங்கம் அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சியும் வெற்றியளிக்கவில்லை.\nஅதேவேளை குர்திஷ் சார்பு இடதுசாரி மக்கள் ஜனநாயக கட்சி கட்சியின் பிரபலம் அதிகரித்துவருகின்றது என தெரிவிக்கப்பட்ட சூழ்நிலையில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத சூழ்நிலையே மீண்டும் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வெற்றி மீண்டும் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் பலத்தை நிரூபித்துள்ளது இந்த வெற்றி நாட்டின் மற்றும் பிராந்தியத்தின் இஸ்திரத் தன்மைக்கு ஏற்படவிருந்த அச்சுறுத்தலை ஓரளவு தனித்துள்ளது என கூறலாம் இது பிராந்தியத்தில் ஏற்பட்டுவரும் இஸ்திரமற்ற ஆபத்தான நிலைக்கு சவாலை ஏற்படுத்தும் வெற்றியாகவே பார்க்கப்படல் வேண்டும். ஒருவேளை துருக்கியில் இக்கட்சி ஒருவேளை தோல்வி கண்டிருந்தால் சிரியாவை சூழ ஏற்பட்டுவரும் ஆபத்தான நிலை மேலும் மோசமாகக்க காரணமாக அமைத்திருக்கும்\nநவம்பர் 2, 2015 இல் 8:04 முப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« பொலிசாரின் குறைந்த அதிகாரம் என்பது உயிரைப் பறிப்பதா : அனுர\nஅரசு வீட்டை வழங்கத் தயங்கினால், அது பாரிய மனித உரிமை மீறல்: சஜித் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \nஜனாதிபதி கொலை சதி - மோடி,' றோ' தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nநவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nவட கிழக்கு பிரிப்புத் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம்\nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \n“காவலுக்கு நிறுத்தப்பட்டவர்களே களவுக்கு ஒத்துழைத்து விட்டு இப்போது ஒப்பாரி வைக்கிறார்கள்”\n30 உறுப்பினர்களை முஸ்லிம்கள், இழக்கவேண்டிய நிலை உருவாகுமாம் \nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவின் விலை வீழ்ச்சி\n« அக் டிசம்பர் »\nசவூதி மீது மேற்று நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா எடுத்தால் என்ன நடக்கும் \nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள் lankamuslim.org/2018/10/17/%e0… https://t.co/giiTVEcBXp 23 hours ago\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான் lankamuslim.org/2018/10/17/%e0… https://t.co/Jl9FWIsH3c 23 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/06/11014005/Scotland-teamEngland-The-shock-failed.vpf", "date_download": "2018-10-18T14:29:30Z", "digest": "sha1:KHDSXMS5QYJ24PENZSTJRRYMOFEGO3LB", "length": 9939, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Scotland team England The shock failed || ஸ்காட்லாந்து அணியிடம் இங்கிலாந்து அதிர்ச்சி தோல்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nஸ்காட்லாந்து அணியிடம் இங்கிலாந்து அதிர்ச்சி தோல்வி + \"||\" + Scotland team England The shock failed\nஸ்காட்லாந்து அணியிடம் இங்கிலாந்து அதிர்ச்சி தோல்வி\nஇங்கிலாந்து - ஸ்காட்லாந்து அணிகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி எடின்பர்க்கில் நேற்று நடந்தது.\nஇங்கிலாந்து - ஸ்காட்லாந்து அணிகள் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி எடின்பர்க்கில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த குட்டி அணியான ஸ்காட்லாந்து அணி வியப்புக்குரிய வகையில் ஆடியது. ரன் மழை பொழிந்த அந்த அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 371 ரன்கள் குவித்தனர். ஒரு நாள் போட்டியில் அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். மெக்லியோட் 140 ரன்கள் விளாசி (94 பந்து, 16 பந்து, 3 சிக்சர்) களத்தில் இருந்தார். அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி 48.5 ஓவர்களில் 365 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் 6 ரன் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணி ‘திரில்’ வெற்றியை பெற்றது. அந்த அணி இங்கிலாந்தை சாய்ப்பது இதுவே முதல் முறையாகும். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ 105 ரன்கள் (59 பந்து, 12 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தார். பேர்ஸ்டோ, ஒரு நாள் போட்டியில் தொடர்ச்சியாக நொறுக்கிய 3-வது சதம் இதுவாகும். ஒரு நாள் கிரிக்கெட்டில் ‘ஹாட்ரிக்’ சதம் அடித்த முதல் இங்கிலாந்து வீரர் இவர் தான்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது - கவுதம் கம்பீர் பதில்\n2. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்ப்பு\n3. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் மும்பை அணி\n4. நடுவர்களை திட்டிய வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லாவுக்கு 2 போட்டிக்கு தடை\n5. பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 145 ரன்னில் சுருண்டது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-40/", "date_download": "2018-10-18T15:01:16Z", "digest": "sha1:73N3W4PTWZHVVGU4SE57UUDOT3GYTY3H", "length": 9812, "nlines": 184, "source_domain": "ippodhu.com", "title": "நேபாளம்: விமான விபத்தில் 40 பேர் பலி | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES நேபாளம்: விமான விபத்தில் 40 பேர் பலி\nநேபாளம்: விமான விபத்தில் 40 பேர் பலி\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nநேபாளம் தலைநகர் காத்மண்டு நகரில் வங்கதேச பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 25 பேர் காயமடைந்தனர்.\nநேபாளம் தலைநகர் காத்மண்டிலுள்ள திரிபுவன் சர்வதேச விமானநிலையத்தில், வங்கதேச தலைநகர் டாக்காவிலிருந்து வந்த பயணிகள் விமானம் தரையிறங்க முற்பட்டபோது இந்த விபத்து ஏற்பட்டது. விமானத்தில் 27 பெண்கள், இரண்டு குழந்தைகள் உட்பட 67 பேர் பயணம் செய்திருந்தனர். இதில் 33 பேர் நேபாளம் நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த விபத்தினையடுத்து, விமானநிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.\nஇதையும் படியுங்கள்: 35 கோடி குழந்தைகள் போர் நடைபெறும் பகுதிகளில் தவிப்பு – Save the Children\nஅடுத்த கட்டுரை#TheniFire: பலியானோரின் எண்ணிக்கை 10ஆக உயர்வு\nசேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்படும் பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க்\n#MeToo : பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\n100 ஆண்டு தடையை நீக்கி, கஞ்சா பயன்பாட்டை சட்டபூர்வம���க்கியது கனடா\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://find-songs.com/music/tamil-cinema", "date_download": "2018-10-18T15:07:51Z", "digest": "sha1:F3ZUFTXIL2IBPFDHI43JB322SV5HYATL", "length": 4328, "nlines": 106, "source_domain": "find-songs.com", "title": "Tamil Cinema - Find-Songs - Find-Songs", "raw_content": "\nசற்றுமுன் பிரபல நடிகர் Hospital-ல் அனுமதி அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசற்றுமுன் சின்மயி வெளியிட்ட பரபரப்பு வீடியோ | Chinmayi | Vairamuthu | Hot Tamil Cinema News\nபடுக்கையை பகிர்வது குற்றமல்ல சர்ச்சையை கிளப்பிய ஆண்ட்ரியா | Tamil Cinema |\nஅரசு பள்ளியை தத்தெடுத்த தமிழ் நடிகை முதலில் என்ன செய்தார் தெரியுமா\nவிஷால் சொத்து மதிப்பு எத்தனை கோடிகள் தெரியுமா | vishal lifestyle | Tamil Cinema News | Tamil News\nசின்மயி வெளுத்து வாங்கும் பிரபலங்கள்\nகுடித்து கும்மாளம் போட்ட சின்மயி-ன் அம்மா உண்மையை கூறிய இசையமைப்பாளர்\nபிக் பாஸ் ரித்விகா பற்றி வெளியான அதிர்ச்சி உண்மைகள் | Tamil Cinema | Kollywood News\nநயன்தாரா ரகசியத்தை புட்டு புட்டு வைக்கும் ஸ்ரீ லீக்ஸ் #Nayanthara #Latest Tamil Cinema News\nஅரண்மனை கிளி ஜானு யார் தெரியுமா\nகர்ப்பிணி பெண் வயிற்றில் இருந்து வெளியே வந்த இது என்ன\nமசாஜ் சென்டர் என்ற பெயரில் இங்கு நடக்கும் கூத்த பாருங்க | Tamil Cinema News | Kollywood News\nஹனிமூன் போன இடத்தில் இப்படி கூடவா நடக்கும் \nசற்றுமுன் பிரபல நடிகை வெளியிட்ட உண்மை நடந்ததை பாருங்க\nபிரபல சீரியல் நடிகர் மனைவியிடம் தவறாக நடந்த கபாலி நடிகர் | Tamil Cinema |\nவடசென்னை பட நடிகர்களின் நம்பமுடியாத நிஜ வயது | Tamil Cinema | Kollywood News | Cinema Seithigal\nபடுக்கைக்கு அழைத்த பேங்க் மேனேஜர் அடி புரட்டி எடுத்த பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/02/28/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2018-10-18T13:21:40Z", "digest": "sha1:EVD3EZHUDZVHQB2CTGWMODPP752IIXNX", "length": 20341, "nlines": 310, "source_domain": "lankamuslim.org", "title": "முஸ்லிம்கள் அனைவரும் அனியாயம் இழைக்கப்பட்ட சிரியா மக்களுக்கு உதவ முன்வர வேண்டும்: ACJU | Lankamuslim.org", "raw_content": "\nமுஸ்லிம்கள் அனைவரும் அனியாயம் இழைக்கப்பட்ட சிரியா மக்களுக்கு உதவ முன்வர வேண்டும்: ACJU\nசிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு யுத்தம் காரணமாக ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இவர்களில் அதிகமானவர்கள் குழந்தைகள் என்பது அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. சிரியா நாட்டு அரசாங்கம் ரஷ்யா போன்ற தனது நேசநாடுகளின் உதவிகளுடன் இக்கூட்டுப் படுகொலையை தொடர்ந்தேர்ச்சையாக செய்து வருகின்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இக்கூட்டுப் படுகொலையை வன்மையாக கண்டிப்பதோடு, உலக நாடுகள் பொதுவாகவும், முஸ்லிம் நாடுகள் குறிப்பாகவும் இந்த அநியாயங்களை தடுத்து, அம்மக்களுக்கு உரிய பாதுகாப்பை ஏற்படுத்த தம்மால் முடியுமான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறது.\nஇஸ்லாத்தைப் பொறுத்த வரையில் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கும் பலவீனர்களுக்கும் உதவுவது மிகவும் வலியுறுத்தப்பட்ட விடயமாகும். எனவே முஸ்லிம்கள் அனைவரும் அனியாயம் இழைக்கப்பட்ட இவர்களுக்கு உதவ முன்வர வேண்டும்.\nஇவ்விடயம் தொடர்பாக எதிர்வரும் ஜும்மா பிரசங்கங்களை அமைத்துக் கொள்ளும்படியும் சிரியாமக்களுக்கு விஷேட துஆ பிராத்தனையில் ஈடுபடுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைத்து கதீப்மார்களையும் வேண்டிக் கொள்கிறது. அதே நேரம் முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் சிராயா நாட்டில் வாழும் எமது சகோதரர்களின் விமோசனத்திற்காக துஆ பிராத்தனைகளில் ஈடுபடுமாறும் கேட்டுக் கொள்கிறது.\nஅல்லாஹுத்தஆலா சிரியாவில் அனியாயக்காரர்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து எமது சகோதரர்களின் கஷ்டங்களை நீக்கி அவர்களுக்கு விமோசனத்தையும், பாதுகாப்பையும் தந்தருள்வானாக.\nசெயலாளர் – அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nபிப்ரவரி 28, 2018 இல் 11:06 முப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« கருத்தடை மாத்திரை பிரச்சாரமும் எமது பொ��ுப்பும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \nஜனாதிபதி கொலை சதி - மோடி,' றோ' தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nநவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nவட கிழக்கு பிரிப்புத் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம்\nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \n“காவலுக்கு நிறுத்தப்பட்டவர்களே களவுக்கு ஒத்துழைத்து விட்டு இப்போது ஒப்பாரி வைக்கிறார்கள்”\n30 உறுப்பினர்களை முஸ்லிம்கள், இழக்கவேண���டிய நிலை உருவாகுமாம் \nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவின் விலை வீழ்ச்சி\n« மார்ச் மார்ச் »\nசவூதி மீது மேற்று நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா எடுத்தால் என்ன நடக்கும் \nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள் lankamuslim.org/2018/10/17/%e0… https://t.co/giiTVEcBXp 23 hours ago\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான் lankamuslim.org/2018/10/17/%e0… https://t.co/Jl9FWIsH3c 23 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-2/", "date_download": "2018-10-18T14:14:31Z", "digest": "sha1:4TJGZVDON6VRSUGGCN7LHUTMA73FAAGA", "length": 11098, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "கங்கையை தூய்மைப்படுத்தும் உண்ணாவிரத போராட்டம்: மற்றுமொரு சூழல் ஆர்வலர் வைத்தியசாலையில் அனுமதி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசபரிமலை விவகாரம்: தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்\nநாட்டின் நலனுக்காகவே ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்கப்படுகிறது – வெளியுறவுத்துறை அமைச்சு\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nகங்கையை தூய்மைப்படுத்தும் உண்ணாவிரத போராட்டம்: மற்றுமொரு சூழல் ஆர்வலர் வைத்தியசாலையில் அனுமதி\nகங்கையை தூய்மைப்படுத்தும் உண்ணாவிரத போராட்டம்: மற்றுமொரு சூழல் ஆர்வலர் வைத்தியசாலையில் அனுமதி\nகங்கையை தூய்மைப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியும் கங்கை படுகைகளில் சுரங்கம் தோண்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சுற்று சூழல் ஆர்வலரான சந்த் கோபால்தாஸ் (வயது 36) உடல் பலவீனமுற்ற நிலையில் எய்ம்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇவர் கடந்த ஜூன் 24ஆம் திகதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சந்த் கோபால்தாஸின் உடல் பலவீனமுற்றமையால் எய்ம்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇவரின் நிலைமை தொடர்பாக வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிட்டுள்ளதாவது, “சந்த் கோபால்தாஸிக்கு தற்போது நீரிழப்பு ஏற்பட்டுள்ளதுடன் சர்க்கரை அளவும் குறைந்து உள்ளது.\nஇருப்பினும் அவர் எதனையும் சாப்பிடுவதற்கு மறுப்பு தெரிவிப்பதுடன், சிகிச்சைக்கும் ஒத்துழைப்பு வழங்குகிறார் இல்லை.\nஆனாலும் அவரை காப்பாற்றுவதற்கு வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுவதற்கு எய்ம்ஸ் நிர்வாகத்துக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது” என வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.\nஇதேவேளை கங்கையை தூய்மைப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி கடந்த 109 நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சுற்று சூழல் ஆர்வலரான ஜி.டி. அகர்வால், (வயது 87) உடல் பலவீனமடைந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாட்டின் நலனுக்காகவே ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்கப்படுகிறது – வெளியுறவுத்துறை அமைச்சு\nநாட்டின் நலனை கருத்திற்கொண்டே ரஷ்யாவிடம் எஸ் – 400 ரக ஏவுகணை வாங்கப்படுகிறது என வெளியுறவுத்துற\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (வ\nமுன்னாள் முதலமைச்சர் என்.டி.திவாரி காலமானார்\nஉத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களின் முன்னாள் முதலமைச்சர் என்.டி.திவாரி (92) இன்று (வியா\nசபரிமலை விவகாரம்: தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்\nசபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றின் தீர்ப்பை எதிர்த்து கேரளா பிராமணர் சங்கம் சீராய்வு மனுவை தாக்கல\nஉமையதாம் கோவிலில் ஒளிரும் ஆயிரக்கணக்கான விளக்குகள்\nநவராத்திரி பூ​ஜைகள் உலகெங்கிலும் இந்து பக்தர்களால் மிக விமரிசையாக நடத்தப்பட்டு வருகின்றன. 9 நாட்கள்\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான பு��ங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஒரு நடிகையின் நண்பர்களால் காட்சிகளை படமாக்குவதில் தாமதமாம்\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nஜனாதிபதி கொலைச் சதி விவகாரம்: பிரதிப் பொலிஸ்மா அதிரிடம் 9 மணி நேரம் வாக்குமூலப்பதிவு\nசவுதி அரேபிய முதலீட்டு மாநாட்டை புறக்கணிக்கும் பிரித்தானியா\nஅவுஸ்ரேலிய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான்\nஜயவர்தனபுர பல்கலைக்கழத்தின் பழைய மாணவர்களுக்கான விருதுகளை ஜனாதிபதி வழங்கிவைத்தார்\nகொழும்பு வான்வெளி மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kslaarasikan.blogspot.com/2015/02/blog-post.html", "date_download": "2018-10-18T14:41:34Z", "digest": "sha1:LL3NQJEYYJJZSZTT67YFBCOD4OCU2LAT", "length": 32652, "nlines": 144, "source_domain": "kslaarasikan.blogspot.com", "title": "கலாரசிகன்: சி.ஐ.ஏ,.", "raw_content": "\nசெவ்வாய், 3 பிப்ரவரி, 2015\nஉலக நாடுகளின் மக்களின் தனி மனித உரிமையை ,நடுநிலையை காக்கும் பெரியண்ணன் அமெரிக்காவின் உளவுத்துறை சி.ஐ.ஏ,.\nதீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செயப்பட்டு சிறையிடப்பட்டுள்ள விசாரணைக் கைதிகளைக் கொடூரமாக வதைக்கும் சி.ஐ.ஏ.-வின் சித்திரவதைகள் குறித்து அண்மையில் வெளிவந்துள்ளது அமெரிக்க செனட் அறிக்கை,\nஉலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளால் நடத்தப்பட்டுவரும் ஆக்கிரமிப்புப் போரையும், சித்திரவதைகளையும் மட்டுமின்றி, இச்சித்திரவதைகள் அமெரிக்க அரசுக்கும் அதிகார வர்க்கத்துக்கும் தெரிந்தேதான் நடந்துள்ளன என்ற உண்மையையும் இந்த செனட் அறிக்கை அம்பலமாக்கியிருக்கிறது.\nவிசாரணைக் கைதிகளை நிர்வாணப்படுத்தி வதைப்பது, பல நாட்களுக்குத் தூங்கவிடாமல் தொடர்ந்து சித்திரவதை செவது, மலக்குழாய் வழியாக உணவை வலுக்கட்டாயமாகச் செலுத்தி வதைப்பது, வாட்டர் போர்டிங் எனப்படும் நீரில் மூழ்கடித்துச் சாவின் விளிம்புவரை கொண்டு சென்று வதைப்பது, நடுங்கவைக்கும் குளிரில் நீண்டநேரம் நிற்க வைப்பது, குறுகிய சங்கிலியின் மீது பல மணி நேரம் குனிந்தே நிற்க வைப்பது, நாய்களைக் காதருகே குரைக்கவிட்டு அச்சுறுத்துவது, சுவரில் கைதியைத் தூக்கிவீசி அறைவது, பெட்டிக்குள் கை, கால்களை மடக்கி நீண்ட நேரத்துக்கு உட்கார வைப்பது, சவப்பெட்டிக்குள் அடைத்து வைத்து மூச்சுத் திணற வைத்து வதைப்பது, பெண்களைப் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கி வதைப்பது, விசாரணைக் கைதிகளது குடும்பத்தாரையும், அண்டை வீட்டாரையும் மிரட்டி வதைப்பது-என அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. நடத்தியுள்ள கொடூரமான சித்திரவதைகள் இன்று பகிரங்கமாக வெளிவந்து உதிரத்தையே உறைய வைக்கின்றன.\n“காலவரையற்ற சட்டவிரோதக் கைதுகளை ரத்து செய் விசாரணைக் கைதிகள் மீது வழக்கைப் பதிவு செய் விசாரணைக் கைதிகள் மீது வழக்கைப் பதிவு செய் அல்லது விடுதலை செய்” என்ற முழக்கத்துடன், விசாரணைக் கைதிகளைப் போல வேடமணிந்து மனித உரிமை அமைப்பினர் அமெரிக்காவில் நடத்திய ஆர்ப்பாட்டம்.\nஅமெரிக்காவில் இத்தகைய சித்திரவதைகளை நடத்தினால் அம்பலமாக நேரிடும் என்பதால், தனது விசுவாச – கைக்கூலி நாடுகளில் இரகசிய வதைக்கூடங்களை அமைத்து, சந்தேகிப்போரை இரகசியமாக கடத்திச் சென்று, இக்கொடூரங்களை கிரிமினல்தனமாக சி.ஐ.ஏ.வும் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளும் நடத்தியிருக்கின்றனர். அமெரிக்காவுக்கும் அதன் விசுவாச கைக்கூலி நாடுகளுக்குமிடையே ஒரு இரகசிய ஒப்பந்தம் போட்டுக் கொள்ளப்பட்டு, அதன் படியே இத்தகைய வதைமுகாம்கள் அமெரிக்காவுக்கு வெளியே வைத்து இயக்கப்பட்டுள்ளன.\nபாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்த ஆஃபியா சித்திகி என்ற பெண் மருத்துவ விஞ்ஞானி கடந்த 2003-ம் ஆண்டில் அமெரிக்கா சென்றிருந்தபோது ‘காணாமல்’ போனார். அவர் ஒரு பயங்கரவாதி என்று முத்திரை குத்தி சி.ஐ.ஏ.வால் கடத்தப்பட்டு பல ஆண்டுகளாக வெளியுலகுக்கே தெரியாமல் ஆப்கானிலுள்ள அமெரிக்க சித்திரவதைக் கூடமான பாக்ராம் விமான தளத்தில் அடைக்கப்பட்டு, மிருகத்தனமான சித்திரவதைக்கும் பாலியல் வன்முறைக்கும் ஆளான கொடூரத்தை பிரிட்டிஷ் பத்திரிகையாளர் ஒருவர் வெளிக்கொணர்ந்தார். முஸ்லிமாகப் பிறந்ததைத் தவிர அந்தப் பெண் வேறெந்தக் குற்றத்தையும் செயவில்லை.\nஅபு சுபைதா என்ற இஸ்லாமியர் போலந்து நாட்டின் எல்லையில் உள்ள இரகசிய வதைமுகாமில் வைத்து வாட்டர் போர்டிங் எனும் தண்ணீரில் மூழ்கடிக்கும் சித்திரவதையால் உடலெல்லாம் விறைத்து மரக்கட்டையாகி வாயிலிருந்து நுரை தள்ளும் வரை அவரை 12 ஆண்டுகளாக வதைத்துள்ளதை அவரது வழக்குரைஞர் அண்மையில் அம்பலப்படுத்தியுள்ளார். இப்படித்தான் கியூபா அருகே குவாண்டநாமோ விரிகுடாவில் உள்ள சி.ஐ.ஏ.வின் இரகசிய கொட்டடியிலும், மிதக்கும் சிறைச்சாலை எனும் கப்பல்களிலேயே உருவாக்கப்பட்டுள்ள இரகசிய சிறைக் கொட்டடிகளிலும் பலர் வதைக்கப்பட்டுள்ளனர்.\nஇத்தகைய இரகசிய ஆட்கடத்தல் – சித்திரவதைகள் நடந்துள்ளதைப் பற்றி ஏற்கெனவே சில மனித உரிமை அமைப்புகளும், தன்னார்வக் குழுக்களும், ஐரோப்பிய நாடாளுமன்றம் அமைத்த விசாரணைக் குழுவும், விக்கி லீக்சும் அம்பலப்படுத்தியுள்ளன. அமெரிக்காவின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான குரல்கள் வலுவடைந்துள்ள நிலையில், நம் நாட்டின் விசாரணைக் கமிசன் அறிக்கை போல நீர்த்துப்போன வழியில் இப்போது இந்த அறிக்கை வெளியாகியிருக்கிறது.\nஇச்சித்திரவதைகளை ஏதோ கொள்கையில் நேர்ந்த தவறு போலத்தான் செனட் குழுவின் அறிக்கை கூறுகிறது. ஆனால், வரலாற்று ரீதியாகவே சி.ஐ.ஏ. என்பது பிற நாடுகளை உளவு பார்க்கவும், பயங்கரவாதப் படுகொலை – சித்திரவதைகளுக்காகவும் உருவாக்கப்பட்ட நிறுவனம் என்பதே உண்மை. இதனால்தான் 6700 பக்கங்களைக் கொண்ட செனட் அறிக்கையில் தற்போது 500 பக்க அளவுக்கு வடிகட்டப்பட்ட அறிக்கை வெளியிடப்பட்டு, ஏனைய பக்கங்கள் இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன.\nஅமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகுதான் இத்தகைய சித்திரவதைகள் நடந்துள்ளதாகக் கூறப்பட்டாலும், அது ஒட்டுமொத்த சித்திரவதைகளில் ஒரு சிறு கூறுதான்.\nஆக்கிரமிப்புப் போரும், கொடிய சித்திரவதைகளும் ஏகாதிபத்தியத்தின் பிரிக்கமுடியாத அங்கங்கள். கொலைக் குழுக்களைக் கட்டியமைத்து இதுவரை அறிந்திராத கொடூரமான சித்திரவதைகளை வியட்நாம் போரில் அமெரிக்க ஏகாதிபத்தியம் கட்டவிழ்த்துவிட்டது.\nஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் தலைவர்களை அது படுகொலை செய்ததோடு, முன்னணியாளர்களைக் கடத்திச் சென்று காட்டுமிராண்டித்தனமாகச் சித்திரவதை செய்து கொன்றுவிட்டு, காணாமல் போனதாக அறிவித்தது.\nஅமெரிக்காவின் மேலாதிக்கத்துக்கு உடன்படாத அல்லது அமெரிக்காவை எதிர்க்கும் நாடுகள் இத்தகைய சித்திரவதைகளைச் செய்துள்ளதாக செய்திகள் கசிந்தால், அதையே முகாந்திரமாக வைத்து மனித உரிமைகளை மீறிவிட்டதாகக் கூப��பாடு போட்டு அந்நாட்டின் மீது இந்நேரம் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்திருக்கும். அல்லது பொருளாதாரத் தடைகளை விதித்து அந்நாட்டை முடமாக்கி அடிமைப்படுத்தியிருக்கும்.\nஆனால், அமெரிக்க ஏகாதிபத்தியம் இத்தகைய சித்திரவதைகளைச் செய்திருப்பதால், அது பயங்கரவாதத்துக்கு எதிரான செயலாகவும் தேசிய பாதுகாப்புக்கான அவசியமான நடவடிக்கையாகவும் நியாயப்படுத்தப்படுகிறது.\nகடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக போலீசுக் கொலைகள், போர்க் குற்றங்கள், உளவுத்துறையின் கொலைகள், நிதி மோசடிகள் பற்றிய எந்த விசாரணையும் அமெரிக்காவில் நடத்தப்பட்டதில்லை.\nஎந்தக் குற்றவாளியும் வழக்கு மன்றத்தில் நிறுத்தப்பட்டதுமில்லை.\nஜனநாயக நாடகமாடும் ஒபாமா ஆட்சியில், பாகிஸ்தானின் மேற்குப் பகுதியிலும் ஆப்கானிஸ்தானிலும் ஆளில்லா போர் விமானங்களைக் கொண்டு கொத்துக்கொத்தாக அப்பாவி மக்களைக் கொன்றொழித்த போதிலும் கூட, இக்கொடூரத்துக்கு எதிராக எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.\nஅமெரிக்க சி.ஐ.ஏ விசாரணை யை அம்பலப்படுத்தும் திரைப்படம்.\nஏனெனில், அவர்கள் அமெரிக்க அரசியல் தலைவர்களால் பாதுகாக்கப்படுகின்றனர்.\nஅமெரிக்க பட்ஜெட்டில் பல நூறு கோடி டாலர்களை கொலைகார சி.ஐ.ஏ.வுக்கு ஒதுக்கி வருவதை அவர்கள் அங்கீகரித்தே வருகின்றனர்.\nஇதனால்தான் புஷ் ஆட்சிக் காலத்தில் துணை அதிபராக இருந்த டிக் செனியும், சி.ஐ.ஏ. இயக்குனரான ஜான் ப்ரென்னனும், வெள்ளை மாளிகையின் வழக்குரைஞர்களும் நாட்டின் நலன் கருதி, மனித இனத்துக்குப் பேரழிவை ஏற்படுத்தும் பயங்கரவாதிகளுக்கு எதிராக இத்தகைய சித்திரவதைகள் தவிர்க்கவியலாத தேவை என்று இன்றும்கூட திமிராகக் கொக்கரிக்கின்றனர்.\nவடிவங்களில் வேறுபட்டாலும் சாராம்சத்தில் ஏகாதிபத்தியம் என்பது இப்படித்தான் இருக்க முடியும்.\nபெருமையாக பீற்றிக் கொள்ளப்படும் முதலாளித்துவ ஜனநாயகம், மனித உரிமைகளின் யோக்கியதையையும், முதலாளித்துவ ஜனநாயகம் என்பதே மோசடி ஜனநாயகம்தான் என்பதையும் இப்போது செனட் குழுவின் அறிக்கையே அம்பலப்படுத்திக் காட்டிவிட்டது.\nஇந்த யோக்கிய சிகாமணிகள்தான் கம்யூனிசம் என்றால் சர்வாதிகாரம், அடக்குமுறை என்றெல்லாம் இன்னமும் வெட்கமின்றிப் பிதற்றிக் கொண்டிருக்கின்றனர்.\n‘புனிதமா��� முதலாளித்துவத்தின் உறைவிடங்கள்’ என்று தூக்கிப் பிடிக்கப்படும் ஸ்வீடன், டென்மார்க், பின்லாந்து போன்ற நாடுகளும், ஆஸ்திரேலியா, கனடா போன்ற சுதந்திரத்தின் விளக்குகளும், ஆஸ்திரியா, பெல்ஜியம், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுக்கல், ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற முன்னேறிய ஐரோப்பிய நாடுகளும் திரைமறைவில் சி.ஐ.ஏ.வுக்கு செய்து கொடுத்த கொடூரங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.\nஅமெரிக்க உளவுத் துறைக்கு தம் நாட்டில் சிறைகளை ஏற்படுத்திக் கொடுத்தல், உளவுத் துறை பிடிக்க விரும்புபவர்களை பிடிக்கவும் கடத்தவும் உதவி செய்தல், ரகசிய விமானங்கள் தம் நாட்டுக்குள் வந்து போக அனுமதித்தல் என்று பல வகையில் அமெரிக்க உளவுத் துறைக்கு ஊழியம் புரிந்திருக்கின்றன இந்த நாடுகள்.\nடிசம்பர் 2012ல் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம், ‘மாசிடோனிய அரசு அமெரிக்க உளவுத் துறையுடன் ஒத்துழைத்தது மூலம் காலித்-எல்-மஸ்ரியின் மனித உரிமைகளை மீறியது’ என்று தீர்ப்பளித்தது. அமெரிக்க உளவுத் துறை காலித்தை சித்திரவதை செய்ததையும் அது உறுதி செய்தது.\n‘எகிப்து நாட்டைச் சேர்ந்த அபு ஓமரை அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் சட்ட விரோதமாக கடத்திச் சென்றனர்’ என்று இத்தாலிய நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.\nஇது போன்ற பல வழக்குகள் போலந்து, லித்துவேனியா, ரோமேனியா, இத்தாலி நாடுகளில் உள்ள ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்திலும், ஆப்பிரிக்க மனித உரிமைகள் கழகத்தின் முன்பும், எகிப்து, ஹாங்காங், இத்தாலி, இங்கிலாந்து நாட்டு உள்ளூர் நீதிமன்றங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றன.\n2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம், அமெரிக்காவின் மீதான விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், ‘அமெரிக்கா பயங்கரவாதத்துக்கு எதிராக போர் தொடுப்பதாக’ அறிவித்தார். ‘நீங்கள் எங்கள் பக்கம் இருக்க வேண்டும்’ இல்லை என்றால், ‘நீங்கள் எதிரிகளின் பக்கம் என்று எடுத்துக் கொள்வோம்’ என்று வெளிப்படையாக அனைத்து உலக நாடுகளையும் மிரட்டினார்.\n‘பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தப் போர் தொடர்ந்து நடக்கும், பல வடிவங்களில் நடக்கும், சில வெளிப்படையான நடவடிக்கைகளாக நடக்கும், பல தாக்குதல்கள் பற்றிய விபரங்கள் வெளியில் வரவே போவதில்லை’ என்றும் அமெரிக்க மக்களிடமும் உலகத்தின் முன���னும் தாம் செய்யவிருக்கும் எல்லா சட்ட விரோத, மனித விரோத செயல்களுக்கும் முன் தேதியிட்ட ஒப்புதல் வாங்கியிருந்தார்.\nஅதைத் தொடர்ந்து உலகெங்கிலுமிருந்து அமெரிக்க நலன்களுக்கு எதிரானவர்களாக கருதப்பட்ட, அமெரிக்க விரிவாக்கத்தை எதிர்ப்பவர்களாக அடையாளம் காட்டப்பட்ட நூற்றுக் கணக்கான நபர்களை சட்ட விரோதமாக சிறை பிடிப்பது, உள்ளூரிலேயே அடைத்து வைத்து சித்திரவதை செய்வது, சட்டத்துக்கு புறம்பாக கடத்திச் செல்வது, அமெரிக்காவுக்குச் சொந்தமான கியூபாவில் இருக்கும் குவான்டாமோ பே சித்திரவதை மையத்தில் குவித்து வைப்பது என்று பயங்கரவாத நடவடிக்கைகள் கட்டவிழ்த்து விட்டது அமெரிக்க உளவுத் துறை.\nஜார்ஜ் புஷ்ஷின் இரண்டு நான்காண்டு ஆட்சிக் காலங்கள் முடிந்து 2009ல் ஒபாமா ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் இது போன்ற கடத்தல் நடவடிக்கைகள் கைவிடப்படவில்லை. 2009ம் ஆண்டு உலக மக்களின் கருத்து தமக்கு எதிராக திரும்புவதை தவிர்ப்பதற்காக சித்திரவதையை சட்ட விரோதமாக்குவதாகவும், உளவுத் துறை நடத்தி வரும் சிறைகளை மூடுவதாகவும் ஒபாமா அறிவித்தாலும், உளவுத் துறையின் குறுகிய கால சிறைபிடித்தலையும் விசாரணைகளையும் அமெரிக்க அரசு தொடர்ந்து அனுமதிக்கிறது. சட்டவிரோதமான கடத்தல்கள் பற்றிய இப்போதைய அமெரிக்க அரசின் கொள்கை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.\nஇவ்வளவு கொடுமைகளை செய்யும் அமெரிக்காதான் உலக நாடுகளில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு கண்ணீர் விடும் நாடகத்தை நாள் தோறும் ,நாடுகள் தோறும் நடத்தி நடித்துவருகிறது .\n- -தனபால் புதிய ஜனநாயகம், ஜனவரி 2015.\nநேரம் பிப்ரவரி 03, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஏற்றுமதி குறைந்து கொண்டே போக, பல மடங்கு அதிகரித்த இறக்குமதி இந்திய நாட்டின் பொருளாதாரம் ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது...\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் கூறி பாம...\nமோடி வித்தை; கர்நாடகாவில் எடுபடுமா\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"���லூன் தற்போது க...\n\" தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், கொடுக்க முற்படுதல், குற்றமாகும். அது ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் ஆகியவை விதிக்கப...\n. \"கி.ரா\" அமேசான் அரசு ஆம்வே இதழ் இலக்கியம் உத்தமவில்லன் உலகம் உளவாளி ஊழல் எடை கடவுள் கண்ணதாசன் கணினி கமல்ஹாசன் கலை காப்பீடு காலம் கிணறு சமுகம் சி.ஐ.ஏ சிலை சின்னம் சீனா செய்தி செல் தகுதி தங்கம் தண்ணீர் தமிழிழம் தலை திவால் நீர் நெய்வேலி படங்கள் பார்வை புகை புத்தகங்கள் புதுமைப்பித்தன் பெயர் பொது போதை மதுரை மார்க்ஸ் மே தினம் மோடி ராஜீவ் வாக்கு வாழ்க்கை விக்கிபீடியா விடுதலைப்புலி விஷ[ம]ம் ஸ்டாலின்\nகலாரசிகன். சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahendranek.blogspot.com/2017/12/blog-post.html", "date_download": "2018-10-18T13:22:03Z", "digest": "sha1:WOMHQA4PPEFGAUIVG5QZSF524LQ4LMAI", "length": 21176, "nlines": 79, "source_domain": "mahendranek.blogspot.com", "title": "மகேந்திரன்: தூயனின் இருகதைகள்", "raw_content": "\nநான் தெரிந்துகொள்ளவும், எனக்கு தெரிந்ததை விவாதப் பொருளாக்கி சமூகத்தால் விவாதித்தும், ஒரு தெளிவை (சமூகமும், நானும்) அடையும் பொருட்டு எழுதுகிறேன்.\nதூயனின் சிறுகதைகளை ஜெயமோகனின் இணையதளத்திலிருந்த கட்டுரை மூலமாக சென்றடைந்தேன்.\nகதைகளுக்கான என்னுடைய விமர்சன அளவுகோல் என்ன என்பதை சொல்லிவிட்டு அதைப் பற்றி விமர்சிப்பது நன்றாக இருக்குமென நினைக்கிறேன்.\nகதையை படிக்கும்போது அதனுள்ளே எளிதாக நுழைந்துவிட வேண்டும்.\nஅதற்க்கு வடிவ ஒழுங்கு, கதையின் திருப்பம் என எத்தனையோ தொழில்நுட்பம் இருந்தாலும் அது எழுத்தாளரைப் பொறுத்தது. படிக்கும்போது அது வாசகனுள் நிகழ வேண்டும். தொழில் நுட்பங்களை வரையறுத்துக்கொண்டு சிறுகதை எழுதப்படவில்லை. அதே நேரம் அது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கக்கூடியது. அதனால் படித்து முடித்தபிறகு அதைப் பற்றி கணக்கு போடாலாம் என்பது என் எண்ணம். நன்றாக இருந்தால், புதிதாக எதுவும் இருக்கிறதா என பார்க்கலாம். இல்லை என்றால், பழைய தொழில்நுட்ப்பத்தில் என்ன குறைகிறது என மதிப்பிடலாம்.\nகதை முடிந்த பிறகு அது தொடர்ந்து மனதுக்குள் குடைச்சலை உண்டு பண்ணுகிறதா என பார்க்க வேண்டும். கதையில் சொல்லாத ஒன்றை விரித்தேடுக்க ஒவ்வொரு வாசகனுக்கும் இடமளிக்க வேண்டும் (ஜெ சொன்னது போல வாசக இடைவெ���ி). இன்னும் சொல்லப்போனால் முடிவே இல்லாத விரித்தேடுத்தலுக்கு சாத்தியப்படும் போது, அது உச்சகட்ட கலை ஆகிறது. கலை சொல்வதில் இல்லை.\nகதையை முடித்தவுடன் வரும் கேள்வி, கதை எதைப் பற்றியது என்பதே. சிறுகதை வடிவம் என்பது ஒற்றை மையத்தைப் பற்றி சொல்லவே உருவான கலை வடிவம் என ஜெ சொல்லுவார். கதையின் பெரும்பாலுமான இடத்தில் வட இந்திய கூலித் தொழிலாலிகளின் பொதுவானபார்வையை உடைத்து, உள்ளே பார்ப்பதற்க்கான வாய்ப்பை அளிக்கிறது. இடையிடையே காணாமல் போவதைப் பற்றின மையம் வருகிறது. கடைசியில் ஓர்பாலின உறவு குறித்து முடிகிறது. வாசகனான எனக்கு இது சற்று குழப்பத்தை தருவதாக இருக்கிறது. இது கதையின் ஓட்டத்தை பெரிதும் பாதிக்கிறது. ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு தாவி செல்வதாய் தோன்றுகிறது.\nதூயனின் சித்தரிப்புக்கள் அவருக்கு நிச்சயம் பலமாய் இருக்கிறது. அதுதான் கதையை தாங்கிப் பிடித்து மேற்ச்சொன்ன காரணியை மறைத்துவிட செய்வதாய் இருக்கிறது.\n“அவரின் இயக்கம் ஒரு கொலையை மென்மையாகச் செய்ய ஆயத்தப்படுவது போன்றிருந்து” என இருதயசாமி உறவு கொள்வதை சொல்லியிருப்பார்.\n“திரைகிழிந்தததுபோல வெளிப்பட்ட காட்சியால் அதிர்ந்துபோயிருந்தேன்” என இரவில் உறவு கொள்ளுவதை தீடிர் வெளிச்சத்தில் பார்த்தவனின் வார்த்தைகளில் விவரிப்பாவது ஆகட்டும், தன் தனிப்பட்ட முத்திரையை பதித்திருப்பார்.\nஇந்த சித்தரிப்புக்களில் மூன்று முக்கிய அம்சம் இருப்பதாய் தோன்றுகிறது. ஒன்று சுருங்க சொல்வது. இரண்டு காட்சியை விரித்தேடுக்க நிறைய வாய்ப்பு தருகிறது. உடலுறவையும், கொலையையும் இணைத்தது அந்த காட்சியை விரித்தேடுக்க ஏதுவானதாக இருக்கிறது. மூன்று காட்சியை நேரில் காண்பது போன்ற உணர்ச்சியை தருகிறது. “திரைகிழிந்தததுபோல வெளிப்பட்ட காட்சி”.\nமலையிலிருந்து குதிக்க முடிவு பண்ணிய பிறகு, எவ்வளவு முடியுமோ அவ்வளவு பக்கத்தில் பள்ளத்தாக்கின் முனைக்கு நகரவேண்டும். சிறுகதையையும் அப்படியே ஆரம்பிப்பது கதையின் வடிவ ஒருமைக்கு துணை நிற்க்கும். கதை ஓர்பாலின உறவை பற்றியது என்றால் அதனைச் சுற்றி அமையாத இடங்களேல்லாம், கதையினுள் செல்ல தடையாக இருக்கிறது. அமிர்தி ராஷன் அப்பா, கதை சொல்லியின் அப்பா வந்தததிற்க்கான காரணம் கதையில் இல்லை.\nவீட்டிலிருந்து ஓடி வந்த ஒருவன் வேலை தேடும் பொருட்டு மேன்சனில் தங்க நேரிடுகிறது. அங்கு வட இந்திய கூலி தொழிலாலியை சந்திக்கிறன், நட்புகொள்கிறான். சுற்றத்தார் அவர்கள் ஓர் பாலினத்தவர் என நினைத்து திட்டுகிறார்கள். அந்த நிலையில் நண்பன் திரும்ப சொந்த ஊருக்கு போக நேருகிறது. தன்னுடைய ஈர்ப்பை அப்போதுதான் கதை சொல்லி உணர்ந்துகொள்கிறான். கதையை விரித்துக்கொள்ள கதையின் ஒருமை வழிதரவில்லை. கதையின் மையம் சிறப்பாக இருக்க வேண்டுமால், கதையில் ஓர்பாலின உறவை நோக்கி நகரும் அவனது அக மனதைப் பற்றிய சித்திரம் நன்றாக இருக்கவேண்டும். (சுற்றத்தாரின் பார்வைக்கு, அவனது உள்மனம் எந்த எதிர்வினையையும் ஆற்றவில்லை, வருத்தப்படுவதை தவிர). வாசகன் அடைவது மிக முக்கியமானது. அந்த வகையில் இந்த கதை பெரிய தாக்கத்தை ஏற்ப்படுத்தாது என்பதே என் கருத்து.\nகலைஞனின் மனதை உளப்பகுப்பாய்வு செய்யும் சிறுகதையிது. ஒவ்வொரு கதையும் வெவ்வெறு கதைகளத்தை கொண்டிருக்கிறது. கீழை கலைஞர்கள் யாரும் தற்க்கொலை செய்துகொள்வதில்லை, மேற்க்கு இதற்க்கு மாறுபட்டது. இதே கேள்வியை ஓஸோ தன் உரையில் எழுப்பியிருப்பார். அவனது மனம் எப்படி ஒரு கலையை உருவாக்குகிறது அக உலகமும், புற உலகமும் சந்திக்கிற முரண்பாட்டில் நிகழ்கிறது. நாம் அனைவருமே தன்னுள்ளே அகஉலகை கட்டிவைத்திருக்கிறோம், அதைக் கொண்டுதான் புற உலகை காண்கிறோம். கலைஞர்கள் தங்களுக்கென்று ஒரு ஆயுதத்தை (எழுத்து, ஒவியம்)பயன்படுத்தி அதனை வெளியே அழைத்துவருபவர்கள். ரசிகர்கள் அதனை உணரும்போது அவர்களும் அதே விதமாக அக உலகத்தை காண வழி ஏற்ப்படுகிறது. அதனால் அவர்கள் தீண்டப்படலாம். சிலர் அதனால் மிரளலாம், பிரமிக்கலாம் அல்லது விலகிச்செல்லலாம். அப்படி விலகிச்சென்றவர்தான் ஹரிதாஸ் என்ற ஓவியர். அவரின் குறிப்புகளிலிருந்து ஆத்மநாமை பற்றிய கதை நீளுகிறது.\nஆத்மநாம் வரைகிற கிழவன் ஓவியம் கிட்டத்தட்ட தூயனின் எல்லா கதைகளிலும் வரும் அப்பா போன்றவர். ஏதோ ஒன்றை தேடித்தான் அவனது மனம் பித்து பிடித்து அலைகிறது. கனவுகளில் கண்ட காட்சிகளை ஓவியமாக வரைகிறார். முதல் சில நாட்களில் ஹரிதாசுக்கே அவர் பிரக்ஞை இருக்கிறதா என சந்தேகம் வருகிறது பிறகு ஆமாம் என கண்டுகொண்டு அவரது அக உலகை காண ஆசை கொள்கிறார். கனவுகள்தான் அவருக்கான கலைகளின் ஆதாரமென ஒருநாள் கண்டுகொள்கிறார்.\nஆத்மநாம��ன் பாட்டனார் ஒருகாலத்தில் பெரும் பணம்படைத்த ஜமின்தாராக இருந்திருக்கிறார். அவரது குடும்பம் நிறைய நிலத்தை வைத்திருந்தது. கல்விக்காகவும், ஏழைக்காகவும் தன் சொத்தை செலவழிக்கிறார் பாட்டனார். கடைசியில் ஏதுவும் இல்லாத இல்லார்காளாக மாறுகிறது அந்த குடும்பம். “வறண்ட நதிப்படுகையை நோக்கி கிழவர் ஒருவர் அமர்ந்திருக்கிறார். கருத்தத் மென்தோலைப் போர்த்திய காய்ந்தவுடம்பு. பெரிய அட்டையொன்று ஊர்வது போன்று முதுகுத்தண்டின் முடிச்சுகள். கைத்தடியை கையில் சாய்த்தவாறு மேய்ச்சலுக்கு விட்டிருக்கும் மாடுகளின் திசையை வெறித்துக்கொண்டிருக்கிறார். அவரருகே பூமிக்குள் இறங்கிச்செல்லும் இருள் கவிந்த படிக்கட்டுகள் கொண்ட கல்லறைத் தோட்டம் வரையப்பட்டுள்ளது. உள்ளே மனித முகங்கள் அண்ணாந்தவாறு இருக்கின்றன. அதே கேன்வாஸில் மற்றுமொரு பக்கத்தில் கிழவர் போர்வையை தூக்கி தோளில் போட்டுக்கொண்டு ஓடுவது போன்ற சித்திரமும். அதுவும் அக்கிழவர் தான்” இணைத்துப்பார்க்க முடிகிறது. ஏன் ஒரே கிழவன் எல்லா ஓவியங்களிலும் வருகிறார் ஆத்நாமின் ஓவியம் என்பது கனவுகளினால் முளைத்தேழுவது, அப்படியிருக்க கிழவன் வருவதேப்படி என்ற கேள்விக்கு பதிலாய்.\nஅம்மா சொல்ல கேட்ட பூர்வக்குடி கதையை அவரின் மனம் வேறுவிதமாக மாற்றி கலையாக்கியிருக்கிறது. கொடுத்து கொடுத்து தேய்ந்துபோன அவரின் பொருளைத்தான், பச்சையாக மாற்றி புனைந்திருக்கிறார் போலும். தேடலில் முடிவில்லாதது பொருள்முதவாதம். “ஏனெனில் பசியாறப் பசியாற அந்நோய் தீர்ந்துபோகாமல் ஊதிப் பெருத்துக்கொண்டேதான் போகுமாம்”. “புத்துணர்வு, வாழ்வின் மீது கொள்ளும் பற்று, இருத்தலின் நம்பிக்கை, ஆசை,மோகம் என பேருருவங்களை பச்சை தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது”. அவரின் அகமும், புறமும் கண்ட முரண்பாடுகளினால் முளைத்தது.\nதூயன் நல்ல கதை சொல்லி என்பதை நிறுவும் கதை இது. மொழிநடை கைகூடியிருக்கிறது. முடிச்சுகளில் இருந்து கதையை துவங்குவது இவருடைய கதை பாணிக்கு இன்னும் சற்று கதை ஒருமைதரும் என்பது எனது எண்ணம்.\nதிரைப்படம் பார்க்கும் போது கதையில் உள்ள பாத்திரமாக தன்னை கருதிக்கொண்டு, அதில் வரும் சூழ்நிலைக்கு ஏற்ப்ப தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் ரசிகனாக படத்திற்க்கு வெள���யே நின்று அதனை ரசித்து விரிக்கின்ற வாய்ப்பும் அமைய வேண்டும். அது இந்த கதையில் அமைந்திருப்பதாக நினைக்கிறேன்.\nதூயனின் கதை சொல்லும் பாணி, மொழி நடை அவரது பலமென நினைக்கிறேன். அதே நேரத்தில் கதையின் ஒருமை மற்றும் விரிக்க விரிக்க தீர்ந்து போகாத பூடமான ஒன்று கதையில் இருக்கும் போது அவர் நிச்சயம் இன்னும் பெரிய எழுத்தாளராக வருவார்.\nமுத்தமிட தடை செய்யப்பட்ட பகுதி\nகதை சொல்லும் நிகழ்வினை நடத்த விரும்புகிறேன்.\nசிலப்பதிகாரம் கதை சொல்லும் நிகழ்ச்சிநிரல்\nகம்பராமயாணம் - இருவினை வெள்ளம்\nநாவல் எழுத முயன்று தோற்றுப் போன சிறுகதையிது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-56-46/item/9604-2018-01-05-22-45-24", "date_download": "2018-10-18T14:14:26Z", "digest": "sha1:J6Y2VDJPRI3EATMLZGOVLVBQ6NID7QH3", "length": 5316, "nlines": 82, "source_domain": "newtamiltimes.com", "title": "எண்ணெய் நிறுவனத்தின் பங்குகளை விற்க சௌதி அரசு முடிவு", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nஎண்ணெய் நிறுவனத்தின் பங்குகளை விற்க சௌதி அரசு முடிவு\nஎண்ணெய் நிறுவனத்தின் பங்குகளை விற்க சௌதி அரசு முடிவு\tFeatured\nதனக்குச் சொந்தமான 'ஆர்மாகோ' எனும் எண்ணெய் நிறுவனத்தை, கூட்டுப் பங்கு நிறுவனமாக சௌதி அரேபிய அரசு மாற்றியுள்ளது.\nஇந்த ஆண்டு இறுதியில் இந்நிறுவனத்தின் பங்குகளை பங்குச் சந்தையில் விற்பனை செய்யத் தொடங்குவதற்கான முயற்சியாக இது அமைந்துள்ளது.\nஇதன் மூலம் இந்நிறுவனத்தின் பங்குகளில் 5% வரை முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யப்படும். எனினும், ஆர்மாகோ நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குதாரராக சௌதி அரேபிய அரசே தொடரும்.\nமுழுக்க முழுக்க எண்ணெய் வர்த்தகத்தையே சார்ந்துள்ள சௌதி பொருளாதாரத்தில், இந்தப் பெரும் எண்ணெய் நிறுவனத்தின் பங்கு விற்பனை, பிற துறைகளிலும் முதலீடு செய்வதற்கான நிதியைத் திரட்டுவதில் மையமாக உள்ளது.\nஎண்ணெய் நிறுவனம்,சௌதி அரசு, பங்கு விற்பனை,\nMore in this category: « விடை கிடைக்காத சிங்க மனித சிலையின் மர்மம்\tசஹாரா பலைவனத்தில் பனிப்பொழிவு - அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள் »\nதிரும்ப பார்க்க வைக்கும் 'வட சென்னை'\nதசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹாரம்\nசபரிமலை தீர்ப்புக்கு எதிராக கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு\nவடக்கு அயர்லாந்தை சேர்ந்த பெண் எழுத்தாளருக்கு புக்கர் பரிசு\nரஷ்யா : கல்லூரியில் தாக்குதல் - 17 பேர் சாவு\nஇணைப்பில் உள்ளவர்கள்: 137 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbtg.com/tag/dharma/", "date_download": "2018-10-18T14:10:32Z", "digest": "sha1:GA5GLSLDWJFY6IPYPOUJ6U3BX76HBCEU", "length": 10438, "nlines": 69, "source_domain": "tamilbtg.com", "title": "dharma – Tamil BTG", "raw_content": "\nதெரிந்த கதை தெரியாத துணுக்கு\nபல்வேறு சிறப்பான அஸ்திரங்களைப் பெற விரும்பிய அர்ஜுனன் அதற்காக தேவலோகம் சென்று தனது தந்தை இந்திரனுடன் வசித்து வந்த காலம். ஒருநாள் இந்திரனின் சபையில் தேவலோக மங்கையான ஊர்வசி நாட்டியம் புரிய, அர்ஜுனன் அவளை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். அதனை இந்திரனும் கவனித்தார். அர்ஜுனன் ஊர்வசியை விரும்புகிறான் என்று தவறாக நினைத்த இந்திரன், அர்ஜுனனுக்கு நாட்டியம் கற்றுக் கொடுத்த சித்திரசேனனை அழைத்து, அர்ஜுனனுக்காக ஊர்வசியை அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டார்.\nசமுதாய பார்வை, ஞான வாள், நாஸ்திகம்\nபசு மாமிசம் உண்ணுதல், மது அருந்துதல், நீலப் படங்களைப் பார்த்தல் ஆகிய மூன்றுமே தனிமனித உரிமை என்ற கோணத்தில் அணுகப்படுகின்றன–இவை மாபெரும் பாவங்கள் என்பதும் பாவத்தின் முக்கிய தூண்கள் என்பதும் மக்களுக்கு உரைக்கப்படுவதே இல்லை. இவ்வாறாக, இன்றைய நாஸ்திகர்களும் இடதுசாரி மனப்பான்மை கொண்டவர்களும், தனிமனித உரிமை என்பதை அதிகமாக வலியுறுத்துவதன் மூலமாக, பாவ புண்ணியம் குறித்த அச்சமற்ற வாழ்வை மனித சமுதாயத்தில் உருவாக்கி நாஸ்திகத்தை திணித்து வருகின்றனர்.\nஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள், ஸ்ரீல பிரபுபாதர்\nபின்வரும் கட்டுரை அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சாரியரான தெய்வத்திருஅ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரால், நவம்பர் 11, 1973 அன்று, டில்லியில் வழங்கப்பட்ட உரையாகும். ஸ வை பும்ஸாம் பரோ தர்மோ யதோ பக்திர் அதோக்ஷஜே அஹைதுக்யப்ரதிஹதா யயாத்மா ஸுப்ரஸீததி புலன்களுக்கு அப்பாற்பட்ட புருஷரின் மீதான பக்தித் தொண்டை எதனால் அடைய முடியுமோ, அதுவே மனித சமுதாயத்திற்கான மிகவுயர்ந்த தொழிலாகும் (தர்மமாகும்). ஆத்மாவை முற்றிலும் திருப்திப்படுத்துவதற்கு, இத்தகைய பக்தித் [...]\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பா��்வை (44) நாஸ்திகம் (3) ஞான வாள் (46) தத்துவம் (37) குரு (11) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (35) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (26) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (14) படக்கதைகள் (32) பொது (135) முழுமுதற் கடவுள் (21) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (19) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (21) ஸ்ரீமத் பாகவதம் (70) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (64) ஸ்ரீல பிரபுபாதர் (146) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (64) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (68)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\nஎல்லா காரணங்களுக்கும் காரணமான கிருஷ்ணர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/l/156726", "date_download": "2018-10-18T13:55:08Z", "digest": "sha1:F6JLGPNTFS75GYEKTXRAX5M3H44GRING", "length": 5730, "nlines": 55, "source_domain": "tamilmanam.net", "title": "பொருட்களுக்கான இணையத்(IOT)திற்கான சிறந்த கட்டற்ற கணினிமொழிகள்", "raw_content": "\nபொருட்களுக்கான இணையத்(IOT)திற்கான சிறந்த கட்டற்ற கணினிமொழிகள்\nஇந்தப் பதிவரின் மறுமொழியப்பட்ட இடுகைகள்\nஆண்ட்ராய்டு சாதனத்தில் தானியங்கியாக அமைவைசெய்து அதற்காக நாம் ... (1)\nம Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்)\nஜிமெயிலின் புதிய பாதுகாப்பு வசதிகள் (1)\nம Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்)\nசிறுவர்களின் கல்விக்கான விளையாட்டு பயன்பாடுகள் (1)\nம Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்)\nபுதிய சிம்கார்டு வாங்கிடும்போது ஆதார்எண்ணிற்கு பதிலாக மெய்நிகர் சுட்டிஎண்ணை (Virtual ... (2)\nம Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்)\nகணினியிலிருந்து ஆண்ட்ராய்டு கைபேசியையும் ஆண்ட்ராய்டு கைபேசியிலிருந்து கணினியையும் கட்டுப்படுத்துவதெவ்வாாறு (1)\nம Computer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்)\nபொருட்களுக்கான இணையத்(IOT)திற்கான சிறந்த கட்டற்ற கணினிமொழிகள்\nComputer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்) | கட்டற்றமென்பொருள் | கணினிமொழி(computer language)\nஇன்றைய நவீனஉலகில் தானியங்கியான பொருள் போக்குவரத்துகள், தானியங்கியான வண்டிகள், திறன்மிகுந்த வீடுகள் ,திறன்மிகுந்த நகரங்கள் என அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் இந்த பொருட்களுக்கான இணையத்(IOT)தினை நோக்கி ...\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nமெமோஜி போன்று கூகுளின் ஜிபோர்டில் மினிஎனும் ஸ்டிக்கரையும் பயன்படுத்தி கொள்க\nComputer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழி��்)\nஅனைத்து தளங்களிலும்செயல்படும் கைபேசி பயன்பாடுகளை விரைவாக உருவாக்க உதவிடும் Ionicஎனும்வரைச்சட்டம்\nComputer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்)\nமின்புத்தகங்களை கையாள காலிபர் எனும் கட்டற்ற பயன்பாட்டினை பயன்படுத்திகொள்ளலாம்\nComputer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்)\nBluefishஎனும் கட்டற்ற உரைபதிப்பு பயன்பாடு\nComputer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்)\nகட்டற்ற செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligent(AI))கருவிகள்\nComputer news in tamil (கணினி பற்றிய தகவல் தமிழில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aramseyavirumbu.com/wikis/5", "date_download": "2018-10-18T13:55:26Z", "digest": "sha1:EN47T4Q4QH3VHVAWKKRQEFPUZCMEOUMU", "length": 11825, "nlines": 33, "source_domain": "www.aramseyavirumbu.com", "title": "ஆத்திசூடி - Aathichoodi", "raw_content": "\n ஒவ்வொரு பாடலுக்கான விளக்கவுரை மற்றும் மொழிப்பெயர்ப்பை காண/மேம்படுத்த பாடலின் மேல் அழுத்தவும்.\nஉடையது – தன்னிடம் உள்ளதை (சிறப்புகளை)\nவிளம்பேல் – விளம்பரம் செய்யாதே/ தற்பெருமை பேசாதே.\nசாக்ரடிசுக்கு அகவை முதிர்ந்த போது, “என்னை அறிவாளி என்று அழைக்காதீர்கள்” என்று ஏதென்சு நகர மக்களை கேட்டு கொண்டார். அதற்கு அவர் சொன்ன காரணம் இதுதான்; நான் இளைஞனாக இருந்த போது எனக்கு எல்லாம் தெரிந்ததாக எண்ணிக் கொண்டிருந்தேன் ஆனால் விவரங்கள் பல தெரியத் தெரிய எனக்கு தெரிந்தது கொஞ்சமே என்றும் இன்னும் தெரிந்து கொள்ளவேண்டியவை பல உள்ளன என்பதை முதுமையில் தான் புரிந்து கொண்டேன், என்றார்.\nஆம், அதன்பின் ஏதென்சு நகர மக்கள் அவரை ஞானி என்று அழைக்கத் தொடங்கினார்கள். எல்லாம் தெரிந்ததாக சாக்ரடிசு சொன்ன போது அவரை ஏசியவர்கள் அவர் தனக்கு ஒன்றும் தெரியவில்லை என்று சொன்ன பிறகு ஞானி என்று அழைத்தார்கள்.\n“பணியுமாம் என்றும் பெருமை சிறுமை\nஅணியுமாம் தன்னை வியந்து” என்று அழகாய்க் கூறியுள்ளார்.\n© 2011 | கணையாழி\nஆத்தி்சூடி முன்பு ஓலைச்சுவடிகளில் வாழ்ந்த போதிலும், பின்பு காகிதத்தில் வளர்ந்த போதிலும், அதற்கு முகவுரை தேவைப்படவில்லை. ஆனால், இன்று கணினிக்குள் காலடி பதிக்கும் போது மட்டும், அதற்கு ஒரு முகவுரை தேவைப்படுகிறது. ஏனெனில், சற்றுமுன் வரை, நம் மழலைகளுக்கு அம்புலி காட்டி அமுது ஊட்டும்போதே, ஆத்திச்சூடியால் அறிவும் ஊட்டப்பட்டது. ஆனால், இன்றோ, மழலைகளின் மடியில் கணினி - அதில் காட்டப்படுகிறது அம்புலி. கூரைமேல் உலாவரும் நிலா - அதைப் பாரா���ல், Google'ல் தேடும் காலம் இதுவல்லவா நிலவிற்கே தற்போது இணையத்தில் ஒரு முகவரி தேவைப்படுவதால் - இதோ, ஆத்தி்சூடிக்கு எழுதப்படுகிறது ஒரு முகவுரை.\nஔவையார் ஒருவரல்ல பலரென்றும், அவர்களில் யாரால் எப்பொழுது ஆத்தி்சூடி எழுதப்பட்டது என்பது இன்றளவும் விவாதத்திற்கு உரியதாகும். பெரும்பாலும் நம்பப்படுகிற கூற்று, பன்னிரண்டாம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் வாழ்ந்த ஒளவையாரால் எழுதப்பட்டது என்பதே. இன்றும் அதன் சிறப்பு குன்றாமைக்கு காரணம் - அதன்மூலம் செய்யத்தகுந்தவைகளும் செய்யத்தகாதவைகளும் (DO’s & DON’Ts) மிகவும் எளிய முறையில் ஒற்றை வரிகளில் உணர்த்தப்படுகிறது. 'தொட்டில் பழக்கம் - சுடுகாடு மட்டும்' என்பதை நன்குணர்ந்தவர் நம் ஒளவைப் பாட்டி. எனவேதான், நமக்கு குழந்தைப் பருவத்திலேயே நல்லன - தீயனவற்றை உணர்த்தி நல்ல பழக்க வழக்கங்களை நம் வாழ்வில் புகுத்திட அவரால் எழுதப்பட்ட சுவடி - ஆத்தி்சூடி.\nஇந்நூலுக்கு மற்றொரு சிறப்பம்சமும் உண்டு. பொதுவாக, மற்ற மொழிகளை கற்பிக்கும்போது, அதன் எழுத்துக்களை மனதில் பதிய வைக்க ஏதேனும் பொருட்களோடு ஒப்பிடுவர் (A for Apple). ஆனால், ஆத்திச்சூடி மூலம் தமிழ் எழுத்துக்களை கற்பதினால், எழுத்துக்கள் மட்டுமல்ல, நல்ல எண்ணங்களையும் மழலைகள் மனதில் பதிய வைக்க இயல்கிறது. இன்று, இது இணையத்தில் இணைக்கப்படுவதன் நோக்கமும், இது உங்கள் வீட்டுக் குழந்தைகளின் மனதில் சென்றடைய வேண்டும் என்பதுதான். ஒளவையாரின் வரிகள், அவர்கள் வாழ்வில் நல்லன பயக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு மிகவும் உண்டு. நீங்களும் அதே நம்பிக்கையுடன் உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு ஆத்தி்சூடி மூலம் எளிய வழியில் தமிழும் நற்பண்புகளும் கற்றுத் தருவீர்களாக.\n'அறம் செய விரும்பு' என்ற ஆத்தி்சூடியின் முதல் வரியை தன் முகவரியாகக் கொண்ட நம் இணைய தளம், ஆத்தி்சூடியையே அடித்தளமாகக் கொண்டு உலகம் முழுதுமுள்ள தமிழ் ஆர்வலர்களை இணைக்கும் இன்னொரு கருவியாகத் திகழும் என்பதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியே. இதற்கு பெரிதும் உறுதுணையாக விளங்குவது இந்த இணைய தளத்தின் வடிவமைப்பேயாகும்.\nஇந்த இணைய தளத்தின் வடிவமைப்பை தமிழ் ஆர்வத்துடன் தன்னார்வத்தை கலந்திட்ட ஒரு மென்பொருள் கவிதை என்றே கூறலாம். இந்த வடிவமைப்பால், வாசகர்கள் இந்த தளத்தில் வந்து வாசித்த�� மட்டும் செல்லாமல், அவர்களை யோசிக்கவும் செய்து, அவர்களின் சிந்தனைச் சிதறல்களை பதிவும் செய்து, பின்வரும் வாசகர்களுக்கு மென்மேலும் சிறந்த கருத்துக்களை பல கோணங்களில் படைத்திட இயல்கிறது.\nஆத்தி்சூடி மற்றும் அதன் பொருள் தேடி வரும் வாசகர்கள், எவ்வித தங்கு தடையுமின்றி எளிய முறையில் இந்த இணைய தளத்தில் பயணிக்கலாம். தாம் வாசித்த பகுதியை மேலும் மெருகேற்ற எண்ணும் தமிழ் ஆர்வலர்கள், தம்மைப்பற்றி பதிவு செய்துகொண்டு, தம்மால் திருத்தப்பட்ட பகுதியையும் பதிவு செய்யலாம். இவ்வாறு திருத்தி சீரமைக்கப்பட்ட பகுதிகள் தளப் பொறுப்பாளர்களின் ஒப்புதலோடு வாசகர்களின் பங்களிப்பாக பிரசுரிக்கப்படும். மேலும், வாசகர்கள் தாம் பயணித்த பகுதியைப் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் பதிவு செய்யலாம். இவ்வாறு வாசகர்களின் பங்களிப்பின்மூலம் ஆத்தி்சூடியுடன் கருத்தாழம்மிக்க விளக்கங்களையும் விவாதங்களையும் விருந்தளிப்பதே இந்த இணைய தளத்தின் தலையாய நோக்கமாகும். இந்த நோக்கம் நிறைவேற வாசகர்களாகிய தாங்கள், தங்களின் கருத்துக்களை மறவாது பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/164069/news/164069.html", "date_download": "2018-10-18T14:07:32Z", "digest": "sha1:NRIKSXEOINRKX62VTZYCQP3JC4SRMBGW", "length": 8239, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "வெண்டைக்காயின் ‘வெகுமதிகள்’..!! : நிதர்சனம்", "raw_content": "\n‘வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும்’ என்று வீடுகளில் அம்மாக்கள் குழந்தைகளை வற்புறுத்திச் சாப்பிட வைப்பார்கள்.\nஉண்மையில் வெண்டைக்காய் ஒரு சர்வரோக நிவாரணி என்பதே சரி.\nசர்க்கரை நோய் முதல், அனீமியா, ஆஸ்துமா, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், வயிற்றுப்புண், பார்வைக்குறைபாடு என பலவித நோய்களையும் தீர்க்கக்கூடியது இது.\nவெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் என்பதால், மலச்சிக்கலை குறைக்கக்கூடியது. ஒரு டம்ளர் தண்ணீரில் வெண்டைக்காய்த் துண்டுகளை இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலை வடிகட்டி நீரை மட்டும் பருகி வந்தால் குடல் இயக்கம் சீராகி, மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும்.\nவெண்டைக்காயில் உள்ள கரையாத நார்ச்சத்துகள், பெருங்குடல் பாதையைச் சுத்தம் செய்து குடல் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கின்றன.\nஇதில் உள்ள கரையும் நார்ச���சத்து, கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துகிறது. அதன் மூலம், இதய நோய் அபாயம் குறைகிறது.\nவெண்டைக்காய் ஊறிய நீரை அருந்துவதால், அதிலுள்ள போலேட், எலும்புகளை வலுவாக்கி ‘ஆஸ்டியோபொரோசிஸ்’ எனப்படும் எலும்புச் சிதைவு பிரச்சினை வராமல் தடுக்கிறது.\nஎலும்புகள் வலுப்பெறவும், எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கவும் தினமும் வெண்டைக்காய் நீரைக் குடித்து வரலாம்.\nசுவாசப் பிரச்சினை இருப்பவர்கள் வெண்டைக்காயை ஊறவைத்து அந்த நீரைப் பருகிவந்தால், ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகள் கட்டுப்படும்.\nவெண்டைக்காயில் ஆன்டிஆக்சிடென்ட்டுகள், வைட்டமின் சி போன்றவை இருப்பதால், வெண்டைக்காயை நீரில் ஊறவைத்து அதைப் பருகுவதால் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடைந்து, காய்ச்சல், சளி போன்றவற்றின் தாக்கம் குறையும்.\nகர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமான போலிக் அமிலம் வெண்டைக்காயில் அதிகமாக உள்ளது. கர்ப்ப காலத்தில் வெண்டைக்காயை தினமும் உணவில் சேர்ப்பது அவசியமாகும்.\nவெண்டைக்காயில் பீட்டா கரோட்டின் இருப்பதால், கேட்ராக்ட் மற்றும் குளுக்கோமா பிரச்சினைகளைத் தவிர்க்கிறது, பார்வைத் திறன் நன்கு மேம்பட உதவுகிறது.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/01/", "date_download": "2018-10-18T13:19:55Z", "digest": "sha1:IJQWCYPWUJ4TEJ4NPW3UCSKYYTIQN3IX", "length": 35431, "nlines": 386, "source_domain": "www.tamilvaasi.com", "title": "January 2011 | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அன்பு, காதல், நட்பு, பெண்கள், பொது\n ஆண்கள் ஜொள்ளு விடத் தான் நீங்கள்\nபெண்களை ஆண்கள் ரசிப்பதற்கு காரணம் பெண்கள் தான். பெண்கள் என்னதான் அழகாக இருந்தாலும் அவர்களின் நடை, உடை, பாவனை தான் ஆண்களின் ரசனைக்கு முக்கிய காரணம். அதாவது, கழுத்துக��கு மட்டும் பாதுகாப்புக்காக போடும் துப்பட்டா, சாயம் பூசிய உதடுகள், ஆண்களை பார்த்ததும் செவிகளை மறைக்கும் மொபைல் போன்கள், பொது இடங்களில் சிரித்து பேசும் பெண்கள் இவர்களின் மீது தான் ஆண்களின் மோசமான பார்வை முதலில் விழுகிறது.\n ஆண்கள் ஜொள்ளு விடத் தான் நீங்கள்\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: அன்பு, காதல், சிரிப்பு, நகைச்சுவை, பெண்கள்\nஎல்லா நண்பர்களுக்கும் இனிய வணக்கங்கள். கடந்த புதனன்று பதிவர் நண்பர் பாலகுமார் அவர்களின் திருமணத்தில் மதுரை பதிவர்களின் சந்திப்பு அய்யா சீனா (CHEENA) தலைமையில் சிறப்பாக நடந்தேறியது. திரு. நேசமிதிரனின் இலக்கிய சுவையிலும், பொன்னியின்செல்வன் ( திரு கா. பா.) அவர்களின் நகைச்சுவையிலும் மூழ்கி திளைத்தோம்.\nமேலும் வாசிக்க... \"கிறுக்கலும், சங்கமும்\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: இந்தியா, செய்திகள், தமிழ்நாடு, தரம், பொது\nதற்போது எக்குத்தப்பாக எகிறிக் கொண்டிருக்கும் வெங்காயத்தின் விலையை விட இதன் பின்னால் ஒளிந்திருக்கும் உண்மைகள்தாம் நம்மை அதிர வைக்கிறது. வெங்காயம் மட்டுமில்லாமல் எல்லா காய்கறிகளுமே விலையேறிவிட்டன. என்ன காரணம் இதற்கு பொதுவாய் கூறப்படும் காரணங்கள் மழையினால் உற்பத்தி குறைந்துவிட்டது, விளைச்சல் இல்லை என்பது. ஆனால் அதுதான் உண்மை நிலையா\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: கதைகள், சிரிப்பு, நகைச்சுவை, பொது\nசர்தார்ஜி தன் மனைவி மற்றும் ஐந்து பிள்ளைகளோடு தியேட்டருக்கு செல்வதற்காக பஸ் ஸ்டாப்பில் பஸ்சுக்காக காத்துக் கொண்டிருந்தார். ஒரு பஸ் வந்தது, அதில் மூன்று சீட்டுகள் மட்டுமே காலியாக இருந்ததால் அனைவரும் உட்கார முடியாது என அந்த பஸ்ஸில் அவர்கள் ஏறவில்லை.\nமேலும் வாசிக்க... \"சர்தார்ஜியும், (க)டிஸ்கியும்\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: இந்தியா, செய்திகள், பொது\nநிலநடுக்கம் உருவாக ஊழலே காரணம்\nநிலநடுக்கத்தினால் ஏற்படும் சேதங்களுக்கும், ஊழலுக்கும் தொடர்பு இருப்பதாக புதிய ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.\nஇயற்கை பேரழிவான நில நடுக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து லண்டன் இம்பீரியல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் நிக்கோலாஸ் அம்பிரேசஸ், கொலராடோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ராகேர் பி��்காம் உள்ளிட்டோர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வுகளை மேற்கொண்டனர்.\nமேலும் வாசிக்க... \"நிலநடுக்கம் உருவாக ஊழலே காரணம்\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: கோவில், தமிழ்நாடு, பண்டிகை, பொது, விளையாட்டு, வீடியோ\nஅலங்காநல்லூர் ஜல்லிக் கட்டு - வீடியோ இணைப்பு\nஉலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டு இன்று காலை தொடங்கியது. இதில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு மாடுகளை பிடித்தனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்ற தாகும்.\nமேலும் வாசிக்க... \"அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டு - வீடியோ இணைப்பு\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: தமிழ்நாடு, பண்டிகை, பொது\n பொங்கல் பண்டிகை எப்படி இருந்துச்சு எல்லோருக்கும்\nநான் எப்படி பொங்கல் கொன்டாடுனேன்னு தெரிஞ்சுக்கங்க. இந்தப் பதிவு பிடிக்கலன்னா என்னைய திட்டாதீங்க.. இந்த பதிவுல நான் சாப்பிட்ட பொங்கலைப் பத்தியும் சொல்லியிருக்கேன். கண்டிப்பா படிங்க.. நம்ம தமிழக மக்களை எந்த அளவுக்கு முட்டாளா ஆக்கியிருக்காங்கன்னு தெரிஞ்சுக்குவீங்க.\nமேலும் வாசிக்க... \"நான் சாப்பிட்ட பொங்கல்\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: சினிமா, பொது, வீடியோ\n ரஜினி பேட்டி. வீடியோ இணைப்பு\n என்ற கேள்வியை இயக்குனர் பாலச்சந்தர் ரஜினியிடம் கேட்ட பொழுது அவர் சொன்ன பதில் கீழே வீடியோவாக உள்ளது. தமிழக இயக்குனர்களின் நாற்பதாவது ஆண்டு விழா கொண்டாட்டம் கடந்த வருடம் அக்டோபரில் கோலாகலமாக நடந்ததை சன் டிவி நான்கு பகுதிகளாக ஒளிபரப்பியது.கடந்த ஞாயிறு அன்று ஒளிபரப்பான இறுதி பகுதியில் இயக்குனர் பாலச்சந்தர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பேட்டி எடுத்த நிகழ்ச்சி ஹைலைட்டாக இருந்தது. மேலும் பல கேள்விகளுக்கு ரஜினி சூப்பராக பதிலளித்தார். இங்கே உள்ள வீடியோ இரண்டாவது பகுதியாகும். ஏனெனில் பேட்டி சுமார் அரை மணிநேரம் நடந்தது. இதனால் இரு பகுதிகளாக பிரித்துள்ளேன்.\nமேலும் வாசிக்க... \"அரசியலுக்கு வருவாரா ரஜினி பேட்டி. வீடியோ இணைப்பு\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nBLOG - இல் ஓட்டு வாங்க இத்தனை வழிகளா\nஒவ்வொரு கட்சியும் தேர்தலில் ஒட்டு வாங்க பல வழிகளை கையாளுகிறது.\nகாலங்காலமாக ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு சாதகமாக ஓட்டை வாங்க வாக்காளரின் வா��்கு சீட்டில் தங்கள் வேட்பாளரின் பெயரையும், கட்சியின் சின்னத்தையும் இணைத்து கொடுப்பார்கள். (அப்ப ப்ளாகில் ஓட்டு வாங்க என்னசெய்யலாம்)\nமேலும் வாசிக்க... \"BLOG - இல் ஓட்டு வாங்க இத்தனை வழிகளா\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: சினிமா, பொது, வீடியோ\nரஜினியை பேட்டி எடுத்த பாலச்சந்தர் - வீடியோ இணைப்பு\nதமிழக இயக்குனர்களின் நாற்பதாவது ஆண்டு விழா கொண்டாட்டம் கடந்த வருடம் அக்டோபரில் கோலாகலமாக நடந்ததை சன் டிவி நான்கு பகுதிகளாக ஒளிபரப்பியது. நேற்று ஒளிபரப்பிய இறுதி பகுதியில் இயக்குனர் பாலச்சந்தர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பேட்டி எடுத்த நிகழ்ச்சி ஹைலைட்டாக இருந்தது. பாலச்சந்தரின் கேள்விகளுக்கு ரஜினிகாந்த் விவேகமாக பதிலளித்தார். இப்பேட்டியின் வீடியோ இணைப்பு உங்களுக்காக கீழே இணைக்கப்பட்டுள்ளது. பார்த்து மகிழுங்கள்.\nமேலும் வாசிக்க... \"ரஜினியை பேட்டி எடுத்த பாலச்சந்தர் - வீடியோ இணைப்பு\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: குறிப்புகள், சினிமா, தமிழ்நாடு, பொது, மாமேதை\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன்\nபார் போற்றும் பைந்தமிழ் நடிகர் செவாலியர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் 1927ம் வருடம் அக்டோபர் மாதம் 1ஆம் நாள் சின்னையா மன்றாயர் - ராஜாமணி அம்மாள் ஆகியோருக்கு மகனாக சீர்காழியில் பிறந்தார். இவரது இயற்பெயர் சின்னையாப்பிள்ளை கணேசன் ஆகும்.\nமேலும் வாசிக்க... \"நடிகர் திலகம் சிவாஜி கணேசன்\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: ஆராய்ச்சி, சிரிப்பு, செய்திகள், பொது\nவாய்விட்டு சிரிச்சா நோய்விட்டுப் போகும்\n\"வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டுப் போகும்\" என்று அன்றே நம் முன்னோர்கள் சொல்லிவிட்டுப் போன விஷயம்தான் இன்று, ஏன் ஏதற்கு எப்படி இன்று, ஏன் ஏதற்கு எப்படி என்று விஞ்ஞானம் தனது மொழியில் அதற்கு பொழிப்புரை எழுதுகிறது.\nமேலும் வாசிக்க... \"வாய்விட்டு சிரிச்சா நோய்விட்டுப் போகும்\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: இந்தியா, செய்திகள், பொது\nஇந்தியாவின் முதல் பயணிகள் ரயில்\nஇந்தியாவின் ரயில்போக்கு-வரத்துக்கு வித்திட்டவர்கள் ஆங்கிலேயர் என்பது தெரிந்ததுதான். இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் மூன்று நீராவி என்ஜின்களுடன் மும்பை- தாணே இடையே 1853ம் ஆண்டில் இயக்கப்பட்டது. முப்பத்துந���ன்கு கி.மீ பயணதூரத்தை 57நிமிடங்களில் கடந்தது முதல் ரயில். நாட்டின் ரயில்பயணம் தொடங்கிய இடமே தற்போதைய சத்ரபதி சிவாஜி டெர்மினஸ்.\nமேலும் வாசிக்க... \"இந்தியாவின் முதல் பயணிகள் ரயில்\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: இந்தியா, குறிப்புகள், செய்திகள்\nநம்ம காசுகளை பத்திரமா பார்த்துக்கங்க\nநம் நாட்டில் உபயோகப்படுத்தும் நாணயங்கள் படிப்படியாக குறைந்து வருகிறது.. அதிலும், நாலணா, ஐம்பது பைசா, இருவது பைசா, பாத்து பைசா போன்ற நாணயங்களை பார்ப்பதே அரிதாக உள்ளது. அப்படியே அந்த நாணயங்களை கடைகளில் கொடுத்தாலும் அவற்றை வாங்குவதில்லை, மேலும் அவை செல்லாக் காசுகள் என்றும் கூறுகின்றார்கள்.\nமேலும் வாசிக்க... \"நம்ம காசுகளை பத்திரமா பார்த்துக்கங்க\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: அன்பு, காதல், பெண்கள், முத்தம், வீடியோ\nபெண்ணை I LOVE YOU சொல்ல வைப்பது எப்படி\n ஒருவன் தான் காதலிக்கும் பெண்ணானவள் எப்படி தன்னிடம் ஐ லவ் யு சொல்ல வேண்டும் என எதிர்பார்பான்\nமேலும், இன்னும் பல வழிகள் உள்ளன.\nமேலும் வாசிக்க... \"பெண்ணை I LOVE YOU சொல்ல வைப்பது எப்படி\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: சிரிப்பு, சினிமா, வீடியோ\n2011 வருடத்தின் முதல் REMIX SONG - வீடியோ\nஅனைவருக்கும் என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த 2011 வருடத்தின் முதல் remix song கீழே இணைப்பாக உள்ளது, பார்த்து என்ஜாய் பண்ணுங்க நேற்று புது வருடம் ஆரம்பிக்கிற நேரத்தில் ஒவ்வொரு டிவி chennal - உம் எப்படி new year - க்கு எப்படி song போடுறாங்கன்னு பார்த்துக்கிட்டு இருந்தேன்... அப்பதாங்க இந்த பாட்டு நம்ம கண்ணுல பட்டுச்சு... சூப்பர் - ஆ remix பணியிருந்தாங்க,\nமேலும் வாசிக்க... \"2011 வருடத்தின் முதல் REMIX SONG - வீடியோ\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\n ஆண்கள் ஜொள்ளு விடத் தான் நீங்கள்\nநிலநடுக்கம் உருவாக ஊழலே காரணம்\nஅலங்காநல்லூர் ஜல்லிக் கட்டு - வீடியோ இணைப்பு\n ரஜினி பேட்டி. வீடியோ இணைப்பு\nBLOG - இல் ஓட்டு வாங்க இத்தனை வழிகளா\nரஜினியை பேட்டி எடுத்த பாலச்சந்தர் - வீடியோ இணைப்பு...\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன்\nவாய்விட்டு சிரிச்சா நோய்விட்டுப் போகும்\nஇந்தியாவின் முதல் பயணிகள் ரயில்\nநம்ம காசுகளை பத்திரமா பார்த்துக்கங்க\nபெண்ணை I LOVE YOU சொல்ல வைப்பது எப்படி\n2011 வருடத்தின் முதல் REMIX SONG - வீடியோ\nலீனாவின் metoo குற்றச்சாட்டும் சுசிகணேசனின் திமிரும்\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசெக்கச் சிவந்த வானம்- விமர்சனம்\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-10-18T14:13:29Z", "digest": "sha1:DYEOL5FZA5N6YCLX5H5DY5BZZC3EG56L", "length": 13582, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "தந்தை மரணம்- இரண்டு பிள்ளைகளின் நிலை பரிதாபம் யாழில் பெரும் சோகம்!!", "raw_content": "\nமுகப்பு News Local News தந்தை மரணம்- இரண்டு பிள்ளைகளின் நிலை பரிதாபம் யாழில் பெரும் சோகம்\nதந்தை மரணம்- இரண்டு பிள்ளைகளின் நிலை பரிதாபம் யாழில் பெரும் சோகம்\nதன் இரு பிள்­ளை­க­ளுக்கு நச்­சுத் திரா­வ­கம் கொடுத்­துத் தானும் அதை அருந்­திய தந்தை சிகிச்சை பய­னின்றி 6 நாள்­க­ளின் பின்­னர் உயி­ரி­ழந்­தார்.\nசாவ­கச்­சேரி, வடக்கு மடத்­த­டி­யைச் சேர்ந்த கந்­த­சாமி சுரேஸ்­கு­மார் (வயது-35) என்­பரே உயி­ரி­ழந்­தார். அவ­ரது பிள்­ளை­கள் தொடர்ந்து சிகிச்சை பெற்­று­வ­ரு­கின்­ற­னர். கடந்த 30ஆம் திகதி இரவு வேலை­யில் இருந்து வீட்­டுக்கு வந்த சுரேஸ்­கு­மார் மென்­பா­னத்­துக்­குள் நச்­சுத் திரா­வ­கத்­தைக் கலந்து இரு பிள்­ளை­க­ளுக்­கும் பரு­கக் கொடுத்­துள்­ளார்.\nதான் நச்­சுத் திரா­வ­கத்தை அருந்­தி­யுள்­ளார். அதை அறிந்த அய­ல­வர்­கள் மூவ­ரை­யும் உட­ன­டி­யாக சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னை­யில் சேர்ப்­பித்­த­னர். அங்கு சிகிச்­சை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு, மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்­ட­னர்.\nசிகிச்சை பெற்­று­வந்த நிலை­யில் சுரேஸ்­கு­மார் நேற்­று­முன்­தி­னம் இரவு 8 மணி­ய­ள­வில் உயி­ரி­ழந்­தார். இது தொடர்­பாக சாவ­கச்­சே­ரிப் பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­ன.\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழில் காலாவுக்கு வந்த சோதனை\nயாழில் இருபெண்கள் செய்த மோசமான செயல்- வைத்தியசாலையில் அனுமதி\nலிப்டில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு ஏற்பட்ட விபரீதத்தை நீங்களே பாருங்க- வீடியோ உள்ளே\nபாலியல் தொல்லை மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இன்றைய கால கட்டத்தில் பல பிரச்சனைகள் வளர்ந்து வருகின்றனர். பெண்கள் எங்கு சென்றாலும் இது போன்ற இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அதைத் தடுக்கும் வகையில் அரசு சார்ப்பில்...\nகல்வியில் கிழக்கு மாகாணம் பாரிய பின்னடைவு பொறுப்புக்கூறலை ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் இலங்கை ஆசிரியர் சங்கம்\nகிழக்கு மாகாணம் கல்வியில் பாரிய பின்னடைவைக் கண்டுள்ள நிலைமைக்கான முழுப் பொறுப்புக்கூறலையும் ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவிடயமாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைச் செயலாளர் பொன்னுத்துரை...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை தெரிவு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை பொலிஸ் நிலையம் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக வாகரைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.என்.ஐ. திஸாநாயக்க தெரிவித்தார். இலங்கையில் பொலிஸ் சேவைகளின் தரத்தை உயர்தரத்தில் மேம்படுத்துவதற்காக இவ்வாறு 45...\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nநடிகை எமி ஜாக்சன் தமிழில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இதை தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார் இந்தியாவிலேயே தங்கை பல படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான்...\nநவராத்திரி விழாவை நடாத்த விடாது தடுத்த பெண் தாதியர் ஆசிரியர் – இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ...\nமட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரியில் கல்வி பயிலும் தாதியர்கள் அங்கு அமைந்துள்ள ஆலயத்தில் நவராத்திரி விழாவை நடாத்த பெண் தாதியர் ஆசிரியர் ஒருவர் தடைவிதித்தார். இதனைக் கண்டித்து கல்விபயிலும் தாதியர்கள் அவரை இடமாற்றுமாறு கோரி...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை புரட்டி எடுத்த பெண்- ...\nரிஷப ராசி அன்பர்களே சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகுமாம்-...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத த��ிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-18T14:24:18Z", "digest": "sha1:2D7MRMDNMRHYVY22TFNQBNUOQHPDM5LL", "length": 14759, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "பிரபல நடிகையுடன் காதல் வலையில் சிக்கிய பிரபுதேவா??", "raw_content": "\nமுகப்பு Cinema பிரபல நடிகையுடன் காதல் வலையில் சிக்கிய பிரபுதேவா\nபிரபல நடிகையுடன் காதல் வலையில் சிக்கிய பிரபுதேவா\nஇந்திய மைக்கல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் பிரபுதேவா, நயன்தாரா, ஹன்சிகா என்று வரிசையாக காதல் கிசுகிசுவில் சிக்கினார். இதில் நயன்தாராவுடனான காதல், திருமணம் வரை பேசப்பட்ட நிலையில் தீடிரென்று அந்த காதலும் முறிந்துவிட்டது. இந்நிலையில் பிரபுதேவா, இளம் நடிகை சாயிஷாவை காதிலித்து வருவதாக ஒரு பேச்சு தற்போது நிலவி வருகிறது.\nநடிகர் பிரபு தேவா, தற்போது இந்தியில் சல்மான் கானை வைத்து ‘தபாங்-3’ படத்தை இயக்கி வருகிறார். அதுபோக தமிழில் நடிகர் கார்த்திக் மற்றும் விஷாலை வைத்து ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகை சாயிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபகாலமாக பிரபுதேவா, 21 வயதே ஆனா இளம் நடிகை சாயிஷாவை காதலித்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது.\nஇளம் நடிகையான சாயிஷா, நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பதால் அடிக்கடி நடனமாடி அதனை வீடியோ பதிவிட்டு தனது சமூக வலைத்தளத்தில் வருகிறார். மேலும், இவர் பிரபுதேவாவின் தீவிர ரசிகையும் ஆவார். இந்நிலையில் நடிகை சாயிஷா கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி தனது 21 வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த பிறந்தநாள் விழாவில் தமிழ் சினிமாவை சேர்ந்த பல்வேறு நடிகர், நடிகைகளும் கலந்துகொண்டனர்.\nமேலும், இந்த விழாவில் நடிகரும், இயக்குனருமான பிரபு தேவாவும் கலந்து கொண்டார். பெரும்பாலும் நடிகைகளின் பிறந்தநாள் விழாக்களில் கலந்து கொள்ளாத பிரபுதேவா சாயிஷாவின் பிறந்தநாள் விழாவில் மட்டும் கலந்து கொண்டுள்ளார். மேலும், சாயிஷாவை சந்தித்து அவருடன் நெருக்கமாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளது இவர்கள் இருக்கருக்கும் இடையேயான நெருக்கத்தை மேலும் ஊர்ஜிதபடுத்தியுள்ளது.\nபிரபுதேவாவிற்கு வில்லனாக மாறிய பாகுபலி பட வில்லன்\nஉடல் எடை கூடி ஆளே ம��றிபோன லக்ஷ்மி மேனன்- இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா\nலிப்டில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு ஏற்பட்ட விபரீதத்தை நீங்களே பாருங்க- வீடியோ உள்ளே\nபாலியல் தொல்லை மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இன்றைய கால கட்டத்தில் பல பிரச்சனைகள் வளர்ந்து வருகின்றனர். பெண்கள் எங்கு சென்றாலும் இது போன்ற இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அதைத் தடுக்கும் வகையில் அரசு சார்ப்பில்...\nகல்வியில் கிழக்கு மாகாணம் பாரிய பின்னடைவு பொறுப்புக்கூறலை ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் இலங்கை ஆசிரியர் சங்கம்\nகிழக்கு மாகாணம் கல்வியில் பாரிய பின்னடைவைக் கண்டுள்ள நிலைமைக்கான முழுப் பொறுப்புக்கூறலையும் ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவிடயமாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைச் செயலாளர் பொன்னுத்துரை...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை தெரிவு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை பொலிஸ் நிலையம் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக வாகரைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.என்.ஐ. திஸாநாயக்க தெரிவித்தார். இலங்கையில் பொலிஸ் சேவைகளின் தரத்தை உயர்தரத்தில் மேம்படுத்துவதற்காக இவ்வாறு 45...\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nநடிகை எமி ஜாக்சன் தமிழில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இதை தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார் இந்தியாவிலேயே தங்கை பல படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான்...\nநவராத்திரி விழாவை நடாத்த விடாது தடுத்த பெண் தாதியர் ஆசிரியர் – இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ...\nமட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரியில் கல்வி பயிலும் தாதியர்கள் அங்கு அமைந்துள்ள ஆலயத்தில் நவராத்திரி விழாவை நடாத்த பெண் தாதியர் ஆசிரியர் ஒருவர் தடைவிதித்தார். இதனைக் கண்டித்து கல்விபயிலும் தாதியர்கள் அவரை இடமாற்றுமாறு கோரி...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு ப��ுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை புரட்டி எடுத்த பெண்- ...\nயாழில் பெரும் பதற்றம்- இனந்தெரியாதவர்களால் யுவதி ஒருவர் கடத்தப்பட்டு ஆடைகள் கழற்றி வீசப்பட்ட கொடூரம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/06/08022849/International-Football-CompetitionIndian-team-defeat.vpf", "date_download": "2018-10-18T14:31:33Z", "digest": "sha1:RIVWUGYPKKSLYARBHYFMMRF2LXMHAB6B", "length": 10295, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "International Football Competition: Indian team defeat to New Zealand || சர்வதேச கால்பந்து போட்டி: நியூசிலாந்திடம் இந்திய அணி தோல்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nசர்வதேச கால்பந்து போட்டி: நியூசிலாந்திடம் இந்திய அணி தோல்வி\nகண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து தொடர் மும்பையில் நடந்து வருகிறது.\nகண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து தொடர் மும்பையில் நடந்து வருகிறது. இதில் தரவரிசையில் 97–வது இடத்தில் உள்ள இந்திய அணி தனது கடைசி லீக்கில், 120–ம் நிலை அணியான நியூசிலாந்தை நேற்றிரவு எதிர்கொண்டது. இந்திய அணியில் பரிசோதனை முயற்சியாக 7 மாற்றங்கள் செய்யப்பட்டன. உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் களம் கண்ட இந்தியா 47–வது நிமிடத்தில் கோல் போட்டது. நியூசிலாந்து கோல் கீப்பர் அடித்த பந்து, இந்திய கேப்டன் சுனில் சேத்ரியின் காலில் பட்டு கோலுக்குள் திரும்பியது. ஆனால் இந்த மகிழ்ச்சி வெகு நேரம் நீடிக்கவில்லை. 49–வது நிமிடத்தில் நியூசிலாந்து வீரர் ஆந்த்ரே ஜோங் பதில் கோல் திருப்பினார்.\nஷாட்டுகள் அடிப்பதிலும், பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும் (60 சதவீதம்) நியூசிலாந்தின் கையே ஓங்கி இருந்தது. 86–வது நிமிடத்தில் ந��யூசிலாந்து வீரர் மோசஸ் டையர் கோல் அடிக்க, அந்த அணி 2–1 என்ற கோல் கணக்கில் இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது.\nஇந்தியா, நியூசிலாந்து அணிகள் தற்போது தலா 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் சமநிலையில் உள்ளன. என்றாலும் கோல் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ள இந்தியாவுக்கு இறுதிப்போட்டி வாய்ப்பு கிடைப்பது உறுதி. இன்று நடக்கும் கடைசி லீக்கில் கென்யா– சீனதைபே அணிகள் சந்திக்கின்றன. இதில் 3 புள்ளியுடன் உள்ள கென்யா அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இல்லாவிட்டால் நியூசிலாந்து அணிக்கு இறுதி சுற்று வாய்ப்பு கிடைக்கும்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. ஐ.எஸ்.எல். கால்பந்து: வெற்றி கணக்கை தொடங்குமா சென்னை அணி - கவுகாத்தியுடன் இன்று மோதல்\n2. ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா - டெல்லி அணிகள் இன்று மோதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D-2/", "date_download": "2018-10-18T14:20:42Z", "digest": "sha1:JKZIDIYVU7X654DRMGQSYNB4PFU4ACWP", "length": 11778, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி: 2 வருடங்களின் பின்னர் அமெரிக்க பாதிரியார் விடுதலை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமஹிந்த அணியினால் மாற்று அரசாங்கத்தை உருவாக்க முடியாது – ஐ.தே.க\nஐ. தே. கவின் புதிய நிறைவேற்று அதிகாரியாக சமல் செனரத் நியமனம்\nசபரிமலை விவகாரம்: தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்\nநாட்டின் நலனுக்காகவே ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்கப்படுகிறது – வெளியுறவுத்துறை அமைச்சு\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nஆட்சிக்கவிழ்ப்பு முயற்���ி: 2 வருடங்களின் பின்னர் அமெரிக்க பாதிரியார் விடுதலை\nஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி: 2 வருடங்களின் பின்னர் அமெரிக்க பாதிரியார் விடுதலை\nதுருக்கியில் இடம்பெற்ற ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்கு துணைபோனதாக கைதுசெய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த அமெரிக்க பாதிரியார் அன்ரூ பிரன்சன் இரண்டு வருடங்களுக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nதுருக்கியில் சிறைவைக்கப்பட்டு, பின்னர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த அமெரிக்க பாதிரியார் அன்ரூ பிரன்ஸன் தொடர்பான வழக்கு விசாரணை இன்று முடிவடைந்த நிலையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nதுருக்கியின் அலியாகா நீதிமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 20 வருடங்களுக்கு மேலாக துருக்கியில் பணியாற்றிவந்த அன்ரூ பிரன்சன் என்ற பாதிரியார், கடந்த 2016ஆம் ஆண்டு துருக்கியில் மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்கு துணைபோனதாக குற்றஞ்சாட்டப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்தார்.\nஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்டதன் பின்னர் அந்நாட்டில் பிரகடனப்படுத்தியிருந்த அவசரகால நிலை, தையீப் எர்டோகன் மீண்டும் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற அண்மையில் நீக்கப்பட்டது. சிறைவைக்கப்பட்ட அமெரிக்க பாதிரியார் வீட்டுக்காவலுக்கு மாற்றப்பட்டார்.\nஎனினும், அவரை முழுமையாக விடுவித்து நாட்டிற்கு திருப்பியனுப்ப வேண்டுமென ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் தொடர்ச்சியான அழுத்தங்களை பிரயோகித்து வந்தது.\nஎனினும், பாதிரியார் விடயம் தொடர்பான நீதிமன்ற செயற்பாடுகளில் எவ்வித தலையீடும் மேற்கொள்ளப்பட மாட்டாதென்றும், நீதிமன்றமே தீர்மானிக்கும் என்றும் துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் உறுதியாக குறிப்பிட்டிருந்த நிலையில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n – ஆதாரத்தை சமர்ப்பிக்குமாறு அமெரிக்கா கோரிக்கை\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொல்லப்பட்டதற்கு உறுதியான ஆதாரங்கள் இருப்பின் சமர்ப்பிக்குமாறு அமெரி\nசவுதி ஊடகவியலாளர் கொலைசெய்யப்பட்டுள்ளதாக துருக்கி அறிவிப்பு\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி இஸ்தான்புல்லிலுள்ள தூதரகத்தினுள்ளேயே கொலைசெய்யப்பட்டுள்ளதாக நம்புவதா\nஅமெரிக்க பாதிரியார் விவகாரம்: துருக்கியின் தீர்ப்பிற்கு ஜனாதிபதி ட்ரம்ப் பாராட்டு\nபயங்கரவாத குற்றச்சாட்டுக்களின் கீழ் துருக்கியில் சிறைவைக்கப்பட்டிருந்த அமெரிக்க பாதிரியார், சிறையிலி\nபுகலிடக் கோரிக்கையாளர்களின் படகு கவிழ்ந்து விபத்து: 9 பேர் உயிரிழப்பு\nதுருக்கியின் மேற்குக் கடற்கரையில் புகலிடக் கோரிக்கையாளர்களின் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 9\nகுர்திஷ் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் 7 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு\nதுருக்கியின் பட்மன் மாகாணத்தில் குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் நடத்திய குண்டு தாக்குதலில் சுமார் ஏழு துர\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஐ. தே. கவின் புதிய நிறைவேற்று அதிகாரியாக சமல் செனரத் நியமனம்\nஒரு நடிகையின் நண்பர்களால் காட்சிகளை படமாக்குவதில் தாமதமாம்\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nஜனாதிபதி கொலைச் சதி விவகாரம்: பிரதிப் பொலிஸ்மா அதிரிடம் 9 மணி நேரம் வாக்குமூலப்பதிவு\nசவுதி அரேபிய முதலீட்டு மாநாட்டை புறக்கணிக்கும் பிரித்தானியா\nஅவுஸ்ரேலிய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.yavum.com/index.php?show=contents&cID=464&news=%E0%AE%92%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81!", "date_download": "2018-10-18T13:43:06Z", "digest": "sha1:PJNXULSN2K37ZGUEQI6BHVC5R5FP4NJF", "length": 6445, "nlines": 52, "source_domain": "cinema.yavum.com", "title": "Yavum Cinema | Tamil Movies, English Movies, Hindi Movies, Actor, Actress Wallpaper Download", "raw_content": "\nஒரிஜினல் தாத்தாவாகவே மாறிவிட்ட வம்பு\nவம்பு நடிகரின் உருவத்தைப் பார்த்த பிறகுதான் அ���்த தாத்தா கேரக்டரை வைத்து தொலைத்தாரா இயக்குநர்.... இல்லை கேரக்டருக்காக உடம்பை ஏற்றுகிறேன் என்று உடம்பை ஏற்றிவிட்டு கஷ்டப்படுகிறாரோ வம்பு என்று தெரியவில்லை. ஆனால் இப்போது வம்புவைப் பார்த்தால் ஒரிஜினல் தாத்தா மாதிரிதான் காட்சியளிக்கிறார்.\nகிட்டத்தட்ட நடிகரின் கேரியருக்கே பெரிய ஆப்பாக வைத்துவிட்டது சமீபத்திய ப்ளாப் படம். அடுத்த படத்துக்கு வம்புவின் உடலும் தயாராக மறுக்கிறதாம். அவரைப் பார்த்தால் 50, 55 வயது என்று கணிக்கும் அளவுக்கு உடம்பு ஏறிவிட்டது. விளைவு கடும் மந்தமாகவும் மாறிவிட்டாராம் (இந்த மந்தத்துக்கு சில போதை வஸ்துகளும் காரணம் என்று பேச்சு அடிபடுகிறது)\nகடைசியாக வந்த தகவல்படி அமெரிக்காவில் இரண்டு மாதங்கள் தங்கி உடல் எடையை குறைக்க முடிவு செய்திருக்கிறாராம்.\nநம்பர் நடிகையின் படத்துக்கு விருது கிடைக்குமா\nசமத்து நடிகை இனிமேல் கிளாமராக நடிக்க மாட்டாராம்...\nமணக்கும் காமெடியும் அரசியலில் குதிக்கப் போகிறாரா\nகடும் கடன் நெருக்கடி... வீட்டை அடமானம் வைத்த ஹீரோ\nபப்ளியை வைத்து ஃபோட்டோசெஷன்... கலக்கத்தில் ஹீரோக்கள்\nவாரிசு நடிகருடன் பாச நடிகை காதல்: கடுப்பில் இளம் ஹீரோ\n5 லட்சத்தில் இருந்து 50 லட்சத்துக்கு தாவிய மைனா நாயகன்\nஅவங்களுக்கு கொடுக்குறீங்க எனக்கு கொடுத்தா என்ன... நியாயம் கேட்கும் உமி நடிகை\nசின்ன நம்பர் நடிகையின் ஆசைக்கு முட்டுக்கட்டை போட்ட தாயார்\nரூ. 1 'சி' மேட்டர்: நடிகையை சுற்றி சுற்றி வரும் புதுமுக இயக்குனர்கள்\nகார்த்தி படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளர்\nவிஜய் போஸ்ட்டரை கிழித்து ரகளை செய்த அமைப்பினர்\nவைரமுத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு\nகமலை அடுத்து ரஜினி டைட்டிலில் சிபிராஜ்\nநம்பர் நடிகையின் படத்துக்கு விருது கிடைக்குமா\nசமத்து நடிகை இனிமேல் கிளாமராக நடிக்க மாட்டாராம்...\nமணக்கும் காமெடியும் அரசியலில் குதிக்கப் போகிறாரா\nகடும் கடன் நெருக்கடி... வீட்டை அடமானம் வைத்த ஹீரோ\nபப்ளியை வைத்து ஃபோட்டோசெஷன்... கலக்கத்தில் ஹீரோக்கள்\nவிக்ரம் வேதா – தாறுமாறு\n.‘இனிமேல் கவனமாக இருப்பேன்’ - சிவகார்த்திகேயன் நேர்காணல்\nரஜினிகாந்த் முதல்வரானால் மிகவும் சந்தோஷம்தான்\nசுசீலீக்ஸ் பற்றி கேட்டதும் கடுப்பாகி பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்ற தனுஷ்\nகமல் 'அந்த' நடிகையின் பெயரை சொன்னது சட்டப்படி தப்பு: கவுதமி\n'சிஸ்டம் சரியில்லை'... முதலில் சொன்னவர் ரஜினியா, கமலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/category/%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2018-10-18T14:31:25Z", "digest": "sha1:RZXNR5ENDGVEXF5CLMQQ7GKTUJJBXV7L", "length": 6213, "nlines": 98, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> ஜமால் உஸ்மானி | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ ஜமால் உஸ்மானி\nதிருக்குர்ஆன் மாநாடு ஏன் எதற்கு\nசுன்னத் வல் ஜமாஅத்தினர் யார்\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nஇறை பயத்தை ஏற்படுத்தும் மண்ணறை வாழ்க்கை..\nமாநபியின் வழியை புற்ம் தள்ளும் மார்க்க வியாபாரிகள்..\nதிருக்குர்ஆன் மாநாடு ஏன் எதற்கு\nதிருக்குர்ஆன் மாநாடு ஏன் எதற்கு உரை:- எஸ்.ஜமால் உஸ்மானி தூத்துக்குடி மாவட்டம் – 9-9-2018\nசுன்னத் வல் ஜமாஅத்தினர் யார்\nசுன்னத் வல் ஜமாஅத்தினர் யார் உரை:- எஸ்.ஜமால் உஸ்மானி நிரவி – காரைக்கால் – (15-07-2018)\nதலைப்பு : திருக்குர்ஆன் மாநாடு ஏன் எதற்கு நாள் : 04-02-2018 இடம் : சுப்ரமணியபுரம் – மதுரை மாவட்டம் உரை : ஜமால் உஸ்மானி\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.\nதலைப்பு : ஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம். நாள் : 21-04-2018 இடம் : காரைக்கால் உரை : ஜமால் உஸ்மானி\nஇறை பயத்தை ஏற்படுத்தும் மண்ணறை வாழ்க்கை..\nஉரை : ஜமால் உஸ்மானி : இடம் :தலைமையக ஜுமுஆ-மண்ணடி : நாள் : -04-08-2017\nமாநபியின் வழியை புற்ம் தள்ளும் மார்க்க வியாபாரிகள்..\nஉரை :ஜமால் உஸ்மானி : இடம் : டிஎன்டிஜே மாநிலத் தலைமையகம் : நாள் : 08-07-2016\nஉரை : ஜமால் உஷ்மானி : இடம் : புதுமடம், இராம்நாட்(தெ) : நாள் : 23.08.2015\nஉரை : ஜமால் உஷ்மானி : இடம் : பத்தமடை, நெல்லை கிழக்கு : நாள் : 25.12.2015\nஉரை : ஜமால் உஷ்மானி : இடம் : துறைமுகம் : நாள் : 26.02.2016\nஉரை : ஜமால் உஸ்மானி : இடம் : TNTJ மாநில தலைமை : நாள் : 05.06.2015\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B1%E0%AE%B9%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-18T13:50:33Z", "digest": "sha1:NGNLGDZ5I7MI7FOWZKBTTH5IJXQBLOQD", "length": 4796, "nlines": 43, "source_domain": "www.noolaham.org", "title": "ஆள��மை:அமதுர் றஹீம், துவான் தர்மா கிச்சிலான் - நூலகம்", "raw_content": "\nஆளுமை:அமதுர் றஹீம், துவான் தர்மா கிச்சிலான்\nதந்தை துவான் தர்மா கிச்சிலான்\nதாய் ஸ்ரோதிடிவங்சோ அஜ்மஈன் அப்பாய் ரெலியாபீபீ\nஅமதுர் றஹீம், துவான் தர்மா கிச்சிலான் (1945.01.15 - ) நீர்கொழும்பைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர். இவரது தந்தை துவான் தர்மா கிச்சிலான்; தாய் ஸ்ரோதிடிவங்சோ அஜ்மஈன் அப்பாய் ரெலியா பீபீ. 1963 இல் ஆசிரியையான இவர் உப அதிபராகவும், உடற்கல்விப் போதனாசிரியராகவும், உடற்கல்விப் பரிசோதகராகவும், ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகராகவும் தமிழ்மொழி ஆசிரிய ஆலோசகராகவும், (1978-1990) மதிப்பீட்டுப் பரீட்சகராகவும் பணியாற்றி 1990 இல் ஓய்வு பெற்றார்.\nஇவர் பள்ளிப் பருவத்தில் பாடசாலைச் சஞ்சிகையில் 1958 இல் எழுத ஆரம்பித்தார். இவரின் முதல் வானொலி ஆக்கம் 1975 இல் ஒலிபரப்பானது. இவர் பல சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், வானொலிப் பிரதிகள், கட்டுரைகள் எழுதியுள்ளார். இவரது கவிதைத் தொகுதி 'கவிக்குழந்தை'. 2009 இல் இலங்கை அரசின் கலாபூசணம் விருது பெற்றார்.\nதமிழ் விக்கிப்பீடியாவில் அமதுர் றஹீம்\nநூலக எண்: 1858 பக்கங்கள் 35-41\nநூல்கள் [7,267] இதழ்கள் [10,613] பத்திரிகைகள் [36,988] பிரசுரங்கள் [1,122] நினைவு மலர்கள் [717] சிறப்பு மலர்கள் [2,076] எழுத்தாளர்கள் [3,234] பதிப்பாளர்கள் [2,578] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,708] வாழ்க்கை வரலாறுகள் [2,513]\nஇப்பக்கம் கடைசியாக 17 அக்டோபர் 2016, 23:17 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/12/blog-post_977.html", "date_download": "2018-10-18T14:42:10Z", "digest": "sha1:MLEIOIEGG4VYJDQ7H3KQUH5OPJRPVAMD", "length": 9826, "nlines": 50, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கூட்டமைப்பு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைக் கூட்ட சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகூட்டமைப்பு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைக் கூட்ட சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை\nபதிந்தவர்: தம்பியன் 27 December 2016\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாதாமாதம் கூடுவதாக கூறப்பட்டிருந்ததது. ஆனால் பல மாதங்களாக கூட்டப்படவில்லை. இந்தக��� காலப்பகுதியில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடனடியாக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.\nஎனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தை கூட்டுமாறு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.\nஅந்தக் கடிதத்தின் முழு விபரம் வருமாறு, “தமிழ்த் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் சில அடிப்படைக் கொள்கைகளை வகுத்து அதற்கான மக்கள் ஆணையையும் பெற்றுக்கொண்டோம்.\nமுக்கியமாக வடக்கு - கிழக்கு இணைப்பு, சமஸ்டி அமைப்புமுறை, தமிழ் மக்களின் இறை யாண்மை மற்றும் சுயநிர்ணய உரிமை என்பவற்றின் அடிப்படையிலான ஒரு சுயாட்சியே எம க்குத் தீர்வாக அமையும் என்பதை நாம் தெளிவாகக் கூறியிருந்தோம். இதன் அடிப்படையில், கூட்டமைப்பின் தலைமையிலான வடக்கு மாகாண சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள அரசியல் தீர்வுத்திட்ட யோசனைகள்\nதமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்டுள்ள அரசியல் தீர்வுத்திட்ட யோசனைகள் இப்பொழுது வடக்கு -கிழக்கு இணைக்கப்படமாட்டாது என்பதை எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.\nஒற்றையாட்சியில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பதை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் மிகத் தெளிவாகக் கூறியுள்ளனர். வடக்கு- கிழக்கு உட்பட முழு இலங்கையிலும் பௌத்தத்திற்கு முதலிடம் என்று கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்தகைய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட வேண்டும் இந்த விடயங்களை எவ்வாறு கையாள்வது, கௌரவமான தீர்வினை எவ்வாறு பெற்றுக்கொள்வது போன்ற விடயங்கள் கலந்துரையாடுவது அவசியமானது எனக் கருது கிறோம்.\nஆகவே உடனடியாக எதுவித காலதாமதமும் இல்லாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தைக் கூட்டி ஆக்கபூர்வமான முடிவுகள் எடுக்கப்பட வேண்டு ம் என்று கருதுகின்றோம்.\nமிக நீண்ட நாட்களாக ஒருங்கிணைப்புக்குழு கூடவில்லை என்பதைச் சுட்டிக்காட்��ுவதுடன், இன்றைய காலகட்டத்தின் அவசியத்தைப் புரிந்து கொண்டு இந்தக் கூட்டத்தை மிக விரைவில் கூட்டுவீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.” என்றுள்ளது.\n0 Responses to கூட்டமைப்பு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைக் கூட்ட சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கூட்டமைப்பு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைக் கூட்ட சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=14047", "date_download": "2018-10-18T13:40:35Z", "digest": "sha1:5VAFCUXBVSA7YZUJSNG6X4TZWN65BBYU", "length": 6415, "nlines": 79, "source_domain": "www.vakeesam.com", "title": "வடக்கு மாகாணத்தில் 349 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது (விபரம் உள்ளே) – Vakeesam", "raw_content": "\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\nவடக்கு மாகாணத்தில் 349 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது (விபரம் உள்ளே)\nin பதிவுகள், முக்கிய செய்திகள் July 6, 2017\nவடக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் 349 வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள், மாகாண பொதுச் சபை ஆணைக்குழுவால் கோரப்பட்டுள்ளன.\nஇதனடிப்படையில், விண்ணப்பிக்கும் பட்டதாரிகள் திறந்த போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்படவுள்ளனர்.\nவிண்ணப்பதாரிகள்www.np.gov.lk என்ற இணையத்தளத்தில் Recruitment and Exam என்ற பகுதியில் Advertisment என்ற பிரிவுக்குள் சென்று மேலதிக தகவல்களையும் மாதிரி விண்ணப்பத்தையும் பெறமுடியும்.\nவிண்ணப்பமுடிவுத்திகதி 2017.08.04 என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபாடங்களும் அவற்றுக்கான வெற்றிடங்களும் வருமாறு-\nதமிழ்-61, வரலாறு-40, குடியியல்-39, தகவல் தொழில் நுட்பம்-27, விவசாயமும் உணவுத் தொழில்நுட்பமும் – 57, வழிகாட்டலும் ஆலோசனையும் – 47, இரண்டாம் மொழி (சிங்களம்) – 78. (அ)\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hainalama.wordpress.com/2008/02/", "date_download": "2018-10-18T14:48:23Z", "digest": "sha1:SWPNOD46RNRV2NE3S2T2Z56ETPLQAA5Z", "length": 84806, "nlines": 771, "source_domain": "hainalama.wordpress.com", "title": "பிப்ரவரி | 2008 | முருகானந்தன் கிளினிக்", "raw_content": "\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\n (Chickenpox) தினசரி குளியுங்கள், மருந்தும் சாப்பிடுங்கள்\n> அழகான இளம் பெண் அவள். கைதேர்ந்த சிற்பியால் கடைந்தெடுத்த பொற்சிலை போல இருப்பாள். எவருக்குமே அவளுடன் பேசிக் கொண்டிருப்பதில் மனநிறைவு ஏற்படும். அன்று அவள் வைத்தியசாலைக்கு வந்த போது, ஏற்கனவே காத்திருந்தவர்கள், தங்கள் நம்பரை விட்டுக் கொடுத்து அவளை உடனடியாகவே என்னிடம் உள்ளே அனுப்பி வைத்தனர்\nஅதற்குக் காரணம் அவள் மீதுள்ள அன்பும் அபிமானமும் அல்ல அருவருப்பினால் பல நாட்கள் குளிக்காத அழுக்கினாலும், வியர்வை நாற்றத்தினாலும், புண்கள் சீழ்ப் பிடித்திருந்ததாலும் அருகில் வைத்திருக்கப் பிடிக்காமல் உடனடியாகவே அனுப்பினர்.\nஅவளுக்குக் கொப்பளிப்பான் (Chickenpox)போட்டிருந்தத��. மிக அதிகமாகப் போட்டதோடு சீழும் பிடித்து ஆளையே மாற்றியிருந்தது. அழகிய பொற்சிலை அலங்கோலமாக மாறியிருந்தது.\nகட்டிளம் பருவத்தினருக்கு கொப்பளிப்பான் வந்தால் பொதுவாக மோசமாகவே தாக்குவதுண்டு. அவள் சிறு வயதாக இருந்த காலத்தில் கொப்பளிப்பான் தடுப்பூசி அறிமுகமாகததால், போடப்படவில்லை. எனவே நோய் தொற்றுவதற்கான வாய்ப்பு அதிகம். சரி அதை விடுங்கள். ஆனால் ஆரம்பத்திலேயே மருந்து சாப்பிட்டிருந்தால் நோயின் தாக்கத்தைக் குறைத்திருக்கலாம்.\n“ ஏன் மருந்து எடுக்க வரவில்லை” எனக் கேட்டேன்.\n“பக்கத்து வீட்டு அன்ரி மருந்து சாப்பிடக் கூடாது எண்டவ.”\n“அம்மன் வருத்தத்திற்கு மருந்து போடக் கூடாதாம்.”\n‘என்று தணியும் இந்த மூடநம்பிக்கை மோகம்’ என பாரதி போலப் பாடத் தோன்றியது.\nகொப்பளிப்பான் என்பது ஒரு வைரஸ் நோய். அது Varicell Zoster Virus என்ற கிருமி தொற்றுவதால்தான் ஏற்படுகிறதே ஒழிய தெய்வ சாபத்தால் அல்ல\nதெய்வங்கள் ஏன் மனிதனுக்கு நோயைக் கொடுத்து துன்பத்தை விளைவிக்கப் போகின்றன என நாம் பகுத்தறிவோடு சிந்திக்கப் பழகவில்லை.\nசூட்டு நோய் என்று பலரும் சொன்னாலும் கூட குளிர் காலங்களிலேயே அதிகம் பரவுகிறது. கடும் வெப்பத்தை அக் கிருமிகள் தாங்க முடியாததால்தான் வெப்ப காலங்களில் பரவுவது குறைவு.\nகொப்பளிப்பான் போட்ட குழந்தைகளை நீண்ட நாட்களுக்குப் பாடசாலை செல்ல அனுமதிக்க மாட்டார்கள். காரணம் மற்றவர்களுக்கும் தொற்றிவிடும் என்பதால். உண்மையில் இது வேகமாகப் பரவும் நோய்தான். ஆயினும் ஆரம்ப கட்டங்களிலேயே வேகமாகப் பரவும். அதாவது காய்ச்சல் வந்து கொப்பளங்கள் போட ஆரம்பிக்கும் நேரத்தில் மற்றவர்கள் எதிர்பாராத விதமாக சுவாசம் மூலம் தொற்றும். பின்பு கொப்பளங்களில் உள்ள நீரின் மூலமும் தொற்றும். கடைசிக் கொப்பளம் போட்ட 5 நாட்களின் பின் தொற்றுவதில்லை.\nகிருமி தொற்றினாலும் நோய் வெளிப்பட இரு வாரங்கள் வரை செல்லும். இது புரியாததால்தான் பலரும் கொப்பளங்கள் காயும் நேரத்தில்தான் மற்றவர்களுக்குத் தொற்றுகிறது என எண்ணுகிறார்கள். அதனால்தான் பாடசாலைக்கும் செல்வதை நீண்ட காலம் தவிர்க்கிறார்கள். இது தவறு.\nஅந்தப் பெண் செய்த இரண்டு தவறுகளால்தான் அவளது நோய் கடுமையாகியது.\nகொப்பளிப்பான் போட்ட இரண்டு நாட்களுக்குள் வைத்தியரிடம் சென்று Aciclovir போன்ற வைரஸ் கொல்லி மருந்து சாப்பிட்டிருந்தால் நோயின் தாக்கத்தை மிகவும் குறைத்திருக்கலாம். இந்த மருந்து சாப்பிடுவதால் எந்த வித ஆபத்தோ பக்க விளைவோ ஏற்படாது. நீண்ட காலமாகப் பாவனையில் இருந்து மிகவும் அனுபவப்பட்ட மருந்து.\n18 வயதிற்கு மேற்பட்டவர்களும், கர்ப்பணிப் பெண்களும் மருந்து சாப்பிட்டு நோயின் தாக்கத்தைக குறைப்பது மிகவும் முக்கியமாகும்.\nஇரண்டாவது தவறு குளிக்காதது ஆகும். கொப்பளிப்பான் நோயின் போது குளிப்பது அவசியம். குளிப்பதால் கொப்பளங்களில் பக்டிரியா கிருமி தொற்றி சீழ்ப் பிடிக்காது தடுக்கலாம். கிருமி தொற்றினால் காய்சல் அதிகரிக்கும். புண்கள் பெருத்து மறுக்கள் ஆழமாகப் போடும். நகச் சூட்டு வெந்நீரில் குளிப்பது நல்லது.\n“குளிர்மையான சாப்பாடுதான் சாப்பிட வேண்டுமா மாமிச உணவு சாப்பிடலாமா” என்றெல்லாம் கேட்பார்கள். எந்த வித சாப்பாட்டினாலும் நோய் பெருகாது. விரும்பியதைச் சாப்பிடலாம். ஆயினும் மத உணர்வுகளையும், பாரம்பரிய நம்பிக்கைகளையும் முறித்து மாமிச உணவு சாப்பிடுவது அவசிமல்ல.\nஇந் நோய்க்கெதிரான தடுப்பு ஊசி இலங்கையில் பல வருடங்களாகக் கிடைக்கிறது. ஆயினும் அரச தடுப்பூசித் திட்டத்தில் இது அடங்கவில்லை. தனியார் துறையில்தான் போடப்படுகிறது.\n12 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு ஒரு ஊசி மட்டும் போட்டால் போதுமானது.\n12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு மாத இடைவெளியில் இரண்டு ஊசிகள் போடப்பட வேண்டும்.\nதடுப்பூசி போடுவதால் கிடைக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் என தடுப்பூசித் தயார்ப்பாளர்கள் சொல்கிறார்கள்.\n>மரணத்தைப் புரிந்து கொள்ளாதவர்களின் மரணம்\n>வயதாகி அறளை பெயர்ந்த வாழ்வு பரிதாபத்திற்குரியது. நினைவு மங்கி, மறதி நிலையாகி செய்வது என்னவென்று புரியாது தடுமாறும் வாழ்வு கவலைக்குரியது. மற்றவர்களில் தங்கியிருக்க நேர்வதும் மற்றவர்களை தொல்லைக்கு உள்ளாக்குவதும் அவ்வாறு தொல்லை கொடுப்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பதும் மனித உறவுச் சிக்கல்களை ஏற்படுத்தும். இது எவ்வளவு சிக்கலானது என்பது வாழ்ந்து பார்த்தவர்களுக்குத்தான் புரியும்.\nஅவ்வாறு அறளை பெயர்ந்தவர்கள் அதற்குப் பின் நோயோடு எவ்வளவு காலம் வாழ்வார்கள். அல்லது வாழக் கூடும் அவர்களின் வாழ்வுக் காலத்தை எவ�� நிர்ணயிக்கின்றன. வயதா அவர்களின் வாழ்வுக் காலத்தை எவை நிர்ணயிக்கின்றன. வயதா ஆண் அல்லது பெண் என்ற பால் வித்தியாசமா ஆண் அல்லது பெண் என்ற பால் வித்தியாசமா மணமானவரா என்பதுடன் துணைவர் வாழ்கிறாரா என்பதா மணமானவரா என்பதுடன் துணைவர் வாழ்கிறாரா என்பதா கல்வித் தரம், சமூக ஏற்றத்தாழ்வு, வாழுமிடம், வேறு நோய்கள், வலதுகுறைதல் போன்ற காரணிகளும் அத்தகையோரது உயிர் வாழும் காலத்தை நிர்ணயிக்கின்றனவா என அறிதல் முக்கியமானது. இது பற்றிய ஆய்வு ஒன்றை http://www.bmj.com அண்மையில் வெளியிட்டிருந்தது.\nஅறளை பெயர்ந்தல் என்பது ஒரு முக்கிய பிரசினையாக உருவெடுத்து வருகிறது. 60 வயதிற்குள் மிக அரிதாகவே காணப்படும் இது 60 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே 5 சதவீதமாகவும் 80 வயதிற்கு மேல் 20 சதவீதமாகவும் உயர்கிறது. இத்தகையோராது தொகை 20 வருடங்களுக்கு ஒரு முறை இரட்டிப்பாகிறது என தரவுகள் தெரிவிக்கின்றன. 2040 ஆம் ஆண்டளவில் அவர்களது எண்ணிக்கை 81 மில்லியனைத் தாண்டிவிடும் என்பதை அறியும் போது அது வீட்டிலும் சமூகத்திலும் தேசிய மட்டத்திலும் ஏற்படுத்தக் கூடிய பாதிப்பை கற்பனை பண்ண முடியாதுள்ளது.\nஇவர்கள் நோயுற்ற பின் எவ்வளவு காலம் வாழ்வார்கள் என அறிந்தால் உறவினர்கள் பலவற்றைத் திட்டமிடக் கூடும்அல்லவா. உறவினர்கள் மட்டுமல்ல, வைத்தியர்கள், சமூக சேவையாளர் மற்றும் அரசாங்கங்களுக்கும் கூட அத் தகவல் உதவும். ஒருவருக்கு அறளை பெயர்தல் நோயுள்ளது என நோய் நிர்ணயம் செய்தபின் ஏறத்தாழ நான்கு வருடங்களும் ஆறு மாதங்களும் உயிர் வாழ்வார்கள் என ஆய்வு கூறுகிறது. 65 வயதிற்கு மேற்பட்ட 13000 பேரை 1991 முதல் 2005 வரையான 14 வருடகாலத்தில் உள்ளடக்கிச் செய்யப்பட்ட முக்கிய ஆய்வு இது.\nஅறளை பெயர்ந்தவர்களில் பலவீனமான, மெல்லிய உடலுள்ளவர்கள் மிக விரைவாக மரணத்தைத் தழுவினார்கள். சராசரியாகப் பார்க்கும்போது பெண்கள் ஆண்களைவிட ஆறு மாதங்கள் கூடுதலாக வாழ்ந்தார்கள். வயது குறைந்த அறளை பெயர்ந்தவர்கள் கூடிய காலமும் வயது கூடிய அறளை பெயர்ந்தவர்கள் குறைந்த காலமும் வாழ்ந்தார்கள். குறிப்பாகச் சொல்வதானால் 65 முதல் 69 வயதிற்கிடையே அந்நோய்க்கு ஆளானவர்கள் 10.7 வருடங்கள் உயிர்வாழ 90 வயதிற்குமேல் நோய்க்கு ஆளாகும் போது 3.8 வருடங்களே வாழ்ந்தார்கள்.\nமாறாக, மணமானவரா, துணைவர் வாழ்கிறாரா என்பது கல்வித் தரம், சமூ��� ஏற்றத்தாழ்வு, வாழுமிடம் ஆகியவற்றிற்கும் அவர்கள் மரணத்தைத் தழுவும் காலத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லையாம்.\nமரணத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் தமது மரணம் எப்போது வரும் என்பதைப் பற்றி யோசிக்காதிருக்கையில் மற்றவர்கள் அதில் அக்கறை காட்டுவது கேவலமானதாகத் தோன்றினாலும் நிஜ வாழ்விலும் மருத்துவ காரணங்களுக்காகவும் அதை தெரிந்திருப்பது அவசியமானதே.\nநெஞ்சைத் தொட்டு வாசகனுடன் நேரிற் பேசும் ஒரு நூல்\nPosted in நூல் அறிமுகம், மருத்துவரின் டயறி on 12/02/2008| 2 Comments »\n>டாக்டர் எம்.கே. முருகானந்தனின் “ஒரு டாக்டரின் டயரியில் இருந்து”\nடாக்டர் எம்.கே. முருகானந்தன் எழுதியிருக்கும் நலவியல் சார்ந்த ஒன்பது நூல்கள் இதுவரை வெளிவந்திருக்கின்றன. அந்த நூல்கள் அனைத்திலும் அவர் முன்வைக்கும் நலவியல்சார் கருத்துக்களுடன் மெல்லியநகை, எள்ளல் என்பன இழையோடுவதைத் மிகக் குறிப்பாக நோக்கின் அவதானித்துக் கொள்ளலாம். இப்போது “ஒரு டாக்டரின் டயரியில் இருந்து…” என்னும் புதிய நூல் ஒன்று அவர் படைப்பாக வெளியிடப் பட்டிருக்கின்றது.\nநலவியல் சார்ந்த முன்னைய நூல்கள் போல் இந்த நூல் இல்லாதிருப்பினும், நலவியற்றுறை சார்ந்த டாக்டர் ஒருவரின் அனுபவ வெளிப்பாடாக இது அமைந்திருப்பதால் அத்துறையோடு தொடர்புபட்ட கருத்துக்கள் இங்கும் தவிர்க்க இயலாது இயல்பாக இடம் பெறுகின்றன. முன்னைய நூல்களில் மெல்லிய நகையும் எள்ளலுமாக வெளிப்பட்ட டாக்டரின் சமூக விமர்சனங்கள் இந்த நூலில் கடும் சீற்றத்துடன் அவர் இதயத்தில் இருந்து வெளிப்பட்டிருக்கின்றன.\nநலவியற்றுறைசார் நூல்களில், அத்துறை சார்ந்த கருத்துக்களுக்கப்பால் தமது எண்ணங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த இயலாது தவித்த முருகானந்தன், தம்மை அடக்கி அடக்கி நகையும் எள்ளலுமாகச் சமூகத்தைக் குத்திக்காட்டுவதுடன் நின்றுவிடுகின்றார். தமது உணர்வுகளை வெளிக்காட்டுவதற்கு இந்த நூல் வெகுவாய்ப்பாக அமைந்து விட்டதால், அவரது இதயக் குமுறல் மிகுந்த சீற்றத்துடன் பீறிக் கொண்டு பாய்கின்றது. சீரழிந்த சமூகத்துடன் முரண்படுதல், அந்தச் சமூகத்தை விமர்சித்தல், நல்லதோர் சமுதாய உருவாக்கத்தைச் சுட்டி நிற்றல், அதற்காகச் செயற்படுத்தல் என்பன மானுட சமுதாயத்தை நேசிக்கும் மனிதநேயம் மிக்க ஒரு படைப்பாளியின் சிறப்பான குணவியல்புகள். ஓர் எழுத்தாளனின் சிருஷ்டி இலக்கியங்களுக்கூடாக அவனிடம் இருக்கும் இந்த இயல்புகள் வெளிப்படுத்துவதைக் காணலாம். அத்தகைய ஒரு வெளிப்பாட்டினை டாக்டரான முருகானந்தனின் இந்த நூலுக்கூடாகக் கண்டுகொள்ள முடிகின்றது.\nநலவியற்துறை சார்ந்த டாக்டராக இருக்கும் முருகானந்தனிடத்தில் ஆளுமை மிக்க ஆக்க இலக்கியகர்த்தா கரந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார். டாக்டர் முருகானந்தன் எழுதியிருக்கும் இந்த நூலில் மொத்தம் பதினேழு கட்டுரைகள் அவரது பல அனுபவங்களைச் சொல்லுகின்றவைகளாக இடம் பெற்றிருக்கின்றன. இவற்றுள் பன்னிரண்டு கட்டுரைகள் முருகானந்தனின் ~யாழ் வடமராட்சி டயரியில் இருந்து 1986 – 1987 வரை சிரித்திரன் சஞ்சிகையில் பிரசுரமாகியிருக்கின்றன. ஏனைய ஐந்து கட்டுரைகள் பத்தாண்டு கால இடைவெளிக்குப் பின்னர், முருகானந்தனும் மல்லிகையும் யாழ்குடா நாட்டிலிருந்து கொழும்புக்கு இடம் பெயர்ந்த பிறகு, ‘கொமும்பு டயரி’ இல் இருந்து 1997 – 1999 வரை மல்லிகை மாசிகையிற் பிரசுரமாகியிருக்கின்றன. இந்த இரண்டு டயரிகளையும் முருகானந்தன் எழுதியிருக்கும் காலம், பிரதேசம், சூழல், சஞ்சிகைகள் என்பன வேறுபடுகின்றன. குறிப்பிடப்பட்ட இந்த வேறுபாடுகளுக்கமைய, இந்த இரண்டு டயரிகளுலும் இடம்பெற்றுள்ள அனுபவங்களும் வேறுபடுகின்றன.\nவடபிரதேசத்தின் போர்க்காலச் சூழலிற் பெற்ற அனுபவங்களின் வெளிப்பாடக முதற் பன்னிரண்டு கட்டுரைகளும் காணப்படுகின்றன. டாக்டரும் ஒரு மனிதன். அவர் வாழும் சூழல் அவரையும் பாதிக்கச் செய்கின்றது. டாக்டர் முருகானந்தன் என்னும் மனிதனின் இதயமும், உணர்வுகளும், உணர்ச்சிகளும் அவரது முதற் பன்னிரண்டு கட்டுரைகளிலும் வெகுதீவிரத்தன்மையுடன் வெளிப்படுகின்றன.\nபல்வேறு குணவியல்புகள் கொண்ட மனிதர்களைத் தினமும் சந்திக்க, அவர்கள் சொல்லும் கருத்துக்களைப் பொறுமையாகச் செவிமடுக்க, டாக்டர்களாக இருக்கின்றவர்களுக்கு வாய்ப்புக் கிட்டுகின்றது. இவர்கள் தினந்தினம் சந்திக்கும் இந்த மனிதர்கள் எப்படியானவர்களாக இருக்கின்றார்கள் என்பதனை டாக்டர் முருகானந்தன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “கோபக்காரர்கள், சாந்தசொரூபிகள், அவசரக்காரர்கள், அழுதுவடிபவர்கள், நிதானமானவர்கள், துள்ளிக்கு (கொ)திப்பவர்கள் என எத்தனையோ வகையினரை வைத்தியர்களாகிய நா���் தினமும் காண்கின்றோம்” இத்தனை வகையான மனிதர்களின் தினசரிச் சந்திப்புக்கள் புதியபுதிய அனுபவங்களையே டாக்டர்களுக்கு எப்பொழுதும் வழங்குகின்றன. அறிவீனம், சுயநலம், சேவையை மதிக்காது அவமதிக்கும் குணம், பொய்மை, அடுத்தவர் பற்றிய அக்கறை இன்மை, பெற்றோரைப் பேணாது ஒதுக்கிவைக்கும் மிருகத்தனம், எல்லாம் அறிந்தவர் போன்ற அகம்பாவம், சமூக, கலாசரச் சீரழிவு, பொறுப்பின்மை, போலித்தனம், இலாபம் ஒன்றே நோக்கமாக கொண்ட கொலைச் செயல்கள் என்பனவற்றை தமது நடத்தைக் கோலங்களாகக் கொண்டு வாழும் மனிதர்களின் சந்திப்புக்கள் டாக்டர் முருகானந்தனுக்கு நிகழ்ந்திருக்கின்றன. அந்தச் சந்திப்புக்கள் அவர் பெற்ற அனுபவங்களாக இந்த நூலில் வெளிப்படுகின்றன.\nஇவைகள் இந்த நூலில் வெறும் செய்திகளாளக இடம் பெற்றிருக்கவில்லை. இந்த அனுபவங்களின் பாதிப்பினால் மேலெழும் மனிதநேயம் மிக்க குரலாக இவைகள் ஒலிக்கின்றன. வடபுலத்துப் போர்க்காலச் சூழல் அவரைக் கொதித்தெழச் செய்கின்றன. இந்த நூலில் இடம் பெற்றுள்ள பல கட்டுரைகளில் டாக்டரின் பேனா கொதிநிலையில் பொங்கி வழிந்திருப்பதைக் உணர்ந்து கொள்ள முடிகின்றது. இலாபம் ஒன்றினை மாத்திரம் நோக்கமாகக் கொண்டு கொஞ்சமும் மனிதாபிமானமற்ற வெறும் வியாபாரிகளாகப், பணம் பண்ணிக் கொண்டிருக்கும் கொலைகார மருந்து விற்பனையாளர்களை அடங்காத கோபத்துடன் சாடும் இடத்தில் முருகானந்தனின் உள்ளத்தில் பொங்கி எழும் சீற்றம் முழுவிச்சுடன் இவ்வாறு வெளிப்படுகின்றது. “ஆனால் …. இன்று…. எவருமே மருந்துக்கடை போட்டு விடலாம். வெறெந்தத் தொழிலிற்கும் லாயக்கற்றவர்கள் கூட, பசப்பு வார்த்தை பேசி விற்கத் தெரிந்தால் போதும். இன்று மண்ணெண்ணைக் கடைகளில் கூட மருந்துகள் விற்பனையாகின்றன. அமோகமாக கூவிக் கூவி விற்பனை செய்கிறார்கள் ஏனென்றால் மண்ணெண்ணை வியாபாரத்தை விட மருந்து வியாபாரம் லாபகரமானதாகிவிட்டது. எனவே தான் கேட்கிறேன்… மருந்து வியபாரிகளிடமிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்ற கடவுளாலும் முடியுமா\nஇன்னோரிடத்திற் சமூக சிந்தனை அற்ற கல்விமானின் சந்திப்பின் வெளிப்பாடாக, “இவர்கள் எல்லாம் என்ன மனிதர்கள்… மக்கள்படும் இன்னல்களை… அவலங்களை… இழப்புக்களைப் புரியாமல் தந்தக் கோபுரத்தில் தங்களுக்குத் தாங்களாகவே தனி வாழ்க்கை வாழ்கின்றார்களா ” என மனம் குமுறுகின்றார். டாக்டர் முருகானந்தனின் ‘கொழும்பு டயரி’ இல் இருந்து (மல்லிகைக் கட்டுரைகள்) தொகுக்கப் பெற்ற கட்டுரைகள் காலமாற்றம், சூழல் மாற்றம், வாழ்க்கைமாற்றம் என்பவற்றால் முன்னைய நிலையிலிருந்து சற்றுச் சூடு தணிந்த அனுபவ வெளிப்பாடுகளாகப் பதிவாகி இருக்கின்றன. ஆயினும் நகையும் எள்ளலுமாக பழைமை பேண் மூடச் சமூகத்தை வேறு யாரும் குத்திக்காட்டாத அளவுக்கு விமர்சிக்கின்றன.\nபசுமலம் புனிதமானது. ஆறுமுகநாவலர் சொல்லி வைத்திருக்கும் அத்தனை கருத்துக்களும் தேவவாக்குகள் என மூடத்தனமான மதநம்பிக்கையுடன் வாழும் தமிழ் இந்து மக்களுக்கு தான் பட்ட அருவெறுப்பான அனுபவம் ஒன்றினைத் தமக்கே இயல்பான சுவைபடச் சொல்லுகின்றார். “நாவலர் பெருமான் அருளிய சைவவினாவிடையின் தாக்கம் தமிழ் நாட்டிலும் பரவியிருப்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தபோதும், அவர் சொற்படி காலைக் கடன் கழிப்பது கண்டு பெருமையடைந்தேன்”\nமுருகானந்தனின் இந்த நூலானது பல பரிமாணங்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றது. வாசகனிடத்தில் பல்வேறு உணர்வு நிலைகளைத் தொற்றவைக்கும் பாங்கினைக் கொண்டுள்ளது. இதனை ஆழ்ந்து படிக்கும் ஒருவாசகனுக்கு உடல் புல்லரிக்கும். வேதனை தோன்றும், வெறுப்புண்டாகும். அருவெருப்புத் தோன்றும், கோபம் கொப்பளிக்கும். சுகானுபவம் கொடுக்கும். முருகானந்தன் தான் பெற்ற வேறுபட்ட உணர்வு நிலைகள் அனைத்தையும் தேர்ந்த கலை நுட்பத்துடன் தந்திருக்கின்றார். அந்த வழங்கல் வாசகனைப் போய்த் தொற்றிக் கொள்ளும் வனப்பு அவர் எழுத்தில் கைவந்திருக்கின்றது.\nதான் அனுபவப்பட்ட சம்பவங்களை நேர்த்தியாக விளக்குவதற்கு இடையிடையே சில குட்டிக்கதைகள், கருத்தைக் கவரும் பொருத்தமான புத்தம் புதிய உவமைகள் என வேண்டிய இடங்களில் இவ்வாறு தருகின்றார். (டாக்டர்) ~~’முறுக்கி விடப்பட்ட மெஷின்’ ~~’ஈரல் அழற்சிக்காரன் போல் உப்பி ஊதிய முகம்’ ~~’காற்றைக் குடித்து உப்பி ஊதிக் குடல் வெடித்துச் செத்த தவளை போல்’, “உள்ளி, எண்ணெய்க்குள் விழுந்த எலிபோல், ஊறி உப்பிக்கிடந்தது” இந்தகைய நயமான உவமைகள் வாசகன் நெஞ்சைத் தொடுகின்றன.\nஇவைகள் மாத்திரமல்லாது கவனத்தைப் பட்டென்று ஈர்க்கும் நவீன சொற்றொடர்களும், சுவார்சியமாகச் சொல்லி இதயத்தில் சுருக்கென்று குத்தி நிறுத்தும் உரையாடல் பாங்கான எழுத்தும் இந்த நூலில் விரவிக் கிடக்கின்றன.\n01. “பத்தியம் என்ன டொக்டர்” “பத்தியம் எண்டு ஒண்டும் உங்களுக்கு இல்லை. உங்களைக் கவனிக்கிறதைவிட உங்களைக் கடிச்ச அந்த நாயைத்தான் கவனமாகப் பராமரிக்க வேணும்.”\n02. “இரவு உடையுடன் புன்னகை போர்த்துக் கொண்டு நின்றிருந்தாள்”\n03. “எப்போழுதோ அந்தப் பிள்ளை மூக்கினுள் விளையாட்டாக வைத்து மறந்துவிட்ட அந்த ரப்பர் துண்டு எவ்வளவோ வீண் அலைச்சல்களுக்கும் சஞ்சலத்திற்குப், பணச்செலசிற்கும் பிறகு அப்பாவி போல் அமைதியாகக் கிடந்தது”\n04. “தமது மருத்துவ அறிவைக் கறள்கட்ட விடாமல் பட்டை தீட்டிக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் இன்றைய டாக்டர்கள்”\n05. “சுய வைத்தியம் ஜீவநாசினி”\n06. “இராட்சத அலுமீனியக் கழுகுகள்”\n07. “வேதனைச் சாறாக டெலிபோன் சிந்தியது”\nமுருகானந்தனின் எழுத்துக்களில் ஒரு டாக்டருக்குரிய அவதானிப்பு மாத்திரமல்லாது ஒரு கலைஞனுக்குரிய நேர்த்தியான கூர்ந்த பார்வை இந்த நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகளில் தெற்றெனப் புலப்படுகின்றது. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சினிமா உலகில் ஒர் உந்தக் கலைஞன். சிறந்த சுய சிந்தனையாளன். மனிதர்களை இனங்காண்பதற்கு, அவர்கள் சிரிக்கும் பாணி எப்படி இருக்கும் என அவர் வகைப்படுத்திக் காட்டியுள்ளார். சினிமாப்பாடல் ஒன்றின் மூலம் அதனைப் பதிவு செய்து வைத்துள்ளார். டாக்டர் முருகானந்தன் எச்சில் துப்பும் முறைகள் எவையெவையென வகைப்படுத்திக் காட்டுவது ஒரு தனி அழகு. “கொர் என்ற சத்தத்துடன் தொண்டைக்குள் இருப்பதைக் காறியெடுத்து நூனி நாக்குக்கு கொண்டு வந்து ஆரவாரமாகத் துப்புவது ஒருவகை. துப் துப்பென அடுக்கடுக்கான தொடர் செய்கைகளாக அலட்டாமல் துப்புவது இன்னுமொருவகை. அசிங்கத்தைப் பார்த்ததும், அசிங்கத்தைப் போல் வெறுக்கும் ஒருவரைக் கண்டு முகம் கோணி வன்மத்துடன் துப்புவது விசேடரகம். ரஜனியின் சிகரட் ஸ்டைல்போல ஆட்காட்டி விரலையும் நடுவிரலையும் உதடுகளின் நடுவே வைத்து இடைவெளிக் குள்ளால் நசுக்கிடாமல் துப்புவது மன்மதரகம்”\nதமிழர் சமுதாயத்தின் பாரம்பரியங்கள், பண்பாடுகள், வாழ்க்கை முறைகள் என்பன பற்றி இந்த நூலில் இடம் பெற்றுள்ள சில கட்டுரைகள் எடுத்துச் சொல்லுகின்றன. வாழ்வின் உயிர் முச்சாகக் சிக்கனம் பேணி வாழ்ந்து வந்து ய��ழ்பாணத்தார் ஒரு புதுமணப் பெண்ணைத் தோ்ந்தெடுக்கும் போது, எத்தகைய பரிசோதனைகளை நடத்தினார்கள் என்பதனை முருகானந்தன் விவரமாக எடுத்துச் சொல்லிருக்கின்றார், போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத் தழிழ்ச் சமூகத்தின் அவலமான சமூக பொருளாதார நிலைகள் மிகக் குறுகிய இரண்டொரு வாக்கியங்களினால் மிகத் துல்லியமாகப் புலப்படுத்தப்படுகின்றன. இதற்கு நல்லதொரு உதாரணமாக ஷெல் அடிபட்டு இறந்து போன ஒரே தம்பி பற்றிய குறிப்பு, “என்ன பரிதாபம் ஐந்து மணமாகாத பெண்களுக்கு ஓரே தம்பி. குடும்பத்தின் நிரந்தர ‘வைப்புப்பணம்’ என நம்பினார்கள்” என்று மிக ஆழமாக நெஞ்சை தொட்டு கண்கலங்க வைப்பதுடன் யாழ்ப்பாணத்து வாழ்வியல் நிலையையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வருகின்றார்.\nஇந்த நூலில் இடம் பெற்றுள்ள பல கட்டுரைகள் நல்ல சிறுகதைகளாகப் படைக்கப்படத் தகுந்தவை. கட்டுரைகள் சிலவற்றின் முடிவு சிறுகதையை நிறைவு செய்வது போல நெஞ்சிற்பதிகின்றன. சம்பவச் சித்திரிப்புகள் சிறுகதைகளாக ஒளிருகின்றன. உண்மையில் இதுவொரு கட்டுரை நூல்தானா என்னும் ஐயம் நெஞ்சில் எழுதுகின்றது.\nடாக்டர் முருகானந்தன் தரமான சிறுகதைகளைப் படைக்கும் ஆற்றல் மிகுந்த எழுத்தாளர். ஆயினும் தமது நேரடி அனுபவங்களைக் கட்டுரைகள் என்ற பெயரில் ஆக்கித் தந்திடுக்கின்றார். கட்டுரைகள் என்றால் அவை இப்படித்தான் இருக்க வேண்டும் என்னும் பழைய வாய்பாட்டு மரபிலிருந்து விடுபட்டு, சிறுகதை இயல்புகளை உள்வாங்கி, உரைநடை கலந்து இலக்கிய நயத்துடன் சுவைபட வழங்கி இருக்கின்றார்.\nடாக்டர் முருகாநந்தன் தாம் பெற்ற அனுபவங்களை மாத்திரம் இனிக்கச் சொல்லி வைத்து சமூக அவலங்களில் இருந்து மெல்ல விலகிப் போய்விடவில்லை. தனக்குக் கிடைத்துள்ள சம்பவ அனுபவங்கள் சார்ந்து சமூக நிலைப்பட்ட கருத்துக்களையும், சமூக விமர்சனங்களையும் பொறுப்புடன் முன்வைக்கின்றார். ஆக்கிரோசம் மிக்க ஒர் ஆக்க இலக்கிய கர்த்தாபோல் ஒரு சமூகப் போராளியாகத் தம்மை வெளிப்படுத்துகின்றார்.\nகட்டுரை அனைத்தும் சொந்த அனுபவங்கள் என்பதால் தவிர்க்க இயலாது தற்சார்புக் கட்டுரைகளாக இருப்பது இவற்றின் பொதுத்தன்மையாக காணப்படுகின்றது. ஆனால், “கொள்ளையர்கள் + கொலைஞர்கள் = ”என்னும் கட்டுரை குறிப்பிட்ட அந்தத் தற்சார்புத் தன்மை அற்றதாக அமைந்து ���ிடுகின்றது. சொந்த அனுபவம் என்னும் முத்திரையை அது பெறத் தவறி விடுகின்றது. “நடுநிசி அழைப்பார்கள்” என்னும் கட்டுரைத் தலைப்பு கருத்துத் தெளிவைக் கொடுக்கவில்லை என்றே சொல்லாம். நடுநிசியில் அமைப்பார்கள், நடுநிசி அழைப்பாளர்கள், நடுநிசி, அழைப்பார்கள் என ஏதோவொருவகையில் தெளிவாக இத்தலைப்பினை இட்டிருக்கலாம் போலத் தோன்றுகின்றது.\nமல்லிகைப் பந்தல் வெளியீடாக வெளிவந்திருக்கும் இந்நூல், மல்லிகைப் பந்தல் வெளியீடுகளுள் வித்தியாசமான ஒன்றாக விளங்குகின்றது. இந்நூலின் அட்டைப்படத்தினைத் தமிழ்நாட்டு முன்னணி ஓவியர் அமுதோன் சிறப்பாக, கவர்ச்சியாக வரைந்துள்ளார். அதனால் Doctor என்னும் ஆங்கிலச் சொல் தமிழ்நாட்டு வழக்குப்போல “டாக்டர்” என அட்டையில் இடம் பெற்றுள்ளது. நூலின் உள்ளே நுழைந்தால் “டாக்டர்” எனவும் “டொக்டர்” எனவும் குழப்பமாக இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் குழப்பத்துக்கெல்லாம் ஓவியர் அமுதோன் வழிசமைத்து விட்டார் போலத் தோன்றுகின்றது.\nநெஞ்சைத் தொட்டு வாசகனுடன் நேரிற்பேசும் இந்த நூல் உடல்நலவியல், அகநலவியல், மனித நடத்தைகள் பற்றியெல்லாம் சமூக அக்கறையுடன், கலைநயம் ததும்பப் பேசுகின்றது. இதனைப் படிப்பதே பயனுள்ள நல்ல சுபானுபவந்தான்.\nபெப்பிரவரி 2004ல் இந் நூல் வெளியானபோது எழுதப்பட்ட விமரிசனம்\n201-1/1, சிறி கதிரேசன் வீதி\n>வயதானவர்களின் பிரஸர் எவ்வளவாக இருக்க வேண்டும்\n>‘ஐயா ராத்திரி பாத்ரூம் போகையுக்கை விழுந்து போனார். பிரஸர் கூடிப்போச்சோ எண்டு பாருங்கோ’ என்றாள் தள்ளாடிக்கொண்டு வந்த தனது எண்பது வயது தாண்டிய தகப்பனைக் கூட்டிக் கொண்டு வந்த மகள். ‘ஏன் இவருக்கு பிரஸர் இருக்கோ’ என நான் கேட்கவும் ‘ஹய் பிரஸர் இருந்தது. HCT பாதி காலையிலும், எனலாபிரில் (Enalapril) மருந்து இரவிலும் வழக்கமாகப் போடுகிறவர்’.\nசோர்வாக இருந்தபோதும் ஐயாவின் நாடித்துடிப்பு சீராக இருந்தது. உடல் ஆரோக்கியமும் பொதுவாக நல்லாக இருந்தது. பிரஸரையும் அளந்து பார்த்தேன். ‘காலையிலை போடுற ர்ஊவு மருந்தை நிப்பாட்டுங்கோ. இரவிலை போடுற எனலாபிரில் (Enalapril) மருந்தை காலை பாதி இரவு பாதியாகக் குறையுங்கோ’ என்று மகளிடம் சொன்னேன்.\n‘ஐயாவுக்கு பிரஸர் கூடித்தான்; தலைச்சுத்து வந்து விழுந்திட்டார் எண்டு நினைச்சம். நீங்கள் பிரஸர் மருந்தைக் குறைக்கச் சொல்லுறியள்.’ அவளது உரையாடலில் ஐயம் தொனிப்பட்டது. ‘அவருக்கு பிரஸர் 120/80லை இருக்கு’ என்று நான் சொல்லியதும், ‘அது நோர்மல்தானே ஏன் குளிசையைக் குறைப்பான்’ எனக் கேட்டாள். ஒரளவு விபரம் தெரிந்த பெண் என்பது புரிந்தது. எனவே விளக்கமாகச் சொல்ல முனைந்தேன்.\nவயதானவர்களின் பிரஸர் அதிலும் முக்கியமாக 80 வயதிற்கு மேற்பட்டவர்களில் எவ்வளவாக இருக்க வேண்டும் என்பது பற்றி பல வாதப்பிரதிவாதங்கள் இருக்கின்றன. அதிலும் முக்கியமாக 80 வயதிற்கு மேற்பட்டவர்களில் எவ்வளவாக இருக்க வேண்டும் என்பதில் கருத்தொருமைப்பாடு இருக்கவில்லை.\nஇவர்களது பிரஸரை மிகவும் குறைத்தால் அவர்கள் விழுவது அதிகரிக்கக் கூடும். அத்தோடு பக்கவாதம், மனக்குழப்பம், மனச்சோர்வு போன்றனவும் ஏற்படக் கூடும். அதனால்; ஓரளவுக்கு மேல் குறைக்கக் கூடாது என்பதும் முக்கியமானது. அத்துடன் பிரஸர் சற்று அதிகமாக இருப்பது அவர்களது சராசரி சீவிய காலத்தையும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது. ஆனால் அதே நேரத்தில் அவர்களது பிரஸர் குறைவாக இருப்பது மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை வருவதற்கான சாத்தியத்தைக் குறைக்கின்றன என வேறு சில ஆய்வுகள் கூறின.\nஅப்படியாயின் அவர்களது பிரஸர் எவ்வளவாக இருக்க வேண்டும்\nடாக்டர் ஓட்ஸ் குழவினர் 80 வயதிற்கு மேற்பட்ட பிரஸர் நோயுள்ள 4071 பேரின் சீவிய காலத்தை 5 வருட காலத்திற்கு ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். அவர்களது ஆய்வின் பெறுபேறுகளை முழுமையாக இங்கு சொல்ல வேண்டியதில்லை என்ற போதும் அவர்கள் சிபார்சு செய்கின்ற இறுதி முடிவு முக்கியமானது. 80 வயதிற்கு மேற்பட்டவர்களின் பிரஸரை 140/90 க்கு மேல் குறைத்தால் அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக மரணத்தை அடைவதற்கான சாத்தியம் அதிகம் என்கிறார்கள்.\nஅவர்கள் விரைவில் மரணமடைவதற்கு சமநிலை தழும்புவதும், விழுவதால் ஏற்படக் கூடிய பாதிப்புகளும், மருந்துகளின் பக்கவிளைவுகளும் காரணமாக இருக்கலாம் என அவர்கள் கருதுகிறார்கள். மாறாக அவர்களது பிரஸர் 140/90 க்குக் கூடுதலாக இருந்தால் உடலுறுப்புகளுக்கான இரத்த ஓட்டம் குறைவின்றி இருப்பதால் வாழ்வதற்கான வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.\nஇதைப் படித்தவுடன் உங்கள் 80 வயதிற்கு மேற்பட்ட ஐயா, அம்மா, மாமா, மாமி போன்றவர்களின் பிரஸர் மருந்தை உடனடியாக நிறுத்த வேண்டாம். சில பிரஸர் மருந்துகள் இருதய ���ற்றும் சிறுநீரக பாதுகாப்பு போன்ற வேறு பல காரணங்களுக்காகவும் கொடுக்கப்படுகின்றன. எனவே உங்கள் வழமையான வைத்தியரின் ஆலோசனையின்றி மருந்துகளில் மாற்றம் செய்ய வேண்டாம்.\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஆண்களில் விதைகள் இறங்காதிருக்கும் பிரச்சனை\nபகலில் உறங்கினால் உடல் நிறை அதிகரிக்குமா\nமுகத்தில் சிரிப்பு... மூளையின் தெறிப்பு...\nசின்னப் பையன்களே நீங்கள் 'பெரிய பிள்ளை' ஆவது எப்போது\nகை நடுக்கம் உடல் நடுக்கம்\nஉதடுகளிலும் அதனருகிலும் கொப்பளங்கள் பல்லி எச்சம் இட்டதா\nகாதுத் தோடு போடும் துவாரப் பிரச்சனைகள்\nஅண்மைய பதிவுகள்: முருகானந்தன் கிளிக்குகள்\nசிதைந்த படகும் அரும்பும் காதலும்\nவெம்பிப் பழுத்ததில் விளையும் வினை\nஅனுபவம். சிறந்த வலைப் பதிவாளர்\nஇருதய பை பாஸ் சர்ஜரி\nகுருதிச் சீனியின் அளவு குறைதல்\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு\nநாட்பட்ட சுவாசத் தடை நோய்\nவயது சார்ந்த மக்கியூலா சிதைவு நோய்\nவருடாந்த பொதுக் கூட்டம் 2009\nவெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம்\nUncategorized அனுபவம் ஆஸ்த்மா இலக்கிய நிகழ்வு உணவு முறை உளவியல் கவிதை குறுந்தகவல் குழந்தை வளர்ப்பு சஞ்சிகை அறிமுகம் சமகாலம் சினிமா சிறுகதைத் தொகுப்பு டொக்டரின் டயறி தடுப்பு முறை தொற்றுநோய் நகைச்சுவை நிகழ்வுகள் நீரிழிவு நூல் அறிமுகம் நூல் வெளியீடு படத்தில் நோய் பாலியல் புகைப்படங்கள் மணிவிழா மருத்துவம் முதுமை மூட்டுவலி வருடாந்த பொதுக் கூட்டம் 2009 விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1268_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-18T14:40:52Z", "digest": "sha1:XP73SMNWQBWBLXPVRKKQCA4E6ZR27A6Y", "length": 5936, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1268 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்:: 1268 இறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1268 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1268 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மார்ச் 2013, 08:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4ourstudents.blogspot.com/2013/01/blog-post_23.html", "date_download": "2018-10-18T14:59:08Z", "digest": "sha1:YQ52WWKWK32OAB7MOZGSRF3VL4ZAZB3D", "length": 2479, "nlines": 46, "source_domain": "4ourstudents.blogspot.com", "title": "நம் பள்ளி குழந்தைகளுக்காக... : ஆட்டிசம் நோய் அறிவோம்... குழந்தைகளை காப்போம்", "raw_content": "\nHome இந்தவார வேலைவாய்ப்பு TET Oct 2012 answers மத்திய வேலை மாநில வேலை கல்வி செய்திகள் இன்றைய சமூகம் குழந்தைகளுக்கான பக்கம் தகவல் களஞ்சியம் உங்கள் பக்கம்...\nஆட்டிசம் நோய் அறிவோம்... குழந்தைகளை காப்போம்\nகீழ் காணும் லிங்கை கிளிக் செய்து தெளிவான ஒரு கட்டுரையை அறிவீர் ... குழந்தைகளை காப்பீர்...\nஆட்டிசம் நோய் அறிவோம்... குழந்தைகளை காப்போம்\nகுழந்தைபாடல்கள் - youtube link\nஇன்று ஒரு தன்னம்பிக்கை கதை\ntntet2012.blog ஒரு வேலைவாய்ப்பு தளங்களின் ஒருங்கிணைப்பு தளம்... தங்களின் வருகைக்கு நன்றி... http://tntet2012.blogspot.in/\nகல்வி கரையில கற்பவர் நாள் சில...\nகல்விக்கும் ... கல்வியை அளிப்பவனுக்கும் எவ்வித தடைகளும் இல்லாமல் இருப்பது சிறப்பானதாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE/", "date_download": "2018-10-18T14:17:41Z", "digest": "sha1:53ZYIZGHRTNZPIU3YTUHN5LKB73VGK4E", "length": 9651, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "சீனா பாதுகாப்புத்துறை அமைச்சர் இந்தியாவிற்கு விஜயம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஐ. தே. கவின் புதிய நிறைவேற்று அதிகாரியாக சமல் செனரத் நியமனம்\nசபரிமலை விவகாரம்: தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்\nநாட்டின் நலனுக்காகவே ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்கப்படுகிறது – வெளியுறவுத்துறை அமைச்சு\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசீனா பாதுகாப்புத்துறை அமைச்சர் இந்தியாவிற்கு விஜயம்\nசீனா பாதுகாப்புத்துறை அமைச்சர் இந்தியாவிற்கு விஜயம்\nஇந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள சீனா பாதுகாப்புத்துறை அமைச்சர் வோய் ஃபெங்கே, அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார்.\nஇந்தியத் தலைநகர் டெல்லியை கடந்த 21 ஆம் திகதி சென்றடைந்த வோய் ஃபெங்கே, இன்று (வியாழக்கிழமை) இந்திய பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார். இந்நிலையில் இந்திய பாதுகாப்பு செயலகத்தில் வோய் ஃபெங்கேயிற்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சம்ரதாயப்படி வரவேற்பளிக்கப்பட்டது.\nஅதனை தொடர்ந்து இரு நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர்களின் தலைமையில், இரு நாட்டு உறவையும் வலுப்படுத்தும் வகையில் கூட்டம் ஒன்று இடம்பெற்றது.\nஇதன்போது, இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்துதல், இந்தியா- சீனாவிற்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் மூலோபாயம் தொடர்பில் ஆலோசிக்கப்பட்டதாக, இந்திய பாதுகாப்புத்துறை செயலகத்தின் டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா மற்றும் சீனாவின் எல்லைப்பகுதியான, டோக்லாம் பகுதியில் நிலவும் முரண்பாடு இன்றும் நீடிக்கின்ற நிலையில், இரு நாட்டின் முக்கிய தலைவர்களும் அடிக்கடி சந்தித்து கொள்வதும், பாதுகாப்பு மற்றும் உறவுநிலை தொடர்பில் ஆலோசிப்பதுமான நடவடிக்கைகள், தற்போதைய மத்திய அரசின் ஆட்சியில் அடிக்கடி நிலவுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவேகமாக பணியமர்த்தப்படும் ரோபோக்கள்- தென் கொரியா முதலிடம்\nஉலகில் மனிதர்கள் செய்யும் பணிகளில், மிக வேகமாக ரோபோக்களை பாரிய நிறுவனங்கள் தற்போது பணியமர்த்தி வருக\n#MeToo விவகாரம்: இந்திய மத்திய அமைச்சர் இராஜினாமா\n#MeToo எனும் விவகாரத்தின் மூலம் இந்தியாவின் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியாவிற்கு விஜயம்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றையதினம்(வியாழக்கிழமை) இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். பிரதமரின் ஊட\nஜனாதிபதி கொலை முயற்சி குறித்து வௌியாகியுள்ள செய்தி உண்மைக்குப் புறம்பானது – அரசாங்கம்\nதமக்கெதிரான கொலைமுயற்சி சதித்திட்டத்தை இந்தியாவின் ‘றோ’ உளவு அமைப்பு முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி ஒரு\nதங்க தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்\nதிருப்பதி கோயிலின் நவராத்திரி பிரமோற்சவ விழாவின் 8ஆவது நாளான இன்று (புதன்கிழமை) ஸ்ரீதேவி, பூதேவி சமே\nஐ. தே. கவின் புதிய நிறைவேற்று அதிகாரியாக சமல் செனரத் நியமனம்\nஒரு நடிகையின் நண்பர்களால் காட்சிகளை ��டமாக்குவதில் தாமதமாம்\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nஜனாதிபதி கொலைச் சதி விவகாரம்: பிரதிப் பொலிஸ்மா அதிரிடம் 9 மணி நேரம் வாக்குமூலப்பதிவு\nசவுதி அரேபிய முதலீட்டு மாநாட்டை புறக்கணிக்கும் பிரித்தானியா\nஅவுஸ்ரேலிய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான்\nஜயவர்தனபுர பல்கலைக்கழத்தின் பழைய மாணவர்களுக்கான விருதுகளை ஜனாதிபதி வழங்கிவைத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeninworld.blogspot.com/2010/11/responsibility-stand-up-be-bold-be.html", "date_download": "2018-10-18T13:33:30Z", "digest": "sha1:ANBFCZZLYUDVMMPLSDD2VEB7FW6ETY2K", "length": 3907, "nlines": 74, "source_domain": "jeninworld.blogspot.com", "title": "Jenin's World", "raw_content": "\nஉடல், உடலின் இயக்கம், செயல்படும் விதம் - உடல், உடலின் இயக்கம், செயல்படும் விதம் உடல் என்பது பல கோடி செல்களால் ஆனது. இந்த செல்கள் ஒன்றை ஒன்று தக்க விகிதத்தில் பிடித்து இழுத்துக் கொண்டு இருப்பதால்...\nஎனது விழிகள் குரான் வாக்கியம் : - குரான் வாக்கியம்...\nசாதனை - வேதனை - வாழ்க்கையில் சாதனை படைத்து விட்டேன் என்பதை விட யாரயும் வேதனை படுத்தவில்லை என்பது தான் மிக பெரிய சாதனை\nஒவ்வொருவர்க்கும் ஓர் விதமாய் தென்படும். பலகணி வழியே பார்ப்பவர்க்கோ அதுசிதறிக்கிடக்கும் ஒளிச் சில்லாய். பலகணி வழியே பார்ப்பவர்க்கோ அதுசிதறிக்கிடக்கும் ஒளிச் சில்லாய்இருளின் ஊடே உற்றுப்பார்ப்பவர்க்கோபயம் காட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-18-45/itemlist/tag/credit", "date_download": "2018-10-18T14:10:45Z", "digest": "sha1:Q7RTXXFK6DFPOW23CLBWSHRCHRGQFZVR", "length": 8057, "nlines": 68, "source_domain": "newtamiltimes.com", "title": "தமிழகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nசெவ்வாய்க்கிழமை, 05 ஜூலை 2016 00:00\nவிவசாய கடன் தள்ளுபடி திட்டம் ஒருமாத காலதாமதத்துக்கு பின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nதமிழக அரசின் விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தில் 40 நாட்களுக்கு பின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.கூட்டுறவு வங்கிகளில் சிறு, குறு விவசாயிகள் வாங்கிய கடன் ரத்து செய்யப்படும் திட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா கடந்த மே 23ம் தேதி கையெழுத்து போட்டார். இத்திட்ட செலவாக ரூ.5,780 கோடி அறிவிக்கப்பட்டது.கூட்டுறவு வங்கிகளில் ஏற்பட்டுள்ள நிர்வாக குளறுபடி காரணமாக பல்வேறு மாவட்ட கடன்தாரர்கள் பட்டியலை துல்லியமாக சேகரிப்பதில் தாமதம் ஏற்பட்டது. பல இடங்களில் ஆளுங்கட்சி நிர்வாகிகள், தங்களை கவனித்தால் மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்படும் என மிரட்டியதாகவும் புகார் எழுந்தது. இதனால் கூட்டுறவு வங்கி செயலாளர்கள் பட்டியலை இறுதிப்படுத்த முடியாமல் திணறி வந்தனர். இந்நிலையில், 40 நாட்களுக்கு பின் தற்போது விவசாய கடன் தள்ளுபடி திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாக, இதுபோன்ற கடன் தள்ளுபடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டால் அடுத்த சில நாட்களில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு பயனாளிகள் பட்டியல் வெளியிடுப்படுவது வழக்கம். ஆனால் சிறு, குறு விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தில் மிகவும் தாமதமாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டிருப்பது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் பட்டியலை இறுதி செய்யவதில் தொடர்ந்து குளறுபடி நீடிப்பதால் இந்த நடைமுறை அமலுக்கு வர தாமதமாகும் என்று கூறப்படுகிறது.\nசெவ்வாய்க்கிழமை, 07 ஜூன் 2016 00:00\nவங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை\nவங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று மும்பையில் இன்று நடைபெற்ற நிதிக் கொள்கை ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் ரெப்போ எனப்படும் வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் 6.50 சதவீதமாகவே தொடரும்.\nமேலும், சி.ஆர்.ஆர். எனப்படும் வங்கிகளின் ரொக்க கையிருப்பபு விகிதமும் 4 சதவீதமாகத் நீடிக்கும்.\nரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறைய வாய்ப்பில்லை.\nஇது குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் விளக்கம் அளித்துள்ளார்.\nமும்பையில் இன்று நடைபெற்ற நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரகுராம் ராஜன், 7வது ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்தினால் ஏற்படும் பணவீக்க சூழலை கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nமேலும், கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை கருதியும் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்��டவில்லை என்று தெரிவித்துள்ளார்.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 93 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sattaparvai.blogspot.com/2011/11/blog-post_26.html", "date_download": "2018-10-18T13:57:08Z", "digest": "sha1:PEYYDZYSGELPN5C43E7UTZFUKAUGXCQS", "length": 28537, "nlines": 306, "source_domain": "sattaparvai.blogspot.com", "title": "Satta Parvai - சட்டப்பார்வை - The Legal Vision: 'பேக்கு வர்மம்' பற்றி தெரியுமா ?", "raw_content": "\nThis blog is for Law, Legal Education and Legal Awareness. சட்டம், சட்டக் கல்வி மற்றும் சட்ட விழிப்புணர்வுக்கான வலைப்பதிவு இது.\n'பேக்கு வர்மம்' பற்றி தெரியுமா \n'வர்மம்' என்பது தற்காப்பு மற்றும் மருத்துவ முறைக்கு பயனாகும் ஒரு கலையாகும். வர்மத்தில் படு வர்மம், தொடு வர்மம், நோக்கு வர்மம் என பலவகை உண்டு.\n'தொடு வர்மம்' மூலம் பல கடுமையான உடல் வலிகள் குணமாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் தாக்க வரும் எதிரியின் சில முக்கிய நரம்பு முனை பகுதியை கையால் அழுத்திக் குத்தி பிரள வைப்பதன் மூலம் ரத்த ஓட்டத்தை தடுத்து அவனை செயலிழக்கச் செய்ய முடியும். உடனே முடக்க முடியும்.\n'நோக்கு வர்மம்' பற்றி 7-ஆம் அறிவு திரைப்படத்தில் இயக்குனர் முருகதாஸ் சொல்ல நாம் அனைவரும் தெரிந்து கொண்டோம். இதற்கு முன் 'படு வர்மம்' பற்றி 'இந்தியன்' திரைப்படத்தில். 7-ஆம் அறிவில் முருகதாஸ் 'அறி துயில் நிலையை' (ஹிப்னாடிசம்) நோக்கு வர்மம் என்கிறார். அதே நேரத்தில் போதி தருமர் வாழ்க்கை வரலாறை புரட்டிப் பார்த்தால் அது முருகதாஸ் சொல்வது போல் இல்லை. அந்த முரண்பாடுகள் இந்தக் கட்டுரைக்கு வேண்டாம்.\nவர்மக் கலையின் வாயிலாக நல்லதையும் செய்யலாம் . பொல்லாததையும் செய்யலாம். நல்லது செய்யும் வர்மக் கலையின் மீது என்றும் எனக்கு மரியாதை உண்டு.\nசில காலங்களுக்கு முன் ஒரு குடும்பத்தினரைப் பற்றி ஒருவர் சொல்லக் கேட்டு அறிந்தேன்.\nஅந்தக் குடும்பத்தின் உறுப்பினர்களுக்கு ஒருவர் நிறைய நல்லன செய்து, உளப்பூர்வமாக உதவி செய்கிறார். அவர் நல்ல மனதோடு, வெள்ளிந்தியாக செய்து வந்த பல காரியங்களை அக்குடும்பம் ஏற்று சுபிட்சம் அடைகிறது. ஆனால் அக்குடும்பம் அவரை முடிந்த அளவு பயன்படுத்திக் கொள்கிறது என்பதையோ, காரியங்கள் முடிந்த பிறகு அவர் மீது அபாண்டமாக பழி போட்டு பணம் பறிக்கப் போகிறது என்பதையோ அவரால் அறிந்து கொள்ள முடியவில்லை. அவ்வளவு கமுக்கமாக அக்குடும்பத்தினர் இருந்து காரியங��களை சாதித்துக் கொண்டனர்.\nஇதற்கு அக்குடும்ப உறுப்பினர் கையில் எடுத்துக் கொண்ட ஆயுதம் எது தெரியுமா\n(குறிப்பு : இது வர்மக்கலையில் சேர்த்தி அல்ல)\nஅக்கு(டு)ம்ப உறுப்பினர்கள் தங்களை 'பேக்கு' மாதிரி காட்டிக் கொண்டு காரியங்கள் சாதித்துக் கொள்வதில் வல்லவர்கள். 'அப்பாவி என்பது வேறு.. அப்பாவி போல் காட்டிக் கொள்வது' என்பது வேறு. இதில் அக்குடும்பம் இரண்டாவது ரகம். அக்குடும்பத்தினருக்கு உதவிய அந்த நல்லவர் அக்குடும்பத்தில் தங்கி இருக்கும் போது அனைவரும் 'ஒன்றும் தெரியாத அமுக்கு பாப்பாக்கள்' போல நடந்து கொள்வர். மிகப் பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு உதவிகள் கேட்பார். இளகிய மனம் படைத்த அந்த நல்லவர் அவர்கள் கேட்டவாரெல்லாம் செய்து கொடுப்பார், நடந்து கொள்வார். அதனால் அக்குடும்பத்தினர் பெரும் பயன் அடைந்தனர்.\nஅக்கு(டு)ம்பத் தலைவன் ஒரு 'சைலென்ட் துரை'. குறிப்பாக தனது மகளிடம் அதிகமாக பேச மாட்டார். இருவரும் கண்களாலே 'சைகை' செய்து கொள்வர். அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். அவை அந்த இருவருக்கு மட்டுமே புரியும். மற்றவர்களுக்கு சட்டென புரியாது. அந்த நல்லவருக்கும் புரியாது போனதில் வியப்பு ஏதும் இல்லை. சுருங்கச் சொன்னால் அவரை தந்தையும் மகளும் சேர்ந்து அந்த நேரத்தில் ஏமாற்றுகிறார்கள் என்று பொருள்.\nஅக்கு(டு)ம்பத் தலைவியை 'ஒரு அபிநய சரஸ்வதி' எனலாம். சூழலுக்குத் தக்கவாறு முகத்தில் பாவனை காட்டுவார். அவருக்கு பிடிக்கவில்லை என்றால் முகவாய்க் கட்டு இன்னும் கோனையாகிவிடும். பிடித்திருக்கிறது என்றால் உள்ளே கோணல்மாணலாக வளர்ந்திருக்கும் அத்த்தனை பற்களும் தெரிய உதடுகள் காது வரை எட்ட சத்தமில்லாமல் சிரிப்பார். விரும்பாத ஒன்று நடந்து விட்டதாக அவர் எண்ணினால் 'ஸ்...ஸ்ச் ...' என்ற சத்தம் மட்டும் கேட்கும். பல சமயங்களில் ஏறுக்குமாறாகவும் பாவனை காட்டுவார், காரியம் சாதிக்க. பாவம்..... அந்த நல்ல மனிதர் இந்த அபிநய சரஸ்வதியின் முக பாவனைகளால் பல முறை குழம்பி போய் இருக்கிறார்.\nஅக்கு(டு)ம்ப தலைவரின் மகள், தனக்கு சாதகமான பதிலை சிரித்துக் கொண்டே போட்டு வாங்குவதில் கில்லாடி. அவர் கேட்ட கேள்வி மற்றவர்களுக்கு தெரியாது. ஆனால் அந்த நல்ல மனிதர் சொன்ன பதில் எல்லோருக்கும் தெரியும். குரங்கிடமிருந்து தொப்பியை திரும்பப் பெற வியாபாரி, முதலில் தனது தொப்பியை தூக்கி எறிவானாம். அதை போல செய்து முதலில் ஒரு ஒத்திகை பார்த்துக் கொள்வார். அவர் ஒத்திகைக்கு செய்ததை அந்த நல்ல மனிதரும் நல்லெண்ணத்தில் செய்தார். பின் 'அது தவறு.. நீ ஏமாந்து விட்டாய்' என இன்று அவரை பரிகசிக்கின்றார். அந்த மனிதருடன் சேர்ந்து கமுக்கமாக செய்த பல காரியங்களை இன்று ஒருபுறமாக நின்று 'தவறு' என்று சொல்கிறார். ஆனால் அதெப்படி தவறாகிவிடும் எனினும் இப்படியே அவரது நுண் உணர்வுகளை தூண்டி, சீண்டி மெல்லமெல்ல அவரை சீரழித்து வந்தார். நேரத்திற்கு தக்க கபட நாடகம் போடுவதில், ஆடுவதில் கில்லாடி. அந்த நல்லவரை எப்படியும் தவறானவராக சித்தரிக்க வேண்டும் என்று பலே திட்டங்கள் எல்லாம் போட்டார். எல்லாம் 'பேக்கு வர்ம' மயம்.\nஅக்கு(டு)ம்ப தலைவனின் மகன் ஒரு அசகாய பேக்கு (சூரன்). காரியம் ஆக வேண்டும் என்றால் எதையும் செய்வான். மற்றவர்கள் பேசுவதைக் கேட்டு பதில் சொல்ல மாட்டன். 'ஹு..ஹும்.. ஹு..ஹும்..' என்ற ஒரு விசித்திர முனகல் தவிர வேறு எந்த சத்தமும் அவன் வாயில் வராது. அதாவது எதிர் தரப்பினர் பேசுவதை அமோதிப்பதை போல. இப்படி 'ஹு..ஹும்.. ஹு..ஹும்..' என்று சொல்லி பின்னிட்டு தங்கள் 'கை கழுவும் திட்டத்தை நிறைவேற்ற' அந்த நல்ல மனிதரிடம் பல விடயங்களை கறந்து கொண்டான். தேவைக்கு தகுந்தாற் போன்று பல பொருட்களை இரவலாக, பரிசாக பெற்றுக் கொண்டான்.\nஅக்கு(டு)ம்ப உறுப்பினர் அனைவரும் நடப்பதே ஏதோ பாதம் தரையில் தொட்டும் தொடாமலும் நடப்பது போல இருக்கும். பூனை தோற்று விடும் போங்கள். மெல்ல நடந்து வந்து ஒற்றர் வேலை பார்ப்பதில் வல்லவர்கள். அதே நேரம் திடீரென மாயமாக மறைந்தும் போய் விடுவார்கள். \"இங்கேதானே இருந்தார்கள்.. எங்கே போனார்கள்\" என்று நாம் தேடிக் கொண்டிருக்க வேண்டும்.\nஅந்த மனிதருக்கு வேண்டியவர்களிடம் அவரை அறியாமலேயே பழகி வந்துள்ளனர். தற்போது அவர்களிடம் தங்களை நல்லவர்கள் போல் காட்டிக் கொண்டு, அவரை பற்றி வெகு சாதுரியமாக குறை கூறி துவேசம் விளைவிக்கின்றனர். அவருக்கு வேண்டாதவர்களை இனம் கண்டு அவர்களிடமும் பழகினர். எதிரிக்கு எதிரி நண்பன் அல்லவா\nஅந்தக் குடும்பம் இந்த நல்ல மனிதரிடம் காட்டிய பேக்கு வர்மத்தால், இன்று அவர் கிட்டத்தட்ட சிதைந்து போய் விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.\nஅக்குடும்பம் இதுகாறும் வன்ம உணர்வுடன் பழகி வந்துள்ளது என்பதை அந்த நல்ல மனிதர் அறிந்து கொள்வதற்குள் எல்லாம் கை மீறிப் போய் விட்டது.\nஇப்படிப்பட்ட 'வர்மக் கலையை' பிரயோகிக்கும் சேறும் சகதியுமான நபர்களை அடையாளம் கண்டு விலகி இருப்பது நல்லது. இல்லாவிட்டால் முடங்கி போவது உறுதி.\nஇத்தகையோரிடம் இருந்து தப்பிக்க சரியான 'நேக்குவர்மம்' தேவை போலும்\nரொம்ப நேக்காக நடந்து கொள்வர்..\nநேக் தெரிந்ததான் தப்பிக்க முடியும்.\nவஞ்ச புகழ்ச்சியா இருந்தாலும் ரொம்ப காமெடியான எழுத்து நடை\nபேக்கு வர்மம் சூப்பர் சார்\nஇதுக்கெல்லாம் போதி தர்மரிட்டயா ரியூஷன் போக முடியும்.....இடைக்கிடை பழகி வச்சிருக்க வேண்டியது தான்\n//வஞ்ச புகழ்ச்சியா இருந்தாலும் ரொம்ப காமெடியான எழுத்து நடை\n//பேக்கு வர்மம் சூப்பர் சார்//\nஇடைக்கிடை பழகி வைக்கமா போனலலதான் இவ்வளவு பிரச்னையும்...\nபேக்கு வர்ம மயம்தான் சந்து,பொந்துகளில் புகுந்து தன்லீலைகளை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.இந்த பேக்கு வர்மத்திற்கு இன்னொரு பெயர்தான் பிழைப்பு வாதம். பச்சொந்தி,பிழைக்க தெரிந்தவர்கள்.இப்படி........\n//இந்த பேக்கு வர்மத்திற்கு இன்னொரு பெயர்தான் பிழைப்பு வாதம். பச்சொந்தி,பிழைக்க தெரிந்தவர்கள்.இப்படி........//\n'வயிற்றில் அடிப்பவர்கள்' என்பதை விட்டு விட்டீர்கள்..\n. 'அப்பாவி என்பது வேறு.. அப்பாவி போல் காட்டிக் கொள்வது' என்பது வேறு./\n// 'அப்பாவி என்பது வேறு..\n'அப்பாவி என்பது வேறு.. அப்பாவி போல் காட்டிக் கொள்வது' என்பது வேறு.//\nஹி...ஹி .. என்று சிரித்துக் கொண்டு, காரியம் சாதித்துக் கொள்வதில் எப்போதும் குறிyaga இருக்கும் இந்த அப்பாவி போல் காட்டிக் கொள்ளும் அகம்பாவிகளிடம் இரக்கம் கட்டாதீர்கள்... பள்ளத்தில் விழுந்த மாதிரி தெரியும் இவர்கள் உதவி கேட்கிறார்கள் என்று நினைத்து கரம் நீட்டினால் உங்களை பள்ளத்தில் இழுத்து விடுவார்கள். இப்படிப்பட்ட 'பேக்குகளை' அடையாளப் படுத்துங்கள்.. அடுத்தவராவது எச்சரிக்கையாக இருக்கட்டும்.\nFamily Law in India I (இந்திய குடும்ப சட்டம் I)\nபூஜை அறை எப்படி இருக்க வேண்டும் \nமனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அதுபோலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்ப...\n'கணவன் - மனைவி' தத்துவங்கள் \nமுள்ளங்கி கழுவுற இடத்தைப் பாருங்க \nகொடைக்கானலில் கேரட், பீட்ரூட், முள்ளங்கி ��ன எண்ணற்ற 'இங்கிலீஷ்' காய்கறிகள் விளைகின்றன. அவற்றை மண்ணிலிருந்து பறித்து அந்த மண்ணுடனே...\nCriminal Procedure Code (குற்றவியல் நடைமுறை சட்டம்)\nஎங்கள் புத்தகங்களை வாங்க இங்கே வாங்க...\nIndian Evidence Act (இந்திய சாட்சிய சட்டம்)\n'பேக்கு வர்மம்' பற்றி தெரியுமா \nஇது என் 100-வது பதிவு வாழ்த்துகளை வேண்டுகிறேன் \n\"ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்\"\nசிந்தனை - மற்றவர்கள் (7)\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் (2)\nபுதிய புத்தகப் பார்வை (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/64232", "date_download": "2018-10-18T14:07:26Z", "digest": "sha1:4VDZSHKL3N72GQZUA3HL4ZKBU5WYJSW3", "length": 4345, "nlines": 49, "source_domain": "tamilnanbargal.com", "title": "ஈழத் தமிழரும் தமிழக எழுச்சிக்கு ஆதரவு", "raw_content": "\nஈழத் தமிழரும் தமிழக எழுச்சிக்கு ஆதரவு\n\"இன்றைய ஒன்றுகூடலின் ஊடக அறிக்கை.\" என முகநூல் நண்பர் 'கிரிசாந்' தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்தார். அதனைப் படிக்கக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.\nஉலகெங்கும் தமிழரின் அடையாளங்களை அழிவடைய இடமளித்ததால் தான், அரை உலகையே ஆண்ட (ஆபிரிக்கக் கீழ் எல்லை தொட்டு அவுஸ்ரேலியக் கீழ் எல்லை வரையான இந்து சமுத்திரம் உள்ளடங்கலான குமரிக்கண்டம்-lemuria continent) தமிழருக்கு உருப்படியான தமிழ்நாடு இல்லாமல் போனது.\nதமிழகத் தமிழரை ஈழத்துக்கு போவென\nசுப்பிரமணிய சாமிக்கள், கிந்தீக்கள் விரட்டுவதும்\nஈழத் தமிழரைத் தமிழகத்துக்கு ஓடென\nதமிழரின் தொன்மை, தமிழரின் பண்பாடு,\nகுமரிக்கண்டம் (lemuria continent) வரலாறு எல்லாம்\nஉலகத்துக்கு உறைக்க உணர்த்தினால் தான்\nஈழத் தமிழரும் தமிழகத் தமிழரும்\nதமிழர் தலை நிமிர்ந்து வாழ வழி விடுமே\nஇனியாவது உலகெங்கும் வாழும் தமிழர் ஒருங்கிணைந்த குரலெழுப்புதலால் தான் தமிழரின் அடையாளத்தை நிலைநாட்ட முடியுமென உணருவோம்.\nமேலதீகப் படங்கள் முகநூல் தகவலுக்கு எனது வலைப்பூவைப் பாருங்கள்.\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aramseyavirumbu.com/wikis/7", "date_download": "2018-10-18T13:54:20Z", "digest": "sha1:7PO2W4NMM5JQXW3BZHU3PI62KX3WSHNH", "length": 14167, "nlines": 37, "source_domain": "www.aramseyavirumbu.com", "title": "ஆத்திசூடி - Aathichoodi", "raw_content": "\n ஒவ்வொரு பாடலுக்கான விளக்கவுரை மற்றும் மொழிப்பெயர்ப்பை காண/மேம்படுத்த பாடலின் மேல் அழுத்தவும்.\nகணித அறிவியல், இலக்கியம் தூற்றாதே\nhachappa:- கேள்வி: ப��ிப்ப அவமதிக்க வேண்டாம்இன்னு சொல்ல வருதா (பள்ளி படிப்பு) இதுக்கும் “ஓதுவது ஒழியேல்” க்கும் என்ன வித்தியாசம்\nபதில்: இந்த பாடலில் “தூற்றாதே” என்பதை அலட்சியம் செய்யாதே என்று எடுத்துகொள்ளலாம். அதாவது, கணிதம் மற்றும் இலக்கியம் ஆகிய இருதுறைகளையும் அலட்சியம் செய்யாமல் கற்க வேண்டும் என்று புரிந்து கொள்ளலாம்.\n(பதில்)madhu6045: வேறு பார்வை – மொழி எழுத்தாலும் எண்ணாலும் மட்டும் தான் எழுதப்படுகிறது. எண் என்பது குறியீட்டு மொழி.எழுத்து என்பது கருத்து மொழி. இவற்றை ஏற்காமல் இகழ்ந்தால் வாழ்வின் எவ்வித ஒழுங்கையும் புரிந்து கொள்ள இயலாது என்பதால் இந்த அறிவுரை. அதனால் தான் வள்ளுவரும் ‘இவ்விரண்டும் கண்ணென்ப’ என்கிறார்.\n“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்\nகண்ணென்ப வாழும் உயிர்க்கு” :392\nஆக, எண் கற்பது அறிவை வளர்க்கும் என்றும் எழுத்து (இலக்கியம்) கற்பது பண்பாட்டை வளர்க்கும் என்றும் நினைத்து கொண்டால் சிறந்தது இவை இரண்டும் தூற்றாதே என்று ஔவையும், இவை இரண்டும் ஒரு உயிருக்கு இரண்டு கண்கள் போன்றது என்று திருவள்ளுவரும் அறிவுறுத்துகிறார்கள்.\nஉதாரணமாக: இன்றைய நிலையில் அதிகமானோர் மருத்துவம், பொறியியல், ஆராய்ச்சி போன்ற துறைகளில் தான் நல்ல எதிர்கால வாய்ப்பு உள்ளது என்றும் இலக்கியம் போன்ற துறைகளில் அதிகம் நல்ல வாய்ப்பு இல்லை என்றும் எண்ணுகின்றனர், ஆகையால் இத்துறைகள் சார்ந்து கற்றுகொள்வதில்லை. இது போன்று அலட்சியப்படுத்தி ஒதுக்கக்கூடாது என்று (எந்த காலத்திற்கும் பொருந்தும்படியாக\n“ஓதுவது ஒழியேல்” என்ற பாடல் மூலம் தொடர்ந்து கற்க வேண்டும் என்றும் கற்கும் பழக்கத்தை கைவிடகூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது. (கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு)\nபேராசிரியர் திரு ஜார்ஜ் ஹர்ட் தனது உரையின் நிறைவில் இந்த கருத்தை உதாரணமாக கூறுகிறார் – http://www.youtube.com/watch\n© 2011 | கணையாழி\nஆத்தி்சூடி முன்பு ஓலைச்சுவடிகளில் வாழ்ந்த போதிலும், பின்பு காகிதத்தில் வளர்ந்த போதிலும், அதற்கு முகவுரை தேவைப்படவில்லை. ஆனால், இன்று கணினிக்குள் காலடி பதிக்கும் போது மட்டும், அதற்கு ஒரு முகவுரை தேவைப்படுகிறது. ஏனெனில், சற்றுமுன் வரை, நம் மழலைகளுக்கு அம்புலி காட்டி அமுது ஊட்டும்போதே, ஆத்திச்சூடியால் அறிவும் ஊட்டப்பட்டது. ஆனால், இன்றோ, மழலைகளின் மடியி���் கணினி - அதில் காட்டப்படுகிறது அம்புலி. கூரைமேல் உலாவரும் நிலா - அதைப் பாராமல், Google'ல் தேடும் காலம் இதுவல்லவா நிலவிற்கே தற்போது இணையத்தில் ஒரு முகவரி தேவைப்படுவதால் - இதோ, ஆத்தி்சூடிக்கு எழுதப்படுகிறது ஒரு முகவுரை.\nஔவையார் ஒருவரல்ல பலரென்றும், அவர்களில் யாரால் எப்பொழுது ஆத்தி்சூடி எழுதப்பட்டது என்பது இன்றளவும் விவாதத்திற்கு உரியதாகும். பெரும்பாலும் நம்பப்படுகிற கூற்று, பன்னிரண்டாம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் வாழ்ந்த ஒளவையாரால் எழுதப்பட்டது என்பதே. இன்றும் அதன் சிறப்பு குன்றாமைக்கு காரணம் - அதன்மூலம் செய்யத்தகுந்தவைகளும் செய்யத்தகாதவைகளும் (DO’s & DON’Ts) மிகவும் எளிய முறையில் ஒற்றை வரிகளில் உணர்த்தப்படுகிறது. 'தொட்டில் பழக்கம் - சுடுகாடு மட்டும்' என்பதை நன்குணர்ந்தவர் நம் ஒளவைப் பாட்டி. எனவேதான், நமக்கு குழந்தைப் பருவத்திலேயே நல்லன - தீயனவற்றை உணர்த்தி நல்ல பழக்க வழக்கங்களை நம் வாழ்வில் புகுத்திட அவரால் எழுதப்பட்ட சுவடி - ஆத்தி்சூடி.\nஇந்நூலுக்கு மற்றொரு சிறப்பம்சமும் உண்டு. பொதுவாக, மற்ற மொழிகளை கற்பிக்கும்போது, அதன் எழுத்துக்களை மனதில் பதிய வைக்க ஏதேனும் பொருட்களோடு ஒப்பிடுவர் (A for Apple). ஆனால், ஆத்திச்சூடி மூலம் தமிழ் எழுத்துக்களை கற்பதினால், எழுத்துக்கள் மட்டுமல்ல, நல்ல எண்ணங்களையும் மழலைகள் மனதில் பதிய வைக்க இயல்கிறது. இன்று, இது இணையத்தில் இணைக்கப்படுவதன் நோக்கமும், இது உங்கள் வீட்டுக் குழந்தைகளின் மனதில் சென்றடைய வேண்டும் என்பதுதான். ஒளவையாரின் வரிகள், அவர்கள் வாழ்வில் நல்லன பயக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு மிகவும் உண்டு. நீங்களும் அதே நம்பிக்கையுடன் உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு ஆத்தி்சூடி மூலம் எளிய வழியில் தமிழும் நற்பண்புகளும் கற்றுத் தருவீர்களாக.\n'அறம் செய விரும்பு' என்ற ஆத்தி்சூடியின் முதல் வரியை தன் முகவரியாகக் கொண்ட நம் இணைய தளம், ஆத்தி்சூடியையே அடித்தளமாகக் கொண்டு உலகம் முழுதுமுள்ள தமிழ் ஆர்வலர்களை இணைக்கும் இன்னொரு கருவியாகத் திகழும் என்பதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியே. இதற்கு பெரிதும் உறுதுணையாக விளங்குவது இந்த இணைய தளத்தின் வடிவமைப்பேயாகும்.\nஇந்த இணைய தளத்தின் வடிவமைப்பை தமிழ் ஆர்வத்துடன் தன்னார்வத்தை கலந்திட்ட ஒரு மென்பொருள் கவ��தை என்றே கூறலாம். இந்த வடிவமைப்பால், வாசகர்கள் இந்த தளத்தில் வந்து வாசித்து மட்டும் செல்லாமல், அவர்களை யோசிக்கவும் செய்து, அவர்களின் சிந்தனைச் சிதறல்களை பதிவும் செய்து, பின்வரும் வாசகர்களுக்கு மென்மேலும் சிறந்த கருத்துக்களை பல கோணங்களில் படைத்திட இயல்கிறது.\nஆத்தி்சூடி மற்றும் அதன் பொருள் தேடி வரும் வாசகர்கள், எவ்வித தங்கு தடையுமின்றி எளிய முறையில் இந்த இணைய தளத்தில் பயணிக்கலாம். தாம் வாசித்த பகுதியை மேலும் மெருகேற்ற எண்ணும் தமிழ் ஆர்வலர்கள், தம்மைப்பற்றி பதிவு செய்துகொண்டு, தம்மால் திருத்தப்பட்ட பகுதியையும் பதிவு செய்யலாம். இவ்வாறு திருத்தி சீரமைக்கப்பட்ட பகுதிகள் தளப் பொறுப்பாளர்களின் ஒப்புதலோடு வாசகர்களின் பங்களிப்பாக பிரசுரிக்கப்படும். மேலும், வாசகர்கள் தாம் பயணித்த பகுதியைப் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் பதிவு செய்யலாம். இவ்வாறு வாசகர்களின் பங்களிப்பின்மூலம் ஆத்தி்சூடியுடன் கருத்தாழம்மிக்க விளக்கங்களையும் விவாதங்களையும் விருந்தளிப்பதே இந்த இணைய தளத்தின் தலையாய நோக்கமாகும். இந்த நோக்கம் நிறைவேற வாசகர்களாகிய தாங்கள், தங்களின் கருத்துக்களை மறவாது பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathiravan.tv/video/karunakaran-latest-comedy-scenes/", "date_download": "2018-10-18T14:49:16Z", "digest": "sha1:3YIIB4CVM5OU5X4SWSFFVD7CLJCHFYSF", "length": 4563, "nlines": 101, "source_domain": "www.kathiravan.tv", "title": "Karunakaran Latest Comedy Scenes – Kathiravan TV | கதிரவன் ரிவி", "raw_content": "\nதமிழர்கள் அதிகம் வாழும் அதிசய தீவு\nதமிழர்கள் செவ்வாய் கிரகத்தில் வாழும் ஆதாரம்\nசெவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய உயிரினம்\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nஎந்த ராசிக்கு அதிக வரவு, யாருக்கு அதிக செலவு… ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள்\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nபாடசாலை மாணவர்கள் லட்சக்கணக்கில் கப்பம் கோரிய கொடுமை… தற்போது விளக்கமறியலில்\nஆரோக்யத்துடன் அஷ்ட ஐஸ்வர்யம் தரும் ஐந்து ஹோமங்கள்\nதன்வந்��ிரி பீடத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க வாசல் திறப்பும் சிறப்பு ஹோமங்களும்.\nதன்வந்திரி பீடத்தில் சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்கள் புனர்பிரதிஷ்டையும் ருத்ர ஹோமத்துடன் ருத்ராபிஷேகம்\nதன்வந்திரி பீடத்தில் சனிப்பெயர்ச்சி மஹா யாகமும் காலச்சக்ர பூஜையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2016/05/18/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3/", "date_download": "2018-10-18T15:03:07Z", "digest": "sha1:UOSOS3FTXIWWT2M5GZ3AREXM45VOYRTM", "length": 19185, "nlines": 309, "source_domain": "lankamuslim.org", "title": "உடல்கள் மீட்பு தேடும் பணிகள் தொடர்கின்றன | Lankamuslim.org", "raw_content": "\nஉடல்கள் மீட்பு தேடும் பணிகள் தொடர்கின்றன\nஅரநாயக்க பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டவர்களது 14 சடலங்களும் புலத்கொஹுபிட்டிய மண்சரிவில் சிக்குண்டவர்களில் மூவரது சடலங்களும், இன்று புதன்கிழமை (18) காலை மீட்கப்பட்டுள்ளன. அரநாயக்க பகுதியில் 200 இராணுவ மீட்புக் குழுவினரால் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை குறித்த பகுதியில் இன்று அதிகாலை 5.00 மணியில் இருந்து இராணுவம், பொலிஸார் மற்றும் மீட்பு படையினர் இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.\nஅதேவேளைஎதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு நாட்டின் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபதுளை, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, மாத்தளை, கண்டி, களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு சிறுவனத்தின் மண்சரிவு அபாய மற்றும் இடர்முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஆர் எம்.எஸ் பண்டார குறிப்பிட்டுள்ளார்.\nதற்போது குறித்த பகுதிகளில் மழை குறைவடைந்துள்ள போதிலும் கடந்த மூன்று தினங்களாக பெய்த கடும் மழை காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« மூவரின் ஜனாஸாக்கள் மீட்கப்பட்டுள்ளன\nமுள்ளிவாய்க்கால் 7ம் ஆண்டு நினைவு தின உரையில் …. »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டம�� தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \nஜனாதிபதி கொலை சதி - மோடி,' றோ' தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nவட கிழக்கு பிரிப்புத் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம்\nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \n“காவலுக்கு நிறுத்தப்பட்டவர்களே களவுக்கு ஒத்துழைத்து விட்டு இப்போது ஒப்பாரி வைக்கிறார்கள்”\n« ஏப் ஜூன் »\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன�� \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு lankamuslim.org/2018/10/18/%e0… https://t.co/mcndHDArPV 1 hour ago\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம்@2 lankamuslim.org/2018/10/18/%e0… 1 hour ago\nசவூதி மீது மேற்று நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா எடுத்தால் என்ன நடக்கும் \nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/steven-spielberg-plans-film-based-on-indo-pak-border-171363.html", "date_download": "2018-10-18T14:12:50Z", "digest": "sha1:XGXOJL33U5BSMMJDAWZKGJZWHFFFEGVL", "length": 13934, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இந்திய- பாகிஸ்தான் எல்லையை படமாக்க ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் திட்டம்! | Steven Spielberg plans film based on Indo-Pak border | இந்திய- பாகிஸ்தான் எல்லையை படமாக்க ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் திட்டம்! - Tamil Filmibeat", "raw_content": "\n» இந்திய- பாகிஸ்தான் எல்லையை படமாக்க ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் திட்டம்\nஇந்திய- பாகிஸ்தான் எல்லையை படமாக்க ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் திட்டம்\nடெல்லி: தனது அடுத்த படத்தின் ஒரு பகுதியை இந்திய பாகிஸ்தான் எல்லையில் வைத்துப் படமாக்க விரும்புவதாக ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் தெரிவித்துள்ளார்.\nஆஸ்கர் விருது வென்ற லிங்கன் படத்தின் வெற்றியைக் கொண்டாட இந்தியா வந்துள்ள ஸ்டீபன் ஸ்பீல்பெர்க், டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில், இந்தியாவுக்கும் தனது குடும்பத்துக்குமான தொடர்புகளை நினைவு கூர்ந்துள்ளார்.\nஸ்பீல்பெர்க்கின் தந்தை அர்னால்ட், இரண்டாம் உலகப் போரில் 490வது குண்டுவீச்சுப் பிரிவில் ஸ்க்வாட்ரனாக இருந்துள்ளார். அப்போது பிரிக்கப்படாத இந்தியாவில், கராச்சி நகரில் நிலை கொண்டிருந்தது அவர் பணியாற்றிய படைப் பிரிவு. பர்மாவில் ஜப்பானிய ரயில்வே லைன்களைத் தகர்த்து ஜப்பானை முன்னேற விடாமல் தடுத்ததில் இவர் பங்கு பெரிதாக இருந்துள்ளது.\nபம்பாய், கல்கத்தா மற்றும் பல இந்திய நகரங்களுக்கு ஸ்பீல்பெர்க்கின் தந்தை அர்னால்ட் அடிக்கடி வந்து போவது வழக்கமாம்.\nஅர்னால்டுக்கு இப்போது 96 வயதாகிறது. இரண்டாண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் அவரது பெட்டிகளை ஆராய்ந்தபோது, ஏராளமான கடிதங்கள் மற்றும் புகைப்பட பிலிம்களைக் கண்டெடுத்துள்ளார் ஸ்பீல்பெர்க். அந்தக் கடிதங்கள் பெரும்பாலும் ஸ்பீல்பெர்க்கின் தந்தை தன் மனைவிக்கு எழுதியவை. அவற்றை அர்னால்ட் படிக்கப் படிக்க ஒரு கேமிராவில் பதிவு செய்து கொண்டாராம் ஸ்பீல்பெர்க்.\nஉறைகளுக்குள் டெவலப் செய்யப்படாமல் இருந்த ஏராளமான பிலிம்களை, கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்குப் பிறகு டெவலப் செய்து பார்த்திருக்கிறார் ஸ்பீல்பெர்க்.\nஅவை அனைத்துமே இந்தியாவில் அவர் தந்தை இருந்தபோது எடுத்த படங்களாம். அப்போதுதான் தனது குடும்பத்துக்கும் இந்தியாவுக்கும் இத்தனை நெருங்கிய தொடர்பு இருப்பது ஸ்பீல்பெர்க்குக்கே தெரிந்ததாம்.\nஇந்திய - பாக் எல்லையில்...\n'சரி இத்தனை தொடர்புடைய இந்தியா பற்றி... அல்லது இந்தியாவில் படமெடுக்க ஆசை இல்லையா\n'நிச்சயம் உள்ளது... ஏற்கெனவே 1977-ல் க்ளோஸ் என்கவுன்டர்ஸ் படத்துக்காக ஒருமுறை இந்தியாவில் ஷூட் செய்திருக்கிறேன். பின்னர் இந்தியானா ஜோன்ஸ் படத்துக்காக வந்திருக்கிறேன். ஆனால் எனது அடுத்த படத்தின் ஒரு பாதி முழுவதையும் இந்திய - பாக் எல்லையில், காஷ்மீரில் படமாக்க ஆசை. இதற்கான ஸ்க்ரிப்ட் கூட முடிவடைந்துவிட்டது. எனது ட்ரீம் வொர்க்ஸ் நிறுவனமும் ரிலையன்ஸும் இணைந்து இந்தப் படத்தை உருவாக்கவிருக்கின்றன,\" என்றார் ஸ்பீல்பெர்க்.\nஇந்தியாவில் யார் நடிப்பு பிடித்திருக்கிறது என்று கேட்டபோது, \"அமிதாப் பச்சன்தான். மிகச் சிறந்த நடிகர். அவரது The Great Gatsby பார்த்து வியந்திருக்கிறேன்,\" என்றார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'96' ஜானுவை பார்த்து நம்ம பொண்ணுங்க செய்த காரியத்தை பாருங்க\nவட சென்னை படத்தை ஏன் பார்க்க வேண்டும்: இதோ சில முக்கிய காரணங்கள்\nவட சென்னை: கிள��ஸ், மாஸ், செம, வெறித்தனம்- ட்விட்டர் விமர்சனம் #vadachennai\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/37162-congress-nawaz-sharif-moment-sitaraman-attacks-chidambaram.html", "date_download": "2018-10-18T15:00:31Z", "digest": "sha1:IZCB3SXSL3DHGEZHUFLI3WDXTQUFC452", "length": 9440, "nlines": 112, "source_domain": "www.newstm.in", "title": "சிதம்பரத்தின் 'நவாஸ் ஷரீப் மொமண்ட்': அமைச்சர் நிர்மலா சீதாராமன் நறுக்! | Congress' Nawaz Sharif Moment: Sitaraman attacks Chidambaram", "raw_content": "\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nதூங்கிக் கொண்டிருந்தவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு\n#METOOவை அடுத்து தலைத்தூக்கும் #WETOO- இது ஆண்கள் அட்ராசிட்டி\nசிதம்பரத்தின் 'நவாஸ் ஷரீப் மொமண்ட்': அமைச்சர் நிர்மலா சீதாராமன் நறுக்\nமுன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டிய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இது காங்கிரஸ் கட்சியின் 'நவாஸ் ஷரீப்' தருணம் என விமர்சித்தார்.\nஇவ்வளவு சர்ச்சைகள் இருந்தும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, எதற்காக பா.சிதம்பரத்தின் மீது இன்னும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளார் என்பது குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.\n\"பல மாதங்களாக நாம் பா.சிதம்பரத்தின் நிதி மோசடி குற்றச்சாட்டுகள் மற்றும் வருமான வரித்துறை அவர் மீது நடத்தி வரும் விசாரணை குறித்து ஊடகங்கள் மூலமாக கேட்டு வருகிறோம். இது காங்கிரஸ் கட்சியின் 'நவாஸ் ஷரீப்' தருணம் போல தெரிகிறது. பாகிஸ்தான் ஆளும் கட்சி, தங்கள் பிரதமர் மீது எழுந்த குற்றச்சாட்டுகளை கண்டுகொள்ளாமல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து, பின்னர் உச்ச நீதிமன்றத்தால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதற்கும் இதற்கும் பல ஒற்றுமைகள் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.\nபா.சிதம்பரம், ஒன்று அல்லது பல நாடுகளில் சொத��துக்களை பதுக்கி வைத்ததாக விசாரணை நடந்து வருகிறது. கருப்பு பணம் சொத்துக்களை பதுக்கி வைத்தது என பிரதமர் மோடி கருப்பு பணத்தை ஒழிக்க எடுத்த பல்வேறு நடவடிக்கைகளில் சிக்கியுள்ளார்\" என அமைச்சர் சீதாராமன் கூறினார்.\nமேலும், \"காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, அவரே நிதி மோசடி விவகாரத்தில் பெயிலில் வந்துள்ளார். அவர் மக்களிடம் தெளிவாக சிதம்பரத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என மக்களுக்கு சொல்ல வேண்டும்\" என்றும் சீதாராமன் கூறினார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஅமைச்சர் எம்.ஜே.அக்பர் - அஜித் தோவல் சந்திப்பு\nஇன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம்\nகார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்கள் முடக்கம்\nசென்ட்ரல் கவர்மெண்ட் வேலை வேண்டுமா\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. லாரன்ஸ் மாஸ்டர் எனக்கு சான்ஸ் கொடுத்துட்டாரு - உற்சாகத்தில் ஶ்ரீரெட்டி\n7. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\n வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - ஒன்பதாம் நாள்\nசபரிமலையில் போலீசார் அராஜகம்- தமிழிசை காட்டம்\nஹைதராபாத் vs சென்னை: சென்னைக்கு 180 இலக்கு\nஇங்கிலாந்து பிரீமியர் லீக்: சிறந்த வீரர் விருது பெற்றார் முஹம்மது சாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ad.battinews.com/2016/06/HOUSE-FOR-SALE.html", "date_download": "2018-10-18T14:54:25Z", "digest": "sha1:WMUO7CSXVV3VGDKQR2DZ7F75BSNJ4CLL", "length": 2357, "nlines": 15, "source_domain": "ad.battinews.com", "title": "Battinews.com |ADvertisement : மயிலம்பாவெளியில் வீடு விற்பனைக்கு", "raw_content": "\nமயிலாம்பாவெளியில் மட்டக்களப்பு திருமலை பிரதான வீதியில் இருந்து, மேற்குப் பக்கமாகச செல்லும்; 6ம் கட்டை வீதியில் (கொங்கிறீற் வீதி) சுமார் 300 மீற்றர் தொலைவில் குடியிருக்கக்கூடிய வசதிகளுடன் வீடு விற்பனைக்கு உண்டு.\nமயிலம்பாவெளி 6ம் கட்டை வீதியில், சுமார் 300 மீற்றர் தொலைவில், இடக் கை பக்கமாக, வடக்கு தெற்காக 10 பாகமும். கிழக்கு மேற்காக 11 பாகமும் விஸ்தீரணமும் கொண்டகாணி. ஆதில் அமைந்துள்ள வீடு. 2 அறைகள் 2 மண்டபம், குசினி. குளியலறை, வெளிப்பக்க கழிவறை, கொண்டது. மின் இணைப்பு, நீர் விநியோகம் உண்டு. குடும்பமாக குடியிருக்க்கூடிய வசதிகள் அனைத்தும் கொண்டது.\nகாணியில் கிணறு, பயன் தரும் 6 குலை கட்டிக் காய்க்கும் தென்னை மரம், மா மரம். தோடை என்பனவும் உண்டு.\nதொடர்புகளுக்கு - திரு சிவகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-10-18T14:32:03Z", "digest": "sha1:MEFBPA2XPNZTSPEY7FGWHCMVUSWSIA36", "length": 5688, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "முற்றுகை போராட்டம் தற்காலிக ஒத்திவைப்பு!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமுற்றுகை போராட்டம் தற்காலிக ஒத்திவைப்பு\nமுற்றுகை போராட்டம் தற்காலிக ஒத்திவைப்பு\nஅதிரை எக்ஸ்பிரஸ்:- சேதுபாவாசத்திரம் புதுத்தெரு மையவாடி சம்பந்தமாக நாளை 26.12.2017 நடைபெற இருந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பப்டுள்ளது . RDO சம்பந்தப்பட்ட இடத்தை முறையாக ஆய்வு செய்கிறோம் என உத்திரவாதம் கொடுத்துள்ளார்.\nசுமுகமான முடுவு எட்டப்படவில்லை என்றால் இன்ஷா அல்லாஹ் திட்டமிட்டபடி வேறொரு தேதி அறிவிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று ஜமாத்தார்கள் அறிவித்துள்ளனர்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/2009/04/16/atm/", "date_download": "2018-10-18T15:10:14Z", "digest": "sha1:FZ7FXCJBQBIJZBDJH34RHZT4TXYRRZC4", "length": 23713, "nlines": 174, "source_domain": "cybersimman.com", "title": "ஏடிஎம் எங்கே இருக்கிறது?ஒரு வழிகாட்டி | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத���திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இ��ைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nHome » ஐபோன் » ஏடிஎம் எங்கே இருக்கிறது\nஆயிரம் தான் சொல்லுங்கள் ஐபோனுக்கு நிகர் ஐபோன் தான். சந்தேகம் இருந்தால் ஐபோனை ஆதாரமாக கொண்டு அறிமுகமாகி கொண்டிருக்கும் சேவைகளின் பட்டியலை பாருங்க‌ள்.\nஅது மிக நீண்ட பட்டியல். விதவிதமான சேவைகளை உள்ளடக்கிய பட்டியல்.இன்னும் கூட புதுப்புது சேவைகள் அறிமுகமாகி கொண்டிருக்கின்றன. இதற்கென்றே ஆப்பில் இணையதளத்தில் தனி கடை இருக்கிறது தெரியும\nஇந்த வரிசையில் சமீபத்தில் வந்திருக்கும் சேவை ஏடிம் வேட்டைக்கானது.\nஏடிம் ஹன்டர் என்னும் இந்த சேவையின் மூலம் குறீபிட்ட நகரில் நீங்கள் நிற்கும் இடத்திற்கு அருகே ஏடிம் மையம் எங்கே உள்ளது என்பதை அடையாள‌ம் காட்டிவிடும்.அந்த ஏடிம் மையம் எத்தகைய சேவைக்கானது,24 மணிநேர‌மும் இயங்கக்கூடியாதா, போன்ற தகவல்களையும் வழங்கும்.\nஐபோன் இருப்பிடம் உணர் ஆற்றல் கொண்டது என்பதால் இருக்கும் இடத்தை சொல்லவேண்டிய அவசியம் கூட இல்லாமல் அதுவே புரிந்து கொண்டு மையத்தை காட்டிவிடும்.\nதேவைப்பட்டால் அருகே உள்ள விமான நிலையத்தை குறிப்பிட்டும் தேடலாம்.ஏடிம் மையங்களில் அருகாமையில் உள்ளது எது என்பதியும் அறியலாம். நமது இடத்திற்கும் மையத்திற்கும் உள்ள தொலைவையும் அறீய முடியும்.\nஇந்த சேவை உலகின் எந்த நகரிலும் செல்லுபடியாகுமாம்.\nமுன்னணி கிரிடிட் கார்டு நிறுவனமான மாஸ்டர்கார்டு சார்பில் ஐபோனுக்காக இது உருவாக்கப்பட்டுள்ளது.\nஇபோன் சார்ந்த ஆச்சர்யங்கள் இப்ப‌டி நிறையவே இருக்கிறது.\nஆயிரம் தான் சொல்லுங்கள் ஐபோனுக்கு நிகர் ஐபோன் தான். சந்தேகம் இருந்தால் ஐபோனை ஆதாரமாக கொண்டு அறிமுகமாகி கொண்டிருக்கும் சேவைகளின் பட்டியலை பாருங்க‌ள்.\nஅது மிக நீண்ட பட்டியல். விதவிதமான சேவைகளை உள்ளடக்கிய பட்டியல்.இன்னும் கூட புதுப்புது சேவைகள் அறிமுகமாகி கொண்டிருக்கின்றன. இதற்கென்றே ஆப்பில் இணையதளத்தில் தனி கடை இருக்கிறது தெரியும\nஇந்த வரிசையில் சமீபத்தில் வந்திருக்கும் சேவை ஏடிம் வேட்டைக்கானது.\nஏடிம் ஹன்டர் என்னும் இந்த சேவையின் மூலம் குறீபிட்ட நகரில் நீங்கள் நிற்கும் இடத்திற்கு அருகே ஏடிம் மையம் எங்கே உள்ளது என்பதை அடையாள‌ம் காட்டிவிடும்.அந்த ஏடிம் மையம் எத்தகைய சேவைக்கானது,24 மணிநேர‌மும் இயங்கக்கூடியாதா, போன்ற தகவல்களையும் வழங்கும்.\nஐபோன் இருப்பிடம் உணர் ஆற்றல் கொண்டது என்பதால் இருக்கும் இடத்தை சொல்லவேண்டிய அவசியம் கூட இல்லாமல் அதுவே புரிந்து கொண்டு மையத்தை காட்டிவிடும்.\nதேவைப்பட்டால் அருகே உள்ள விமான நிலையத்தை குறிப்பிட்டும் தேடலாம்.ஏடிம் மையங்களில் அருகாமையில் உள்ளது எது என்பதியும் அறியலாம். நமது இடத்திற்கும் மையத்திற்கும் உள்ள தொலைவையும் அறீய முடியும்.\nஇந்த சேவை உலகின் எந்த நகரிலும் செல்லுபடியாகுமாம்.\nமுன்னணி கிரிடிட் கார்டு நிறுவனமான மாஸ்டர்கார்டு சார்பில் ஐபோனுக்காக இது உருவாக்கப்பட்டுள்ளது.\nஇபோன் சார்ந்த ஆச்சர்யங்கள் இப்ப‌டி நிறையவே இருக்கிறது.\nஏடிம் மையம், ஐபோன், சேவை\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nகலைநயம் மிக்க பதிலடியால் இணையத்தை வென்ற மாணவி\nஇணையத்தை கலக்கும் சமூக ஊடக செயலி ’வெரோ’\nஐபோனே உன் விலை என்ன\nஇசையால் உலகை இணைத்த ஸ்முல் செயலியின் பூர்வ கதை\nஸ்னேப்சேட் வெற்றிக்கதை- புதுயுக செயலியை உருவாக்கிய ஸ்பிஜெல் \n0 Comments on “ஏடிஎம் எங்கே இருக்கிறது\nஇது சாதாரண மொபைலிலும் சிம் மெனுவில் இருப்பதுதானே ஏடிம். பெட்ரோல், சுப்பர் மார்க்கட் என நம்ம ஏரியாவ வச்சு உடனே ஸ்ம்ஸ் ல பொத்துடலாமே..\nஇல்ல இது ஏதுனாலும் மார்க்கடிங் உத்தியா\nஇல்லை இது மார்க்கெட்டிங் உத்தி இல்லை. ஐபோன் அற்புத‌ங்கள் பற்றி தொடர்ந்து எழுதுகிறேன் பாருங்க‌ள்:\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/search.php?author_id=2829&sr=posts&sid=44da731ed9b009fd4eb51e71d56318bb", "date_download": "2018-10-18T13:25:05Z", "digest": "sha1:DJXF3AUOEMWQUFQBKVNJ65CB43QGRDCF", "length": 2293, "nlines": 60, "source_domain": "datainindia.com", "title": "DatainINDIA.com - Search", "raw_content": "\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://maattru.com/category/politics/india/page/2/", "date_download": "2018-10-18T14:25:16Z", "digest": "sha1:M2SIRX64V2VWDP2DOVDKN3OUQMHGCSLN", "length": 24200, "nlines": 163, "source_domain": "maattru.com", "title": "இந்தியா Archives - Page 2 of 18 - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nபூர்வகுடிகளின் வாழ்வியலை பிரதிபலிக்கிறதா “வடசென்னை” . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nராட்சசன் ஒரு ரசிகரின் பார்வையில் . . . . . . . . \nசபரிமலையும் நீதிமன்ற ��ீர்ப்பும் . . . . . . . . . . . \nநக்கீரன் கோபால் கைது – கருத்துரிமையின் குரல்வளை நெறிப்பு…\n96 – நவீன வாழ்வில் மெது மெதுவாக விரியும் பெண்ணின் சிறகடிப்பு வெளி . . . . . . . . \nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nகடவுள் என்ன அம்மாம் பெரிய பிக்டேட்டா அனலிஸ்ட்டா\n‘திருமண உறவைத்தாண்டிய உடலுறவுக்கு அனுமதி தந்ததா உச்சநீதிமன்றம்\n மத்திய பட்ஜெட் 2018 – 19: ஜும்லா, பக்கோடா பட்ஜெட் . . . . . . . . . \nஅரசியல், இந்தியா, பொருளாதாரம் February 9, 2018February 8, 2018 ஆசிரியர்குழு‍ மாற்று 0 Comments\nஅவர்கள் சரியாகச் சொல்வார்கள், ஆனால் பொய் சொல்வார்கள். இது என்ன குழப்பம் ஒரே நேரத்தில், இரண்டும் எப்படி சாத்தியம் ஒரே நேரத்தில், இரண்டும் எப்படி சாத்தியம் ஆம். அவர்கள் தகவலைச் சரியாகச் சொல்வார்கள். ஆனால், எதார்த்தத்தில் உண்மையை மறைப்பார்கள். கேளுங்கள் இதோ ஆம். அவர்கள் தகவலைச் சரியாகச் சொல்வார்கள். ஆனால், எதார்த்தத்தில் உண்மையை மறைப்பார்கள். கேளுங்கள் இதோ “இந்தியாவில் விமானப் பயணம் மிகவும் மலிவானது. ஆட்டோ ரிக்சா பயணத்தை விட மலிவானது.” இதைச் சொல்லியிருப்பவர் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்கா. இதைக் கேட்டவுடன், நாளையிலிருந்து எல்லாரும் விமானத்தில் பயணம் செய்யலாம் போலத் தோன்றுகிறது […]\nகாந்தியின் உயிரைக் குடித்த மூன்று தோட்டாக்கள்\nஎதுவொன்று நடக்கக்கூடாது என்று அவர் கவலைப்பட்டாரோ, அது எந்தத் தடையுமின்றி நடந்துகொண்டிருக்கிறது; அதை மிகச் சிறப்பாக நடத்துவதற்காக ஒத்திகை பார்க்கிறார்கள். அப்படி ஒன்று நடக்குமானால், நல்லவேளை அதையெல்லாம் பார்க்க நான் இருக்கமாட்டேன் என்று சொன்னதைப் போலவே அவர் இன்று நம்மோடு இல்லை. மதம் என்கிற பெயரில் நடத்தப்படுகிற சூதாட்டங்களுக்கு மக்கள் இரையாகிவிடக் கூடாது என எண்ணியே தன் வாழ்நாளின் இறுதிகாலத்தைக் கழித்த அவர் இதோ.. இதே நாளில்தான் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் மீது பாய்ந்தது மூன்று குண்டுகள். ஆர்.எஸ்.எஸ். […]\nசுதந்திரம் கோரும் ஹாதியாவும்… குட்டிக் குரங்குகளின் கர்வாப்ஸியும்\nகேரளாவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஹாதியா வழக்கு, மதமாற்றம் பற்றிய, பல்வேறு சூடான விவாதங்களைக் கிளப்பியுள்ளது. சங்க பரிவார் அமைப்பினர் மதமாற்றம் என்ற குடுவைக்குள் இந்த பிரச்சனையை அடைத்து, மற்ற சமூக பிரச்சனைகளையும், ���ரசியல் உரிமைகளை மறுப்பதையும் வசதியாக மறைக்க முயன்று வருகின்றனர். திருமண வயதைக் கடந்த, உயர்படிப்பு படித்த ஒரு பெண் தனக்கு விருப்பமான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கவும், தனக்குப் பிடித்தமான தத்துவத்தை ஏற்று இந்த சமூகத்தில் வாழவும் அவருக்கு அரசியல் அமைப்புச் சட்டம் கொடுத்துள்ள […]\nDemonetization – தோல்வியல்ல, வெற்றிதான். யாருக்கு\nமுதல் பகுதி: http://maattru.com/demonetisation-for-whom-1/ இரண்டாவது பகுதி: http://maattru.com/demonetisation-for-whom-2/ மூன்றாவது பகுதி: http://maattru.com/demonetisation-for-whom-3/ பணமதிப்பிழப்பினால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளின் தொடர்ச்சி… 9. தோல் தலைநகரத்தின் தோலையும் உரித்துப்போட்டது: இந்தியாவின் தோல் தலைநகரம் என அழைக்கப்படும் நாக்பூரில்தான், 16% அளவிற்கான தோல் பொருட்கள் உற்பத்திசெய்யப்படுகின்றன. இதன்மூலம் 4,00,000 பேருக்கு நேரடியாகவும், மேலும் 6,00,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை வழங்கும் தொழிற்துறையாக நாக்பூரில் அது இருந்துவருகிறது. நாக்பூரில் மட்டும் கடந்த நவம்பருக்கு முன்னரவரை அதிகாரப்பூர்வமாக பதிவுசெய்யப்பட்ட 400 தோல்பதனிடும் தொழிற்சாலைகள் இருந்தன. […]\nDemonetization – தோல்வியல்ல, வெற்றிதான். யாருக்கு\nமுதல் பகுதி: http://maattru.com/demonetisation-for-whom-1/ இரண்டாவது பகுதி: http://maattru.com/demonetisation-for-whom-2/ பணமதிப்பிழப்பினால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளின் தொடர்ச்சி… 5. ஆசியாவின் பெரிய சந்தையான புர்ராபஜாரின் தள்ளாட்டம்: ஆசியாவின் மிகப்பெரிய மொத்தவியாபார சந்தையான புர்ராபஜாரின் நிலையும் பணமதிப்பிழப்பிற்கு பின்னர் ஆட்டம் கண்டது. புர்ராபஜாரில் ஒட்டுமொத்தமாக 25 துணை சந்தைகள் இருக்கின்றன. அவற்றிலிருந்துதான் கிழக்கிந்தியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு பல்வேறு பொருட்கள் செல்கின்றனர். 50 முதல் 90% வரையிலான வியாபாரம் புர்ராபஜாரின் சந்தைகளில் குறைந்தது. கடந்த நவம்பர் 8 லிருந்து மீளமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கிற நிலையில், ஜிஎஸ்டி […]\nDemonetization – தோல்வியல்ல, வெற்றிதான். யாருக்கு\nமுதல் பகுதி: http://maattru.com/demonetisation-for-whom-1/ பணமதிப்பிழப்பினால் பல்வேறு துறைகளில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள்: 1. புதிய பேமண்ட் வங்கிகளின் உருவாக்கம்: கால்பந்தாட்டப் போட்டி துவங்கிய அரைமணிநேரம் வரையும் ஒரு அணியால் எந்த கோலும் போடமுடியவில்லையாம். உடனே தனக்கு வசதியாக, எங்கேபந்து போகிறதோ, அதுதான் கோல்போஸ்ட் என்��ு அவ்வணி வாதிட்டதாம். அதேபோன்றுதான் ஊழலையும் கருப்புப்பணத்தையும் ஒழிப்பதற்கென்று சொல்லிவிட்டு, பின்னர் பணமில்லாப் பரிவரத்தனைக்கு மாறுவதற்காகத்தான் பணமதிப்பிழப்பு திட்டத்தைக் கொண்டுவந்தோம் என்று கோல்போஸ்டை மத்தியரசு திடீரென்று மாற்றியமைத்தது. அதனால் ஆறு புதிய மொபைல் பேமண்ட் […]\nDemonetisation – தோல்வியல்ல, வெற்றிதான். யாருக்கு\nசொல்லப்பட்ட நோக்கங்களும், டமாலான செயல்பாடுகளும்: 2016 நவம்பர் 8ஆம் தேதியன்று, இந்தியாவின் ஒட்டுமொத்த பணமதிப்பில் 86% அளவிற்கு இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று மோடி அறிவித்தார். அதற்கு மூன்று காரணங்களையும் கூறினார். கருப்புப்பணத்தை ஒழிப்பது கள்ளநோட்டுக்களை செல்லாமல் ஆக்குவது தீவிரவாதத்தை ஒழிப்பது இம்மூன்றைத்தான் ஆரம்பத்தில் காரணங்களாக மோடி அறிவித்தார். ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கை எதற்காக, யாருக்காக, எந்த நோக்கத்தோடு செயல்படுத்தப்பட்டது என்பதை காலப்போக்கில்தான் நாம் புரிந்துகொள்ளமுடிந்தது. திட்டம் அமல்படுத்தியவுடனேயே, ‘கண்ணாடியைத் திருப்பினா, […]\nபண மதிப்பிழப்பு நடவடிக்கை “ஒரு இந்துத்துவ புரிதலில் இருந்து”….\nபண மதிப்பிழப்பு நடவடிக்கை (Demonetisation), பிரதமராலும் அவரை முகஸ்துதி பாடிக்கொண்டு அவருடன் இருக்கும் அவரின் சகாக்களாலும் தவறாக கணக்கிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை மாத்திரமல்ல, இந்துத்துவத்திற்கே உரித்தான தெளிவற்ற, கண்மூடித்தனமான சிந்தனைப்போக்கு இது என்பதில் சந்தேகமில்லை. இந்துத்துவம், தன்னை பொருளாதாரம் என்னும் பெரும் தளத்தில் வெளிப்படுத்திக்கொண்ட தருணம் இது. இந்தளவுக்கு மிகப்பெரிய பேரழிவை, அதுவும் உலகத்தின் மிகப்பெரிய நாடுகளுள் ஒன்றான, ஐந்தில் ஒரு பங்கு மக்கள் தொகை உடைய ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே முடக்கிய மிக முக்கிய நடவடிக்கையானதாலோ […]\nபயமறியா செங்கொடிக் காதலர்களடா நாங்கள்…\nநீங்கள் மாணவர்கள்தானே கொஞ்சம் உலக வரலாற்றைப் புரட்டி பாருங்கள், நாங்கள் செங்கொடிக் காதலர்கள். மறந்துவிடாதீர்கள்.\nதிட்டமிட்ட இனப்படுகொலையின் நாயகனான நரேந்திர மோடி | IAS அதிகாரியின் சாட்சியம்\nஅரசியல், இந்தியா October 31, 2017 லீப்நெக்ட் 0 Comments\nதிட்டமிட்ட இனப்படுகொலையின் நாயகனான நரேந்திர மோடி. குஜராத் குருதி குஜராத் படுகொலைகள் பற்றிய ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்.. குஜராத் படுகொலைகள் பற்றிய ஹர்ஸ் மந்தேர் IAS அதிகாரியின் சாட்சியம்.. ஒரு எட்டு மாதக் கர்ப்பிணிப் பெண். தன்னை விட்டுவிடுமாறு கதறியிருக்கிறாள். அவளுடைய வயிற்றைக் கீறி, அந்தக் குழந்தையை வெளியிலெடுத்து, அவள் கண்ணெதிரிலேயே கண்டதுண்டமாக வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். மோடியால் முன்னின்று நடத்தப்பட்ட குஜராத் படுகொலைகள் பற்றிய ஹர்ஷ் மந்தேர்யுடைய குருதி படிந்த கட்டுரை இது. மீண்டும் இதுபோன்றதொரு கலவரத்திற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மோடி அரசின் இந்துத்வா […]\nசமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு ஆளாவது எதைக் காட்டுகிறது\nபி.ஜே.பி அரசின் தோல்வி பயம். (67%, 4 Votes)\nஇந்தியாவை நெருக்கடிக்கு தள்ளும் சூழல். (33%, 2 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nதமிழகத்தின் முகங்கள் – தீபா\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/4-killed-at-jacksonville-video-game-tournament/", "date_download": "2018-10-18T13:16:18Z", "digest": "sha1:L65FNYFY42SGRNGCHQRHV4XOWKEJS5KG", "length": 19231, "nlines": 258, "source_domain": "vanakamindia.com", "title": "ஃப்ளோரிடா: வீடியோ கேமில் தோற்றதால் துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞர்: 4 பேர் பலி; 9 பேர் காயம்! – VanakamIndia", "raw_content": "\nஃப்ளோரிடா: வீடியோ கேமில் தோற்றதால் துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞர்: 4 பேர் பலி; 9 பேர் காயம்\nரஜினிகாந்த் – வெற்றிமாறன் கூட்டணியில் படம் இருக்கா\nபாலியல் புகார் சொன்ன ஸ்ரீரெட்டிக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார் ராகவா லாரன்ஸ்\nஅய்யப்பன் கோயிலுக்கு வந்த பெண்கள் தடுத்து நிறுத்தம்… போர்க்களமானது சபரிமலை\nசிபிஐ வளையத்தில் இபிஎஸ்… நம்பிக்கை இழந்த ஒ.பி.எஸ்… அடுத்த கட்டத்திற்கு நகரும் தமிழ்நாடு அரசியல்\nகமல் ஏன் அப்படிச் செய்தார��… ‘பரட்டை’ மீது ‘சப்பாணி’க்கு இன்னும் பயம் தொடர்கிறதா\nபேட்ட படத்தில் ரஜினிக்கு நெகட்டிவ் கேரக்டரா – விஜய் சேதுபதி சஸ்பென்ஸ்\n‘என் மடியில் கனம் இல்லை, உரம் மட்டுமே’ – இயக்குநர் சுசி கணேசனுக்கு லீலா மணிமேகலை பதிலடி\nலீனா மணிமேகலைக்கும் இயக்குநர் சுசி கணேசனுக்கும் இடையே என்ன தான் நடந்தது \nசபரிமலை நடைத் திறப்பு… பெண்களைத் தடுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள்… உச்சகட்ட பதட்டம்\nஒரு மணி நேரம் முடங்கிய யுட்யூப்… தவியாய் தவித்த பயனாளர்கள்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- திடீர் ஸ்ட்ரைக் அறிவிப்பு\nகமல் வெளிநாட்டு தீய சக்திகளோடு பயணிக்கிறார் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு\nஅமெரிக்காவில் இளம் கயானா தமிழர் சுட்டுக் கொலை… பறை இசை, நியூயார்க் போலீஸ் அணிவகுப்புடன் இறுதி மரியாதை\n‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 4 ‘தெண்டத் தீர்வை’\nஅனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும கணக்கில் ரூ 30000 கோடி… அம்பலமானது மோடி அரசின் ரஃபேல் விமான ஊழல்\n10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி… தொடரைக் கைப்பற்றியது இந்தியா\nசின்மயி குற்றச்சாட்டு முழுக்க முழுக்கப் பொய்… சட்டப்படி சந்திக்க தயார்\n8 ஆண்டுகளில் 466 ஆயிரம் டாலர்களுக்கு நலத்திட்டம்.. சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சாதனை\nதமிழர்கள் தொன்று தொட்டு வழிபடும் தாய் ‘தாமிரபரணி’… அதென்ன புஷ்கரம், புஷ்கரணி\n‘கடவுள் போன்ற மனிதருடன் தரிசனம் கண்டேன்’ – ரஜினியுடன் கோவிலுக்குப் போன த்ரிஷா\nவிரைவில் தேவர் மகன் 2… இந்தத் தலைப்பை கமல் ஹாஸனால் இப்போது வைக்க முடியுமா\nபெரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் கெய்கோ கைது… 1.2 மில்லியன் டாலர் ஊழல் குற்றச்சாட்டு\nரஃபேல் ஊழல், ஆளுநர் மாளிகை லீலைகள், பெட்ரோல் விலை கிடக்கட்டும்… #MeToo வைரமுத்து – சின்மயி சர்ச்சைதானே முக்கியம்\nஜப்பான், சிங்கப்பூர் பாஸ்போர்ட் இருக்கா உலகை ரொம்ப ஈஸியாகச் சுற்று வரலாம்\nஃப்ளோரிடா: வீடியோ கேமில் தோற்றதால் துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞர்: 4 பேர் பலி; 9 பேர் காயம்\nஃப்ளோரிடாவில் வீடியோ கேம் விளையாட்டில் பங்கேற்ற நபர் தோல்வியடைந்ததால் அந்த விரக்தியில் மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் 4 பேர் பலியாகினர்\nவாஷிங்டன்: அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்த��ல் இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர்.\nஃப்ளோரிடா மாகாணத்தில் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஜாக்சன்வில் நகர் மதுபான விடுதிகளுக்குப் புகழ்பெற்றது. வார விடுமுறை நாட்களில் அதிகளவு கேளிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறும், இவற்றில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்பது வழக்கம். இந்நிலையில் லேண்டிங் என்ற வணிக வளாகத்தில் இன்று விடியோ கேம் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. விடியோ கேம் விளையாட்டில் பல்வேறு போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் பங்கேற்றனர்.\nஇந்நிலையில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், மக்களை நோக்கி திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 9 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில், இரண்டு பேர் கேம் விளையாடுகின்றனர், அப்போது பின்னால் அடுத்தடுத்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்கிறது. அதைத்தொடர்ந்து மக்கள் பீதியில் அலறும் சத்தமும் வீடியோவில் பதிவாகியுள்ளது.\nதுப்பாக்கிச் சூடு நடத்தியவர் 24 வயது இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தை குறித்து நேரில் பார்த்த ஒருவர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த போது, கேம் விளையாட்டில் பங்கேற்ற நபர் தோல்வியடைந்ததால் அந்த விரக்தியில் மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினார் என்றும் பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிவித்துள்ளார்.\nTags: FloridaJacksonville gun fireUSஃப்ளோரிடாஜாக்சன்வில்துப்பாக்கிச் சூடு\nஜப்பான், சிங்கப்பூர் பாஸ்போர்ட் இருக்கா உலகை ரொம்ப ஈஸியாகச் சுற்று வரலாம்\nடின், ரப்பர், பாமாயில் தேக்க நிலை புதிய தொழிற் புரட்சிக்கு தயாராகுங்கள்… மலேசியப் பிரதமர் டாக்டர்.எம். அழைப்பு\nஐக்கிய நாடுகள் சபை தூதர் பதவியை துறந்தார் இந்திய வம்சாவளி நிக்கி ஹாலே\n‘வட கொரியாவுக்கு வாங்க ஃபாதர்’ – போப் ஆண்டவருக்கு அழைப்பு விடுத்தார் அதிபர் கிம் ஜாங் உன்\nரஜினிகாந்த் – வெற்றிமாறன் கூட்டணியில் படம் இருக்கா\nபாலியல் புகார் சொன்ன ஸ்ரீரெட்டிக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு தந��தார் ராகவா லாரன்ஸ்\nஅய்யப்பன் கோயிலுக்கு வந்த பெண்கள் தடுத்து நிறுத்தம்… போர்க்களமானது சபரிமலை\nசிபிஐ வளையத்தில் இபிஎஸ்… நம்பிக்கை இழந்த ஒ.பி.எஸ்… அடுத்த கட்டத்திற்கு நகரும் தமிழ்நாடு அரசியல்\nகமல் ஏன் அப்படிச் செய்தார்… ‘பரட்டை’ மீது ‘சப்பாணி’க்கு இன்னும் பயம் தொடர்கிறதா\nபேட்ட படத்தில் ரஜினிக்கு நெகட்டிவ் கேரக்டரா – விஜய் சேதுபதி சஸ்பென்ஸ்\nஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையம் 27வது ஆண்டு விழா – படங்கள்\nநியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. [nggallery ...\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nநடிகை சதா… லேட்டஸ்ட் படங்கள்\nகூத்தன் இசை வெளியீட்டு விழா படங்கள்\nநீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும் கூத்தன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ...\n‘சீமராஜா’ படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா படங்கள்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் சமந்தா நாயகியாக நடிக்கும் படம் ‘சீமராஜா’. இந்த படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், ...\nஇசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பாராட்டிய ‘குறள் தேனீ’ – படங்கள்\nடல்லாஸ் : அமெரிக்காவில் பிரபலமான ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியைப் போல் நடத்தப்படும் ஃபெட்னாவின் ‘குறள் தேனீ’ அமெரிக்க தமிழ்க் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ...\nஅமெரிக்காவில் ரஜினி ரசிகர்கள் நீர் மோர் உபசரிப்பு.. படங்கள்\n‘அமெரிக்காவின் திருச்சி’ என ரஜினி ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இலனாய் மாநிலத்தில் தேர்த்திருவிழாவுக்கு வந்திருந்த 600 பேருக்கு நீர் மோர் வழங்கி அசத்தினார்கள். தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/jan-2017/3352-2018-10-05-07-17-07.html", "date_download": "2018-10-18T13:13:00Z", "digest": "sha1:76HDFG4UPPBYASW6NBF353JQTISR75VS", "length": 22009, "nlines": 65, "source_domain": "www.periyarpinju.com", "title": "ஆறைக் ��ாணோம்…", "raw_content": "\nவியாழன், 18 அக்டோபர் 2018\n சிறுவர் பாடல் தந்தை பெரியார் எனும்போதே தமிழன் தலைதான் நிமிர்ந்திடணும் சிந்தை மகிழ்ந்துநாம் வாழ்வதெலாம் சீரிய அவர்தம் உழைப்பால்தான் வ... மேலும்\nசின்னக் சின்னக் கதைகள் திருந்து தோட்டத்தில் ஒரு பழச்செடி. வெட்டுக்கிளி ஒன்று செடியின் இலைகளைக் கடித்துத் தின்றுகொண்டிருந்தது. பழம் தின்னப் பறந்து வந்த பச்சைக்கிள... மேலும்\nவடகிழக்குப் பருவமழை இயற்கை - சரவணா ராஜேந்திரன் இந்திய தீபகற்பத்தில் மே இறுதிவாரம் தென்மேற்கு பருவமழை தன்னுடைய வருகையைப் பதிவு செய்த பிறகு செப்டம்பர் முதல... மேலும்\nகப்பலோட்டிய தமிழன் படக்கதை எழுத்து: உடுமலை; ஓவியம்: கி.சொ மேலும்\nஆற்று மணலிலே விளையாடுவது என்றால் ஆகாச ராசாவுக்கு ரொம்பவும் பிடிக்கும். அந்தி சாயும் நேரத்தில் மஞ்சள் வானத்தைக் கண்கொட்டாமல் பார்ப்பார். மேற்குத் திசையில் சூரியன் மறைவதை வாய்பிளந்து பார்த்துக் கொண்டிருப்பார். அரசியை அழைத்துக் கொண்டு மாலை நேரங்களில் தவறாமல் ஆற்றங்கரைக்குச் சென்றுவிடுவார். எதிரும் புதிருமாக இருவரும் உட்கார்ந்து-கொண்டு ஆற்று மணலை நீளமாகக் குவிப்பார்கள். குவித்து வைத்த மணலின் மீது ஒருவர் தனது இரண்டு கைகளையும் கோர்த்தபடி படியவைக்க இன்னொருவர் ஒரு குச்சியைக் குவித்து வைத்த மணலுக்குள் ஒளித்து வைப்பார். படியவைத்த கையை எடுத்துவிட்டு அவர் ஒளித்து வைத்த குச்சியைக் கண்டுபிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் மறைத்தவரே அதை எடுத்து மற்றவர் கைகளில் மணலை நிரப்பி அதிலே அந்தக் குச்சியை நட்டு கண்களைத் தனது இரண்டு கைகளாலும் மூடி அவரை நெடுந்தூரம் நடத்திச் சென்று எங்காவது புதர் மறைவிலே மணலைக் கொட்டச் செய்து மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே கொண்டுவந்து கண்களை மறைத்த கைகளை விலக்கிக் கொள்வார். கொட்டியவர் அந்த இடத்தைக் கண்டுபிடித்து மணலோடு இருக்கும் குச்சியைக் கண்டுபிடித்துக் கொண்டு வரவேண்டும். இதுதான் விளையாட்டு மன்னனும் அரசியும் ஆட்டத்துக்குத் தயாரானார்கள்.\nகுவித்து வைத்த மணலில் அரசி குச்சியை மறைத்து வைத்தாள். மன்னனால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் கைகளில் மணலை நிரப்பி, மறைத்து வைத்த குச்சியை எடுத்து அதிலே செருகி மன்னவனின் கண்களை மகாராணி தன் பூபோன்ற கைகளால் மூடி நீண்டதூரம் அழைத்��ுச் சென்று மணலைக் கொட்டச் செய்தாள். மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே அழைத்து வந்து, கண்களை மூடிய கைகளை விலக்கிக் கொண்டாள். ஆகாச ராசா குச்சியைத் தேடிப் போனார். அரசி ஆற்றங்கரையிலே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளோடு குழந்தையாக விளையாடினாள்.\nஅது வெறும் குச்சியல்ல. அந்தக் குச்சிக்கு ஒரு பாரம்பரியம் உண்டு. தங்கக் குச்சி அது. பரம்பரைப் பரம்பரையாக இருந்து வருகிறது அது. ஆகாச ராசாவின் தாய் தந்தையர், அவர்களுக்குத் தாய் தந்தையர் காலத்திலிருந்து இருந்து வருகிறது அக் குச்சி. எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி விளையாடிய குச்சி என்று ஆகாச ராசா அதை அடிக்கடி மெச்சுவார். பத்திரமாக வைத்திரு. நமது பேரப் பிள்ளைகள் அவர்களது பேரப் பிள்ளைகளுடன் விளையாடுவதை நாம் பார்க்க வேண்டும் என்பார் அரசியிடம். அவள் சிரிப்பாள்.\nகுச்சியைத் தேடிச் சென்ற ஆகாச ராசாவுக்கு அது சீக்கிரமே கிடைத்துவிட்டது. அரசியை நோக்கி நடந்து வந்தார். திடீரென்று அவர் அந்த ஆற்று மணலிலே உட்கார்ந்து கையிலிருந்த குச்சியினால் அங்கும இங்கும் குத்திக் குத்திப் பார்த்தார். நெடுநேரமாகியும் மன்னனைக் காணாததால் அரசி அவரைத் தேடிக் கொண்டு வந்தாள். அவர் குச்சி கொண்டு ஆறு மணலைக் குத்திக்-கொண்டிருப்பதைப் பார்த்து என்ன செய்கிறீர்கள் என்றாள். பதில் எதுவும் கூறாமல் மகாராணியை அழைத்துக்கொண்டு அரண்மனை திரும்பிய ஆகாசராசா உடனே மந்திரியை அழைத்து தன்னிடமிருந்த குச்சியைப் போல பல லட்சம் குச்சிகள் உடனே தயாராக வேண்டும் என்று ஆணையிட்டார். தங்கத்தினால் அல்ல இரும்பினால்.\nசில நாட்களுக்குள் குச்சிகள் தயாராகின. குடும்பத்திற்கு ஒரு குச்சி வீதம், நாட்டு மக்கள் அனைவருக்கும் கொடுத்து ஆற்று மணலிலே குத்தி அது எத்தனை ஆழம் உள்ளே போகிறது என்று கணக்கிட்டுக் கொண்டு வந்து காட்ட வேண்டும் என்பது மன்னனின் உத்தரவு. ஊசி முனை அளவு இடம்கூட விடுபடக் கூடாது என்று தடாலடியான கட்டளை. குடும்பம் குடும்பமாக மக்கள் அடுத்த நாளே அரண்மனைக்கு வர ஆரம்பித்துவிட்டனர். குச்சி எவ்வளவு ஆழம் மணலில் இறங்கியது என்று கூறினார்கள். ஒரு குச்சிகூட முழுவதும் இறங்கவில்லை என்று தெரியவந்தது. இவ்வளவுதான் இறங்கிற்று. அவ்வளவுதான் இறங்கிற்று என்று அவ்வளவு பேரும் கூறினார்கள். ஆகாசராசாவுக்கு கோபம் க���பமாக கொப்பளித்துக் கொண்டு கிளம்பியது. அப்படிப்பட்ட நேரங்களில் அவர் ஆகாசத்துக்கும் பூமிக்குமாகக் குதிப்பார். அதனால்தான் அவருக்கு ஆகாசராசா என்றே பெயராயிற்று.\nஉறக்கம் பிடிக்காமல் புரண்டு புரண்டு படுத்திருந்த அவரிடம் அரசி என்னாயிற்று உங்களுக்கு என்று விசாரித்தாள். ஆற்றுமணல் அத்தனையும் மொத்தமாக ஆற்றை விட்டுப் போய்க் கொண்டிருக்கிறது என்று அவர் அலறினார். ஆறைக் காணோம்... ஆறைக் காணோம் என்று அழுது புலம்பினார் ஆகாசராசா.\n சிறுபிள்ளையிலிருந்து நான் அந்த ஆற்றுமணலில் விளையாடிக் கொண்டிருக்கிறேன். ஆற்றில் உள்ள ஒவ்வொரு மணலும் எனக்கு அத்துப்படி. ஒருமணல் குறைந்தால்கூட எனக்குத் தெரியாமல் போகாது. அப்படியிருக்க நான் எப்படி ஏமாந்து போனேன் என்று எனக்கே தெரியவில்லை. நாமிருவரும் ஆறு மாத காலம் வெளிநாடுகளில் பயணம் செய்தது தவறாகப் போய்விட்டது. ஆறைக் காணோம். ஆறைக் காணோம் என்று மீண்டும் மீண்டும் அலறினார் ஆகாசராசா.\n என்று அரசி மன்னரை உலுக்கினாள்.\nஇல்லை. இல்லை. எனக்குக் கிறுக்குப் பிடிக்கவில்லை. இந்நாட்டின் அமைச்சருக்குத்தான் கிறுக்குப் பிடித்திருக்கிறது. இல்லாவிட்டால் எதுவும் தெரியாமல் வெறுமனே இப்படி இருப்பாரா என்று கொதித்தபடி அமைச்சரை உடனே வரச் சொன்னார் ஆகாசராசா. அவரும் ஓடிவந்தார். ஆற்றைக் காணோம். ஆறைக் காணோம் என்று அலறிக் கொண்டிருந்த மன்னரைப் பார்த்ததும் அவருக்கு அல்லு கழன்றுவிட்டது.\n இதை ஏன் என்னிடமிருந்து மறைத்தீர்கள் எத்தனைக் காலமாக இப்படி நடக்கிறது எத்தனைக் காலமாக இப்படி நடக்கிறது மன்னர் கேட்க, அமைச்சர் விதிர்விதிர்த்துப் போனார்.\n தங்களிடம் உடனே தெரிவிக்கலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், தாங்கள் நேற்று ஆற்றங்கரையில் இருந்து திரும்ப வெகுநேரமாகிவிட்டது.\n இதற்கு முன்னால் என்ன செய்து கொண்டிருந்தீர் மன்னர் ஏன் இப்படிச் சம்பந்தா சம்பந்தமில்லாமல் கேட்கிறார் என்று நினைத்தார் அமைச்சர். நேற்றுதானே மன்னரின் மாமனாரும் மாமியாரும் வந்தார்கள். அதை எப்படி அதற்கு முன்னால் தெரிவிப்பது\n அது வந்து... அது வந்து... மன்னிக்க வேண்டும். அவர்கள்தான் சொல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். தூக்கம் கெட்டுப் போகும் என்றார்கள். ஓ இதில் நீங்களும் உடந்தையா இதற்கு என்ன தண்டனை தெரியுமா ஒரு நாட்டின் ���மைச்சராய் இருந்துகொண்டு இப்படியா ஒரு நாட்டின் அமைச்சராய் இருந்துகொண்டு இப்படியா போகிற போக்கைப் பார்த்தால் மொத்தமும் காணாமல் போய்விடும் போல் இருக்கிறதே...\nஅய்யோ... ஆறைக் காணோமே... ஆறைக் காணோமே...\n பார்த்தவுடன் நாவில் எச்சில் ஊறியது. அதனால்தான் மறைத்துவிட்டேன். அதுகூட நமது சேனாதிபதி கொடுத்த தைரியத்தில்தான். ஆறிலே இரண்டை அவர் பிடுங்கிக் கொண்டது மட்டுமில்லாமல் அபாண்டமாக உங்களிடம் என்னைப் போட்டும் கொடுத்துவிட்டார்.\nமன்னரின் மாமனாரும் மாமியாரும் இதைக் கேட்டுகொண்டே வந்தனர். விடுங்கள் மாப்பிளே மக்கன்பேடா நன்றாக இருந்திருக்கிறது. அதுதான் பாவம் மந்திரி மறைத்துவிட்டார். இருப்பதைச் சாப்பிடுங்கள். அடுத்த முறை வரும்போது அண்டா நிறைய செய்துகொண்டு வருகிறோம் மக்கன்பேடா நன்றாக இருந்திருக்கிறது. அதுதான் பாவம் மந்திரி மறைத்துவிட்டார். இருப்பதைச் சாப்பிடுங்கள். அடுத்த முறை வரும்போது அண்டா நிறைய செய்துகொண்டு வருகிறோம் என்ற அவர்களைப் பார்த்து ஆகாசராசா தலையிலே அடித்துக் கொண்டார். இப்படியே மணல் கொள்ளை போனால் கடைசியில் ஆறே காணாமல் போய்விடுமே என்று நான் கலங்கிக் கொண்டிருக்க இவர்களோ ஆற்காடு மக்கன்பேடாவை நினைத்துக் கொண்டு இருக்கிறார்களே என்று இடிந்துபோய் உட்கார்ந்துவிட்டார் ஆகாசராசா. மன்னா, அப்படியென்றால், ஆற்றைக் காணோமே என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும். ற் எனும் ஒற்றை விட்டுவிட்டு எங்களைக் குழப்பினால் எப்படி என்ற அவர்களைப் பார்த்து ஆகாசராசா தலையிலே அடித்துக் கொண்டார். இப்படியே மணல் கொள்ளை போனால் கடைசியில் ஆறே காணாமல் போய்விடுமே என்று நான் கலங்கிக் கொண்டிருக்க இவர்களோ ஆற்காடு மக்கன்பேடாவை நினைத்துக் கொண்டு இருக்கிறார்களே என்று இடிந்துபோய் உட்கார்ந்துவிட்டார் ஆகாசராசா. மன்னா, அப்படியென்றால், ஆற்றைக் காணோமே என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும். ற் எனும் ஒற்றை விட்டுவிட்டு எங்களைக் குழப்பினால் எப்படி\nஒற்றையெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம். நல்லதொரு ஒற்றர் கூட்டத்தைக் களமிறக்கி ஆற்று மணலைக் கொள்ளையடிக்கும் கூட்டத்தைக் கண்டுபிடிக்க ஆணையிடுங்கள் என்றார் மன்னர் தீர்க்கமாக\n குபுகுபு குபுகுபு ரயில்வண்டி கூவிச் செல்லுது ரயில்வண்டி சடசட சடசட என்றேதான் சத்தம் செய்யுது ரய��ல்வண்டி நீண்டு வளைந்து பாம்பை... மேலும்\nசெய்து அசத்துவோம் காகிதத் தட்டில் பறவை அன்றாடம் நாம் பயன்படுத்தும் காகிதத் தட்டுகளில் ஒரு பறவை உருவம் செய்து அனுப்பியிருக்கிறார் பெரியார் பிஞ்சு வாசகர் மு.ஹரிஹரன். அவருக்... மேலும்\nசிறுத்தை போல சீறி எழுந்தவர் பெரியாரைப் படம்பிடித்த பிஞ்சுகளின் சொற்சித்திரங்கள் மறைமலை நகரில் பெரியார் பிறந்த நாள் கட்டுரைப் போட்டியை இளைஞர் சுயமுன்னேற்றப் பாசறை கடந்த கல்வி ஆண்டில் நடத்தியது. மறைமலைநகர்... மேலும்\nதங்க மங்கை ஹிமாதாஸ் 12.7.2018 அன்று நாமெல்லாம் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும்போது ஒரு 18 வயது அசாமிய இந்தியப் பெண் உலகத்தையே உலுக்கி எடுத்துவிட்டார். உலக... மேலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/04/blog-post_356.html", "date_download": "2018-10-18T13:23:06Z", "digest": "sha1:MA4LELZ63DSRSIIASKV7PRARFIER5GBL", "length": 10853, "nlines": 149, "source_domain": "www.todayyarl.com", "title": "வலி.தென் ­மேற்கில் இரு சபைகள்! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome Jaffna News News Slider வலி.தென் ­மேற்கில் இரு சபைகள்\nவலி.தென் ­மேற்கில் இரு சபைகள்\nவலி.தென் ­மேற்கு பிர­தே­சம் பரந்த பிர­தே­ச­மா­கக் காணப்­ப­டு­கின்­ற­மை­யால் மானிப்­பாய் நக­ர­ச­பை­யா­க­வும், பண்­டத்­த­ரிப்பு பிர­தே­ச­ச­பை­யா­க­வும் இரண்டு பரந்த கட்­ட­மைப்­புக்­க­ளைக் கொண்­ட­தாக மாற்­றம் பெறு­வ­தற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டு­ வ­ரு­கின்­றது.\nஇதனை விரிவு படுத்தும் முக­மாக எம­து­செ­யற்­பா­டு­கள் அமை­ய­வேண்­டும். இதற்கு அனைத்து உறுப்­பி­னர்­க­ளும் செய­லா­ள­ரும் உத்­தி­யோ­கத்­தர்­க­ளும் துணை நிற்க வேண்­டும். இவ்­வாறு வலி.தென்­மேற்கு பிர­தே­ச­ச­பைத் தவி­சா­ளர் அ.ஜெப­நே­சன் தெரி­வித்­தார்.\nஎமது பிர­தே­சத்­துக்­குட்­பட்ட வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபைக்­கான வீதி­கள் பல நீண்ட கால­மா­கச் சீர­மைக்­கப்­ப­டா­மல் உள்­ளன. சங்­க­ரத்தை வீதி, காக்­கை­தீவு அராலி வீதி என்­பன நீண்ட கால­மாக அபி­வி­ருத்தி செய்­யப்­ப­ட­வில்லை. இவற்­றுக்­கான அபி­வி­ருத்­திச் செயற்­பா­டு­கள் தற்­பொ­ழுது வீதி அபி­வி­ருத்தி அதி­கா­ர­ச­பை­யி­னால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.\nமானிப்­பாய், பண்­டத்­த­ரிப்பு ஆகிய பிர­தே­சங்­க­ளில் பூங்­காக்­கள் அமைக்­கப்­ப­ட­வேண்­டிய தேவை ஏற்­பட்­டுள்­ளன. எமது பிர­தே­சத்­துக்­குட்­பட்ட மைதா­னங்­க­ளும் பிர­தேச மக்­க­ளின் தேவைக்கு மட்­டு­மன்றி நக­ர­ச­பை­யா­கத் தர­மு­யர்த்­து­வ­தற்கு அபி­வி­ருத்தி செய்ய வேண்­டி­யுள்­ளது.\nஎமது பிர­தே­சத்­துக்­கான குடி­தண்­ணீர்ப் பிரச்­சி­ னைக்கு பல கோடி ரூபா செல­வில் இர­ணை­ம­டுத் திட்­டத்­தின் கீழ் நீர் வழங்­கல் வடி­கா­ல­மைப்பு அதி­கார சபை­யி­னால் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கின்­றது. தற்­பொ­ழுது பிர­தேச சபை­யி­னால் பெரி­ய­வி­ளான், மாத­கல், பண்­டத்­த­ரிப்பு போன்ற இடங்­க­ளுக்கு நீர் வழங்­கப்­பட்டு வரு­கின்­றது.\nமக்­க­ளின் பிர­தி­நி­தி­க­ளா­கத் தெரிவு செயற்­பட்ட நாம் ஒரு வருட காலப்­ப­கு­திக்­குள் எமது செயற்­பா­டு­களை விரை­வு­ப­டுத்தி தீர்வு காண­வேண்­டும். மக்­க­ளின் நலன் கருதி முக்­கி­ய­மான சந்­தை­க­ளா­கக் கரு­தப்­ப­டும் மானிப்­பாய், பண்­டத்­த­ரிப்பு ஆகிய பொதுச்­சந்­தை­கள் சுகா­தார வச­தி­க­ளு­டன் கூடிய பெரிய சந்­தை­க­ளாக மாற்­றி­ய­மைக்­கப்­ப­ட­வேண்­டும்.\nஇத­னால் சபை­யின் வரு­மா­னத்­தைக் கணி­ச­மான அளவு அதி­க­ரிக்க முடி­யும் மக்­க­ளின் தேவை­க­ளைப் பூர்த்தி செய்­யும் வகை­யில் அனைத்து உறுப்­பி­னர்­க­ளும் கட்சி பேத­மின்றி ஒரு­மித்து உழைக்க வேண்­டும் என்­றார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரித்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/sl-war-crime_66.html", "date_download": "2018-10-18T14:47:22Z", "digest": "sha1:BKHAOBXKCVXA3PA2BVND5CJ3P57FJ6BV", "length": 15779, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "இலங்கை அறிக்கை-'தீர்மானம் இம்மாத இறுதியில் நிறைவேறலாம்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அ��ிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஇலங்கை அறிக்கை-'தீர்மானம் இம்மாத இறுதியில் நிறைவேறலாம்\nஇலங்கை குறித்த ஐநா மனித உரிமைக் கவுன்சில் அறிக்கையின் மீதான தீர்மானம் இந்தக் கூட்டத்தொடரின் இறுதியில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படலாம் என்கிறார் கவுன்சிலின் பேச்சாளர் ரூபர்ட் கோல்வில்.\nபிபிசி தமிழோசையிடம் இது குறித்து பேசிய கோல்வில், இது ஒரு பெரிய அறிக்கை. 9 ஆண்டு காலகட்டத்தில் நடந்த விஷயங்களை அது பரிசீலிக்கிறது. அது எப்படி இலங்கைக்குள்ளும் வெளிநாடுகளிலும் எப்படி பார்க்கப்படுகிறது என்பதை பார்க்க்கவேண்டும். பின்னர், ஐநா மன்ற மனித உரிமைக் கவுன்சிலில் ஒரு தீர்மான வரைவு முன்வைக்கப்படும். அதையொட்டி ஒரு தீர்மானத்தை அவர்கள் கொண்டுவர விரும்பினால் அவர்களுக்குள் பேச்சு வார்த்தை நடத்தி, அதை அடுத்த சில நாட்களில் கொண்டுவருவார்கள் என்றார்.\nஇந்தத் தீர்மானம் கவுன்சில் கூட்டத்தொடரின் இறுதி நாட்களில் விவாதிக்கப்படும் என்று கூறிய கோல்வில் தீர்மான வரைவில் பிரச்சனை இருந்தால் கடுமையான விவாதங்கள் இருக்கும். அதில் விட்டுக்கொடுப்புகள் தேவைப்படலாம். எனவே பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்றார் .\nஆனால் மனித உரிமைக் கவுன்சிலின் தீர்மானங்கள் நாடுகளைக் கட்டுப்படுத்துபவை அல்ல. அவை சட்டங்கள் அல்ல. ஆனால் அவை, உலகின் மிக உயர்ந்த மனித உரிமை அமைப்பின் கருத்து. எனவே இந்த அமைப்பில் உள்ள இலங்கையின் சக நாடுகள் அடுத்து என்ன நடக்கும் என்பதை முடிவு செய்வார்கள். அதே போல், மனித உரிமைக் கவுன்சிலில் இயற்றப்படும் தீர்மான்ங்கள் எல்லாம் ஐநாமன்ற பொதுச்சபைக்கும் கொண்டு செல்லப்படும். எனவே இது சர்வதேச நாடுகளின் கவனத்தில் இருக்கும். எனவே இந்த அறிக்கைக்கு எந்த அளவு ஆதரவு இருக்கிறது என்பதைப் பொறுத்துத்தான் எல்லாம் நடக்கும் என்றார் கோல்வில்.\nஇலங்கை இத்தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தால் என்ன நடக்கும் என்று கேட்டதற்கு பதிலளித்த கோல்வில், \"அதைப் பற்றி மனித உரிமைக் கவுன்சில்தான் முடிவு செய்யவேண்டும்.ஆனால் அந்த விஷயத்தில் மற்ற பலரும் தலையிடுவார்கள். சர்வதேச ஊடகங்கள், தன்னார்வ நிறுவனங்கள் எல்லாம் இதை கையிலெடுக்கும். இந்த விஷயம் இந்த அளவுக்கு வந்ததற்கே தன்னார்வக்குழுக்கள் ஒரு காரணம். இது முடிவல்ல. இது ஒரு ஆரம்பமாகத்தான் இருக்கும். இலங்கையில் நடந்ததைக் கணக்கிலெடுத்துக்கொண்டு, அது குறித்து அனைத்து சமுதாயங்களையும் திருப்திபடுத்தும் வகையில் நடவடிக்கைகளை எடுத்து, மேலே செல்ல இது ஒரு உண்மையான சந்தர்ப்பத்தை தருகிறது. அந்தப் பாதையை இலங்கை தேர்ந்தெடுத்தால் அதற்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய நல்லெண்ணம் கிடைக்கும்.அதை இலங்கை விரைவில் செய்யும் என்பதுதான் எங்கள் நம்பிக்கை\", என்றார்.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\n��கிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nயாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பத்துத் தலை நாகம்\nயாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் பத்து தலை நாகம் ஒன்று உலாவித் திரிவதாக கொழும்புச் செய்தி நாளிதழ் வெளியிட்ட செய்தி தொடர்பாக கொழும்பிலிருந்து...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=27216", "date_download": "2018-10-18T13:33:45Z", "digest": "sha1:IKFDV6B6RPFIQU3TOU2Y3LDY5XFCXQZK", "length": 6018, "nlines": 78, "source_domain": "www.vakeesam.com", "title": "முகமாலையில் கண்ணிவெடி வெடித்து இளைஞன் காயம் – Vakeesam", "raw_content": "\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று க��றவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\nமுகமாலையில் கண்ணிவெடி வெடித்து இளைஞன் காயம்\nin செய்திகள், முக்கிய செய்திகள் August 9, 2018\nமுகமாலைப் பகுதியில் கண்ணிவெடி வெடித்ததில் அப்பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவன் காயமடைந்துள்ளார்.\nகாயமடைந்த நபரை உறவினர்கள் பளை வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த இளைஞன் நேற்று பிற்பகல் வீட்டாருடன் கண்ணிவெடி அகற்றப்படாத பகுதியில் விறகு வெட்டுவதற்கு சென்ற போது இவர் கண்ணிவெடியில் அகப்பட்டுள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\n18 வயதுடைய ஜெயம் நிதர்சன் எனும் இளைஞனே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nசம்பவம் தொடர்பில் பளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/10_14.html", "date_download": "2018-10-18T13:38:17Z", "digest": "sha1:7URDIYE5T53PHXZJPFZG4YNTI3JXCJL6", "length": 5012, "nlines": 49, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சசிகலா 10 வருடங்கள் தேர்தலில் நிற்கமுடியாது", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசசிகலா 10 வருடங்கள் தேர்தலில் நிற்கமுடியாது\nபதிந்தவர்: தம்பியன் 14 February 2017\nசசிகலாவுக்கு 4 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சசிகலா 10 வருடங்கள் தேர்தலில் நிற்கமுடியாது.\nசொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக��கு\nகர்நாடகா சிறப்பு நீதிமன்றம் வழங்கிய 4 வருட சிறை தண்டனையை சுப்ரீம்\nகோர்ட் உறுதி செய்துள்ளது. இதனையடுத்து அவர்கள் பெங்களூரு கோர்ட்டில்\nஅவர்கள் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா காலமானதை தொடர்ந்து, அவரை சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம்\n0 Responses to சசிகலா 10 வருடங்கள் தேர்தலில் நிற்கமுடியாது\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சசிகலா 10 வருடங்கள் தேர்தலில் நிற்கமுடியாது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88-6", "date_download": "2018-10-18T13:53:20Z", "digest": "sha1:RN5HT6ZU237HLSFWQXJFNHXSJ44Q7NH6", "length": 5185, "nlines": 136, "source_domain": "gttaagri.relier.in", "title": "அன்ட்ராய்ட் போனில் மொபைல் ஆப்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஅன்ட்ராய்ட் போனில் மொபைல் ஆப்\nபசுமை தமிழகம் மொபைல் ஆண்டிராயிட் Android app இதுவரை 30000 பேர் டவுன்லோட் செய்து பயன் பெற்றுள்ளார்கள்.\nஇந்த இணைய தளத்தை உங்கள் Android மொபைலில் எளிதாக இலவசமாக படிக்கலாம்.\nடவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்:\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமுதலீடு தேவையில்லை மூலிகை தரும் வருமானம்...\nமேடை: செடிகள் விற்பனைக்கு →\n← நேற்று பருத்தி… இன்று கடுகு… நாளை\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர��கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/saravanan-meenakshi-400-episode-174244.html", "date_download": "2018-10-18T13:46:54Z", "digest": "sha1:LEYC4R3J26ZE5HZCL7DDQM7E2QNT6D6A", "length": 14461, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சரவணன் மீனாட்சி கல்யாண நாள் கொண்டாட்டம் | Saravanan Meenakshi 400 episode | சரவணன் மீனாட்சி கல்யாண நாள் கொண்டாட்டம் - Tamil Filmibeat", "raw_content": "\n» சரவணன் மீனாட்சி கல்யாண நாள் கொண்டாட்டம்\nசரவணன் மீனாட்சி கல்யாண நாள் கொண்டாட்டம்\nசரவணன் மீனாட்சி தம்பதியர் வெற்றிகரமான முதல் திருமணநாளை கேக் வெட்டி கொண்டாடி அசத்தினார்கள்.\nவிஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடர் வெற்றிகரமாக 400 வது எபிசோடினை நிறைவு செய்திருக்கிறது. 400 வது எபிசோடு என்பதோடு சரவணன் மீனாட்சியின் முதல் திருமணநாள் கொண்டாட்டமாகவும் அமைந்தது சிறப்பம்சம்.\nநிச்சயதார்த்தம், திருமணம், தலைதீபாவளி, தலைப்பொங்கல் என உற்சாகமாக கொண்டாடிய இந்த தம்பதியர் இப்போது முதலாவது திருமண நாளையும் சந்தோசமாக நேயர்கள் ரசிக்கும் படியாக கொண்டாடினார்கள். இந்த தொடரில் அப்படி என்ன விசேசம் ஒரு சின்ன ரீவைண்ட்.\nகல்லிடைக்குறிச்சி கதாநாயகி மீனாட்சிக்கும், சென்னை எப்.எம் ரேடியோவில் வேலை பார்க்கும் கதாநாயகன் சரவணனுக்கும் பல கட்ட போராட்டங்களுக்குப் பின்னர் திருமணம் நடக்கிறது.\nசரவணன் - மீனாட்சி தம்பதியர் இடையே சின்னச் சின்ன ஊடலும், அதோடு கூடலும் நடக்கிறது. இது ரசிக்கும் படியாக இருந்தாலும் நிஜத்தில் எத்தனை தம்பதிகள் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று தெரியவில்லை.\nசரவணன் மீனாட்சி இடையே அத்தைப் பெண் மல்லிகா ரூபாத்தில் இடைஞ்சல் வர இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நின்று போகிறது. இருவரும் எப்போது பேசுவார்கள் என்று இருக்கையில் கீழே விழுந்து சரவணனுக்கு அடிபடுகிறது. அதில் கொஞ்சநாள் மீனாட்சியை மட்டும் அடையாளம் தெரியாதவன் போல நடித்தான் சரவணன்.\nதனிக் குடித்தனம் போன தம்பதி\nஒருவழியாக நினைவு திரும்பவே இருவரும் வேறு வீட்டிற்கு தனிக்குடித்தனம் செல்கின்றனர் ஆனாலும் சரவணனின் அம்மா குயிலி தன்னுடைய மகனுக்கு தனது கையால்தான் சமைத்து தரவேண்டும் என்று டிபன் கேரியர் சகிதமாக வருவது கொஞ்சம் ஓவர்தான்.\nதனிக்குடித்தனம் வ��்த கையோடு ஏற்பட்ட சின்ன மனஸ்தாபத்தில் வேலைக்குப் போக முடிவு செய்கிறாள் மீனாட்சி. நல்ல வேலை கிடைக்கவே வேலைக்கும் போகிறாள்.\nசரவணனை எப்படியாவது மீனாட்சியிடம் இருந்து பிரித்துவிடவேண்டும் என்று திட்டம் போடும் மல்லிகா, மீனாட்சி வேலைக்கு போனால் கண்டவர்கள் எல்லோரும் பேசுவார்கள் என்று பீதியை கிளப்புகிறாள். அதை கேட்டு லேசாக சந்தேகம் கிளம்புகிறது சரவணனுக்கு.\nஇவர்கள் இப்படியிருக்க மீனாட்சியின் அண்ணன் வாழ்க்கையில் புயல் வீசுகிறது. சரவணனின் அக்காவைத்தான் மீனாட்சியின் அண்ணன் திருமணம் செய்து கொண்டிருக்கிறான். இந்த பிரச்சினை மீனாட்சியின் வாழ்க்கையை பாதிக்குமா என்பதை இனிவரும் எபிசோடுகளில் சொல்வார்கள்.\nசரவணன் மீனாட்சி ஒருவழியாக முதலாவது திருமணநாளினை 400 வது எபிசோடில் கொண்டாடி விட்டார்கள். திருமணத்திற்குப் பின்னர் குழந்தை இல்லாத குறையை வைத்துதான் கதையை நகர்த்துவார்கள். இந்த கதையும் அதை நோக்கித்தான் நகர்கிறது. இன்னும் எத்தனை எபிசோடுகள் நகர்த்துகிறார்கள் என்று பார்க்கலாமே.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவட சென்னை படத்தை ஏன் பார்க்க வேண்டும்: இதோ சில முக்கிய காரணங்கள்\nநீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் குழந்தைகளுக்கான படம் 'எழுமின்'...\n”வட சென்னை போன்ற ஒரு படத்தில் நடித்துவிட்டேன், வெற்றிமாறன் வேற லெவல்”: சித்தார்த்\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/karpinikalukkana-sirantha-4-protein-powder", "date_download": "2018-10-18T14:50:32Z", "digest": "sha1:7P7QNNAC6SC2UWGSXNZ7WVIUDI4I3RBS", "length": 9810, "nlines": 240, "source_domain": "www.tinystep.in", "title": "கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய புரோட்டின் பவுடர் எது தெரியுமா? - Tinystep", "raw_content": "\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய புரோட்டின் பவுடர் எது தெரியுமா\nகர்ப்பமாக உள்ள பெண்கள் தங்கள் உணவில் அதிக புரோட்டின்ஸ் சேர்த்துக்கொள்ள வேண்டும். இது பெண்களுக்கு அதிகளவு தசைவலிமையை தருவதோடு இரத்த அழுத்தத்தையும் சீராக்கும். பெண்களுக்கு போதுமான அளவு சத்துக்கள் எல்லா நேரத்திலும் கிடைப்பதில்லை. எனவே மருத்துவர்கள் புரோட்டின்கள் நிறைந்த உணவை பரிந்துரைப்பார்கள். இங்கே மருத்துவர் அக்பர் அலி பரிந்துரைத்த கடைகளில் கிடைக்கக்கூடிய 4 புரோட்டின் பவுடர்கள் பற்றி பார்க்கலாம்.\nஇது அம்மாக்களின் முழுமையான வளர்ச்சிக்கு உதவும். இதில் உள்ள டிஎச்ஏ கருவில் உள்ள குழந்தையின் மூளைவளர்ச்சிக்கு பெரிதும் உதவும். இதில் 23 அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன மற்றும் இது 100% சைவமாகும். இது வெண்ணிலா மற்றும் சாக்லட் சுவைகளில் கிடைக்கும்.\nஇது 100% இயற்கையானதகும். வெண்ணிலா சுவையுடையதாகும். இது அம்மா மற்றும் குழந்தைக்கு அத்தியாவசியமானதாகும். பொதுவாக மருத்துவர்கள் கர்ப்பிணிகளுக்கு இதை பரிந்துரைப்பார்கள்.\n3 லீன் ரா பே புரோட்டின்\nஇது செடிகளின் சாறிலிருந்து தயாரிக்கப்படுகிறது. சத்துக்களை தரக்கூடிய இதை காலை உணவாகவோ அல்லது சாறாகவோ எடுத்துக்கொள்ளலாம். இது 100% மூல பட்டாணி செய்யப்பட்டது. மேலும் ருசியாக இருக்காது. நீங்கள் இந்த புரதத்தை உட்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.\nஇது கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற சத்துப்பொருளாகும். இதில் 3 முக்கிய பொருட்கள் உள்ளன. அவை, கோதுமை தூள், காலிஃபிளவர் தூள் மற்றும் சியா விதை தூள். இந்த பொருட்கள் உடலின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு உதவும் மைக்ரோ வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளைக் கொண்ட���ருக்கின்றன\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://akshayapaathram.blogspot.com/2014/03/17_10.html", "date_download": "2018-10-18T14:04:14Z", "digest": "sha1:ORI5XZOLJKO3VASOW6WPYXWMYNESSKKK", "length": 51721, "nlines": 294, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: உ.வே.சா. போட்டுத்தந்த பாதைவழியே இலக்கிய சந்திப்பு – 17 – குழுவினர்", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nஉ.வே.சா. போட்டுத்தந்த பாதைவழியே இலக்கிய சந்திப்பு – 17 – குழுவினர்\nஅது ஒரு பொன்மாலை நேரம்.\nபரமற்றா பூங்காவினுள் இருக்கும் தேநீர் விடுதிக்கு முன்பாக இருக்கும் மணிமண்டபம்.\nஉ.வே.சா. போடுத்தந்த சங்கத் தமிழ் வீதி வழியே நம்மை ஒளைவையிடம் அழைத்துச் செல்ல வந்திருந்தார் நம் தமிழ்குறுமுனி தனபாலசிங்கம் ஐயா அவர்கள்.\nஒரு வீட்டில் குடி இருக்கும் இரு சூரியர்கள் பானு, ரவி. எப்போதும் சரியான நேரத்துக்கு 5 நிமிடங்கள் முன்னால் வந்து எனக்கு மிஸ்கோல் தந்து வரவை உறுதிப்படுத்தும் மழைக்காரி ஷிரயா, ஐந்து மணிவரை நாட்டிய வகுப்புகளை நடத்தி விட்ட பின்னாலும் களைப்பற்று புத்துணர்வோடு எப்போதும் தவறாமல் கலந்து கொள்ளும் நம் பலமான தூண் கார்த்திகா, மற்றும் நான் 4.30க்கு வேலை முடித்து வரும் போதே சுடச்சுட கொழுக்கட்டைகளைச் செய்து தகுந்த டப்பாக்களில் செம்மையுற அடுக்கி தானும் தயாராகி நிற்கும் என் அம்மா, எப்போதேனும் அபூர்வமாய் ஆனால் நம் நிகழ்ச்சிகளின் விடயங்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கும் சரியான தருணங்களில் நிகழ்ச்சிகளைக் கைகொடுத்து தூக்கி விடும் புத்தர் எல்லாவற்றுக்கும் மேலாக 4.45 மணிக்கே தன் வீட்டுக்கு வெளியிடத்தில் இருந்து உறவினர்கள் வந்திருக்கிறார்கள் என்ற போதும் பாரியாரோடு வந்து விட்டேன் என அறியத்தந்த குறுமுனிவர் தனபாலசிங்கம் ஐயா அவர்கள் ( இவர்கள் இடம் தெரியாது தடுமாறி நின்ற போது நம் அன்பு புத்தர் தான் அவர்களை அழைத்து வந்திருந்தார்) …. இப்படியாக எல்லோரும் ஒன்று சேர்ந்த போது மாலை 5.10ஐக் கடந்து விட்டிருந்தது. ( திரு.சத்தியநாதன் அவர்கள் தனக்கின்று வேலைநாள் என்பதால் வர இயலாமையை ஏற்கனவே மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தி இருந்தார்.)\nவரலாற்று வீதி வழியே பின்னோக்கிப் பயணப்படுகிறோம்.\nஐயா முன்னோக்கிப் போக நாங்கள் அவரைப் பின் தொடர்ந்தோம்.\nவீதி வழியே பின்னோக்கி பயணிக்கையில் அந்த வரலாற்றுப்பயணத்தில் இந்த வீதி போட்டுத் தந்தவரைப்பற்றிச் சொல்லிக்கொண்டு வந்தார் ஐயா.\nநம் சந்திப்புக்கு அன்று குழுமியவர்கள் ஒன்பது பேர்.அது போதுமாக இருந்தது அவரைப்பின் தொடர. கன்று தாயின் பின்னால் துள்ளியோடும் கன்றுக்குட்டிகளாய் நாம் அவரை – அவர் சொல்லைப் பின் தொடர்ந்தோம்.\nஐயா அவர்களை முதலில் நான் அறிமுகப்படுத்த வேண்டும்.இல்லை என்றால் என் ஆத்துமம் சாந்தி பெறாது. இவர் இலங்கையின் வடபுலத்தில் இணுவில் என்ற சிற்ரூரில் பிறந்து கொக்குவில் இந்துக்கல்லூரியில் கல்விகற்று பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டு பிறகு கனக்கியலில் மேலதிக படிப்புக்காக லண்டனில் சிலகாலம் தங்கி( 1974ம் ஆண்டுக்காலப்பகுதி) இருந்து 1979 ல் சிட்னிக்கு வந்தவர்.மிகவும் வலிந்து கேட்டுப் பெற்ற தகவல்கள் இவை.\nஅவருடய கல்வித்தகைமையும் வாழ்க்கை ஓட்டமும் வேறாக இருந்த போதும் சொந்த ஆர்வத்தின் நிமித்தம் தமிழ் இலக்கியம் ஆங்கில இலக்கியம் முதலானவற்றைக் கற்றறிந்ததாகச் சொன்னார். தன்னைப்பற்றிச் சொல்வதில் மிகுந்த கூச்சசுபாவம் உள்ளவராக இருந்தார். நமக்குக் கொடுப்பதற்காக “சிலப்பதிகார சிந்தனைகள் என்ற அவருடய வானொலியில் ஒலிபரப்பான இலக்கிய ரசத்தை இறுவட்டில் அடைத்துக் கொண்டு வந்திருந்தார். அதற்கு ஆனசெலவைப் பெறுமாறு வேண்டிய போது தீ சுட்டதைப் போல பதறிப்போனார்.\nதான் ஒன்றும் பெரிய இடத்துப் பையன் இல்லை என்றும் ஒருவாறு லண்டனுக்குப் போய் அங்கு லண்டனில் கல்விகற்ற போது பகு���ி நேர வேலைக்கு தான் எதிலும் தேர்வாகவில்லை என்றும்; தான் சிறிய மனிதராக இருந்த காரணத்தால் ஒரு நாடகக் கம்பனியில் இடைவேளையின் போது பொருட்கள் விற்கும் வேலை தான் தனக்குக் கிட்டிற்றிறென்றும்; அது தனக்கு இலவசமாகவே ஷேக்ஸ்பியரின் நாடகங்களைப் பார்க்கும் வாய்ப்பைத் தந்ததென்றும் அதனால் ஆங்கில இலக்கியத்தின்பாலும் நாட்டம் ஏற்பட்டதென்றும் கூறினார். (ஐயா அவர்களை அந்தக் கணத்திலேயே நமக்கு ஆங்கில இலக்கிய சுவையை அறியத்தர வேண்டிக் கொண்டோம்) ஆங்கில இலக்கியங்கள் கூடுதலாக மன போராட்டங்களை உள்ளூர நிகழும் கேள்விகளைப் பதிலை சொல்வது போல் அமையப்பெற்றவை என ஐயா அவர்கள் சொன்ன முதல் கூற்றே நமக்கு புதிதாகவும் ஆர்வமூட்டுவதாகவும் இருந்தது. அதனை அர்ச்சுணனின் போர்களத்து மனப்போராட்டக் காட்சியோடு ஒப்பிட்டுப் பேசினார்.\nநாம் ஒரு அரிய பொக்கிஷத்தினைக் கண்டு பிடித்த உணர்வினைப் பெற்றிருந்தோம்.\nஐயா அவர்கள் இன்று சங்க காலத்து ஒளைவையை அறிமுகப்படுத்த நாம் அவளைக் காணத் தயாரானோம்.அவளைக்காண நம்மை சங்ககால சமூக சபைக்குள் அழைத்துப் போனார் ஐயா.முதலில் சங்ககால நூல்கள் வழியாக போக வேண்டி இருந்ததால் அந்த நூல்வந்த வழியை சொன்னார்.\nஇதிலிருந்து தமிழ் அருவி ஒன்று தங்குதடை இன்றி எதுகை மோனைகளோடும் பாடல் வரிகளோடும் ஓடுவதைக் கற்பனை செய்க\nநீங்கள் எப்போதேனும் 1 – 3 ம் நூற்றாண்டுக்குரிய தமிழ் எப்படி இன்றய நிலையை அடைந்தது என்பது பற்றி சிந்தித்ததுண்டா\nஅங்கு தான் ’தமிழ் தாத்தா’, ‘வாழ்ந்த ஒரு தமிழ் நூலகம்’ பற்றிய அறிமுகம் நமக்குத் தேவைப்படுகிறது. கல்லில் எழுதப்பட்ட தமிழ் எழுத்து பிராமி வரி வடிவங்கள் பின்னர் சமண முனிவர்கள் தமிழ் கடமையாக அவற்றை ஏட்டில் எழுதி வைக்க சமயக்காழ்ப்புணர்ச்சியால் அவை வெளிவராது இருப்பது கண்டும் அறியாமையால் அவை கறையானுக்கு இரையாவதன் முன்னர் அவற்றை மீட்டு மிகப்பக்குவமாக அச்சுக்கு அத்தமிழ் இலக்கிய பொக்கிஷங்களை கொண்டுவந்த பெரு மனிதர் இவர்.\nசங்க இலக்கியங்கள், காப்பியங்கள், இலக்கணநூல்கள், பிரபந்தங்கள் என இன்று நமக்குக் கிட்டியுள்ளவை எல்லாம் உ.வே.சா. உயிர்ப்பித்தவையே.\nஅவர் தன் என் சரித்திரம் என்ற அவரது முற்றுப்பெறாத இறுதி நூல் இவ்வாறு கூறுகிறது..”….சேலம் ராமசாமி முதலியாரைச் சந்தித்தார்.என்ன என்ன ���டித்திருக்கிறீர்கள் என அவர் கேட்ட போது ஐயர் தாம் படித்த அந்தாதி கோவை, பிள்ளைத்தமிழ் நூல்களை எல்லாம் வரிசையாக ஒப்பித்தார்.இவற்றை எல்லாம் படித்து என்ன பிரயோசனம் என அவர் கேட்க, மேலும் தான் படித்த நூல்களின் பட்டியலை ஐயர் வாசித்தார். கம்பராமாயணத்தைப்படித்துள்ளதாகவும் அவர் சொன்னர். இவை எல்லாம் பிற்காலத்து நூல்கள் தாமே பழங்காலத்து நூல்களான சங்கப்பாடல்களை படித்திருக்கிறீர்களா பழங்காலத்து நூல்களான சங்கப்பாடல்களை படித்திருக்கிறீர்களா சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றை படித்ததுண்டா என்று ராம சாமி முதலியார் கேட்டார்.\nநம் தமிழ் இலக்கிய வரலாற்றின் திசைவழியை தீர்மானித்த கேள்வியாக அது அமைந்தது. அதன் பிறகு தான் அய்யர் அவர்களின் வேட்டை துவங்கியது. சமண இலக்கியமான சீவக சிந்தாமணியை தெளிவுறப்புரிந்து கொண்டு பதிப்பிக்கும் நோக்கில் சமண சம்பிருதாயங்களை கும்பகோணத்தில் இருந்த சமணர்களிடம் சென்று பாடம் கேட்டுத்தெரிந்து கொண்டார் ஐய்யர்……அரசாங்கத்தாரும் கிறிஸ்தவ மிசனறிமார்களும் மட்டுமே பயன்படுத்தி வந்த அச்சுயந்திரத்தை 1835ஆம் ஆண்டு முதல் இந்தியர்களும் பயன்படுத்தலாம் என்ற சட்டம் இயற்றப்பட்டதைத்தொடர்ந்து ஓலைச்சுவடியாக இருந்த தமிழ் நூல்கள் அச்சுப்புத்தகங்களாக வரத்துவங்கின…….எனத்தொடரும் அவர் தமிழ் வரலாற்றுச் சரிதம் தன் பதிப்புத்துறையில் அவர் கொண்ட சிரமம் பற்றி இப்படிச் சொல்கிறது. (அவர் இது பற்றிச் சொல்லி இராவிட்டால் நமக்கு இதன் சிரமம் அவரின் தமிழ் தொண்டு பற்றி தெரிய வராமலே போயிருக்கும்.)\n’……..சங்க இலக்கியங்கள், காவியங்கள் என 1878 துவங்கி 1942 வரை 62 ஆண்டுக்காலம் 102 நூல்களை உ.வே.சா. பதிப்பித்திருக்கிறார்.இந்த ஓலைச்சுவடிகளுக்காக ஊரூராக அவர் அலைந்தார். வீடு வீடாகக் கையேந்தி நின்றார்.\nசெய்யுள் வாய்ப்பாடு எல்லாம் அன்று மனப்பாடம்தான். ஆரம்பப்பள்ளி மாணவர்கள் ஒரு இடத்தில் மணலைப் பரப்பி அதில் விரலால் எழுதிப் பழக வேண்டும். ஒரு சில மாத பயிற்சிக்குப் பிறகு சுவடி எழுதப் பயிற்சி கொடுக்கப்படும். .சிலேட்டில் எழுதும் பழக்கம் மிகப் பிற்காலத்தில்தான் வந்தது.\nஎழுதப் பயன்படுத்தும் சுவடியை பனை ஓலையிலிருந்து தயாரிப்பார்கள். அந்த பனை ஓலைச்சுவடியில் எழுதுவது ஒரு தனிக்கலை. சுவடியில் எ���ுதுவதற்கு நீண்ட நாள் பயிற்சி வேண்டும். எழுத்தாணி என்ற கருவியைக்கொண்டு சுவடிகளில் எழுதுவார்கள். எழுத்தாணியால் எழுதும்போது மேலாக எழுதினால் எழுத்து தெரியாது. அழுத்தி எழுதினால் சுவடி ஒடிந்துவிடும். எங்காவது ஒரு மூலையில் ஒடிந்தாலும் அந்த சுவடியை தூக்கி எறியவேண்டியதுதான். ஒரு சுவடியில் பத்து பதினைந்து பாடல்களை கூட எழுதுவார்கள். நிதானமாகவும், அதிக அழுத்தம் கொடுக்காமலும் எழுத வேண்டும். எழுதத் தொடங்கிய சில நிமிடங்களில் கை வலி எடுக்க ஆரம்பிக்கும்.\nஅப்படி வலியை அனுபவித்த மாணவன் ஒருவன் எரிச்சலில் பாடிய பழைய பாட்டு ஒன்று உண்டு.\nஏடு கிழியாதா எழுத்தாணி ஒடியாதா\nவாத்தியார் சாகானா வயிற்றெரிச்சல் தீராதா\nஎன்பதுதான் அந்த மாணவனின் புலம்பல் பாட்டு.\nநாம் இன்று எழுதும்போது எழுத்துக்கு புள்ளி வைக்கும் வழக்கத்தை மேற்கொள்ளுகிறோம். சுவடியில் புள்ளி வைக்கும் வழக்கம் இல்லை. ஏனென்றால் புள்ளி வைத்தால் ஓலை ஒடிந்து போய்விடும். ஆகையால் புள்ளி எங்கே தேவை என்பதை படிப்பவர்கள் தெரிந்து உணர்ந்து படிக்கவேண்டும். உதாரணமாக கம்பம் ,ரம்பம் என்ற சொற்களை கமபம ,ரமபம என்றுதான் சுவடியில் எழுதுவார்கள்.\nபடிப்பவர்கள் சொல் அமைந்திருக்கும் நிலைக்கு தக்கபடி படித்து பொருள் கொள்ள வேண்டும். பழைய உரைநடை ஆசிரியர்கள் முற்றுப்புள்ளி இல்லாமல் எழுதுவார்கள். வாக்கியங்கள் நீண்டதாக இருக்கும். இந்த ஓலைச் சுவடிகளில்தான் காலம் காலமாக எல்லா பழைய இலக்கியங்களையும் காப்பாற்றி வந்திருக்கிறார்கள் .\nகல்வியறிவு உள்ளவர்கள் எல்லோரும் சுவடியில் எழுதுவதில்லை. சுவடியில் எழுதியவர்கள் எல்லோரும் நிரம்ப படித்தவர்களும் இல்லை. ஓரளவு கல்வியறிவு கொண்டவர்களாக இருந்தால் அவர்கள் சுவடி எழுதுவதை தொழிலாகக் கூட மேற்கொள்ளுவார்கள். தேவையான அளவுக்கு கல்வியறிவு இல்லாதவர்கள் சுவடி எழுதியதால் தான் பலபிழைகள் ஏற்பட்டுவிட்டன. இப்படித்தான் பழைய இலக்கியங்களில் பல பாடல்களுக்கு பாடபேதம் நிறைய ஏற்பட்டது. புலவர் எழுதியதற்கு மாறான சொல் உள்ள பாடல்களை பாடபேதம் உள்ளதாக குறிப்பிடுவார்கள்.\nஇப்படி எழுதிய சுவடிகளை பூச்சி அரிக்காமல் காப்பாற்றுவது மிகக் கடுமையான வேலை. வசம்பு என்ற நாட்டு மருந்து பொருளை சுட்டு அதன் கரியை மஞ்சள் சாற்றில் கலந்து வேறு சில பச்சிலை சாற்றையும் கலந்து ஒரு குழம்பு தயாரிப்பார்கள். அந்த குழம்பை சுவடிகளில் தடவி வைப்பார்கள். சில ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படிச் செய்யாவிட்டால் சுவடியை பூச்சி அரித்து விடும்.\nஅடிக்கடி பழைய சுவடிகளில் உள்ள இலக்கியங்களை புதிய சுவடிகளில் எழுதிக்கொண்டு பழைய சுவடிகளை அழித்துவிடுவார்கள். இந்த பழைய சுவடிகளை ஆற்று நீரில் போட்டால் நதியில் நீர் வளம்பெருகும் என்ற மூடநம்பிக்கை மக்களிடம் இருந்தது. ஆடிப் பெருக்கு காலத்தில் சுவடிகளை வெள்ளத்தில் போட்டு தமிழர்கள் பல பழைய இலக்கியங்களை அழித்திருக்கிறார்கள்.\nபல சைவ மடங்களிலும் புலவர்களுடைய சந்ததியினர் வீடுகளிலும் பழைய ஓலைச்சுவடிகள் நிறைய கிடைத்தன சைவ மடங்களில் இருந்த ஆழ்ந்த கல்வி ஞானம் உள்ள பல தம்பிரான்கள் உள்பட பலருக்கு அங்கே உள்ள ஓலைச்சுவடிகளின் உள்ளடக்கம். என்ன அவை என்ன நூல் என்பது தெரியாது. .இதுதான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை இருந்த உண்மை நிலை. மாற்றுச் சமய நூல்களை படிக்கக் கூடாது என்று சைவ சமயத்தை சேர்ந்தவர்கள் கூறி வந்ததால் பல சமய நூல்கள் கவனிப்பாரற்று அழிந்து போயின. அப்படி அழிந்த நூல்களில் பெருமபாலனவை சமண, பௌத்த மத நூல்களும் பல சமயச் சார்பற்ற நூல்களும்தான். உதராணமாக எந்த சமயத்தைப் பற்றியும் பேசாமல் இயற்கை வளத்தைப் பாடிய முத்தொள்ளாயிரம் என்ற நூலின் ஒரு மிகச் சிறிய பகுதிதான் இன்று நமக்கு கிடைத்திருக்கிறது.\nசங்க காலத்திலும் அதற்கு பிறகும் சமணசமயத்தைச் சேர்ந்த துறவிகள் சுவடியில் இலக்கியங்களை எழுதுவதை ஒரு கடமையாகச் செய்து வந்தார்கள். அந்த சுவடிகளை பணமோ பொருளோ கொடுத்து தனவந்தர்கள் வாங்குவார்கள். அப்படி அவர்கள் எழுதியதெல்லாம் பெரும்பாலும் நீதி நெறிமுறைகளை போதிக்கும் அறநூல்கள்தான்.\nதங்கள் வீட்டில் நடக்கும் சுப காரியங்கள் போன்ற நிகழ்ச்சிகளில் அல்லது நீத்தார் நினைவு நாட்களில் இந்த சுவடிகளை தனவந்தர்கள் தானமாகக் கொடுப்பது வழக்கம். இதை கிரந்த தானம் என்று கூறுவார்கள். சாஸ்திரதானம் என்றும் சொல்வதுண்டு. கிரந்த தானம் என்பது பழங்காலத்தில் சமணர்களால் கடைப்பிடிக்கப்பட்டது. பிறகு சைவ சமயத்தாரும் இந்த வழக்கத்தை மேற்கொண்டனர். நீத்தார் நினைவு நாட்களில் நிலையாமையைப் பற்றி குறிப்பிடும் தேவாரம், திருவாசகம் ப��ன்ற நூல்களிலிருந்து சில பாடல்களை அச்சிட்டு சிறிய புத்தகமாக விநியோகம் செய்யும் பழக்கம் பலவிடங்களில் உண்டு. இலங்கையில் வாழும் சைவ வெள்ளாளர்கள் மத்தியில் கிரந்த தானம் செய்யும் வழக்கம் பெரிய அளவில் இன்றும் உண்டு.\nசுவடிகளைத்தேடுவது ஒரு போராட்டம் எனில் அவற்றைப் பதிப்பிப்பது அடுத்த போராட்டம்.ஏனெனில் ஒரு நூலைப்பாடிய புலவர் தம்மிடம் பாடம் கேட்கும் மானவர்களுக்கு அதைச் சொல்லிக் கொண்டே வருவார். அவர்கள் அதை ஏட்டுச் சுவடியில் எழுதுவார்கள்.இடையிடையே ஆசிரியர் கூறும் மற்ற மற்றச் செய்திகளையும் அவர்கள் இரண்டு இரண்டு வரிகளுக்கிடையே எழுதி வைத்துக் கொள்வதுண்டு. மற்ரவர்கள் அதைப்பார்த்து பிரதி செய்து கொள்ளும் போது அந்தக் குறிப்புகளை பழைய மூலத்தோடும் உரையோடும் சேர்த்து எழுதி விடுவார்கள். இதே போன்று எழுதுவதில் ஏராளமான பிழைகள் ஏற்படும்.சுவடிகளில் மேற்கோள் செய்யுள்களைப் பிரித்தறிவது கடினம். உரை இல்லாத மூலங்கள், எழுத்தும் சொல்லும் குறைந்தும் பிறழ்ந்தும்,திரிந்தும் பலவாறு வேறுபட்டிருக்கும். சில சுவடிகள் சிதைந்தும் கிடைக்கும். மிகுந்த பொறுமையுடனும் பொறுப்புடனும் வேறுபிரதிகளுடனும் உரையாசிரியர் குறிப்புகளுடனும் ஒப்பிட்டுப்பார்த்து இரவு பகலாக உழைத்து மெய்ப்பு திருத்தி உ.வே.சா. இப்பதிப்புகளைக் கொண்டுவந்தார் என்பர்.\nஉ.வே.சா. அவர்கள் குறிஞ்சிப் பாட்டைப் பதிப்பிக்க முயலும் பொழுது அதில் கூறப்பட்டுள்ள 99 பூக்களில் மூன்று பூக்களின் பெயர்கள் தெளிவு பெறாமலே இருந்தனவாம்.\nஅதனைத் தெளிவுபடுத்திப் பதிப்பித்தாராம். அதனைப் போலவே சிலப்பதிகாரமா அல்லது சிறப்பதிகாரமா என்ற ஐயப்பாடு எழுந்து சிலப்பதிகாரம் தான் என்று அவர் முடிவு எடுப்பதற்கு மிகுந்த காலம் தேவைப்பட்டது என்பர்.\nஏட்டுச் சுவடியிலுள்ள ஒரு நூலை ஆராய்ந்து, வெளியிடுவதில் உண்டாகும் துன்பம் மிக அதிகம். அச்சுப் பிரதியில் உள்ளவாறு ஏட்டுச் சுவடி அமைந்திராது. சுவடியில் எழுதுவோரால் நேரும் பிழைகள் குறியீடுகள் கொம்பு கால் புள்ளி முதலியவை இரா. நெடிலுக்கும் குறிலுக்கும் வேறுபாடு தெரியாது. அடிகளின் வரையறைகளும் இரா. இது மூலம், இஃது உரை, இது மேற்கோள் என்று அறியவும் இயலாது. எல்லாம் ஒன்றாகவே எழுதப்பட்டிருக்கும். ஏடுகள் அவிழ்ந்தும் முறை பிறழ்ந்த��ம் முன் பின்னாக மாறியும் முழுதும் எழுதப் படாமலும் இருக்கும் என்று உ.வே.சா. பதிப்புப் பணியின் சிக்கல்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார். இத்துணை இடையூறுகளுக்கு இடையிலும் உ.வே.சா. அவர்கள் பதிப்பித்த நூல்கள் ஏராளம்.\n( பதிப்பித்தலில் இருக்கின்ற சிக்கல் நிலை பற்றி சி.வை. தாமோதரம்பிள்ளை இப்படிச் சொல்கிறார்.” பதிப்புச்சிக்கல் பற்றி அவர் குறிப்பிடும் போது ஏடு எடுக்கும்போது ஓரஞ் சொரிகிறது. கட்டு அவிழ்க்கும் போது இதழ் முறிகிறது. ஏட்டைப் புரட்டும் போது துண்டு துண்டாய்ப் பறக்கிறது. இனி எழுத்துக்களோ என்றால் வாலும் தலையும் இன்றி, நாலு புறமும் பாணக் கலப்பை மறுத்து மறுத்து உழுது கிடக்கின்றது என்று சி.வை.தாமோதரம்பிள்ளை பதிப்புப் பணியில் நேரிடும் சிக்கல்களை எடுத்துக் காட்டுகிறார். (கலித்தொகை பதிப்புரை)\nஅப்போது ஆங்கிலேயர் ஆட்சி நம் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்நாளில் பழந்தமிழ் சுவடிகளைக் கற்பவரும் இல்லை, அவற்றை பாதுகாக்க நினைப்பவரும் இல்லை என்ற நிலை நாட்டில் நிலவியது.\nகிடைத்தற்கரிய இத்தகைய ஏடுகளின் அருமை தெரியாமல் அவை எப்படியெல்லாம் அழிக்கப்பட்டு வந்தன என்பதை “என் சரித்திரம்” என்ற புத்தகத்தில் அவர் ஆதங்கத்தோடு விவரிக்கிறார். வரகுண பாண்டியர் வைத்திருந்த சில ஏடுகள் கரிவலம் வந்த நல்லூர் ஆலயத்தில் இருப்பதாக கேள்விப்பட்டு அங்கு சென்று அவற்றைப் பற்றி விசாரித்தார் உ.வே.சா. குப்பை கூளங்களாக கிடந்த சுவடிகளை என்ன செய்வதென்று தெரியாததால் ஆகம சாத்திரத்தில் சொல்லியிருந்தபடி செய்துவிட்டோம் என்று கூறினார் அறங்காவலர் ஒருவர். என்ன செய்தீர்கள் என்று உ.வே.சா கேட்க, பழைய ஏடுகளையெல்லாம் கண்ட இடத்துல போடக்கூடாதாம். ஏடுகளையெல்லாம் நெய்யில் நனைத்து ஒரு பெரிய குழி வெட்டி அக்னி வளர்த்து அதுல தான் போட வேண்டுமாம். அந்த ஏடுகளையெல்லாம் அப்படிதான் செஞ்சோம் என்று கூறினார். அதிர்ந்து போய் உள்ளம் பதறினார் உ.வே.சா. இப்படி எங்காவது ஆகமம் சொல்லுமா அப்படி சொன்னால் அந்த ஆகமத்தையல்லவா முதலில் எரிக்க வேண்டும். என்று கொதித்துப் போனார் உ.வே.சா.\nமற்றொரு இடத்தில் பழைய சுவடிகளை தேடிச் சென்ற போது அவருக்கு கிடைத்த பதில் இதுதான்… “ஐயா எல்லாச் சுவடிகளும் நல்லா மக்கி போச்சு, பல சுவடி ஒடைஞ்சு போச்சு அதுல என���ன எழுதியிருக்குன்னு எங்களுக்கு படிக்க தெரில…சும்மா வீணா இடத்தை அடைச்சுகிட்டு இருக்கேன்னு சொல்லி எல்லா சுவடிகளையும் ஒரு கோணிப்பையில் கட்டி ஆடி பதினெட்டுன்னைக்கு ஆத்தோட விட்டுட்டேன்”… என்று கூறினாராம். இதுபோன்ற மூடச் செயல்களால் எத்தனை கருவூலங்கள் கரைந்தும், செந்தீயில் பொசுங்கியும் போயிருக்கும் என்று எண்ணி உயிர் உருக கலங்கினார் தமிழ்த்தாத்தா உ.வே.சா. இவற்றையெல்லாம் கடந்துதான் திருத்தக்க தேவர் இயற்றிய சீவக சிந்தாமணி என்ற நூலை 1887-ஆம் ஆண்டில் ஓலைச் சுவடியிலிருந்து ஒரு புத்தகமாக தொகுத்து வெளியிட்டார். ஒரு நல்ல சிறந்த இலக்கியத்தை அழிவிலிருந்து காப்பாற்றிவிட்டோம் என்று அகமகிழ்ந்தார்.\n1906ம் ஆண்டு தமிழ் தாத்தா தமிழ்நூலகம் உ.வே.சா.அவர்களுக்கு ‘மகா மகோ பாத்தியாய’ என்ற பட்டத்தை இந்திய அரசு வழங்கிய போது பாரதியார் அவரைப்பற்றி பாடிய வரிகள் இவை.\n“ நிதியறியோம் இவ்வுலகத் தொருகோடி\nகதியறியோம் என்று மனம் வருந்தற்க\nபொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்\nதுதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்\nஇவ்வாறு தமிழ் அறிஞர்கள் எல்லாம் சிரமப்பட்டு போட்டுமுடித்து கட்டிக்காத்து தந்த இந்தத் தமிழ் வீதி வழியாக நாம் சங்க காலத்துக்குள் புகுகிறோம்.\nஅதோ ஒளைவையில் குரலும் குடிலும் தூரமாய் தெரிகிறது……\nதிண்டுக்கல் தனபாலன் March 10, 2014 at 1:59 PM\nஅருமையான படங்களுடன் நிகழ்வைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...\nஎப்போதும் உள் வீட்டார் போல ஓடோடி வந்து மகிழ்விப்பீர்கள்.\nமக்களின் அறியாமையாலும், சமய பேத உணர்வாலும் நாமிழந்த பொக்கிஷங்கள்தாம் எவ்வளவு அளப்பரியவை. தமிழ்த்தாத்தாவின் அசாத்திய முயற்சி மட்டும் இல்லாது போயிருந்தால்… நினைப்பே வேதனை தருவதாக உள்ளது.\nசுவடிகளில் எழுதுவது முதல் அவற்றைப் பாதுக்காப்பது, தொகுப்பது என்று அந்நாளில் புலவர்கள் கொண்டிருந்த சிரமத்தையும் பாராமல் எவ்வளவு எளிதாக நீருக்கும் தீக்கும், மண்ணுக்கும் இரையாக்கியிருந்திருக்கிறோம்.\nஉ.வே.சா. ஐயா அவர்கள் தமிழுக்காற்றிய தொண்டினை ஒவ்வொரு தமிழரும் வாழ்நாள் உள்ளவரை நன்றியுடன் நினைத்திருக்கவேண்டும்.\nகிரந்த தானம் பற்றி இப்போதுதான் அறிகிறேன். பகிர்வுக்கு நன்றி மணிமேகலா. உயர்திணை நட்பு வட்டாரத்தைக் காண மகிழ்ச்சியாக உள்ளது.\nகீதா, நீங்கள் இங்கிருக்க வ��ண்டும். அது தான் எனக்கு இப்போதிருக்கிற ஆசை.\nவேலைக்கு ஒரு வாரம் லீவு போட்டு விட்டு இதை எல்லாம் ஒரு மாலைநேரம் ஒரு குவளைத் தேநீரோடு மரநிழலில் தென்றல் வீசும் புல் தரையில் அமர்ந்தபடி பேசித் தீர்க்கலாம்.\n சில நாட்கலாய் உங்களைக் காணோமே\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\n“வரி விதிப்பின் அரசன் இந்தியா”\nயாழ்ப்பாண அரசன் உக்கிரசிங்கன் யார்\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\n’ஜமீலா’ நாவல் (சிங்கிஸ் ஜத்மாத்தவ் / தமிழில்:பூ.சோமசுந்தரம்)\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nஇலக்கியச் சந்திப்பு – 28 –\nஈழத்தின் கிழக்குத் தமிழ் பற்றும் வடக்குத் தமிழ் பற...\nவாழ்க்கை பற்றி இவர்கள் சொல்கிறார்கள்\nஉ.வே.சா. போட்டுத்தந்த பாதைவழியே இலக்கிய சந்திப்பு ...\nஇலக்கிய சந்திப்பு - 17 - ஐ முன் வைத்து: 8.3.14ல் ...\nவாழ்க்கையின் அடிப்படைகள்; பார்த்ததில் பிடித்தது\nதமிழ் பக்தி இலக்கியம் (2)\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayurvedamaruthuvam.forumta.net/t998-topic", "date_download": "2018-10-18T14:08:45Z", "digest": "sha1:4PP6TCJ4G4YMDGQ2ZUQ35CVM6W7QTJ3E", "length": 29345, "nlines": 129, "source_domain": "ayurvedamaruthuvam.forumta.net", "title": "பெண்களுக்கான சில டிப்ஸ் சொல்லுங்கள் ?", "raw_content": "\n» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\n» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்\nஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2\nபோகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-\nDr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\nவாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி \nஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..\nநீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்\nஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)\nபெண்களுக்கான சில டிப்ஸ் சொல்லுங்கள் \nஆயுர்வேத மருத்துவம் :: பாலியல் சம்பந்தமான விஷயங்கள்-TOPIC RELATED TO SEX :: பாலியல் சம்பந்தமான கேள்வி -பதில்கள்-QUESTIONS RELATED TO SEX\nபெண்களுக்கான சில டிப்ஸ் சொல்லுங்கள் \nநீ பாதி நான் பாதி\nகுறிப்பறிந்து நடந்து கொள்ளும் ஆண்களை பெண்கள் போற்றுகிறார்கள். அதுதான் இருவருக்கும் இடையில் அதாவது, கணவன், மனைவிக்கு இடையே பரஸ்பர அன்பு, ஒருவரது உடல்நிலையில் ஏற்பட்ட துன்பத்தைப் புரிந்து கொண்டு தங்களது ஆசைகளைக் கட்டுப்படுத்தி விட்டு கொடுப்பதால் மனரீதியான பிரச்சனைகளை தவிர்க்கலாம்.\nதாம்பத்ய உறவில் விட்டுக் கொடுப்பது என்பது நடைமுறை வாழ்க்கையில் சகஜமானது. எனவே, மனைவியின் உடல்நிலையில் ஆண��கள் அக்கறை காட்டாமல் வேறு யார் காட்டுவார்கள் நீ பாதி நான் பாதி என்று இன்ப, துன்பத்தை பகிர்ந்து கொள்வதில் தவறு ஏதும் இல்லை.\nபடுக்கையறை சுகத்தில் மட்டும் பங்கெடுத்துவிட்டு, அந்த மூன்று நாட்கள் வந்துவிட்டால் அடச்சே என்று முகம் சுழிக்கும் ஆண்கள் தான் அதிகம் என்று பல குடும்ப பெண்களே கண்ணீர் விடுகின்றனர்.\nபொதுவாக, அந்த நாட்களில் பெண்களை தொட்டாலே தீட்டு என்று கூட இன்னும் சொல்வார்கள். பூஜை அறைக்கு செல்வதை தவிர்ப்பார்கள். இதெல்லாம் நமது பண்பாட்டுக்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்.\nஅதேபோல், தான் உடல் ரீதியாக உறவும். இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். என் தோழிக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்களாகி விட்டன. ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. அவளது கணவர் பிரபல கம்பெனியில் உதவி மேனேஜராக வேலை பார்த்து வந்தார்.\nஅவள் கணவருக்கு வாரத்தில் நான்கு, ஐந்து நாட்களில் தாம்பத்ய உறவு வேண்டும். அவருடைய ஆசையை அவள் பூர்த்தி செய்து வந்தாள். அவளுக்கு பீவர் இருந்த நேரத்தில் கூட அவளை அவருக்கு பலமுறை கொடுத்துள்ளாள்.\nஆனால் அந்த மூன்று நாட்களில் அவரை சமாளிக்க முடியவில்லை. முதல்நாள் ரொம்ப அவஸ்தையாக இருக்கும் என்பதால், ஒதுங்கிவிடுவார். இரண்டாவது மூன்றாவது நாட்களில் விடமாட்டார். பாதுகாப்பு உறையுடன் உறவு கொள்கிறேன் என்று பிடிவாதமாக என்னை கட்டாயப்படுத்துவார்.\nஅவருடைய வேகத்தைப் பார்த்து பயந்து வேறு வழியில்லாமல், என் வலி, வேதனையை பொறுத்துக் கொள்வேன். அதன்பின்பு எனக்கு அதிகமான ரத்தபோக்கு வரும். எனக்கு நானே அழுது கொண்டு சமாளித்துவிடுவேன். மூன்று, நான்கு நாட்கள் ஆவதற்குள் இரண்டு முறையாவது உறவு வைத்துக் கொள்வார். நானும் பலமுறை எடுத்து சொல்லியிருக்கிறேன்.\nஎல்லாம் எனக்கு தெரியும். அந்த நாட்களில் உறவு கொள்ளலாம். என் பிரண்ட்ஸ§ம் அப்படித்தான் பண்றாங்கன்னு சொன்னார். அந்த நாட்களில் நான் உறவு வைத்து கொள்ள மறத்துவிட்டால், வேறு எங்காவது கால் கேர்ள்ஸ் பக்கம் போய்விட்டு எனக்கு ப்ரீயாக எய்ட்ஸ் நோயை கொடுத்துவிடுவாரோ என்று பயம்.\nஅதனால் பிரசவ வலியைப் பொறுத்துக் கொள்வது போல உறவு வைத்துக் கொள்ள அனுமதிக்கிறேன் என்ன செய்வது\nஆண்களிடம் மற்றொரு தவறான பழக்கமும் இருக்கிறது. கணவன்-மனைவிக்கு இடையில் உள்ள அந்தரங்கமான பிரச்சனைகளை, படுக்கை அறை உறவுகளைப் பற்றி நண்பர்களுடன் டிஸ்கஸ் பண்ணுகிறார்கள்.\nஏற்கனவே குழம்பி போயிருக்கும் நபரை தங்களுக்கு தெரிந்த அரைகுறை தகவல்களை வைத்து உசுப்பி விடுவார்கள். எனக்கு ஒரு டாக்டரே சொன்னார் என்று பொய் சொல்வார்கள். எல்லாம் தெரிந்த மாதிரி அந்த மூன்று நாட்களில் உறவு வைக்கலாம். நானே பண்ணுகிறேன் என்று தங்களது கோஷ்டிக்கு ஆள் சேர்ப்பார்கள்.\nதனது வாழ்க்கையில் சுக, துக்கத்தில் பங்கு எடுக்கும் மனைவியின் வேதனையை புரிந்து கொள்ளாமல், மனைவியிடம் தங்களது மனதில் எழுந்த சந்தேகங்களை கேட்காமல் நண்பர்கள் சொன்னதை மட்டும் வேதவாக்காக நினைத்துக் கொண்டு மனைவியை கட்டாயப்படுத்துவது நியாயம்தானா என்று அவர்கள் எண்ணி பார்க்க வேண்டும். என் தோழியின் கணவர் விஷயத்திலும் அப்படியே என்று அவர்கள் எண்ணி பார்க்க வேண்டும். என் தோழியின் கணவர் விஷயத்திலும் அப்படியே என் தோழியும் தன் கணவனிடம் மிகவும் பணிந்து போனது தவறு.தன் உடல்நிலையை, பின்விளைவுகளை பக்குவமாக எடுத்து சொல்லி இருக்கலாம். உங்களது உணர்ச்சிகளை கட்டுபடுத்தாமல், தடுமாறி போய் வேறு எங்கேனும் போய்விடாதீர்கள். எனக்கு எய்ட்ஸை இலவசமாகத் தராமல் இருந்தால் சரி என்று உன் கணவனிடம் எடுத்து சொல் என்று அட்வைஸ் பண்ணினேன். பெரும்பாலான பெண்கள் தங்களது உடல்ரீதியான வேதனைகளை தங்களுக்குள்ளே பூட்டி வைப்பது தான் பிரச்சனையே. அதுக்காக ஒரேயடியாக ஆண்களை பயமுறுத்தக்கூடாது. நம்ம மனைவி சொந்தமான பஸ் எனவே, ஸ்பேர் பஸ்ஸை ஓட்டிக் கொண்டு போகலாம் என்ற மனப்பான்மை வந்துவிடும்.\nதிருமணத்துக்கு முன்பே, தங்களது பெண்களுக்கும் நடைமுறை வாழ்க்கையில் மூன்று நாட்கள் வேதனை, கணவனது தொல்லை அதை சமாளிப்பது பற்றியும் மனரீதியாக எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை ஒரு தாயார் சொல்லித்தரலாம். ஏனென்றால் வாழ்க்கையில் முழு அத்தியாயங்களை போட்டோந்து கொண்டு வேதனைகளை அனுபவித்த ஒரு பெண்ணால்தான் தன் மகளுக்கு பிரச்சனைகளை எதிர்கொள்வதை சொல்லிதர முடியும்.\nஎனக்கு தெரிந்தவரையில் அறுபது சதவீத குடும்பங்களில் தங்களது பெண்களுக்கு நடைமுறை வாழ்க்கையில் தாங்கள் சந்தித்த வேதனைகள், அதாவது தாம்பத்ய உறவில் உடல்ரீதியாக சமாளித்த போராட்டங்களை சொல்வதில்லை. அதற்கு காரணம், நம் பெண்ணிடம் செக்ஸ் விவகாரங்களை சொல்வத��� என்று கூச்சப்பட்டு சொல்ல மறுக்கிறார்கள்.\nதங்களது பெண்கள் தாமாகவே தெரிந்து கொள்வாள் என்று நீச்சல் தெரியாதவரை நடுக்கடலில் தள்ளிவிட்டதுபோல் திருமண வாழ்க்கையில் ஒருத்தன் கையில் பிடிச்சு கொடுத்தாச்சு. அப்பாடா\nதிருமணம் ஆன பெண்ணோ ஒவ்வொரு பிரச்னைகளிலும் போராடி, கண்ணீர் வடித்து, சந்தேகங்களை வெளியில் கேட்பதா வேண்டாமா என்று தங்களது மனதுக்குள் பூவா, தலையா என்று தங்களது மனதுக்குள் பூவா, தலையா போட்டு பார்த்துவிட்டு தனது மனதுக்குள்ளே பூட்டி வைத்துக் கொண்டு கண்ணீர் வடிப்பாள். எனவே, ஒரு தாய் தன் மகளை திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும்போது, தாம்பத்ய உறவில் உள்ள வேதனைகளை, துன்பங்களை போக்கும் வழிமுறையையும் சமாளிக்கும் மனப்பக்குவத்தையும் சொல்லித்தர வேண்டும்.\nஆயுர்வேத மருத்துவம் :: பாலியல் சம்பந்தமான விஷயங்கள்-TOPIC RELATED TO SEX :: பாலியல் சம்பந்தமான கேள்வி -பதில்கள்-QUESTIONS RELATED TO SEX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-57-24/itemlist/tag/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D,%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88,%20%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-10-18T14:13:58Z", "digest": "sha1:CHJN4NE72KZNDY27EPSZKPLZDMKXJ3ZS", "length": 3875, "nlines": 61, "source_domain": "newtamiltimes.com", "title": "ஆன்மிகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: மஹா புஷ்கரம், மேட்டூர் அணை, நீர் திறப்பு\nபுதன்கிழமை, 13 செப்டம்பர் 2017 00:00\nமஹா புஷ்கரம் : மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு\nகாவிரி மகா புஷ்கர விழா கொண்டாடுவதற்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளது.\nகாவிரி மகா புஷ்கர விழா செப்டம்பர் 12 ஆம் தேதியிருந்து 24ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்த விழா 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் வைணவ விழா ஆகும்.\nஇந்த விழாவை முன்னிட்டு பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடுவர். அதில் பல்லாயிரகணக்கான பொதுமக்கள் கலந்துகொள்வர். திருச்சி அம்மா மண்டபத்தில் இந்த விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படும்.\nஇந்த விழாவை முன்னிட்டு மேட்டூர் அணையில் இருந்து 10,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதனால், கரையோரம் வாழும் மக்கள் மேடான பகுதிகளுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் எச��சரிக்கை விடுத்துள்ளது.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 130 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/64234", "date_download": "2018-10-18T14:06:05Z", "digest": "sha1:DS27KTGXGBRMQKTO47OQVQLAQV4AJPLG", "length": 4107, "nlines": 46, "source_domain": "tamilnanbargal.com", "title": "ஜல்லிகட்டு", "raw_content": "\nமுகநூலின் முகவரியில் முழுமையான முகவுரையில் முன்னின்ற அனைவரையும் முழுமனதாய் இணைய வைத்தது ஜல்லி கட்டு கட்டாத காளையரையும் கள்ளமில்லா கன்னியரையும் கரையோரம் தோழா்களாய் கதைக்க வைத்த ஜல்லி கட்டு கலாம் ஐயா கனவுகளை கனிய வைத்த ஜல்லி கட்டு இளையதலைமுறையின் இணையில்லா அறப்போரை இணையம் வழியே இசைக்கவைத்த ஜல்லி கட்டு தரணி எல்லாம் தமிழா்களை தலைவணங்க வைத்த ஜல்லி கட்டு நடிகனையும் நாட்டையாளும் நல்லோரையும் நாணவைத்த ஜல்லி கட்டு தொலைத்தொடா்பின் சேவையிலே தேவைகளை தெளிவாக்கிய ஜல்லி கட்டு உதவுகின்ற உள்ளங்களை உலகிற்கு உணர வைத்த ஜல்லி கட்டு தன்மான தமிழனை தாய்நாட்டுக்கு அடையாளம் காட்டிய ஜல்லி கட்டு தலைமையில்லா போர்வாள்களை தனித்துவமாய் ஜொலிக்க வைத்த ஜல்லி கட்டு அடுத்த தலைமுறையின் அழகான பண்பை ரசிக்க வைத்த ஜல்லி கட்டு செல்லுகின்ற காசைகூட செல்லா காசாக்கிய தலைவனுக்கு சொல்லுவோம் பீட்டாவை கடத்து ஜல்லி கட்டை நடத்து\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aramseyavirumbu.com/wikis/9", "date_download": "2018-10-18T14:46:26Z", "digest": "sha1:FHAELOOUFU3LXUCOQQUQBJIBAQGYORIQ", "length": 12174, "nlines": 29, "source_domain": "www.aramseyavirumbu.com", "title": "ஆத்திசூடி - Aathichoodi", "raw_content": "\n ஒவ்வொரு பாடலுக்கான விளக்கவுரை மற்றும் மொழிப்பெயர்ப்பை காண/மேம்படுத்த பாடலின் மேல் அழுத்தவும்.\nயாசிப்பவர்கட்கு பிச்சையிட்டுப் பிறகு உண்\nஉணவு உண்ணும் போது இந்த உணவு நமக்கு ஏதேனும் நோயை உருவாக்குமோ, ஒவ்வாமை ஏற்படுமோ, என்ற சந்தேகம் இல்லாமல் மனதில் எந்த அருவருப்பு உணர்வும் இல்லாமல் முழு மனதுடன் கிடைத்த உணவை உண்ண வேண்டும்.\n இந்த பொருள் உங்களுக்கு தவறாக தெரியலாம் ஆனால் ஏற்பது இகழ்ச்சி என்பதற்கு பின் பிச்சையிட்டு உண் என்று ஔவை சொல்லி இருப்பார் என்று எண்ணவில்லை. —\nஇந்த செய்யுளிள் ‘ஐயமிட்டு’ (ஐயமின்றி என்றில்லாமல்) என்றிருப்பதால் அதன் அடிப்படையில் ‘ஐயம்’ என்ற சொல்லுக்கு ‘ஈதல்’ என்றடிப்படையில் பொருள் கொண்டால் ‘யாசிப்பவர்கட்கு பிச்சையிட்டபின் உண்’ (கேட்பவற்க்கு அளித்துவிட்டு உண்) என்பது மிக பொருத்தம் என்று எண்ணுகிறோம்.\n‘…..ஏற்பது இகழ்ச்சி என்பதற்கு பின் பிச்சையிட்டு உண் என்று ஔவை சொல்லி இருப்பார் என்று நான் எண்ணவில்லை….’ இங்கே இந்திய மரபு முறையில் (சமநிலை அடையவே அறிவுறைகள் சொல்லப்பட்டிருக்கம் என்று) அனுகினால் இந்த செய்யுள் அமைப்பு சிறப்பே. அதாவது ‘ஏற்பது; பெறுதல்’ தவிர்க்கலாமென்றும் ‘ஐயம்; ஈதல் (கொடுத்தல்)’ நல்லதென்றும்.\n© 2011 | கணையாழி\nஆத்தி்சூடி முன்பு ஓலைச்சுவடிகளில் வாழ்ந்த போதிலும், பின்பு காகிதத்தில் வளர்ந்த போதிலும், அதற்கு முகவுரை தேவைப்படவில்லை. ஆனால், இன்று கணினிக்குள் காலடி பதிக்கும் போது மட்டும், அதற்கு ஒரு முகவுரை தேவைப்படுகிறது. ஏனெனில், சற்றுமுன் வரை, நம் மழலைகளுக்கு அம்புலி காட்டி அமுது ஊட்டும்போதே, ஆத்திச்சூடியால் அறிவும் ஊட்டப்பட்டது. ஆனால், இன்றோ, மழலைகளின் மடியில் கணினி - அதில் காட்டப்படுகிறது அம்புலி. கூரைமேல் உலாவரும் நிலா - அதைப் பாராமல், Google'ல் தேடும் காலம் இதுவல்லவா நிலவிற்கே தற்போது இணையத்தில் ஒரு முகவரி தேவைப்படுவதால் - இதோ, ஆத்தி்சூடிக்கு எழுதப்படுகிறது ஒரு முகவுரை.\nஔவையார் ஒருவரல்ல பலரென்றும், அவர்களில் யாரால் எப்பொழுது ஆத்தி்சூடி எழுதப்பட்டது என்பது இன்றளவும் விவாதத்திற்கு உரியதாகும். பெரும்பாலும் நம்பப்படுகிற கூற்று, பன்னிரண்டாம் நூற்றாண்டில் சோழர் காலத்தில் வாழ்ந்த ஒளவையாரால் எழுதப்பட்டது என்பதே. இன்றும் அதன் சிறப்பு குன்றாமைக்கு காரணம் - அதன்மூலம் செய்யத்தகுந்தவைகளும் செய்யத்தகாதவைகளும் (DO’s & DON’Ts) மிகவும் எளிய முறையில் ஒற்றை வரிகளில் உணர்த்தப்படுகிறது. 'தொட்டில் பழக்கம் - சுடுகாடு மட்டும்' என்பதை நன்குணர்ந்தவர் நம் ஒளவைப் பாட்டி. எனவேதான், நமக்கு குழந்தைப் பருவத்திலேயே நல்லன - தீயனவற்றை உணர்த்தி நல்ல பழக்க வழக்கங்களை நம் வாழ்வில் புகுத்திட அவரால் எழுதப்பட்ட சுவடி - ஆத்தி்சூடி.\nஇந்நூலுக்கு மற்றொரு சிறப்பம்சமும் உண்டு. பொதுவாக, மற்ற மொழிகளை கற்பிக்கும்போது, அதன் எழுத்துக்களை மனதில் பதிய வைக்க ஏதேனும் பொருட்களோடு ஒப்பிடுவர் (A for Apple). ஆனால், ஆத்திச்சூடி மூலம் தமிழ் எழுத்துக்களை கற்பதினால், எழுத்துக்கள் மட்டுமல்ல, நல்ல எண்ணங்களையும் மழலைகள் மனதில் பதிய வைக்க இயல்கிறது. இன்று, இது இணையத்தில் இணைக்கப்படுவதன் நோக்கமும், இது உங்கள் வீட்டுக் குழந்தைகளின் மனதில் சென்றடைய வேண்டும் என்பதுதான். ஒளவையாரின் வரிகள், அவர்கள் வாழ்வில் நல்லன பயக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு மிகவும் உண்டு. நீங்களும் அதே நம்பிக்கையுடன் உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு ஆத்தி்சூடி மூலம் எளிய வழியில் தமிழும் நற்பண்புகளும் கற்றுத் தருவீர்களாக.\n'அறம் செய விரும்பு' என்ற ஆத்தி்சூடியின் முதல் வரியை தன் முகவரியாகக் கொண்ட நம் இணைய தளம், ஆத்தி்சூடியையே அடித்தளமாகக் கொண்டு உலகம் முழுதுமுள்ள தமிழ் ஆர்வலர்களை இணைக்கும் இன்னொரு கருவியாகத் திகழும் என்பதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியே. இதற்கு பெரிதும் உறுதுணையாக விளங்குவது இந்த இணைய தளத்தின் வடிவமைப்பேயாகும்.\nஇந்த இணைய தளத்தின் வடிவமைப்பை தமிழ் ஆர்வத்துடன் தன்னார்வத்தை கலந்திட்ட ஒரு மென்பொருள் கவிதை என்றே கூறலாம். இந்த வடிவமைப்பால், வாசகர்கள் இந்த தளத்தில் வந்து வாசித்து மட்டும் செல்லாமல், அவர்களை யோசிக்கவும் செய்து, அவர்களின் சிந்தனைச் சிதறல்களை பதிவும் செய்து, பின்வரும் வாசகர்களுக்கு மென்மேலும் சிறந்த கருத்துக்களை பல கோணங்களில் படைத்திட இயல்கிறது.\nஆத்தி்சூடி மற்றும் அதன் பொருள் தேடி வரும் வாசகர்கள், எவ்வித தங்கு தடையுமின்றி எளிய முறையில் இந்த இணைய தளத்தில் பயணிக்கலாம். தாம் வாசித்த பகுதியை மேலும் மெருகேற்ற எண்ணும் தமிழ் ஆர்வலர்கள், தம்மைப்பற்றி பதிவு செய்துகொண்டு, தம்மால் திருத்தப்பட்ட பகுதியையும் பதிவு செய்யலாம். இவ்வாறு திருத்தி சீரமைக்கப்பட்ட பகுதிகள் தளப் பொறுப்பாளர்களின் ஒப்புதலோடு வாசகர்களின் பங்களிப்பாக பிரசுரிக்கப்படும். மேலும், வாசகர்கள் தாம் பயணித்த பகுதியைப் பற்றிய கருத்துக்களையும் விமர்சனங்களையும் பதிவு செய்யலாம். இவ்வாறு வாசகர்களின் பங்களிப்பின்மூலம் ஆத்தி்சூடியுடன் கருத்தாழம்மிக்க விளக்கங்களையும் விவாதங்களையும் விருந்தளிப்பதே இந்த இணைய தளத்தின் தலையாய நோக்கமாகும். இந்த நோக்கம் நிறைவேற வாசகர்களாகிய தாங்கள், தங்களின் கருத்துக்களை மறவாது பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eramurukan.in/?p=3693", "date_download": "2018-10-18T15:04:03Z", "digest": "sha1:MW6LQNKYOY6CQF63FYLHO5HXJESRHO2U", "length": 24414, "nlines": 190, "source_domain": "www.eramurukan.in", "title": "புது நாவல் : 1975: ”பத்தே நாள்லே நாடே நேர்மையானதாக, சோம்பேறித்தனம் இல்லாததாக, லஞ்சம் இல்லாமல் மாறிடுத்து” – இரா.முருகன்", "raw_content": "\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nபுது நாவல் : 1975: ”பத்தே நாள்லே நாடே நேர்மையானதாக, சோம்பேறித்தனம் இல்லாததாக, லஞ்சம் இல்லாமல் மாறிடுத்து”\nஇன்று எழுதியதிலிருந்து, நாவலின் சிறிய பகுதி – 1975 ஜூன் 25, 26 நினைவுகள்\nபிரான்சிஸ் தங்கராஜ்னு பெயரைச் சொன்னதும் கொஞ்சம் நிலை குலைஞ்சு போயிட்டார்னா பார்த்துக்க போத்தி. சரி, ஏதோ விவகாரமான பயதான்னு நினைச்சிருக்கணும். ஆர்.சியா ப்ராட்டஸ்டண்டான்னு அடுத்த கேள்வி. சிவப்பழமா கழுத்திலே கொட்டை கட்டி, நெத்தியிலே பட்டை அடிச்சு உட்கார்ந்து கல்லாவிலே காசை வாங்கிப் போட்டுக்கிட்டிருக்கிற அவருக்கு ரோமன் கத்தோலிகனா, புராட்டஸ்டண்டா அப்படி ரெண்டு பிரிவு இருக்குன்னே தெரிஞ்சிருக்க நியாயமில்லே. ஆனா நான் யாருன்னு கண்டு பிடிக்கணும்னா அதுக்காக ராக்கெட் சயன்ஸ் கூட படிச்சு வச்சுப்பாங்க இல்லே. அதான் ஆர்.சியா, புராட்டஸ்டண்டா இதுலே இருக்கு சூட்சுமம். கத்தோலிக்கன் எல்லாம் ஏகப்பட்ட வருஷம் முந்தி வேதத்துலே ஏறினவன். பரம்பரை பரம்பரையா கிறிஸ்துவன். இந்த நூறு வருஷத்துலே வேதத்துலே ஏத்தப்பட்டவங்க புராட்டஸ்டண்ட். அவங்கள்ளேயும் பட்டியல் ஜாதி ஜனம் தான் அதிகம். அதை வச்சி நதிமூலம் ரிஷிமூலம் கண்டு பிடிச்சுடலாமே. நான் புராட்��ஸ்டண்ட்னு சொல்லி அடக்க முடியாமே, மேலே சொன்னேன். ”எங்க தாத்தா சேரியிலே தான் இருந்தார். பறை அடிச்சு தாக்கல் சொல்றவர். அப்பா தான் மதம் மாறிட்டார். அப்புறம் நாங்க எல்லோரும் அவரோடு வந்துட்டோம்”.\nசாப்பிட்டு காசை கொடுத்தேன். ஒண்ணும் சொல்லாம வாங்கிப் போட்டுக்கிட்டாரு. ”நாளைக்கு நானே நம்ம பையன் மூலம் பார்சல் சாப்பாடு சுடச்சுட அனுப்பிடறேனே. இப்படி காஞ்ச தோசை எதுக்கு தின்னுக்கிட்டு கஷ்டப்படணும்” நைச்சியமாக் கேட்டார் அவர். பரவாயில்லேன்னுட்டேன்.\nஆபீசுலே தன்னந்தனியா உட்கார்ந்து யோசிச்சேன். அப்போதான் தோணிச்சு. இங்கே இவங்க முகத்தைத் திருப்பிக்கறதுக்கும் நான் பிரான்சிஸ் பறையனா இருக்கறதுதான் காரணமா. ஆமா, அதுவே தான்னு தெரிஞ்சது.\nசாயந்திரம் லாட்ஜுக்கு திரும்பி வரேன். திருச்சி ரேடியோவை யாரோ எங்கேயோ டிரான்சிஸ்டர்லே வச்சிருகாங்க. அது திருச்சி ரேடியோ தான். அந்த நேரத்திலே நிலைய வித்வான் வீணை வாசிச்சிட்டு இருந்தார். சிலோன் ரேடியோ முடிஞ்சிருக்கும். பக்கத்து ரூம் போனா அங்கே ஹமீது சார் தான் ரேடியோ கேட்டுக்கிட்டிருந்தார். அவர் பெயர் அப்போ தெரியாது. நேரே போய் நான் யாருன்னு கூட சொல்லாம, யார் போய்ட்டாங்க சார், செண்டர்லேயா ஸ்டேட்லேயான்னு கேட்டேன். யார் போய்ச் சேர்ந்தாலும் லீவு உண்டே. அதுவும் வேலையிலே ஜாயின் பண்ணி அடுத்த நாளே லீவுன்னு வந்தா வேணாம்னா சொல்லப் போறேன்\nஹமீது சார் நான் யாருன்னு கூட கேட்கலே. ரேடியோவிலேயே கண்ணா இருந்தார். அஞ்சு நிமிஷம் வித்வான் கச்சேரி பண்ணிட்டு இருக்கார். அவர் வேறே வேறே ஸ்டேஷன் வைச்சுப் பார்த்தாலும் வீணை, வயலின், கோட்டு வாத்தியம், தில்ரூபா இப்படி ஏதேதோ வருதே தவிர பேச்சு சத்தமே இல்லே. செத்துப் போனா திருவாசகம் சொல்வாங்களே, அது எங்கே நானும் கேட்டுக்கிட்டே நிக்கறேன். அப்போ அறிவிப்பு வருது. நாளைக்காலை ஏழு மணிக்கு பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அடுத்த நிகழ்ச்சி, நிலைய வித்வான் ஜலதரங்கம் வாசிப்பார்.\nஅப்புறம் ராத்திரி ஒன்பது வரைக்கும் ஹமீது சார் கூடத்தான் உட்கார்ந்திருந்தேன். அவர் தான் சொன்னார், “எமர்ஜென்சி அறிவிச்சிருக்காங்க தம்பி”. நான் சரிதான்னேன். நம்ம ஊர்லே அப்பப்போ நூற்றுநாப்பத்துநாலு ஒன் ஃபார்டிஃபோர் ஆர்டர் இருக்குன்னு மைக்செட் கட்டிக்கிட்டு தெரு���்தெருவாச் சொல்வாங்களே, அதை கொஞ்சம் பெரிய அளவிலே செஞ்சிருக்காங்க போல, தில்லியிலே இருந்து பெரிசா ஆயிரத்து நாப்பத்துநாலு போட்டிருக்காங்களா இருக்கும். அப்படி நினைச்சுக்கிட்டுத்தான் ஹமீது சார் கூட புரட்டா கடைக்குப்போனேன். அங்கே சாப்பிடறவங்க சாப்பிட்டுட்டுத்தான் இருந்தாங்க. ஜெபர்சன் வாத்தியாரும், ஆமா, அவர் ஜெபர்சன்னு அப்புறம்தான் தெரியும், வாத்தியாரும் அவரோட கட்சிக்கார சிவப்புத் துண்டுகளும் ராத்திரி நேரத்திலேயும் கடைக்கு முன்னாடி கூட்டமா நின்னு ஏதோ பேசிட்டிருந்தாங்க. நாங்க அவங்க பக்கத்துலே போனதும் கப்சிப் ஆயிட்டாங்க.\nவாத்தியார் மத்தவங்களை அனுப்பி வச்சுக்கிட்டு என் பக்கத்து நாற்காலியிலே உக்காந்து சொன்னாரு. “யாரு எக்கேடு கெட்டா என்ன, நாம கொத்து பொரட்டாவும் வீச்சு பொரட்டாவும் சாப்பிடுவோம். வீட்டுக்குப் போய்த் தூங்குவோம். வேறே எதுக்கு ஜீவிதம் என்ன சொல்றீங்க தோழர்” அது என்னைப் பார்த்து.\nநான் பொரட்டா தின்னுக்கிட்டு அவர் கிட்டே வெள்ளந்தியா சொன்னேன், “நூத்து நாப்பத்துநாலு போட்டிருக்காப்பலே. டெல்லியிலேயே சொல்லி விட்டிருக்காம்”. “பாருங்க, நல்லா படிச்ச பிள்ளை, நூத்து நாப்பத்து நாலுங்கறார். அதான் உலகம். சரி நாம பொரட்டா தின்போம்”. அவருக்கு என்ன கஷ்டம் என்று புரியாமல் சாப்பிட்டு அறைக்கு வந்தேன்.\nஅடுத்த நாள், ஜூன் இருபத்தாறு, வியாழக்கிழமை. காலையிலே எழுந்திருக்கும்போதே ஏழு மணி. எனக்கு முன்னாடி ஹமீது எழுந்து டிரான்சிஸ்டரை கைப்பிடிச் சுவர்லே வச்சுட்டு ஷேவ் பண்ணிக்கிட்டே கேட்டுட்டிருக்கார். பட்டாபட்டா அண்டர்வேர், வழிச்சுக் கட்டின லுங்கி, அழுக்கு வேட்டி, வாளி, பனியன் இப்படி ஆம்பளை சாம்ராஜ்யம் இந்த லாட்ஜ். இதிலே ஒரே ஒரு பெண்குரல், இந்திரா காந்தி குரல் டிரான்சிஸ்டர்லே கேக்குது.\n’நாட்டில் எதிரிகள் ஊடுருவி இருக்கிறார்கள். பெரிய அளவில் நாசம் விளைவிக்கப் போகிறார்கள். இங்கேயும் சிலர் அவர்களுக்கு ஆதரவு தருகிறார்கள். இந்தியா சீர்குலைந்து அழியாமல் தடுக்க நான் நெருக்கடி நிலையைத் தற்காலிகமாக பிரகடனம் செய்கிறேன்’.\nஇந்திராம்மா சொல்லிக்கிட்டிருக்க, நான் ஒரு நிமிஷம் கேட்டுட்டு குளிக்கக் கிளம்பினேன். அப்போ எமர்ஜென்சியோட மகத்துவம் தெரியலே. பத்தே நாள்லே நாடே ஒழுங்கா, நேர்மையானதாக, சோம்பேறித்தனம் இல்லாததாக, லஞ்சம் இல்லாம, வேலை சுறுசுறுப்பா நடக்கறதா மாறிடுத்து. டிரஷரியிலே யாரும் அதுக்கு அப்புறம் என் ஜாதியைக் கேட்கலே. திருநெல்வேலி மெஸ் சாப்பாட்டுக் கடை இருக்கற தெருவிலே போனா, முதலாளி ஓடி வந்து கையைப் பிடிச்சுக்கிட்டு சொல்றார் –’அன்னிக்கு சொன்னதை மனசுலே வச்சுக்காதீங்க. குண்டியிலே கொப்பளம் பழுத்து உடைவேனான்னு சதி பண்ணிட்டு இருந்துச்சு. அந்த வேதனையிலே வாய் எதையோ பேசியிருக்கும். எல்லாம் ஒட்டு மொத்தமா மறந்துட்டு சாப்பிட வாங்க” அப்படி மன்றாடினார் அவர். உட்கார்ற இடத்துலே கொப்புளம் என்ன ஆச்சுன்னு கேட்கலே. வேட்டியை அவுத்துக் காட்டினார்னா.\nஅதுக்கு அப்புறம் பொற்காலம் தான் போத்தி. நான் ரெண்டு வாரத்துக்கு ஒரு முறை ஊருக்குப் போறபோது பார்க்கறேன். எல்லோருக்கும் ஏதாவது பேங்க் லோன் வாங்கியிருக்காங்க. யோக்கியமா அதை வச்சு தொழில் செஞ்சுக்கிட்டோ வியாபாரம் நடத்திக்கிட்டோ இருக்காங்க. நல்ல முன்னேற்றம் தெரியுது அவங்க இருப்புலே. சந்தோஷமும் தெரியுது. ஏதாவது உடம்பு முடியலே யாருக்காவதுன்னா போய்ச் சொன்னா போதும், ப்ரைமரி ஹெல்த் செண்டர்லே இருந்து டாக்டர் ஓட்டமா ஓடி வரார்.\nஎன்ன குடும்பக் கட்டுப்பாடு செஞ்சுக்குங்க அப்படீன்னு அப்பப்ப யாராவது வந்து சொல்றாங்களாம். நான் நம்ப பசங்களை சஞ்சய் காந்தி பேரவை ஆரம்பிச்சு ஒரு குச்சுலே அவர் படத்தையும் இந்திராம்மா படத்தையும் மாட்டி வைக்க சொல்லிட்டேன். குடும்பக் கட்டுப்பாடுன்னு யாராவது வந்தா, அங்கே கொண்டு போய் நிறுத்தி, தில்லியில் இருந்து எங்களுக்கு தலைவர் உத்தரவு வரும், அப்போ நாங்க வரோம் அப்படீன்னு சொல்லி அனுப்பச் சொல்லியிருக்கேன். ஒரு கஷ்டமும் இல்லே யாருக்கும்”.\n← புது நாவல் : 1975 : கத்திச் சண்டை போடணும்னா ஐநூறு ரூபா கூடப் பிடிக்கும் புது நாவல் : 1975:ஜனாதிபதி பக்ருதீன் அகம்மது அவசரச் சட்டத்தில் கையெழுத்துப் போட்டுட்டார். நாட்டில் நெருக்கடி நிலைமை பிரகடனம். →\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eramurukan.in/?p=3819", "date_download": "2018-10-18T15:00:49Z", "digest": "sha1:JQ4MLISCMJ7TZ7P25LFAAAHMVPNLITBB", "length": 14609, "nlines": 183, "source_domain": "www.eramurukan.in", "title": "New: புது நாவல் : மேன்செஸ்டர், குளிர் பூசிய நவம்பர் மாதக் காற்றும், இதமாகக் காயும் வெய்யிலுமாக வரவேற்றது – இரா.முருகன்", "raw_content": "\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nNew: புது நாவல் : மேன்செஸ்டர், குளிர் பூசிய நவம்பர் மாதக் காற்றும், இதமாகக் காயும் வெய்யிலுமாக வரவேற்றது\nவெளிச்சம் மங்கிக்கொண்டு வந்ததாகத் தோன்றியது. சற்றே புழுக்கம் தொடங்கியிருந்தது. ஆஸ்ட்ரிக்ஸை மூடி வைத்துவிட்டு விமானத்தின் அந்தக் கோடிக்கு மெல்ல நடந்தான் சிவா. முன்னால் இடத்தை அடைத்துக்கொண்டு ஒபீலிக்ஸ் நடப்பதாகக் கற்பனை செய்யச் சிரிப்பு வந்தது. சின்னவயதில் இருந்து ஈடுபாட்டோடு படித்த காமிக்ஸ் ஆஸ்ட்ரிக்ஸ். அதன் நுண்ணரசியலையும், நளினமான நகைச்சுவையையும் அவன் புரிந்துகொண்டபோது பிள்ளைப் பருவம் கழிந்து எத்தனையோ வருடமாகி இருந்தது. ஆஸ்ட்ரிக்ஸ், ஒபிலீக்ஸ், கெடாபிக்ஸ், காகஃபோனிக்ஸ்.. உங்கள் உலகம் ரம்மியமானது. அங்கே தாமதமாகும் விமானப் பயணங்கள் கிடையாது. விழுந்து விழுந்து எழுந்திருந்து மேலே வரப்பார்க்கும் சிவா போன்ற கம்ப்யூட்டர் ப்ராஜக்ட் மேனேஜர்கள் கிடையாது. கம்ப்யூட்டர்களும்.\nகழிப்பறை விளக்கு எரிந்து கொண்டிருந்தது கொஞ்ச தூரத்திலிருந்தே தெரிந்தது. வயதான பயணிகள் இரண்டு பேருமே காணவில்லை. தாத்தா பாட்டியை சூ��ு போகக் கூட்டிப் போயிருக்கார். சிரிப்பு வந்தது. அதன் பின்னால் இருக்கும் ஆழ்ந்த அன்பும், பிரியமும் சிரிக்காதே என்றது. அந்த வயதில் பாத்ரூம் அழைத்துப் போவதுதான் காதல். பிளட் பிரஷர் மாத்திரை சாப்பிட்டாயா என்று விசாரிப்பது தான் கொஞ்சுதல். குழந்தைகளாகச் சேர்ந்து சிரிப்பதுதான் நையாண்டியும் கிண்டலும். குழந்தைகளுக்குக் காமம் தெரியாது. பாத்ரூம் கதவு திறக்க ஒன்றாக வந்த பெரிசுகள் அவனைப் பார்த்தபடி வெளியே வந்தன. பாட்டி வயதில் அழகாக வெட்கம் படர, தரையைப் பார்த்தபடி கிழவரின் தோளை இறுகப் பற்றிக் கொண்டாள்.\n” பெரியவர் தடுமாறும் இங்க்லீஷில் சிவாவைக் கேட்டார். இந்தியன் என்றான். அவர் தலையை ஆட்டி வரவேற்றுவிட்டுச் சொன்னார், “நாங்க மலேயாவிலே இருந்து வரோம். இந்தியாக்காரங்க தான். என் தாத்தா காலத்திலே மெட்றாஸ் பக்கம் இருந்து ரப்பர் தோட்டத்து வேலைக்குப் போனவங்க”.\n” சுதா கேட்க, அந்த முதியவர்களின் முகங்கள் நூறு வாட்ஸ் பல்பு போட்டதுபோல் பிரகாசமடைந்தன. அவர்களுக்கு அடுத்த இருக்கையில் உட்கார்ந்து இதுவும் அதுவுமாக குடும்பம், உத்தியோகம், பிடித்த சாப்பாடு என்று பேசிக்கொண்டிருக்க, ஷாப்பிங்க் போன பயணிகள் வரிசையாக உள்ளே நுழைந்தார்கள். சிவா விடைபெற்று அவனுடைய இருக்கைக்கு நடந்தான்.\nமுன்சீட் குஜராத்திப் பெண் ஒரு பெரிய பொதியை மேலே லாக்கரில் வைக்கக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாள். சிவா எழுந்து நின்று அவளுக்கு உதவியாக லாக்கர் கதவைத் திறந்து அந்தப் பொதியை உள்ளே தள்ள, அவள் பதைபதைத்து, “பாயிசாப், தீரே ஸே தீரே ஸே” என்று மெதுவாக உள்ளே பொதியை வைக்கச் சொன்னாள். “அத்தனையும் சாக்லெட்” அவள் முகத்தில் பெருமையும் சாதனை செய்த மகிழ்ச்சியும் பொங்கி வழிந்தது.\nகையில் பிடித்துக் கடிக்க ஆரம்பித்த சாக்லெட் பாரை சிவாவிடம் நீட்டி, எடுத்துக்குங்க என்றாள். முழுசா வேணும்னாலும் எடுத்துக்குங்க. நான் கடையிலேயே ஒரு பெரிய பீஸ் சாப்பிட்டுட்டேன் என்றாள். ஒரு சிறு துண்டை உடைத்தெடுத்து அவன் நன்றி சொல்லி மெல்ல ஆரம்பிக்க விமானம் ரன்வேயில் ஓடி மேலெழும்பத் தொடங்கியது.\n← புது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி ரெட்டை நாயனம் வெண்பாக்கள் →\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/component/content/category/64-2012-04-25-07-15-46.html", "date_download": "2018-10-18T14:29:05Z", "digest": "sha1:5HFRIMPIFHYA5DDSKQANBCSFR7GUNSOB", "length": 2089, "nlines": 53, "source_domain": "www.periyarpinju.com", "title": "மே", "raw_content": "\nவியாழன், 18 அக்டோபர் 2018\n2\t கொரில்லா என்றொரு விலங்குண்டு.... 4465\n3\t பெற்றோர் பக்கம் 4538\n4\t புகைப்படக் கலையை உலகிற்கு வழங்கிய லூயிஸ் டாகுரே (1787-1851) 4036\n5\t முட்டையைக் காத்த காகம் 2246\n6\t சுவைமிகு செய்திகள் 4179\n7\t உலகப் புகழ் ஓவியர் - ஓவியம் 2670\n8\t சின்னக்கை சித்திரம் 2201\n9\t புதிர்க் கணக்கு சுடோகு 2414\n13\t சாமிகளின் பிறப்பும் இறப்பும்-9 9459\n14\t ஓய்வு அறியாத சிறுநீரகம் 5157\n15\t அமெரிக்கத் தலைநகரம் - வாஷிங்டன் 4643\n16\t விளையாட்டு - கைப்பந்தாட்டம் 8286\n17\t நோய் கொடுக்கும் நொறுக்குத் தீனிகள் 2670\n20\t இதோபாரு கிலுகிலுப்பை..... 2062\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=25831", "date_download": "2018-10-18T13:34:31Z", "digest": "sha1:O2P3R7ZWDGU3JZ3XYZU5RCT52A555JND", "length": 5892, "nlines": 77, "source_domain": "www.vakeesam.com", "title": "துப்பாக்கிகளுடன் பத்து பேர் கைது – Vakeesam", "raw_content": "\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\nதுப்பாக்கிகளுடன் பத்து பேர் கைது\nin செய்திகள், முதன்மைச் செய்திகள் June 11, 2018\nமொனராகலை எத்திமலை பகுதியில் 4 உள்நாட்டு துப்பாக்கிகளுடன் பத்து பேர் நேற்று (10.06.2018) கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமொனராகலை எத்திமலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n35 முதல் 75 வயதுக்கிடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து மிருகங்களை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்படும் துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.\nமேலும், சந்தேகநபர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் எத்திமலை பொலிஸார் தெரிவித்தனர்.\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathanbird.blogspot.com/2012/11/blog-post_2.html", "date_download": "2018-10-18T14:13:37Z", "digest": "sha1:RP4JF7EKBP4VVLHBJF54JATS3C377CML", "length": 6623, "nlines": 139, "source_domain": "sathanbird.blogspot.com", "title": "மழை குருவி: திசை மாறிய பறவை", "raw_content": "\nசூலூர் குளத்தில் பூநாரை வந்தது எல்லோருக்கும் வியப்பு. இது முழு வளர்ச்சி பெறவில்லை. இறகு ஓரங்கள் குங்கும நிறம் இன்னும் வரவில்லை. ராணே வளைகுடாவிலிருந்து வந்திருக்கலாம். இதற்கு பிரியமானது உப்பங்கழிகளும், கடல் ஓரங்களும், ஆனால் நான் பூநாரைக் கூட்டங்களை கூந்தகுளத்திலும் அதன் சுற்று வட்டார சில குளங்களிலும் பல முறை நண்பர்களோடு பார்த்து ரசித்திருக்கிறேன். இது கோடியக்கரை, கன்னியாகுமரி, இராமனாதபுரம் பகுதிகளுக்குப் போகவேண்டியது தான். தனது கூட்டத்தோடு சேர்ந்து விடும். அதற்காக பலம் பெற பொன்னாங்கன்னி கீரை தீடைக்குள் தன் மண்வெட்டி போன்ற அலகை நுழைத்து, நுழைத்து பூச்சி லார்வா, புழு, சேற்றுக்தாவரங்களின் விதைகள் உண்ணுகிறது. நீலம் புயல் உருவான சமயம் இந்த இளைஞரை தடுமாற வைத்து, திசை மாற்றியிருக்கலாம். இவை லங்கா, இந்திய துணை கண்டத்தில் உலவும் பறவைகள். பூநாரை பார்க்காத கோவை வாசிகள் பார்க்க அதிஷ்டமடித்தது. இவை குழு வாகப்பறக்கும் பொழுது ஆஹா ‘V” வடிவில் போகும். சுவர்க்கம் இங்கு தான் தோழா ‘V” வடிவில் போகும். சுவர்க்கம் இங்கு தான் தோழா ஆயிரக்கணக்கில் குறை நீருக்குள் இரை தேடும் போது முனகல் ஒலி கேட்��ிருக்கிறீர்களா ஆயிரக்கணக்கில் குறை நீருக்குள் இரை தேடும் போது முனகல் ஒலி கேட்டிருக்கிறீர்களா பூநாரை கூட்டத்தைக்காண இந்த வலசைப்பருவத்தில் மேலே சொன்ன இடங்களுக்கு விரையுங்கள்.\nLabels: திசை மாறிய பறவை\nதிசை மாறிய பறவை (1)\nவாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\nமீன் பிடிப்புமீன் பிடிப்பு சூலூர் மற்றும் கோவையை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-thala-ajith-06-02-18-0240674.htm", "date_download": "2018-10-18T14:09:55Z", "digest": "sha1:37SLFH3E5BKL34K725ZV6ZTZELWFFUVI", "length": 7114, "nlines": 114, "source_domain": "www.tamilstar.com", "title": "ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய விஸ்வாசம் அப்டேட் - மிரண்டு போன ரசிகர்கள்.! - ThalaajithViswasam - தல அஜித்- விஸ்வாசம் | Tamilstar.com |", "raw_content": "\nரசிகர்களை அதிர்ச்சியாக்கிய விஸ்வாசம் அப்டேட் - மிரண்டு போன ரசிகர்கள்.\nதல அஜித் நான்காவது முறையாக தல அஜித் சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை மீண்டும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது\nபடத்தில் நாயகியாக அனுஷ்கா தான் நடிக்க உள்ளார் என அடுத்தடுத்து செய்திகள் வெளியாகி கொண்டே இருந்தன, இதனால் ரசிகர்களும் விஸ்வாசத்தில் அனுஷ்கா தான் நாயகி என நம்ப தொடங்கி விட்டனர்.\nஆனால் யாருமே எதிர்பாராத விதமாக அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார் என்று அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியானது. இது தல ரசிகர்களையும் தாண்டி பலருக்கும் இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.\nஅதுமட்டுமில்லாமல் அஜித்துடன் நயன்தாரா ஏகன், பில்லா,ஆரம்பம் படங்கள் தொடர்ந்து நான்காவது முறையாக இணைவதால் படத்தின் மீது மேலும் எதிர்பார்ப்பு பல மடங்காக கூடியுள்ளது என்றே சொல்லலாம்.\n▪ வாவ்.. விஸ்வாசம் படத்தை பற்றிய முக்கிய அறிவிப்பு - கொண்டாடுங்க ரசிகர்களே.\n▪ விஸ்வாசம் படத்தில் இணைந்த முக்கிய பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு உள்ளே.\n▪ அஜித்தின் விஸ்வாசம் படத்தில் நயன்தாரா - அதிகாரபூர்வ அறிவிப்பு உள்ளே.\n▪ விஸ்வாசம் படத்தில் மெகா சூப்பர் ஹிட் நாயகியா அனுஷ்கா இல்லையா\n▪ விஸ்வாசம் டீஸர் தேதி, இசையமைப்பாளர் அறிவிப்பு - வைரலாகும் புகைப்படம்\n▪ விஸ்வாசம் படத்தின் பட்ஜெட், பாடல்கள், அஜித்தின் கேரக்டர் பற்றி கசிந்த தகவல் - கொண்டாடும் ரசிகர்கள்.\n▪ விஸ்வாசம் படத்தில் அஜித்தின் நியூ ஹேர் ஸ்டைல் - வைரலாகும் புகைப்படம்.\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/world/04/190567", "date_download": "2018-10-18T14:15:08Z", "digest": "sha1:M3LLAXONOWDHF5AIQQDKBLNHUSJ2GHNV", "length": 18635, "nlines": 83, "source_domain": "canadamirror.com", "title": "உட்கட்டமைப்பு முதலீடுகளில் அதிகரிக்கும் அமெரிக்க – சீன அதிகாரப் போட்டி - Canadamirror", "raw_content": "\nதலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சக்கர்பெர்க்கை நீக்க முடிவு\nஎட்மண்டனில் காணாமற்போன 48 வயதுடைய பெண் கண்டுபிடிப்பு\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- 21 பேர் பலி\nஅல்பர்ட்டா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு\nபுலம் பெயர் கனடியர்களிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவேன்:\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஉட்கட்டமைப்பு முதலீடுகளில் அதிகரிக்கும் அமெரிக்க – சீன அதிகாரப் போட்டி\nசீனா தனது ஒரு அணை மற்றும் பாதைத் திட்டத்தின் மூலம், ஆசியா மற்றும் ஆபிரிக்காவில் தனது செல்வாக்கை விரிவுபடுத்தி வரும் நிலையில் இதனை எதிர்க்கும் முகமாக அமெரிக்காவானது வெளிநாட்டு அபிவிருத்தி நிதியுதவியை மேலும் அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறது.\nஅமெரிக்காவின் வெளிநாடுகளுக்கான தனியார் முதலீட்டு நிறுவனம் (Overseas Private Investment Corp) மற்றும் ஏனைய அமைப்புக்களுடன் இணைந்து 60 பில்லியன் டொலரை வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கான வாக்கெடுப்பு ஒன்று கடந்த புதன்கிழமை அமெரிக்க சட்டசபையில் இடம்பெற்றது.\nஇது தொடர்பான சட்டமூலமானது ஏற்கனவே அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது இச்சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கையெழுத்து தேவையாக உள்ளது.\nபல அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் சீனாவிடம் கடனைப் பெற்றுள்ள நிலையில், சீனாவின் செல்வாக்கு விரிவடைந்து வருவது தொடர்பாக அமெரிக்கா அதிருப்தியடைந்துள்ளது.\nஇந்நிலையில் தற்போது அமெரிக்கா தனது வெளிநாட்டு அபிவிருத்தி முதலீட்டை அதிகரிப்பதற்கான முயற்சியை முன்னெடுத்ததன் மூலம் உலகின் இருபெரும் பொருளாதார வல்லரசு நாடுகளுக்கு இடையில் ஏற்கனவே வர்த்தக மற்றும் இராணுவ ரீதியான முரண்பாடுகள் நிலவும் நிலையில் தற்போது கட்டுமான முதலீடுகளிலும் முரண்பாடுகள் தோன்றியுள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.\nஅமெரிக்க நிர்வாகமானது பொதுமக்களின் பணத்தைப் பயன்படுத்தி தனியார்துறை முதலீட்டை ஈர்ப்பதற்கான நகர்வுகளை முன்னெடுக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவின் Overseas Private Investment Corp நிறுவனமானது குறைந்த செலவில் அரசாங்கப் பிணைப்பத்திரங்களை வெளியிட முடியும். இந்நிறுவனத்தின் புதிய நிர்வாகமானது அமெரிக்க அரசாங்கத் திட்டங்களில் சமபங்குகளை எடுக்கக்கூடிய வாய்ப்பும் காணப்படுகிறது.\nOPIC போன்ற அரசாங்க நிதி நிறுவனங்களை முதலீட்டுத் திட்டங்களிலிருந்து நீக்குவதற்கான வழிவகைகளை ட்ரம்ப் ஆராயும் நிலையிலும் இவர் சீனா தொடர்பாக கடும்போக்கான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதால் சீனாவின் ஒரு அணை மற்றும் ஒரு பாதைத் திட்டத்தினை எதிர்ப்பதற்கு அரச நிதி நிறுவனங்களின் உதவியும் தேவை என்பதை அவர் நோக்க வேண்டிய நிலையிலுள்ளார்.\nஅமெரிக்க சட்டசபையில் கடந்த புதன்கிழமை வாக்கெடுப்பிற்கு விடுக்கப்பட்ட சட்டமூலத்தின் முதன்மை அனுசரணையாளரான அமெ��ிக்க குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ரெட் யோகோ தனது நேர்காணல் ஒன்றில் சீனாவை கடுமையாகச் சாடியிருந்தார். ‘சீனா அதிகாரத்துவம் மற்றும் பொதுவுடமை போன்றவற்றை ஏற்றுமதி செய்கிறது. சீனா ஜனநாயகத்திற்குப் பதிலாக தங்களது வர்த்தகக் குறியீட்டை வழங்குகிறார்கள்’ என யோகோ தனது நேர்காணலில் தெரிவித்திருந்தார்.\nசிறிலங்கா மற்றும் எல்சல்வடோர் போன்ற நாடுகளின் உள்விவகாரங்கள் சீனா தனது அதிகாரத்தைப் பிரயோகிப்பதாக யோகோ சுட்டிக்காட்டியுள்ளார். சீனாவின் நிதியீட்டங்களுக்கு மாற்று வழியாகவே அமெரிக்கா வெளிநாடுகளுக்கான முதலீடுகளை விரிவாக்கியுள்ளதாக யோகோ மேலும் தெரிவித்தார்.\nநேரடியான அரச முதலீடுகளுக்கு சிறந்ததொரு மாற்றுவழியை அமெரிக்காவின் புதிய சட்டமூலம் வழங்குவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் செயலர் மைக் பொம்பியோ கடந்த புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார். அமெரிக்காவின் புதிய நிறுவனத்தின் இலக்குகளை மேம்படுத்துவதற்கு அனைத்து கூட்டணிகள் மற்றும் பங்காளி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும் மைக் போம்பியோ குறிப்பிட்டார்.\nசீனா தனது ஒரு ரில்லியன் டொலர் பெறுமதியான பட்டுப்பாதைத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக பொது கடன் வழங்குநர்கள் மற்றும் அரசிற்குச் சொந்தமான நிறுவனங்களைப் பயன்படுத்துகின்றது. அளவு மற்றும் நிதி வரைமுறைகள் தொடர்பில் சீனாவுடன் போட்டியிடுவது கடினமான விடயம் எனவும் ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவால் நிர்ணயிக்கப்பட்ட பொருளாதாரச் சட்ட நடைமுறைகளை சீனா பின்பற்ற வேண்டும் என அனைத்துலக சமூகம் சீனா மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவம் தெரிவித்தார்.\nசீனா தனது பெருந்தொகையான முதலீட்டைப் பயன்படுத்தி அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் தனது செல்வாக்கை விரிவுபடுத்தி வருவதாக ட்ரம்ப் நிர்வாகம் கவலையடைந்துள்ளது. கொங்கோ குடியரசிற்கு சீனாவால் வழங்கப்பட்ட கடன் மூலம் சீனாவானது ஐந்து ஆண்டுகளில் பத்து மடங்கு நிதியைச் சம்பாதித்துள்ளதாக அனைத்துலக நிதி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.\nசீனா தனது இருப்பை பலப்படுத்துவதற்காக தென்னாபிரிக்காவிற்கு மேலும் நிதியை கடனாக வழங்கும் என அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.\nகடன் பொறிக்குள் அகப்படும் நாடுகளிடமிருந்து கடன்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக கடன்வழங்குநர் நாடுகளைக் கொண்ட ‘பாரிஸ் கழகம்’ போன்ற நிறுவனங்களின் வரையறைகளைப் பின்பற்ற வேண்டும். ஆனால் சீனா இக்கழகத்தின் நிரந்தர உறுப்பு நாடாகக் காணப்படவில்லை. ஆதலால் சீனா மீது பாரிஸ் கழகத்தின் சட்ட வரையறைகளைப் பிரயோகிப்பதென்பது கடினமான பணியாகும்.\nகொங்கோ விடயத்தில், சீனா தனது நட்டத்தைக் குறைப்பதற்காக முதலில் பாரிஸ் கழகத்துடன் சமரசத்தை எட்டியிருக்கலாம் என நோக்கப்படுகிறது. இதேபோன்று பாகிஸ்தான், சீனாவிடமிருந்து பெற்றுக்கொண்ட கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால் அனைத்துலக நாணய நிதியத்தின் உதவியை நாடியிருந்தமை அமெரிக்காவிற்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nஅனைத்துலக நாணய நிதியத்தின் மிகப் பெரிய பங்காளி நாடான அமெரிக்காவானது சீனாவிடமிருந்து கடன்களைப் பெற்ற நாடுகளுக்கு தனது நிதியை வழங்குவதை விரும்பவில்லை.\nமேற்குலகின் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு சீனா செயற்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை சீனா, அமெரிக்கா மீது இடுகின்றது. ஆனால் பூகோள பொருளாதார ஒழுங்கு மீதான இந்த நாடுகளின் முறுகலானது விரைவில் தீர்வை எட்டப்போவதில்லை. இந்நிலையில் கட்டுமான முதலீடு தொடர்பாக அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையிலான மோதல் நிலையும் தொடரும் நிலை காணப்படுகிறது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/05/11180135/Loses-softness-He-will-lose-good.vpf", "date_download": "2018-10-18T14:44:48Z", "digest": "sha1:ZB57TFPBHXANTRUE5F4NT42S22VNOXZG", "length": 16219, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Loses softness He will lose good || 'மென்மையை இழப்பவன் நன்மையை இழப்பான்'", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n'மென்மையை இழப்பவன் நன்மையை இழப்பான்'\nமென்மை என்பது ஒரு நன்மையாகும். மென்மையான எந்த காரியமும் தீமையில் முடிவதில்லை.\nதீய விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய அம்சங்களில் ஒன்று கோபம். கோபம் என்பது தீமைகளில், ஒன்று வெளிப்படையாக இருக்கலாம் அல்லது மறைமுகமாக இருக்கலாம்.\nகோபத்தின் விளைவு���ள் குறித்து எச்சரிக்காத எந்த ஒரு மதமும் இருக்க முடியாது; எந்த ஒரு சமூகமும் இருக்க முடியாது.\nகோபம் தேவைதான். கோபத்திலும் நிதானம் மிகவும் அவசியம். நிதானத்துடன் வெளிப்படும் கோபம் எச்சரிக்கையாக அமையும், அல்லது கோப நடவடிக்கையாக இருக்கும். இப் படிப்பட்ட நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இதனால் சமூக மேம்பாடும், சமூக சீர்திருத்தமும் ஏற்பட வாய்ப்புள்ளது.\nகோபம் மட்டும் வெளிப்படக்கூடிய எந்த ஒரு செயலாலும் பலன் ஏற்படப்போவதில்லை. இதனால், சமூக நல்லிணக்கம் சீர்கெடுகிறது; குடும்ப உறவு சீர்குலைகிறது; நட்பு வட்டாரத்தில் விரிசல் ஏற்படுகிறது. இறுதியில் அடிதடி, ஆள் கடத்தல், சொத்து சூறையாடல், கொலை செய்தல் போன்ற கொடூர செயல்களில் போய்முடிகிறது.\nதேவையான நேரத்தில், தேவையான இடத்தில், தேவையான நபரிடத்தில் கோபப்படாமல் மவுனமாக இருப்பதும் ஒருவகையான குற்றமே\nஅதற்காக, எதற்கெடுத்தாலும் கோபப்பட்டுக் கொண்டே இருப்பது சிறந்த செயல்பாடு அல்ல\nகோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கிவிடும். 55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இருதய வியாதிகளால் உயிரிழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு அதிகமாக உள்ளதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன. 55 வயதுக்கு மேலே உள்ளவர்களுக்கு இந்த ஆபத்து 6 மடங்கு அதிகமாக உள்ளதாக அச்சமூட்டுகிறார்கள்.\nகோபத்தின் பாதிப்பு மூன்று வகையாகும். அது: 1) கோபம் அறிவை பாதிக்கக் கூடியது, 2) கோபம் உடலை பாதிக்கக் கூடியது, 3) கோபம் நடத்தையை பாதிக்கக் கூடியது.\nஅதிகம் கோபப்படக்கூடிய நபர்கள், இம்மூன்று வகையான பாதிப்புகளிலிருந்து தப்பிக்க முடியாது. இம்மூன்று வகையான பாதிப்புகளும் ஒருமனிதனை மனநலம் குன்றியவனாக மாற்றி விடுகிறது. இத்தகைய மனிதனால், சமூகத்துக்கு என்ன பயன் வந்துவிடப்போகிறது அல்லது அவனுக்கே என்ன பயன் கிடைத்து விடப் போகிறது அல்லது அவனுக்கே என்ன பயன் கிடைத்து விடப் போகிறது தமக்கும், பிறருக்கும் பயன்தராதவரின் வாழ்வு ஒரு நடமாடும் பிணம் தான். அல்லது ஒரு நடமாடும் பைத்தியம் தான்.\n'கோபம் என்பது ஒரு அரைப் பைத்தியம்' என்று ஒரு ஆங்கில பழமொழியும், 'கோபத்தின் ஆரம்பம் பைத்தியம், அதன் முடிவு வருத்தம்' என்று ஒரு அரபிப் பழமொழியும், 'கோபத்தோ��ும் எழுந்தவன் நஷ்டத்தோடு உட்காருவான்' என்று ஒரு தமிழ் பழமொழியும் கூறுகிறது. அது போல 'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு' என்ற தமிழ் பழமொழி அனைவரும் அறிந்ததே.\nஇத்தகைய பழமொழிகள் உணர்த்துவதெல்லாம், மிதமிஞ்சிய கோபம் மனிதனை பாழாக்கிவிடும் என்பதே\nகோபம் என்பது இருமுனைக் கத்தி போன்றது. கோபம் கொண்டவரையும் பாதிக்கும், மறுதரப்பினரையும் பாதிக்கும். இத்தகைய கோபத்தின் வெளிப்பாடு சில தன்மைகளின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.\nகோபம் வரும்போது சிலர் அழுவார்கள்; சிலர் முறைத்துப் பார்ப்பார்கள்; சிலர் மீசையை முறுக்குவார்கள்; சிலர் பல்லைக்கடிப்பார்கள்; சிலர் கையை பிசைவார்கள்; சிலர் கையை ஓங்கிக்குத்துவார்கள்; சிலர் காச் ... மூச் ... என கூச்சல் போடுவார்கள்; சிலர் கிடைத்ததையெல்லாம் உடைப்பார்கள்; சிலர் கண்டபடி வசைபாடுவார்கள். இதுபோல கோபத்தின் அறிகுறிகள் நீண்டுகொண்டே செல்கிறது.\nமேற்கூறப்பட்ட வகையினரில் நாம் சேர்வதா அல்லது அல்லாஹ் கூறும் வகையினரில் நாம் சேர்வதா அல்லது அல்லாஹ் கூறும் வகையினரில் நாம் சேர்வதா என்பதை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். கோபம் வரும்போது அதை வெளிப்படுத்துபவன் பலசாலியாக ஆகிவிட முடியாது. கோபம் வரும்போது அதை தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்பவரே உண்மையான பலசாலி என நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.\n'இறையச்சமுடையோர் எத்தகையோர் என்றால் அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர, கோபத்தை அடக்கிக் கொள்வார்கள்; மனிதர் (கள் செய்யும் பிழை)களை மன்னித்து விடுவார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கின்றான்' (திருக்குர்ஆன் 3:134)\nகோபம் கொள்பவன் வீரன் அல்ல. உண்மையான வீரன் என்பவன் கோபம் வரும்போது தமது மனதை கட்டுப்படுத்துபவனே. வீரனுக்கு அழகு கோபத்தில் இல்லை, வேகத்தில் இல்லை. விவேகத்திலும், மென்மையிலும்தான் உள்ளது. கோபத்தை அடக்குபவனே தலைச்சிறந்த வீரன்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம��\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. மன நோய் அகற்றும் நவலிங்கங்கள்\n2. புண்ணியம் கொடுக்கும் கோவில்பட்டி பூவனநாதர்\n3. கல்வியும் வேலையும் அருளும் லட்சுமி வராக மூர்த்தி\n4. திருப்பங்களைத் தரும் திருக்கோணேஸ்வரம்\n5. சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.lk/archives/305", "date_download": "2018-10-18T13:47:08Z", "digest": "sha1:B6NSWFHJTEOERD7TLODL5JEBQF6DP4SL", "length": 4690, "nlines": 113, "source_domain": "expressnews.lk", "title": "கடைக்கு சென்ற பெண்ணிற்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவம்? – Express News", "raw_content": "\nகடைக்கு சென்ற பெண்ணிற்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவம்\nகடைக்கு சென்ற பெண்ணிற்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவம்\nகனடா-சென்ட்.ஜோன்சில் மருந்து கடையொன்றிற்கு சென்ற பெண் ஒருவருக்கு மறக்க முடியாத அனுபவம் சனிக்கிழமை ஏற்பட்டுள்ளது. மேலும்\nPrevious Post: நாட்டில் பத்து லட்சம் பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் கிடையாது\nNext Post: தாவரவியல் பூங்காவாக மாற்றமடையுமா கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்\nஇரணைமடு ஸ்ரீ கனகாம்பிகை அம்மன் ஆலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sunsamayal.com/index.php/en/2013-11-29-08-48-48/78-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/483-%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE-channa-masala.html", "date_download": "2018-10-18T13:36:05Z", "digest": "sha1:QN3OGM2HMYYIQSMA3U45QEIBFNIYEYQC", "length": 4866, "nlines": 76, "source_domain": "sunsamayal.com", "title": "சன்னா மசாலா / Channa masala - Sun Samayal _ Sun Samayal", "raw_content": "\nPosted in தானிய வகை ரெசிபிகள்\nவெள்ளை கொண்டைக் கடலை - 200 கிராம்,\nகடலைப் பருப்பு - 50 கிராம்,\nடீ பேக் - 2,\nமஞ்சள் தூள் - சிறிது,\nவறுத்தரைத்த சீரகத் தூள் - சிறிது,\nபொடித்த வெந்தயம் - 1/4 டீஸ்பூன்,\nசன்னா மசாலா - 2 டீஸ்பூன்,\nமல்லித் தூள் - 1 டேபிள்ஸ்பூன்,\nசிவப்பு மிளகாய் தூள் - 1டீஸ்பூன்,\nஆம்சூர் தூள் - 1 டீஸ்பூன்,\nகரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்,\nபெரிய வெங்காயம் - 2,\nபச்சை மிளகாய் - 4,\nஇஞ்சி பூண்டு விழுது - தலா 1 டீஸ்பூன்,\nகொத்தமல்லி தழை - சிறிது (பொடியாக நறுக்கியது)\nஎலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்.\nஉப்பு, எண்ணெய் - தேவைக்கு,\nஉலர்ந்த கசூரி மேத்தி ��லைகள் - 1 டீஸ்பூன்.\nவெள்ளை கொண்டைக் கடலையை முதல் நாள் இரவே ஊறவைத்து, அடுத்த நாள் கடலைப் பருப்புடன் சேர்த்து, மஞ்சள் தூள் மற்றும் டீ பேக் சேர்த்து வேகவிடவும். நன்கு வெந்ததும் (டீ பேக்-ஐ எடுத்து விடவும்) பின் ஒரு குக்கர் பேனில் எண்ணெயை காய வைத்து சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி பொன்னிறமானதும், தக்காளி, மசாலா தூள்கள் யாவற்றையும் சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்து வதக்கி, பச்சை மிளகாய் சேர்க்கவும், பின், தண்ணீருடன் வெந்த கொண்டைக்கடலை, கடலைப் பருப்பு சேர்த்து சிறிது வதக்கி, கசூரி மேத்தி சேர்த்து கடலையுடன் மசித்து வேகவிடவும். நல்ல மசாலா பதம் வந்ததும், கரம் மசாலா சேர்த்து இறக்கி மல்லி இலை சேர்த்து, எலுமிச்சைச் சாறு விட்டு, ஸ்லைஸ் செய்த வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் கொண்டு அலங்கரிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/will-congress-alliance-beneficial-to-rajinikanth-part-14/", "date_download": "2018-10-18T14:19:10Z", "digest": "sha1:2PX45UIK3GWVUFYSZICUMGAFMEXAZQDG", "length": 25335, "nlines": 267, "source_domain": "vanakamindia.com", "title": "2019 பாராளுமன்ற தேர்தல் : காங்கிரஸுடன் கூட்டணி வைத்தால் ரஜினிகாந்துக்கு என்ன லாபம் ? – பகுதி 14 – VanakamIndia", "raw_content": "\n2019 பாராளுமன்ற தேர்தல் : காங்கிரஸுடன் கூட்டணி வைத்தால் ரஜினிகாந்துக்கு என்ன லாபம் \nரஜினிகாந்த் – வெற்றிமாறன் கூட்டணியில் படம் இருக்கா\nபாலியல் புகார் சொன்ன ஸ்ரீரெட்டிக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார் ராகவா லாரன்ஸ்\nஅய்யப்பன் கோயிலுக்கு வந்த பெண்கள் தடுத்து நிறுத்தம்… போர்க்களமானது சபரிமலை\nசிபிஐ வளையத்தில் இபிஎஸ்… நம்பிக்கை இழந்த ஒ.பி.எஸ்… அடுத்த கட்டத்திற்கு நகரும் தமிழ்நாடு அரசியல்\nகமல் ஏன் அப்படிச் செய்தார்… ‘பரட்டை’ மீது ‘சப்பாணி’க்கு இன்னும் பயம் தொடர்கிறதா\nபேட்ட படத்தில் ரஜினிக்கு நெகட்டிவ் கேரக்டரா – விஜய் சேதுபதி சஸ்பென்ஸ்\n‘என் மடியில் கனம் இல்லை, உரம் மட்டுமே’ – இயக்குநர் சுசி கணேசனுக்கு லீலா மணிமேகலை பதிலடி\nலீனா மணிமேகலைக்கும் இயக்குநர் சுசி கணேசனுக்கும் இடையே என்ன தான் நடந்தது \nசபரிமலை நடைத் திறப்பு… பெண்களைத் தடுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள்… உச்சகட்ட பதட்டம்\nஒரு மணி நேரம் முடங்கிய யுட்யூப்… தவியாய் தவித்த பயனாளர்கள்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- திடீர் ஸ்ட்ரைக் அறிவிப்பு\nகமல் வெளிநாட்டு தீய சக்திகளோடு பயணிக்கிறார் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு\nஅமெரிக்காவில் இளம் கயானா தமிழர் சுட்டுக் கொலை… பறை இசை, நியூயார்க் போலீஸ் அணிவகுப்புடன் இறுதி மரியாதை\n‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 4 ‘தெண்டத் தீர்வை’\nஅனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும கணக்கில் ரூ 30000 கோடி… அம்பலமானது மோடி அரசின் ரஃபேல் விமான ஊழல்\n10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி… தொடரைக் கைப்பற்றியது இந்தியா\nசின்மயி குற்றச்சாட்டு முழுக்க முழுக்கப் பொய்… சட்டப்படி சந்திக்க தயார்\n8 ஆண்டுகளில் 466 ஆயிரம் டாலர்களுக்கு நலத்திட்டம்.. சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சாதனை\nதமிழர்கள் தொன்று தொட்டு வழிபடும் தாய் ‘தாமிரபரணி’… அதென்ன புஷ்கரம், புஷ்கரணி\n‘கடவுள் போன்ற மனிதருடன் தரிசனம் கண்டேன்’ – ரஜினியுடன் கோவிலுக்குப் போன த்ரிஷா\nவிரைவில் தேவர் மகன் 2… இந்தத் தலைப்பை கமல் ஹாஸனால் இப்போது வைக்க முடியுமா\nபெரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் கெய்கோ கைது… 1.2 மில்லியன் டாலர் ஊழல் குற்றச்சாட்டு\nரஃபேல் ஊழல், ஆளுநர் மாளிகை லீலைகள், பெட்ரோல் விலை கிடக்கட்டும்… #MeToo வைரமுத்து – சின்மயி சர்ச்சைதானே முக்கியம்\nஜப்பான், சிங்கப்பூர் பாஸ்போர்ட் இருக்கா உலகை ரொம்ப ஈஸியாகச் சுற்று வரலாம்\n2019 பாராளுமன்ற தேர்தல் : காங்கிரஸுடன் கூட்டணி வைத்தால் ரஜினிகாந்துக்கு என்ன லாபம் \nநாம் ஏற்கனவே பார்த்தது போல் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பாஜகவின் இமேஜ் தற்போது படுபாதாளத்தில் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. அப்படி இருக்கும் போது, அந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பாரா ரஜினிகாந்த் என்பது சாமானியனுக்கும் எழும் கேள்வியாகும். இந்துத்துவா சக்திகள் ரஜினிகாந்தை தங்கள் பக்கம் இழுத்து விட இன்று நேற்றல்ல, அவர் அரசியல் கருத்து சொல்ல ஆரம்பித்த 96 முதலாகவே முயன்று வருகிறார்கள்.\nஇது வரையிலும் வலையில் சிக்காத ரஜினி, இனியும் பாஜகவை தள்ளி வைக்கப் பார்த்தால், அவருடைய அடுத்த சாய்ஸ் காங்கிரஸ் தான். சிஸ்டம் சரியில்லை அதை மாற்றவேண்டும் எனச் சொல்லி வரும் ரஜினி ஊழல் கறையுள்ள காங்கிரசுடன் கூட்டணி வைப்பதும் கேள்வி ஆகுமே அதை மக்கள் ஏற்பார்களா என்பதும் பலத்த சந்தேகத்துக்குறியது. மேலும், ஈழப்படுகொலையின் சுவடு இன்னும் மறையவில்லை. ரஜினி ரசிகர்கள் மத்தியில் கூட இந்த வெறுப்பு இருக்கிறது.\nரஜினி ஈழ ஆதரவு நிலைப்பாடு உடையவர். ஆனால் காங்கிரஸின் இமேஜ் அதற்கு நேர் எதிர்மாறாக இருக்கிறது. பாஜக கூட்டணியில் இந்துத்துவா ரிஸ்க் என்றால், காங்கிரஸ் கூட்டணியில் ஈழப்படுகொலை விஷயம் தமிழர் உணர்வுகள் சம்பந்தப்பட்டது. அதற்காக காங்கிரஸை தமிழக மக்கள் முழுவதும் புறக்கணித்துவிடவில்லை என்பதை 2016 சட்டமன்ற தேர்தல் உணர்த்தியது. பாஜகவின் கடந்த நான்கரை ஆண்டு ஆட்சியிலும் ஈழப்பிரச்சனைகளுக்கு எந்த தீர்வும் காண முயற்சிக்கவில்லை. சிங்களவர்கள் ஒடிசாவிலிருந்து சென்றவர்கள் என்று, அவர்களுக்கு சாதகமான நிலையையே பாஜகவும் எடுத்து வருகிறது.\nஒன்று படுகொலையில் சம்மந்தப்பட்டது என்றால் இன்னொன்று படுகொலை செய்த பேரினவாதத்திற்கு சாமரம் வீசும் கட்சி. இன அழிப்பு என்பதினால் காங்கிரஸ் மீது தமிழ் உணர்வாளர்களின் கோபம் இன்னும் நீடிக்கிறது. இதற்கு பரிகாரம் தேட காங்கிரஸை ரஜினிகாந்த் நிர்பந்திக்கலாம். அவர் எப்போதுமே, இனி நடக்கப் போவதை எண்ணி செயல்பட வேண்டும் என நினைப்பவர்.\nஇழந்தவர்களுக்கு வருத்தம் தெரிவிக்கும் வேளையில், இருப்பவர்களுக்கு தீர்வு காண வேண்டும் என்பது தான் ரஜினிகாந்தின் நிலைப்பாடு.ஏற்கனவே ஈழ அகதிகளின் வாழ்க்கையைப் பற்றி ரஜினி அக்கறையாக பேசியிருக்கிறார், பல உதவிகளை செய்திருக்கிறார். ஈழ அகதிகளூக்கு இந்திய குடியுரிமை கொடுப்பது ரஜினியின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக இருக்கும் என அவரின் ஒரு மேடைப்பேச்சு உணர்த்தியது.\nஈழ அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கு காங்கிரஸின் ராகுல் காந்திக்கு நிர்ப்பந்தம் ஏற்படுத்தலாம் ரஜினிகாந்த். இது குறித்து தேர்தல் அறிக்கையிலேயே, வெளிப்படையான அறிவிப்பை கோருவார். இலங்கையில் தமிழர் மறுவாழ்வுக்கும் திட்டங்கள் தீட்டவும் கோரிக்கை முன் வைக்கலாம். ஏழு பேர் விடுதலையை தங்கள் குடும்பம் எதிர்க்காது என ராகுல் காந்தி ஏற்கனவே அறிவித்துள்ளார். இயக்குனர் ரஞ்சித்திடமும் உறுதி அளித்துள்ளார். எனவே, ரஜினிகாந்தின் இந்த இரு கோரிக்கைகளையும் அவர் பரீசிலிக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படியென்றால், காங்கிரஸுடன் கைகோர்க்க ரஜினிகாந்துக்கு தயக்கம் இருக்காது.\nரஜினிகாந்த் – காங்கிரஸ் கூட்டணி என்றால் வைத்தால் திமுக தனித்து விடப்படும் அல்லது பாஜக பக்கம் திமுக போகும் சூழலும் வரலாம். விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் போன்ற திமுகவின் இப்போதைய கூட்டணிக் கட்சிகள் ரஜினி- காங்கிரஸ் கூட்டணிக்கு வரலாம். ரஜினி கட்சி ஆரம்பித்த உடனேயே தமாகா உறுதியாக இணைந்து விடும். ஜி.கே. வாசனுக்கு முக்கிய பொறுப்புகள் கிடைக்கலாம். ஆனாலும், தன் தேர்தல் நிலைப்பாட்டை மக்களுக்கு ரஜினிகாந்த் தெளிவாக புரிய வைக்க வேண்டும்.\nதிமுகவை தனித்தோ, பாஜக பக்கமோ தள்ளி விட்டு விட்டாலே தமிழகத்தில் ரஜினிகாந்தின் அணி கூடுதல் பலம் அடைந்து விடும். மீண்டும் ஒரு 1996 தேர்தல் போல் மாற வாய்ப்புள்ளது. அப்போது போல் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றால், மத்திய ஆட்சியிலும் ரஜினிகாந்துக்கு தனி செல்வாக்கு கிடைக்கும். தமிழக நிலவரத்தை வைத்துப் பார்த்தால், பாஜகவை விட காங்கிரஸுடன் கைகோர்க்க ரஜினிகாந்துக்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.\n2019 பாராளுமன்ற தேர்தலில் ரஜினிகாந்த், பாஜக அல்லது காங்கிரஸுடன் கூட்டணி வைத்தே ஆக வேண்டுமா. தனித்து அல்லது மூன்றாவது அணி அமைத்துப் போட்டியிட முடியாதா. தனித்து அல்லது மூன்றாவது அணி அமைத்துப் போட்டியிட முடியாதா\n2019 பாராளுமன்ற தேர்தல்: ரஜினிகாந்த் பாஜகவுடன் கை கோர்ப்பாரா\n2019 பாராளுமன்றத் தேர்தலில் ரஜினிகாந்த் தனியாக போட்டியிடுவாரா அல்லது அவருக்கு ஏற்ற கூட்டணி எது அல்லது அவருக்கு ஏற்ற கூட்டணி எது\nTags: 2019 elections2019 தேர்தல்bjpcongressParliamentrajinikanthTamil Naduகாங்கிரஸ்தமிழ்நாடுபாஜகபாராளுமன்றம்ரஜினிகாந்த்\nரஜினிகாந்த் – வெற்றிமாறன் கூட்டணியில் படம் இருக்கா\nகமல் ஏன் அப்படிச் செய்தார்… ‘பரட்டை’ மீது ‘சப்பாணி’க்கு இன்னும் பயம் தொடர்கிறதா\nசபரிமலை நடைத் திறப்பு… பெண்களைத் தடுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள்… உச்சகட்ட பதட்டம்\nPingback: 2019 தேர்தல் : ரஜினிகாந்த தலைமையில் தமிழகத்தில் மூன்றாவது அணி உருவாகுமா\nரஜினிகாந்த் – வெற்றிமாறன் கூட்டணியில் படம் இருக்கா\nபாலியல் புகார் சொன்ன ஸ்ரீரெட்டிக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார் ராகவா லாரன்ஸ்\nஅய்யப்பன் கோயிலுக்கு வந்த பெண்கள் தடுத்து நிறுத்தம்… போர்க்களமானது சபரிமலை\nசிபிஐ வளையத்தில் இபிஎஸ்… நம்பிக்கை இழந்த ஒ.பி.எஸ்… அடுத்த கட���டத்திற்கு நகரும் தமிழ்நாடு அரசியல்\nகமல் ஏன் அப்படிச் செய்தார்… ‘பரட்டை’ மீது ‘சப்பாணி’க்கு இன்னும் பயம் தொடர்கிறதா\nபேட்ட படத்தில் ரஜினிக்கு நெகட்டிவ் கேரக்டரா – விஜய் சேதுபதி சஸ்பென்ஸ்\nஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையம் 27வது ஆண்டு விழா – படங்கள்\nநியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. [nggallery ...\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nநடிகை சதா… லேட்டஸ்ட் படங்கள்\nகூத்தன் இசை வெளியீட்டு விழா படங்கள்\nநீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும் கூத்தன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ...\n‘சீமராஜா’ படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா படங்கள்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் சமந்தா நாயகியாக நடிக்கும் படம் ‘சீமராஜா’. இந்த படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், ...\nஇசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பாராட்டிய ‘குறள் தேனீ’ – படங்கள்\nடல்லாஸ் : அமெரிக்காவில் பிரபலமான ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியைப் போல் நடத்தப்படும் ஃபெட்னாவின் ‘குறள் தேனீ’ அமெரிக்க தமிழ்க் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ...\nஅமெரிக்காவில் ரஜினி ரசிகர்கள் நீர் மோர் உபசரிப்பு.. படங்கள்\n‘அமெரிக்காவின் திருச்சி’ என ரஜினி ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இலனாய் மாநிலத்தில் தேர்த்திருவிழாவுக்கு வந்திருந்த 600 பேருக்கு நீர் மோர் வழங்கி அசத்தினார்கள். தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D,_%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-10-18T13:15:38Z", "digest": "sha1:3D2T2BX5P5UX2JTWC2SMQTSA6KEAAME3", "length": 5610, "nlines": 49, "source_domain": "www.noolaham.org", "title": "ஆளுமை:அகஸ்தியர், சவரிமுத்து - நூலகம்", "raw_content": "\nஅகஸ்தியர், சவரிமுத்து (1926.08.24 - 1995.12.08) யாழ்ப்பாணம், ஆனைக்கோ��்டையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை சவரிமுத்து; தாய் அன்னம்மாள். இனப்பிரச்சினை காரணமாக 1986 இல் பிரான்சுக்குப் புலம்பெயர்ந்தார். இவர் 350 க்கும் அதிகமான சிறுகதைகள், குட்டிக் கதைகள், வானொலி நாடகங்கள், நாட்டுக்கூத்து நாடகங்கள், கட்டுரைகள், குறுநாவல்கள், நாவல்களை எழுதியுள்ளார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முக்கிய உறுப்பினராகவும் இருந்தவர்.\nஇவர் ஆரம்பத்தில் சுதந்திரனில் எழுதத் தொடங்கினார். தினகரன், வீரகேசரி, தினபதி, ஈழநாடு, மல்லிகை, சுடர் போன்ற ஈழத்து இதழ்களிலும் எழுத்து, தீபம், கண்ணதாசன், கலைமகள், தாமரை போன்ற தமிழக இதழ்களிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்தன. இருளினுள்ளே, திருமணத்துக்காக ஒரு பெண் காத்திருக்கிறாள், மண்ணில் தெரியுதொரு தோற்றம், கோபுரங்கள் சரிகின்றன, எரி நெருப்பில் இடை பாதை இல்லை, நரகத்திலிருந்து, பூந்தான் யோசேப்பு வாழ்க்கை வரலாறு, மகாகனம் பொருந்திய, எவளுக்கும் தாயாக, அகஸ்தியர் பதிவுகள், கலை இலக்கியமும் வர்க்க நிலைப்பாடும், அகஸ்தியர் கதைகள் போன்றன இவரது நூல்கள்.\nஅகஸ்தியர், சவரிமுத்து பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்\nநூலக எண்: 300 பக்கங்கள் 124-125\nநூலக எண்: 16488 பக்கங்கள் 112-114\nநூலக எண்: 1034 பக்கங்கள் 23\nஎஸ். அகஸ்தியர் ஓர் இலக்கிய மூச்சு\nநூல்கள் [7,267] இதழ்கள் [10,613] பத்திரிகைகள் [36,988] பிரசுரங்கள் [1,122] நினைவு மலர்கள் [717] சிறப்பு மலர்கள் [2,076] எழுத்தாளர்கள் [3,234] பதிப்பாளர்கள் [2,578] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,708] வாழ்க்கை வரலாறுகள் [2,513]\nஇப்பக்கம் கடைசியாக 13 ஏப்ரல் 2017, 08:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=27219", "date_download": "2018-10-18T14:12:33Z", "digest": "sha1:I6JV6VL5EJDJJKK7NDU7W2KHIRWWXYUP", "length": 9766, "nlines": 80, "source_domain": "www.vakeesam.com", "title": "“பூத்தகொடி பூக்களின்றி தவிக்கின்றது” – இசையமைப்பாளர் ரமணன் சாவு – Vakeesam", "raw_content": "\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\n“பூத்தகொடி பூக்களின்றி தவிக்கின்றது” – இசையமைப்பாளர் ரமணன் சாவு\nin செய்திகள், பிரதான செய்திகள் August 9, 2018\nபூத்தகொடி பூக்களின்றி தவிக்கின்றது என்ற பாடலின் இசையமைப்பாளரும் யாழ்.மண்ணின் பிரபல இசையமைப்பாளரும் ஈழத்தின் அதிசிறந்த கிட்டார் வாத்தியக்கலைஞருமான யாழ். ரமணன் இன்று காலமாகியுள்ளார்.\nமுப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்து இசைத்துறையில் பிரபலம் பெற்றிருந்த யாழ் ரமணன் ஈழ விடுதலைப் புரட்சிப் பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார்.\nஈழத்தில் ஆயிரக்கணக்கான இசை அரங்குகள் ஊடாக இரசிகர்களை கவர்ந்த இவர் ஈழத்தின் மூத்த இசைத்துறைக் கலைஞர்கள் மற்றும் ஒளி, ஒலிபரப்புத் துறை கலைஞர்களுடன் இணைந்து இசைப் பணியாற்றியவர். காலத்திற்கு காலம் பல்வேறு இசைக்குழுக்களிலும் இவர் முக்கியத்துவமான கலைஞராக இயங்கியுள்ளார்.\nஇந்திய இராணுவக் காலப்பகுதியில் மக்களை எழுச்சிப் படுத்தும் பல பாடல்களைக்கு இவர் ராஜன் இசைக்குழுவுக்காக இசையமைத்தார். பலஸ்தீனம் உள்ளிட்ட போராட்ட நாடுகளின் கவிதைகளை தமிழில் மொழியாக்கம் செய்து அதற்கு இவர் இசையமைத்தார். அதில் ஓ.. மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா.. உன் பாதணிகளை எனக்குத்தா.. என்ற பாடல் மிகவும் பிரபலமான பாடலாகும்.\nஇதுபோன்ற பல ஈழ விடுதலைப் போராட்டப் பாடல்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். பிஞ்சு மனம் ஈழத் திரைப் படத்திற்கு இவர் பின்னணி இசையமைத்தார். அத்துடன் அப் படத்தில் இடம்பெற்ற பூத்தகொடி பூக்களின்றி தவிக்கின்றது என்ற குமாரசாமி பாடிய பிரபலமான ஈழப் பாடலுக்கும் இவர் இமையமைத்தார். அத்துடன் நீரடித்து நீரங்கு விலகாது .. என்ற பாடலுக்கும் இசையமைத்துள்ளார்.\nஇதேவேளை கலை பண்பாண்டுக் கழகம் வெளியிட்ட ஈழத்தின் பெண்கள் விடுதலையுடன் தொடர்பான திசைகள் வெளிக்கும் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்த இவர் தமிழீழ பெண் போராளிகளுடன் இணைந்து இசை படைப்புக்களை வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் தேவாவுடனும் இணைந்து இவர் பணியாற்றியுள்ளார்.\nஈழத்தின் ஆரம்பாகால இசை முயற்சிகளுக்கு பெரும் பங்காற்றியுள்ள யாழ் ரமணன் பாட்டுக்குப்பாட்டு நிகழ்ச்சியில் தங்கள் கிற்றார் இசை ஒலித்து பிரபலம் பெற்றிருந்தார். இவருக்கு யாழ் ரமணன் என்ற பெயரை ���ிரபல அறிவிப்பாளர் அபி.எச்.அப்துல் ஹமீத் சூட்டினார். இவரது இறுதிக் கிரியைகள் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரின் இல்லத்தில் இறுதி நிகழ்வுகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/gst_2.html", "date_download": "2018-10-18T14:12:02Z", "digest": "sha1:DUE7XXVM32M42HX5EJUFJH3OIMJQXXV3", "length": 9644, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தற்போது அமுல்படுத்தப்பட்டது உண்மையான சரக்கு, சேவை வரி (GST) இல்லை: ப.சிதம்பரம்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதற்போது அமுல்படுத்தப்பட்டது உண்மையான சரக்கு, சேவை வரி (GST) இல்லை: ப.சிதம்பரம்\nபதிந்தவர்: தம்பியன் 02 July 2017\n“இந்தியாவில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ளது உண்மையான சரக்கு, சேவை வரி (GST) இல்லை” என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதரம்பரம் தெரிவித்துள்ளார். தற்போது நடைமுறைக்கு வந்துள்ள சரக்கு, சேவை வரிக்கு எதிர்க்கட்சிகள் உட்பட பலவேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் பல வேலை நிறுத்த போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.\nஇதனிடையே காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “சரக்கு, சேவை வரியைக் கொண்டு வர காங்கிரஸ் முயற்சி செய்தது. இதனை கடந்த 2010இல் நிறைவேற்ற முயற்சி செய்தோம். அப்போது, குஜராத், மத்திய பிரதேச மாநிலங்கள் முட்டுக்கட்டை போட்டன. தமிழக அரசும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. சரக்கு, சேவை வரியின் முன்னோடி காங்கிரஸ்தான். இதற்கு விரோதி போல் காங்கிரசை சித்தரிப்பது கண்டிக்கத்தக்கது. சரக்கு, சேவை வரிக்கு முதல் எதிரி பா.ஜ.க, தான், ஆட்சிக்கு வந்த பின்னர் தங்களது நிலையை மாற்றி கொண்டனர். எதிர்க்கட்சியாக இருந்தபோது மூர்க்கதனமாக எதிர்த்தனர்.\nஉண்மையான சரக்கு, சேவை வரி நாட்டுக்கு நல்லது. அதனை காங்கிரஸ் ஆதரித்தது. தற்போது அமலுக்கு வந்தது சரக்கு, சேவை வரி அல்ல. அமல்படுத்தப்பட்ட சரக்கு, சேவை வரியில் குறை உள்ளதால், காங்கிரஸ் எதிர்க்கிறது. மற்ற நாடுகளை விட சரக்கு, சேவை வரி மிக அதிகம். வரி விதிப்பு 15 சதவீதம் அதிகம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். வரி விதிப்பு முறைகளில் நிறைய குறைகள் உள்ளன. வியாபாரிகளை வகைப்படுத்துவதில் குளறுபடி உள்ளது. எந்த அரசு எந்த வியாபாரியை கண்காணிக்கும் என தெரியவில்லை.\nபல மாநிலங்களில் தொழில் செய்வோர், எண்ணற்ற வருமான வரி தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. இது கடினமாகவும் உள்ளது. மின்சாரம், பெட்ரோல், டீசல், எரிசாராயம் உள்ளிட்ட பல 45 சதவீத வர்த்தக பொருட்கள் சரக்கு, சேவை வரியின் கீழ் வரவில்லை. இது போல் மோசமான மசோதா எதுவும் இருக்க முடியாது.\nபோக்குவரத்து, மி்ன்சார கட்டணம், வீடு, லாரி வாடகை அதிகரித்துள்ளது. சந்தை பொருளாதாரத்தை நம்பிக்கையில்லாதவர்கள் இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளனர். இந்த சட்டத்தில் பல மோசமான சரத்துகள் உள்ளன. இது உண்மையான, இலட்சிய சரக்கு, சேவை வரி இல்லை. இந்த வரியால் பணவீக்கம் ஏற்படும். கட்டுப்படுத்த என்ன செய்ய போகிறது என தெரியவில்லை. சிறு, குறு வியாபாரிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் இன்னும் தயாராகவில்லை. அவர்களுக்கு கால அவகாசம் அளிக்க மத்திய அரசு பிடிவாதமாக மறுக்கிறது.” என்றுள்ளார்.\n0 Responses to தற்போது அமுல்படுத்தப்பட்டது உண்மையான சரக்கு, சேவை வரி (GST) இல்லை: ப.சிதம்பரம்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலம���ப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தற்போது அமுல்படுத்தப்பட்டது உண்மையான சரக்கு, சேவை வரி (GST) இல்லை: ப.சிதம்பரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2016/04/23/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-10-18T14:51:04Z", "digest": "sha1:KCP5JX2WGNTR43FTRYRZL2XKER3VQBCH", "length": 18866, "nlines": 306, "source_domain": "lankamuslim.org", "title": "புதிய அரசியலமைப்பு: வடமாகாண சபையின் யோசனைகள் அரசாங்கத்திடம் கையளிப்பு | Lankamuslim.org", "raw_content": "\nபுதிய அரசியலமைப்பு: வடமாகாண சபையின் யோசனைகள் அரசாங்கத்திடம் கையளிப்பு\nஇலங்கையின் புதிய அரசியலமைப்பு தொடர்பில் வடமாகாண சபையினால் நேற்று நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான யோசனை மத்திய அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது.\nபிரதமர் ரணில் விகரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரிடம் இந்த யோசனை கையளிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது வடமாகாணசபையின் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் இதனை தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nபுதிய அரசியல் அமைப்பு குறித்து வடமாகாணசபையில் முன்வைக்கப்பட்ட யோசனை பல திருத்தங்களுடன் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது எனினும், வடக்கு மாகாணசபையின் இந்த யோசனையை சிங்கள கட்சிகளின் விமர்சனத்துக்கு ஏற்கனவே உள்ளாகியுள்ளன\nவடக்கு, கிழக்கு இணைந்த மாநில முறை மற்றும் முஸ்லிம், இந்திய வம்சாவளிகளுக்கான தனி அலகுகள் போன்ற சர்ச்சைக்குரிய திட்டங்கள் இந்த யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஏப்ரல் 23, 2016 இல் 10:39 முப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« வடக்கை நாட்டில் இருந்து பிரிக்கும் கருத்து தொடர்பில் புதிய பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு\nஆக்கிரமிப்பு மண்ணில் போலியான வரலாற்று கல்லறைகளை புதைக்கும் இஸ்ரேல் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின��னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \nஜனாதிபதி கொலை சதி - மோடி,' றோ' தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nவட கிழக்கு பிரிப்புத் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம்\nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \n“காவலுக்கு நிறுத்தப்பட்டவர்களே களவுக்கு ஒத்துழைத்து விட்டு இப்போது ஒப்பாரி வைக்கிறார்கள்”\n« மார்ச் மே »\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு lankamuslim.org/2018/10/18/%e0… https://t.co/mcndHDArPV 1 hour ago\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம்@2 lankamuslim.org/2018/10/18/%e0… 1 hour ago\nசவூதி மீது மேற்று நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா எடுத்தால் என்ன நடக்கும் \nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/06/11075952/1169244/Viswaroopam-2-Release-date-announced.vpf", "date_download": "2018-10-18T14:34:44Z", "digest": "sha1:6PJ5H62WUAND57VHWG2CNFJOUQXHP4RB", "length": 14540, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "விஸ்வரூபம்-2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு || Viswaroopam 2 Release date announced", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிஸ்வரூபம்-2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் இன்று ரிலீசாக இருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. #Vishwaroopam2 #KamalHaasan\nகமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் இன்று ரிலீசாக இருக்கும் நிலையில், படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. #Vishwaroopam2 #KamalHaasan\nகமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது. இந்த டிரைலரை தமிழில் சுருதி ஹாசனும், இந்தியில் அமீர் கானும், தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆர்-ம் வெளியிடுகின்றனர். டிரைலருடன் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.\nஇந்த நிலையில், விஸ்வரூபம்-2 வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nஇந்த படத்தில் கமல் ஹாசனுடன் ஆன்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான், ஜெய்தீப் அலவாட், ரசல் கோபெஃர்ரி பேங்ஸ், தீபக் ஜேதி, மிர் சர்வார், ஆனந்த் மகாதேவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.\nகமல்ஹாசன் இந்த படத்தை இயக்கி, நடித்துள்ளதுடன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்தும் இருக்கிறார். ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனமும் இந்த படத்தை இணைந்து தயாரித்திருக்கிறது. இந்தியில் இந்த படத்தை ரோஹித் ஷெட்டி மற்றும் ரிலையன்ஸ் எ��்டர்டெயின்மெண்ட் இணைந்து வெளியடுகின்றனர். #Vishwaroopam2 #KamalHaasan\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி காலமானார்\nபெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு- எம்.ஜே.அக்பர் 31ம் தேதி ஆஜராக உத்தரவு\nபத்திரிகையாளர் பிரியா ரமணி மீது எம்.ஜே.அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ஏற்பு\nசபரிமலை விவகாரம்- தீர்ப்பை எதிர்த்து பிராமணர்கள் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nகாஷ்மீரில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை\nவிஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nஜெயம் ரவியின் அடங்க மறு படத்தின் ரிலீஸ் அறிவிப்பு\nசீதக்காதி சென்சார் வெளியீடு - நவம்பரில் ரிலீஸ் செய்ய திட்டம்\nசிம்புவின் அடுத்த படம் - மீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி\nஎழுமின் படக்குழுவினரை பாராட்டிய விஜய்சேதுபதி\nஇணையதளத்தில் வெளியான விஸ்வரூபம் 2 - படக்குழு அதிர்ச்சி\nகட், மியூட், காட்சி மாற்றம் - விஸ்வரூபம் 2 படத்தின் 22 இடங்களில் கை வைத்த சென்சார் போர்டு\nஇணையத்தில் வைரலான விஸ்வரூபம் 2 மேக்கிங் வீடியோ\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nஎன்னை கொல்ல சதி - ‘ரா’ மீது இலங்கை அதிபர் பகீர் குற்றச்சாட்டு\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-aug-21/lifestyle/143169-the-importance-of-hygiene-during-your-period.html", "date_download": "2018-10-18T14:16:49Z", "digest": "sha1:NU57PMNMX3V3OUH7CIZVTC6PCT2HK4QK", "length": 20266, "nlines": 449, "source_domain": "www.vikatan.com", "title": "அந்த நாள்களில் அதிகபட்ச சுகாதாரம் அவசியம்! - மென்ஸ்ட்ருவல் ஹைஜீன் | The Importance Of Hygiene During Your Period - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n`தெலுங்கில் கால்பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்’ - விஜய் தேவரகொண்டாவுடன் முதல் படம்\n`ஜெயங்கொண்டம் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்’ - பெண் பலி; 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nஆன்லைன் ஷாப்பிங்...தொடர்ந்து அதிகரிக்கும் புகார்கள்\n`இரு மாநிலங்களின் முதலமைச்சர் பதவி வகித்த ஒரே நபர்’ - 93 வது பிறந்தநாளில் மறைந்த என்.டி.திவாரி\n`எடப்பாடி பழனிசாமியை ஜெயலலிதா இடத்தில் வைத்துப் பார்க்கிறோம்’ - அமைச்சர் உதயகுமார்\n`தூத்துக்குடி மீனவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்' - சி.பி.எம் வலியுறுத்தல்\n`வைல்ட் லைஃப் போட்டோகிராபர் ஆஃப் தி இயர்’ - 10 வயதில் சாதித்த பஞ்சாப் சிறுவன்\n அஷ்ட காளி கோயில்கள் பத்தி தெரிஞ்சிக்கோங்க\n`சரண கோஷம் கேட்டாலே பதறும் போலீஸார்' - சபரிமலை அப்டேட்ஸ்\nஅவள் அரங்கம் - 13 வயசுல கர்ப்பிணியாக நடிச்சேன்\nஇரு மடங்கு லாபம் தரும் கமகம பிசினஸ்\nஎல்லாவற்றையும் கவனித்தால் என்றாவது பயன்படும்\n - ரோபோ பொண்ணு ஸ்நேக ப்ரியா\nஇந்திய வானியல் ஆய்வு மையத்தின் முதல் பெண் டெபுடி டைரக்டர் ஜெனரல், இந்திய வெதர் உமன்\n``குதிரையில் இருந்து விழுந்திருக்கேன்... கடிகூட வாங்கியிருக்கேன்” - குதிரைப்படை வீரர் சுகன்யா\nஇரண்டாவது மனைவிக்குச் சொத்தில் உரிமை - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 6 - கிரெடிட் கார்டு என்னும் பாம்பு\nபார்க்கிங் ஏரியாவில் பழைய டயர்களா - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு\nஅந்த நாள்களில் அதிகபட்ச சுகாதாரம் அவசியம்\nஉங்களை நன்றாகப் புரிந்து வைத்திருப்பது யார் தெரியுமா\n - `பிக் பாஸ்' ரம்யா\nஆயிரம் தாய்களின் அழகான சங்கமம் - `லவ் குரு’ ராஜவேலு\nஒரே பொருள் பல பலகாரங்கள்\nமனம் மாற்றும் மணமான கொத்தமல்லி\nஅவள் விகடன் - ஜாலி டே\nஅந்த நாள்களில் அதிகபட்ச சுகாதாரம் அவசியம்\nபெண் நலம்செல்வி ராஜேந்திரன், சரும மருத்துவர்\nமாதவிலக்கின்போது பெண் அசுத்தமானவள் ஆவதில்லை. அவளது உடலிலிருந்து வெளியேறு வது அசுத்தமான ரத்தமும் இல்லை. கருவாகாத ரத்தத் திசுக்களே மாதவிடாயின்போது உதிரப்போக்காக வெளியேறுகின்றன. இதை நீங்கள் உணர்வதுடன், உங்கள் பெண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுடன் வளரும் ஆண் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். `அருவருப்பாக அணுகவேண்டிய விஷய���ல்ல அது' என்பதை குழந்தைகளும் புரிந்து கொள்ள வேண்டும்.\nமற்ற நாள்களைவிடவும் மாதவிலக்கு நாள்களில் அதிகபட்ச சுத்தம் அவசியம். மாதவிலக்கின்போது குளிக்கக் கூடாது என்றொரு நம்பிக்கை அந்த நாள்களில் இருந்தது. அப்போது குளங்களில் குளிப்பார்கள் என்பதால் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு அப்படிச் சொல்லப்பட்டிருக்கலாம். மாதவிலக்கின்போது இருவேளை குளிப்பது உடலைச் சுத்தமாக்குவதுடன், ரிலாக்ஸும் செய்யும்; வலிகளையும் குறைக்கும்.\nஉங்களை நன்றாகப் புரிந்து வைத்திருப்பது யார் தெரியுமா\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nதந்தை மீதான #metoo புகாருக்குப் பதிலளித்த நந்திதா தாஸ்\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n“எடப்பாடிக்கு ஏழு ஆண்டுகள் தண்டனை கிடைக்கும்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 105\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-18T14:14:23Z", "digest": "sha1:3WAQVUYZLOLBEAGAYYVT2EKJ3SBLWUU3", "length": 8173, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "சர்வதேச பௌத்த சம்மேளனத்தை ஆரம்பித்துவைத்தார் ஜனாதிபதி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசபரிமலை விவகாரம்: தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்\nநாட்டின் நலனுக்காகவே ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்கப்படுகிறது – வெளியுறவுத்துறை அமைச்சு\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nசர்வதேச பௌத்த சம்மேளனத்தை ஆரம்பித்துவைத்தார் ஜனாதிபதி\nசர்வதேச பௌத்த சம்மேளனத்தை ஆரம்பித்துவைத்தார் ஜனாதிபதி\nசர்வதேச பௌத்த சம்மேளம் ஒன்றை, இந்���ிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆரம்பித்து வைத்துள்ளார்.\nடெல்லியில் இன்று (வியாழக்கிழமை), ‘பௌத்த பாத் – த உயிர் பாரம்பரிய’ என்னும் சர்வதேச சம்மேளனம், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇது இந்திய பௌத்த உட்கட்டமைப்பை விரிவுபடுத்தவும், சுற்றுலா மற்றும் நாட்டின் முதலீட்டை அதிகரிக்கவும் வழிசமைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் அமெரிக்கா, இங்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட 29 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரெக்சிற்றிற்குத் தயார் – ஜேர்மனி துணை நிதியமைச்சர்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவின் வெளியேற்றத்துக்கான தயார்ப்படுத்தலை ஜேர்மனி மேற்கொண்டுள்\nகிரைமியா துப்பாக்கிசூடு மற்றும் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி இரங்கல்\nகிரைமியா தீபகற்பத்திலுள்ள கல்லூரியில் 18 வயது மாணவர் ஒருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டு சம்பவத்த\nஹூவாயின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் தொலைபேசி அறிமுகம்\nஹூவாய் நிறுவனம் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் தொலைபேசி மாடல்களான, மேட் 20 மற்றும் மேட் 20 ப்ரோ ஸ்ம\nபிரான்ஸின் தென்கிழக்கை மூழ்கடித்த வெள்ளப்பெருக்கு: சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பம்\nபிரான்ஸின் தென்கிழக்குப் பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மூழ்கிய Aude பகுத\nஏவுகணைப் பரிசோதனை நிறுத்தப் பேச்சுவார்த்தையில் பிரான்ஸ் கைகோர்ப்பு\nவடகொரியாவின் ஏவுகணைப் பரிசோதனைகளை முற்றாக நிறுத்தும் செயற்பாட்டில் பங்குகொள்வதற்கு பிரான்ஸ் தயாராகவு\nஒரு நடிகையின் நண்பர்களால் காட்சிகளை படமாக்குவதில் தாமதமாம்\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nஜனாதிபதி கொலைச் சதி விவகாரம்: பிரதிப் பொலிஸ்மா அதிரிடம் 9 மணி நேரம் வாக்குமூலப்பதிவு\nசவுதி அரேபிய முதலீட்டு மாநாட்டை புறக்கணிக்கும் பிரித்தானியா\nஅவுஸ்ரேலிய அணிக்கு இமால��� இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான்\nஜயவர்தனபுர பல்கலைக்கழத்தின் பழைய மாணவர்களுக்கான விருதுகளை ஜனாதிபதி வழங்கிவைத்தார்\nகொழும்பு வான்வெளி மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-10-18T15:02:35Z", "digest": "sha1:724ZLO635TKSRCIUCTRJNCGSA32NQLLW", "length": 13245, "nlines": 83, "source_domain": "tamilpapernews.com", "title": "இந்திய இதயங்களைக் குறிவைத்து ஒரு போர்! » Tamil Paper News", "raw_content": "\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் செய்தித்தாள்கள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ\nஇந்திய இதயங்களைக் குறிவைத்து ஒரு போர்\nஇந்திய இதயங்களைக் குறிவைத்து ஒரு போர்\nஇதய நோயாளிகளுக்கு ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டால் அடைப்பை நீக்கிவிட்டு, ரத்தம் சீராகப் பாய்ந்து செல்லச் சிறு குழாய்கள் (ஸ்டென்டுகள்) பொருத்தப்படும். மகாராஷ்டிரத்தில் உள்ள பெரிய மருத்துவ நிறுவனங்கள் இந்தக் குழாய்களுக்கு அதிக விலை வைத்துப் பணம் வசூலிப்பதைக் கண்டறிந்து, அந்த மாநில மருந்துக் கட்டுப்பாட்டாளர் சில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார். கடந்த 6 மாதங்களாக இவ்வகை சிகிச்சை செய்துகொண்ட நோயாளிகளிடம் சிகிச்சைக்கான செலவுபற்றிய தகவல்களைத் திரட்டிய கட்டுப்பாட்டாளர், ரூ.25,000 முதல் ரூ.40,000 வரையில் மட்டுமே விலை இருக்கக்கூடிய அந்தக் குழாய்களுக்கு 4 மடங்கு முதல் 8 மடங்குவரை அதிகம் வசூலித்திருப்பதைக் கண்டுபிடித்தார். அதையடுத்துதான் இந்த நடவடிக்கை.\nஇந்தக் குழாய்களின் உற்பத்தி, விநியோகம் எல்லாம் அதைத் தயாரிக்கும் நிறுவனங்களின் விருப்பத்தைப் பொறுத்தே இருக் கின்றனவே தவிர, நோயாளிகளின் தேவை, எண்ணிக்கை, பொருளா தாரச் சூழல் போன்றவை கணக்கில் கொள்ளப்படுவதில்லை. உற்பத்திச் செலவு குறைவாக இருந்தாலும் அதிக லாபத்துக்கு இவற்றை விற்கிறார்கள்.\nஎனவே, இந்தக் குழாய்களை அதிகபட்சம் இவ்வளவு விலைக்குத் தான் விற்க வேண்டும் என்று கட்டுப்படுத்த, ‘அத்தியாவசிய மருந்துகள் சட்ட’த்தின் பட்டியலில் இந்தக் குழாய்களையும் சேர்க்க வேண்டும் என்று தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையத்துக்கு மருந்துக் கட்டுப்பாட்டாளர் கேட்டுக்கொண்டிருக்கிறார். விலைக் கட்டுப்பாட்டுக்கு உட்பட மாட்டோம் என்று உற்பத்தியாளர்களால் கூற முடியாது என்பதால், உற்பத்தியைக் குறைத்து, செயற்கையாகத் தட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பதற்கு முயலக்கூடும். எனவே, விலையைக் கட்டுப்படுத்துவதுடன், இத்தகைய உயிர்காக்கும் சாதனங்களின் உற்பத்திக்கு வரிச் சலுகை தருதல், பிற நாட்டு நிறுவனங்களுடன் தொழில்நுட்ப ஒத்துழைப்பு வைத்துக்கொண்டு, குறைந்த செலவில் அதிக எண்ணிக்கையில் தயாரித்து விற்க ஊக்கப்படுத்துதல் போன்றவற்றில் அரசு ஈடுபட வேண்டும்.\nவிலையில் மட்டுமல்ல, நோய் இன்னதென்ற சோதனைகளில் தவறு, சிகிச்சை முறைகளில் தவறு, மருந்து மாத்திரையின் வீரியங் களில் சரியான அளவைக் கடைப்பிடிக்கத் தவறுவது, நோயாளிகளைச் சோதிக்க வைத்திருக்கும் கருவிகளில் பழுது நீக்காமல் இருப்பது என்று பலவிதங்களிலும் தவறுகள் நிகழ்கின்றன. இந்தக் குழாயே தேவைப் படாது என்றாலும்கூட வலிந்து அதை நோயாளிகளுக்குப் பொருத்தும் நிலையும் நிலவுகிறது என்ற தகவல் நம்மை அதிரவைக்கிறது.\nஇந்தப் பிரச்சினைகளையெல்லாம் கவனித்துத் தீர்ப்பதற்காகத்தான், ‘மருத்துவமனை நிறுவனங்கள் பதிவு, ஒழுங்காற்றுச் சட்டம் -2010’ கொண்டுவரப்பட்டது. இச்சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளை வகுப்பதில் மருத்துவர்கள் சங்கம் இன்னமும் ஒத்துழைப்பு தரவில்லை என்பதுதான் விசித்திரம். நோயாளிகளை மனித உயிர்களாகக் கருதாமல் வருமானத்துக்கான வாய்ப்பாக மருத்துவத் துறையும் மருத்துவ சாதனங்கள் தயாரிப்பாளர்களும் கருதுவது – நவீன மருத்துவத்தின் அறத்தின் இடம் என்ன என்பதை நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது. இந்த இடத்தில்தான் அரசின் தலையீடு இன்றியமையாததாகிறது. ஆனால், தன் குடிமக்களின் உயிரோடு தொடர்புடைய ஒரு விஷயத்தில் எந்த அளவுக்கு ஒரு அரசு அலட்சியமாக இருக்க முடியும் என்பதில் ஒவ்வொரு அரசும் முந்தைய அரசுகளை முந்துவதிலேயே முனைப்பாக இருப்பதை என்னவென்று சொல்வது\nஇந்திய இதயங்களைக் குறிவைத்து ஒரு போர்\nநூடுல்ஸ் முடிச்சுக்கு சுருக்கு போட்டவர்\nஅணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nKMD 11th September, 2018 அரசியல், இந்தியா, கார்டூன், சட்டம், சிந்தனைக் களம், விமர்சனம்\nஉச்ச நீதிமன்றமே எங்களுடையது தான் எனவே ராமர்கோவில் காட்டியே தீருவோம் – உபி பாஜக அமைச்சர் Related\n#METOO புகார்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது – கடம்பூர் ராஜு\n அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து\nஒருநாள் மழைக்கே தாங்காத சென்னை – சென்னைவாசிகளின் வேதனை\nதமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்\nஅவர்கள் வந்தால் நிதி கட்- எச்சரிக்கும் ட்ரம்ப் - நக்கீரன் nakkheeran publications\nகாதலருடன் விரைவில் திருமணம்: அமெரிக்க பாப் பாடகி லேடி காகா ... - வெப்துனியா\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு சிறை - தினமணி\nபிரமோஸ் ஏவுகணைக்கு போட்டியாக சீனாவில் சூப்பர்சானிக் ... - மாலை மலர்\nஆசிய ஐரோப்பிய மாநாட்டில் பங்கேற்க துணை ஜனாதிபதி ... - மாலை மலர்\nகணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalconnection.com/?p=64884&replytocom=8934", "date_download": "2018-10-18T14:17:32Z", "digest": "sha1:FEK2LF6TPHLEAOOOS6MOGL4BFQJWCYHN", "length": 8438, "nlines": 59, "source_domain": "www.kayalconnection.com", "title": "காயல் KTM தெரு மொகுதூம் ஃபாத்திமா காலமானார்கள் 64884", "raw_content": "\nநம்மைப் பற்றி நம்மைச் சுற்றி\nபொற்புடைய வணிகர் மற்றும் பொதுப்பணியாற்றியவர்\nகாயல் KTM தெரு மொகுதூம் ஃபாத்திமா காலமானார்கள்\nகாயல்பட்டினம் K.T.M. தெருவைச் சேர்ந்த மொகுதூம் ஃபாத்திமா அவர்கள் , 07-11-2017 செவ்வாய்க்கிழமை இன்று பிற்பகல் 2 மணியளவில் வபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன் . அவருக்கு வயது 69.\nஅன்னார், காயல்பட்டினம் தாயிம் பள்ளியின் பொருளாளர் அல்ஹாஜ் K.M. தவ்லத் அவர்களின் மனைவியும் , சென்னையில் மருத்துவப் பணியாற்றும் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் D.கிஸார் மற்றும் D.ஷேக் அப்பாஸ் ஃபைஸல் , மர்ஹூம் D.சாமு ரியாஸ் ஆகியோரின் தாயாரும் ஆவார்கள்.\nஅன்னாரின் ஜனாஸா, இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 9 மணியளவில், காயல்பட்டினம் தாயிம்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் .\nஎல்லாம் வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவனப் பதியை அருள்வானாக\nதொடர்புக்கு டாக்டர் D.கிஸார் — +91 94441 14664\nD.ஷேக் அப்பாஸ் ஃபைஸல் — +91 99443 29517\nதகவலில் உதவ��� : S.K. ஸாலிஹ்\nநேயர்களின் கருத்துக்களை முழுமையாக வெளியிடவோ, தணிக்கை செய்யவோ, நிராகரிக்கவோ kayalconnection நிர்வாகத்திற்கு முழு உரிமையுண்டு. வெளியாகும் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.\n1 Comment to “காயல் KTM தெரு மொகுதூம் ஃபாத்திமா காலமானார்கள்”\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அ•லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் .\nஅவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் – உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக. ஆமீன்\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கருத்துக்களை பதிவு செய்ய Ctrl+G கீ களை மாற்றி, மாற்றி அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/yearof2014/80-july-2014.html", "date_download": "2018-10-18T14:14:48Z", "digest": "sha1:JPESFFLPTVXFFDVMFCPIO6TIU27PQH25", "length": 1924, "nlines": 44, "source_domain": "www.periyarpinju.com", "title": "ஜூலை", "raw_content": "\nவியாழன், 18 அக்டோபர் 2018\n1\t கை நீட்டம்மா..... கை நீட்டு\n3\t உலகப்புகழ் ஓவியர் - ஓவியம்\n5\t பிஸ்கட் எப்படி வந்தது\n9\t கிம்பெர்லே வைரச் சுரங்கம் (Kimberley Diamond Mine)\n10\t நீரிழிவினைக் கட்டுப்படுத்தும் நாவல் பழம்\n11\t பிரபஞ்ச ரகசியம் -13\n13\t குறையை அக்கறையுடன் பார்\n14\t உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி\n16\t தூய்மை... ஒழுங்கு... சிங்கப்பூர்\n17\t நான் அருண் பேசுகிறேன்(2)\n19\t நிலாவில் வீடு கட்ட வா\n20\t சாலை விதிகளைச் சற்றும் மீறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/49605-dmk-leader-karunanidhi-died-in-chennai-kauvery-hospital.html", "date_download": "2018-10-18T13:37:54Z", "digest": "sha1:EMHGIVATY66GYAPQK7P3B5SSFPS5EJEP", "length": 14744, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கருணாநிதி கலைஞராக மாறிய கதை | Dmk leader karunanidhi died in chennai Kauvery hospital", "raw_content": "\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மதியம் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மைய\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்ச���, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை\nகருணாநிதி கலைஞராக மாறிய கதை\nதமிழக அரசியல் வரலாற்றை எழுதும் போது தவிர்க்க முடியாத பெயர். பெயர் மட்டுமல்ல இவரின் செயல்பாடுகளும் சாதனைகளும் அரசியலில் அடியெடுத்து வைப்பவர்களுக்கு இன்றளவும் ஏதோ ஒரு வகையில் பாடமாகவே இருக்கிறது. திமுக தலைவராக ஐம்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், கலைஞரின் அரசியல் தடத்தை சற்றே திரும்பிப் பார்க்கலாம்.\nமுத்தமிழ் அறிஞர், தமிழினத் தலைவர் என்று தனது ஆதரவாளர்களால் அன்போடு அழைக்கப்படும் முத்துவேல் கருணாநிதியின் இயற்பெயர் தட்சிணா மூர்த்தி. இவர், நாகப்பட்டிணம் மாவட்டம் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளையில் முத்துவேலர், அஞ்சுகம் அம்மையாருக்கு ஜூன் 3ம் தேதி, 1924ம் ஆண்டு மகனாகப் பிறந்தார்.\nஇளம் வயதிலேயே தம்மை சமூக இயக்கங்களில் இணைத்துக் கொண்ட கருணாநிதி, நீதிக் கட்சியில் இணைந்து, அரசியல் ஆர்வத்தை வெளிப்படுத்தினார். இந்தி எதிர்ப்பு போராட்டத்திலும் தீவிரம் காட்டினார். தமிழ்நாட்டில் திராவிட இயக்க மாணவர் அணியை முதன்முதலாகத் தொடங்கியவரும் இவர்தான்.\nதாம் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்ற பெருமைக்குரியவர் கருணாநிதி. 1957ஆம் ஆண்டு குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வென்று முதல் முறையாக சட்டமன்றத்தில் அடியெடுத்து வைத்தார். அப்போதிருந்து இன்று வரை சட்டமன்ற உறுப்பினாராக நீடிக்கிறார். திமுக துவக்கப்பட்டதிலிருந்து அக்கட்சியில் தீவிரமாக செயல்பட்டுவரும் கருணாநிதி, திமுக தலைவராக ஐம்பதாவது ஆண்டிலும் அடியெடுத்து வைத்துவிட்டார். இதுமட்டுமல்லாது தமிழகத்தின் முதலமைச்சர் பதவியை 5 முறை அலங்கரித்தவர். அண்ணா மறைவுக்குப் பின்னர் 1969ல் முதல்முறையாக முதலமைச்சரானார். அப்பதவியில் 1971ம் ஆண்டு வரை நீடித்தார். தொடர்ந்து 1971 முதல் 1976 வரை 2வது முறையும், 89 முதல் 91 வரை மூன்றாவது முறையும், 1996 முதல் 2001 வரை நான்காவது முறையும், 2006 முதல் 2011 வரை ஐந்தாவது முறையும் முதலமைச்சராக இருந்தார்.\nகருணாநிதி கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தபோது, திமுக இரண்டு முறை பெரும் பிளவுகளைச் சந்தித்��து. 1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். தலைமையில் கட்சி பிளவுபட்டு, அ.தி.மு.க. உருவானது. 1993 ஆம் ஆண்டு வைகோ தலைமையில் கட்சி பிளவைச் சந்தித்தது. இந்த இரண்டு பிரிவுகளை மீறியும், கட்சி பலவீனமடையாமல் காப்பாற்றி மீண்டும் மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்குக் கொண்டுவந்த பெருமை கருணாநிதியையே சாரும்\nஆரம்பத்தில் காங்கிரசையும், பாரதிய ஜனதாவையும் கடுமையாக எதிர்த்த கருணாநிதி, பின்னாளில் அக்கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டது விமர்சனத்திற்கு உள்ளானது. இலங்கை போரின் போது முதலமைச்சர் பதவியிலிருந்தும் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை, 2ஜி புகாரில் தி.மு.கவைச் சேர்ந்தவர்களும் தி.மு.க. தலைவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்களும் அடிபட்டது, ஆகியவை அவர் சந்தித்த நெருக்கடிகள்.\nஅரசியல் வாழ்க்கைக்கு அப்பாற்பட்டு கருணாநிதிக்கு இன்னொரு முகமும் உண்டு. கலை, இலக்கிய துறைகளில் இடையறாத எழுத்துப்பணி, அவரை ஒரு படைப்பாளியாக உலகம் அடையாளம் கண்டுகொள்ள உதவியது. முரசொலியில் அவர் எழுதிய உடன்பிறப்புக்குக் கடிதம், உலக அளவில் நீண்ட காலமாக வெளிவரும் தொடர்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. தூக்குமேடை நாடகத்தின் போது எம்ஆர் ராதா, கருணாநிதிக்கு அளித்த கலைஞர் என்ற பட்டம் இந்நாள் வரைக்கும் அவரது ஆதரவாளர்களால் அன்போடு அழைக்கப்படுகிறது.\nதிமுக தலைவர் கருணாநிதி உயிரிழந்தார் : கண்ணீர் வெள்ளத்தில் தொண்டர்கள்..\nதிமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை மையம்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nவிமான டிக்கெட் விலைக்கு பஸ் டிக்கெட் \nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nதிடீர் மழையால் மகிழ்ச்சியடைந்த சென்னை மக்கள் \nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும் \n“மெட்ரோவை சுத்தமாக வைப்பது சவாலாக இருக்கிறது” - நிர்வாகம் குமுறல்\nவாங்கியது முதல் பிரச்னை: சொந்த பைக்கையே தீ வைத்து எரித்த நபர்\n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை மையம்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிமுக தலைவர் கருணாநிதி உயிரிழந்தார் : கண்ணீர் வெள்ளத்தில் தொண்டர்கள்..\nதிமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todayyarl.com/2018/05/blog-post_560.html", "date_download": "2018-10-18T14:02:36Z", "digest": "sha1:BJRESVTU2FIYEJWVMUCSHSOJTKKSM6UN", "length": 7610, "nlines": 146, "source_domain": "www.todayyarl.com", "title": "வடக்கின் புதிய வீதிகளுக்கு விடுதலைப் புலிகள் பெயர்!!! - Todayyarl.com | 24H About Jaffna", "raw_content": "\nHome News Srilanka News வடக்கின் புதிய வீதிகளுக்கு விடுதலைப் புலிகள் பெயர்\nவடக்கின் புதிய வீதிகளுக்கு விடுதலைப் புலிகள் பெயர்\nவடக்கில் அமைக்கப்படும் புதிய வீதிகளுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களின் பெயர் சூட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஎனினும், அவற்றில் எவ்வித உண்மையும் கிடையாது என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nதொடர்ந்தும் பேசிய அவர், “வடக்கில் உள்ள அரசியல்வாதிகள் தென்னிலங்கை அரசியல்வாதிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.\nஅதேபோன்று தென்னிலங்கை அரசியல்வாதிகள் வடக்கு மற்றும் கிழக்கு அரசியல்வாதிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.\nஅரசியல் இலாபம் கருதி சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. எனவே, அவ்வாறான தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை [email protected] என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nஎமது இணையம் 19.12. 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் உலகத்திற்கு அறிய செய்ய நாம் 24 மணி நேர இணைய சேவையை வழங்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் மட்டும் கிளையை ஆரம்பித்த எமது இணைய ஊடகம் தற்போது பிரி��்தானியா,ஜேர்மன்,பிரான்ஸ்,கனடா , மலேசியா என உலகம் முழுவதும் விஸ்தரித்துள்ளது எங்கள் இணையத்திற்கு நீங்கள் ஏதாவது செய்திகளை தர விரும்பினால் கீழ் காணும் ஈமெயில் ஊடாக நீங்கள் எந்த ஒரு செய்தியையும் எமக்கு அனுப்பிவைக்க முடியும் தொடர்புக்கு - [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/", "date_download": "2018-10-18T13:38:07Z", "digest": "sha1:KJNNFDPAK3VBCBYMYCFWHDW7BPGHB3Q4", "length": 8318, "nlines": 110, "source_domain": "canadamirror.com", "title": "Canadamirror - Canadia Tamil News Website | Canada Latetst News | Latest Breaking News Online | Daily Canadian Tamil News| Indian and World News", "raw_content": "\nதலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சக்கர்பெர்க்கை நீக்க முடிவு\nஎட்மண்டனில் காணாமற்போன 48 வயதுடைய பெண் கண்டுபிடிப்பு\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- 21 பேர் பலி\nஅல்பர்ட்டா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு\nபுலம் பெயர் கனடியர்களிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவேன்:\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nதலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சக்கர்பெர்க்கை நீக்க முடிவு\nஎட்மண்டனில் காணாமற்போன 48 வயதுடைய பெண் கண்டுபிடிப்பு\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- 21 பேர் பலி\nஅல்பர்ட்டா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு\nபுலம் பெயர் கனடியர்களிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவேன்:\nஇந்திய உளவுப்ப��ரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு\nகாசா மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல்\nஇந்தியாவில் புயலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 52 ஆக உயர்வு\nஸ்டீபன் ஹாவ்கிங் கடைசியாக எழுதிய புத்தகம் வெளியீடு\nபெண் எழுத்தாளருக்கு புக்கர் பரிசு\nஆப்கானில் குண்டு வெடிப்பில் வேட்பாளர் கொலை\n98 வயது தோழியை மனைவிக்கு அறிமுகம் செய்துவைத்த இளவரசர் ஹரி\nகனடாவில் திடீரென மாயமான வன்னி வீதி\nமாரத்தான் ஓட்டத்தில் அமைச்சர் கீழே விழுந்ததால் பரபரப்பு\nகனடாவில் காணாமல் போன இலங்கைத் தமிழ் பெண்\nதமிழருக்கே தெரியாத இஸ்ரேலின் யுத்த தந்திரம்\nஅமெரிக்க டொலரை புறக்கணிக்கும் வெனிசுலா\nசர்வதேச பத்திரிகையாளர் கொடூரமாக வெட்டிக் கொலை\nமீண்டும் வழமைக்கு திரும்பியது யூடியூப்\nயாழில் பல நாட்களாக ஏமாற்றிய திருட்டு ஆசாமி....சிக்கியவுடன் தர்மடி கொடுத்த பொதுமக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newindian.activeboard.com/t62585042/topic-62585042/?page=1", "date_download": "2018-10-18T13:39:13Z", "digest": "sha1:S72JNOI3W6MP4MTMXACIIJNVAZ7DKKLJ", "length": 149281, "nlines": 311, "source_domain": "newindian.activeboard.com", "title": "திருவனந்தபுரம் அனந்தபத்மனாபசாமி ஆலயத்துக்கு அடியில் சில சுரங்கங்கள் - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> ஜெயமோகன் -> திருவனந்தபுரம் அனந்தபத்மனாபசாமி ஆலயத்துக்கு அடியில் சில சுரங்கங்கள்\nTOPIC: திருவனந்தபுரம் அனந்தபத்மனாபசாமி ஆலயத்துக்கு அடியில் சில சுரங்கங்கள்\nதிருவனந்தபுரம் அனந்தபத்மனாபசாமி ஆலயத்துக்கு அடியில் சில சுரங்கங்கள்\nஎன் சொந்த ஊர் திருவட்டாறு. குமரி மாவட்டத்தில் உள்ள ஊர்களில் சங்க இலக்கிய காலகட்டத்தில் இருந்த சங்கப்பாடல்களில் குறிப்பிடப்படுகிற இரண்டு ஊர்களில் ஒன்று திருவட்டாறு. இன்னொன்று தென்குமரி. ‘வளநீர் வாட்டாறு’ திருவட்டாறை புறநாநூற்றில் மாங்குடி மருதனார் சொல்கிறார்.\nஅங்கே இந்தியாவில் மிகப்பெரிய விஷ்ணு சிலைகளில் ஒன்று உள்ளது. இருபத்திரண்டு அடி நீளம் உள்ள ஒற்றைப்பெரும் சிலை. மூன்று கருவறைகளிலாக நிறைந்து கிடக்கும். கன்னங்கரிய திருமேனி. கடுசர்க்கரை என்ற பொருளால் ஆனது என்று சொல்வார்கள். கல்லுக்கு நிகரானது. இந்த மூன்று கருவறைகளையும் இப்போது ஒவ்வொரு நாளும் திறக்கிறார்கள். நான் சிறுவனாக இருந்தபோது வைகுண்ட ஏகாதசி அன்றைக்கு மட்டும்தான் திறப்பார்கள்.\nஅ���ைப்பார்ப்பதற்கு அன்று பெரிய வரிசை நிற்கும். சாலையிலிருந்து போய்க்கொண்டே இருப்பார்கள் . நாலைந்து மணிநேரம் நின்று இரண்டு நிமிடம் மூன்று கருவறைகளிலாக பரந்து கிடக்கும் அந்த திருமேனியைப்பார்க்க முடியும். முதல் கருவறையிலே கால். இரண்டாவது கருவறையிலே உந்தி. மூன்றாவது கருவறையிலே திருமுகம் .அந்த சிலையை தரிசிப்பதை ஒரு பெரிய புனித செயலாக என் பாட்டி கருதினார்கள். அவர்களுடன் பலமுறை சென்றிருக்கிறேன்.\nஎன்னை சின்ன வயதிலே கூட்டிக் கொண்டுபோகும்போது அதை விஷ்ணுவின் ‘தர்மகாயம்’ என்றுதான் பாட்டி சொன்னார்கள். விஷ்ணுவின் தர்மவடிவம். பேரறத்தோற்றம். புராணத்தில் அதை மகாயோகநிலை என்று சொல்வார்கள். அதாவது பிரபஞ்சம் உற்பத்தியாவதற்கு முந்திய கணம். வெறும் இருளாக, தான் இருப்பதை தான் மட்டுமே அறிந்தவராக விஷ்ணு படுத்திருக்கும் நிலை. அந்நிலையில் பிரம்மா உதிக்கவில்லை. அதன் பிறகு தான் அவர் தொப்புளிலிருந்து ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலர்ந்து அதில் பிரம்மன் உருவாகி அதிலிருந்து பிரபஞசங்கள் தோன்றி சிருஷ்டி தொடங்கியது. அதற்கு முந்திய நிலை. முற்றிருள் நிலை.\nஅது அவ்வளவு மகத்தான ஒரு படிமம். நெடுங்காலம் என் சிந்தனையை பாதித்திருந்த ஒரு படிமம் அது. அந்த சிலையைத்தான் விஷ்ணுபுரம் என்ற நாவலாக நான் எழுதியிருக்கிறேன். இந்த மேடையில் அறம் என்ற சொல்லுடன் அச்சிலை நினைவில் எழுந்தது. அதனுடன் இணைந்த பல நினைவுகள் வருகின்றன.\nதிருவட்டாறு ஆலயம் திருவிதாங்கூர் மன்னர்களின் குலதெய்வம். அது தமிழகத்திற்கு அண்மையில் இருப்பதாலும் தொடர்ந்து படையெடுப்புகள் நிகழ்ந்ததாலும் அவர்கள் தங்கள் தலைநகரை திருவட்டாறிலிருந்து 1795ல் திருவனந்தபுரத்திற்கு மாற்றினார்கள். அப்போதுதான் திருவனந்தபுரம் ஆலயம் பெரிதாக கட்டப்பட்டது. இந்த சிலையை விட ஒரு அடி சிறிதாக அங்கே ஒரு சிலை அமைக்கப்பட்டது. இதே போன்ற பெருஞ்சிலை. அனந்தபத்மனாபன்.\nஉங்கள் அனைவருக்கும் அந்த ஆலயத்தைப்பற்றிய ஒரு முக்கியமான செய்தி தெரிந்திருக்கும். சில வருடங்களுக்கு முன்னால் சுந்தரராஜ ஐயங்கார் என்பவர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். ‘திருவனந்தபுரம் அனந்தபத்மனாபசாமி ஆலயத்துக்கு அடியில் சில சுரங்கங்கள் உள்ளன. அதில் சில ரகசிய செல்வங்கள் உள்ளன. இதை மன்னர் தன் பொறுப்பில் வைத்திருக்கிறார். முடியாட்சி சென்று குடியாட்சி வந்தபிறகும் கூட ஆலய நிர்வாகமும் அது சார்ந்த பொறுப்புகளும் மன்னர் குடும்பத்தில் தான் இருந்தன. இங்கு நிலவறைகளில் இருக்கும் செல்வம் மன்னரின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது. இதை நீதிமன்றம் தன் கட்டுபாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று அவர் நீதிமன்றத்தில் கோரினார்.\nஅந்த வழக்கில் தீர்ப்பளித்த கேரள உயர்நீதிமன்றம் மகாராஜாவிடமிருந்து சாவியை வாங்கி நிலவறைகளை பரிசோதிக்க வேண்டும் என்று ஆணையிட்டது. நடுவர்குழு சென்று அறைகளைத் திறந்து பார்த்தனர். முதல் அறையில் பூஜைப் பொருட்கள் இருந்தன. சில பொருட்கள் பொன்னாலானவை. அதன்பிறகு மேலும் ஆறு அறைகள் இருந்தன. அந்த ஐந்து அறைகளில் திறந்து எடுத்த செல்வம் இன்று உலகத்தில் ஒரே இடத்தில் இருக்கும் மிகப்பெரிய செல்வக்குவைகளில் ஒன்று. கலைமதிப்பைக்கொண்டு அதை விலைமதிப்பிடவே முடியாது என்று சொல்கிறார்கள்.\nஅதை மதிப்பிட்ட ஒருவரிடம் நான் தனிப்பட்ட முறையில் பேசிக் கொண்டிருந்த போது அதில் இருக்கும் வைரங்களை பொதுச் சந்தையில் கொண்டு வந்தால் அதன் கலைமதிப்புக்காக ஏலம் போட்டால் இந்திய கருவூலத்தை விட அதிகமாக வரும் என்றார். வைரக்கற்களே குவியல்களாக உள்ளன. அதை இந்த மகராஜா குடும்பம் இத்தனைநாள் தன் கையிலே வைத்திருந்திருக்கிறது. அதில் ஒரு பத்து வைரத்தை அவர்கள் அள்ளிக் கொண்டு சென்றிருந்தால் இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருந்திருப்பார்கள். ஆனால் அவருடைய மொத்தக் குடும்பமும் கீழ் நடுத்தர நடுத்தர வாழ்க்கையைத் தான் வாழ்கிறார்கள். கடைசி வரைக்கும் மகாராஜா ஒரு அம்பாசிடர் காரை அவர்தான் ஓட்டிக் கொண்டு சென்று கொண்டிருந்தார். அவருடைய குடும்பத்தில் வாரிசுகள் யாருமே பணக்காரர்கள் கிடையாது. ஆனால் அவர்களுக்குத் தெரியும் அந்தச்செல்வம் அங்கிருப்பது\nயோசித்துபாருங்கள், உலகத்தின் மகத்தான செல்வத்தின் மேல் அமர்ந்து ஒரு நடுத்தர வாழ்க்கையை வாழ அவர்களால் முடிந்தது. நாம் கற்பனை செய்ய முடியாத ஒரு நிலை அது. டாக்டர் அ.கா.பெருமாள் அவர்கள் ஒரு நூல் எழுதி வெளியிட்டிருக்கிறார். அது திருவனந்தபுரத்தில் இருக்கும் மதிலகம் ஆவணங்களையும் திருவனந்தபுரத்திற்கு எழுதப்பட்ட கடிதங்களையும் தொகுத்து போடப்பட்ட ஒரு ஆய்வுநூல். ’முதலியார் ஆவணங்கள்’ என்று அதற்கு பெயர். குமரி மாவட்டத்தில் உள்ள அழகிய பாண்டியபுரம் முதலியார் என்ற குடும்பத்தில் இருந்த ஓலைகள் அவை. அவற்றில் கணிசமான பகுதியை ஏற்கனவே கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை பதிப்பித்திருக்கிறார். எஞ்சிய ஓலைகளை அ.கா.பெருமாள் அவர்கள் பார்த்து பிழை தீர்த்து பதிப்பித்திருக்கிறார்.\nஅந்த நூல் எனக்கு நெருக்கமானது. ஏனென்றால் எனக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட நூல் அது. அந்த நூலில் ஒரு கடிதம் இருக்கிறது. அழகிய பாண்டியபுரம் முதலியார் குமரி மாவட்டத்தில் நாஞ்சில் நாட்டு மக்களின் வரியை வசூலித்து மன்னருக்கு கொடுக்கும் பொறுப்பில் இருந்தவர். அழகிய பாண்டியபுரம் முதலியாருக்கு திருவிதாங்கூர் மன்னர் எழுதிய கடிதம் அதில் இருக்கிறது. அதில் மன்னர் சொல்கிறார், பதினைந்து நாட்களுக்குள் அரிசியை அரண்மனைக்கு அனுப்பி வைக்கவும். இல்லையென்றால் இங்கு சாப்பாட்டுக்கே கஷ்டமாகிவிடும் என்று.\nஉண்மையிலேயே பலமுறை சாப்பாட்டுக்கு கஷ்டமான நிலைமை திருவிதாங்கூர் அரசருக்கு வந்திருக்கிறது. ஏனென்றால் வெள்ளையரின் வரிவிதிப்பு அப்படி. வருடாவருடம் வரி ஏறிக்கொண்டே செல்லும். அது திருவிதாங்கூர் அரசரின் வருமானத்துக்கு ஏற்ற வரி அல்ல, வெள்ளை அரசின் தேவைக்கு ஏற்ற வரி. ஆகவே கடுமையான நெருக்கடி. ஆனால் ஒருபக்கம் அவர் உலகத்திலே மிகப்பெரிய செல்வத்தை கையில் வைத்திருக்கிறார். மறுபக்கம் பட்டினி. தொடர்ந்து வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் இவர்கள் மிக மிக ரகசியமான குலச்செல்வமாக இதை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். வெள்ளையர்களுக்குத் தெரிந்திருந்தால் ஒரு நாணயம் கூட இருந்திருக்காது.\nநண்பர்களே, திருச்செந்தூர் ஆலயத்திலும் ஸ்ரீரங்கம் ஆலயத்திலும் சிதம்பரம் ஆலயத்திலும் இதே போன்ற நிலவறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அங்கே எதுவுமே இல்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் நிலவறைகள் இருக்கின்றன. இந்த ஒரு ஆலயம் மட்டும் தான் செல்வத்தோடு இருக்கிறது. அப்படியெனில் எவ்வளவு செல்வம் இருந்திருக்கிறது, அது எங்கு சென்றிருக்கிறது என்று யோசித்துப் பார்க்கவேண்டும். ஆகவேதான் அது அத்தனை ரகசியமாக இருந்திருக்கிறது\nஆனால் 1780லும் 1876லும் தமிழக நிலப்பகுதியில் மாபெரும் பஞ்சம் வந்தபோது திருவிதாங்கூர் பகுதி முழுக்க கஞ்சித் ���ொட்டிகளைத் திறந்தார்கள். இந்தக் கஞ்சித் தொட்டிகளைத் திறக்கும்முறை இதுதான். அந்தந்த ஊரிலுள்ள வேளாள நிலப்பிரபுக்களை பிடித்து “நீங்கள் கஞ்சி தொட்டி திறக்கவேண்டும், காலையில் பத்து மணியிலிருந்து சாயங்காலம் மூன்று மணி வரைக்கும் கஞ்சிகொடுக்கவேண்டும்” என்று மகாராஜா ஏற்பாடு செய்கிறார். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.அத்தனை சாதிக்கும் கஞ்சி அளிக்கப்பட்டது – கண்டிப்பாக அதில் சாதிக்கேற்ற இடவேறுபாடு இருந்தது. அந்தக்கால பார்வை அது. ஆனால் அனைவருக்கும் கஞ்சி கொடுக்கப்பட்டது\nஅந்தக்கஞ்சித்தொட்டிகளால் திருவிதாங்கூரின் மக்கள்தொகை இருமடங்கு ஆகியது என மதிலகம் ஓலைகள் காட்டுகின்றன. திருவிதாங்கூரின் இன்றைய ஊர்கள் உருவாகி வந்ததெல்லாம் அப்போதுதான். அந்தக் கஞ்சித்தொட்டி முறை மதத்துடன் பிணைக்கப்பட்டிருந்தமையால் பஞ்சம் விலகியும் நீடித்தது. சுதந்திரம் கிடைத்தபின்னரும் பல இடங்களில் இருந்தது. நிலச்சீர்திருத்தங்கள் வரும் காலம்வரை. தோவாளை கஞ்சித்தொட்டியில்ன் அ.கா.பெருமாள் கஞ்சி குடித்திருக்கிறார். இன்றும் கஞ்சிமடம் போன்ற ஊர்கள் இங்கு நிறையவே உள்ளன.\nநண்பர்களே, தர்மதுரைகளும் நவீனர்களுமான வெள்ளையர் ஆண்ட நிலப்பகுதிகளில் கோடிக்கணக்கானவர்கள் பஞ்சத்தில் செத்து அழிந்தனர். பழைமைவாதிகளும் சாதியவாதிகளுமான திருவிதாங்கூரில் ஒருவர் கூட பட்டினியால் சாகவில்லை. நவீனத்துவ அறம் வேறு. அங்கு உணவு என்பது ஒரு விலைபொருள். வணிகப்பண்டம். நிலப்பிரபுத்துவகால அறம் சாதிவேறுபாடுகள் மிக்கது. பலவகை அடிமைத்தனங்கள் கொண்டது. ஆனால் அங்கே உணவு அன்னம், தெய்வ வடிவம். பகிர்ந்துண்ணுதல் அதன் நெறி.\nமகாராஜா கஞ்சித்தொட்டி திறப்பதற்கு அந்த ஊரிலிருந்தே தேவையான செல்வத்தை சேர்ப்பவதற்குரிய அமைப்பை உருவாக்கினார். இன்றைக்கு என்ன சொல்கிறார்கள் என்றால் , அன்றைக்கு பஞ்சகாலத்தில் அப்படி ஓர் அமைப்பை ஊரிலிருந்து உருவாக்க முடியாது என்று. அவ்வளவு பணம் அன்று மக்களிடம் இல்லை. மகாராஜா வரும்போது அவர்தான் கையோடு பணம் கொண்டு வந்திருக்கிறார். ஆனால் ஊரில் எவரிடமாவது கொடுத்து ‘உங்கள் செலவாக நீங்கள் நடத்துங்கள்’ என்று சொன்னார். அந்தச் செல்வம் அனந்தபத்மநாபனின் கருவூலத்தில் எடுக்கப்பட்டதாகவே இருக்கும். அதற்கு அந்தப்பணத்தை அவரால் எடுக்க முடிந்திருக்கிறது. ஆனால் தனக்கு என்று எடுக்க மனம் வரவில்லை.\n1947-ல் இந்தியாவுக்கு சுதந்திரம் வந்தபோது அன்றைக்கு திவானாக இருந்த சர்.சி.பி.ராமசாமி ஐயர் திருவிதாங்கூர் இந்தியாவுடன் சேரக்கூடாது என்று வாதிட்டார். மகாராஜாவையே அதற்காக வற்புறுத்தினார். அவர் அதற்கு சொன்ன காரணம், திருவிதாங்கூர் தனித்து நின்றால் மிகவளமான நாடாக ஆகமுடியும், அதற்கான நிதி இருக்கிறது என்பதே. அவரை ஒரு சரியான மரபுவழிப் பிராமணர் என்று சொல்லலாம். அவர் மகாராஜாவின் ஊழியர், அமைச்சர். மகாராஜாவுக்கு எது சிறந்ததோ அதைச் சொன்னார்.\nதிருவிதாங்கூர் இந்தியாவுடன் இணைந்தால் இந்தியா என்ற வறுமை நிறைந்த நாட்டின் பிரதிநிதியாக ஆகவேண்டியிருக்கும். உண்மையில் திருவிதாங்கூர் மிகப்பணக்கார நாடு என்றார். அவர் கடிதங்களில் நெடுங்காலம் அவர் என்ன சொல்கிறார் என்று புரியாமலேயே இருந்தது. இன்றைக்கு இந்த பெரும் செல்வம் தெரியவந்தபிறகு அந்தக் கடிதங்களை பார்த்தால் அவர் என்ன சொல்கிறார் என்று புரிகிறது என்கிறார்கள்.\nஆனால் காங்கிரஸ்காரர்கள் அவருக்கெதிராக கலவரம் செய்தார்கள். மணி என்னும் கம்யூனிஸ்ட்காரர் அவரை வெட்டினார். திருவிதாங்கூர் மகாராஜா அவரை வேலையை விட்டு நீக்கினார். அய்யர் வேலையை விட்டு நீங்கும் போது தன் சம்பளத்தில் எஞ்சியிருந்த பணத்தை மட்டும் எழுதி எடுத்துக் கொண்டார். குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி வழியாக அன்றைய தமிழ்நாட்டுக்குள் நுழைந்தார் என்கிறது வாய்மொழிக்கதை. ஆரல்வாய்மொழியில் வண்டியை நிறுத்தி திருவிதாங்கூரிலிருந்து தான் பெற்றுக் கொண்ட தன் கார் உட்பட அனைத்து வசதிகளையும் அங்கே விட்டு விட்டு வேறு காரில் ஏறி சென்னைக்கு போனார் என்பார்கள்\nஆனால் அப்போதும் அவருக்குத் தெரியும், உலகத்திலேயே மிகப்பெரிய செல்வங்களில் ஒன்றைப்பற்றி. எப்போது வேண்டுமானாலும் அவரால் அதைத் திறந்து எடுத்துக் கொள்ளவும் முடியும். ஒரு கைப்பிடி வைரத்தை அள்ளிக் கொண்டு போனால் போதும், அவர் ஒரு கோடீஸ்வரர். அவர் செய்யவில்லை. எளிமையான பிராமணராகத் திரும்பிச்சென்று தன் ஆசிரியப்பணிக்கு மீண்டார். அரசனும் அந்தணனும் அப்படி இருந்திருக்கிறார்கள்\n இந்த நூற்றாண்டில் ஏன் இது நமக்கு சாத்தியமில்லாமல் போகிறது ‘எதுக்குடா இதைத் திறந்தோம்’ என்று மனமுடைந்��ு வழக்கு போட்ட சுந்தர ராஜன் இறந்து போனார். ஏனெனில் அவருக்குத் தெரியாது ,இவ்வளவு பெரிய செல்வம் இருக்கும் என்று. இன்றைக்கு இருக்கும் அரசியல்வாதிகள் கையில் அதைத் திறந்து கொடுத்துவிட்டு போயிருக்கிறார். நீங்கள் பார்க்கலாம், நம் பேரப்பிள்ளைகள் காலத்தில் ஒர் அறிக்கை வரும். அவை எல்லாமே கண்ணாடிக்கற்கள்தான், எதுவுமே வைரம் கிடையாது என. அங்கு பொன்னே இல்லை என்று. எங்கே போனதென்றே தெரியாது. ஏற்கனவே அப்படி எவ்வளவோ செல்வங்கள் நம் நவீன ஜனநாயகத்தில் காணாமல் போயிருக்கின்றன. இதைவிடப்பலமடங்கு கோயில் நிலங்கள், பொதுச்சொத்துக்கள்….\nஇந்தக்காலகட்டத்தில் இல்லாத, அந்தக் காலகட்டத்தில் இருந்த, ஏதோ ஒன்று அங்கு இருக்கிறது. அது நம் கைகளில் தட்டுப்படுகிறது. அதைக் குடிஅறம் அல்லது குலஅறம் என்று சொல்லலாம். பழங்காலத்தில் நம் குடிபாரம்பரியமாக, குலபாரம்பரியமாக சில அறங்கள் கைமாறி வந்து கொண்டே இருந்தன. அதை மீறவே மாட்டார்கள் நம் முன்னோர். அது தான் அறத்தின் ஒரு தொடக்கம்.\nRE: திருவனந்தபுரம் அனந்தபத்மனாபசாமி ஆலயத்துக்கு அடியில் சில சுரங்கங்கள்\nமனிதர்கள் எப்படி வேண்டுமானாலும் உணவு தேடி, எப்படி வேண்டுமானாலும் உறவை அடைந்து ,சக மனிதனை வென்று வாழலாம் என்ற ஒருகாலம் இருந்திருக்கும். அதிலிருந்து ஒருவிதமான நெறிக்குள் கொண்டு வந்தார்கள்.பழங்குடிகள் சில விஷயங்களை உயிரே போனாலும் செய்ய மாட்டார்கள் . சிலபழங்குடிகள் பால் குடிப்பதில்லை. செத்தாலும் சரி. Taboos எனலாம். அல்லது Faiths எனலாம். ஆனால் அந்த நெறிகளின் அடிப்படையில்தான் அவர்களின் குடி கட்டியமைக்கப்பட்டுள்ளது. அதைமீறினால் அவர்களின் குடி அழியும். ஆகவே மீறமாட்டார்கள். அது குடியறம்.\nஒரு பனையேறி ஆயிரம் மூடநம்பிக்கைகளும் சாதிப்பற்றும் கொண்டவராக இருக்கலாம், ஆனால் குடிப்பதற்கு என கேட்டால் பதநீருக்குக் காசு வாங்கமாட்டார். பிள்ளைக்குச் சமைப்பதற்கு என்று கேட்டால் மீனவர் மீனுக்குக் காசுவாங்கமாட்டார். பகிர்ந்துண்ணுதல் இயல்பான அறமாக இருந்தது. அதை அவர்கள் பண்டமென்றே பார்க்கவில்லை.\nநம் தாத்தாக்கள் பாட்டிகள் எல்லாருமே குடி அறத்துக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தார்கள். அதற்கு மேல் உள்ள அறங்கள் அவர்களுக்குத் தெரிந்திருந்தனவா என்பது வேறு விஷயம். நம் பழைய நூல்களை பார்க்கும்போது, நம் நாட்டார்க்கதைகளில் அந்த குடியறத்தைத்தான் நாம் பார்க்கிறோம். நமக்கு அது ஒரு பிரமிப்பையும் மனவிலகலையும் இன்று உருவாக்குகிறது. ஒர் அறத்தின் பொருட்டு ஒரு குலமே விலக்கப்பட்ட கதைகளைக் கேட்டு என்ன காலம் அது என்று பிரமிப்போம். ஒர் அறத்தின் பொருட்டு ஒருவன் சாகிறான் என்பது நமக்கு இன்று ஒரு திகைப்பையே உருவாக்கும்.\nதமிழகம் முழுக்க பரவலாக காணப்படும் ஒருவகை நடுகற்சிலைகள் உண்டு. தன் தலைமுடியை தன் கையால் பிடித்து தன் கழுத்தை தானே வெட்டிக் கொள்ளும் சிலை. அதை நவகண்டம் என்று தமிழ்நாட்டிலே சொல்வார்கள் ஒரு மேலான தர்மத்துக்காக தன் கழுத்தை தானே அறுத்து செத்தவனுக்கு வைக்கப்பட்ட சிலை அது. போருக்கு முந்தைய களப்பலியாக. ஓர் ஏரியோ ஆலயமோ இடரின்றி கட்டப்படவேண்டும் என்பதற்கான தன்பலியாக அவன் இறக்கிறான். என்ன காரணத்துக்காக என்றாலும் இப்படி ஒரு மனிதன் செய்ய முடியுமா என்பதே நமக்கு நம்பமுடியாததாக இருக்கிறது. ஆனால் அவன் நம்பிய ஒரு விஷயத்துக்காக இதை செய்திருக்கிறான். இங்கே தான் சமூகஅறம் ஆரம்பிக்கிறது. ஒரு குடியிலிருந்து ஒரு சமூகத்திற்காக அவன் தன்னை அளிக்கிறான். தான் அழிந்தாலும் தன் சமூகம் வெல்லவேண்டுமென விழைகிறான்.\nஅந்த அறத்தின் முகங்களை பழைய இலக்கியங்களில் பார்த்துக் கொண்டே இருக்கலாம். குறிப்பாக ராமாயணம் மகாபாரதம் போன்ற பெருங்காவியங்களில் இந்தியாவின் நீண்ட பாரம்பரியத்தின் சமூக அறத்தின் பல முகங்களை நாம் பார்க்க முடியும். மகாபாரதத்தில் ஓர் இடம். வெண்முரசில் அதை எழுதி வந்தபோது பெரிய விவாதம் வந்தது. குந்திக்கு குழந்தைகள் இல்லாத போது நியோகம் என்ற முறைப்படி வேறு ஆண்களுடன் கூடி குழந்தை பெறலாம் என்று ஆலோசனை சொல்லப்படுகிறது. தன் கணவன் மேல் உள்ள பிரியத்தினால் முடியாதென்று சொல்கிறாள்.\nஅப்போது பாண்டு பல்வேறு நியோகமுறைகளைப்பற்றிச் சொல்கிறான். எப்படியெப்படியெல்லாம் குழந்தை பெறலாம் என்று விளக்கும் ஒரு பகுதி அது. அந்த விளக்கத்தில் பலவகையான மைந்தர்களைப்பற்றி விளக்கம் வருகிறது. கானீனன் என்று ஆரம்பித்து பதினெட்டு வகையான பிள்ளைகள். எல்லாவகையான பிள்ளைப்பிறப்பும் அந்த பட்டியலில் அடங்கிவிடுகிறது.\nஅதாவது, ஒரு பெண்ணுக்கு பிள்ளை என்று ஒன்று பிறந்தால் அது எப்படி பிறந்தாலும் அந்தக் குழந்தைக்கு ஒரு பெ��ர் போட்டு அந்த சமுதாயம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அந்த சமுதாயத்தில் Bastard என்று ஒருவன் கிடையாது. புறக்கணிக்கப்பட்டவன், அன்னியன் என்று ஒருவன் கிடையாது அவன் இன்னவகையான மைந்தன், அவ்வளவுதான்.\nசரி, ஒரு கேள்வி. ஒரு மனைவி கணவனுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவள் இன்னொரு காதலனிடம் ரகசியமாகப் போய் ஒரு குழந்தை பெற்றால், அது அவனுக்குத் தெரியும் என்றால் அந்தக் குழந்தை அந்தக் கணவனுக்கு பித்ரு கடன்கள் செய்யமுடியுமா செய்ய முடியும். அவன் அவளை சட்ட பூர்வமாக விவாகரத்து செய்யும் வரை அவள் பெறும் எல்லாக் குழந்தைகளும் அவன் குழந்தைகள்தான் .அந்தக் குழந்தை நீர்க்கடன் செலுத்துமென்றால் அவன் மோட்சத்துக்கு போக முடியும். சரி, அவள் விவாகரத்து செய்து இன்னொருவன் கூட போய்விட்டாள். பிறகு ஒரு குழந்தை பிறந்து அந்தக் குழந்தையிடம் அவள் ’இவர் உன் அப்பா’ தான் என்று சொன்னால் அந்தக் குழந்தை அவர் மைந்தன் ஆகுமா செய்ய முடியும். அவன் அவளை சட்ட பூர்வமாக விவாகரத்து செய்யும் வரை அவள் பெறும் எல்லாக் குழந்தைகளும் அவன் குழந்தைகள்தான் .அந்தக் குழந்தை நீர்க்கடன் செலுத்துமென்றால் அவன் மோட்சத்துக்கு போக முடியும். சரி, அவள் விவாகரத்து செய்து இன்னொருவன் கூட போய்விட்டாள். பிறகு ஒரு குழந்தை பிறந்து அந்தக் குழந்தையிடம் அவள் ’இவர் உன் அப்பா’ தான் என்று சொன்னால் அந்தக் குழந்தை அவர் மைந்தன் ஆகுமா ஆகும். அவன் அந்த தந்தைக்கு நீர்க்கடன் செய்யலாம்.\nஅம்மா ஒருவரை இவர் உன் தகப்பன் என்று சொன்னால் அவன் அம்மைந்தனுக்குத் தகப்பன் தான். கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்குப் பிறந்தவனும் அவள் கணவனின் சட்டபூர்வமான மகனே. ஏன் ஒருவனை ஒரு தந்தை மானசீகமாக தன் மைந்தன் என்று சொன்னால்போதும், அவன் மைந்தனேதான். ஆக அந்தச் சமூகம் ஒரே ஒரு மனிதனைக்கூட அடையாளம் இல்லாமல் ஆக்கிவிடக்கூடாது, சமூகத்தை விட்டு வெளியே அனுப்பக்கூடாது என்பதில் வைத்திருந்த ஒரு பிடிவாதம் அதில் தெரிகிறது. அது ஒரு குலஅறம்.\nமெய்சிலிர்க்க வைக்ககும் பல இடங்கள் இருக்கின்றன மகாபாரதத்தில். யக்ஷப்பிரசன்னம் ஒர் இடம். பாண்டவர்கள் காட்டுக்குள் போய்க் கொண்டிருக்கிறார்கள். கடுமையான் தாகம். ஒரு இடத்தில் பாஞ்சாலி விழுந்து விடுகிறாள். ‘தண்ணீர் கொண்டு வா இனி ஒரு அடி கூட காலெடுத்து வைக்க முடியாது ’என்று சொல்கிறாள். பீமன் தண்ணீர் கொண்டுவர தனியாக போகிறான். அங்கே ஒரு அழகான குளிர்ச் சுனையை பார்க்கிறான். குடிப்பதற்காக கையில் நீரள்ளுகிறான். ஒர் அசரீரி கேட்கிறது. ஒரு யக்ஷன் சொல்கிறான் ‘ இது என் குளம் நான் சொல்லாமல் இந்த தண்ணீர் நீ குடிக்க கூடாது’\n’ என்று பீமன் கேட்கிறான். யக்ஷன் ‘நான் கேட்கும் கேள்விக்கெல்லாம் பதில் சொல். சரியான பதில் சொன்னால் தான் தண்ணீர் குடிக்க வேண்டும்’ என்று சொல்கிறான். பீமன் ‘இல்லை, என் தாகம் அதுவரை பொறுக்காது’ என்று சொல்லி தண்ணீர் குடிக்கிறான். இறந்துவிடுகிறான். சற்று நேரம் கழித்து அங்கு அர்ஜுனன் வருகிறான். அண்ணன் இறந்து கிடப்பதைப் பார்க்கிறான். இருந்தும் நீரள்ளி குடிக்க்க முயல்கிறான். அசரீரி தடுக்கிறது. கேள்விகளுக்கு பதில் சொல்லும்படி கேட்கிறது. ‘இல்லை முதலில் தாகம் தீரட்டும்’ என்றபடி நீர் குடித்து அவனும் இறந்து விடுகிறான். அது போல நகுலனும் சகதேவனும் இறந்து விழுகிறார்கள்.\nகடைசியாக தம்பியரைத் தேடி தர்மன் அங்கு வருகிறான். தண்ணீர் அள்ளப்போகும்போது மறுபடியும் அசரீரி குரல் கேட்கிறது. தண்ணீரை கீழே விட்டுவிடுகிறான். அந்த அசரீரி நூறு கேள்விகளைக் கேட்கிறது. யக்ஷப் பிரஸ்னம் என்ற அற்புதமான ஒரு குட்டி உபநிஷத் அது. அதில் அற்புதமான, யோசித்துப்பார்க்கவேண்டிய வினாக்கள் இருக்கின்றன. உதாரணமாக உலகிலேயே மிகப்பெரிய சுமை எது என்று கேட்கும்போது கர்ப்பம் என்று சொல்கிறான். உலகத்தில் மிகப்பெரிய துயரம் எது என்று கேட்கும்போது புத்திர துக்கம் என்று சொல்கிறான். தந்தைக்கு மகன் இறக்கும்போது வரும் துயரம் அது. தாய்க்கு மகன் இழக்கையில் வருவதை விட ஒருபடி பெரியது அது. ஏனெனில் தாயைவிடவும் தந்தைக்கு மகன் முக்கியமானவன். ஏனெனில் அவன் நீட்சி மைந்தன். அவன் இந்த உலகத்தில் எஞ்சியிருக்கப்போவது மகன் வடிவில் தான். அதுதான் துயரங்களில் உச்சகட்ட துயரம் என்று யக்ஷபிரஸ்னம் சொல்கிறது.\nஎல்லாவற்றுக்கும் பதில் சொல்லி முடித்த உடனே யக்ஷன் மனம் மகிழ்ந்து கேட்கிறான். ‘இவ்வளவு அற்புதமான பதிலை நீ சொல்வாயென்று நான் நினைக்கவில்லை. இங்கு படுத்திருப்பவர்களில் ஒருவனை உயிருடன் தருகிறேன். கூட்டிக் கொண்டு போ. என்கிறான். அப்போது தருமன் நகுலனை உயிர்ப்பித்துத் தரும்படி கேட்கிறான். யக்ஷனுக்கு ஆச்சரியம். ‘அர்ஜுனன் இல்லையென்றால் நாட்டை திரும்ப பெறமுடியாது. பீமன் இல்லையென்றால் இந்தக் காட்டைவிட்டே வெளியே போக முடியாது நகுலனை ஏன் கேட்கிறாயே\nதர்மன் சொல்கிறான் , ‘என் தந்தைக்கு இரண்டு மனைவியர். குந்தியின் மகனாக நான் இங்கு இருக்கிறேன். மாத்ரியின் மகன்கள் நகுலனும் சகதேவனும். அதில் ஒருவன் இருக்க வேண்டும் அதுதான் நியாயம்’.யக்ஷன் வெளியில் வந்து ‘என்றைக்கு தர்மதேவனை நான் கண்ணில் பார்க்கிறேனோ அன்று எனக்கு மீட்பு என்று சொன்னார்கள். இன்று எனக்கு மீட்பு’ என்று சொல்லி பாண்டவர்களை உயிர்ப்பித்துவிட்டு விண்ணுலகு செல்கிறான்.\nயோசித்துப்பார்க்கும்போது அந்த மனநிலையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு குலத்திற்குள் செயல்படும் உச்சகட்ட அறம் ஒன்று இருக்கிறது. குலதர்மங்களின் அறம் அது. ஒரு காலகட்டத்தில் அதுவே முதன்மையாக இருந்தது.\nஎன் குடும்பத்தில் ஒரு நிகழ்வு. என் அப்பா தற்கொலை செய்து இறந்து போனார். அவர் மனம் கலங்கி இருந்த ஒரு காலம். அம்மாவின் தற்கொலை காரணமாக நான் விரக்தி அடைந்து வீட்டை விட்டு சென்றுவிட்ட ஒரு காலம். எஞ்சியிருக்கும் சொத்தை முழுக்க அப்பா என் தங்கை பெயருக்கு எழுதி வைத்தார். கேரளக்குல வழக்கப்படி சொத்து பெரும்பாலும் பெண்களுக்குத்தான் போகும். திருமணத்தின்போது அவளுக்கு கொடுத்த சொத்து போக எஞ்சியிருந்தது அந்த வீடும் நிலமும் மட்டும்தான். அதையும் தங்கை பெயரில் எழுதி வைத்துவிட்டார்.\nஅவர் இறந்து போனபின் உயில் வாசிக்கும்போது தான் இது தெரியவந்தது. அப்போதும் தங்கைக்கு அது தெரியவில்லை. அவள் மாமியாருக்கு தான் அது தெரிகிறது. மாமியார் உற்சாகமாக போய் தங்கையிடம் ‘உனக்குதான்டீ வீடு நிலம் எல்லாம் கிடைச்சிருக்கு’ என்று சொன்னாள். பெரிய வீடு அது. தங்கை சீறி எழுந்தாள். ‘எப்படி அப்பா அப்படி எழுதி வைக்கலாம் அது எங்கள் அண்ணன்களின் சொத்து’ என்றாள்.\nகாலை பத்து மணிக்கு அவளுக்குத் தெரிகிறது செய்தி. பத்தரைக்கு பஸ் பிடித்து திருவனந்தபுரம் வந்து அங்கிருந்து ஊருக்கு வந்து மறு நாளைக்கே அதை திருப்பி எங்கள் பெயரில் எழுதி வைத்தாள். மாமியார் ‘எதுக்கு சொத்தையெல்லாம் திருப்பி எழுதி வைக்கிறே” என்று கேட்டதற்கு ‘சங்கைக் கடிச்சு துப்பிருவேன். என் அண்ணன்களின் சொத்து அது. போ அந்தப்பக்கம்’ என்று தங்கை ��வரிடம் சொன்னதாக மாமியார் பிற்பாடு என்னிடம் சொன்னார். ‘காளி மாதிரி நிற்கிறாள்” என்று மாமியார் சொன்னார். இது ஒரு குல அறம். ஒரு சராசரி மலையாளிப்பெண்ணின் அறம் அது. இதுதான் நம் குடும்பங்களை இதுவரைக்கும் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது\nநான் பட்டப்படிப்பு கடைசி வருஷம் படிக்கும் காலம். அப்போது கல்லூரிக்கு அடிக்கடி போகும் வழக்கம் கிடையாது. ஒரு வருஷத்திலேயே 45 நாட்கள் தான் கல்லூரிக்கு போயிருக்கிறேன். ‘அப்பாவைக் கூட்டிட்டு வரலேன்னா உள்ளே விடமாட்டேன்’ என்றார் முதல்வர் ஆர்தர் டேவிஸ். அப்பாவிடம் போய் அதை சொல்ல முடியாது. ஆகவே நான் சுற்றிச்சுற்றி அம்மாவிடம் சொன்னேன். ஒருவழியாக அம்மாவுக்கு புரிந்தது. ‘சரி வரேன்’ என்று சொன்னார்கள்.\nஎன் அம்மா உலக இலக்கியத்தில் ஆழமான பரிச்சயம் கொண்டவர்கள். சமகால ஆங்கில இலக்கியப்படைப்புகள் அனைத்தையும் படித்தவர்கள்.ஆனால் ரொம்ப சின்ன கிராமத்தில் மாடு மேய்த்து புல்பறித்து வாழும் வாழ்க்கைதான் அவர்களுக்கு. வெளியே போன அனுபவமே கிடையாது. நான்தான் முதலில் வெளியே போவதற்காக செருப்பு வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தேன். அவர்கள் மலையாளி முறைப்படி வெள்ளை ஆடை அணிந்து என்னுடன் வந்தார். தக்கலை என்பதே அவர்களுக்கு ஒரு பெரிய ஊர். தக்கலை பஸ் ஸ்டாண்டுக்குள் எங்க அம்மாவை கொண்டு வந்து நிறுத்தினேன். நான் அருகே நின்றேன்\nஅங்கே ஒரு சின்ன சுவர். அதற்கு அந்தப்பக்கத்தில் ஒரு சிறிய சாலை. அங்கிருந்து ஒரு பத்து வயசு பெண் ஓடிவந்தாள். அவள் பின்னால் ஒருவன் ஓடிவந்தான். வந்து அந்த பொண்ணை முடியைப் பிடித்து படபடவென்று அடிக்க ஆரம்பித்தான். நல்ல மூர்க்கமாக அடித்தான். மொத்த பஸ்ஸ்டாண்டும் பார்த்துக்கொண்டே இருந்தது. “டேய் எதற்கடா அடிக்கிறான்” என்று பதறியபடி கேட்டார்கள். “அவள் ஏதாவது பண்ணியிருப்பாள்” என்று நான் சொன்னேன்.\nஅவன் அடித்துக்கொண்டே இருந்தான்.சட்டென்று அம்மா ஓடிப்போய் ( அம்மா போன அந்த வேகத்தை இன்றைக்கு யோசித்தாலும் எனக்கு மெய் சிலிர்க்கும்) அவனை ஒரு அறை விட்டார்கள். அடியை வாங்கிக்கொண்டு “இவதான் இவதான்” என்று ஏதோ சொன்னான். உக்கிரமாக அம்மா “போடா” என்றார்கள். அபப்டியே அவன் திரும்பிப் போய்விட்டான். அம்மா அந்தப்பெண்ணை அணைத்துக் கொண்டார்கள்.\nமொத்த நிகழ்ச்சியையும் நான் அப்பால் நின��றுதான் பார்த்தேன். எனக்கு கைகால் எல்லாம் நடுங்கிவிட்டது. அவன் திருப்பி அடித்துவிட்டால் நான் அப்படியே கூட்டத்துக்குள் பதுங்கி பின்னால் வந்துவிட்டேன். அடிவாங்கியவன் கையால் காதைப் பொத்தியபடி திரும்பி போய்விட்டான். பெரிய உடல்கொண்ட ஆள். அதன் பிறகுதான் நான் பக்கத்தில் போனேன். அம்மா அவளை சமாதானப்படுத்தி திருப்பி கொண்டு போய் விட்டார்கள். அவன் மகள் தான். “டேய், கையை வெச்சா கொன்னுபோடுவேன்” என்று அம்மா சொன்னார்கள். “இல்ல அம்மணி …” என்று ஏதோ சமாதானம் சொன்னான்.\nபின்பு சுந்தரராமசாமியிடம் இந்த சம்பவத்தைச் சொன்னபோது ‘எப்படி அம்மாவுக்கு அடிக்க தோன்றியது எப்படி அவன் அடிவாங்கிக் கொண்டு போனான் எப்படி அவன் அடிவாங்கிக் கொண்டு போனான்’ என்றேன் ராமசாமி சொன்னார் “சரி, ஒருவேளை அவன் திருப்பி உங்கள் அம்மாவை அடித்திருந்தால் என்ன ஆகும்’ என்றேன் ராமசாமி சொன்னார் “சரி, ஒருவேளை அவன் திருப்பி உங்கள் அம்மாவை அடித்திருந்தால் என்ன ஆகும் அந்த பஸ் ஸ்டாண்டிலிருந்து அவன் வெளியே போகவே முடியாதே அந்த பஸ் ஸ்டாண்டிலிருந்து அவன் வெளியே போகவே முடியாதே” ஆம் அந்தப் பெண்ணை அவன் அடிக்கலாம் .அது அவன் பெண் .ஆனால் ஒரு அம்மாவை அடிப்பதை பஸ்ஸ்டாண்டில் நிற்பவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நம் சமூகத்தின் கூட்டுமனம் கொதித்து எழும். நம் குடியறத்தில் அதற்கு இடமே இல்லை.\nஅந்த குடியறமே இன்றைக்கும் நம் காவல். நாம் அதை நம்பித்தான் நம் பெண்களை தனியாக பஸ்ஸில் அனுப்புகிறோம். நான்கு பேர் இருக்கிறார்கள் என்று நினைக்கிறோமே. நான்குபேர் அருகே நின்றால் ஏதோ ஒன்றை நம்புகிறீர்கள் அல்லவா பத்து பேர் சேர்ந்தால் நியாயம் பிறக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்கள் அல்லவா பத்து பேர் சேர்ந்தால் நியாயம் பிறக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்கள் அல்லவா அதுதான் எப்போதும் இருந்து வரும் குல அறம் என்பது. அதன் மேலேதான் மேலதிகமான அறங்கள் அனைத்தும் கட்டி எழுப்பப்படுகின்றன.\n[மேலும் ] Jun 29, 2015 – டொரெண்டோ மெட்றாஸ் கலை கலாச்சாரக் கழகத்தில் ஆற்றிய உரை\nசி.பி.ராமசாமி ஐயர் காரில் நாகர்கோவில் வழியாக தக்கலைக்கு செல்வதை பார்த்த ஒரு நண்பர் எனக்கு இருந்தார். அய்யப்பண்ணன் என்று பெயர் நூற்றுப்பத்து வயது வரை வாழ்ந்தார். நான் வேலை பார்த்த அலுவலகத்து நேர் முன்னால் இருந்த ஒரு கூரை டீக்கடைக்கு வருவார். நான் அதிக நேரம் அங்கேதான் இருப்பேன். அவரைப்பற்றி ஒரு மூன்று கட்டுரைகளுக்கு மேல் எழுதியிருக்கிறேன். அசாதாரணமான மனிதர் அவர். பழைய கால மனிதர். அவர் கடைசி வரைக்கும் ஜனநாயகம் என்பதை ஏற்றுக் கொள்ளவே இல்லை. எஞ்சிய வாழ்நாளிலும் திருவிதாங்கூர் மன்னரின் பிரஜையாகவே வாழ்ந்து இறந்து போனார்.\nஅவர் சி.பி.ராமசாமி ஐயர் போனதை பார்த்தார். ஆரல்வாய்மொழி வரைக்கும் மக்கள் சி,பி,ராமசாமி அய்யருக்கு எதிராக கல்லை விட்டெறிந்தார்கள். அவர் காங்கிரஸுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் எதிரி. இருவருமே கல்லை விட்டெறிந்தார்கள். அன்றெல்லாம் கார் வேகமாகச் செல்லாது. அவர் தொப்பி கீழே விழுந்தது. அவர் ஜனநாயகத்தை பற்றி விமர்சனம் செய்யும் போது சொல்வார், “அந்த தொப்பி கிடந்த மண்ணாக்கும்லே இது. பின்ன எப்படி வெளங்கும்\nகுலஅறம் என்பது அடுத்த கட்டத்துக்கு போகும் தருணங்களை நான் தரிசித்திருக்கிறேன். இரண்டு நிகழ்ச்சிகள் எனக்கு ஞாபகம் வருகின்றன. அய்யப்பண்ணன் வேளிமலை அடிவாரத்தில் விவசாயம் செய்வதற்காக போவார். சாலையிலிருந்து அங்கு போவதற்கு கிட்டத்தட்ட பத்து கிலோமீட்டர் வரை இருக்கும். தண்ணீர் தவிர அங்கு வேறு எதுவும் கிடைக்காது. தூக்கு பாத்திரத்தில் சோறோடு போவார். அங்கு வைத்துவிட்டு வயலுக்குள் இறங்கி வேலை பார்ப்பார். சோறுதான் இருக்கிறதே, சாப்பிடலாம் என்று எண்ணி சோறு இருப்பதனாலேயே பசியை ஒத்திப்போடும் மனநிலை வரும். விவசாய வேலை அப்படிப்பட்டது முடிக்கவே தோன்றாது. சாப்பிடலாம் சாப்பிடலாம் என்று ஒத்திப்போட்டு பசி ஏறிக்கொண்டே இருந்தது. கிட்டத்தட்ட கொலை வெறி பசி அடையும்வரை விட்டுவிட்டார். பசி தாங்க முடியாமல் ஆனபின் மண்வெட்டியை வைத்துவிட்டு வந்தார்.\nஒருநாய் அவருடைய தூக்குபோணியில் இருந்த உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அவர் மண்வெட்டியை காலால் மிதித்தபடி குச்சியை எடுத்தார் அடிப்பதற்கு. ஆனால் மனம் நெகிழ்ந்துவிட்டது. அவர் என்னிடம் சொன்னார். “தம்பி க்ளக் க்ளக்ன்னு சத்தம் கேட்டுது. அம்புட்டு பசி அதுக்கு. நமக்கு தெரிஞ்ச பசிதானே அதுக்கும் தெரியுது அந்த பசி சத்தத்துக்கு கண்ல தண்ணி வந்து போட்டுது பாத்துக்குங்க. சாப்டுட்டு போ மக்கான்னு சொல்லிட்டேன்”\nஇது தான் குல அறத்திலிருந்து அடுத்த கட்டமாக ஒரு பெரிய அறம் நோக்கி போகும் பயணம். மானுட அறம். உயிர்களைத் தழுவி விரியும் அறம் இது. இன்னொரு நிகழ்ச்சி. அதுவும் அய்யப்பண்ணன்தான். அந்த வருடம் மழை தவறிவிட்டது. அவர் சொன்னார் “எப்படி மழை பெய்யும் மழையை நாம விக்க தானே செய்யுறோம் மழையை நாம விக்க தானே செய்யுறோம்” நான் “என்ன சொல்கிறீர்கள்” நான் “என்ன சொல்கிறீர்கள்\nஅவர் விளக்கினார். உணவுக்காக வாழ்வுக்காக விவசாயம் பண்ணும்போது மழைக்கு நாம் நியாயம் செய்கிறோம். ஆனால் அந்த மழையைப் பயன்படுத்தி விவசாயம் செய்து வணிகப்பொருளாக மாற்றி ரப்பராகவோ இன்னொன்றாகவோ ஆக்கி விற்கும்போது மழையை விற்கிறோம். மழையை விற்றால் மனிதனுக்கும் மழைக்குமான ஒர் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது. எதன் பொருட்டு மண்ணில் விழவேண்டுமோ அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்கிறாய் நீ. விற்க ஆரம்பிக்கிறாய். அதனால் அது பெய்யாது. பெய்யவில்லை என்றால் நீ போய் தெய்வத்திடம் கேட்கக்கூடாது. இது ஒரு அறம். இப்படிப்பட்ட அறங்களால் தான் வாழ்க்கை உருவாகிவந்திருக்கிறது.\nஇதிலிருந்து தான் பெரிய அறங்கள் உருவாகி வந்திருக்கின்றன. சமூக அறம், தவறுகள் சரிகள் சார்ந்த அறங்கள், உருவாகி வந்துள்ளன. ஆனால் திருப்பி திருப்பி நமக்குத் தெரியாத ஒரு விஷயம் இருக்கிறது. ஒரு பேரறத்தான் ஒருவன் தருமத்தின் குரலில் பேசும்போது நம் அன்றாட தர்க்க புத்திக்கு அது அபத்தமாக இருக்கிறது ஆனால் அது சரியாகவும் இருக்கும்.\nஉங்களுக்குத் தெரிந்திருக்கும், இந்தியாவின் மதக்கலவரங்கள் நடந்த காலத்தில் ஒருவன் வந்து காந்தியிடம் சொல்கிறான். ‘ “என் மனைவியையும் நான்கு குழந்தைகளையும் இஸ்லாமியர்கள் கொலை செய்துவிட்டார்கள். நான் ஐந்து இஸ்லாமியர்களைக் கொலை செய்துவிட்டு வந்திருக்கிறேன். இன்னும் கொல்வேன். நீங்கள் என்ன செய்ய முடியும்” என்று. அப்போது காந்தி சொல்கிறார் “இன்னும் நூறு இஸ்லாமியர்களைக் கொன்றாலும் உன் தீ அடங்காது. ஒரு இஸ்லாமியக் குழந்தையை எடுத்து நீ வளர். உன் குழந்தையாக அதை நினை. அப்போது தான் உன்னுடைய தீ அடங்கும்”.\nநடைமுறையில் அபத்தமான ஒரு பதில் அது. ஆனால் அதைவிட சரியான பதில் இருக்கமுடியாது. அவ்வளவுதான் அட்டன்பரோவின் காந்தி சினிமாவில் இக்காட்சி வருகிறது. உண்மையிலேயே அவர் அப்படிச் செய்து பிற்காலத்தில் புகழ்பெற்ற சமூக சேவகராகவ���ம் ஞானியாகவும் அறியப்பட்டார் என்று ஒரு செய்தி உண்டு..\nஎப்போதும் அறத்தின் குரல் கிளம்பி வரும்போது அது சமகால பிழைப்புவாத சிந்தனைக்கும் நாம் யோசித்திருக்கும் நூற்றுக்கணக்கான அன்றாட விஷயங்களுக்கும் முரண்பாடாக தெரியும். கொஞ்சம் பைத்தியக்காரத்தனமாக வீட்டு வாசலுக்குப் பதிலாக கூரையில் ஒரு ஜன்னலைத் திறந்து விட்டதாக தோன்றும். ஏனெனில் அது மிகவும் தொன்மையானது. மிகவும் பழைமையானது. எப்போதாவது நம் புனைகதைகளில் அந்தத் தருணம் வரும்போதுதான் நமக்கு ஒரு மெய்சிலிர்ப்பு வருகிறது.\nநாஞ்சில் நாடனின் ஒரு பிரபலமான கதை உண்டு. இவர் கோவையில் ஒரு பஸ்ஸில் ஏறுகிறார். அந்த பஸ் மானந்தவாடிக்கு போகிறது. அந்த பஸ் ஏறும் காட்சியே அவர் பிரமாதமாக சொல்கிறார். பஸ்ஸில் நூறு பேர்தான் போக முடியுமெனில் முந்நூறு பேர் காத்திருக்கிறார்கள். பஸ் வந்தவுடன் நானூறு பேர் ஏறிவிட்டார்கள். எப்படி ஏறினார்கள் என்று தெரியாது. முழுவதும் ஆட்கள்.\nடிரைவர் வந்து உட்காரும்போதே அந்தக் கூட்டத்தை பார்த்து கடுப்பாகிவிடுகிறான். வண்டியே ஒரு பக்கம் சரிந்திருக்கிறது. அவனே ஒரு பக்கம்சரிந்து உக்கார்ந்துதான் ஓட்டுகிறான். பிறகு கெட்ட வார்த்தையாக திட்டிக் கொண்டே இருக்கிறான். சத்தம் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள் மக்கள்.. எரிச்சலின் உச்சத்தில் அந்த வண்டி போய்க்கொண்டிருக்கிறது. மானந்தவாடியை தாண்டும்போது ஒரு பெரிய மலைப்பாம்பு சாலையை மிக மெதுவாக கடந்து போகிறது. எதையாவது சாப்பிட்டிருக்குமோ அல்லது கர்ப்பிணியோ தெரியவில்லை என்கிறார் ஆசிரியர். மிக மெதுவாக கடந்து போகிறது அது. டிரைவர் வண்டியை நிறுத்திட்டு தலையை வெளியே நீட்டி மலையாளத்தில் ‘ஒந்நு போ மோளே வேகம்’ என்கிறான். மகளே கொஞ்சம் வேகமாப்போ என்று.\nஇந்த இடத்தில் அவன் ஒரு டிரைவராக அல்லாமல் ஒரு ஆதிவாசியாக மாறி பல்லாயிரம் வருட பழமையான ஒரு பண்பாட்டுக்குள்ள போய்விடுகிறான். இந்த மாற்றத்தை இந்த தொன்மையை மாறாத ஒன்றை சுட்டிக் காட்டும்போது தான் இலக்கியப்படைப்புகள் அமரத்துவம் கொள்கின்றன.\nநான் சில ஆண்டுகளுக்கு முன் நமீபியா போயிருந்தேன். என்னை டேவிட் கெம்பித்தா- என்கிற கருப்பினத்தை சேர்ந்த வழிகாட்டி இளைஞன் அழைத்துச் சென்றான். ஓர் இடத்தில் மணல்மேல் ஒரு டிசைனை பார்த்தேன். ”இது என்ன” என்று கே��்டேன். ”இது வைட் லேடி, காட்டுகிறேன்” என்று மணலில் தோண்ட ஆரம்பித்தான். அங்கு எச்சிலால் ஆன ஒரு குழாய் போல மணலுக்குள் இறங்கிச் சென்று அங்கு ஒரு சிறிய குடுவை மாதிரி சென்று முடிந்தது. அதிலிருந்து வெள்ளை நிறத்தில் ஒரு சிலந்தியை எடுத்து எனக்கு காட்டினான். ”இதன் பேர்தான் வைட் லேடி. இவள் இரவில் தான் வேட்டையாடுவாள்.பகலில் உள்ள உக்காந்திருப்பாள். அழகானவள். அதனால தான் இவளுக்கு வைட் லேடி என்று பெயர்” என்று விளக்கம் சொன்னான்.\nகொஞ்ச நேரத்தில் கிளம்பினோம். அவன் அதே ஆழத்திற்கு மண்ணைத் தோண்டி அதைப்போட்டு மண்ணை மூடினான். ”ஏன்” என்று கேட்டேன். “இவளை வெளியே போட்டால் பத்து நிமிஷம் கூட வெயில் தாங்காது. இறந்துவிடுவாள். உள்ளே போட்டால் குளிராக இருக்கும். அங்கு தான் அவள் உயிருடன் இருக்க முடியும்” என்று சொன்னான். நான் சொன்னேன் ”நீங்கள் எல்லாம் வேட்டைக்காரர்கள்தானே” என்று கேட்டேன். “இவளை வெளியே போட்டால் பத்து நிமிஷம் கூட வெயில் தாங்காது. இறந்துவிடுவாள். உள்ளே போட்டால் குளிராக இருக்கும். அங்கு தான் அவள் உயிருடன் இருக்க முடியும்” என்று சொன்னான். நான் சொன்னேன் ”நீங்கள் எல்லாம் வேட்டைக்காரர்கள்தானே இதைக் கொன்றால் உங்களுக்கு என்ன இதைக் கொன்றால் உங்களுக்கு என்ன\nஅவன் சொன்னான். ”அதை நான் சாப்பிட முடியும் என்றால் ஒன்றுமில்லை. வெறுமே கொன்று போட்டுவிட்டு போவதை ஒரு ஆப்பிரிக்க பழங்குடி செய்யக்கூடாது”. அதைக் கொன்று போட்டுவிட்டு போவதற்கு வெள்ளைக்காரர்கள், இந்தியர்கள் போன்ற நாகரீக மனிதர்களால் தான் முடியும். அவர்களால் முடியாது. அவர்களுடையது பல்லாயிரம் வருடத் தொன்மைகொண்ட வேட்டைப்பண்பாடு.\nநெடுங்காலமாக ஒரு பண்பாட்டிலிருந்து நாம் விலகி விலகி வந்துவிட்டோம். மீண்டும் குல அறத்திலிருந்து நாம் பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதுதான் அறம் என்பதின் அடிப்படை. இங்கிருந்துதான் அறம் தொடர்பான எல்லா வார்த்தைகளும் வந்திருக்கிறது இங்கிருந்து தான் எல்லாமே தொடங்குகிறது. அறம் வலியுறுத்தல் என்ற பெயரில் வள்ளுவர் எழுதிய எல்லா பாடல்களையும் இன்றைய நவீன மாணவனுக்கு சொல்லி புரியவைப்பது கடினம் ஆனால் ஒரு பழங்குடியிடம் சொல்லிபுரியவைப்பது சுலபம்.\nவிசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே\nமிக சாதாரணமாக பொருள் அளி���்கும் ஒரு குறள் அது. ஆனால் விசும்பு என்பது வானம் அல்ல. பெருவெளி. ஸ்பேஸ். அது கனிந்துவிழுந்தால்தான் பசும்புல். உணவின் முதல் வடிவம் உருவாகிறது. புல் என்பது ஜடப்பொருள் உனவாகும் முதற்பரிணாமம். அன்னத்தின் கண்கண்ட வடிவம். ஆகவே தான் புல் வணக்கத்துக்குரியதாக வேதத்தில் சொல்லப்படுகிறது. ஏனெனில் நெல்லும் ஒரு வகையான புல்தான். இந்த பூமியை முழுக்கத் தழுவியிருக்கும் ஒன்று புல். எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மோசமான இடத்திலிருந்தும் புல் வந்துவிடும். புல்லில் இருந்து தான் அனைத்தும் ஆரம்பிக்கிறது. ஒன்று புல்லை சாப்பிடுவோம். அல்லது புல்லை சாப்பிடுவதைச் சாப்பிடுவோம். அது முளைக்க விசும்பிலிருந்து ஓர் ஆணை வரவேண்டும். அய்யப்பண்னன் சொன்னது அதுதானே\nஅறம் என்கிற வார்த்தையை தமிழில் எப்படியெல்லாம் பயன்படுத்தியிருக்கிறோம் என்று பார்த்தால் அது மாறிக்கொண்டு வருவதைப்பார்க்கலாம். சங்க காலத்து அறம் என்பது பொதுவாக ஒரு குடியோ ஒரு குடும்பமோ மரபுக்கடமையாகக் கொள்ளும் ஒன்றைத் தான் சுட்டிக் காட்டுகிறது. இல்லறம், துறவறம் என அறங்கள் இரண்டு. அதன் பிறகு பௌத்தம் வந்தது, சமணம் வந்தது. அவர்கள் அறம் என்பதை பிரபஞ்ச அறமாக மாற்றினார்கள். இங்கிருக்கும் ஒரு பசும்புல்லில் இருந்து விசும்பை திறந்து காட்டினார்கள். அதன் பின் அறம் என்பது மிகப்பெரிய வார்த்தை. அது பிரபஞ்ச நெறி.\nஅரசியல் பிழைத்தோர்க்கு கூற்றாக வரும் அறம் ஒன்று உண்டு என்று இளங்கோவடிகள் சொல்கிறார். அந்த அறம் எளிய குடியறம் அல்ல. அது கற்பறமோ துறவறமோ போரறமோ அல்ல. அது பெரிய எழுத்து அறம். எந்த மனிதரும் இங்கில்லாவிட்டால்கூட அது இங்கிருக்கும். அனைத்தும் மாறும்போதும் மாறாத நெறியாக நடுவே திகழும் அதைத்தான் பௌத்தம் தர்மம் என்ற சொல்லில் சொல்கிறது. பாலி மொழியில் தம்மம்.\nஅதை எப்படி விளக்கலாம் என்றால், ஒரு தீ தீயாக இருப்பதை தீத் தன்மை என்று சொல்லலாம். அது அதன் தர்மம். தண்ணீர் தண்ணீர்த் தன்மையோடு இருப்பது தண்ணீரின் தர்மம். இப்படி கோடானுகோடி தர்மங்கள் இந்த பூமியில் இருக்கின்றன. ஒரு புழுவுக்கும் புழுவுக்குமான தர்மம் இருக்கிறது. இந்த அத்தனை அறமும் தனித்தனியாக தெரிவது நாம் அவற்றை பிரித்துப் பார்ப்பதனால்தான். நாம் இல்லையென்றால் இவையெல்லாம் சேர்த்து ஒரு ஒற்றை அறம் தான். அதுவே மகாதம்மம். பேரறம்\nஅந்த அறத்தைதான் வள்ளுவர் சொல்கிறார். அந்த அறத்தைதான் இளங்கோ சொல்கிறார். அந்த அறத்தைதான் இன்னும் பிரம்மாண்டமான வடிவமாக கம்பன் சொல்கிறான். அறத்தின் மூர்த்தியான் என்று ராமனை ச் சொல்கிறான். அறம் ஒரு மனிதனாக வருமென்றால் அது இவன் என்று சொல்கிறான். ’அறம் பின் இரங்கி ஏக’ என்கிறான். அவன் நடந்து போனால் அழுதபடி அறம் பின் செல்கிறது. அப்படிப்பட்ட அறத்தை தொடர்ந்து வலியுறுத்தி பெரிதாக்கி நமக்கு அளித்திருக்கிறார்கள்.. குல அறத்திலிருந்து, சமூக அறத்திலிருந்து, ஒரு பேரறம் நோக்கிப் போகும் பெரும் பயணம் ஒன்று நம் பண்பாட்டில் நமக்குக் காணக்கிடைக்கிறது.\nஅறம் என்பது ஏற்கப்படுவது. ஆனால் என்றுமே அதன் துலாமுள் நிலையற்றுமிருக்கிறது. ஏனென்றால் வாழ்க்கை பெரும் பெருக்கு. அந்த அறச்சிக்கல்களைத்தான் பெரிய படைப்புகள் எப்போதும் கையாள்கின்றன.. நான் விரும்பி சொல்லும் ஜெயகாந்தன் கதை ஒன்று உண்டு. ”நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ” என்ற கதை.\nஅதில் கணவர் கிட்டத்தட்ட தியாகராஜ சுவாமிகள் போன்ற ஒருவர். உஞ்சவிருத்தி செய்து வாழ்பவர். மறுவேளைக்கு உணவை வைத்துக்கொள்ளாதவர். இசையையும் பக்தியையும் தன்வாழ்க்கையாகக் கொண்டவர். அவருக்கு ஒரு மனைவி. அவள் கணவனது நலம் மட்டுமே நாடும், கணவனுக்கென்றே வாழும், அந்தக்காலத்துப் பதிவிரதை. ஆனால் அவளுக்குள் ஒரு சந்தேகம் இருந்துகொண்டே இருக்கிறது. ’இவர் இறந்துபோனால் யாரும் என்னை பார்க்க மாட்டார்கள். இவர் இருக்கிற வரை நான் இவரை நம்பி இருந்துவிடுவேன். நாளைக்கு இவர் இறந்து போனால் இப்பேர்ப்பட்ட மகானுடைய மனைவி போய் கையேந்தினால் பிச்சை எடுத்தாள் என்று ஆகிவிடக்கூடாது. இதுவும் இவரே நாளைக்கு படுத்துட்டார் என்றால் இவருக்கு ஒரு மருந்து வாங்கிக் கொடுக்கக்கூட இவர்கள் யாரும் வரமாட்டார்கள்.. அப்போது அவருக்காக நான் கையேந்தினால் அது இன்னும் அவமானம். அப்போது என்ன செய்வது’.\nஅவள் ஒரு லாட்டரி சீட்டு எடுக்கிறாள். அதற்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு விழுகிறது. லாட்டரிச்சீட்டை எடுத்துக் கொண்டு போய் கணவனிடம் கேட்கிறாள். இதை ”நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ”. அவர் சொல்கிறார். ”நீதானே ஆசைப்பட்டு வாங்கினே”. அவர் சொல்கிறார். ”நீதானே ஆசைப்பட்டு வாங்கினே நேக்கு ஒண்ணும் வேண்டாம். நீயே வ���ச்சுக்கோ” அவள் திகைத்துவிடுகிறாள். “உங்களுக்கு இல்லாத ஒண்ணை நான் வெச்சுக்க முடியாது. நான் வாங்கினதே உங்களுக்கும் சேர்த்துதான். நீங்க வேண்டாம்னு சொன்னா நான் வெச்சுக்க மாட்டேன்.” அவர் இயல்பாக ”சரி அப்ப கிழிச்சு எறிஞ்சுடு” என்கிறார். அவள் பதைப்புடன் ”அது எப்படி கிழிச்சு எறியறது நேக்கு ஒண்ணும் வேண்டாம். நீயே வெச்சுக்கோ” அவள் திகைத்துவிடுகிறாள். “உங்களுக்கு இல்லாத ஒண்ணை நான் வெச்சுக்க முடியாது. நான் வாங்கினதே உங்களுக்கும் சேர்த்துதான். நீங்க வேண்டாம்னு சொன்னா நான் வெச்சுக்க மாட்டேன்.” அவர் இயல்பாக ”சரி அப்ப கிழிச்சு எறிஞ்சுடு” என்கிறார். அவள் பதைப்புடன் ”அது எப்படி கிழிச்சு எறியறது மகாலட்சுமி இல்லையா” என்கிறாள். ”சரி ஏதாவது பண்ணு” என்று அவர் சென்று விடுகிறார்.\nகதைமுடிவில் அவள் திரும்பி நம்மிடம் கேட்கிறாள் ”நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ”. இதில் இரண்டுமே அறம் தான். ஒன்று வான்பறவைகள் போல தெய்வத்தை நம்பி வாழ்பவனின் அறம். இன்னொன்று அக்கறையான குடும்பப்பெண்ணின் அறம். இந்தக் குரலை இந்தச் சிக்கல்களைத்தான் பெரிய படைப்புகள் தொடந்து கையாண்டு கொண்டிருக்கின்றன.\nகுஷி நகர் என்று ஒரு இடம் இருக்கிறது நேபாளத்துக்குள், உத்தரகண்ட் அருகே. அங்கே நெடுங்காலத்துக்கு முன்னால் ஹரிபாலசுவாமி என்ற புத்த பிக்ஷு புத்தரின் பரிநிர்வாணத்தை ஒரு சிலையாக வடித்திருக்கிறார். புத்தர் தலைக்கு கைவைத்து கால் நீட்டி மரணமடைந்தார். அந்த சிலை பிறகு மகாதர்மத்தின் வடிவமாக கருதப்பட்டது. அது அறப்பேருடல், தர்மகாயம்.\nதேரவாத பௌத்தர்களுக்கு உருவ வழிபாடு தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் மகாயான பௌத்தர்களை பொறுத்தஅளவில் உருவ வழிபாடு செய்யலாம். புத்தரை அல்ல. புத்தரின் உடம்பை மகாதர்மமாக உருவகித்து விழிபடலாம். இந்தப் பிரபஞ்சத்தை ஆளும், பல கோடி கரங்களால் இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொன்றையும் ஆற்றும், செயல்களின் மையநெறியாகத் துலங்கும் அந்த மகாதர்மத்தின் வடிவமாக புத்தரை வழிபடலாம்.\nநான் பலவருடங்களுக்கு முன்பு குஷி நகருக்குச் சென்று அந்த சிலையைப் பார்த்தேன். அப்போது எனக்குத் தெரிந்தது, என் பாட்டி நெடுங்காலத்துக்கு முன் விஷ்ணு படுத்திருக்கும் அந்த தோற்றத்தை பார்த்து மகாதர்மம் என்று ஏன் சொன்னார் என்று.\nJun 29, 2015 - டொரெ���்டோ மெட்றாஸ் கலை கலாச்சாரக் கழகத்தில் ஆற்றிய உரை\nஉலகின் முதல் மொழி தமிழா\nஉலகின் முதல் மொழி தமிழ் என்றும் உலகின் முதல் இனம் தமிழ் இனம் என்றும் நம்மிடையே அடிக்கடிக் குரல்கள் எழுகின்றன. இது உண்மையாக இருந்தால் மகிழ்ச்சி அடையப்போகும் முதல் மனிதன் நான்தான். ஆனால் அறிவியல்பூர்வமாகப் பார்க்கும்போது இதில் சற்றும் உண்மை இல்லை என்பதுதான் நிஜம். உலகின் முதல் மொழி எது என்ற ஆராய்ச்சியை மொழி அறிவியலாளர்கள் கிட்டத்தட்ட விட்டுவிட்டனர். கண்டுபிடிப்பது சாத்தியமே இல்லை என்ற நிலைக்கு வந்துவிட்டது.\nகிடைத்திருக்கும் சான்றுகளில் சுமேரிய மொழிக்கான சான்றுகள்தான் மிகவும் பழமையானது (கி. மு. 2900). இதனால் சுமேரிய மொழிதான் பழமையான மொழி என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. மற்ற மொழிகளுக்கு இதைவிட பழமையான சான்றுகள் கிடைக்கவில்லை. உலகில் தொன்மையான ஒருசில மொழிகளில் தமிழும் ஒன்று. ஆனால் உலகிலேயே மிகவும் தொன்மையான மொழி தமிழ் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத கூற்று. சமஸ்கிருதம்தான் தொன்மையான மொழி, கிறேக்கம்தான் தொன்மையான மொழி என்று யாராவது நம்மிடம் சொன்னால் நமக்கு எவ்வளவு எரிச்சலாக இருக்கும். அதே போல்தான் தமிழ்தான் உலகின் தொன்மையான மொழி என்றால் மற்ற மொழியைச் சேர்ந்தவர்களுக்கு எரிச்சலாக இருக்கும். சமஸ்க்ருதம் நவீன கிரேக்கம், சீனம், பாரசீகம் போன்ற மொழிகளைச் சேர்ந்த பலரும் இதேபோல்தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சென்னையில் நான் சந்தித்த ஈரானியர் ஒருவர் உலகின் முதல் மொழி பாரசீகம்தான் என்றும் உலகின் எந்த மொழி அழிந்தாலும் பாரசீகம்தான் அழியாமல் இருக்கக் கூடிய ஒரே மொழி என்றும் என்னிடம் கூறியபோது எனக்குத் தோன்றியது இதுதான் 'கிணற்றுத் தவளைகள் தமிழுக்கு மட்டும்தான் சொந்தமா என்ன' என் கிணறுதான் உலகிலேயே பெரிய கடல் என்று சொல்லும் தவளைகள் ஒவ்வொரு மொழியிலும் இருக்கவே செய்கிறார்கள். இந்தத் தன்மைக்கு ethnocentirism அதாவது இனமைய வாதம் என்று பெயர். இதுதான் மற்ற மொழிகளையும் இனங்களையும் அடிமைப்படுத்துவதற்கும் அழிக்க நினைப்பதற்கும் அடிப்படை. ஆரிய இனம்தான் உலகின் உன்னத இனம் என்ற ஹிட்லரின் எண்ணம் கோடிக்கணக்கிலான உயிர்களைக் (குறிப்பாக யூதர்களை) காவுவாங்கியது. அப்படிப் பாதிக்கப்பட்ட யூதர்களே இன்று பாலஸ்தீன மக்களை அழிப்பவர்களாக மாறிவிட்டனர். சிங்களவர்கள்தான் உயர்ந்தவர்கள், தமிழர்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் இலங்கையில் இனப் படுகொலைக்கு வழிவகுத்தது. வரலாறு முழுக்க இதுபோல் எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன. தமிழ் இனமும் அது போன்ற இனமைய வாதத்திற்கு அடிமையாக வேண்டாம்.\nஉலகில் உள்ள மொழிகளிலேயே தமிழ்தான் தொன்மையானது, சிறந்தது என்றெல்லாம் சொல்ல நாம் உலகின் அத்தனை மொழிகளையும் கற்றாக வேண்டும். அது சாத்தியமல்ல. அவரவருக்கு அவரவர் மொழி சிறந்தது. தமிழின் சங்க இலக்கியம் உட்பட பழந்தமிழ் இலக்கியங்களைப் படித்துக்கொண்டிருப்பவன் என்கிற முறையிலும் உலகின் பிற மொழி இலக்கியங்களை ஆங்கிலம் வாயிலாகப் படித்துக்கொண்டிருப்பவன் என்கிற முறையிலும் என்னால் தமிழ் இலக்கியத்தைக் குறித்து மிகவும் பெருமை கொள்ள முடியும். வெறுமனே உணர்ச்சிவசப்பட்டு 'கல் தோன்றி மண் தோன்றக் காலத்து...' என்று சொல்லிக்கொண்டிருக்கும் நண்பர்களில் பலர் பழந்தமிழ் இலக்கியத்தை சிறிதளவுகூட வாசிக்கவில்லை என்பதுதான் உண்மை (பள்ளிப் பருவத்தில் மனப்பாடப் பகுதியில் அர்த்தம் தெரியாமல் மக்கப் பண்ணியதோடு பலருக்கும் பழந்தமிழ் இலக்கியத் தொடர்பு முடிந்துவிட்டது.) பழந்தமிழ் இலக்கியத்தை வாசியுங்கள். நம் சிற்பக் கலைகளின் பெருமையைப் பற்றி நேரே சென்று பார்த்து அறியுங்கள். அப்போது பெருமை கொள்ளுங்கள். அதில் ஓர் அர்த்தம் இருக்கும். கூடவே பிற மொழிகளின் வளத்தையும் சிறப்பையும் உரிமையையும் அங்கீகரியுங்கள். தமிழ் எவ்வளவு பழமையான மொழி என்பதைவிட தமிழ் எவ்வளவு காலம் வாழப் போகிறது என்பதுதான் தமிழுக்கு முக்கியம். அதுதான் எனது பிரதானமான அக்கறை. என்னைத் தமிழ்த் துரோகி என்றழைக்கப் போகும் நண்பர்களுக்கு: தயவுசெய்து அறிவியல் பூர்வமாக இதைப் பாருங்கள்.\nமனித இனம் எங்கு தோன்றியது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஆப்பிரிக்காவில்தான் உலகின் முதல் மனித இனம் தோன்றியது. சந்தேகம் இருப்பவர்கள் தயவுசெய்து மரபணு விஞ்ஞானிகளிடம் கேட்டுத் தெளிந்துகொள்ளவும். தயவுசெய்து உங்கள் முடிவுகளுக்கு இலக்கியத்தை ஆதாரமாகக் காட்டாதீர்கள்.\n(உலகின் முதல் மொழி தமிழ் என்றும் உலகின் முதல் மனிதன் தமிழன் என்றும் facebookஇல் அடிக்கடி போடப்படும் வெற்றுக் கூச்சலுக்கு நா��் அளித்த எதிர்வினை)\nதமிழ் இலக்கியங்களில் சில 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கி.மு 300-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவைகளாகும். இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 100,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 55,000 க்கும் அதிகமானவை தமிழில் உள்ளன. பனையோலைகளில் எழுதப்பட்டு அல்லது வாய்மொழி மூலம் வழிவழியாக பாதுகாக்கப்பட்டுவந்ததால் இது மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட் சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கும், கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கிமு 200 அளவில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியை கிமு 500 அளவுக்கு முன் தள்ளியுள்ளன.பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க காப்பியம்இ கி.பி 200 - 300 காலப்பகுதியைச் சேர்ந்த சிலப்பதிகாரம் ஆகும்.\nஇந்தியாவை பொறுத்தவரை சிந்துவெளி நாகரீகம் மிகவும் பழமையானது என்கிறது வரலாறு.அதற்கெல்லாம் முன்தோன்றிய மூத்த நாகரீகம் தமிழனின் நாகரீகம். இதற்கான ஆதாரங்களைத் தான் கடல் கொண்டு விட்டது.\nசேர, சோழ, பாண்டியர்கள் ஆண்ட நிலப்பரப்பு முழுதும் தமிழ் மொழிதான் வழக்கு மொழியாக நிலவியது. சேரன் செங்குட்டுவனும் சிலப்பதிகாரம் படைத்த இளங்கோவடிகளும் பேசியதும் எழுதியதும் தமிழ்தான். சென்னைத் தமிழ், திருநெல்வேலித் தமிழ் போல வட்டாரத் தமிழ் பாணி மாறுபட்டிருக்கலாமே தவிர, மொழி ஒன்றுதான்.\nகுமரி கடலின் அடியில் உள்ள லெமூரியா கண்டம் என்ற குமரிக் கண்டத்தில் தான் உலகின் முதல் மனிதன் தோன்றினான். லெமூர் என்றால் குரங்கிற்கும் மனிதனுக்கும் இடைப்பட்ட பரிணாம வளர்ச்சி என்று பொருள். ஆக உலகின் முதல் பரிணாம வளர்ச்சி குமரிக் கண்டத்தில் நடந்திருக்கிறது.\n49 ஆயிரம் சதுர மைல் என்கிறார்கள்.பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவை��ும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திலு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு. தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக் கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.\n1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு\n2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா\n3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா\n4. தொலை கிழக்கில் – சீன நாடு\n5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்\n6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்\nஇம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.\nஆஸ்திரேலியா, சாலித்தீவையும், தென்னாப்பிரிக்காவையும் தன்னுடன் இணைத்துக் கொண்டிருந்த நாடே “குமரி கண்டம்” என்கிறார் திரு. தேவநேயப்பாவாணர். இக்கண்டத்தில் தோன்றியவன் தான் “மாந்தன்” இவனை குமரிமாந்தன் என்பர். இவனுடைய நிலை மொழியற்ற ஊமையர் நிலை தோரா. கிமு.500000-100000 வரையாகும்.\nதமிழ் தான் உலகின் முதல் மொழி....\n65 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்கவில்தான் முதல் மனிதன் தோன்றி இருக்கக் கூடும் என்று வேறு\nசில ஆராய்ச்சித் தகவல்கள் கூறு கின்றன .\nநக்கீரர் “இறையனார் அகப்பொருள்” என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென்மதுரையில்” கி.மு 4440இல் 4449 புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், “பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்” ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன. இரண்டாம் தமிழ்ச் சங்கம் “கபாடபுரம்” நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது.\nஇதில், “அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் “தொல்காப்பியம்” மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய “மதுரையில்” கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் ���டத்தப்பட்டது. இதில், “அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.\nதிருவனந்தபுரம் அனந்தபத்மனாபசாமி ஆலயத்துக்கு அடியில் சில சுரங்கங்கள்\nஉலகின் முதல் மொழி எது\nஉலகின் முதல் குரங்கு தமிழ்க் குரங்கே என நிரூபிப்பதற்காக நண்பர் ஒருவர் கடுமையான ஆராய்ச்சியில் மூழ்கியிருக்கிறார். என்னோடு பணியாற்றுகிறார் அவர். வயதிலும் பெரியவர்.\n“உங்க ஆராய்ச்சியோட நோக்கம் என்ன\nஅதற்கு அவர் சொன்ன பதிலைச் சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன்.\n”ஆதி காலத்தில் திராவிடர்கள், அதாவது தமிழர்கள், சுமேரியாவுக்கு, பாபிலோனாவிற்கு, எகிப்திற்கு மற்ற பிற தேசங்களுக்கும் பரவினார்கள். அதன் பிறகு ஆரியர் வருகை. என்னைப் பொருத்த வரைக்கும் ஆரியர்களும், திராவிடர்களும் ஒன்று தான். ஆகவே நாம் அனைவரும் ஒருவரே. அதாவது திராவிடர்கள் இங்கேயே ஆஃப்ஷோரிலேயே வேலை செய்து கொண்டிருக்கும் ஆட்கள் மாதிரி. ஆரியர்கள் ஆன்சைட் அசைன்மெண்ட் போயிட்டு ரிட்டர்ன் ஆகிறவங்க மாதிரி. என்ன ஆயிரக்கணக்கான வருஷம் முன்னாடியே ஆன்சைட் போனதால கொஞ்சம் ஒஸ்தியா தெரியறாங்க. மத்தபடி ஆர்யா உதடு, டிராவிட் உதடு, டிம்பிள் கபாடியா உதடு எல்லாமே ஒன்னு தான்.\nஹரப்பா, மொகஞ்சதாரோ எல்லா எடத்திலும் இருந்தது நாமதான். நாமன்னா எல்லோருந்தான். அலெக்சாண்டர் போரஸ் கிட்ட என்ன பாடுபட்டான் தெரியும்ல இப்ப என்ன ஆச்சு ஏன் நம்மால எதையும் சாதிக்க முடியல கடந்த 200 வருசத்துல எந்தக் கண்டுபிடிப்பையுமே நாம செய்யல. ஏன் கடந்த 200 வருசத்துல எந்தக் கண்டுபிடிப்பையுமே நாம செய்யல. ஏன் எதனால ஏன்னா நாம சாதியால பிளவுண்டிருக்கிறோம். வெளி சக்திகளோட சண்டை போடறதுக்குப் பதிலா நமக்குள்ளையே சண்டை போட்டுக்கறோம். அலெக்சாண்டரை எதுத்து நின்ன நாம ஏன் மொகல்ஸ் கிட்ட, பிரிட்டிஷ்காரன் கிட்ட எல்லார் கிட்டையும் தோத்தோம் நம்ம வீரம் எல்லாம் எங்கே போச்சு நம்ம வீரம் எல்லாம் எங்கே போச்சு\n”ஸார் நான் ஏழம் அறிவு பாத்துட்டேன்.” சொல்லும் போது சிரிக்காமலிருக்க இயலவில்லை.\nஅவருக்கும் சிரிப்பு வந்தது. ஆனாலும் தொடர்ந்தார்.\n”இந்த உண்மையை எல்லோருக்கும் விளக்கணும்.”\n“நாம எல்லாம் ஒன்னு தான். நமக்குள்ள வேறுபாடு இல்லை அப்படீன்னு சொல்லி ஜாதியை ஒழிக்கணும். அதை மட்டும் செஞ்சுட்டா இந்தியாவை மேலே தூக்கிறலாம்.���\n”நம்ம ஊர்ல ஒருத்தன் மதம் கூட மாறிடலாம். ஆனா ஜாதியை மாத்த முடியாது தெரியும்ல மதம் சட்டை மாதிரி பாஸ். எப்ப வேணா கழட்டிக்கலாம். ஆனா ஜாதி தோல் மாதிரி. உரிச்சுத்தான் எடுக்கணும்”\nமனிதர் ஒத்துக்கொள்வதாக இல்லை. கிறிஸ்துவர்களில் ஜாதி இருப்பது தெரியும். முஸ்லிம்களில் ஜாதி இல்லையென்றார்.\n“அப்ப நாமெல்லாம் முஸ்லிமா மாறிடலாமா\n“நான் சொல்றது உங்களுக்குப் புரியல. இப்ப வேற மதத்துல இருந்து இந்து மதத்துக்கு கன்வெர்ட் ஆக முடியாது தெரியும்ல உங்களுக்கு. அப்படி கன்வெர்ட் ஆனா அவனுக்கு என்ன ஜாதி கொடுப்பீங்க\n“சரி உங்க ஆராய்ச்சியில எதை அடிப்படையா வெச்சு முடிவு செஞ்சிருக்கீங்க Some hypothesis, inference or evidence\nஉலகின் முதல் மொழி தமிழ்.. முதல் மனிதன் தமிழன். முதல் குரங்கு தமிழ்க் குரங்கு என தர்க்க ரீதியில் நிறுவ முயன்று கொண்டிருக்கிறார் இவர்.\nமேற்சொன்ன உரையாடலை நான் சும்மா அடிச்சு விடுவதாக நீங்கள் நினைத்தால் இந்த லிங்கை ஒரு நிமிடம் பார்த்து விடுங்கள்.\nஇப்போது உங்களுக்கு விஸாகனைப் பற்றியும் ஓரிரு வரிகள் சொல்ல வேண்டும். பல வருடங்களுக்கு முன் யாழ்ப்பாண பலகலைக் கழகத்தில் லெக்சரர் வேலை பார்த்து வந்தாராம். போரின் உக்கிரத்தில் பல ஆண்டுகளுக்கு முன் நாட்டை விட்டு வெளியேறி லண்டனில் வசித்து வருகிறார். அங்கே National Archives அமைப்பில் பணியாற்றி ஓய்வும் பெற்று விட்டார்.\nஅவருக்கும் இந்த மாதிரி வினோதமான ஒரு ஆசை. வாழ்நாள் ஆசை. என்னவோ DNA குறித்தெல்லாம் எழுதி தமிழரும், சிங்களரும் ஒன்றே என்ற முடிவைச் சொல்லி அவரே காசு செலவழித்து சுமார் 80 பக்க சைஸில் ஒரு புத்தகம் போட்டார். தான் இந்த பூமியில் வாழ்ந்து விட்டுப் போனதன் நினைவாக, நம்ம எலந்தக் காட்டு அய்யன் மயில் கெண்டையின் வரலாற்றைஎழுதிட உயிரைக் கையில் பிடித்திருந்தது போல தன்னளவில் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்க முனைந்திருக்கிறார். இதை நீங்க சிங்களவர்களுக்குத் தானே பரப்பணும் என நினைத்துக்கொண்டு ”பொறவு எதுக்கு சண்டை” என்று திருப்பிக் கேட்டால் எனக்கு சரியாக விளங்கிக் கொள்ள ஏலலை என்பார்.\nInference மூலம் உலகின் முதல் மொழி என நிறுவ முயலும் நண்பரும் விரிவாக எழுதி வருகிறாராம். புத்தகமாக வெளியிட வேண்டுமென்றார். எது சுலபமான வழியெனக் கேட்டார்.\nசத்தியமாக இதைச் சொல்லும் போது நான் சிரிக்கவில்லை.\nபார��ஸி – ரிக் வேதம் – சுடலை ( சுடர் ) மாடன்\nபார்ஸி – ரிக் வேதம் – சுடலை ( சுடர் ) மாடன் , இவர்களுக்கான பொதுமை என்ன \nபார்ஸிக்கள் சொராஸ்டிரிய மதத்தை பின்பற்றுகிறவர்கள். டாடா, கோத்ரேஜ், வாடியா ( Bombay Dyeing ) இந்த வகுப்பினர்.\nரிக் முதல் வேத வழிபாட்டு சாசனம்.பொதுவாக பிராமணர்களுடையது என எண்ணம்.\nசுடலை ஆதி தமிழ் வழிபாடு.\nஇவை எல்லாமே அக்னியை ( தீ ) தெய்வமாக கொண்டன. ஒவ்வொரு சுடலையும் ஒரு வேத அத்தியாயமே.\nஅக்னி, இந்திரா, பிரம்மா, இரட்டையரான அஸ்வினி குமாரர்கள் எல்லாமே சுடலை, சுடலைதான்.\n‘அந்தக் கையால இல்ல, வலது கையால கொடு’\nஇதை நீங்கள் சில சமயம் கேட்டிருக்கலாம், அல்லது உங்களுக்கே சொல்லப்பட்டிருக்கலாம்.வலது கை ஏன் உசத்தி, இடது கை ஏன் உசத்தி இல்லை இதன் பின்னால் ஆயிரம் ஆண்டு வரலாறு உள்ளது. கி.பி. 1000 – ல் பிராமணர்களால் ஏற்படுத்தப்பட்ட வலங்கை இடங்கை குழுக்களும், அதனால் ஏற்பட்ட சண்டைகளுமே இதன் மூலாதாரம்.\nதமிழர் சிற்ப , கட்டிட, நெசவு , தச்சு, ஆபரண, வேளாண்மை, நாவாய் கட்டுதல், இசை நடன கலைகளில் மிகச்சிறந்து விளங்கினர். தஞ்சை பெரிய கோவிலும், கல்லணையும், மதுரை மீனாட்சி கோவிலும், மாமல்லபுரமும், பட்டாடைகளும் சிறந்த சாட்சிகள்.\nவேளாளரும், கம்மாளரும், அந்தணரும் மற்ற குலங்களும் ஒன்றிலிருந்து மற்றது உசத்தி எனவோ, வரிசைக்கிரமமாக பிரிக்கப்பட்டிருந்ததாவோ தகவல் இல்லை. பிராமணர்கள் இருந்த போதிலும், எல்லோருக்கும் மேல் என எந்த தடயமும் இல்லை.\nபொதுவாக விவசாயம் செய்பவர்களே சமூகத்தில் முதலிடம் பெற்றிருந்தனர். சோழ காலத்தில் கட்டிட கலைக்கு மிக முக்கியம் தரப்பட்டு, எங்கும் கோவில்களும், விகாரங்களும் கட்டப்பட்டன. இதனால் தச்சு வேலை செய்பவர்கள் ராஜமரியாதை பெற்றனர். இது சமூகத்தில் சிறுசிறு சலசலப்புகளை உருவாக்கி கொண்டிருந்தது.\nஅருள்மொழித்தேவன் என்ற இராஜராஜன் சாளுக்கிய, கலிங்க, வங்க நாட்டை வென்று ஏராளமான பிராமணர்களை பிடித்து வந்தான். அதில் ஒருவர், விஷ்ணு சர்மா. தன்னுடைய பேச்சாலும், சின்ன சின்ன தந்திரங்களாலும் தன்னை ராஜ குருவாக நியமித்துக் கொண்டார். அவருடைய சூழ்ச்சியில் உருவானதே வலங்கை இடங்கை குழுக்கள். வேளாளர்கள் மற்றும் அவர் சார்பானவர்களை வலங்கையாகவும், ஏனையோரை இடங்கையாகவும் தமிழ்க் குலங்களை இரண்டாக்கினார். அப்போதிருந்த 198 குலங்களில், 98 குலங்களை வலங்கையாகவும், 98 குலங்களை இடங்கையாகவும் ஆகின. ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனி சடங்குகள், உரிமைகள், இலச்சினைகள், கொடுக்கப்பட்டன.\nவலங்கைக்கு அதிக சலுகைகள் வழங்கி மற்றவர்களை கொதிப்படையச்செய்து சண்டை, சச்சரவை மேலும் பெரிதாக்கியும், மற்றும் இடங்கைக்கு வேறு சலுகைகள் வழங்கி வலங்கைக்கு எதிராக சண்டையிடச் செய்தும், தன்னை சமூக நீதிமானாக நடுநிலைவாதியாகவும் காட்டிக் கொண்டு சமூகத்தை தன் வயப்படுத்திக் கொண்டார்.\nஇதுவே தமிழ் குலத்தின் சாதிய வரலாறு.\nசெருப்பு அணிவது, வாசலின் அளவு, சீலை தோளில் போடுவது, குடை பிடிப்பது போன்ற உரிமைகளை ராஜகுருவையும், அவருடன் இருந்தவர்களும் தீர்மானித்தனர். ஒரே சாதியைச்சார்ந்த ஆணும் பெண்ணுமே வேறுவேறாக்கப்பட்டனர். அண்ணனும் தம்பியும், மாமனும் மச்சானும் வேறுவேறாக்கப்பட்டனர். தமிழ் குலத்தை சின்னாபின்னமாக்க வழிவகுக்கப்பட்டது.\nராஜகுருவையும், அவரை மதித்தவர்களும், வேண்டப்பட்டவர்களும் ஒரே தொழிலில் இருந்த குலங்களை கூட ( உதாரணமாக, செட்டியார் ) இரண்டாகப் பிரித்தனர். வெள்ளாளச்செட்டி வலங்கையாகவும், பேரிசெட்டி இடங்கையாகவும் ஆக்கப்பட்டன. இருவருக்கும் வேறுவேறு தெருக்கள், குலப்பட்டம், செருப்பு, விருதுகள் கொடுக்கப்பட்டன.\nபள்ளி ( பெண்கள் )\nபள்ளி ( ஆண்கள் மட்டும் ), பள்ளர்\nஇவ்வாறு பிரிக்கப்பட்ட என் தமிழினம், இன்றும் தனக்குள்ளேயே ‘ நீ என் முன்னால் செருப்பணிய கூடாது’, ‘நீ என் தெருவில் வரக்கூடாது’, சொல்லிக் கொண்டு சண்டையிட்டுக் கொண்டிருக்கிறது.\nபிராமணர்கள் வீட்டு வழக்குச்சொற்களில் சில..\nஆத்துல ( வீட்டில ) – இது அகம் என்ற தூய தமிழ்ச் சொல்லின் திரிபே .அகத்துல ( திரும்பத் திரும்பச் சொல்லி பாருங்கள் ) -> ஆத்துல.\nஆம்படையான் ( வீட்டுக்காரன் – Husband ) - இது அகம் உடையான் ( Husband ) என்ற தூய தமிழ்ச் சொல்லே. அகமுடையான் -> ஆம்படையான்\nநாத்தனார் ( sister-in-law ) – இது நா-துணை ( பேச்சுத் துணை or சொல் துணை ) ஆனவர் என்பதின் திரிபே..நா-துணை-ஆர் -> நாத்தனார்.\nநாகரிக மேம்பாட்டில், வாழ்க்கையுடன் மிக நெருக்கமான சொற்களை தமிழில் கொண்டவர்கள் , தங்களை ஆரியராக சொல்வதில் ஒரே ஒரு உண்மை மட்டுமே இருக்க முடியும்,\nதமிழே ஆர்யம், தமிழனே ஆரியன்.\nமற்ற எல்லாமே, அறிஞர் அண்ணா சொல்படி, ஆரிய மாயை.\nRE: திருவனந்தபுரம் அனந்தபத்மனாபசாமி ஆலயத்துக்��ு அடியில் சில சுரங்கங்கள்\nஇராமன் எனும் திராவிடன் - இனி ஒரு புது விதி செய்வோம் \nஇராமன் ஏன் திராவிடக் கடவுளாக இருந்திருக்க கூடாது \nசீதாப் பிராட்டியார் ஏன் திராவிடக் கடவுளாக இருந்திருக்க கூடாது \nஇராமாயணம் சமஸ்கிருத்தில் இருப்பதனாலேயோ, கம்பர் வால்மீகி இராமாயணத்தை முன்னூலாக கொண்டதனாலேயோ இராமன் வட தெய்வம் ஆகி விட மாட்டான்.\nகரிய நிற இராமனை தெய்வமாக இதிகாசங்களும், புராணங்களும் கொண்டாடுவது ஏன்\nமற்ற கரிய நிற தெய்வங்களான சிவனையும், கிருஷ்ணனையும் அதே சமஸ்கிருத்தில் இதிகாசங்களும், புராணங்களும் கொண்டாடுவது ஏன்\n1. பழந் தமிழன், தன் தெய்வ வழிபாட்டை மற்றவரிடம் இருந்து எடுத்துக் கொள்கிறான்.\n2. பழந் தமிழன், தன் தெய்வ வழிபாட்டிற்கு சமஸ்கிருத்தை உருவாக்கி, தன் தெய்வங்களான சிவனையும், கிருஷ்ணனையும், முருகனையும் கொண்டாடுகிறான்.\nகிருஷ்ணன் ( கண்ணன் ), சிவன், முருகன் எல்லோரும் தமிழ் தெய்வங்கள்தான். சங்க நூல்களை படிக்கவும். முதல் கூற்றுக்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.\nஅகம், புறம், குறள், தொல்காப்பியம் என வாழ்வியல், மொழியியலில் ஆயிரம் ஆயிரம் நூற்களை விட்டுச் சென்ற தமிழன், தெய்வ வழிபாட்டில் மாபெரும் நூற்களை விட்டுச் செல்லவில்லை. ஏன் ஏனென்றால் தன் தெய்வ வழிபாட்டிற்கு தமிழுக்கு ஈடாக, அவன் சமஸ்கிருத்தை உருவாக்கி, தன் வழிபாட்டை அதில் மாற்றி, அந்த நூல்களை ‘மறை’ என்றான்.\nஇங்கே மாற்றான் எவரும் வரவில்லை.\nஇராமாயணத்தில், இராவணனுக்கு பத்து தலைகள். ஏன் பத்து தலைகள் இதற்கான ஆதாரங்கள் எந்த வட மொழியிலும் இல்லை. தமிழில் மட்டுமே கிடைக்கப் பெறுகிறது.\nமானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை தானம் தவர் உயர்ச்சி தாளாண்மை - தேனின் கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்பசிவந்திடப் பறந்து போம்.\n இராமாயணத்தின் மூல க்ஷேத்திரம் திராவிட நாடே.\nஅனுமன் சீதாப் பிராட்டியிடம் பேசிய மொழி தமிழ்.( http://sookta-sumana.blogspot.in/2013/04/sanskrit-and-tamil-were-co-existing.html). இராமனும் அதையேதான் பேசி இருக்க வேண்டும்.\nஇதையே பாரதி ‘ஆரிய தேசத்தில் தமிழ் மொழி’ என்றான். இத்தகைய கருத்து தற்போதைய பல தமிழ் கட்சிகளுக்கு அலர்ஜியாக இருக்க கூடிய விஷயமாகும். எதை வைத்து மக்களை பிரித்து ஏமாற்ற \nஅதற்கு நாம் என்ன செய்வது \nபுத்தர் சொன்னபடி ‘உண்மையை உண்மை எனவும், உண்மை அல்லாதவற்றை உண்மை அல்லாதன’ எனவும் அறிவோம்.\nஇனி ஒரு புது விதி செய்வோம்.\nNew Indian-Chennai News & More -> ஜெயமோகன் -> திருவனந்தபுரம் அனந்தபத்மனாபசாமி ஆலயத்துக்கு அடியில் சில சுரங்கங்கள்\nJump To:--- Main ---Vedaprakash-Blogs வேதபிரகாஷ் கட...Indian secularsimஆரியன் தான் தமிழனாதிருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுஅரவிந்தன் நீலகண்டன் SCAMS & SCANDALSProf.James Tabor ArticlesIndian Antiqityபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://static.videozupload.net/video/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-18T14:07:19Z", "digest": "sha1:UY7DRWHCXY4YLTUZQCZ4TM2ZSHLFZ6P7", "length": 3300, "nlines": 35, "source_domain": "static.videozupload.net", "title": "உடலுறவின் போது பெண்களின் உணர்ச்சியை தூண்டுவது எப்படி தெரியுமா ? Tamil Cinema News | Kollywood News |", "raw_content": "\nஉடலுறவின் போது பெண்களின் உணர்ச்சியை தூண்டுவது எப்படி தெரியுமா \nஉடலுறவின் போது பெண்களின் உணர்ச்சியை தூண்டுவது எப்படி தெரியுமா \nசிம்ரன் தங்கை மரணத்திற்கு யார் காரணம் தெரியுமா \nநடிகர் மோகனுக்கு எயிட்ஸ் வர யார் காரணம் தெரியுமா \nபட வாய்ப்பு கிடைக்காததால் பூமிகா செய்த கேவலத்தை பாருங்கள் | Tamil Cinema News | Kollywood Tamil News\nநடிகர் பிரசாந்த் –ஆல் தல அஜித்திற்கு ஏற்பட்ட அசிங்கம் VIRAL VIDEO | Kollywood Cinema News|Tamil News\nகண்ணாத்தாள் நடிகை நீனா இப்ப எப்படி இருகாங்கனு பாருங்கள் | Tamil Cinema News | Kollywood News\nஇந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சி இருந்த லைக் பண்ணுக ஷேர் பண்ணுக கமெண்ட் பண்ணுக மேலும் பல தகவல்களுக்கு கோலிவுட் நியூஸ் சேனல SUBSCRIBE பண்ணுக……..\n16 வயதினிலே படத்துக்கு ஸ்ரீதேவி சம்பளம் எவ்வளவு தெரியுமா\nவிருமாண்டி பட நடிகை அபிராமியின் தற்போதைய பரிதாப நிலை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF)", "date_download": "2018-10-18T14:05:22Z", "digest": "sha1:OWV7XC7ZONV4XC3HJZCM3MOLULOKSVHP", "length": 9471, "nlines": 211, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரண்டாம் வில்லியம் (செருமனி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநோயுள்ள இடது கையை வலதுகை தாங்கிய வண்ணம் .\nபிரீட்ரிக் எபெர்ட் (சான்சுலர் மற்றும் நிகழ்நிலையில் வீமர் குடியரசின் அரசுத்தலைவர்)\nபிரெடெரிக் வில்லியம் விக்டர் ஆல்பர்ட்\nவில்லியம் II (செருமன் மொழி:Friedrich Wilhelm Viktor Albrecht von Preußen; ஆங்கிலம்:Frederick William Victor Albert of Prussia) (27 சனவரி 1859 – 4 சூன் 1941) பிரசியா மற்றும் செருமனிப் பேரரசின் கடைசி செருமன் பேரரசர் ஆவார்.1888ஆம் ஆண்டு முதல் 1918ஆம் ஆண்டுவரை செருமனி பேரரசின் மன்னராக இருந்தார்.1918ஆம் ஆண்டு தனது முடியாட்சியைத் துறந்து நெதர்லாந்தில் வசிக்கலானார். வீமர் நகரைத் தலைநகராகக் கொண்டு அமைந்த செருமனியின் குடியரசு ஆட்சி வீமர் குடியரசு என அழைக்கப்பட்டது. தனது உடலும் செருமனியில் அடக்கம் செய்யலாகாது என்ற அவரது விருப்பத்திற்கிணங்க டூர்ன் நகரில் மறைந்தபோது அவரது உடல் அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 20:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/karnataka-an-encounter-the-constitution-has-begun-prakashraj-319986.html", "date_download": "2018-10-18T14:45:28Z", "digest": "sha1:HBUHNKRL6NGCMOFAPHP4MIP7FQHGU7TH", "length": 13436, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்கவுண்டர் தொடங்கிவிட்டது.. சந்தோசமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்.. பாஜக பற்றி பிரகாஷ்ராஜ் டிவிட் | KARNATAKA an ENCOUNTER of the CONSTITUTION has begun Prakashraj condemns BJP - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» என்கவுண்டர் தொடங்கிவிட்டது.. சந்தோசமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்.. பாஜக பற்றி பிரகாஷ்ராஜ் டிவிட்\nஎன்கவுண்டர் தொடங்கிவிட்டது.. சந்தோசமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்.. பாஜக பற்றி பிரகாஷ்ராஜ் டிவிட்\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nஎன்கவுண்டர் தொடங்கிவிட்டது..பாஜக பற்றி பிரகாஷ்ராஜ் டிவிட்- வீடியோ\nபெங்களூர்: கர்நாடகாவில் அரசியலமைப்பு படுகொலை தொடங்கிவிட்டது, சந்தோசமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் டிவிட் செய்துள்ளார்.\nகர்நாடகாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத காரணத்தால் பெரிய குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது. பாஜக 104 தொகுதிகளில் வென்று இருந்தாலும் அந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்த போதும், ஆளுநர் அவர்களை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.\nபல்வேறு பரபரப்புகளுக்கும், களேபரங்களுக்கும் மத்தியில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றுள்ளார். எடியூரப்பா ஆளுநரிடம், பெரும்பான்மையை நிரூபிக்க 7 நாள் அவகாசம் கேட்டு இருந்தார், ஆளுநர் அவருக்கு 15 நாள் அவகாசம் கொடுத்துள்ளார். உச்ச நீதிமன்றம் பதவி ஏற்பிற்கு தடை விதிக்க மறுத்த நிலையில் தற்போது, எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.\nஇந்த நிலையில் கர்நாடக தேர்தலில் பாஜகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்த பிரகாஷ்ராஜ் தற்போது நடக்கும் அரசியல் கூத்து குறித்து டிவிட் செய்துள்ளார். பாஜக மிகவும் மோசமான அரசியல் செய்ய தொடங்கிவிட்டது, அதை சந்தோசமாக பார்த்துக் கொண்டு இருக்கிறேன் என்று டிவிட் செய்துள்ளார்.\nஅதில் ''கர்நாடகாவில் அரசியலமைப்பு படுகொலை தொடங்கிவிட்டது. இனி எந்த மக்கள் பிரச்சனை சிக்குகிறார்கள் என்ற அந்த தகவலும் வெளியே வராது. ஆனால் எம்எல்ஏக்கள் எங்கே செல்கிறார்கள், எந்த சொகுசு விடுதியில் எந்த எம்எல்ஏ இருக்கிறார் என்ற புகைப்படம், அரசியல் சாணக்கியத்தனம் என்று வரிசையாக பிரேக்கிங் செய்திகள் வரப்போகிறது. சந்தோசமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன்'' என்று வருத்தமாக குறிப்பிட்டுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8/", "date_download": "2018-10-18T13:26:44Z", "digest": "sha1:RWH3GNHO7OABL7H2BMYUB5R2QA6A23N7", "length": 12382, "nlines": 76, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ஹீரோ பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர் விலை குறைந்தது - ஜிஎஸ்டி எதிரொலி", "raw_content": "\nஹீரோ பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர் விலை குறைந்தது – ஜிஎஸ்டி எதிரொலி\nஇந்தியாவின் முதன்மையான இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் தங்களுடைய ஜிஎஸ்டி வரிக்கு பிறகு ஹீரோ ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளுக்கு ரூ. 400 முதல் ரூ. 1800 விலை குறைத்துள்ளது. ஹீரோ பிரிமியம் மாடல் விலை ரூ.4000 வரை குறைந்துள்ளது.\nஹீரோ பைக் விலை – ஜிஎஸ்டி\nநாட்டின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பாளரான இந்தியாவைச் சேர்ந்த ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகள் விலை சராசரியாக 400 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பபாக உயர் ரக மாடலான ஹீரோ க்ரிஷ்மா 4000 ரூபாய் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.\nஜிஎஸ்டி-க்கு பிறகு விலை குறைப்பு மாநிலம் வாரியாக மாறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஹரியானா உள்பட ஒரு சில மாநிங்களில் விலை குறைப்பு மிக குறைவாகவே இருக்கும் என ஹீரோ மோட்டோகார்ப் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் ஹீரோ பைக் நிறுவனம் ரூ.40,000 முதல் ரூ.1.10 லட்சம் வரையிலான விலையில் 13 பைக்குகள் மற்றும் 3 ஸ்கூட்டர்கள் என மொத்தம் 16 மாடல்களை விற்பனை செய்து வருகின்றது. முழுமையான விலை பட்டியல் விபரம் மாடல் வாரியாக விரைவில் வெளிவரும் இணைந்திருங்கள்..\nவரும் செப்டம்பர் மாதம் இரண்டு புதிய பைக்குகளை ஹீரோ மோட்டோகார்ப் அறிமுகம் செய்ய உள்ளதை தொடர்ந்த ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200 எஸ் அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் விற்பனைக்கு வரலாம்.\nHero Bike எக்ஸ்ட்ரீம் 200 எஸ் ஸ்பிளெண்டர் ஐஸ்மார்ட்\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\n2018 டிவிஎஸ் வீகோ அறிமுகமானது; விலை ரூ. 53,027\n2018 ஹியுஸுங் அகுலா ப்ரோ 650 & GT250R அறிமுகமானது\n2019 யமஹா MT-15 அறிமுகம் செய்யப்பட்டது\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ��னவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nதயாரிப்பு குறைபாடுகளை குறைக்க DOJO பயிற்சி மையம் அறிமுகம்: மாருதி நிறுவனம் அறிவிப்பு\nவரும் 2021ல் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலை அமைகிறது சுசூகி நிறுவனம்\nமாருதி கார்களுக்கான நவராத்திரி விழாக்கால சலுகையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nஅடுத்த மாதம் அறிமுகமாகிறது 2018 மஹிந்திரா Y400 ரெக்ஸ்டன்-அடிப்படையிலான எஸ்யூவி\nவரும் 2020ம் ஆண்டில் முழுமையான எலக்ட்ரிக் எஸ்யூவிகள் அறிமுகம் செய்யப்படும்: எம்ஜி மோட்டார் அறிவிப்பு\n2018 டிவிஎஸ் வீகோ அறிமுகமானது; விலை ரூ. 53,027\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/05/30030450/I-have-sex-threats--actress-Swara-Bhaskar.vpf", "date_download": "2018-10-18T14:28:43Z", "digest": "sha1:4TBUBAEPFEW6BVVIPJQGRLCUZJNHLK7H", "length": 12846, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "I have sex threats - actress Swara Bhaskar || எனக்கு பாலியல் மிரட்டல்கள் வருகிறது - நடிகை ஸ்வரா பாஸ்கர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nஎனக்கு பாலியல் மிரட்டல்கள் வருகிறது - நடிகை ஸ்வரா பாஸ்கர் + \"||\" + I have sex threats - actress Swara Bhaskar\nஎனக்கு பாலியல் மிரட்டல்கள் வருகிறது - நடிகை ஸ்வரா பாஸ்கர்\nஎனக்கு பாலியல் மிரட்டல்கள் வருகிறது என நடிகை ஸ்வரா பாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nசினிமா வாய்ப்பு தர படுக்கைக்கு அழைக்கின்றனர் என்று தெலுங்கு, இந்தி நடிகைகள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். நடிகைகள் பாதுகாப்புக்கு புதிய அமைப்புகளும் முளைத்துள்ளன. இதனால் செக்ஸ் தொல்லைகள் கொடுக்கும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் அடங்கி இருப்பதாக பேசப்படுகிறது.\nஇந்த நிலையில் இந்தி நடிகை ஸ்வரா பாஸ்கர் தனக்கு கற்பழிப்பு மிரட்டல்கள் வருவதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-\n“தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கும், நடிகைகளுக்கும் பாலியல் தொந்தரவுகள் இருக்கின்றன. படங்களில் பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகளை வைக்கிறார்கள். பெண்மையை கேவலப்பட���த்தும் வசனங்களும் உள்ளன. இதை கடுமையாக நான் எதிர்த்து வருகிறேன். சமூக வலைத்தளத்திலும் கருத்து பதிவிடுகிறேன்.\nஇதனால் என்மீது பலர் ஆத்திரத்தில் உள்ளனர். சமூக வலைத்தளத்தில் மோசமாக திட்டுகிறார்கள். உன்னை கற்பழிக்கிற நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் மிரட்டுகிறார்கள். மோசமான வலைத்தள கருத்து பதிவுகளை கட்டுப்படுத்த அமைப்புகள் உருவாக்க வேண்டியது அவசியம். ஆன்லைனில் குடும்பம், பெயர், பிறந்ததேதி சாதி, மதம் போன்ற சொந்த விவரங்களையும் திரட்டி பதிவு செய்து மிரட்டுகிறார்கள். இதனால் சுயகவுரவம் பாதிக்கிறது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டம் உள்ளது. ஆனால் அதை அமல்படுத்துவது இல்லை. புகார் அளிக்க சென்றால் உனக்கு ஏன் அவர்களுடன் வம்பு. ஒதுங்கிப்போ என்கிறார்கள். இதுபோன்ற ஆன்லைன் பாலியல் தொல்லைகள் தடுக்கப்பட வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.\n1. மிரட்டி படுக்கைக்கு அழைத்தார் - டைரக்டர் மீது நடிகை போலீசில் புகார்\nமிரட்டி படுக்கைக்கு அழைத்தார் என, டைரக்டர் மீது நடிகை ஒருவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.\n2. அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு நெருக்கடி\nஅமெரிக்க தேர்தலின்போது நடிகைக்கு பணம் தந்த விவகாரத்தில், டிரம்புக்காக சட்டத்தை மீறி செயல்பட்டதாக அவரது முன்னாள் வக்கீல் ஒப்புக் கொண்டார்.\n3. ஹாலிவுட் தயாரிப்பாளர் மீது மேலும் ஒரு நடிகை செக்ஸ் புகார்\n80 பேரை பாலியல் பலாத்காரம் செய்த ஹாலிவுட் தயாரிப்பாளர் மீது மேலும் ஒரு நடிகை செக்ஸ் புகார் கூறியுள்ளார்.\n4. ரஜினியும், கமலும் இணைந்து செயல்பட வேண்டும் - நடிகை பசி சத்யா பேட்டி\nரஜினியும், கமலும் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஈரோட்டில் நடிகை பசி சத்யா கூறினார்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. பாலியல் புகார் சொன்னவர்: லாரன்ஸ் படத்தில் நடிக்கும் ஸ்ரீரெ���்டி\n2. பாலியல் புகாருக்கு நடிகர் ராதாரவி விளக்கம்\n3. மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு : பெண் இயக்குனர் பாலியல் புகாருக்கு சுசிகணேசன் மறுப்பு\n4. ஜெயலலிதா பற்றிய வசனங்களுக்கு தணிக்கை குழு எதிர்ப்பு : தனுஷ் படத்தில் சர்ச்சை காட்சிகள் நீக்கம்\n5. நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு தொலைபேசியில் மிரட்டல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2012/08/tet-result-2.html", "date_download": "2018-10-18T13:42:29Z", "digest": "sha1:KLK2CJUXVK5OGQ3MEO4QQDW4W7GLBULY", "length": 15643, "nlines": 200, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "TET result ஆசிரியர் தகுதித் தேர்வில் 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி! - தினமணி செய்தி ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nTET result ஆசிரியர் தகுதித் தேர்வில் 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய 6 லட்சம் பேரில் சுமார் 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற ஒவ்வொரு தாளிலும் 150-க்கு குறைந்தபட்சம் 90 மதிப்பெண் பெற வேண்டும்.\nமொத்தமாக 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதால், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைப்பது தொடர்பாக தமிழக அரசிடம் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆலோசனை நடத்தும் எனத் தெரிகிறது.\nஇந்தத் தேர்வின் அடிப்படையில் 18 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களும், 5 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பணியில் சேரும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nஇந்தத் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனமும், இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்களில் மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் நியமனமும் நடைபெறும் என்று தமிழக அரசு பேரவையில் அறிவித்துள்ளது.\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுத 6.56 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். தமிழகம் முழுவதும் 1,072 மையங்களில் இந்தத் தேர்வு ஜூலை 12-ம் தேதி நடைபெற்றது. 6 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வில் பங்கேற்றனர்.\nஇடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாளை 2.5 லட்சம் பேரும், இரண்டாம் தாளை சுமார் 4 லட்சம் பேரும் எழுதினர். இதில் 55 ஆயிரம் பேர் இரண்டு தாள்களையும் எழுதினர்.\nஒவ்வொரு தாளிலும் அப்ஜெக்டிவ் வடிவில் 150 மதிப்பெண்ணுக்கு கேள்விகள் இடம்பெற்றிருந்தன. கேள்விகளுக்கு விடையளிக்க ஒன்றரை மணி நேரம் வழங்கப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 90 மதிப்பெண் பெற வேண்டும்.\nஇந்த இரண்டு விடைத்தாள்களும் மிகவும் கடினமாக இருந்ததாகத் தேர்வர்கள் புகார் தெரிவித்தனர். கணிதப் பாட வினாக்களுக்கு விடையளிக்க நேரம் போதவில்லை என்றும் பரவலாகப் புகார் தெரிவித்தனர்.\nஇந்த விடைத்தாள்கள் அனைத்தும் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு ஸ்கேன் செய்யப்பட்டன. முக்கிய விடைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, தேர்வர்களிடம் இருந்த பெறப்பட்ட ஆட்சேபங்கள் இறுதிசெய்யப்பட்டு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.\n5 சதவீதம் கூட தேர்ச்சியில்லை: விடைத்தாள் மதிப்பீட்டுக்குப் பிறகு, இரண்டு தாள்களையும் சேர்த்து சுமார் 2,000 பேர்\nமட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேசிய சராசரியான 5 சதவீத அளவுக்குக் கூட தேர்வர்கள் தேர்ச்சி பெறவில்லை. இதையடுத்து, தேர்ச்சி மதிப்பெண்ணை குறைப்பது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழக அரசுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.\n: இடைநிலை ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வரும் வாரம் விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்கு விசாரணை, தேர்வு மதிப்பெண்ணை குறைப்பது தொடர்பான ஆலோசனை போன்ற காரணங்களாலும், தேர்வர்களின் தவறுகளை சரிசெய்ய அவகாசம் தேவைப்படுவதாலும் தேர்வு முடிவுகளை வெளியிடுவது சில வாரங்கள் தள்ளிப்போகும் எனத் தெரிகிறது.\nஇந்தத் தேர்வில் தேர்ச்சியடையாதவர்களுக்கு வாய்ப்பு வழங்க டிசம்பர் மாதம் மீண்டும் ஒரு தேர்வு நடத்தும் யோசனையும் பரிசீலனையில் உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\nதாய் தந்த பாலை மறப்பியா\n//6 லட்சம் பேரில் சுமார் 2 ஆயிரம் பேர்//அதிகமா இருக்கே.பரவாயில்லை.\nமீண்டும் ஒரு தேர்வு பரிசீலனை\nஇவ்வளவு தானா தலைவா.... நம் ஆசிரியர் பெருமக்களின் கல்வித்திறன்/தகுதி\nஎல்லா வாத்திகளும் ட்யூசன் போகனும் போல...இவங்கள நம்பி..பள்ளிக்கு போனா உருப்பட்டுடும்..நம்ம புள்ளைங்க...\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \n - பள்ளியில் நடந்த சில உண்ம...\nஇவர்களுக்காக என்ன செய்தோம் நாம்\nபதிவர்களே.. நீங்க இன்னும் கிளம்பலையா\nபதிவர்களே.... என்ன வேணும் உங்களுக்கு\nஒரு ஏழைப் பெண்ணின் இறுதி விருப்பம்\nஆய கலைகள் அறுபத்தி நாலாமே\nTET result ஆசிரியர் தகுதித் தேர்வில் 2 ஆயிரம் பேர்...\nகுரூப் 2 தேர்வு ஹால் டிக்கெட் பெற முடியாதவர்கள் என...\nஅனைவருக்கும் செல்போன் இலவசமாக வழங்கப் போகிறது மத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.yavum.com/index.php?show=contents&cID=458&news=%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95!", "date_download": "2018-10-18T14:12:19Z", "digest": "sha1:GJOTM6U4TKLGJTDVNFFPJ6YQ2IQX4FWK", "length": 7518, "nlines": 51, "source_domain": "cinema.yavum.com", "title": "Yavum Cinema | Tamil Movies, English Movies, Hindi Movies, Actor, Actress Wallpaper Download", "raw_content": "\nகமல் மீதான விமர்சனத்தை முதல்வர் தவிர்த்திருக்கலாம்.. சொல்றது யாருன்னு பாருங்க\nசென்னை: கமல் ஹாஸன் மீதான விமர்சனத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தவிர்த்திருக்கலாம் என்று நடிகர் விஷால் கூறியுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவரிடம் கமல்ஹாஸன் அரசு மீதான கமல் ஹாஸனின் விமர்சனங்கள் குறித்து செய்தியார்கள் கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு பதிலளித்த முதல்வர், \"கமல் ஹாசனுக்கு அரசியல் தெரியாது. அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். கமல் ஹாசன் அரசியலுக்கு வந்தபின்பு கருத்து தெரிவித்தால் நாங்கள் பதில் சொல்வோம்,\" என்றார். இந்த நிலையில் நடிகர் சங்க பொதுசெயலாளர் விஷாலிடம் இதுகுறித்து செய்தியார்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், \"திருட்டு விசிடி தயாரிப்பவர்கள் யார் என்பதை கண்டுபிடித்துவிட்டோம், அவர்களது விவரங்களை 2 வாரத்தில் அறிவிப்போம். கமல்ஹாசன் மீதான விமர்சனத்தை முதலமைச்சர் தவிர்த்திருக்கலாம். கமல்ஹாசனுக்கு, நடிகர் சங்கம் உறுதுணையாக இருக்கும்,\" என்றார். நேற்று முன்தினம்தான் முதல்வர் பழனிச்சாமியை விஷால் மற்றும் திரையுலகினர் நேரில் சந்தித்து நன்றி மற்றும் பாராட்டு தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.\nபிக் பாஸ் வீட்டில் சிசிடிவி கேமராவை உடைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த நடிகர் வெளியேற்றம்\n- ஒரு டெக்னிகல் அலசல்\nஇந்த மனுஷன் டயர்டே ஆகமாட்டாரா... தூக்கமே வராதா தனுஷை வியக்கும் பிரபலங்கள்\nதனுஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்.... இது ஒரு தனுஷ் காலம்\nவிழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்\nநான் அப்படி செஞ்சிருக்கக் கூடாது: இப்ப ஃபீல் பண்ணும் தனுஷ்\nஇரண்டே இரண்டு கேள்வி கேட்ட போலீஸ்: கதறி அழுத காவ்யா மாதவன்\nகடுந்தமிழ், புரியாத வாக்கியங்கள்... கலங்கடிக்கும் கமல் ட்வீட்கள்\nஅஜீத்தை பார்த்து பொறாமைப்படும் விஜய்: அட, நெசமாத்தாங்க\nசொன்ன மாதிரியே திடீர்னு கையில் குழந்தையுடன் வந்து நின்ற 'அம்மா' சன்னி லியோன்\nகார்த்தி படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளர்\nவிஜய் போஸ்ட்டரை கிழித்து ரகளை செய்த அமைப்பினர்\nவைரமுத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு\nகமலை அடுத்து ரஜினி டைட்டிலில் சிபிராஜ்\nநம்பர் நடிகையின் படத்துக்கு விருது கிடைக்குமா\nசமத்து நடிகை இனிமேல் கிளாமராக நடிக்க மாட்டாராம்...\nமணக்கும் காமெடியும் அரசியலில் குதிக்கப் போகிறாரா\nகடும் கடன் நெருக்கடி... வீட்டை அடமானம் வைத்த ஹீரோ\nபப்ளியை வைத்து ஃபோட்டோசெஷன்... கலக்கத்தில் ஹீரோக்கள்\nவிக்ரம் வேதா – தாறுமாறு\n.‘இனிமேல் கவனமாக இருப்பேன்’ - சிவகார்த்திகேயன் நேர்காணல்\nரஜினிகாந்த் முதல்வரானால் மிகவும் சந்தோஷம்தான்\nசுசீலீக்ஸ் பற்றி கேட்டதும் கடுப்பாகி பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்ற தனுஷ்\nகமல் 'அந்த' நடிகையின் பெயரை சொன்னது சட்டப்படி தப்பு: கவுதமி\n'சிஸ்டம் சரியில்லை'... முதலில் சொன்னவர் ரஜினியா, கமலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/239761", "date_download": "2018-10-18T13:14:12Z", "digest": "sha1:PUBPS4BVJ7TFCOKHMQJSZNEMAGEL6CIO", "length": 22031, "nlines": 94, "source_domain": "kathiravan.com", "title": "நள்ளிரவில் மாயமான பொண்டாட்டி... காலையில் கண்விழித்த புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த ஷாக் - Kathiravan.com", "raw_content": "\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nஎந்த ராசிக்கு அதிக வரவு, யாருக்கு அதிக செலவு… ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள்\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nநள்ளிரவில் மாயமான பொண்டாட்டி… காலையில் கண்விழித்த புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த ஷாக்\nபிறப்பு : - இறப்பு :\nநள்ளிரவில் மாயமான பொண்டாட்டி… காலையில் கண்விழித்த புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த ஷாக்\nபுதுமாப்பிள்ளை ராஜேஷின் நிலைமை இப்படி ஆகும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ராஜேஷூம்தான்…\nஉடுமலைப்பேட்டையை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கு 23 வயதான ஒரு இளம்பெண்ணுடன் 2 வாரத்துக்கு முன்னாடிதான் திருமணம் நடைபெற்றது. இதனால் இரு வீட்டிலும் மணமக்களை ஹனிமூனுக்காக கொடைக்கானலுக்கு அனுப்பி வைத்தார்கள். 2 நாட்களுக்கு முன்பு கொடைக்கானல் வந்த ஜோடி, அண்ணாசாலையில் ஒரு ரூம் எடுத்து தங்கினார்கள்.\n2 நாட்களுக்கும் கொடைக்கானலை சுற்றி பார்த்து ஜாலியாக திரிந்தார்கள். இந்நிலையில், காலையில் மாப்பிள்ளை கண்விழித்து பார்த்தால் பக்கத்தில் மனைவியை காணோம். இதனால் ஷாக் ஆன ராஜேஷ் ஓட்டல் முழுவதும் மனைவியை தேடினார். அங்கிருந்தோரிடம் எல்லாம் விசாரித்து பார்த்தார். எந்த தகவலும் கிடைக்கவில்லை.. மனைவியும் கிடைக்கவில்லை\nஅதனால் மாமியார் வீட்டுக்கு போன் போன் செய்து பதட்டத்துடனும், பயத்துடனுடம் விவரத்தை சொன்னார். அவர்களும் பயந்து போய் சொந்தக்காரர்கள் நண்பர்கள் வீடுகளில் தேட ஆரம்பித்தனர். என்றாலும் புதுமாப்பிள்ளைக்கு பயம் போகவே இல்லை. மனைவிக்கு என்ன ஆனதோ என்று கவலைப்பட்டு கொண்டே இருந்தார். புது இடம் என்றாலும் கொடைக்கானல் முழுவதும் தேட ஆரம்பித்தார்.\nஎதற்கோ போலீசில் ஒரு புகாரை தரலாம் என்று நினைத்து அதையும் செய்தார். போலீசாரும் வழக்கு பதிவு செய்து புதுமணப்பெ���்ணை தேட ஆரம்பித்தனர். கூடவே பெற்றோரை அழைத்து விசாரணையும் நடத்தினர். விசாரணையில் உண்மை நிலவரம் அனைவருக்குமே தெரிய வர ஆரம்பித்தது. புதுமணப்பெண் ரமேஷ் என்பவரை உயிருக்குயிராக விரும்பி வந்துள்ளார்.\nஇந்த காதல் சமாச்சாரம் வீட்டுக்கு தெரியவரவே, அவசர அவசரமாக மாப்பிள்ளை தேட ஆரம்பித்து ராஜேஷை அந்த பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைத்துள்ளனர். ஆனாலும் அந்த பெண்ணால் ரமேஷை மறக்க முடியவில்லை. அதனால் திருமணம் முடிந்தாலும் ரமேஷிடம் போனில் பேசியும், அழுதவாறும் இருந்திருக்கிறார். பிறகு ஹனிமூனுக்கு கொடைக்கானல் போக போவதாக ரமேஷிடம் காதலி சொல்லி உள்ளார்.\nஅதனால் ரமேஷ் கொடைக்கானலுக்கே வந்துவிட்டார். ஹோட்டலில் தங்கியிருந்த புதுப்பெண்ணையும் அழைத்து கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டார். இந்த தகவல்கள் அனைத்தும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ள. இதையடுத்து, மாயமான இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். புது மாப்பிள்ளையுடன் ஹனிமூன் வந்த புதுப்பெண், தன் காதலனுடன் சேர்ந்து திடீரென எஸ்கேப் ஆனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nPrevious: நிகழ்ச்சியில் பங்குபற்றும் சிறுமிகளிடம் பாலியல் சேஷ்டை செய்த தொகுப்பாளர்… அம்பலப்படுத்திய டிவி பிரபலம்\nNext: சீனிக்கு புதிய விலை நிர்ணயம்… இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nகள்ளக் காதலனுடன் தனியாக இருந்த பெண்… நேரடியாக பார்த்த கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்\nகிளம்பியது அடுத்த பூதம்… தனக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக துணை நடிகர் சண்முகராஜன் மீது நடிகை ராணி புகார்\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nயாழ். குடாநாட்டில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழு நவீனரக ஆயுதங்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆவா குழு தங்களை அமைப்பை பலப்படுத்தும் நோக்கில் அடுத்தகட்ட செயற்பாட்டினை முன்னெடுத்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் வாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வந்த ஆவா குழு, தற்போது துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவா குழுவின் பிரதான தலைவர்கள் சிலர் இந்தியாவில் பயிற்சி பெற்று வருவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகி இருந்தது. இதேவேளை கடந்த 14ஆம் திகதி பிற்பகல் வாளுடன் சென்று கோவில் பூசாரியின் வீட்டில் கொள்ளையடித்து செல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னால் ஆவா குழு செயற்படுவதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஆவா குழு உறுப்பினர்கள் வழங்கும் பயிற்சி மற்றும் பணத்திலேயே வடக்கில் ஆவா குழு இவ்வாறு கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பணம் வழங்கியுள்ள ஆவா குழு, ஆயுத பயிற்சி பெற்று வருவதாக குறித்த …\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nஎதிர்வரும் ஒன்பது மணித்தியாலங்களுள் மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மாகாணங்களுடன், மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மழை பெய்யும் வேளைகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பாரிய மின்னல் தக்கங்கள் ஏற்படும் அவதான நிலைமைய இருப்பதால் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் சில இடங்களில் மாலை வேளையோ அல்லது இரவோ வேளையோ மழை அல்லது இடியுடன் கூடி மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், அக்கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nயாழ்ப்பாணம், செம்மனி பகுதியில் பட்டப்பகலில் யுவதி ஒருவரை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடத்தி சென்றவர்கள் யாழ்ப்பாணம் ஆடியபாதம் வீதியூடாக திருநெல்வேலி சந்திக்கு வருகை தந்து யாழ்.பல்கைகழக மருத்துவபீட வீதியூடாக தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது ஒருவர் குறித்த கடத்தல்காரர்களை துரத்தி சென்ற போதும் கடத்தல்காரர்கள் யுவதியின் ஆடையை கலட்டி துரத்தி வந்தவரது முகத்தில் எறிந்துவிட்டு சென���றுள்ளார்கள். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nபாடசாலை மாணவர்கள் லட்சக்கணக்கில் கப்பம் கோரிய கொடுமை… தற்போது விளக்கமறியலில்\nகப்பம் கோரிய பல சம்பவங்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உயர் தர மாணவர்கள் இருவர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் அவர்களை எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எம்பிலிபிட்டிய – பல்லேக மற்றும் மொரகெட்டிய பகுதிகளை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள், தொலைபேசி ஊடாக அச்சுறுத்தி இரண்டு பேரிடம் 10 லட்சம் மற்றும் 50 லட்சம் ரூபாயையும் கப்பமாக கோரியுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனுடன் யுவதிகளுடன் காதல் உறவுகளை ஏற்படுத்தி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பெற்றோர்களிடம் காட்டுவதாக அச்சுறுத்தியும் அந்த மாணவர்கள் கப்பம் கோரியுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஅரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமற்றது… வட மாகாணசபை உறுப்பினர்\nபாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள 2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பதன் மூலம் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று என வடக்கு மாகாண சபை உறுப்பினர் குகதாஸன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, எதிர்வரும் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதனூடாக அரசியல் கைதிகளின் விடுதலை கிடைக்கும் என நம்புவது சாத்தியமற்றதாகும். காரணம் வரவு செலவுத் திட்டத்தை சாதாரண பெரும்பான்மையில் நிறைவேற்ற அரசாங்கத்திற்கு கூட்டமைப்பின் ஆதரவு தேவைப்படமாட்டாது. ஆனால் அறுதிப் பெரும்பான்மையில் வெல்வதற்கே கூட்டமைப்பின் ஆதரவு தேவையாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sattaparvai.blogspot.com/2014/04/blog-post_3.html", "date_download": "2018-10-18T13:56:53Z", "digest": "sha1:CQKJMQ3W2RPXVY66CF4BMCYCBBKBJUPW", "length": 17766, "nlines": 229, "source_domain": "sattaparvai.blogspot.com", "title": "Satta Parvai - சட்டப்பார்வை - The Legal Vision: இறந்து போன மனைவியின் பணத்���ைக் கேட்க, திருமணமே செல்லாது என்று வழக்கு தொடுத்த கணவருக்கு உரிமை இல்லை - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.", "raw_content": "\nThis blog is for Law, Legal Education and Legal Awareness. சட்டம், சட்டக் கல்வி மற்றும் சட்ட விழிப்புணர்வுக்கான வலைப்பதிவு இது.\nஇறந்து போன மனைவியின் பணத்தைக் கேட்க, திருமணமே செல்லாது என்று வழக்கு தொடுத்த கணவருக்கு உரிமை இல்லை - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.\nஅண்மையில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பை வாசித்தேன். கற்றறிந்த வழக்குரைஞர் சிராஜுதீன் வாதத்தைகேட்டறிந்து மாண்பமை நீதியரசர் பால் வசந்தகுமார் கடந்த மார்ச் 28-ஆம் தேதி நல்கிய தீர்ப்பு அது.\nஇதில் இறந்து போன மனைவியின் பணப்பலன்களை கேட்க திருமணமே செல்லாது என்று விளம்பக் கோரி வழக்கு தொடுத்த கணவருக்கு உரிமை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்புரைத்தது.\nவழக்கின் சங்கதிகள்படி காஞ்சனா என்பவர் தமிழக அரசின் வருவாய்த் துறையில் இள நிலை உதவியாளராக 1993-ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்தார். பின்னிட்டு வேலூரில் இருந்து சென்னைக்கு மாற்றலாகி வந்த காஞ்சனா, 1996-ஆம் ஆண்டில் பிரகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.\nதிருமணம் நடந்த சில நாட்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு தோன்றவே, காஞ்சனா தனது தாய்வீடு திரும்பி விட்டார். இவர்களுக்கு குழந்தை ஏதும் பிறக்கவில்லை. தாய் வீடு சென்ற காஞ்சனாவை, பிரகாஷ் திரும்ப அழைக்கவில்லை. மாறாக தனக்கும் காஞ்சனாவுக்கும் நடந்த திருமணம் செல்லத்தக்கதல்ல என்று விளம்பக் கோரி (praying for a declaration of nullity of marriage) பிரகாஷ் சென்னை குடும்ப நீதிமன்றத்தில் 2007-ஆம் ஆண்டில் மனு தாக்கல் செய்தார். காஞ்சனா இந்த வழக்கை எதிர்த்து வழக்காடி வந்தார்.\nமண வாழ்க்கையும், வழக்கும் தந்த மன உளைச்சல் காரணமாக, காஞ்சனா உடல் நலம் குன்றி நோய் வாய்ப்பட்டார். தொடர்ந்து மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். அப்போது கூட பிரகாஷ் அவரை வந்து பார்க்கவில்லை. இந்த வேதனைகளின் காரணமாக மேலும் உடல் நலம் பாதித்து காஞ்சனா 2011-ஆம் ஆண்டில் இறந்து போனார். அவரது இறுதிக் காரியங்களுக்கு கூட பிரகாஷ் வரவில்லை. காஞ்சனாவின் இறப்பு நிகழும் வரை வழக்கு நடந்து கொண்டிருந்தது. அதை எதிர்த்து காஞ்சனா வழக்காடி வந்தார்.\nகாஞ்சனா இறந்து போன பிறகு, அவருக்குரிய பணப் பலன்களை தனக்கு வழங்க வேண்டும் என்று ���ோரி அவரது தாயார் பிரேமாவதி வருவாய்த் துறையிடம் விண்ணப்பித்தார். இதற்கு பிரகாஷ் ஆட்சேபணை செய்தார். இறந்து போன காஞ்சனாவின் கணவர் என்ற முறையில் தனக்கே அவரது பணப்பலன்கள் வழங்கப்பட வேண்டும் என்று அவர் கோரினார். எனவே மகள் காஞ்சனாவின் பணப்பலன்கள் ஏதும் பிரேமாவதிக்கு வழங்கப்படவில்லை. இதனால் அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.\nஇறப்புக்கு பின் பலனை அடையும் நபராக (நாமினி) காஞ்சனா தனது தாயார் பிரேமாவதியின் பெயரை தனது பணி படிவங்களில் குறிப்பிட்டு இருப்பதால், அவருக்கே அப்பலன்களை வழங்க வேண்டும் என்று மனுதாரர் பிரேமாவதியின் சார்பில் கற்றறிந்த வழக்குரைஞர் சிராஜுதீன் அவர்கள் வாதிட்டார். மேலும், காஞ்சனாவின் இறப்பிற்கு முன் திருமணமே செல்லாது என்று மனு தாக்கல் செய்து விட்டு, தற்போது அவர் இறந்த பிறகு கணவர் என்ற முறையில் பலன் தனக்கு தரப்பட வேண்டும் என்று பிரகாஷ் தரப்பில் முன் வைக்கப்படும் வாதம் ஏற்புடையதல்ல என்றும் அவர் வாதிட்டார்.\nதனது மகளின் வாழ்வை துயரத்தில் தள்ளியதோடு மட்டுமல்லாமல், நடந்த திருமணத்தையும் செல்லாத ஒன்றாக விளம்பக் கோரியவருக்கு தனது மகளின் இறப்பினால் கிடைக்கும் எந்தப் பலனும் சென்றடையக் கூடாது என்று அத்தாயார் முன் வைத்த வாதத்தை மாண்பமை நீதியரசர் பால் வசந்த குமார் ஏற்றுக் கொண்டு, காஞ்சனாவின் அனைத்து பலன்களையும் அவரது தாயார் பிரேமாவதிக்கு வழங்க ஆணையிட்டார்.\nஅவர் தனது தீர்ப்பில், பெயர் நியமன படிவத்தில் காஞ்சனா தனது தாயார் பிரேமாவதியின் பெயரைத்தான் குறிப்பிட்டுள்ளார். அதை அவர் மாற்றவில்லை. எனவே அவரது பணப் பலன்களை கோர பிரகாசுக்கு சட்டப்படியான உரிமை இல்லை. வாழும் பொழுது காஞ்சனாவை தனது மனைவியாக பிரகாஷ் ஏற்கவில்லை. அந்த திருமணத்தை செல்லாது (disclaimed the marriage) என்று விளம்பக் கோரியிருந்தார். எனவே காஞ்சனா இறந்த பிறகு அவரது பணப்பலன்களை பெற பிரகாசுக்கு தார்மிக உரிமையும் இல்லை. எனவே காஞ்சனாவின் பணப் பலன்களை அவரது தாயாருக்கு வழங்க வேண்டும். கடந்த மூன்று ஆண்டு காலமாக வழக்கை தாமதப்படுத்தியதால் அவருக்கு பத்தாயிரம் ரூபாயை வழக்கு செலவுத் தொகையாக வருவாய்த் துறை வழங்க வேண்டும், என்று ஆணையிட்டார்.\nLabels Madras High Court, குடும்பம், சட்டம், தீர்ப்பு\nFamily Law in India I (இந்திய குடும்ப சட்டம் I)\nபூஜை அறை எப்படி இருக்க வேண்டும் \nமனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அதுபோலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்ப...\n'கணவன் - மனைவி' தத்துவங்கள் \nமுள்ளங்கி கழுவுற இடத்தைப் பாருங்க \nகொடைக்கானலில் கேரட், பீட்ரூட், முள்ளங்கி என எண்ணற்ற 'இங்கிலீஷ்' காய்கறிகள் விளைகின்றன. அவற்றை மண்ணிலிருந்து பறித்து அந்த மண்ணுடனே...\nCriminal Procedure Code (குற்றவியல் நடைமுறை சட்டம்)\nஎங்கள் புத்தகங்களை வாங்க இங்கே வாங்க...\nIndian Evidence Act (இந்திய சாட்சிய சட்டம்)\nஇறந்து போன மனைவியின் பணத்தைக் கேட்க, திருமணமே செல்...\nஇந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதி மாண்பமை நீதியரசர்...\nசிந்தனை - மற்றவர்கள் (7)\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் (2)\nபுதிய புத்தகப் பார்வை (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/2018/jan/14/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D-2844729.html", "date_download": "2018-10-18T13:53:33Z", "digest": "sha1:EXXADJ5SJMTO22JGYD2WHS57ZRGNMXDN", "length": 16042, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "நீதிபதிகள் மோதல் விவகாரத்தில் வெளியாட்கள் தலையிட வேண்டிய அவசியமில்லை: நீதிபதி குரியன் ஜோசப்- Dinamani", "raw_content": "\nநீதிபதிகள் மோதல் விவகாரத்தில் வெளியாட்கள் தலையிட வேண்டிய அவசியமில்லை: நீதிபதி குரியன் ஜோசப்\nBy DIN | Published on : 14th January 2018 07:33 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபுதுதில்லி: உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் மோதல் விவகாரத்தில் வெளியாட்கள் தலையிட வேண்டிய அவசியமில்லை என்றும் நீதிமன்ற நிர்வாகத்தின் மூலமே பிரச்சினைகள் தீர்த்து கொள்ளப்படும் என நீதிபதி குரியன் ஜோசஃப் கூறினார்.\nஉச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகளான செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், எம்.பி.லோக்குர், குரியன் ஜோசஃப் ஆகியோர் தில்லியில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென்று செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்தனர். அப்போது தலைமை நீதிபதியின் செயல்பாடு குறித்து செலமேஸ்வர் உள்ளிட்ட நீதிபதிகள் மறைமுகமாகக் குற்றம்சாட்டினர். வழக்குகளை ஒதுக்குவதில் அவர் பாரபட்சம் காட்டுவதாகவும், மூத்த நீதிபதிகளான தங்களைத் தாண்டி வேறு நீதிபதிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை அவர் ஒதுக்குவதாகவும் அவர்கள் கூட்டாக குறைகூறினர்.\n\"உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை. நிர்வாகம் சரியில்லை. கடந்த சில மாதங்களில் பல்வேறு விரும்பத்தகாத விஷயங்கள் நடைபெற்றுள்ளன' என்று நீதிபதி செலமேஸ்வர் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து இதைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியதாகவும், எனினும் தங்கள் முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇது தொடர்பாக தலைமை நீதிபதிக்கு அவர்கள் சில மாதங்களுக்கு முன் எழுதிய கடிதத்தையும் இந்தச் செய்தியாளர் சந்திப்பில் செலமேஸ்வர் உள்ளிட்ட 4 நீதிபதிகளும் வெளியிட்டனர்.\nஉச்ச நீதிமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக நிகழ்ந்துள்ளமூத்த நீதிபதிகளின் மோதல் போக்கு, நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை நடத்தினார். இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் நீதிபதிகள், மூத்த வழக்குரைஞர்கள், அரசியல் கட்சிகள் கவலையை வெளியிட்டு வருகின்றன.\nஇந்நிலையில், பார் கவுன்சில் எனப்படும் இந்திய வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் மனன் குமார் மிஸ்ரா தலைமையில் தில்லியில் நேற்று சனிக்கிழமை அவசரமாகக் கூடியது. அப்போது, நீதிபதிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தக் கருத்து வேறுபாட்டைத் தீர்த்து வைத்து சமரசத்தை ஏற்படுத்தும் நோக்கில் இப்பிரச்னையில் சம்பந்தப்படாத மற்ற நீதிபதிகள் அனைவரையும் சந்திப்பதற்கு 7 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.\nஅந்தக் குழுவானது, தலைமை நீதிபதி மற்றும் அவரை எதிர்த்து போர்க்கொடி உயர்த்திய 4 நீதிபதிகளைத் தவிர, உச்ச நீதிமன்றத்தின் மற்ற அனைத்து நீதிபதிகளையும் சந்தித்து, பேச்சு நடத்தி சமரசத்தில் ஈடுபடுவார்கள் என்றும் இந்த விவகாரத்தை வைத்து அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்க வேண்டாம் என்று அரசியல் கட்சிகளை வலியுறுத்தும் தீர்மானத்தை தாங்கள் இயற்றியதாகவும் மிஸ்ரா தெரிவித்தார்.\nஇதையடுத்து 7 பேர் அடங்கிய சமரச குழுவினர், இன்று இரவு 7.30 மணியளவில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇதற்கிடையில், அதிருப்தியை வெளிப்படுத்திய நீதிபதி செலமேஸ்வரை அவரது இல்லத்தில் பார் கவுன்சில் குழு சந்தித்தது. உச்ச நீதிமன்றத்தின் ஏனைய மூத்த நீதிபதிகளையும் பார் கவுன்சில் குழு சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நான்கு நீதிபதிகளையும் சந்தித்து பேசுவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில், மூத்த நீதிபதிக விவகாரத்தில், வெளியாட்கள் தலையிட வேண்டிய அவசியமில்லை. நீதிமன்ற நிர்வாகத்தின் மூலமே பிரச்சினை தீர்த்து கொள்ளப்படும் என நீதிபதி குரியன் ஜோசஃப் கூறியுள்ளார்.\nஇந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வரருடன், நீதிபதி எஸ்.ஏ.பாப்டே சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nதீபக் மிஸ்ராவின் இல்லத்துக்கு பிரதமர் மோடியின் முதன்மைச் செயலர் நிருபேந்திர மிஸ்ரா காரில் செல்லும் காட்சி தொலைக்காட்சிகளில் நேற்று சனிக்கிழமை ஒளிபரப்பானது. ஆனால், தீபக் மிஸ்ராவின் வீட்டு வாசல் கேட் திறக்கப்படவில்லை. வீட்டுக்கு வெளியே சிறிது நேரம் நின்ற அந்தக் கார் பின்னர் திரும்பிச் சென்றுவிட்டது.\nஇந்தக் காட்சி ஒளிபரப்பான பிறகு, தீபக் மிஸ்ராவின் இல்லத்துக்கு சிறப்புத் தூதுவரை (நிருபேந்திர மிஸ்ரா) பிரதமர் அனுப்பி வைத்தது ஏன் இதற்கு பிரதமர் மோடி பதில் சொல்லியாக வேண்டும் என்று பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.\nபுதிய விதிமுறைகள் வகுக்கும் வரை, மூத்த நீதிபதிகளுக்கு முக்கிய வழக்குகளை ஒப்படைக்க வேண்டும் என்றும் ஒருசில நீதிபதிகளுக்கு மட்டும் முக்கிய வழக்குகளை ஒப்படைக்கக் கூடாது என்று முன்னாள் நீதிபதிகள் சாவந்த், சந்துரு, ஏ.பி.ஷா, சுரேஷ் உள்ளிட்டோர் தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்��ியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eramurukan.in/?p=3697", "date_download": "2018-10-18T15:04:58Z", "digest": "sha1:ZVJP3YMDUH7B7Z2TY7WKJFFPG5N4GIGP", "length": 33715, "nlines": 209, "source_domain": "www.eramurukan.in", "title": "புது நாவல் : 1975:ஜனாதிபதி பக்ருதீன் அகம்மது அவசரச் சட்டத்தில் கையெழுத்துப் போட்டுட்டார். நாட்டில் நெருக்கடி நிலைமை பிரகடனம். – இரா.முருகன்", "raw_content": "\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nபுது நாவல் : 1975:ஜனாதிபதி பக்ருதீன் அகம்மது அவசரச் சட்டத்தில் கையெழுத்துப் போட்டுட்டார். நாட்டில் நெருக்கடி நிலைமை பிரகடனம்.\nதற்போது எழுதிக் கொண்டிருக்கும் நாவலில் ஒரு சிறு பகுதி\n‘இன்னிக்கு கவர்மெண்டே இல்லாத நிலைமை சார். மிலிட்டரி டேக் ஓவர் செஞ்சா கூட ஆச்சரியப்பட மாட்டேன்”.\nசீனிவாசன் அரசியல் பேசிக் கேட்பது இதுதான் முதல் தடவை. ஆபீஸ் விஷயம் பற்றி இல்லாமல் மற்றதைப் பேசிக் கேட்பதும் முதல் முறைதான்.\nலஞ்ச் டேபிளில் சீனிவாசனிடம் நான் கேட்டேன், “சார், காலையிலே கிருஷ்ண அய்யர் பத்தி சொல்லிட்டிருந்தீங்களே, பிரதமரை ஹைகோர்ட் பதவி நீக்கம் செய்திருக்குன்னு, அதாலே நமக்கு என்ன பிரச்சனை இந்திராவுக்கு பதவி இல்லேன்னா சஞ்சய் காந்தி பிரதமர் ஆகிடுவார் இல்லே இந்திராவுக்கு பதவி இல்லேன்னா சஞ்சய் காந்தி பிரதமர் ஆகிடுவார் இல்லே அவர் தானே லைன்லே அடுத��தது அவர் தானே லைன்லே அடுத்தது\nசீனிவாசன் ஏதும் சொல்லாமல் என்னைப் பார்த்துப் புன்னகையோடு தலையை ஆட்டியபடி ஒரு பப்படத்தை ஆசையோடு நொறுக்கி வாயில் போட்டுக் கொண்டார். நாலடுக்கு டிபன் செட் அவருடையது. அதில் மூணு பொறித்த அப்பளமும் பப்படமும் அடைத்து வரும். மற்றதில் தயிர் சாதம். ஒரு பாட்டில் நிறைய சாம்பார். பப்படத்துக்குத் தொட்டுக் கொள்ள அது.\n”போத்தி, இது ஜனநாயக நாடு. மன்னராட்சி இல்லே. அம்மா போனா, மகன் அரியணை ஏற முடியாது. அது இல்லே இப்போ விஷயம். டெக்னிகலா பார்த்தா இன்னிக்கு இந்திய அரசாங்கமே இல்லை. பிரதமரை பதவி நீக்கம் செய்ததாலே நாட்டுக்குத் தலைவரும் கிடையாது. மற்ற பல நாடுகளிலே இப்படி நிலைமை வந்தால், ராணுவம் ஆட்சிக்கு வந்துடும். இங்கே இதுவரைக்கும் இல்லை. இனிமேல் எப்படியோ.\nசீனிவாசன் வயிற்றில் புளியைக் கரைத்து விட்டு அடுத்த பப்படத்தை எடுத்தார். “எப்போ வேணுமின்னாலும் எதுவும் நடக்கலாம். அதுவும் இன்னிக்கே”. அவர் சொல்லிக் கொண்டிருந்தபோது அங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்த யாரும் ஒரு சத்தமும் எழுப்பவில்லை. ஏதோ ஒரு கூட்டுப் பயம் பாதித்திருந்தது எல்லோரையும். என் மனதில் சீனர்கள் கோல்டன் கபே வாசலில் துப்பாக்கியுடன் நின்று டீ குடிக்கப் போகும் என்னைச் சுடுவதற்கு இலக்கு நோக்குவதாகக் கற்பனை செய்து ஒரு வினாடி நடுங்கினேன்.\nபிற்பகல். ரகோத்தமன் ஃபோன் பண்ணினான். ஆல் இந்தியா ரேடியோ, தில்லியில் வேலை பார்க்கிற சகா. ஆகாசவாணி ரேடியோ ஸ்டேஷனில் ஒலிபரப்பு பக்கம் போகாமல், குமாஸ்தா வேலை செய்யத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் போன ரகோத்தமன் ஒரு வாரம் சொந்த ஊர் திருப்புல்லாணி வந்து திரும்பும் நாள். செண்ட்ரலுக்கு ஒரு ஐந்து மணி சுமாருக்கு வந்தால், கிராண்ட் ட்ரங்க் எக்ஸ்பிரஸ் 7 மணிக்குக் கிளம்பும் வரை அரட்டை அடிக்கலாம் என்று அவன் போஸ்ட் கார்ட் போட்டிருந்தான். இப்போது நினைவு படுத்துகிறான்.\nஐந்து மணிக்கு நான் செண்ட்ரல் போக ரெடி. வால்டாக்ஸ் ரோட்டில் தான் ஆபீஸ் என்பதால் ஒரு பத்து நிமிடம் நடந்தாலே செண்ட்ரல் ஸ்டேஷனுக்குள் போய் விடலாம். கோல்டன் கபேயில் இன்னொரு பால் டீ சாப்பிட்டு விட்டு நடக்க ஆரம்பித்தேன். ஆறுதலான கடல் காற்று கூடவே வந்தது. சீனுவாசன் பயமுறுத்திய ராணுவமும், நான் சுயமாகப் பயந்த சீனர்களும் வால்டாக்ஸ் ரோடு ந��ரிசலில் காணாமல் போனார்கள்.\nரகோத்தமனுடன் நாஸ்டால்ஜியா அரட்டை ரயில் கிளம்பும் வரை தொடர்ந்தது. சீனிவாசன் சொன்னது நடக்குமா என்று மத்திய சர்க்கார்க்காரனான அவனிடம் கேட்டேன். அவனுக்கு கிருஷ்ண அய்யர் யாரென்றே தெரியவில்லை. அவர் பள்ளிக்கூட ஹெட்மாஸ்டரா என்று கேட்டான். தொடர்ந்து, “ஸ்கூல் ஹெட்மாஸ்டர் ஏன் இந்திரா காந்தியை வெளியே போகச் சொல்லணும்” என்று அடிப்படைக் கேள்வியைக் கேட்டு என்னை நிசப்தனாக்கினான். அதற்கு அப்புறம் ராயர் கடையில் பஜ்ஜி சாப்பிட்ட பத்து வயதுக்கு மேற்பட்ட எதையும் அவனோடு பேசவில்லை.\nஎந்த ஜென்மத்தில், எந்த ஊரில் எங்கே காண்போமோ என்று கண்ணில் நீர் மல்க, கட்டிப் பிடித்துக் கொண்டு ரகோத்தமனுக்குப் பிரியாவிடை கொடுத்துவிட்டு ஜெனரல் ஆஸ்பத்திரி பஸ் ஸ்டாப்பில் பதினொண்ணாம் நம் பஸ் பிடித்து ஜி.என்.செட்டி ரோடு வழியாக உஸ்மான் தெரு வந்து சேர்ந்தேன். சிவா விஷ்ணு கோவில் எதிரே விரியும் தெருவில் எங்கள் மேன்ஷன். உஸ்மான் ரோடு நெரிசல் எல்லாம் காப்பிப்பொடி புதுசாக அரைத்து வாங்கவும், கோன் ஐஸ் சாப்பிடவும், லிப்கோவில் இங்கிலீஷ் தமிழ் டிக்‌ஷனரி வாங்கிப் போகவும், நல்லியில் சுங்கிடிப் புடவை வாங்கவுமாக இருந்தது\nநாதன்ஸ் கபே புல் மீல்ஸ் பிரிவில் டோக்கனை எச்சில் இலைப் பக்கம் வைத்துக் காத்திருக்க வேண்டியில்லாமல் போனதுமே இடம் கிடைத்தது. வத்தல் குழம்பும், ரெண்டு சுட்ட அப்பளமும் போனசாகக் கிடைக்க, இந்தியாவை, சீனுவாசனை, ஐம்பத்து நாலு பைசா வித்தியாசத்தை மறந்து, பருப்புப் பொடி கலந்து சூடான சாதம் வயிற்றில் நிறைய எங்கே எங்கே என்று தூக்கம் எட்டிப் பார்த்தது.\nமாடிப்படி ஏறி நடையில் திரும்ப, முதல் அறை கன்னட நண்பர்கள் பெல்காவியும் குல்கர்னியும் வாசலிலேயே டிரான்சிஸ்டருடன் நின்று கொண்டிருந்தார்கள். என்ன விஷயம் என விசாரித்தேன். ராணுவ ஆட்சியா\n“இன்னும் இல்லே. இந்திராம்மா அமைச்சர்களோடு ஆலோசனை செய்து ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதை சந்திக்க ராஷ்ட்ரபதி பவன் போயிருக்காங்களாம். அதுவும் ஆகாசவாணி ந்யூஸ் இல்லை. பி.பி.சி லண்டன் செய்தி. வாய்ஸ் ஆப் அமெரிக்காவும் அதே தான் சொல்றது”, ரேடியோ குமிழியைத் திருகிக் கொண்டு சொன்னார் பெல்காவி. அவர் எனக்கு பிரியமான நண்பர். பெல்காவி என்பது கர்னாடகாவில் ஊர்ப் பெயரான பெல்கா���் அடிப்படையில் வருவதாம். குல்கர்னி மூத்தவர். நகத்தைக் கடிக்காதே, தலை வாரிட்டு வா, வீபுதி எட்டுக்கோ என்கிற மாதிரி அண்ணா அவதாரம் அடிக்கடி எடுப்பார். அவரைத் தவிர நாங்கள் இங்கே அறைகளில் இருக்கப்பட்ட எல்லா பிரம்மசாரிகளும் இருபத்தைந்து வயதுக்குக் கண்டிப்பாகக் கீழ்ப்பட்டவர்கள் என்பதால் ஹள்ளி அண்ணா என்ற இந்தக் கிராமத்து அண்ணா சொல் மதிப்பானது.\nஅறைக்கு நடந்தேன். உள்ளே போய்ப் படுத்தால் உலகோடு ஒரு தொடர்பும் இல்லாமல் அடுத்த எட்டு மணி நேரம் போகும். அப்புறம் பூமியே புரண்டாலும் தான் என்ன\nபேண்ட் பாக்கெட்டில் ரூம் சாவிக்குக் கை விட்டேன். அது அங்கே இல்லை.\nஇரண்டு பாக்கெட், கைப்பை, இருக்க முடியாது என்று தெரிந்தாலும் சட்டைப் பை. பரபரப்பாகத் தேட அறைச் சாவியைக் காணவே காணோம்.\nபூட்டு எதுவும் இல்லை. கதவிலேயே பதிந்த பூட்டை இயக்கிப் பூட்டும், திறக்கும் ஏற்பாடு. காலையில் ஆபீஸ் போகிற அவசரத்தில் சாவியை எடுத்துக் கொள்ளாமல் வெளியே வந்து சாத்தி விட்டுக் கிளம்பியிருக்கிறேன். இனிமேல் கதவு திறக்க கோபாலன் தான் வரவேண்டும்.\nகோபாலன் இந்த மேன்ஷனின் உரிமையாளர். எல்லா சாவிக்கும் பொதுவான, ஒரு மாஸ்டர் சாவி அவரிடம் இருக்கிறதாகக் கர்ணபரம்பரைக் கதைகளாக வதந்தி உலவுகிறது. அதில் நம்பிக்கை இனிமேலாவது வைத்தாக வேண்டும். கதவு திறக்காவிட்டால் எங்கே போய் உறங்க நாளை எப்படி ஆபீஸ் போக\nஜன்னல் வழியே ஏக்கத்தோடு ரூமுக்குள் பார்த்தேன். பின்னால் கொரகொரவென்று பிபிசியோ எதுவோ இந்த நாட்டு நிலைமையைச் சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்திரா என்ன ஆனார் அவர் என்ன வேண்டுமானாலும் ஆகட்டும். எங்கேயும் போகட்டும். நான் எப்படி அறைக்குள் மீண்டும் போகப் போகிறேன்.\n“பக்ருதீன் அகம்மது அவசரச் சட்டத்தில் கையெழுத்துப் போட்டுட்டாராம். நாட்டில் நெருக்கடி நிலைமை பிரகடமாகி இருக்காம்”. பெல்காவி டிரான்சிஸ்டரை உரக்க வைக்க, எமர்ஜென்சி வந்ததைப் பரபரப்போடு மதராஸ் வானொலி நிலையத்தில் பத்மநாபன் சிறப்புச் செய்தி அறிக்கையாகச் சொல்கிற ஒலி. பத்மநாபன் செய்தி சொல்லி முடித்து வீட்டுக்குப் போவார். தட்டியதும் கதவு திறக்கும். ஓய்வெடுத்துக் கொண்டு, குளித்து, சாப்பிட்டு வந்து நாளைக்கு இந்திரா காந்தி புகழ் பரப்பும் செய்தி சொல்வார். நான் ஆபீஸ் போக முடியாமல், அழுக்கு உடுப்போடு அறைக்கு வெளியே கையைப் பிசைந்து கொண்டு நிற்பேன்.\n“என்ன ஆச்சு போத்தி, வாசல்லே நின்னு முழிச்சிட்டு இருக்கே’ இந்தப் பக்கம் அடுத்த ரூம்காரரான நாராயணசாமி ஸ்கிப்பிங் கயிறில் தாண்டிக் குதித்தபடி தன் அறைக்குள் இருந்தபடிக்கே விசாரித்தார். காலை ஏழு மணிக்கு எண்ணூரில் வேலைக்குப் போய் ராத்திரி ஏழுக்கு வருகிறதால் ராத்திரி படுக்கும் முன் ஸ்கிப்பிங்க் ஆடுகிற உடல் பயிற்சி அவருக்கு விதிக்கப்பட்டதாகச் சொல்லியிருக்கிறார். ராத்திரியில் ஸ்கிப்பிங் ஆடி ஆடி, நடக்கும்போதே குதித்துக் குதித்துப் போவதாகத் தான் தோன்றும். என்ன சாப்பிட்டாலும் சதையே போடாத பூஞ்சை உடம்பு அவருடையது.\n“நாராயணசாமி சார், சாவியை ரூம் உள்ளே விட்டுட்டேன். என்ன பண்றது\nபெல்காவி டிரான்சிஸ்டரைக் கட்டிச் சுமந்தபடி ஜன்னல் வழியே பார்க்க, குல்கர்னி பின்னாலேயே வந்து உள்ளே டார்ச் அடித்தார். “எதிர்க் கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவராகக் கைது செய்யப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்று அமெரிக்காவோ, பிரிட்டனோ உற்சாகமாகச் செய்தி சொல்ல, நான் குழப்பத்தோடு அறைக்குள் பார்த்தேன். கதவு ஓரமாக சின்ன மேஜையில் சாவி பத்திரமாக இருக்கிறது.\nநாராயணசாமி வந்து கையை ஜன்னல் கம்பிகளுக்குள் கையை நீட்ட குட்டி மேஜைக்கு நாலு அங்குல உயரத்தில் அவர் விரல் அலை பாய்கிறது. கொஞ்சம் நீளமாக இருந்தால் சாவியைக் கைப்பற்றி இருக்கலாம்.\nநாராயணசாமியும் ஸ்கிப்பிங்க் கயிறை ஓரமாகப் போட்டு விட்டு அவருடைய டிரான்சிஸ்டர் ரேடியோவில் பிபிசி போடுகிறார். “மொரார்ஜி தேசாய் போயாச்சு”. அவர் சொன்னதைக் கேட்க நடுக்கம் வருகிறது. அதுவும் அனாதையாக அறைக்கு வெளியே நின்று மொரார்ஜியை நினைக்கும் சோகம். சுட்டுட்டாங்களா அவரை\n“எழுபத்தேழு வயசு. அவரை ஜெயில்லே போட்டுட்டாங்க. அநியாயம்”, குல்கர்னி குரலில் ஆத்திரம் புலப்பட்டது. ரொம்ப சாந்தமான மனிதர் அவர்.\nகோபாலனுக்கு போன் செய்து பார்க்கலாமா நாராயணசாமி தன் பர்சில் தேடி ஒவ்வொன்றாக அவர் அறையில் தரையில் போட்ட பொருட்கள் – தினசரி காலண்டர் காகிதத்தில் மடித்த கோவில் வீபுதி. எழும்பூர் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரம் டிக்கட். மின்சார ரயில் சீசன் டிக்கெட். கோளறு திருப்பதிகம் ஒன்றும் பின்னால் பனியன், ஜட்டி விளம்பரமுமாக சிறு அட்டை. மடாதிபதி படம��. நுணுக்கி அச்சடித்த புகையிலைக் கம்பெனி கேலண்டர். பஸ் டிக்கட். சின்ன, மினிக்கும் மினியாக பாக்கெட் சைஸ் நோட்புக். அதுதான் என்றார் நாராயணசாமி. எடுத்துப் பிரித்து கோபாலனை அழைக்க, அவர் டெலிபோன் அவுட் ஆப் ஆர்டர். நாசமாகப் போகட்டும் அதுவும் அவரும்.\n“வாஜ்பாயி அரெஸ்டெட். அத்வானியும் உள்ளே தான்”. பெல்காவி சொன்னார். “கலைஞர் கருணாநிதி” அந்தக் குழப்பமான நேரத்திலும் எனக்குக் கேட்கத் தோன்றிய பெயர் அதுதான்.\n“இன்னும் இல்லை” என்றார் நாராயணசாமி. அந்தப் பதில் மற்ற எதையும் விட மிரட்டலாக கதிகலக்க வைத்தது. அது இருக்கட்டும். அறைக்குள் எப்படிப் போக நாளைக்கு எப்படியாவது சமாளித்து, கோபாலன் வீட்டுக்குப் போய், எந்த அட்ரஸோ தெரியாது, அவரைக் கெஞ்சிக் கூத்தாடிக் கூட்டி வந்தால் கதவு திறக்குமா நாளைக்கு எப்படியாவது சமாளித்து, கோபாலன் வீட்டுக்குப் போய், எந்த அட்ரஸோ தெரியாது, அவரைக் கெஞ்சிக் கூத்தாடிக் கூட்டி வந்தால் கதவு திறக்குமா என் ஒரு வருடம் சம்பளம் முழுக்க அவருக்கு அபராதமாகத் தர வேண்டி வருமா என் ஒரு வருடம் சம்பளம் முழுக்க அவருக்கு அபராதமாகத் தர வேண்டி வருமா பாண்டி பஜாரில் ட்யூப்ளிகேட் சாவி பண்ணுகிறவர் கீதா கபே அருகே மரத்தடியில் உட்கார்ந்திருப்பாரே. அவரைக் கூப்பிட்டால் செய்து கொடுப்பாரா பாண்டி பஜாரில் ட்யூப்ளிகேட் சாவி பண்ணுகிறவர் கீதா கபே அருகே மரத்தடியில் உட்கார்ந்திருப்பாரே. அவரைக் கூப்பிட்டால் செய்து கொடுப்பாரா பூட்டு இருந்தால் சாவி போடுவார். கதவிலேயே பதிந்த பூட்டுக்கு பூட்டு இருந்தால் சாவி போடுவார். கதவிலேயே பதிந்த பூட்டுக்கு தப்புக் காரியமா அப்படி சாவி போடச் சொல்வது\n“ஆகாசவாணி. ஒரு முக்கிய அறிவிப்பு. நாளை, ஜூன் 26-ந்தேதி, வியாழக்கிழமை, காலை ஏழு மணிக்கு இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துவார். ஆகாசவாணியின் அனைத்து நிலையங்களும் இந்த உரையை அஞ்சல் செய்யும். அடுத்த நிகழ்ச்சி, நிலைய வித்வான்”.\nநான் கதவில் சாய்ந்து கொண்டு நடையில் காலை நீட்டி ஓய்ந்து போய் உட்கார்ந்தேன். எமெர்ஜென்சி என்றால் இருப்பிடத்துக்குள் போக முடியாமல் தவிக்கிற ராத்திரி. இப்படித்தான் என் அகராதியில் எழுதப் படும்.\n← புது நாவல் : 1975: ”பத்தே நாள்லே நாடே நேர்மையானதாக, சோம்பேறித்தனம் இல்லாததாக, லஞ்சம் இல்லாமல் மாறிடுத்து” புதிய சிறுகதை : இசக்கி →\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.joymusichd.com/2018/09/today-rasi-palan-16-09-2018/", "date_download": "2018-10-18T13:52:41Z", "digest": "sha1:EVQZ6QJY6PU7K3GCXUHT6UWOYLD3ZZAU", "length": 31502, "nlines": 292, "source_domain": "www.joymusichd.com", "title": "உங்கள் இன்றைய ராசி பலன்-16/09/2018...........", "raw_content": "\nஒரு மார்க் எடுக்க 5 முத்தம் VIP க்கு கொடுக்க வேண்டும் – பேராசிரியர்…\nதிவாகரனை இயக்குகிறாரா எடப்பாடி பழனிச்சாமி தினகரன் – திவாகரன் மோதலின் பின்ணணி இது…\nநளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது- சென்னை உயர்நீதிமன்றம்\nகைது செய்த தமிழர்கள் விசாரணைக்காக கொடூர சித்திரவதை ஆண்களின் ஆணுறுப்பு சிதைப்பு \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nதிருமணத்தின் பின்பு கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நமிதா இணையத்தில் கழுவி ஊற்றும் ரசிகர்கள்…\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nஉங்கள் இன்றைய ராசி பலன்- 22/06/2018\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 14/05/2018\nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nதிருட��யது உண்மையே: மன்னிப்புக் கேட்டார் மார்க்\nHome ஏனையவை ஜோதிடம் உங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nஉங்களுக்கு அதிக சக்தி இருக்கும். புத்திசாலித்தனமான முதலீடுகளுக்குதான் பலன் கிடைக்கும் –\nஎனவே கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எங்கே போடுகிறோம் என்பதில் கவனமாக இருங்கள்.\nஇன்று கிடைக்கும் நேரத்தை பயன்படுத்தி குடும்பத்தினருடன் அன்பாக செலவிடுங்கள்.\nஉங்கள் துணையின் இதயத்துடிப்புடன் உங்கள் துடிப்பும் இணையும். ஆம், இது நீங்கள் காதல் வசப்பட்டுள்ளதின் அறிகுறி தான்\nஉங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்போது – சிரிப்பு நிறைந்த நாள்.\nஉறவையே விட்டுவிடலாம் என்கிற அளவுக்கு தொடர்ச்சியாக சண்டை வரும். இருந்தாலும் அவ்வளவு எளிதாக விட்டுவிடாதீர்கள்.\nவேலையிடத்தில் சீனியர்களின் அழுத்தமும் வீட்டில் அதிருப்தியும் சிறிது அழுத்தம் ஏற்படுத்தும் – அது வேலையில் கவனத்தை பாதிக்கும்.\nஊகங்கள் அல்லது எதிர்பாராத லாபங்களால் நிதி நிலைமை மேம்படும். நீங்கள் அதிகம் கஷ்டப்படாமல் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க பொருத்தமான நாள்.\nஉங்கள் மனதிற்கினியவரை சந்திப்பீர்கள் என்பதால் மனதில் ரொமான்ஸ்தான் ஆக்கிரமித்திருக்கும்.\nமுக்கியமானவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள்.\nஉங்களை சுற்றி உள்ளவர்கள் உங்கள் துணை மேலும் அதிகமாக உங்கள் காதல் வசப்பட வைக்க செய்வார்கள்.\nசிறிது உடற்பயிற்சியுடன் நாளைத் தொடங்குங்கள் – உங்களைப் பற்றி நன்றாக உணருவதற்கான நேரம் இது –\nதினமும் அதை வழக்கமாக்கிக் கொண்டு, அதைப் பின்பற்ற முயற்சி செய்யுங்கள்.\nநீண்ட கால அடிப்படையில் நீங்கள் முதலீடு செய்தால் கணிசமான லாபம் கிடைக்கும்.\nகுடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவது ஆனந்தமாக இருக்கும். சாக்லேட்டை இஞ்சி மற்றும் ரோஜாக்களின் வாசத்துடன் நீங்கள் நுகர்ந்துள்ளீர்களா\nஇன்று உங்கள் காதல் வாழ்வு அத்தகைய சுவை உடையதாக இருக்கும்.\nஉங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். இன்று உங்கள் துணையுடன் இன்பமாக கழிக்கும் சிறப்பான நாள்.\nஅசவுகரியம் உங்கள் மன அமைதியைக் கெடுக்கலாம். ஆனால் உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு நண்பர் மிகவும் உதவியாக இருப��பார்.\nடென்சனில் இருந்து விடுபட இனிமையான இசையைக் கேளுங்கள்.\nபுதுமையான சிந்தனை உள்ளவர்களின் அறிவுரையின்படி உங்கள் பணத்தைப் போடுவதுதான் இன்றைய உங்களின் வெற்றிக்கான பார்முலா.\nஅது நல்ல அனுபவம். இளைய சகோதரர் அல்லது சகோதரி உங்கள் அறிவுரையைக் கேட்கலாம்.\nஉங்கள் டார்லிங்குடன் சில கருத்து வேறுபாடு வரலாம் – உங்களின் நிலையை துணைவர் புரிந்து கொள்ளச் செய்வது கஷ்டமாக இருக்கலாம்.\nஇன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும்.\nஉறவினரால் இன்று உங்களிடையே வாக்குவாதம் ஏற்படலாம். ஆனால் மாலையில் அது சரியாகிவிடும்.\nபண நிலைமையும் நிதிப் பிரச்சினையும் டென்சனுக்கான காரணங்கள். பல்வேறு வழிகளில் பண வரவு இருக்கும்.\nநண்பர்களுடனும் புதியவர்களிடமும் எச்சரிக்கையாக இருங்கள்.\nஉங்கள் அன்புக்குரியவர் அதிக மகிழ்ச்சியைக் கொண்டு வருவார் என்பதால் – உங்களுக்கு அதிக சக்தி இருக்கும்.\nபயணம் – பொழுதுபோக்கு மற்றும் கூடிப்பழகுதல் இன்றைக்கு நடக்க வாய்ப்புள்ளது.\nநீங்கள் இன்று எடுக்கும் ஒரு சிறிய முயற்சி உங்கள் திருமண வாழ்வை மேலும் அழகாக்கும்.\nநல்ல வாழ்வுக்காக உங்கள் உடல்நலனையும் பர்னசாலிட்டியையும் இம்ப்ரூவ் பண்ண முயற்சி செய்யுங்கள்.\nபுதிய பண ஒப்பந்தம் இறுதியாகும், புதிதாக பணம் வரும். எல்லோருடைய தேவைகளையும் கவனத்தில் கொள்ள முயற்சி செய்தால்,\nஎல்லா பக்கமிருந்தும் உங்களை பிய்த்து எடுப்பார்கள். உங்கள் அன்புக்குரியவர் கடமை உணர்வை எதிர்பார்ப்பார் பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும்\nபயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். உங்கள் துணையுடன் திருமண பந்தத்தில் இணைந்த்தை உங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக இன்று எண்ணுவீர்கள்.\nஉடல் நோயில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.\nஇதனால் விளையாட்டுப் போட்டியில் நீங்கள் பங்கேற்க முடியும்.\nஅதிக ஆதாயம் தரும் நாள் அல்ல – எனவே பண நிலைமையை சோதித்து செலவுகளை கட்டுப்படுத்துங்கள்.\nகுடும்பத்தினருடன் ரிலாக்ஸான நேரத்தை செலவிடுங்கள்.\nஇன்று, உங்கள் காதல் துணை உங்களை காலம் முழுவதும் சிறிதும் குறைவின்றி நேசிப்பார் என்பதை அறிவீர்கள்.\nஎல்லையில்லாத கிரியேட்டிவிட்டியும் உற்சாகமும் பயனுள்ள மற���றொரு நாளை உருவாக்கும். உங்கள் திருமண வாழ்வில் இன்று மிக அழகான நாள்.\nஉங்கள் துணையுடன் இனிமையான மாலை நேரத்தை செலவிட திட்டமிடுங்கள்.\nஉங்களின் விருப்பமான கனவு நிறைவேறும். ஆனால் அதிகமான மகிழ்ச்சி சில பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் உற்சாகத்தைக் கட்டுப்படுத்துங்கள்.\nகூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள்.\nதூரத்து உறவினரிடம் இருந்து வரும் எதிர்பாராத செய்தி உங்கள் நாளை பிரகாசமாக்கும்.\nஉங்கள் துணைவரின் உடல்நலன் கெட்டிருப்பதால் இன்று ரொமான்ஸ் பாதிக்கும்.\nபுதிய ஐடியாக்களை சோதிக்க சரியான நாள் உறவினரால் உங்களிடையே வாக்குவாதம் ஏற்படலாம்.\nபிசியான வேலையிலும் உடல் நலம் நன்றாக இருக்கும்.\nஆனால் வாழ்வை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.\nவாழ்வில் அக்கறை காட்ட வேண்டும் என்பதுதான் சவால் என்பதை உணருங்கள்.\nஉங்கள் கடமை உணர்வும் கடின உழைப்பும் கவனிக்கப்படும். இன்று அதற்கு பண வெகுமதியும் கிடைக்கும்.\nகொண்டாட்ட மன நிலையில் இருப்பீர்கள். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு செலவு செய்வதில் ஆனந்தம் கொள்வீர்கள்.\nசிறிய அளவில் அன்பையும் கனிவையும் காட்டி இந்த நாளை விசேஷமானதாக ஆக்குங்கள்.\nஆன்மிக தலைவர் அல்லது ஒரு மூத்தவர் வழிகாட்டுதல் தருவார்.\nஇன்று ரிவைன்ட் பட்டனை அழுத்தி காதல் அரும்பிய காலத்தில் நிகந்த விஷயங்களை அசை போட்டு உங்கள் துணையுடன் ரொமான்ஸ் செய்வீர்கள்.\nஅதிக வேலை உள்ள நாளாக இருந்தாலும் உடல்நலம் மிகச் சரியாக இருக்கும்.\nஅவசரத்தில் முதலீடு செய்யாதீர்கள் – எல்லா கோணத்திலும் ஆராயாவிட்டால் நட்டம் நிச்சயம்.\nஉங்கள் தேவைகளுக்கு நீங்கள் நினைத்ததைவிட அதிகமாக சகோதரர் ஆதரவாக இருப்பார்.\nகாதல் பாசிடிவான எண்ணங்களைக் காட்டும். பயணம் – பொழுதுபோக்கு மற்றும் கூடிப்பழகுதல் இன்றைக்கு நடக்க வாய்ப்புள்ளது.\nஇன்று நீங்கள் உங்கள் துணையின் சிறப்பு கவனத்தை பெறுவீர்கள்.\nவேதனையில் இருக்கும் ஒருவருக்கு உதவ உங்கள் சக்தியைப் பயன்படுத்துங்கள்.\nபிறரின் நன்மைக்காக பயன்படுத்தாவிட்டால், அழுகிவிடும் இந்த உடலால் என்ன நன்மை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nஉங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாக புதிய வருமான வாய்ப்புகள் அமையும்.\nசமூக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்ப��கள் வரலாம் – அது உங்களை நெருக்கமான தொடர்புகள் மற்றும் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்களுடன் இருக்கச் செய்யும்.\nகாதல் வாழ்வு வைப்ரண்டாக இருக்கும். சடங்குகள் / ஹோமங்கள் / புனித நிகழ்ச்சிகள் வீட்டில் நடத்தப்படும்.\nநெடு நாட்களுக்கு பிறகு இன்று உங்கள் துணையுடன் இன்று அதிக நேரம் செலவிடுவீர்கள்.\nதுணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும்.\nகமிஷன்கள் – டிவிடெண்ட்கள் – அல்லது ராயல்டிகள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள்.\nஉங்களின் பெரிய பார்ட்டிக்கு எல்லோரையும் அழைத்திடுங்கள் –\nஉங்கள் குரூப்பிற்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யக் கூடிய கூடுதல் சக்தி உங்களுக்கு கிடைக்கும். ரொமான்சுக்கான வாய்ப்பு இருக்கிறது.\nஆனால் குறுகிய நேரம்தான் இருக்கும். ‘உங்கள் பர்சனாலிட்டியை இம்ப்ரூவ் பண்ண எடுத்த முயற்சிகள் உமக்கு திருப்தி தரும்.\nஉங்கள் திருமண வாழ்க்கையில் இன்று இனிமையான நாள்.\nPrevious articleபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nஉங்கள் இன்றைய ராசி பலன்- 22/06/2018\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 14/05/2018\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 02/05/2018\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 01/05/2018\nஉங்கள் இன்றைய ராசி பலன்-30/04/2018\nஉங்கள் இன்றைய ராசி பலன்-29/04/2018\nஉங்கள் இன்றைய ராசி பலன்-28/04/2018\nஉங்கள் இன்றைய ராசி பலன்-27/04/2018\nஉங்கள் இன்றைய ராசி பலன்-26/04/2018\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nஉங்கள் இன்றைய ராசி பலன்- 22/06/2018\nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\nஒரு மார்க் எடுக்க 5 முத்தம் VIP க்கு கொடுக்க வேண்டும் – பேராசிரியர்…\nதிவாகரனை இயக்குகிறாரா எடப்பாடி பழனிச்சாமி தினகரன் – திவாகரன் மோதலின் பின்ணணி இது…\nநளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது- சென்னை உயர்நீதிமன்றம்\nகைது செய்த தமிழர்கள் விசாரணைக்காக கொடூர சித்திரவதை ஆண்களின் ஆணுறுப்பு சிதைப்பு \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nதிருமணத்தின் பின்பு கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட நமிதா இணையத்தில் கழுவி ஊற்றும் ரசிகர்கள்…\nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nஉங்கள் இன்றைய ராசி பலன்- 22/06/2018\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 14/05/2018\nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nதிருடியது உண்மையே: மன்னிப்புக் கேட்டார் மார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/163776/news/163776.html", "date_download": "2018-10-18T13:47:15Z", "digest": "sha1:MM7IP3IWQUKN76YZRY5XEP2HQUDETDAS", "length": 6001, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "போட்டிபோட்டு நிர்வாண படத்தை வெளியிடும் நடிகைகள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nபோட்டிபோட்டு நிர்வாண படத்தை வெளியிடும் நடிகைகள்..\nஇந்தி நடிகைகள் தங்கள் கவர்ச்சி படங்களையும், நீச்சல் உடையில் நிற்கும் படங்களையும் இணைய தளங்களில் வெளியிட்டு வந்தனர். இப்போது நிர்வாண படங்களை வெளியிடுவதிலும் போட்டி போட தொடங்கி இருக்கிறார்கள்.\nசமீபத்தில் இந்தி நடிகை இஷாகுப்தா தனது கவர்ச்சி படங்களை இணையதளத்தில் வெளியிட்டார். அதை பார்த்த ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர். இதனால் கடுப்பான அவர் ஒருபடி மேலே போய் நிர்வாண படத்தை வெளியிட்டார்.\n‘நாட்டில் எவ்வளவோ பிரச்சினை இருக்கிறது. நான் எனது புகைப்படத்தை வெளியிடுவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை. பிடிக்காவிட்டால் பார்க்க வேண்டாம். ‘இந்த புகைப்படத்தை வைத்து இந்திய அளவில் பேச வைத்த உங்களுக்கு நன்றி’ என்றும் கூறி இருந்தார்.\nஇந்த நிலையில், இஷா குப்தாவுக்கு போட்டியாக இன்னொரு இந்தி நடிகை கல்கி கொச்லின் இப்போது தனது நிர்வாண படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில், ‘உங்கள் நிர்வாண உடலை நேசியுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/44427-minor-girl-kidnapped-and-marriage-in-erode-police-arrested-a-youngster.html", "date_download": "2018-10-18T14:05:33Z", "digest": "sha1:HGUKKGTUFQ455BRLDCEQ2GZJD5EAUDKK", "length": 9424, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிறுமியை கடத்தி திருமணம் : போக்ஸோ சட்டத்தில் இளைஞர் கைது! | Minor Girl Kidnapped and Marriage in Erode, Police Arrested a Youngster", "raw_content": "\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மதியம் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மைய\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை\nசிறுமியை கடத்தி திருமணம் : போக்ஸோ சட்டத்தில் இளைஞர் கைது\nஈரோடு அருகே சிறுமியை கடத்தி திருமணம் செய்த நபரை போஸ்கோ சட்டத்தில் மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர்.\nஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த ஆயிகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் தனது மகளை கட்டிட தொழிலாளியான ஆனந்தராஜ் என்பவர் கடத்தி சென்றதாக, சில தினங்களுக்கு முன்ன���் பெருந்துறை காவல்நிலையத்தில் புகார்\nஅளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உடனடி நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்வதாகக் கூறி முருகேசன் தனது குடும்பத்தினருடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதனால் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.\nஇந்நிலையில் சிறுமியுடன், ஆனந்தராஜ் ஆந்திராவில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்ற ஈரோடு காவல்துறையினர் ஆனந்தராஜையும், சிறுமியையும் ஈரோடு அழைத்து வந்தனர். பின்னர் ஆனந்தராஜை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் அவருக்கு உதவிய முருகன் என்பவரும் கைது செய்யப்பட்டார்.\nமுதலமைச்சரே சேப்பாக்கத்தில் தான் உண்ணாவிரதம் இருந்தார் - மெரினா வழக்கில் தமிழக அரசு\nமருமகளை கொலை செய்துவிட்டு மகனையும் கத்தியால் குத்திய தந்தை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇளைஞர் கடத்தல் - சிறுமியுடன் திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nயூடியூப் பார்த்து கள்ள நோட்டு அடித்த கும்பல்\nகுடும்பத் தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை\nஅரசு வேலைக்கு ஆசைக்காட்டி 3 லட்சம் மோசடி : ஒருவர் கைது\nகந்துவட்டி கொடுமை : இளைஞரின் விபரீத முடிவு\nசைக்கிள் ஓட்டிய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு\nவேலைக்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை 8 பேர் மீது 'போக்ஸோ'\nசாலையில் விளையாடிய சிறுத்தைகள் : தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்\nரஜினியை சந்தித்த ஏழு வயது முகமது யாசின் நேர்மை சிறுவனின் விருப்பம் நிறைவேறியது\n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை மையம்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுதலமைச்சரே சேப்பாக்கத்தில் தான் உண்ணாவிரதம் இருந்தார் - மெரினா வழக்கில் தமிழக அரசு\nமருமகளை கொலை செய்துவிட்டு மகனையும் கத்தியால் குத்திய தந்தை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2014/02/Madurai-Meenakshi-temple-health-hazard.html", "date_download": "2018-10-18T14:24:48Z", "digest": "sha1:UIGFWRFYZ5AIM4UZMMD52NX6K5J74KJ4", "length": 20190, "nlines": 285, "source_domain": "www.tamilvaasi.com", "title": "மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சுகாதார கேடு - அதிகாரிகள் கவனிப்பார்களா? | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: மதுரை, மதுரை செய்திகள், மதுரை மாநகராட்சி, மீனாட்சியம்மன் கோவில்\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சுகாதார கேடு - அதிகாரிகள் கவனிப்பார்களா\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலின் சுற்றுப்புறத்தில் உள்ள ஒரு சிறுநீர் கழிப்பிடத்தால் ஏற்படும் சுகாதார சீர்கேடு பற்றி இப்பதிவின் மூலம் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.\nமதுரையில் பிரசித்தி பெற்ற மீனாட்சியம்மன் கோவிலுக்கு வெளிநாட்டினரும், நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் வருகை தருகிறார்கள். தினமும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், கடந்த சில வருடங்களுக்கு முன் கோவிலைச் சுற்றியுள்ள நான்மாட வீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, சிமென்ட் தளங்கள் போட்டு காவல்துறையினரால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக்கப்பட்டு உள்ளது. கோவில் சுற்றுப்புறங்களும் ஓரளவு சுத்தமாகவே உள்ளது. அதோடு ஒவ்வொரு கோபுர வாயிலிலும், இலவச காலணிகள் காப்பகமும், கோவிலுக்குள் செல்பவர்களை காவல்துறையினர் முற்றிலும் சோதனை செய்த பிறகே அனுமதிக்கிறார்கள். இப்படி கோவிலில் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்து வரும் மதுரை மாநகராட்சி சுகாதாரத்தில் கோட்டை விட்டுவிட்டது.\nஆம், கோவிலின் கிழக்கு கோபுர வாயிலுக்கு சிம்மக்கல் பழ மார்கெட் வழியில் வருகையில், நவீன் பேக்கரி பக்கத்தில் வலதுபுறம் பாதை செல்கிறது. மேலும் அங்கிருந்து வடக்கு கோபுரத்திற்கும் வழி செல்கிறது. இந்த இடத்தில் தான் இருசக்கர மற்றும் பெரிய வாகனங்களுக்கும் பார்க்கிங் வசதி உள்ளது. இந்த இடத்தில் pay/use டாய்லெட் இருந்தாலும், ஆண்களுக்கான இலவச சிறுநீர் கழிப்பிடம் ஒன்று உள்ளது. நாத்தம்னாலும் அப்படியொரு கெட்ட நாத்தம். தண்ணீர் வசதியும் இல்லை, உள்ளே சிறுநீர் கழிக்கும் ஆண்கள் தெரியும் அளவுக்கு வெறும் ஒரு மறைவு சுவற்றை வைத்தால் அது சிறுநீர் கழிப்பிடமாகிவிடும் போல. அந்த வழியாக கோவிலுக்கு செல்பவர்கள் மூக்கை மட்டுமல்ல, முகத்தையே பொத்திக்��ொண்டு செல்லும் அவலம் உள்ளது. வாகனங்களை பார்கிங் செய்துவிட்டு கோவிலுக்கு வர வேண்டுமெனில் இந்த சிறுநீர் கழிப்பிடம் உள்ள வழியாகத் தான் வர வேண்டும்.\nமதுரைக்காரர்கள் மட்டுமின்றி உலகிலிருந்து பலரும் மீனாட்சியை தரிசிக்க வருபவர்களுக்கு இந்த நாத்தத்தால், சுகாதாரம் கேள்விக்குறியாகிறது. அதோடு அவர்கள் நம்மூரைப் பற்றியும், கோவிலைப்பற்றியும் தவறாக மற்றவர்களிடம் சொல்ல வாய்ப்பாகவும் அமைகிறது. இந்த கழிப்பிடத்திற்கு எதிரில் அரசு அலுவலகம் ஒன்றும் உள்ளது. அந்த அதிகாரிகளும் கண்டும் காணாமலும் இருப்பார்கள் போல.\nசுகாதார கேடு விளைவிக்கும் அந்த இலவச சிறுநீர் கழிப்பிடத்தை, மக்களுக்கு சுகாதார கேடில்லாத, தொந்தரவில்லாத வகையில் அமைத்திட மதுரை கலெக்டர், மாநகராட்சி மேயர், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மீனாட்சியை தரிசிக்க வருபவர்களுக்கு உதவ வேண்டும் என இப்பதிவு வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: மதுரை, மதுரை செய்திகள், மதுரை மாநகராட்சி, மீனாட்சியம்மன் கோவில்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nமதுரையும், மதுரை சார்ந்த இடங்களும் (madurai city n...\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சுகாதார கேடு - அதிகா...\nலீனாவின் metoo குற்றச்சாட்டும் சுசிகணேசனின் திமிரும்\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசெக்கச் சிவந்த வானம்- விமர்சனம்\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nமனம் நிறைவான ஊர் பய���ம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2016/07/blog-post_130.html", "date_download": "2018-10-18T13:38:10Z", "digest": "sha1:KFNHNLNBUL65JU4KUXWZK3OLKT7LGMYS", "length": 29291, "nlines": 303, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: 'நீட்' தேர்வில் 'கேட்' ஏறி குதிக்க முயன்ற மாணவர்கள் : மூக்குத்தி, காது வளையத்தை பாதுகாத்த பெற்றோர்", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\n'நீட்' தேர்வில் 'கேட்' ஏறி குதிக்க முயன்ற மாணவர்கள் : மூக்குத்தி, காது வளையத்தை பாதுகாத்த பெற்றோர்\nஎம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர்வதற்கான, இரண்டாம் கட்ட, 'நீட்' மருத்துவ பொது நுழைவு தேர்வில், தாமதமாக வந்தோர் அனுமதிக்கப்படவில்லை; அதனால் பலர், 'கேட்' ஏறி குறிக்க முற்பட்டனர். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, இரண்டாம் கட்ட, 'நீட்' தேர்வு நேற்று நாடு முழுவதும் நடந்தது; 4.7 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழகத்தில், 3,000 மாணவர்கள் எழுதினர். இயற்பியல், வேதியியல் ம ற்றும் உயிரியல் பாடங்களில், 180 ஒரு மதிப்பெண் கொள்குறி என்ற, 'அப்ஜெக்டிவ்' வகை வினாக்கள் கேட்கப்பட்டன.\nஉயிரியல் கேள்விகள் கடினமாக இருந்ததாக, மாணவ, மாணவியர் தெரிவித்தனர். மாணவர்களுடன் வந்த பெற்றோர், தேர்வு மைய வளாகத்திற்குள் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஐந்து நிமிடங்கள் தாமதமாக வந்த மாணவர்கள் அனுமதிக்கப் படவில்லை. தேர்வு மைய வளாக கதவுகள் மூடப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சில மாணவர்கள், 'கேட்' ஏறி குதிக்க முயன்றனர். மாணவர்களுக்கு தேர்வு அறையிலேயே கறுப்பு நிற பால்பாய்ன்ட் பேனா வழங்கப்பட்டது. வாட்ச், ஷூ, சாக்ஸ், மூக்குத்தி, காது வளையம், கழுத்து செயின், தலைமுடி கிளிப் உள்ளிட்ட ஆபரணங்கள் அணிய தடை விதிக்கப்பட்டது. அவற்றை கழற்றி, பெற்றோர் பாதுகாப்பாக வைத்துக் கொண்டனர்.\nதேர்வு மையங்களுக்குள், 'மெட்டல் டிடெக்டர்' கருவி மூலம் சோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு தேர்வறையிலும், இரண்டு கண்காணிப்பாளர்கள், தேர்வை கண்காணித்தனர். நீட் இரண்டாம் கட்ட தேர்வுகளின் விடைத்தாள் நகல், ஆக., 4 முதல் 6 வரையிலும், விடை குறிப்புகள், ஆக., 7 முதல் 9 வரையிலும், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., இணையதளத்தில் வெளியாகும். தேர்வு முடிவுகள், ஆக., 17ல் வெளியாகும்.\nநாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லுாரிகளில், மத்திய அரசின், 15 சதவீத இடங்கள் மற்றும், 14 மாநிலங்களில் உள்ள கல்லுாரிகளில், மத்திய, மாநில ஒதுக்கீட்டு இடங்கள் என, 40 ஆயிரம் இடங்கள், இந்த மதிப்பெண்படி நிரப்பப்படும். தமிழக அரசு மருத்துவ கல்லுாரிகளில், 15 சதவீத மத்திய அரசு இடங்களும், தனியார் மருத்துவ கல்லுாரி மற்றும் பல்கலைகளில், நீட் தேர்வு முடிவின்படியே அனைத்து இடங்களும் நிரப்பப்படும்.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nஉயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மேல்நிலைப்...\nநாமக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் 82 ஜூனியர் உதவியாளர...\n9 நாட்டு மாணவர்களுக்கு இந்திய ஐ.ஐ.டி., நிறுவனங்களி...\nஆசிரியர்களுக்கு பணி நிரந்தர ஆணை\nகல்வி துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு\nஅரசு பள்ளிகளில் ஆங்கில பிரிவு மாணவர்கள் ஆர்வம்:அமை...\n18 கேந்திரிய வித்யாலய பள்ளிகளுக்கு அனுமதி வழங்க கோ...\nமுதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்\nபி.எட்.,க்கு நுழைவுத் தேர்வு கட்டாயம்\nசித்தா, ஆயுர்வேத படிப்பு:அவகாசம் நீடிப்பு இல்லை\nவழக்கறிஞர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு:7,000 போலிகள...\n64 நடுநிலைப் பள்ளிகளில் கணித ஆய்வகத்துக்கு ஒப்புதல...\nபிளஸ் 2 பொதுத் தேர்வு: மறுமதிப்பீட்டில் கூடுதல் மத...\nபிளஸ் 2 துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு க...\nமாற்றுத்திறனுடைய மாணவ / மாணவியருக்கான உள்ளடங்கிய க...\nஏழாவது ஊதியக் குழு பரிந்துரை அமல் ஒரு கோடி பேருக்க...\nகுழு - நிபுணர் குழு - பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர...\nபி.எட். படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் ஆக.,1 முதல...\nமத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதியக்குழு அறிக்...\n'எமிஸ்' திட்டத்தில் ஆக., 7க்குள் பதிவு செய்ய கெடு\n170 பாட வினாத்தாள் மாற்றம் : அண்ணா பல்கலை அதிரடி\nஅரசுப் பள்ளியில் மது விருந்து - 12 மாணவர்கள் சிக்க...\nமத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து விர...\nபிளஸ் 2 தேர்வில் மறுகூட்டல் மதிப்பெண் அளித்ததில் 5...\nபிளஸ் 2 தேர்வில் மறுகூட்டல் மதிப்பெண் அளித்ததில் 5...\nதொடக்கக் கல்வி - மனமொத்த மாறுதல் கோருபவர்கள் \"ஓராண...\nதொடக்கக் கல்வி - பொது மாறுதல் - உதவித் தொடக்கக் கல...\nஉதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான பொது மாறுதல்...\nபழைய ஓய்வூதிய திட்டம் எப்போ வரும்\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் சென்னை மாவ...\nபணி மாறுதல் கலந்தாய்வை வெளிப்படையாக நடத்த ஆசிரியர்...\nகற்பித்தலை மேம்படுத்த புதிய முயற்சிகள்: மக்களவையில...\n\"ந��ட்' தேர்வு வினாத்தாள் கடினம்: தேர்வர்கள் கருத்த...\n10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்: படித்த பள்ளிய...\n\"பதவி உயர்வு ஆசிரியர்களுக்கு மனமொத்த மாறுதல் கிடைய...\nகல்விப் பணியை கெடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும்...\nபள்ளிக்கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ...\nஅடிப்படை வசதிகளின்றி மாணவிகள் தவிப்பு\nசிறுபான்மையின மாணவர் கல்வி உதவி தொகை\nஊரக வளர்ச்சித் துறையில் 903 புதிய பணியிடங்கள் : உள...\nபழைய சமச்சீர் 'சிலபஸ்' மாற்ற புதிய குழு : அரசுக்கு...\n'நீட்' தேர்வில் 'கேட்' ஏறி குதிக்க முயன்ற மாணவர்கள...\nஇடைநிலை ஆசிரியராக நியமிக்கப்பட்ட பி.எட்., பட்டதாரி...\nதுப்பாக்கி குண்டு பாய்ந்து தலைமை ஆசிரியர் காயம்\nதி இந்து’ வாசகர்கள் வழங்கிய பொருளுதவியால் தொடுத...\nகல்வி அலுவலர் தேர்வு முடிவு; காத்திருக்கும் ஆசிரிய...\nதலைமை ஆசிரியர் பதவி உயர்வில் 50% வழங்க வேண்டும்: ம...\nஉடற்கல்வியில் 500 காலிப் பணியிடங்கள்\nகல்வியால் மனிதத்தைப் பரப்ப வேண்டும்: ஆளுநர் கே.ரோச...\nதொடக்கக் கல்வி - 2016-17ஆம் கல்வியாண்டில் மனமொத்த ...\nதொடக்கக் கல்வி - 2016-17ஆம் கல்வியாண்டில் பணி நிரவ...\nசுயநிதி பல்கலைகளில் 'அட்மிஷன்' : ஜூலை 28 வரை விண்ண...\nகல்வித்துறையில் புது திட்டம் : பிரச்னைகளுக்கு தீர்...\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துர...\nகல்லீரல் பாதித்த அரசுப் பள்ளி ஆசிரியருக்கு மருத்து...\n7வது ஊதியக் குழு பரிந்துரைகள்: அலுவலர்கள் குழு நிய...\nமுதல் இடைத்தேர்வு 26ல் தொடக்கம்: பிளஸ் 1, பிளஸ் 2 ...\nபுதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்: அரசு ஊழியர்கள்...\nபிளஸ் 2 ஆசிரியர்களுக்கு விரைவில் புத்தாக்கப் பயிற்...\nபிளஸ் 2 மாணவர்களுக்கு விரைவில் சிறப்பு கையேடு\nநிதித்துறை - 2016-17ஆம் நிதியாண்டிற்கான வரவு-செலவு...\nஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்பட்ட நிதி பற்றிய முழு வ...\nதமிழக நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்கள்\nதொடக்கக் கல்வி - அலகு விட்டு அலகு மாறுதல் கோரும் வ...\nதொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாற...\nபள்ளிக்கல்வி / தொடக்கக் கல்வி - ஆசிரியர் பொது மாறு...\nபொது கலந்தாய்வு விதியில் மாற்றம் : ஆசிரியர்கள் வலி...\nஅரசு பணியாளர் மருத்துவ காப்பீட்டு திட்டம்: முதல்வர...\nபிளஸ் 2 உடனடி துணைத்தேர்வு 'ரிசல்ட்' இன்று வெளியீட...\nஆசிரியர் உயிரைக் காக்க முதலமைச்சருக்கு கோரிக்கை மன...\nபள்ள��� ஆசிரியர்களுக்கு ஆக. 6 முதல் பொதுமாறுதல், பதவ...\nமாணவர்களின் திறமையை வளர்ப்பது குறித்த கலந்தாய்வு:4...\nபள்ளிக்கல்வி - பத்தாம் வகுப்பில் தமிழ் பாடத் தேர்வ...\nபிளஸ் 2 தேர்வில் ஆள் மாறாட்டம்; ஆசிரியர்கள் ’சஸ்பெ...\nபிளஸ் 2 விடைத்தாள் திருத்தத்தில் குளறுபடி; ஆசிரியர...\nதொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க கோரி...\nபிளஸ் 1 புத்தகம் வாங்க மணிக்கணக்கில் காத்திருப்பு\nசி.ஏ., தேர்வில் சேலம் மாணவர் தேசிய அளவில் முதலிடம்...\nஆசிரியரின் ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்த மாவட்ட க...\nகுழந்தைகளின் உரிமைகளைப் புரிந்து கொள்பவர்களே உண்மை...\nபத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வேலைவ...\nமாநில பாடத் திட்டத்தை மேம்படுத்த ஆசிரியர்கள் கோரிக...\nதேசிய கல்விக் கொள்கை: உயர்நிலைக் குழு அமைக்க வேண்ட...\nஅகஇ - 2016-17ஆம் ஆண்டிற்க்கான பள்ளி மான்யம் வழங்கு...\nஅகஇ - 2016-17ஆம் ஆண்டிற்க்கான பள்ளி மான்யம் விடுவி...\n’பேஸ்புக்’கில் நேரத்தை வீணடிக்கும் ஆசிரியர்கள்\nஉலக சாதனை என்ற பெயரில் சிறுவனுக்கு கொடுமை\nஇலவச உயர்கல்வி தரும் ’உதான்’ திட்டம்\nபழைய பென்சன் திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல...\nபள்ளிக் கல்வி - பொது மாறுதல் - 2016-17ஆம் கல்வியாண...\nகணினிமயமாக்கம் - 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ ...\nசேம நிதியம் - பொது வருங்கால வைப்பு நிதி - 01.04.20...\nதொடக்கக் கல்வி - பொது மாறுதல் - 2016-17ஆம் கல்வியா...\nதொடக்கக் கல்வி - பொது மாறுதல் - 2016-17ஆம் கல்வியா...\nகல்விக் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய உடனடி ந...\n8ம் வகுப்பு படித்தால் 'பிஸியோதெரபிஸ்ட்'\nஇன்ஜி., கல்லூரிகளில் இன்று முதல் 'அட்மிஷன்\"\nபுதிய கல்விக் கொள்கை விளக்கக் கருத்தரங்கம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர��. (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_498.html", "date_download": "2018-10-18T14:27:01Z", "digest": "sha1:AK4AP7PQMLWJ6YCDJMAHZFUP6V7KF3UB", "length": 6077, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் முற்றிலுமாக எரிக்கப்பட்டது: மெரீனாவில் பதற்றம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் முற்றிலுமாக எரிக்கப்பட்டது: மெரீனாவில் பதற்றம்\nபதிந்தவர்: தம்பியன் 23 January 2017\nசென்னை ஐஸ் ஹவுஸ் காவல்நிலையம் மாணவர்களால் முற்றிலுமாக எரிக்கப்பட்டது. இதனால், இங்கு மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.\nதமிழகம் மு��ுவதும் இன்று மாலைக்குள் ஜல்லிக்கட்டு ஆதரவு தெரிவித்து நடத்தி வரும் போராட்டக்காரர்களை கலைத்து நிலமையை கட்டுக்குள் கொண்டுவர போலீசாருக்கு உயர் அதிகாரிகள் தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமெரினா கடற்கரைக்கு வரும் அனைத்து சாலைகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன. இதனால் சென்னையின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் போலீசார் மாணவர்களை தடியடி நடத்தி கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.\nஇதையடுத்து, போராட்டக்களம், வன்முறைக்களமாக மாறியது. சென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம், மாணவர்கள் கொந்தளிப்பில் காரணமாக எரிக்கப்பட்டது, இதனால்,ஐஸ்ஹவுஸ் திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.\n0 Responses to சென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் முற்றிலுமாக எரிக்கப்பட்டது: மெரீனாவில் பதற்றம்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் முற்றிலுமாக எரிக்கப்பட்டது: மெரீனாவில் பதற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/tata-motors-discontinues-indica-indigo-ecs/", "date_download": "2018-10-18T14:02:09Z", "digest": "sha1:KUYWSQUT2ZTLZIUIDCM2UETM57QNUS53", "length": 13312, "nlines": 76, "source_domain": "www.automobiletamilan.com", "title": "20 ஆண்டுகால பயணம் இனிதே நிறைவு பெறுகிறது : டாடா இன்டிகா, இன்டிகோ eCS", "raw_content": "\n20 ஆண்டுகால பயணம் இனிதே நிறைவு பெறுகிறது : டாடா இன்டிகா, இன்டிகோ eCS\nடாடா மோட்டார்சின் பயணிகள் வாகன பிரிவினை மாற்றியமைத்த பெருமைக்குரிய டாடா இன்டிகா, டாடா ���ன்டிகோ eCS ஆகிய இரு மாடல்களும் சந்தையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. டாக்சி சந்தையில் ராஜாவாக விளங்கிய இன்டிகா காரின் குறைந்த விற்பனையின் காரணமாக மட்டும் நீக்கப்பட்டுள்ளது.\nடாடா இன்டிகா, இன்டிகோ eCS\nகடந்த 1998 ஆம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இன்டிகா மிக சிறப்பான இடவசதியுடன், சந்தையிலிருந்த பிரசத்தி பெற்ற மாருதி 800, மாருதி ஜென் மற்றும் அம்பாசிடர் உள்ளிட்ட மாடல்களுக்கு எதிராக மிக சவாலான விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டது.\nஅறிமுகம் செய்த குறைந்த நாளில் 1,00,000 அதிகமான முன்பதிவினை பெற்று சாதனை படைத்திருந்த இன்டிகா கார் மிக சிறப்பான ஆரம்பகட்ட வளர்ச்சியை பெற்று வந்த நிலையில், காலப்போக்கில் டாக்சி சந்தைக்கு ஏற்ற மாடலாக மாறியது. இந்தியாவின் முதல் காம்பேக்ட் ரக செடான் மாடலாக வெளியான இன்டிகோ eCS காரும் விற்பனையில் வளர்ச்சி பெற்றது.\nமாறிவரும் சந்தை சூழ்நிலைக்கு ஏற்ப டாடா மோட்டார்ஸ் இன்டிகா மற்றும் இன்டிகோ காரின் அடிப்படையில் போல்ட் மற்றும் ஜெஸ்ட் ஆகிய மாடல்களை வெளியிட்டது. ஆனால் இவ்விரு மாடல்களும் பெரிதான விற்பனை எண்ணிக்கையை எட்டியிராத நிலையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா டியாகோ மற்றும் டாடா டீகோர் செடான் சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது.\nகடந்த 2017-2018 ஆம் ஆண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்டிகா 2583 கார்களை விற்பனை செய்திருந்த நிலையில், இன்டிகோ eCS கார் 1756 எண்ணிக்கையில் விற்பனை செய்திருந்தது. சரிந்து வரும் விற்பனையின் காரணமாக இன்டிகோ, இன்டிகோ இசிஎஸ் மாடல்களை சந்தையிலிருந்து நீக்கியுள்ளது.\nTata Indica Tata Indigo eCS Tata Motors டாடா இன்டிகா டாடா இன்டிகோ eCS டாடா மோட்டார்ஸ்\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nதயாரிப்பு குறைபாடுகளை குறைக்க DOJO பயிற்சி மையம் அறிமுகம்: மாருதி நிறுவனம் அறிவிப்பு\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nதயாரிப்பு குறைபாடுகளை குறைக்க DOJO பயிற்சி மையம் அறிமுகம்: மாருதி நிறுவனம் அறிவிப்பு\nவரும் 2021ல் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலை அமைகிறது சுசூகி நிறுவனம்\nமாருதி கார்களுக்கான நவராத்திரி விழாக்கால சலுகையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nஅடுத்த மாதம் அறிமுகமாகிறது 2018 மஹிந்திரா Y400 ரெக்ஸ்டன்-அடிப்படையிலான எஸ்யூவி\nவரும் 2020ம் ஆண்டில் முழுமையான எலக்ட்ரிக் எஸ்யூவிகள் அறிமுகம் செய்யப்படும்: எம்ஜி மோட்டார் அறிவிப்பு\n2018 டிவிஎஸ் வீகோ அறிமுகமானது; விலை ரூ. 53,027\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-10-18T13:38:35Z", "digest": "sha1:FUXDW7BWSHXVJCX6SBSUT5X4AC6RH476", "length": 7605, "nlines": 137, "source_domain": "adiraixpress.com", "title": "ஜெட் வேகத்தில் முட்டை விலை !! சத்துணவில் முட்டை நிறுத்தப்படுமா ? - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஜெட் வேகத்தில் முட்டை விலை \nஜெட் வேகத்தில் முட்டை விலை \nமுட்டை விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளதால் சத்துணவுவில் குழந்தைகளுக்கு முட்டை வழங்குவது நிறுத்தப்படும் என தெரிகிறது.\nதமிழகத்தில் அங்கன்வாடி குழந்தைகள் முதல் 10ம் வகுப்பு வரை வாரத்திற்கு 5நாட்களுக்கு சத்துணவில் முட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக வாரம் ஒன்றுக்கு ஒரு கோடி முட்டைகளை தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் வழங்கி வருகிறது.\nஇந்த நிறுவனம் ஒரு முட்டையை ரூ.4.35க்கு நிர்ணயம் செய்து ஒப்பந்தம் பெற்று உள்ளது. ஆனால் தற்போது வெளிச்சந்தையில் ஒரு முட்டை ரூ.5.16க்கு விற்கப்படுகிறது.\nஇதனால் ஒப்பந்த நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்படுவதால் முட்டை சப்ளை திடீரென்று நிறுத்தி விட்டது.\nதிங்கள், செவ்வாய், புதன் கிழமைகளுக்கு பள்ளிகளுக்கு சப்ளை செய்ய வெள்ளிகிழமை அன்று முட்டைகள் வந்து சேரும்.\nஆனால் இன்று வரை முட்டைகள் சப்ளை செய்யப்படாததால் நாளை பள்ளி மாணவர்களுக்கு முட்டை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வரும் வாரத்தில் 5 நாட்கள் முட்டை வழங்க வேண்டிய நிலையில் ஒரு நாளைக்கு கூட முட்டை ஸ்டாக் இல்லாததால் சத்துணவு அமைப்பாளர்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.\nதமிழக அரசு உடனடியாக இப்பிரச்��னையில் நடவடிக்கை எடுத்து பள்ளிக் குழந்தைகளுக்கு முட்டை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/1124", "date_download": "2018-10-18T15:02:39Z", "digest": "sha1:H67CTPR73NWWFVJSB2S3YCAD5OI7VVXP", "length": 16816, "nlines": 103, "source_domain": "globalrecordings.net", "title": "Thai: Central மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Thai: Central\nISO மொழியின் பெயர்: தாய் [tha]\nGRN மொழியின் எண்: 1124\nROD கிளைமொழி குறியீடு: 01124\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Thai: Central\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர். (A03670).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A63629).\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A74673).\nLLL 1 தேவனோடு ஆரம்பம்\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A80501).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்\nபுத்��கம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A80502).\nLLL 3 தேவன் மூலமாக ஜெயம்\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A80503).\nLLL 4 தேவனின் ஊழியக்காரர்கள்\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A80504).\nLLL 5 சோதனைகளில் தேவனுக்காக\nபுத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A80505).\nLLL 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A80506).\nLLL 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A80507).\nLLL 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்\nபுத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A80508).\nமத்தேயு,மாற்கு, லூக்கா,யோவான்,அப்போஸ்தல நடபடிகள் மற்றும் ரோமர் முதலியவற்றிலுள்ள வேதப்பகுதிகளைப் பயன் படுத்தி இயேசுவின் வாழ்க்கை கூறப்பட்டுள்ளது. (A30120).\nமத்தேயு,மாற்கு, லூக்கா,யோவான்,அப்போஸ்தல நடபடிகள் மற்றும் ரோமர் முதலியவற்றிலுள்ள வேதப்பகுதிகளைப் பயன் படுத்தி இயேசுவின் வாழ்க்கை கூறப்பட்டுள்ளது. (A30121).\nவிசுவாசிகளின் சாட்சிகள் அவிசுவாசிகளுக்கு நற்செய்தியாகவும் கிறிஸ்தவர்களுக்கு உற்சாகத்தையும் கொடுக்கிறது. (A32420).\nமற்ற வளங்கள��ல் இருந்து கேட்பொலி / காணொளி\nThai: Central க்கான மாற்றுப் பெயர்கள்\nThai: Central எங்கே பேசப்படுகின்றது\nThai: Central க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Thai: Central\nThai: Central பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதி���ில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/13909", "date_download": "2018-10-18T14:02:07Z", "digest": "sha1:2W3VYSMZGUJ3RRBAH544OATQO4XOL7T2", "length": 8645, "nlines": 56, "source_domain": "globalrecordings.net", "title": "Mbere: Ngwii மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Mbere: Ngwii\nISO மொழியின் பெயர்: Mbere [mdt]\nGRN மொழியின் எண்: 13909\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Mbere: Ngwii\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A63996).\nMbere: Ngwii க்கான மாற்றுப் பெயர்கள்\nMbere: Ngwii எங்கே பேசப்படுகின்றது\nMbere: Ngwii க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Mbere: Ngwii\nMbere: Ngwii பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் ப���ிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jazeela.blogspot.com/2008/04/blog-post.html", "date_download": "2018-10-18T14:13:21Z", "digest": "sha1:3DQHLWMZPWYRD64HMI3UMP2BWZ57HSR6", "length": 29887, "nlines": 164, "source_domain": "jazeela.blogspot.com", "title": "ஜெஸிலாவின் கிறுக்கல்கள்: அதிரடிக்காரன் ஏ.ஆர்.ஆர்.", "raw_content": "\nஉங்க இமெயில் ஐடி கொடுங்க\nஎப்பவாவது நிர்மலாவின் கணங்கள் ஒலிக்கும்\nகிழிந்த பந்துடன�� ஃபாஸ்ட் பவுளர்\nநேரப் போக்குக்கு லக்கி லுக்\nபகிர மறுக்கும் சுரேஷ் கண்ணன்\nமயங்க வைத்த மாலை பொழுதென்று ஒரு வாக்கியத்தில் அடக்கிவிட முடியாத அளவிற்கு இசை விருந்து படைத்தனர் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் குழுவினர்.\n'ஷார்ஜா வரை போக வேண்டும்', 'பார்க்கிங் கிடைக்காது', 'உன்னை நடக்க வைக்க வேண்டும்', 'இரவு நேரமாகிவிடும்' என்றெல்லாம் அடுக்கடுக்கான காரணம் சொல்லி என்னை அழைத்து செல்லாமல் கழட்டிவிட நினைத்தவருடன் தொற்றிக் கொண்டு சென்றுவிட்டேன் - தொற்றிக் கொண்டது கணவருடன் தாங்க. என்னவென்றாலும் இந்த மாதிரியான நிகழ்ச்சியை ஒரு நண்பர்கள் கூட்டத்துடன் சென்று விசிலடித்து பார்த்த சந்தோஷம் கிடைக்குமா, பொண்டாட்டி கூட வந்தா\nஷார்ஜா கிரிக்கெட் அரங்கத்துல ஏப்ரல் 18 இசை விழா - ஏ.ஆர். ரஹ்மான், ஹரிஹரன், சித்ரா, சாதனா சர்கம், சிவமணின்னு இன்னும் நிறைய பெயர்கள். டிக்கெட்டில பெரிய பட்டியலை பார்த்ததுமே கண்டிப்பா போகணும்னு முடிவு பண்ணிட்டேன். அதற்கேத்தா மாதிரி அக்காவும் 2 வி.ஐ.பி. டிக்கெட் தந்தாங்க. 'உனக்கு ஏ.ஆர்.ஆர். பிடிக்குமே போயிட்டு வா'ன்னு. என்ன ஒரு நல்ல மனசு பாருங்க. சரி, நம்ம கதைய விடுங்க. நிகழ்ச்சி 8.30 மணிக்குன்னு போட்டிருந்தா மாதிரி சரியா நேரத்திற்கு ஆரம்பிப்பாங்கன்னு எதிர்பார்க்கவே இல்ல. உள்ளே நுழையுறோம் ஏ.ஆர். ரஹ்மான் முதல் பாடலை தொடங்கிட்டார் 'கல்பலி ஹெய் கல்பலி'ன்னு 'ரங் தே பாசந்தி' படத்திலிருந்து. 'முதல் பாட்டு தமிழில் இருக்கும்னுல நினைச்சேன்னு' நான் முணுமுணுத்துக்கிட்டே உட்கார்ந்தேன்.\nஅடுத்த பாட்டே 'காதல் ரோஜா'வே ஹரிஹரன் குரலில். நான் சொன்னது கேட்டுடுச்சோன்னு பார்த்தா அந்த ஒரு பாட்டு மட்டுமில்ல. ஒரு ஹிந்தி, ஒரு தமிழ்ன்னு மாத்தி மாத்தி பாடி எல்லா வகையான இரசிகர்களையும் போட்டு இழுத்துட்டாங்க. 'என்னதான் சொல்லுங்க காதல் ரோஜாவே நம்ம எஸ்.பி.பி. குரலில் கேட்ட மாதிரி இல்ல ஹரிஹரன் தேவையில்லாம மெட்ட மாத்தி பாடி சொதப்புறார்'ன்னு சொன்னதுதான் தாமதம், பக்கத்திலிருந்து என்ன வேண்டா வெறுப்பா கூட்டிப் போனவர் 'ஹரிஹரன் எவ்வளவு பெரிய பாடகர், நீ பெரிய இவளா, அவர போய் சொதப்பல்னு சொல்றீயே'ன்னு சொன்னதும் நான் கப்சிப்ன்னு ஆகிட்டேன். அதன் பிறகு வந்த 'பூம்பாவாய் ஆம்பல்' ஹரிஹரன் - மதுஸ்ரீ பாடினார்கள். மதுஸ்ரீயை இரசிக்கும் அளவுக்கு ஹர��ஹரனை இரசிக்க முடியவில்லை. மேடை பாடல்கள் என்றால் வித்தியாசம் காட்டுவதற்காக ராகம் மாற்றி பாடுவது, வரியை விட்டு பாடுவதெல்லாம் எஸ்.பி.பி. ஸ்டைல். அவருக்கு மட்டும்தான் பொருந்தும் என்பதாக மண்டையில் ஏறிடுச்சு போல அதனால் இவர் செய்தால் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் ஹரிஹரனும் சாதனாவும் சேர்ந்து பாடிய பாடலில் என்ன படமென்று தெரியவில்லை கவாலி பாடல் போல் இருந்தது, பாடலின் முடிவில் இருவரும் மாற்றி மாற்றி அந்த ஸ்வர வரிசைகளை வேகமாகப் பாட என்னை அறியாமல் கைத்தட்டவே தோன்றியது.\n'நன்னாரே நன்னாரே'ன்னு 'குரு'வின் பாடலோடு இளமை துள்ள நீத்தி மோகன் ஆடத் தொடங்கியதும் பார்வையாளர்கள் கூட்டமும் ஆடத் தொடங்கிவிட்டது. அந்தப் பாட்டுக்கு மட்டுமல்லாமல் பாடிக்கிட்டே இருந்தா அலுப்பு தட்டிடும் என்பதற்காகவே நடன அமைப்புகளும் நிறைய பாட்டுக்கு அமைத்திருந்தார்கள். பள்ளிப் பிள்ளைகளாக இருக்கும்னு நினைக்கிறேன் ரொம்ப அழகா ஆடினாங்க. ஆடை அலங்காரமும் அற்புதமா இருந்துச்சு. நிழற்பட கருவி அனுமதியில்லன்னு சொன்னதால படம் எடுத்து தள்ள முடியல.\nஅடுத்து வரும் பாட்டு தமிழிலா ஹிந்தியிலான்னு யோசிச்சிக்கிட்டே இருக்கும் போது, ஒரு கிட்டார் ஸ்கோர் கொடுத்து என்ன பாட்டு என்று குழம்ப வைத்து யாரோ சின்ன பையன் மாதிரி வந்து தேனான குரலில் 'எனக்கொரு கேர்ள் பிரண்ட் வேணுமடா'ன்னு சொன்னதும் தமிழ் தெரியாத அம்மணிகளும் எழுந்து குதித்தார்கள். யாருடா அந்த பையன்னு பார்த்தா கார்த்திக். அதில் நடுவில் வரும் 'வஹுவஹுவாஹா' ன்னு வருவதையும் பெண் குரலில் அமைவதாக பாடி கலக்கினார்.\nதமிழ் பாட்டு பாடினா அது ஹிந்தியிலும் வந்திருந்தா தமிழோடு கடைசி பத்திய ஹிந்தில முடிக்கிறாங்க. ஆனால் ஹிந்தி பாட்டு பாடும் போது அது தமிழிலும் வந்திருந்தா தமிழை தொட்டு முடிக்கலைன்னு நான் புலம்பியவுடன், ஹிந்தில பாடிக்கிட்டு இருந்த மதுஸ்ரீ அதே பாட்ட டக்குன்னு தமிழில் 'கோழி கோழி இது சண்ட கோழி'ன்னு' என்னை பார்த்து பாடுறா மாதிரி இருந்தது. குரலிலே என்னமா ஒரு கிக் வச்சிருக்காங்க இவங்க.\nஅவங்க மட்டுமா சின்ன குயில் சித்ரா, அவங்க மேடைக்கு வந்ததும் என்ன ஒரு கர கோஷம். 'குமுசுமு குமுசுமு குப்புசே'ன்னு கோரஸ் தொடங்கியது அப்படியே கைத்தட்டு பிச்சிக்கிட்டு போச்சு. அப்படியே குயிலும் 'கண்ணாள��ே எனது கண்ணை'ன்னு பம்பாயிலிருந்து அவிழ்த்துவிட அரங்கமெங்கும் உற்சாக ஒலிதான். தமிழில் மட்டுமா பாடுவேன் ஹிந்தியிலும்தான் பாடுவேன் என்பதாக 'ஜெயியா ஜலே'ன்னு லதா மங்கேஷ்கர் பாடிய தில் சே படத்து பாடலை யாருக்கும் சளைத்தவள் இல்லை என்பவராக ரொம்ப ரம்யமாக பாடினாங்க. அவங்க பாடி முடிச்சதும் அதே படத்திலுள்ள 'தில் சே' பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாட பின் அசைவாக தீ டிஜிடல் கிராபிக்ஸில் நடனமாடியது. அதே மாதிரி 'அதிரடிக்காரன் மச்சான் - தீ தீ' என்ற சிவாஜி படப்பாடலுக்கு ஏ.ஆர். ரஹ்மான் குரல் கணீரென்று ஒலிக்க எல்லா பாடகர்களும் மேடையில் அவருடன் கோரஸ். உண்மையில் அதிரடிக்காரன் ஏ.ஆர்.ஆர்.தான்.\nசமீபத்தில் வந்த 'ஜோதா அக்பர்' படத்திலிருந்து 2-3 பாடல்கள். 'ஜஷ்-இ-பஹாரா' பாடலை மனம் ஒன்றி, என்ன அர்த்தமென்று புரியாத என்னை போன்றவர்களையும் அந்த பாட்டோடு ஒன்ற செய்தவர் ஜாவித் அலி. அழகா அடக்கமா அலட்டாமல் அற்புதமா பாடினார். ரொம்ப 'ஸ்மார்ட்'டாக வேற இருந்தார். சில பாடல்கள் புரியாமலே நம்மை சிலிர்க்க வைக்கவும், குரல் அடைத்து கண்ணில் தண்ணீர் வரவும் வைக்கும் - அப்படி நீங்கள் உணர்ந்ததுண்டா சில தருணங்களில் சில பாடல்கள் அப்படி என்னை செய்ததுண்டு. அப்படியொரு பாடல்தான் அதே படத்தின் 'கவாஜா மேரே கவாஜா'\nகசல் பாடல். ஏ.ஆர். ரஹ்மான் நம்மவர்கள் தொழும் போது தலையில் கைக்குட்டை கட்டிக் கொள்வார்களே அப்படி கட்டிக் கொண்டு ஈடுபாடோ பயபக்தியாக பாடினார். அப்போதும் அருகில் அவருடன் இணைந்து பாடியதும் ஜாவித்தான்.\n'ஜலாலுதீன் அக்பர்...' என்று ஏ.ஆர். ரஹ்மான் குரல் ஓங்கி ஒலிக்க 'டிரம்ஸ்' வேகமாக வீசி தள்ளி தொடர்ந்தாற் போல் 'வீர பாண்டி கோட்டையிலே' தட்டி, கிடைக்கும் அன்றாட பொருட்களிலும் மயங்க வைக்கும் மந்திர இசை ஓசை வருமென்று விளங்க வைக்க தண்ணீர் பாட்டில், பெட்டி என்று எல்லாவற்றையும் தட்டி இசை உண்டாக்கினார் சிவமணி. கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் தொடர்ச்சியாக. பிரம்மிக்க வைத்தது அவர் அளவற்ற இசை ஆர்வம், திகைக்க வைத்தது அவர் இன்ப இசை அதிர்வுகள், கை வலிக்கப் போகுதுன்னு நினைக்கும் அளவிற்கு மனுஷர் தட்டி உலுக்கிவிட்டார் - பார்வையாளர்கள் மனசையும் சேர்த்து. என்னமா வாசிக்கிறார். அவர் எதை எப்படி தட்டினாலும் இசை. அவர் டிரம்ஸுக்கு மட்டுமே எத்தனை ஒலிவாங்கிகள். மெல்லிய சத்தத்தையும�� மனதிற்கு எடுத்து செல்லவாகவிருக்கும். அதே போல் புல்லாங்குழலை ஊதி காற்றில் கீதம் கலந்தார் நபீல். முன்பெல்லாம் டிரம்ஸ் யார், புல்லாங்குழல் யார் என்றெல்லாம் தெரியப்படுத்தக் கூட மாட்டார்கள். இசை கூட்டணியின் விதைகளை விருச்சமாக நமக்கு காட்டியது ஏ.ஆர். ரஹ்மான் என்றால் மிகையில்லை. திறமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக சிவமணி போன்றவர்களை தம் நிகழ்ச்சியில் வெளிச்சம் போட்டு காட்டுகிறார்.\nபிளேஸ் 'ஒரு கூடை சன் லைட்' என்று பாடிவிட்டு இரண்டாவது முறை பாடும் போது பார்வையாளர்களிடம் வாத்தியார் கோடிட்ட இடங்களை நிரப்பச் சொல்வது போல் 'ஒரு கூடை .....' என்று கேட்க - எல்லோரும் ஒருமித்த குரலில் 'சன் லைட்' என்று கத்த அவரே தொடர்ந்து எல்லா வாத்தியக்காரர்களையும் அறிமுகம் செய்துவைத்தார். அதில் நினைவிருப்பது கல்யாண் -வயலின், சிவகுமார் -மியூசிக் சீக்குவன்ஸ், ரவிசங்கர் -கீபோர்ட், தாஸ் தாமஸ் -சாக்ஸ் அப்படின்னு நினைக்கிறேன். அதனைத் தொடர்ந்து அனைவரையும் செல்பேசியின் வெளிச்சத்தை தூக்கிக் காட்ட சொல்லி வழக்கமான பாடல்கள் பாடாமல் ஏ.ஆர். ரஹ்மான் தோன்றி அவர் சமீபத்தில் இசையமைத்த சேகர் கபூரின் எலிசபெத் (The Golden Age and the stage adaptation of The Lord of the Rings) 'பிரே பார் மீ பிரதர்ஸ், பிரே பார் மீ சிஸ்டர்ஸ்' (Pray For Me Brothers Pray for me sisters) என்று பிளேஸுடன் இணைந்து உருகிப் பாடி நம்மையும் கலங்கச் செய்து நிஜமாகவே ஒரு சகோதரனின் வேண்டுகோளாக எடுத்துக் கொள்ளச் செய்தது அந்த ஆங்கில பாடல்.\nஒவ்வொரு பாட்டு ஆரம்பிக்கும் போதே இந்தப் பாட்டுத்தான்னு ஊகித்து மக்கள் கைத்தட்டி வரவேற்க, பாடுபவர்களும் உற்சாகம் குறையாமல் அதுவும் நம்ம நரேஷ் 'ரூபாரூ'ன்னு வந்தாரு பாருங்க. யப்பா அதுக்கு கருப்பு ஆடையில வந்த பசங்களும் கலக்கலா ஆடினாங்க. ரங் தே பாசந்தி பட காட்சியவிட இது பிரமாதம்னு சொல்ல தோணுச்சு.\n* வழக்கமான பாடல்களா இல்லாம புதுசு தரனும்னே குரு, ஜோதா அக்பர், சிவாஜி, அழகிய தமிழ் மகன்னு வந்த புதுப் படங்களிலிருந்து பாடல் தர தவறவே இல்ல.\n* இடை இடையே அறிவிப்பாளர் பேசி அறுக்காமல், வித்தியாசமாக ஒரு நிமிஷம் கூட வீணடிக்காம தொடர்ச்சியா பாடல் குவிந்தது.\n* பின்புறம் பாடலுக்கேற்ப டிஜிடல் கிராபிக்ஸ் ஸ்கிரீன், வண்ணமயமான விளக்குகள், அருமையான ஒலியமைப்பு எல்லாமே கண் கொட்டாம பார்க்க செய்தது.\n* நிகழ்ச��சியின் பலம் எல்லா பாடல்களுக்குமே ஏ.ஆர்.ஆர். கூடவே இருந்து தமது கீ போட்டை தட்டிக் கொண்டிருந்தது.\n* டிஜிடல் ஸ்க்ரீன் பிரம்மாண்டமாக வைத்ததால் காலரியில் இருப்பவர்களும் கொடுத்த 125 திர்ஹமுக்கு நிறையவே இரசித்து மகிழ முடிந்திருக்கும்.\nநாங்க 11.30 மணிக்கே கிளம்ப வேண்டியிருந்ததால கடைசி பாடலான 'வந்தே மாதிர'த்தைக் கேட்க முடியவில்லை. வெளியில் வந்தால் டிக்கெட் யாராவது தரமாட்டார்களான்னு ஒரு கூட்டமே காத்துக் கிடந்தது. உபயோகித்த டிக்கெட்டை கொண்டு மறுபடியும் உள்நுழைய முடியும் போல அதனால் அதையும் கொடுத்து. டிக்கெட் காட்டினால் கையில் ஒரு வலையம் கட்டிவிட்டார்கள். அதையும் கழட்டிதாங்கன்னு கெஞ்சிக்கிட்டே வந்தார் ஒருத்தர். சரின்னு அதையும் கொடுத்துவிட்டு வந்தோம்.\nஇதே போன்ற ஒரு ஏ.ஆர்.ஆர். நிகழ்ச்சி சென்னையில் 20ஆம் தேதி கலகலத்ததாமே அதற்கு யாராவது போனீங்களா\nஇந்தக் காலத்துல நிறைய பாடகர்கள் குவியுறாங்க ஆனால் அதிர்ஷ்டம்னு ஒண்ணு கூட இருந்தாதான் பலர் காதுகளில் அவர்கள் குரல் ஒலிக்க வாய்ப்பு கிடைக்கிறது. ஏ.ஆர்.ஆர். வந்த பிறகு பல புது பாடகர்களை துறைக்கு அழைத்து வந்திருக்கிறார். 'சலாம் நமஸ்தே' நிகழ்ச்சியில் ஆஷா போன்ஸ்லே அவர்கள் எஸ்.பி.பி., யேசுதாஸ் இவர்களெல்லாம் ஹிந்தி பாடும் போது 'ஹிந்தி என்னா பாடுபடப் போகுது'ன்னு நினைச்சாங்களாம். ஆனா அந்த அளவுக்கு உடையல நல்லாவே உச்சரிக்கிறாங்கன்னு குறிப்பா சொன்னாங்க. ஆனா தமிழில் அதப்பத்தி யாருமே கவலைப்படுறதில்ல. ஏ.ஆர்.ஆர். கிட்ட எனக்குப் பிடிக்காதது தமிழ் தெரியாத பாடகர்களை தமிழ்க் கொலை செய்வதற்காகவே அழைத்து வந்து நல்ல வரி பாடல்களை கொலை செய்வதுதான். பாட்டு எழுதுபவர்கள் என் பாட்டை 'உதித்' மாதிரி ஆட்கள் கொலை செய்ய வேணாம்னு சொல்ல முடியாதுதான். ஆனால் ரஜினி மாதிரி கதாநாயகர்களாவது 'சஹானா சாரல்' போன்ற அழகிய பாடல்களை ஹிந்திக்காரர்கள் உச்சரிப்பு சிதைக்குதுன்னு சொன்னாத்தான் என்ன ரஜினி மாதிரி கதாநாயகர்கள் தமிழ் உச்சரிப்பு சிதைவதைப் பற்றிப் பேசினால் சிரிக்கத்தான் செய்வார்கள். யப்பா, நான் ரஜினியை கிண்டல் செய்யலப்பா அவர் சூப்பர் ஸ்டார் என்பதாலே அவர் எப்படி வேணாலும் பேசலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahendranek.blogspot.com/2018/08/blog-post_0.html", "date_download": "2018-10-18T13:19:09Z", "digest": "sha1:5FCWK7HGAHA5CYYUXEBGT6JHWY3QXGTV", "length": 4734, "nlines": 67, "source_domain": "mahendranek.blogspot.com", "title": "மகேந்திரன்: பிரிவின் வழி", "raw_content": "\nநான் தெரிந்துகொள்ளவும், எனக்கு தெரிந்ததை விவாதப் பொருளாக்கி சமூகத்தால் விவாதித்தும், ஒரு தெளிவை (சமூகமும், நானும்) அடையும் பொருட்டு எழுதுகிறேன்.\nநோம், என் நெஞ்சே; நோம், என் நெஞ்சே;\nஇமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி,\nஅமைதற்கு அமைந்த நம் காதலர்\nஅமைவு இலர் ஆகுதல், நோம், என் நெஞ்சே.\n- ---- காமஞ்சேர் குளத்தார், குறுந்தொகை 04\nபிரிவின் வழி கொடுமையானது. அதை எப்படி தாங்கிக் கொள்வதென்பது நிச்சயம் பிடிபடாத ரகசியம். மனதினுள் அது அணுப்பொழுதும் ஊறி வழியும் போது, அதை நினையாமல் உதறியேறிவதன்பது நடக்காதக் காரியம். எந்தக் காதல்தான் அமைதற்கு அமையாத காதல் வழிதாளாமல் அவள் உள்ளம் பிதற்றுகிறது. அவன் எனக்கானவன், எனக்கு மட்டுமே ஆனவன். அதே போல் நான் அவளுக்கு உரியவள். அப்படிப்பட்ட காதலர் பிரிந்துவிட்டாரென்பது தாளமுடியாத துயரம்.\nஇரவெல்லாம் தூங்காமல் தலைவனை எண்ணி எண்ணி, அழுது சிவந்த கண்களது. உள்ளத்தின் வெம்மை தாங்காமல் கண்ணீர் சூடாகி வழிகிறது, வெம்மையான கண்ணீரைமட்டும் தாங்கிக் காத்திருக்கிறாள். அது இமையைச் சூடுகிறது. நோயால் நெஞ்சு படும் பாடு சொன்னால் புரியாது. அதனால் பிதற்றுகிறாள். தலைவன் வருவானோ என்ற ஏக்கம் மனதில். நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சே\nமுத்தமிட தடை செய்யப்பட்ட பகுதி\nகதை சொல்லும் நிகழ்வினை நடத்த விரும்புகிறேன்.\nசிலப்பதிகாரம் கதை சொல்லும் நிகழ்ச்சிநிரல்\nகம்பராமயாணம் - இருவினை வெள்ளம்\nநாவல் எழுத முயன்று தோற்றுப் போன சிறுகதையிது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/64239", "date_download": "2018-10-18T14:30:42Z", "digest": "sha1:PZTH7IML4O7DU7YAEM7TZJBGOVIOJBZT", "length": 11191, "nlines": 69, "source_domain": "tamilnanbargal.com", "title": "புதுகையின் மின்னூலாக்க முயற்சிகள்", "raw_content": "\nகளிமண், சுட்ட பானை, ஓடு, கல்வெட்டு, பனை ஓலை, துணிச்சீலை, காகிதம் என மாறி மாறி, புதிய பரிணாமம் பெற்று பயணித்த எழுத்துக்கள், இன்று வானூர்தி ஏறாமலேயே பறக்கக் கற்றுக் கொண்டுவிட்டன.\nகப்பலில் ஏறாமலேயே, பலப் பெருங் கடல்களை, ஒரே நொடியில் சுலபமாய்த் தாவ எளிதாய் கற்றுக் கொண்டுவிட்டன.\nஒவ்வொரு எழுத்தாய்ப் பார்த்துப் பார்த்து, பொறுக்கி எடுத்து, கண்கள் நோக நோக, வரிசையாய் அடுக்கிக் கோர்த்து, கால்கள் நோக நோக அழுத்தி மிதித்து மிதித்து, ஒவ்வொரு பக்கமாய் அச்சிட்டு, பல நாள் உழைத்து, சில நூறு படிகளில், ஒரே ஒரு நூலுக்கு உரு கொடுக்கும், பிரசவ வேதனை மலையேறிப் போய்விட்டது.\nகணினி முன் அமர்ந்து, விரல் நோகாமல், விசை தேயாமல் ஒரே நாளில், கருத்தரித்து, அதே நாளில் பிரசவிக்கும், அதிசயம் அரங்கேறத் தொடங்கி, ஆண்டுகள் பல ஆகிவிட்டன.\nவிரல் நகத்தினும் சிறிதாய் தோன்றும், நினைவு அட்டைக்குள், பல்லாயிரக் கணக்கில் பெரு நூல்கள், பெட்டிப் பாம்பாய், அடங்கி ஒடுங்கி, ஒளிந்திருக்கும் பேரதிசயம், இன்று சிறு குழந்தையும் அறிந்த ஒன்றாய் மாறித்தான் போய்விட்டது.\nமணிக் கணக்கில் கடை கடையாய் ஏறி ஏறி, பார்த்துப் பார்த்து, விலை கேட்டுக் கேட்டு, எடை போட்டுப் போட்டுப் பொருள்களை வாங்கிய காலமெல்லாம் மறந்தே போய்விட்டது.\nகணினி முன் அமர்ந்து, இணையத்துள் நுழைந்து, விசையைத் தட்டத் தட்ட, கேட்டப் பொருள்கள் எல்லாம், வரிசை வரிசையாய் அஞ்சலில் விரைந்து வந்து, வீட்டுக் கதவைத் தட்டும் காலம் வந்துவிட்டது.\nதிரைப்படமும், பாட்டும், நாட்டு நடப்பும் கையடக்க அலைபேசியில் வரிசை கட்டி வரும்போது, புத்தகத்தை எடுத்து, பக்கம் பக்கமாய் புரட்டிப் புரட்டிப் படிக்க, இன்றைய இளைஞர்களுக்குத்தான் நேரமேது.\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்\nகவிஞர் முத்து நிலவனார் அவர்களின்\nநேசமிகு வார்த்தைகளால், பாசமிகு அரவணைப்பால்\nபுதுகை கணினித் தமிழ்ச் சங்கத்தின்\nபெங்களூர் புஸ்தகா மின்னூல் நிறுவனத்தோடு கரம் கோர்த்து, மின்னூலாக்க முயற்சிகளில், களம் இறங்கியிருக்கிறது கணினித் தமிழ்ச் சங்கம்.\nகடந்த 18.1.2017 புதன் கிழமை மாலை, புதுகையின் மாரீஸ் விடுதியில், மின்னூல் முகாம் எழிலோடு அரங்கேறியது.\nகுளிரூட்டப் பட்ட சிறு அரங்கு.\nகவிஞர் தங்கம் மூர்த்தி, தயானந்த சந்திரசேகரன், மரு.ஜெயராமன், செம்பை மணவாளன், ஆர்.நீலா, பாவலர் பொன்.கருப்பையா, வி.பே.கஸ்தூரிநாதன், எஸ்.இளங்கோ, சுவாதி, சு,மதியழகன், மூ.கீதா, சச்சின் சிவா, முருகபாரதி, சோலச்சி, மீரா.செல்வக்குமார், முருகதாஸ், பேரா மு.பழனியப்பன், அ.செல்வராசு, நெடுஞ்செழியன், செகந்நாதன், மதுரை செந்தில் குமார், அய்யாறு புகழேந்தி என எழுத்துச் சிற்பிகளாலும், கவி அருவிகளாலும் ததும்பி வழிந்தது.\nஅரங்கினுள் நுழைந்ததுமே, பேராசிரியர் மு.பழனியப்பன் அவர்கள், ம��கம் மலர, கரம் பற்றி, மீசைக்குள் முகத்தினை ஒளித்து வைத்திருக்கும், பாசக்கார நண்பர், தேவகோட்டை கில்லர்ஜி அவர்கள், தங்களுக்குத் தரச் சொன்னார் என்று கூறி, தேவகோட்டை தேவதை தேவகி நூலினை வழங்கி மகிழ்ந்தார்.\nமின்னூல் முகாமில் நுழைந்ததுமே ஒரு பொன்னூல்.\nமகிழ்வோடு, கவிஞர் அய்யாறு புகழேந்தி அவர்களுக்கு அருகில் அமர்ந்தேன்.\nகவிஞர் முத்து நிலவன் ஐயா அவர்கள் வரவேற்புரை ஆற்றி, பெங்களூர் புஸ்தகா நிறுவனத்தாரை அறிமுகம் செய்து வைத்தார்.\nபுஸ்தகா நிறுவனத்தின் நிறுவனர் திரு ஆர்.பத்மநாபன் அவர்களும், முனைவர் ராஜேஷ் தேவதாஸ் அவர்களும், மின்னூலாக்கச் செயற்பாடுகளை பாங்குற எடுத்துரைத்தனர்.\nநூறு நூல்களை மின்னூலாய் மாற்றி, இணையத்தில் ஏற்றி, உலகை வலம் வரச் செய்வதற்கான ஒப்பந்தங்கள் செயலாக்கம் பெற்றன.\nஇந்நூல்கள் எல்லாம் வெகுவிரையில் புஸ்தகா, அமேசான், ஸ்கிரிப்டி மற்றும் கோபோ நிறுவனங்களின் இணையப் பக்கங்களில் எழிலுடன் தங்களின், முகம் காட்ட இருக்கின்றன.\nஉலகெங்கும் வாழும், தமிழர்களின், இல்லங்களில் நுழைந்து, கணினியில் இறங்கி, அவர்தம் உள்ளங்களில் குடியேற இருக்கின்றன.\nஇணைய உறவுகளே, நண்பர்களே, சகோதரிகளே, தங்களது எழுத்துக்களை, கவிதைகளை, சிறு கதைகளை, குறுந் தொடர்களை, பயண அணுபவங்களை மின்னூலாக்க\nபுதுகை கணினித் தமிழ்ச் சங்கம்\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/complete-failed-currency-demonetization-action-bbc/", "date_download": "2018-10-18T14:56:39Z", "digest": "sha1:7BTEQXGAATFPPTY6QVBXI6P5W4II2JY5", "length": 18883, "nlines": 94, "source_domain": "tamilpapernews.com", "title": "முழு தோல்வியடைந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை! BBC » Tamil Paper News", "raw_content": "\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் செய்தித்தாள்கள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ\nமுழு தோல்வியடைந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை\nமுழு தோல்வியடைந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை\nஉயர் மதிப்புப் பணத்தாள்களைச் செல்லாது என்று அறிவிப்பது இந்தியாவிற்குப் புதிதன்று.\n1946இல் கறுப்புப்பணம் பெருகியதால் பிரித்தானிய அரசு 10 பவுண்ட் மதிப்புள்ள பணத்தைச் செல்லாது என முதன்முறையாக அறிவித்தது. அப்போது ஒரு பவுண்ட் என்பது 1.25 அமெரிக்க டாலருக்கு இணையாக இருந்தது. 1978இல் மொரார்ஜி தேசாய��� அரசு ரூ. 10000, ரூ. 5000, ரூ. 1000 பணத் தாள்கள் செல்லாது என்று அறிவித்தது.\nஇவ்விரு பணமதிப்பு நீக்க நடவடிக்கைகளால் சாதாரண ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படவே இல்லை. 1946ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், கடந்த 70 ஆண்டுகளில் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து, இன்றைக்கு ஒரு அமெரிக்க டாலர் 65 ரூபாய் என்ற அளவில் உயர்ந்துள்ளது.\n2016 நவம்பர் 8ல் பிரதமர் மோதி ரூ.500, ரூ.1000 பணத்தாள்கள் செல்லாது என்று அறிவித்தார். பொருளாதாரக் கோட்பாடுகளின்படி பணம், பரிவர்த்தனை, முன்னெச்சரிக்கை, யூக நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.\nஇக்கருத்தின்படி பொருளாதாரத்தில் பணத்தின் சுழற்சி இருந்து கொண்டே இருக்கும். 132 கோடி மக்கள் தொகையைக் கொண்ட உலகின் பெரிய சந்தையாகக் கருதப்படுகிற இந்தியாவில் முன்னெச்சரிக்கை, பரிவர்த்தனை நடவடிக்கைகளுக்காகப் பணத்தைக் கையாள்வோர் 90 விழுக்காட்டினர். எஞ்சிய கறுப்புப் பணக்காரர்கள் தாங்கள் ஈட்டும் பணத்தை வரிக்கட்டாமல், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பதுக்கியுள்ளனர்.\nஇந்தியாவில் கறுப்புப்பண அளவைத் துல்லியமாகக் கணக்கிட முடியவில்லை. செல்வாக்குமிக்க அரசியல் தலைமையிடமும், உயர் அதிகாரிகளிடமும் உள்ள ரகசியத் தொடர்பு காரணமாக பணம் பதுக்குவோரின் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க முடியவில்லை.\n2013ல் தேசியப் பொது நிதியியல் மையம் (National Institute of Public Finance and Policy) அன்றைய நிதியமைச்சரிடம் இந்தியாவில் ஆண்டுதோறும் 23 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கறுப்புப் பணம் புழக்கத்தில் உள்ளது என்ற அறிக்கையை அளித்தது. ஆனால், வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் பணத்தை உச்ச நீதிமன்றம் பலமுறை வலியுறுத்தியுங்கூட, அது தொடர்பான முழுவிவரங்களை நடுவணரசு வெளியிட மறுக்கிறது.\nபனாமா தீவுகளிலுள்ள பணத்தின் அளவை 190 ஊடகங்களின் கூட்டமைப்புதான் கண்டுபிடித்து வெளியிட்டது. 2016இல் வந்த புள்ளிவிவரங்களின்படி சேனல், பிரித்தானிய வெர்ஜின், கேமன், வனட்டு நாட்டுத் தீவுகள், பஹரைன், நவுரு நாடுகளில் பெருமளவு கறுப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக வருமான வரித் துறையின் முன்னாள் உயர் அலுவலரும், தேசியப் பொது நிதியியில் ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றும் தீக்’த் சென் குப்தா இந்து நாளிதழில் (ஏப்ரல் 11,2016) குறிப்பிட்டுள்ளார்.\nThe Drivers and Dynamics of Illicit Financial Flows from India: 1948-2008 என்ற ஆய்வறிக்கை��ில் இந்தியாவினுடைய கருப்புப்பண நடவடிக்கைகள் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளன. மொத்த சட்ட விரோத சொத்துக்களில் 72.2 விழுக்காடு – 32 இலட்சம் கோடி – அளவிற்கு வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் 27.8 விழுக்காடு – 12 இலட்சம் கோடி – அளவில் பதுக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் பெரும் முதலாளிகளே உள்ளனர்.\nஇந்தப் பின்னணியில் தங்களுடைய அன்றாட தேவைகளுக்காகப் பணத்தைப் பயன்படுத்தியவர்களும், தங்களின் சிறுசிறு வணிக நடவடிக்கைகளுக்காகவும். முன்னெச்சரிக்கை நோக்கத்திற்காகவும் சேமித்த விவசாயிகள், சிறுகுறு தொழில் முயல்வோர், நடுத்தரப் பிரிவினர் நவம்பர் 8, 2016ல் அறிவித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.\n2017ல் ரிசர்வ் வங்கி, பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக சுழற்சியிலிருந்த 15.28 இலட்சம் கோடி ரூபாய் பணம் (99 விழுக்காடு) மீண்டும் வங்கிகளுக்கே வந்துவிட்டதாக அறிவித்துள்ளது. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சுழற்சியில் இல்லாத, கணக்கில் வராத பணத்திற்கு இந்நடவடிக்கையால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.\nஇதற்குச் சான்றாக, உலக கோடீசுவரர்கள் பட்டியலில் 2016இல் அமெரிக்காவின் கோடீசுவரர்கள் 4.6 விழுக்காடும், ஐரோப்பிய நாடுகளில் 1.2 விழுக்காடும், ஆசியா நாடுகளில் இந்தியாவும், சீனாவும் முறையே 22.15 விழுக்காடும் வளர்ச்சியடைந்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஓராண்டில் பணக்காரர்களின் செல்வமும் வளமும் உயர்வதற்கு இப்பணமதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக இருந்திருக்கலாம். மேலும். ஒரு விழுக்காடு பணக்காரர்கள் 21 விழுக்காடு செல்வத்தையும் பணத்தையும் வைத்திருப்பதாக ஆய்வு புள்ளிவிவரங்கள் சுட்டுகின்றன.\n2014-15ல் இந்தியாவினுடைய தொழில் உற்பத்தி 5 விழுக்காடாக இருந்தது. 2015-16இல் 3.3 விழுக்காடாகக் குறைந்து 2016-17இல் 4.6 விழுக்காடாக சிறிதளவே உயர்ந்துள்ளது. உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் உள்நாட்டு சேமிப்பு வீதம், குறிப்பாக, குடும்ப சேமிப்பு 23.5 விழுக்காடாக இருந்தது 2015-16ல் 19.2 விழுக்காடாக வீழ்ச்சியடைந்தது.\nஉள்நாட்டு உற்பத்தி மதிப்பில் ஏற்றுமதியின் அளவும் குறைந்து வருகிறது. தனியார், பொதுத்துறைகளில வேலைவாய்ப்பும் குறைந்து வருகிறது. ஆனால், பல இடர்களைச் சந்திக்கும் வேளாண் துறையின் பங்கு நாட்டின் சரியவில்லை. இந்தியாவில் தொன்றுதொட்டு இயங்குகின்ற நெசவு, கைவினைத் தொழில்கள் பெருமளவில் பாதிப்படைந்துள்ளன. இதனால், இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 2017-18ல் 5 விழுக்காடாகக் குறைந்துள்ளது.\nபன்முக வறுமையின் அளவு இந்திய மக்கள்தொகையில் 50 விழுக்காடாக உள்ளது. பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கிய 50 தனியார் நிறுவனங்கள் 15 இலட்சம் கோடிக்கு மேல் திரும்பச் செலுத்தாததால் வாராக்கடனாக மாறியுள்ளது. இதனால் வங்கிகள் பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்குக் கடன் வழங்க இயலவில்லை.\nவங்கித்துறையில் ஏற்பட்ட தொய்வைச் சரி செய்வதற்கு 1.35 லட்சம் கோடியை மூலதனமாக நடுவணரசு அறிவித்துள்ளது. இது யாருடைய பணம் ஏழை தொடங்கி எல்லோரும் அளிக்கும் வரிப்பணத்தின் ஒரு பகுதியாகும்.\nமேற்கூறிய புள்ளிவிவரங்கள் இந்தப் பணமதிப்பு நீக்க நடவடிக்கை முழு அளவில் தோல்வியடைந்ததையே வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.\n(கட்டுரையாளர், தமிழக திட்டக்குழுவின் முன்னாள் துணைத் தலைவர், பொருளாதார பேராசிரியர்.)\n« இரட்டை இலை மட்டுமே வெற்றியை ஈட்டுமா\nலாலு மகனை கன்னத்தில் அறைந்தால் ரூ.1 கோடி பரிசு: பா.ஜ.க. பிரமுகர் அறிவிப்பால் சர்ச்சை »\nஅணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nKMD 11th September, 2018 அரசியல், இந்தியா, கார்டூன், சட்டம், சிந்தனைக் களம், விமர்சனம்\nஉச்ச நீதிமன்றமே எங்களுடையது தான் எனவே ராமர்கோவில் காட்டியே தீருவோம் – உபி பாஜக அமைச்சர் Related\n#METOO புகார்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது – கடம்பூர் ராஜு\n அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து\nஒருநாள் மழைக்கே தாங்காத சென்னை – சென்னைவாசிகளின் வேதனை\nதமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்\nஅவர்கள் வந்தால் நிதி கட்- எச்சரிக்கும் ட்ரம்ப் - நக்கீரன் nakkheeran publications\nகாதலருடன் விரைவில் திருமணம்: அமெரிக்க பாப் பாடகி லேடி காகா ... - வெப்துனியா\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு சிறை - தினமணி\nபிரமோஸ் ஏவுகணைக்கு போட்டியாக சீனாவில் சூப்பர்சானிக் ... - மாலை மலர்\nஆசிய ஐரோப்பிய மாநாட்டில் பங்கேற்க துணை ஜனாதிபதி ... - மாலை மலர்\nகணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய ��ூரியன்\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=421869", "date_download": "2018-10-18T15:09:21Z", "digest": "sha1:KK5HLP4URIM4G3DVOM5K5RI7ZRRUDMFL", "length": 6573, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "கரூர் அருகே போக்குவரத்து துறைக்கு சம்பந்தமான ஆவணங்கள் எரிப்பு | Traffic related documents near Karur - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகரூர் அருகே போக்குவரத்து துறைக்கு சம்பந்தமான ஆவணங்கள் எரிப்பு\nகரூர்: கரூர் மாவட்டம் காட்டுப்பகுதியில் போக்குவரத்து துறைக்கு சம்பந்தமான ஆவணங்கள் எரிக்கப்பட்டுள்ளது. மணவாசி அருகே கட்டுகட்டாக எரிக்கப்பட்ட ஆவணங்களை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகரூர் போக்குவரத்துத்துறை ஆவணங்கள் எரிப்பு\nஎடப்பாடி ரூ.3000 கோடி ஊழல் செய்தார் என்பது விரைவில் நிரூபிக்கப்படும் : மு.க.ஸ்டாலின் பேச்சு\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் : கேரள அரசு\nவடமாநிலங்களில் தசரா விழா உற்சாக கொண்டாட்டம் : ராவணன் உருவபொம்மை எரிப்பு\nதிருப்போரூர் அருகே 4 கற்சிலைகள் கண்டெடுப்பு\nஎன்.டி திவாரி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே டெல்லிக்கு வருகை\nதிருவான்மியூரில் தூங்கி கொண்டிருந்தவர் மீது தீ வைக்கப்பட்ட சம்பவம் : 2 பேர் கைது\nசபரிமலை விவகாரம்.....போராட்டத்தை கைவிட்டால் சமரசத்துக்கு தயார் : தேவசம்போர்டு அறிவிப்பு\nHeToo, WeToo என்பது எல்லாம் பெண்களை மிரட்டுவது போன்றது : தமிழிசை\nவிழுப்புரம் அருகே நீரில் மூழ்கி அக்கா தம்பி பலி\nதிருப்போரூர் அருகே புதையுண்டிருந்த 4 சிலைகள் கண்டெடுப்பு\nசென்னையில் வீடு வாங்கி தருவதாக கூறி ரூ.24 லட்சம் மோசடி செய்த இருவர் கைது\nசபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் மீது தடியடி: கேரள அரசை கண்டித்து சென்னையில் பேரணி\nகாங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி.திவாரி உடல்நலக்குறைவால் காலமானார்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/10/blog-post_60.html", "date_download": "2018-10-18T13:57:01Z", "digest": "sha1:G5X3TDDC42HOIYUKVZG5ZMFYLUZPTFYW", "length": 42410, "nlines": 154, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கர்ப்பிணி பெண்ணை கழுத்தறுத்து கொலைசெய்த, மூவருக்கு மரண தண்டனை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகர்ப்பிணி பெண்ணை கழுத்தறுத்து கொலைசெய்த, மூவருக்கு மரண தண்டனை\nதெரணியகல இறப்பர் காட்டில் இடம்பெற்ற கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.\nகடந்த 1999 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 4 ஆம் திகதி அவிசாவளை திக்வளை பகுதியை வசிப்பிடமாக கொண்ட எரபுதுபொல முதியன்சலாகே மோனிகா ரசிகா குமாரி கணதிலக்க என்ற கர்பிணி பெண்னை இறப்பர் காட்டிற்கு அழைத்து சென்ற அவரது கணவர் மேலும் ஒரு நண்பர்களுடன் இணைந்து கழுத்தறுத்து கொலை செய்துள்ளார்.\nசுமார் 4 வருடங்கள் ஒருவரை ஒருவர் விரும்பிய பின்னர் ரசிக்கா அவரது காதலரான சந்திர குமாரவை திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.\nதிருமணத்தின் பின்னர் கர்பமடைந்த குறித்த பெண்ணிடமிருந்து விலகி செல்ல முயற்சித்ததோடு பிறிதொரு பெண்ணுடன் காதல் வயப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் சந்ரகுமார புதிய காதலியுடன் இணைந்து வாழ்வதற்காக தனது மனைவியை கொலை செய்ய நண்பர்களுடன் இணைந்து திட்டமிட்டுள்ளார்.\nதிட்டமிட்டதற்கு அமைய எசல பெரஹெர பார்க்க செல்லவுள்ளதாக கூறி மனைவியை அழைத்து சென்றுள்ளனர். கணவரை நம்பிய மனைவி சிறிதும் தயக்கமின்றி குழந்தையை வயிற்றில் சுமந்துக்கொண்டு கணவருடன் சென்றுள்ளார்.\nஅவிசாவளை இறப்பர் காட்டினை அண்மித்ததும் பேருந்திலிருந்து மனைவியுடன் இறங்கிய சந்ரகுமார காட்டிற்குள் அழைத்து சென்றுள்ளார்.\nகுறித்த காட்டு பகுதிக்குள் செல்லும் போது நண்பர்கள் இருவரும் இணைந்துக்கொண்டனர்.\nசிறிது தூரம் சென்றதும் எதிர்பாரத சந்தர்ப்பத்தில் மனைவியை தாக்கி மயக்கமுறச் செய்து கழுத்தினை வெட்டி துடிக்க துடிக்க கொலை செய்துள்ளனர்.\nகொலை செய்வதற்கு நண்பர்களுக்கு ஒரு போத்தல் சாரயமும் 5 ஆயிரம் ரூபாய் பணமுமே வழங்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் மறுதினம் காலை பெண் ஒருவர் குறித்த கர்பிணி தாய் கொலை செய்யப்பட்டு கிடப்பதை அவதானித்து காவல் துறையினருக்கு அறிவித்துள்ளனர்.\nபெண்ணின் சடலத்தினை மீட்டெடுத்த பொலிசார் அவரின் கணவரான சந்திரகுமாரவை இனம் கண்டு விசாரணை செய்துள்ளனர்.\nஇரண்டு தினங்களாகவே தனது மனைவியை காணவில்லை என சந்ரகுமார சிறிதும் சலனமின்றி சாட்சிமளித்ததாகவும் பொலிசார் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.\nஎனினும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து ரசிகா தனது கணவரினால் கொலை செய்யப்பட்ட விடயத்தினை பொலிசார் கண்டறிந்துள்ளனர்.வாளியான அவரது கணவர் சந்தரகுமார, மற்றும் கொலைக்கு உடந்தையாக செயற்பட்ட மூவருக்கும் மரண தண்டனை விதித்து சப்ரகமுவ மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஎனினும் பிரதான குற்றவாளி சந்ரகுமார கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஏனைய இருவரும் தலைமறைவாகியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், ரசிகாவை கொலை செய்து அவரின் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட குற்றத்திற்காக ஒருவருக்கு 5 ஆயிரம் ரூபா அபராதமும் 3 வருடங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதோடு அபராதம் செலுத்தப்படாத பட்சத்தில் மெலும் 3 மாதங்கள் சிறைத்தண்டனை அதிகரிக்கப்படும் எனவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nஇந்த கொலை சம்பவத்தில் முதலாவது சந்தேக நபர் சந்தரகுமார ஆவார்.\nஇரண்டாவது மற்றும் மூன்றாவது சந்தேக நபர்கள் முறையே ராஜா என அழைக்கப்படும் கோவிந்தசாமி, மற்றும் மாரிமுத்து பரமேஸ் கண்ணா என்பது குறிப்பிடத்தக்கது.\nஇத்தகைய பெண்ணாசைப்பிடித்த துரோகிகளை மக்கள் மத்தியில் வைத்து சித்திரவதை செய்து கொலை செய்ய வேண்டும்.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_36.html", "date_download": "2018-10-18T14:15:28Z", "digest": "sha1:DYKV44MT7S5VL6TZOYXTE2TL2XZH3IM3", "length": 8292, "nlines": 49, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தமிழீ��� விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு; மலேசியவுக்குள் நுழைவதற்கு வைகோவுக்கு தடை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு; மலேசியவுக்குள் நுழைவதற்கு வைகோவுக்கு தடை\nபதிந்தவர்: தம்பியன் 09 June 2017\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பினை கொண்டிருந்தார் என்கிற காரணத்தைக்கூறி மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு மலேசியாவுக்குள் நுழைவதற்கு அந்நாட்டு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.\nமலேசிய நாட்டுக்கு ஆபத்தானவர்களின் பெயர் பட்டியலில் வைகோவின் பெயர் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், வைகோவின் கடவுசீட்டை பறிமுதல் செய்து, இன்றிரவு விமானத்தில் சென்னைக்குத் திருப்பி அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமியின் மகளின் திருமண வரவேற்பு நிகழச்சியில் கலந்துகொள்ள வைகோ, அங்கு சென்றுள்ளார்.\nமலேசிய தூதரகம் கடந்த வாரமே வைகோவுக்கு விசா வழங்கி விட்ட நிலையில், நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு 11.55 மணிக்கு வைகோ தனது செயலாளர் அருணகிரியுடன் மலேசியா புறப்பட்டுச் சென்றுள்ளார்.\nஇன்று காலை 6.30 மணிக்கு கோலாலாம்பூர் விமான நிலையத்தை சென்றடைந்த அவரிடம், மலேசிய குடிவரவு சோதனையில் “நீங்கள் மலேசிய நாட்டுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது” என்று கூறியுள்ளனர்.\nஅங்கிருந்த உயர் அதிகாரிகள், “நீங்கள் இலங்கையிலுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பைச் சார்ந்தவர்” என்று சொல்லி விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பாகப் பல கேள்விகளைக் கேட்டுள்ளனர். அத்துடன், இலங்கையில் உங்கள் மீது பல வழக்குகள் உள்ளதாக கூறியுள்ளனர்.\n“இல்லை, நான் இந்தியக் குடிமகன்,” என்று வைகோ கூறி கடவுச் சீட்டைக் காட்டிய போதிலும் அதை அவர்கள் ஏற்கவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.\n“மலேசியா நாட்டுக்கு ஆபத்தானவர் என்ற பட்டியலில் உங்கள் பெயர் இருக்கின்றது. எனவே உங்களை மலேசியாவுக்குள் நுழைய அனுமதிக்க முடியாது” என்று கூறி, வைகோவின் கடவுச் சீட்டை வாங்கி வைத்துக்கொண்டதாக குறித்த சம்பவம் தொடர��பில் மதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n0 Responses to தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு; மலேசியவுக்குள் நுழைவதற்கு வைகோவுக்கு தடை\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு; மலேசியவுக்குள் நுழைவதற்கு வைகோவுக்கு தடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/know-about-shani-jayanti-2018-319836.html", "date_download": "2018-10-18T13:19:07Z", "digest": "sha1:HST6JICSVBAXH3KM43BCK6ZCEWPKF2N3", "length": 17821, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "சனி ஜெயந்தி 2018: சனிபகவான் பிறந்தநாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? | Know About Shani Jayanti 2018 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சனி ஜெயந்தி 2018: சனிபகவான் பிறந்தநாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nசனி ஜெயந்தி 2018: சனிபகவான் பிறந்தநாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகுரு வக்ரம்: எந்த ராசிக்கு நன்மை பாதிப்பு யாருக்கு\nசென்னை: வைகாசி மாதம் முதல்நாள் அமாவாசை நாளில் பிறந்துள்ளது. இன்று சனி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சனி பகவானை வணங்குவதோடு ஏழை, எளியவர்களுக்கு இயன்ற அளவு தானம் செய்யலாம் நன்மைகள் நடக்கும். ஏழரை சனி, ஜென்மசனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டக சனியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மைகள் நடக்கும்.\nஜோதிட சாஸ்திரத்தில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனீஸ்வரர்தான். இவர் நியாயவான், தர்மவான், நீதிமான் என போற்றப்படுகிறார். ஆயுள், ஆரோக்கியம், செல்வம், தொழில் ஆகியவற்றை அருள்பவர் சனீஸ்வர பகவான்தான். சாதாரண தொழிலாளியைகூட மிகப் பெரிய தொழிலதிபராக ஆக்கும் சக்தி சனீஸ்வரருக்கு உண்டு. சர்வ அதிகாரம் படைத்தவராக இருந்தாலும், கர்ம வினைப்படி அவர்களை சொல்லொணாத துன்பத்திற்கு ஆளாக்கக்கூடியவரும் இவர்தான்.\nநம் ஜாதகத்தில் சனிபகவான் நல்ல பலம் பொருந்தி இருந்தால் ஆயுள், ஆரோக்கியம், அஷ்ட ஐஸ்வர்யம், பட்டம், பதவி தானாக தேடி வரும்.\nதன்னுடைய திசா புக்தி காலங்களில் பல ஏற்றங்களை வழங்குவதில் சனிக்கு நிகர் சனிதான். அதேபோல் கோச்சார பலன்கள் தருவதிலும் வலிமை மிக்கவர். ஏழரை சனி, கண்ட சனி, அட்டம சனி, அர்த்தாஷ்டம சனி என்று ஒவ்வொருவருக்கும் 30 ஆண்டுகளுக்குள் பல விதமான கோச்சார பலன்களை தருகிறார்.\nநட்சத்திரங்கள் - பூசம், அனுஷம், உத்திரட்டாதி\nஆசன வடிவம் - வில்\nஆட்சி - மகரம், கும்பம்\nநட்பு - புதன், சுக்கிரன், இராகு, கேது\nபகை - சூரியன், சந்திரன், செவ்வாய்\nதிசை காலம் - 19 வருடங்கள்\nகோசார காலம் - இரண்டரை வருடம்\nஸ்தலம் - திருநள்ளாறு, குச்சனூர்\nஈஸ்வரப்பட்டம் பெற்றவர் சனீஸ்வரன். அவரவர் வினைக்கேற்ப பலன்கனை வழங்குவதில் நீதி தவறாதவர் சனீஸ்வரன். எனவேதான் மக்களுக்குச் சனிபகவானிடம் சற்று அச்சம் உண்டு. சனிபகவானுக்கு பிடித்த தானியம் எள். அந்த எள்ளில் இருந்து எடுக்கப்பட்ட நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அவரை மனதார வேண்டினால் நன்மையே நடக்கும்.\nஇந்தியாவின் மிகப்பெரிய சனீஸ்வரர் கோயில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் அருகில் பாய் என்ற கிராமத்தில் உள்ளது. வடக்கு பார்த்த விநாயகரும் தெற்கு பார்த்த அனுமனும் இ���்கு அருள்பாலிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சனி ஜெயந்தியன்று இங்கு 5 நாட்கள் கோலாகலமாக திருவிழா நடக்கிறது. ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி சனீஸ்வரனை தரிசிப்பர். அப்போது சனிக்கு அபிஷேகம், விசேஷ அலங்காரம் எல்லாம் நடைபெறும். நாமே சனிபகவானுக்கு அபிஷேகம் செய்யலாம். இதுதவிர கோயிலுக்கு வெளியே சனீஸ்வர பரிகார ஹோமங்களும் நடத்தப்படுகின்றன.\nசனி அமாவாசை நாளும் இங்கு வெகு சிறப்பானது. அன்றைய தினம் முழுவதும் விரதம் இருந்து, மாலையில் சனீஸ்வரன் கோயிலுக்கு வந்து பூஜை, ஆரத்தி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு, இரவு வீடு திரும்பி ஒரு வேளை மட்டும் உணவு உட்கொள்வார்கள். சனி அமாவாசை அன்று சனீஸ்வரனை தரிசித்தால் அவரால் வரும் சங்கடங்களை அவரே விலக்கி விடுவார் என்பது நம்பிக்கை.\nவிரல்களில் சனி விரல் நடு விரலாகும். அந்த விரலுக்கு கீழே உள்ள மேடு சனி மேடாகும். தொழில் காரகன் கர்ம காரகன் ஆன சனி பகவான் ஜாதகத்தில் ஆட்சி பெற்றால் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஆற்றல் உள்ளவர், ஒருவரின் ஜாதகத்தில் சனி பகவான் உச்சம் ஆனால் தொழில் துறையில் சாதனை படைப்பவராகவும் நீதிமானாக திகழ்வார்.\nசனியின் கோபப் பார்வையில் இருந்து தப்பிக்க காக்கைக்கு தினந்தோறும் சாதம் வைக்க வேண்டும். உளுந்து தானியத்தை தானம் செய்யலாம். சனிக் கிழமை அதிகாலை வேளைகளில் குளித்து விட்டு சனி பகவானுக்கு எள் எண்ணெய் தீபம் போடலாம். எளியவர்களுக்கு செய்யும் உதவியும், தொண்டும் சனீஸ்வரருக்கு மிகவும் பிடித்தமானதாகும். இந்த சனி ஜெயந்தி அன்று சனிபகவான் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nsani astrology சனி பகவான் சனி ஜெயந்தி ஜோதிடம் ஆன்மீகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/08/07190148/1182405/trisha-says-Another-era-comes-to-an-end.vpf", "date_download": "2018-10-18T14:35:04Z", "digest": "sha1:N7S5SBL73WZHNHRL3UCAPCH4VUZFLOBQ", "length": 13496, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "மற்றொரு சகாப்தம் முடிந்தது - திரிஷா || trisha says Another era comes to an end", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமற்றொரு சகாப்தம் முடிந்தது - திரிஷா\nகாவேரி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு நடிகை திரிஷா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். #RIPKarunanidhi #Karunanidhi #DMK\nகாவேரி மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு நடிகை திரிஷா ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். #RIPKarunanidhi #Karunanidhi #DMK\nகாவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 11 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை நேற்று மாலை முதல் கவலைக்கிடமாக இருந்தது. நேற்று மாலை வெளியான மருத்துவ அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.\nஇன்று காலை முதல் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில், கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது. பின்னர் மாலை 6.10 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதி காலமானார்.\nஇவரது மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிந்து வருகிறார்கள். நடிகை திரிஷா மற்றொரு சகாப்தம் முடிந்தது என்று கூறி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி காலமானார்\nபெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு- எம்.ஜே.அக்பர் 31ம் தேதி ஆஜராக உத்தரவு\nபத்திரிகையாளர் பிரியா ரமணி மீது எம்.ஜே.அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ஏற்பு\nசபரிமலை விவகாரம்- தீர்ப்பை எதிர்த்து பிராமணர்கள் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nகாஷ்மீரில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை\nவிஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nஜெயம் ரவியின் அடங்க மறு படத்தின் ரிலீஸ் அறிவிப்பு\nசீதக்காதி சென்சார் வெளியீடு - நவம்பரில் ரிலீஸ் செய்ய திட்டம்\nசிம்புவின் அடுத்த படம் - மீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி\nஎழுமின் படக்குழுவினரை பாராட்டிய விஜய்சேதுபதி\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nஎன்னை கொல்ல சதி - ‘ரா’ மீது இலங்கை அதிபர் பகீர் குற்றச்சாட்டு\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://akshayapaathram.blogspot.com/2013/10/blog-post_16.html", "date_download": "2018-10-18T13:14:42Z", "digest": "sha1:BIFXYEGOC6M4GFAQ5IX45B7WRPA2HPZV", "length": 12716, "nlines": 255, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: இயற்கை முத்தமிட்ட மேலும் சில தருணங்கள்.......", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nஇயற்கை முத்தமிட்ட மேலும் சில தருணங்கள்.......\nஆகா... ஆகா... மனதை கொள்ளை கொண்டது...\nநெஞ்சம் இனிக்கச் செய்யும் அழகிய மலர்க் கூட்டம்...\nமுதன் முதலாய் மலர்களால் அறிமுகமாகி இருக்கும் மகேந்திரருக்கு வணக்கம்.\nவருகைக்கும் பகிர்வுக்கும் நமஸ்காரம். மலர்க் கூட்டம் இன்னும் அநேகம் உள்ளன. அவை தொடர்ந்து வரும்.\nஇயற்கையின் முத்தம் நினைக்கையிலும் இனிக்கும் அதிசயம். அழகிய மலர்களின் பகிர்வுக்கு நன்றி மணிமேகலா.\nஉண்மைதான் கீதா. சில மலர்கள் சிரிக்கும். சில மலர்கள் முறைக்கும், மேலும் சில புன்னகைக்கும், மென்மையாய், மேலும் சில இருக்கின்றன குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கும். கொத்தாய் பூத்திருக்கும் மேலும் சில. மரமே பூவாய் மேலும் சில, ஊதா வண்ண ஜக்கரண்டா அந்தவகை.\n சூரியன் போகும் திசை எல்லாம் திருப்பித்திரும்பி புன்னகைக்கும்.\nசில வாசனையை தூது விடும், சில நிறங்களால் கவரும், மேலும் சில அவற்றின் தன்மைகளால் வசீகரிக்கும்.\nபூக்களில் மாத்திரம் எத்தனை திணுசுகள் வண்ணங்கள், வடிவங்கள், வாசனைகள், வசீகரங்கள் வண்ணங்கள், வடிவங்கள், வாசனைகள், வசீகரங்கள்\nநன்றி கீதா.இவற்றை எல்லாம் ரசிக்கிற மதுள்லவர்களோடு போய் பார்க்கையில் இன்னும் சந்தோஷம்\nபல சந்தர்ப்பங்களிலும் போனேன் நிலா.\nஒரு காலை நேரம் போகக் கிடைத்தது தெய்வாதீனச் செயல். அன்று மாலை என் தோழிக்கு காட்டும் சாட்டில் போனேன். மறு நாள் காலை நான் தனியாகப் போனேன். அன்று மாலை என் இன்னொரு பிரிய தோழிக்கு அதைக் காண்பிக்க மறு படி போனேன். அடுத்த நாள் என் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு போக வாய்த்தது. மறுபடி மழை விட்டிருந்த மாலைப் பொழுதொன்றிலும் போகக் கிட்டியது.\nஇந்த பூவழகில் மயங்கியதால் பல விடயங்கள் சொல்லத் தவறி விட்டது நிலா. அங்கு ஒரு ஓவியக் கண்காட்சியும் நடந்தது. அந்த ஓவியர் ஈராக் நாட்டைச் சேர்ந்தவர் என நம்புகிறேன். ஓவியங்களைக் காட்சிப்படுத்தி விற்று வருகின்ற பணம் அனைத்தையும் அப்பூங்காவுக்கு அருகில் உள்ள சித்த சுவாதீன வைத்திய சாலைக்கு அன்பளிப்பாக வழங்கி இருந்தார்.\nமேலும் பூக்கள் வர உள்ளன நிலா. ஒவ்வொரு முறை போகும் போதும் வேறு வேறு கருவிகளைக் கொண்டு போனதால் ஒன்றுபடுத்தி தொகுக்கக் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது.\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\n“வரி விதிப்பின் அரசன் இந்தியா”\nயாழ்ப்பாண அரசன் உக்கிரசிங்கன் யார்\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\n’ஜமீலா’ நாவல் (சிங்கிஸ் ஜத்மாத்தவ் / தமிழில்:பூ.சோமசுந்தரம்)\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nஇலக்கியச் சந்திப்பு – 28 –\nஇயற்கை முத்தமிட்ட மேலும் சில தருணங்கள்.......\nதமிழ் பக்தி இலக்கியம் (2)\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://karaikkudiblogs.blogspot.com/2009/02/blog-post_2716.html", "date_download": "2018-10-18T13:35:43Z", "digest": "sha1:ZXHXCMZ6TF2JNG7VLD6T5NYXYHZCIDBP", "length": 22249, "nlines": 241, "source_domain": "karaikkudiblogs.blogspot.com", "title": "காரைக்குடி வலைஞர்கள்!!: வக்கீல் போலீஸ் மோதல்!", "raw_content": "\nகடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி மீது முட்டை வீசப்பட்டது. வக்கீல்கள் சிலர் தகராறு செய்தனர். இந்த பிரச்னை தொடர்பாக கோர்ட் உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nநேற்று சு. சாமி காலையில் ஆஜரானார். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். சு.சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வக்கீல்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது முற்றி மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் மீது கல்வீசப்பட்டது.\n��தனையடுத்து வக்கீல்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். வக்கீல்கள் பலருக்கு மண்டை உடைந்தது. தொடர்ந்து பல கார்கள் உடைக்கப்பட்டன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nவளாகத்திலிருந்த வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. போலீசார் தடியடி நடத்தி வக்கீல்களை விரட்டினர். ஆத்திரமுற்ற வக்கீல்கள் கோர்ட் வளாகத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு தீ வைத்தனர்.\nமாலை 3 மணி முதல் 4.30 வரை இந்த பரபரப்பும், போராட்டமும் நடந்தது. மேலும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஐகோர்ட் வளாகத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனை வக்கீல்கள் தாக்கினர். அங்குள்ள பொருட்களை சூறையாடினர். மோட்டார் பைக்குகளுக்கும் தீ வைக்கப்பட்டது. போலீஸ் ஸடேஷனுக்கும் தீ வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nஐகோர்ட் வளாகத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு தீ வைப்பு : போலீசார் தடியடி நடத்தியதை அடுத்து ஆத்திரமுற்ற வக்கீல்கள் கோர்ட் வளாகத்தில் இருந்த போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை நொறுக்கினர். ஆவணங்களுக்கு தீ வைத்தனர். மோட்டார் பைக்குகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. போலீஸ் ஸ்டேஷனுக்கும் தீ வைக்கப்பட்டது.\nஇதில் ஜட்ஜ் ஆறுமுக பெருமாள் ஆதித்யன் தலையில் காயம் ஏற்பட்டது. கோர்ட்டுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது\nமக்கள் டிவியில் இந்நிகழச்சி விரிவாகக் காட்டப்பட்டது.\nஇது தற்செயலாக நடந்த கலவரம் என்று மக்களை நம்பவைக்கலாம், ஆனால் வழக்கறிஞர்கள் நம்பவைக்கமுடியாது. ஈழ பிரச்சனையில் விடாப்பிடியாக கருணாநிதிக்கும் மத்திய காங்கிரஸ் அரசுக்கும் தொல்லை கொடுத்து வந்த வழக்கறிஞர்கள்லை திசை திருப்ப மற்றும் பழிவாங்க சரியான தருணத்தை பயன்படுத்திஉள்ளார் கருணாநிதி. இல்லையென்றால் சிறுநீர் கழிகவே அரசு உத்தரவுக்காக காத்திருக்கும் இந்த போலீசார் வழக்கறிஞர்கள் மேல் இவ்வளவு தைரிமாக தாகுதல் நடத்தியிருக்க மாட்டார்கள். கருணாநிதியின் கபட நாடகத்தில் இதுவும் ஒன்று.\nஅட போங்கய்யா....பதிவு போட்டு 20 நிமிஷம் தான் ஆகுது..நாம தான் முதல் .attendance -nu...நினச்ச..நமக்கு முன்னாடி ஒரு பெயரில்லா ஆத்மா....என்னமோ நல்ல இருந்தா சரி.....படிச்சு முடிச்சுட்டு வரேன்...\nஆள் மாத்தி ஆள் மாத்தி அடிச்சுகிட்டே இருங்கடா ...என்னிக்கு தான் ஒரு முடிவுக்கு வர்றேங்கன்னு பார்க்கலாம்\nஆள் மாத்தி ஆள��� மாத்தி அடிச்சுகிட்டே இருங்கடா ...என்னிக்கு தான் ஒரு முடிவுக்கு வர்றேங்கன்னு பார்க்கலாம\n நாமளும் எத்தனைஇ நாளைக்குத்தான் பொறுமையா இருக்கிறது\nநானும் இந்தக் கலவ்ரத்தை தொலைக்காட்சியில பார்த்தேன்...\nதேவா சார், இப்பவும் லேட்டா தான் வந்திருக்கேன்...\nசென்னை உயர்நீதிமன்றம் மினி காஷ்மீர் மாதிரி ஆகி விட்டது.\nநேற்று மதியம் சென்னை உயர்நீதி மன்றத்தில் இருந்து தான் வீட்டிற்கு பேருந்தில்\nவீட்டிற்குள் வருவதற்குள் செய்தி தொலைக்காட்சிகளில் இந்த களேபரங்கள் லைவ்\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள\" தேவா வலைப்பக்கத்திற்கு வந்தால் போதும் போல..\nஆல் இன் ஆல் தேவா ...\nசெய்யது சென்னை உயர்நீதிமன்றம் மினி காஷ்மீர் மாதிரி ஆகி விட்டது.\nநேற்று மதியம் சென்னை உயர்நீதி மன்றத்தில் இருந்து தான் வீட்டிற்கு பேருந்தில்\nவீட்டிற்குள் வருவதற்குள் செய்தி தொலைக்காட்சிகளில் இந்த களேபரங்கள் லைவ்\nநானும் இந்தக் கலவ்ரத்தை தொலைக்காட்சியில பார்த்தேன்...\nதேவா சார், இப்பவும் லேட்டா தான் வந்திருக்கேன்...\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள\" தேவா வலைப்பக்கத்திற்கு வந்தால் போதும் போல..\nஆல் இன் ஆல் தேவா //\nசும்மா காலையில் போட்டேன் செய்யது\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள\" தேவா வலைப்பக்கத்திற்கு வந்தால் போதும் போல..\nஆல் இன் ஆல் தேவா //\nசும்மா காலையில் போட்டேன் செய்யது\nசென்னை எப்போதுமே அமைதி பூங்கா தாங்க...அதிலென்ன சந்தேகம்.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள\" தேவா வலைப்பக்கத்திற்கு வந்தால் போதும் போல..\nஆல் இன் ஆல் தேவா //\nசும்மா காலையில் போட்டேன் செய்யது\nஅப்ப இன்றைக்கு தேநீர் விருந்து இல்லையா...\nடீ போடுறதுக்கு முன்னாடி பஜ்ஜி,போண்டாவெல்லாம் போட்டீங்க போல..\nதேவா மாமா...அம்மா உங்களை இங்கன வம்புக்கு இழுத்துருக்காங்க..\n..பார்த்து கவனமா போங்க ..துணைக்கு வேணும்னா கூப்பிடுங்க...வரேன்\n\\\\செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள\" தேவா வலைப்பக்கத்திற்கு வந்தால் போதும் போல..\nஆல் இன் ஆல் தேவா\\\\\nநானும் மறுக்கா கூவிக்கிறேன் ...\n\\\\அப்ப இன்றைக்கு தேநீர் விருந்து இல்லையா...\nடீ போடுறதுக்கு முன்னாடி பஜ்ஜி,போண்டாவெல்லாம் போட்டீங்க போல..\\\\\nநேற்று எங்கப்பா போன ...\nசென்னை எப்போதுமே அமைதி பூங்கா தாங்க...அதிலென்ன சந்தேகம்.//\nமருத்துவர் எப்போ நிருப��் ஆனார்\nஇன்னிக்கு காலைலே தேனீர்க்கு பதிலா கடக் காஃபி கொடுத்துட்டீங்க‌\nஇன்னிக்கு காலைலே தேனீர்க்கு பதிலா கடக் காஃபி கொடுத்துட்டீங்க‌\nசென்னை உயர்நீதிமன்றம் மினி காஷ்மீர் மாதிரி ஆகி விட்டது.\nநேற்று மதியம் சென்னை உயர்நீதி மன்றத்தில் இருந்து தான் வீட்டிற்கு பேருந்தில்\nவீட்டிற்குள் வருவதற்குள் செய்தி தொலைக்காட்சிகளில் இந்த களேபரங்கள் லைவ்\nஜஸ்ட் மிஸ்.. இல்லேனா ஸ்பாட்லேர்ந்து பிளாக்லே அப்டேட் பண்ணிருப்பார்\nசென்னை உயர்நீதிமன்றம் மினி காஷ்மீர் மாதிரி ஆகி விட்டது.\nநேற்று மதியம் சென்னை உயர்நீதி மன்றத்தில் இருந்து தான் வீட்டிற்கு பேருந்தில்\nவீட்டிற்குள் வருவதற்குள் செய்தி தொலைக்காட்சிகளில் இந்த களேபரங்கள் லைவ்\nஜஸ்ட் மிஸ்.. இல்லேனா ஸ்பாட்லேர்ந்து பிளாக்லே அப்டேட் பண்ணிருப்பார்\nஇன்னிக்கு காலைலே தேனீர்க்கு பதிலா கடக் காஃபி கொடுத்துட்டீங்க‌\nதேநீர் தினமும் தயாரிப்பது சிரமம்\nஜஸ்ட் மிஸ்.. இல்லேனா ஸ்பாட்லேர்ந்து பிளாக்லே அப்டேட் பண்ணிருப்பார்///\n போலீசுக்கும் வக்கீல்களுக்கும் உள்ளே பூந்து இருக்கலாம்\nநம்ம கடைக்கு ஒருக்கா வந்துட்டு போறது...\n”ஸ்லம் டாக்” ஏழை சிறுவர்களை ஏமாற்றினேனா\nஇறந்தபின் ஆஸ்காரும், ரஹ்மானின் கோபமும்\n13 வயதுச் சிறுமியை பழிவாங்கிய 16 வயது பெண்\nதிடீர் துப்பாக்கி சூடு- உயர் அதிகாரி பலி\n ஜமால், செய்யது, அபு அப்ஸர் மூவருக்கும் ...\nசெல்லில் நிர்வாணப்படம்-எலிசபெத் வோங்-பதவி விலகல்\nதிரைப் படத் தயாரிப்பாளர் கள் சங்கம் புதிய கட்டுப்ப...\nகொஞ்சம் தேநீர்-9-என்னிடம் கவிதை இல்லை\nநான் வலைச்சர ஆசிரியராக(4) நான்காம் நாள்\nவலைச்சர 101 வது ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/239763", "date_download": "2018-10-18T14:38:49Z", "digest": "sha1:UYS4EOFD54QSDLHIRM3L76IGPB5FZKYL", "length": 18101, "nlines": 95, "source_domain": "kathiravan.com", "title": "சீனிக்கு புதிய விலை நிர்ணயம்... இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது - Kathiravan.com : Illegal string offset 'cat_color' in /home/kathiravan/public_html/wp-content/themes/black/functions/common-scripts.php on line 356", "raw_content": "\nவெளியிடப்பட்டது எரிபொருள் சூத்திரம்… விலை மேலும் அதிகரிக்கப்படலாம்\nஜனாதிபதி கொலை சதித்திட்டம்… நாலக டி சில்வாவிடம் 9 மணி நேரம் விசாரணை\nகிணற்றைச் சுத்தம் செய்யும்போது காத்திருந்த அதிர்ச்சி…. 9 எறிகணைகள் மீட்பு\nவைரமுத்து 10 வருடங்களுக்கு முன் இப்படிச் செய்தார்… ரகசியத்தை வெளியிட்ட மலேசிய வாசுதேவனின் மருமகள்\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nசீனிக்கு புதிய விலை நிர்ணயம்… இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது\nபிறப்பு : - இறப்பு :\nசீனிக்கு புதிய விலை நிர்ணயம்… இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது\nவௌ்ளை சீனிக்காக அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயம்\nஇன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு கிலோ கிராம் வௌ்ளை சீனிக்கு அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி , பொதியிடப்படாத ஒரு கிலோகிராம் வௌ்ளை சீனியின் விலை 100 ரூபாவாகும் , பொதியிடப்பட்ட ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 105 ரூபாவாகும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.\nஅதேபோல் , இறக்குமதியாளர்கள் ஒரு கிலோ கிராம் வௌ்ளை சீனியை 92 ரூபாவை விட அதிக விலையில் விற்பனை செய்யக்கூடாது என நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.\nPrevious: நள்ளிரவில் மாயமான பொண்டாட்டி… காலையில் கண்விழித்த புதுமாப்பிள்ளைக்கு காத்திருந்த ஷாக்\nNext: பரபரப்பை ஏற்படுத்திய அநாமதேய தொலைபேசி அழைப்பு… ஸ்தம்பித்த பாடசாலை\nவெளியிடப்பட்டது எரிபொருள் சூத்திரம்… விலை மேலும் அதிகரிக்கப்படலாம்\nஜனாதிபதி கொலை சதித்திட்டம்… நாலக டி சில்வாவிடம் 9 மணி நேரம் விசாரணை\nகிணற்றைச் சுத்தம் செய்யும்போது காத்திருந்த அதிர்ச்சி…. 9 எறிகணைகள் மீட்பு\nவெளியிடப்பட்டது எரிபொருள் சூத்திரம்… விலை மேலும் அதிகரிக்கப்படலாம்\nஎரிபொருள் விலையை மீள்பரிசீலனை செய்வதற்காக பயன்படுத்தப்படும் விலைச் சூத்திரம், நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. நிதி அமைச்சில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த விலைச் சூத்திரத்தை வெளியிட்டுள்ளார். எரிபொருளுக்கான விலையானது, V1 + V2 + V3 + V4 என்ற சூத்திரத்திற்கு அமைய வகுக்கப்படுவதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, V1 எனப்படுவது இறக்குமதி செலவாகவும், V2 எனப்படுவது நடைமுறைச் செலவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. V3 எனப்படுவது நிர்வாக செலவாகவும், V4 எனப்படுவது வரிவிதிப்பாகவும் என நான்கு விடயங்களை அடிப்படையாகக் கொண்ட சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் லீற்றர் ஒன்றுக்கான அதிக��டிய விலை நிர்ணயிக்கப்படுவதாக நிதி அமைச்சர் விளக்கமளித்துள்ளார். Fuel Pricing Formula: MRP = V1 + V2 + V3 + V4. V1- Landed Cost (Rs./Litre) V2- Processing Cost (Rs./litre) V3- Administrative Cost (Rs./Litre) V4- Taxation (Rs./Litre)\nஜனாதிபதி கொலை சதித்திட்டம்… நாலக டி சில்வாவிடம் 9 மணி நேரம் விசாரணை\nவாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரான பயங்கரவாத புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா சற்று முன்னர் விசாரணைகளின் பின்னர் வெளியாகி சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 9 மணியளவில் அவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் சுமார் 9 மணிநேர விசாரணைகளின் பின்னர் அவர் சற்று முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியாகி சென்றுள்ளார். ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கொலை திட்டம் சம்பந்தமாக வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு ஆஜராகியுள்ளார்.\nகிணற்றைச் சுத்தம் செய்யும்போது காத்திருந்த அதிர்ச்சி…. 9 எறிகணைகள் மீட்பு\nமுல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச சபை வளாகத்தில் அமைந்துள்ள கிணற்றொன்றில் இருந்து அபாயகரமான வெடிகுண்டுகள் சில நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த கிணற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் குறித்த வெடிப்பொருட்கள் இருப்பத்தை கண்டு புதுக்குடியிருப்பு காவற்துறைக்கு அறிவித்துள்ளனர். இதன் போது 9 எரிகணைகள் மீட்கப்பட்டுள்ளன. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்ட வெடிப்பொருட்கள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற உத்தரவின் படி அழிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nயாழ். குடாநாட்டில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழு நவீனரக ஆயுதங்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆவா குழு தங்களை அமைப்பை பலப்படுத்தும் நோக்கில் அடுத்தகட்ட செயற்பாட்டினை முன்னெடுத்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் வாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வந்த ஆவா குழு, தற���போது துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவா குழுவின் பிரதான தலைவர்கள் சிலர் இந்தியாவில் பயிற்சி பெற்று வருவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகி இருந்தது. இதேவேளை கடந்த 14ஆம் திகதி பிற்பகல் வாளுடன் சென்று கோவில் பூசாரியின் வீட்டில் கொள்ளையடித்து செல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னால் ஆவா குழு செயற்படுவதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஆவா குழு உறுப்பினர்கள் வழங்கும் பயிற்சி மற்றும் பணத்திலேயே வடக்கில் ஆவா குழு இவ்வாறு கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பணம் வழங்கியுள்ள ஆவா குழு, ஆயுத பயிற்சி பெற்று வருவதாக குறித்த …\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nஎதிர்வரும் ஒன்பது மணித்தியாலங்களுள் மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மாகாணங்களுடன், மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மழை பெய்யும் வேளைகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பாரிய மின்னல் தக்கங்கள் ஏற்படும் அவதான நிலைமைய இருப்பதால் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் சில இடங்களில் மாலை வேளையோ அல்லது இரவோ வேளையோ மழை அல்லது இடியுடன் கூடி மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், அக்கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1085&slug=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%3A-%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-10-18T13:44:15Z", "digest": "sha1:CNQK4CUH23NEFAQ2SOXVHW5PP3IU7GID", "length": 13168, "nlines": 128, "source_domain": "nellainews.com", "title": "புத்தாண்டு: நள்ளிரவில் இந்து கோவில்களை திறக்க இடைக்கால தடை எதுவும் விதிக்க முடியாது - சென்னை ஐகோர்ட்", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nபுத்தாண்டு: நள்ளிரவில் இந்து கோவில்களை திறக்க இடைக்கால தடை எதுவும் விதிக்க முடியாது - சென்னை ஐகோர்ட்\nபுத்தாண்டு: நள்ளிரவில் இந்து கோவில்களை திறக்க இடைக்கால தடை எதுவும் விதிக்க முடியாது - சென்னை ஐகோர்ட்\nசென்னை ஐகோர்ட்டில், அஸ்வத்தாமன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறி இருப்பதாவது:-\n‘சைவ கோவில்கள் சிவராத்திரி அன்றும், வைணவ கோவில்கள் வைகுண்ட ஏகாதசி அன்றும் இரவு முழுவதும் திறந்து இருக்க வேண்டும். மற்ற நாட்களில், ஆகம விதி களின் படி இரவு நேரத்தில் கோவில்கள் திறந்து வைக்கக்கூடாது.\nஇரவு நேரங்களில் காற்றில் பிராணவாயுவின் அளவு குறைவாக இருக்கும் என்பதால், அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான பிரம்ம முகூர்த்தத்தில் கோவில் நடையை திறக்க வேண்டும். கால காலமாக நம் மூதாதையர் இந்த நடைமுறையை உருவாக்கி பின்பற்றி வருகின்றனர்.\nஆனால், அண்மை காலங்களில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இந்து கோவில்கள் இரவு முழுவதும் திறந்து வைக்கப் படுகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும். இரவு நேரத்தில் கோவில்களை திறக்க கூடாது என்று இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nஇந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ஆஜராகி, ‘இந்து கோவில்களை இரவு முழுவதும் திறந்து வைப்பது என்பது ஆகம விதிகளுக்கு எதிரானது.\nஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, பல இந்து கோவில்கள் இரவு முழுவதும் திறந்து வைக்கப்படுகிறது. அதுவும��, இந்து சமய அற நிலையத்துறை\nகட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களும் ஆகம விதிகளுக்கு எதிராக திறந்து வைக்கப்படுகிறது. கோவில்களை இரவு நேரங்களில் திறக்கக்கூடாது என்பதற்கு பல அறிவியல் ரீதியான காரணங்களும் உள்ளன’ என்று வாதிட்டார்.\nஅதற்கு நீதிபதிகள், புத்தாண்டை முன்னிட்டு இரவு நேரங்களில் கோவில்களை திறப்பது என்பது கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது.\nஇந்த நிலையில், கடைசி நேரத்தில் இந்த வழக்கை ஏன் தொடர்ந்துள்ளீர்கள் எனவே, புத்தாண்டை முன்னிட்டு, இந்து கோவில்களை திறக்க இடைக்கால தடை எதுவும் விதிக்க முடியாது. இந்த வழக்கை வருகிற ஜனவரி 8-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறேன். அதற்குள் தமிழக இந்து சமய அறநிலையத் துறை செயலாளர், ஆணையர் உள்ளிட்டோர் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nashidahmed.blogspot.com/2014/07/7-b.html", "date_download": "2018-10-18T14:46:57Z", "digest": "sha1:7NLTC3NK34NO4VLRXANUII3M2USR3YGC", "length": 17766, "nlines": 171, "source_domain": "nashidahmed.blogspot.com", "title": "அல்லாஹு அஹத்: அஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (B)", "raw_content": "\n) அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராகஅல்லாஹ் தேவைகளற்றவன்.(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.அவனுக்கு நிகராக யாருமில்லை.(112 : 1-4)\nவியாழன், 17 ஜூலை, 2014\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (B)\nபயணிகள் தொழுகையை ஜம்மு செய்யலாம் என்பது முரண்பாடா\n\"ஈஸா நபி இறக்கவில்லை\" (பாகம் 2)\nஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்று கூறுவோர் ஆறு வசனங்களை தங்கள் கூற்றுக்கு ஆதாரமாக காட்டுகிறார்கள் என்பதை முந்தைய பதிவில் பார்த்தோம்.\nஅந்த ஆறு ஆதாரங்கள் என்னென்ன என்பதை ஒவ்வொன்றாக பார்ப்பதற்கு முன்னால், குர்ஆன் ஹதீஸின் அணுகுமுறை குறித்த இவர்களது அறியாமையை முதலில் விளக்குவது இதை வாசிக்கும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறேன்.\nகுர் ஆனில் ஒரு செய்தி சொல்லப்பட்டிருக்கும், அதற்கான கூடுதல் விளக்கம், அதில் உள்ள விதிவிலக்கு போன்றவை ஹதீஸில் சொல்லப்பட்டிருக்கும்.\nஇது தான் பல்வேறு சட்டங்களில் அல்லாஹ்வின் அணுகுமுறையாக இருக்கின்றது.\nதிறந்த மனத்துடனும், பொறுமையுடனும் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு எளிமையாக புரியும்.\nமுதலில் தொழுகை சட்டத்தை எடுத்துக் கொள்வோம்.\n���ொழுகை என்பது முஃமீன்கள் ஒவ்வொருவருக்கும் நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கின்றது என்று அல்லாஹ் சொல்கிறான்.\nநம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது. (4:103)\nஇந்த வசனத்தின் படி, ஒவ்வொரு ஐவேளை தொழுகையையும் அந்தந்த நேரத்தில் கட்டாயம் தொழுதாக வேண்டும் என்றும், இதில் எவருக்கும் விதிவிலக்கு இல்லை என்றும் முஃமீன்கள் அத்தனை பேரையும் இந்த வசனம் குறிப்பதாகவும் புரிய முடிகிறது.\nஇப்போது, குர் ஆனுக்கு விளக்கமாக அமைந்த ஹதீஸ் என்ன சொல்கிறது என்று பார்போம்.\nநபி (ஸல்) அவர்கள் அவசரமாகப் புறப்படுவதாக இருந்தால் மஃரிபைத் தாமதப்படுத்தி இஷாவுடன் சேர்த்துத் தொழுவார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)\nஇந்த ஒரு அளவுகோலை மட்டும் இங்கே நான் விளக்க ஆசைப்படுகிறேன்.\nகுர் ஆனில் (4:103) வசனத்தில் ஒவ்வொரு தொழுகையையும் அதனதன் நேரத்தில் தான் தொழ வேண்டும் எனவும் அப்படி தொழுதால் தான் முஃமீன் என்று ஒருவன் அல்லாஹ்வால் கருதப்படுவான் எனவும் சொல்லப்ப‌டுகின்றது.\nஆனால் புஹாரியில் பதிவாகியுள்ள ஹதீஸில் பயணியாக இருக்கும் நபி (சல்) அவர்கள் மஹ்ரிபை அதன் நேரத்தில் தொழ மாட்டார்கள் என்று உள்ளது.\nஇப்போது இந்த இரண்டையும் நாம் எப்படி புரிவோம்\nகுர் ஆனில் அல்லாஹ் சொல்வது பொதுவான கட்டளை.\nஹதீஸில் நபி (சல்) அவர்கள் காட்டித் தந்தது விதிவிலக்கு பெற்றவர்களுக்கான சலுகை.\nகுர் ஆனில் அல்லாஹ் பொதுவான செய்திகளை தான் சொல்வான். அது தான் குர் ஆனின் நடைமுறை.\nஒவ்வொன்றையும் விலாவாரியாக குர் ஆன் விளக்காது.\nஒவ்வொன்றையும் தனிதனியே பிரித்து விளக்கும் வேலையை குர் ஆன் செய்யாது.\nஅதை செய்ய தான் நபி (சல்) அவர்களை அல்லாஹ் அனுப்பினான். அதை விளக்கும் வேலையை தான் அவர்கள் செய்தார்கள்.\nஅது தான் ஹதீஸ் நூல்களாக நம் கைகளில் உள்ளது.\nதொழுகையை நிலைனாட்டுங்கள் என்று சொல்வான். ஆனால் எப்படி தொழ வேண்டும் என்று சொல்ல மாட்டான்.\nசகாத் கொடுங்கள் என்று சொல்வான், எப்படி கொடுக்க வேண்டும் என்று சொல்ல மாட்டான்.\nஹஜ் செய்யுங்கள் என்று சொல்வான், எப்படி செய்ய வேண்டும் என்று சொல்ல மாட்டான்.\nஎப்படி சட்டத்தை மட்டும் சொல்லி விட்டு அதன் செயல் முறையை நபி (சல்) அவர்கள் விளக்கும்படி விட்டு விட்டானோ அது போல தான், பொதுவாக அனைவரும் பேண வேண்டிய விஷயங்கள் என்ற��� சிலவற்றை சொல்வான். அதில் விதிவிலக்குகளை சொல்ல மாட்டான்.\nஅந்த பொது விதியிலிருந்து விலக்கு பெற்றவர்கள் யார் யார் என்பதை நபி (சல்) அவர்கள் விளக்குவார்கள்.\nமுஃமீன்கள் அனைவருக்கும் தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமை என்று பொதுவாக அல்லாஹ் சொல்வான்.\nஅந்த முஃமீன்களில் பயணியாக இருப்பவர் பிற்படுத்தி தொழுது கொள்ளலாம் என்று நபியவர்கள் மூலம் (ஹதீஸின் மூலம்) விலக்கு அளிப்பான்.\nகுர் ஆனின் அணுகுமுறையை புரிந்து, குர் ஆனுடன் ஹதீஸும் தேவை என்பதை அறிந்த முஃமீன்கள் என்றால் இதை முரண்பாடின்றி அழகாக புரிவார்கள்.\nஅல்லாமல், குர் ஆனில் தொழுகை என்பது நேரம் குறிக்கப்பட்ட கடமை என்று எல்லா முஃமீன்களுக்கும் பொதுவாக தான் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்,\nஎனவே பயணியாக இருப்பவர் மஹ்ரிபை பிற்படுத்தி தொழலாம் என்று ஹதீஸில் வந்திருப்பது இந்த குர் ஆன் வசனத்திற்கு முரண் என்று எவராவது சொன்னால்\nஅவர் குர் ஆனை பேணியவராகவும் ஆக மாட்டார்,\nகுர் ஆனை விளக்க வந்தவர்கள் தான் நபி (சல்) அவர்கள் என்பதை நம்பியவராகவும் ஆக மாட்டார்.\nநபி (சல்) அவர்கள் கொண்டு வந்த ஹதீஸை ஏற்றவராகவும் ஆக மாட்டார்.\nமொத்தத்தில், இஸ்லாமிய வட்டத்தை விட்டே வெளியேறியவராக ஆவார்.\nகுர் ஆனில் முஃமீன்கள் அனைவரும் குறித்த நேரத்தில் தொழ வேண்டும் என்று பொதுவாக அல்லாஹ் சொல்கிறான்.\nஹதீஸில் அந்த முஃமீன்களில் பயணியாக இருப்பவர் தாமதமாகவும் தொழலாம் என்று சொல்கிறான்.\nஇரண்டும் வஹி தான், இரண்டும் அல்லாஹ் சொன்னது தான்.\nஇங்கே முரண்பாடு கற்பிப்பது மடமை.\nபயணியாக இருக்கும் முஃமீன்களுக்கும் தொழுகை என்பது நேரம் குறிக்கப்பட்ட கடமை என்று அல்லாஹ் குர் ஆனில் சொல்லியிருந்து,\nஹதீஸில் நபி (சல்) அவர்கள் பயணிகள் தாமதமாக தொழுது கொள்ளலாம் என்று சொல்லியிருந்தால் அப்போது தான் இரண்டும் முரண் என்று ஆகும்.\n இது எப்படி ஈஸா நபி விஷயமாக காதியானி மதத்தவர்களுக்கு பொருந்துகிறது என்பதை அடுத்தடுத்த பாகங்களில் காணலாம்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணல்\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (Q)\nசூனியம் செய்ய சொல்லி சவால் விடலாமா\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (P)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (O)\nஒட்டு மொத்த உலகிற்கும் சவால் \nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (N)\nசூனியம் பற்றிய தொடர் உரை\nஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றிய அவதூறு செய்தி\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (M)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (L)\nஅதென்ன ரமலான் சிறப்புத் தொழுகை\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (K)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (J)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (I)\nமுகனூல் பதிவுகள் : புனித (\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (H)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (G)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (F)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (E)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (D)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (C)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (B)\nவிவாத அழைப்புக்கு நிசார் அவர்கள் அனுப்பிய பதில்\nதப்லீக் ஒரு ஆய்வு - 1\nமத்ஹப் குப்பைகளை அறிந்து கொள்ள..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.wikiscan.org/?menu=dates&date=2005&list=pages&filter=main&sort=users", "date_download": "2018-10-18T14:05:10Z", "digest": "sha1:E6YQTB56K7M5TLUZV3NZZOHCWXRKDJZ5", "length": 8962, "nlines": 168, "source_domain": "ta.wikiscan.org", "title": "2005 - Articles - Wikiscan", "raw_content": "\n10 29 10 k 30 k 10 k தமிழீழ விடுதலைப் புலிகள்\n9 70 91 k 179 k 89 k ஐக்கிய இராச்சியம்\n9 41 34 k 35 k 33 k செல்லிடத் தொலைபேசி\n8 28 48 k 49 k 56 k ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்\n8 17 6.4 k 7.5 k 6.3 k ஆந்திரப் பிரதேசம்\n8 21 4.2 k 4.3 k 4.1 k லக்சுமன் கதிர்காமர்\n8 13 7.3 k 8.7 k 7.2 k சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க\n8 9 163 873 12 k தமிழ் எழுத்து முறை\n7 11 7 k 7.2 k 6.8 k ஐரோப்பிய ஒன்றியம்\n7 9 4.7 k 4.6 k 4.6 k சச்சின் டெண்டுல்கர்\n7 11 3.1 k 3.5 k 3 k திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்\n7 12 1.1 k 1.4 k 20 k லியொனார்டோ டா வின்சி\n7 13 4.6 k 4.8 k 4.5 k உண்மையான இயேசு தேவாலயம்\n7 7 179 523 4 k பக்கிங்காம் அரண்மனை\n7 12 471 501 10 k விளையாட்டுகளின் பட்டியல்\n6 12 7.8 k 8.8 k 10 k சிந்துவெளி நாகரிகம்\n6 22 16 k 41 k 15 k உயிரித் தொழில்நுட்பம்\n6 20 9 k 8.8 k 8.8 k இந்தியாவின் பொருளாதாரம்\n6 9 555 561 555 உடுமலைப்பேட்டை\n6 7 5.4 k 5.3 k 5.3 k தாமசு ஆல்வா எடிசன்\n6 7 3.2 k 3.1 k 3.1 k அங்கெலா மேர்க்கெல்\n6 10 2.3 k 2.3 k 2.2 k அத்திலாந்திக்குப் பெருங்கடல்\n6 15 1.5 k 1.6 k 18 k ஐக்கிய அரபு அமீரகம்\n6 7 1 k 1.2 k 4.4 k சந்திரசேகர வெங்கட ராமன்\n6 8 1.1 k 1.1 k 2.8 k தகவல் தொழில்நுட்பம்\n6 6 625 625 625 நீர்ப்பாசனம்\n5 7 33 k 48 k 32 k புதுக்கோட்டை மாவட்டம்\n5 16 10 k 10 k 10 k கணினி வலையமைப்பு\n5 12 6.9 k 7.1 k 6.7 k தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை\n5 13 4.3 k 16 k 4.2 k சுப்பிரமணிய பாரதி\n5 19 8.5 k 8.4 k 8.3 k பன்னாட்டு அணுசக்தி முகமையகம்\n5 6 8.8 k 10 k 8.6 k குருத்துத் திசுள்\n5 7 8.9 k 8.9 k 8.7 k அண்ணா பல்கலைக்கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-sky-care-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2018-10-18T13:39:14Z", "digest": "sha1:2SE36JM5CHJCRSR6RNMYX3ZOAH5AIT3F", "length": 5372, "nlines": 131, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் SKY CARE கிளினிக் உதயம்!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் SKY CARE கிளினிக் உதயம்\nஅதிரையில் SKY CARE கிளினிக் உதயம்\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டிணம் MSM நகரில் SKYCARE கிளினிக் இன்று முதல் ஆரம்பமாகியது.இங்கு டாக்டர் வெங்கடேஷ்வரன்MD,டாக்டர் சந்துரு M.D,டாக்டர் நிர்மல்ராஜ் என மூன்று மருத்துவர்கள் வருகை தருகின்றனர். பொதுநல,சர்க்கரை,மற்றும் குழந்தைகள் சார்ந்த சிறப்பு மருத்துவர்கள்.காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் ஞாயிறு மட்டும் விடுமுறை நாளாகும்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bepositivetamil.com/?cat=553", "date_download": "2018-10-18T13:59:17Z", "digest": "sha1:2GTLFLQ46FJSYDVUV4WAY5O7Q63OIJ57", "length": 6933, "nlines": 139, "source_domain": "bepositivetamil.com", "title": "Jul18 » Be Positive Tamil", "raw_content": "\n சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்திற்கு சென்றிருந்தேன். அங்கு புகழ்பெற்ற பேச்சாளர், எழுத்தாளர் திரு.ஷிவ் கேரா உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார். படிப்பில் பெரியளவில் இல்லையென்றாலும் தனது விற்பனை, வியாபாரம் மற்றும் பேச்சுத்திறமை மூலம் உயர்ந்த இடத்தை அடைந்தவர் இவர். இவரின் “You can win” புத்தகம் நிறைய பிரதிகள் விற்று சாதனை படைத்துள்ளது. சுமார் ஒரு மணி நேரம் சென்ற அவரது பேச்சின் முடிவில் ஒரு கதையை கூறினார். அந்தக் கதையை இங்கு உங்களிடம் […]\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nturistinfo on வெற்றியாளர்களின் 7 அணுகுமுறைகள்\nஎன்.டி.என். பிரபு on வேகமா, வழியா\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nMuralidharan Sourirajan S on மரணங்களும், மார்க்கெட்டிங் ஏஜெண்ட்களும்\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nவிபத்தில்லா ஓட்டுனர் December 26, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.yavum.com/index.php?show=contents&cID=460&news=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2018-10-18T13:49:31Z", "digest": "sha1:IFK7JRWKJ5C3ZGGBXO6NG7JQGWRASRTC", "length": 7592, "nlines": 54, "source_domain": "cinema.yavum.com", "title": "Yavum Cinema | Tamil Movies, English Movies, Hindi Movies, Actor, Actress Wallpaper Download", "raw_content": "\nநான் அப்படி செஞ்சிருக்கக் கூடாது: இப்ப ஃபீல் பண்ணும் தனுஷ்\nசென்னை: பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்றிருக்கக் கூடாது என்று நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார். விஐபி 2 படத்தை விளம்பரப்படுத்த ஹைதராபாத் சென்ற இடத்தில் டிவி 9 தெலுங்கு சேனலுக்கு பேட்டி அளித்தார் தனுஷ். அப்போது சுசீலீக்ஸ் மற்றும் குடும்ப பிரச்சனை பற்றி கேள்வி கேட்டதும் கோபித்துக் கொண்டு பாதியிலே கிளம்பிச் சென்றுவிட்டார். இந்நிலையில் இது குறித்து தனுஷ் தற்போது கூறியிருப்பதாவது,\nபேட்டியின்போது நான் அப்படி நடந்திருக்கக் கூடாது. பொதுவாக நான் அமைதியான ஆள். ஆனால் நான் எப்படி நடந்திருக்கக் கூடாதோ அப்படி நடந்துவிட்டேன்.\nபேட்டியின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. ஆனால் அதற்காக நான் இப்படி நடந்திருக்கக் கூடாது தான். என் பட வேலைகளில் பிசியாக இருப்பதால் நான் இரண்டு வாரங்களாக தூங்கவில்லை.\nஅந்த பேட்டியில் நான் நடந்து கொண்ட விதத்தை பார்த்து எனக்கே ஆச்சரியமாக உள்ளது. வேறு கேள்வி கேட்குமாறு பேட்டி எடுத்தவரிடம் நான் கூறியிருக்க வேண்டும் என்றார் தனுஷ்.\nதனுஷ் நடிகை கஜோல் மற்றும் இயக்குனர் சவுந்தர்யா ரஜினிகாந்துடன் சேர்ந்து விஐபி 2 படத்தை விளம்பரப்படுத்தும் வேலையில் பிசியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிக் பாஸ் வீட்டில் சிசிடிவி கேமராவை உடைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த நடிகர் வெளியேற்றம்\n- ஒரு டெக்னிகல் அலசல்\nஇந்த மனுஷன் டயர்டே ஆகமாட்டாரா... தூக்கமே வராதா தனுஷை வியக்கும் பிரபலங்கள்\nதனுஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்.... இது ஒரு தனுஷ் காலம்\nவிழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்\nஇரண்டே இரண்டு கேள்வி கேட்ட போலீஸ்: கதறி அழுத காவ்யா மாதவன்\nகமல் மீதான விமர்சனத்தை முதல்வர் தவிர்த்திருக்கலாம்.. சொல்ற��ு யாருன்னு பாருங்க\nகடுந்தமிழ், புரியாத வாக்கியங்கள்... கலங்கடிக்கும் கமல் ட்வீட்கள்\nஅஜீத்தை பார்த்து பொறாமைப்படும் விஜய்: அட, நெசமாத்தாங்க\nசொன்ன மாதிரியே திடீர்னு கையில் குழந்தையுடன் வந்து நின்ற 'அம்மா' சன்னி லியோன்\nகார்த்தி படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளர்\nவிஜய் போஸ்ட்டரை கிழித்து ரகளை செய்த அமைப்பினர்\nவைரமுத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு\nகமலை அடுத்து ரஜினி டைட்டிலில் சிபிராஜ்\nநம்பர் நடிகையின் படத்துக்கு விருது கிடைக்குமா\nசமத்து நடிகை இனிமேல் கிளாமராக நடிக்க மாட்டாராம்...\nமணக்கும் காமெடியும் அரசியலில் குதிக்கப் போகிறாரா\nகடும் கடன் நெருக்கடி... வீட்டை அடமானம் வைத்த ஹீரோ\nபப்ளியை வைத்து ஃபோட்டோசெஷன்... கலக்கத்தில் ஹீரோக்கள்\nவிக்ரம் வேதா – தாறுமாறு\n.‘இனிமேல் கவனமாக இருப்பேன்’ - சிவகார்த்திகேயன் நேர்காணல்\nரஜினிகாந்த் முதல்வரானால் மிகவும் சந்தோஷம்தான்\nசுசீலீக்ஸ் பற்றி கேட்டதும் கடுப்பாகி பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்ற தனுஷ்\nகமல் 'அந்த' நடிகையின் பெயரை சொன்னது சட்டப்படி தப்பு: கவுதமி\n'சிஸ்டம் சரியில்லை'... முதலில் சொன்னவர் ரஜினியா, கமலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.wikiscan.org/hours", "date_download": "2018-10-18T13:25:11Z", "digest": "sha1:QTB2BWY7R5XLYULG544UNJBX5VDFL4ST", "length": 6527, "nlines": 114, "source_domain": "ta.wikiscan.org", "title": "Lasts 24h - Articles - Wikiscan", "raw_content": "\n2.5 k 0 0 முதற் பக்கம்\n1.3 k 0 0 தமிழ் ராக்கர்ஸ்\n1.1 k 0 0 மோகன்தாசு கரம்சந்த் காந்தி\n1.1 k 0 0 வை. மு. கோதைநாயகி\n681 0 0 முத்துலட்சுமி ரெட்டி\n671 0 0 தஞ்சைப் பெருவுடையார் கோயில்\n664 0 0 ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்\n650 0 0 மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்\n616 0 0 சுப்பிரமணிய பாரதி\n594 0 0 வேலு நாச்சியார்\n588 0 0 காமராசர்\n512 0 0 நவராத்திரி நோன்பு\n458 0 0 இந்தியா\n439 0 0 இராணி இலட்சுமிபாய்\n393 0 0 ஔவையார்\n373 0 0 அன்னை தெரேசா\n9 3 4 3.5 k 3.4 k 3.4 k இரண்டாம் அலா அத்-தின் முஹம்மத்\n352 0 0 தமிழ்நாடு\n336 0 0 விஜயதசமி\n316 0 0 தூய இந்தியா இயக்கம்\n268 0 0 விவேகானந்தர்\n263 0 0 குறை ஒன்றும் இல்லை (பாடல்)\n9 2 9 145 479 7 k சிராபந்தி சாட்டர்ஜி\n26 1 13 5.9 k 5.8 k 5.7 k அங்கேரி நாட்டுப்பண்\n8 1 6 7.8 k 7.6 k 7.6 k நைஜீரிய நாட்டுப்பண்\n24 2 3 -83 219 84 k தமிழ்த் தேசியம்\n30 2 2 0 3.2 k 5.6 k செம்மநாட்டு மறவர்\n29 1 8 4.7 k 4.5 k 21 k மாந்தரின ஊன்குருத்து மரபன் ஒருமைப் பண்புக் குழு\n69 2 2 0 120 25 k வேலுப்பிள்ளை பிரபாகரன்\n55 2 2 0 2.9 k 3.9 k சிங���கம் (திரைப்படம்)\n8 2 2 0 6 5.1 k தெய்வமகள் (தொலைக்காட்சித் தொடர்)\n4 2 2 0 116 4.7 k மோகனாங்கி (புதினம்)\n11 1 1 2.9 k 2.9 k 2.9 k அரசு மேல்நிலைப்பள்ளி கடுக்காய் வலசை\n114 0 0 விஜய் சேதுபதி\n25 1 5 -195 3.5 k 40 k மகாபாரதத்தில் கிருஷ்ணன்\n21 2 2 0 598 3 k கொடைக்கானல் பண்பலை வானொலி நிலையம்\n11 1 6 867 909 20 k ஜெய்சல்மேர் கோட்டை\n64 1 2 54 64 76 k விஜயநகரப் பேரரசு\n10 1 2 449 449 3.9 k நமது நெல்லைக் காப்போம்\n4 1 1 30 30 30 பகுப்பு:1169 பிறப்புகள்\n15 1 1 255 255 18 k சந்திரகுப்த மௌரியர்\n2 1 1 -18 18 19 k பீக்கிங் பல்கலைக்கழகம்\n12 1 1 -7 7 13 k அமெரிக்கப் புரட்சிப் போர்\n4 1 1 65 65 65 பகுப்பு:உடற்கூற்றியல் நிலை\n6 1 2 0 238 16 k இடுப்பு அழற்சி நோய்\n10 1 1 16 16 13 k உண்ணுதல் கோளாறு\n5 1 1 59 59 20 k உலக பாரம்பரியக் களங்களின் பட்டியல் - ஆசியாவும் ஆஸ்திரலேசியாவும்\n4 1 1 4 4 12 k பெல்ஜிய நாட்டுப்பண்\n4 1 1 4 4 22 k அல்சீரியா நாட்டுப்பண்\n3 1 1 4 4 8.4 k அர்ஜெண்டினா நாட்டுப்பண்\n3 1 1 -3 3 3.3 k பிரேசிலிய நாட்டுப் பண்\n5 1 1 -64 64 5.2 k வேல்ஸ் பல்கலைக்கழகம்\n9 1 1 -6 6 12 k அட்ட பைரவர்கள்\n7 1 1 -1 1 9 k தருவைக்குளம்\n1 1 7 7 3.3 k கண்ணீர் புகை குண்டு\n5 1 1 3 3 11 k ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயில்\n1 1 1 -24 24 14 k சவ்வாதோர், பாகையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/category/article-news/page/21/", "date_download": "2018-10-18T14:58:18Z", "digest": "sha1:FIR5JOOLQOM5RO7L23IA3D6DFX3JZAOW", "length": 12024, "nlines": 66, "source_domain": "tamilpapernews.com", "title": "கட்டுரை Archives » Page 21 of 22 » Tamil Paper News", "raw_content": "\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் செய்தித்தாள்கள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ\nஅண்ணனூர் ஹே, ஆவடி ஹே, அரக்கோணம் ஹேஹே\nஎப்பேர்ப்பட்ட சக்ரவர்த்தியாக இருந்தாலும் ஒரு முகூர்த்த காலம் நரகத்தில் கழித்தாக வேண்டும் என்பது சாஸ்திரம். சென்னை மாநகரத்தில் எத்தனையோ விதமான வாகனங்களில் பயணித்தாலும் சென்னை பீச் – தாம்பரம், சென்னை சென்ட்ரல் -அரக்கோணம், சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி மார்க்கங்களில் போகாதவர், போக வேண்டிய அவசியம் இல்லாதவர் மனிதரே அல்ல. ஒரு முகூர்த்த காலம் அல்ல, ஏராளமான முகூர்த்த காலங்கள் இதிலேதான் கழிகிறது. சென்னை சென்ட்ரல் புறநகர் மின்சார ...\nநோக் பூட்டு – ப்ளுடூத் பூட்டு\nஇங்கதான் வச்சிருந்தேன் எங்க போச்சுன்னே தெரியல என்னும் புலம்பலை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். சாவியைத் தொலைத்தவர்களின் புலம்பல் அது. ஏனெனில் பூட்டைப் பூட்டி சாவியை எங்கேயாவது வைத்துவிட்டு தேடுவது நமது வழக்கம். சாவி ���ொலைத்து சங்கப்படக் கூடாது என்பதற்காக சில நம்பர் பூட்டுகளும் வந்தன. ஆனால் நம்பரை மறந்துவிட்டு சூட்கேஸை உடைத்தவர்களும் உண்டு. பூட்டவும் வேண்டும் ஆனால் சாவியும் இருக்கக் கூடாது என்பது ஒரு காலத்தில் ஈடேறாத ஆசை. ...\nஇந்தியத் துணைக் கண்டத்தில் புதிய கிளையைத் தொடங்கியிருப்பதாக அல்-காய்தா தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரி அறிவித்திருப்பதை, இந்தியர்களின் ஒற்றுமைக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் என்றுதான் சொல்ல வேண்டும். எப்போதும் போல நம் மக்கள் மத எல்லைகளையெல்லாம் கடந்து, இந்தப் பிரிவினைவாதிகளை விரட்டியடிப்பார்கள். முஸ்லிம் சமூகத்திலிருந்தே ஜவாஹிரிக்கு எதிராக எழுந்திருக்கும் கடுமையான எதிர்ப்புகள் நம்முடைய சரியான பதிலடி சமிக்ஞைகள். இதற்காக நாம் சந்தோஷப்படும் அதே தருணத்தில், நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் ...\nகாலங்காலமாகத் தமிழ்க் கடலோடிகளுக்கு வணிகத்தில் முக்கியமான கேந்திரம் கொழும்பு. தவிர, கலாச்சாரரீதியாகவும் நம் கடலோர மக்களின் வாழ்வில் கொழும்பு பிணைந்திருந்தது. ஒருமுறை எழுத்தாளர் ஜோ டி குரூஸிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்ன வார்த்தைகள் அந்த நாட்களின் நெருக்கத்தை நமக்கு உணர்த்தும்: “அன்றைக்கெல்லாம் ஊரில் ஒரு பிள்ளை நல்ல சட்டை போட்டிருந் தால், அது கொழும்பு சட்டையாக இருக்கும். நல்ல மிட்டாய் சாப்பிட்டால், அது கொழும்பு மிட்டாயாக இருக்கும். கடற்கரையில் ...\nசதாம் உசேனும் பாபிலோனியாவும் – ஈராக்\n1967-ல் நடந்த அரபு-இஸ்ரேல் ஆறு நாள் போரானது அரபு பிராந்தியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அரபு நாடுகள் எல்லாம் தங்களின் சுய-பாதுகாப்பு குறித்த மீள் உணர்வை ஏற்படுத்திக் கொண்டன. ஈராக்கின் அதிபர் ஹசன் அல் பக்கர் சதாமின் தாய்வழி உறவினர். ஓரளவு அனுசரணைத்தன்மை கொண்டவர். அதிகாரம் குறித்த தெளிவுடையவர். இருந்தும் சதாம் உசேன்தான் இவருக்கு ஆட்சியமைப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கினார். அந்தத் தருணத்தில் ஈராக்கின் தலைமை இராணுவத் தளபதியாகவும், ...\nகட்டுரை காஷ்மீர் : இந்திய ஜனநாயகத்துக்கு ஒரு சவால்\nகட்டுரை காஷ்மீர்: இந்திய ஜனநாயகத்துக்கு ஒரு சவால் ஜி.கே. ராமசாமி இந்திய ஜனநாயகம் மனித உரிமைகளுக்குத் தரும் மரியாதையைத் தெரிந்துகொள்ளக் காஷ்மீர் சரியான உரைகல். ஜனநாயக அரசியல் அமைப்பின் மைய அம���சங்களில் ஒன்று அரசியல் சாசனம் உறுதியளித்துள்ள உரிமைகளை மக்கள் அனுபவிக்கும் நிலையில் அது செயல்பட வேண்டும். எனவே, அரசின் செயல்பாடுகள் சட்ட வரம்புக்குள் இருக்க வேண்டிய அவசியம் வந்துவிடுகிறது. இதனோடு தொடர்புடையதுதான் விமர்சனம். அரசின் செயல்பாடுகளைக் குடிமக்கள் ...\nஅணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nஉச்ச நீதிமன்றமே எங்களுடையது தான் எனவே ராமர்கோவில் காட்டியே தீருவோம் – உபி பாஜக அமைச்சர்\n#METOO புகார்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது – கடம்பூர் ராஜு\n அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து\nஒருநாள் மழைக்கே தாங்காத சென்னை – சென்னைவாசிகளின் வேதனை\nதமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்\nஅவர்கள் வந்தால் நிதி கட்- எச்சரிக்கும் ட்ரம்ப் - நக்கீரன் nakkheeran publications\nகாதலருடன் விரைவில் திருமணம்: அமெரிக்க பாப் பாடகி லேடி காகா ... - வெப்துனியா\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு சிறை - தினமணி\nபிரமோஸ் ஏவுகணைக்கு போட்டியாக சீனாவில் சூப்பர்சானிக் ... - மாலை மலர்\nஆசிய ஐரோப்பிய மாநாட்டில் பங்கேற்க துணை ஜனாதிபதி ... - மாலை மலர்\nகணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyarmuzhakkam-feb15/27842-2015-02-10-04-02-52", "date_download": "2018-10-18T14:09:55Z", "digest": "sha1:U6YVDRIKYGRUAS7CMGN37DGDQQL6XBAV", "length": 12152, "nlines": 237, "source_domain": "www.keetru.com", "title": "'பகவான்'களிடமிருந்து இரசீது கிடைக்குமா?", "raw_content": "\nபெரியார் முழக்கம் - பிப்ரவரி 2015\nவிடுதலைக்குப் பின் ஜெ.என்.யூ. பல்கலை கழகத்தில் முழங்கிய கன்னையா குமாரின் உரைச் சுருக்கம்\nதமிழ்நாட்டை இந்தி மாநிலமாக்கத் துடிக்கிறது மோடி ஆட்சி\nதாயை பட்டினி போட்டு கொன்ற கொலைகாரர்கள்\nமோடியின் வடிவில் அம்மணமாய் ஆடும் பார்ப்பன பாசிசம்\nமாட்டுக் கறியும் பார்ப்பனியமும் இந்துத்துவ பாசிசமும் - சில வரலாற்று உண்மைகள்\n'வீணை வித்வானா' அப்துல் கலாம்\nகாவிபயங்கரவாதிகளுக்கு ஆதரவாக மோடியின் கூலிப்படையாக செயல்படும் என்.���.ஏ\nகுஜராத் கோப்புகள் - மறைக்கப்பட்ட கோர வடிவங்கள்\nஅரசுகள் ஆதரவுடன் பசுப் பாதுகாப்புப் படை நடத்தும் கொலை வெறித் தாக்குதல்கள்\nஈழம் 1983 முதல் 2009 வரை - இரண்டு பெண்களின் படைப்புகளில்...\nமூடநம்பிக்கைகள் பலவிதம் அதில் இது ஒருவிதம்\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா\nதமிழர் விளையாட்டுகள் - பனை நுங்கு வண்டி\nபிரிவு: பெரியார் முழக்கம் - பிப்ரவரி 2015\nவெளியிடப்பட்டது: 10 பிப்ரவரி 2015\nஸ்ரீரங்கம் அ.இ.அ.தி.மு.க. வேட்பாளருக்கு நிதி மோசடி வழக்கில் முன் ஜாமீன் கிடைத்தது. - செய்தி\nமுன் ஜாமீன் முதல் வெற்றிதான் அடுத்து தேர்தலிலும் ‘ஜாமீன்’ வாங்கிக் காட்டுவோம் அடுத்து தேர்தலிலும் ‘ஜாமீன்’ வாங்கிக் காட்டுவோம்\nகோயில் வளாகங்களுக்குள் ‘கோட்சே’வுக்கு சிலை அமைப்போம். - இந்து மகாசபை அறிவிப்பு\nஅதோடு, ‘இராமன்’ சிலையும் சேர்த்துக்குங்க அவனும் ‘சம்பூகனை’க் கொலை செய்திருக்கிறான்.\nஒபாமா வரவேற்பு நிகழ்ச்சியில் மோடி அணிந்திருந்த உடையின் மதிப்பு ரூ.10 இலட்சம். - செய்தி\nதப்பா நினைச்சுக்காதீங்க... அப்பத்தான் அமெரிக்காகாரன் இந்தியாவை நம்பி கடன் கொடுப்பான்\nவேத மந்திரம் ஓதி, 11 கிறிஸ்தவர்களை தமிழ்நாட்டில் ‘இந்து’ மதத்துக்கு மாற்றியுள்ளோம். - இந்து முன்னணி\n அப்போ ஜாதி மாறுவதற்கு ஏதேனும் மந்திரம் வச்சிருக்கேளா\nதமிழ் நாட்டில் 5720 அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி கிடையாது. - மத்திய அரசு தகவல்\nஎங்க நாட்டுல பள்ளிகளை கோயில்களாக மதிக்கிறோம். எனவே இரண்டுக்கும் கழிப்பறை கட்ட மாட்டோம்; புரியாம பேசாதீங்க...\n12 கோயில்களில் ‘ஆன் லைனில்’ பக்தர்கள் காணிக்கை பணத்தை செலுத்தலாம். - அறநிலையத் துறை அறிவிப்பு\nஅப்படியே ‘பணம் வந்து சேர்ந்தது’ என்று ‘பகவான்களிடமிருந்து’ பதில் கிடைக்கவும் ஏற்பாடு செஞ்சுட்டா, பக்தர்களுக்கு திருப்தியாயிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/03/05/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-10-18T14:16:10Z", "digest": "sha1:HDQW6SQJJ3RNVQZZFRMFJUCLQWTQPXZY", "length": 24539, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "நீதி இலக்கியங்கள்: நாலடியார் – ப.முருகன்", "raw_content": "\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்���ு கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»நீதி இலக்கியங்கள்: நாலடியார் – ப.முருகன்\nநீதி இலக்கியங்கள்: நாலடியார் – ப.முருகன்\nதினெண்கீழ்க்கணக்கு நூல் களில் முதலிடம் பெற்றுத் திகழ்வது முப்பால் எனும் திருக்குறள். அதனுடன் இணைத்துச் சிறப்பாகப் பேசப்படுவது நாலடியார். “நாலடி நான்மணி நானாற் பது…” என்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப் பற்றிக் குறிப்பிடும் வெண்பா பாடல்.ஆலும் வேலும் பல்லுக் குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்னும் பழமொழி இதன் முக்கியத்து வத்தை உணர்த்துகிறது. அத னால்தான் டாக்டர் ஜி.யு. போப் நாலடியாரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.நான்கு அடிகள் கொண்ட வெண்பாக்களால் ஆனது நாலடியார் வெண்பாவுக்கு உரிய இலக்கணத்துடன், கட வுள் வாழ்த்துச் செய்யுளுடன் சேர்த்து நானூற்று ஒரு பாடல் கொண்டது. வெண்பாவில் உள்ள நான்கு அடியில் இரண்டாவது அடியில் நான் காவது சீர் தனிச்சீராக அமைந்து வந்தால் அது நேரிசை வெண்பா என்றழைக்கப்படும். இரண் டாவது அடியில் தனிச்சீர் பெறாமல் வந்தால் இன்னிசை வெண்பா என்றழைக்கப் படும்.நாலடியாரின் கடவுள் வாழ்த்துப் பாடல் நேரிசை வெண்பாவாகும். மீதி நானூறு பாடல்களில் 304 பாடல்கள் நேரிசை வெண்பாவே. மற்ற 96 பாடல்கள் இன்னிசை வெண்பாவாகும்.\nதிருக்குறளைப் போலவே நாலடியார் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது. அறத்துப்பா லில் துறவறம், இல்லறம் என அரசியல், நட்பியல், இன்ப இயல், துன்ப இயல், பொது இயல், பகை இயல், பன்னெறி இயல் என ஏழு இயல்களும் உள்ளன. காமத்துப்பாலில் இன்ப இயல், துன்ப இயல் என இரண்டு இயல்களும் உள்ளன.நாலடியார் ஒரு தொகுப்பு நூலாகும். இதை பதுமனார் எனும் சமண முனிவர் தொகுத் துள்ளார். பொதுவாக பாடல் கருத்துக்கள் சமணமதக் கருத்துக்களாக உள்ளன என் றும் அதனால் இவை ச��ண முனிவர்களால் இயற்றப்பட் டிருக்க வேண்டும் என்றும் கூறப்படு கிறது. இது தொடர்பாக வேறொரு கதையும் வழங்கப்படு கிறது. எண் ணாயிரம் சமண முனி வர்கள் பாண்டிய மன்னனின் ஆதரவு பெற்று மதுரை யில் வாழ்ந்தார்கள். அவர்களது சொந்த நாடு செழிப்புறத்துவங்கி யதும் அங்கு செல்ல விரும்பினார் கள். ஆனால் அதை அரசன் விரும்ப வில்லை. எனினும் முனிவர்கள் தலா ஒரு பாடல் எழுதி வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். இதனால் கோபம் கொண்ட மன்னன் அந்தப் பாடல் ஏடுகளையெல்லாம் ஆற்றில் வீசச் சொன்னான். ஆற்றிலே போடப் பட்ட ஏடுகளில் நானூறு ஏடுகள் மட்டும் எதிர் நீச்சல் போட்டதாம். அதைச் சேகரித்து தொகுக்கப்பட்டதே நாலடியார் என்கிறது அந்தக்கதை.எண்ணாயிரம் சமண முனிவர் கள் பாண்டிய நாட்டில் இருந்ததும் திருஞான சம்பந்தர் மதுரை வந்த போது அனல்வாதம், புனல்வாதம் என்ற பெரியல் ஏடுகள் ஆற்றில் போடப்பட்டதும் சமண இலக்கியங் களுடன் சமண மதமும் அழிக்கப்பட் டதும் சைவமதம் அரசமதமாக ஆன தும் இலக்கிய, மத வரலாறாக உள் ளது. எண்ணாயிரம் புலவர்கள் –\nசமணர்கள் மதுரையை விட்டுச் சென்று விட்டார்கள் என்பதை அவர் கள் கழுவில் ஏற்றிக் கொல்லப்பட்டு இந்த உலகத்தைவிட்டே அனுப்பப் பட்டார்கள் என்பதை திருவிளையா டல் புராணச் செய்தி வரலாறாக கூறுகிறது.“நாலடியார்” பாடல்களின் கருத் துக்களை அதன் அதிகார வகை களே உணர்த்துகின்றன. “இளமை நில்லாது, யாக்கை நிலையாது, வறுமையும் செல்வமும் வழிஒன்று சேராது” என்பது ஒரு பக்திப்பாடல். இந்தக் கருத்து நாலடியாரின் கருத்து தான். வாழ்க்கை என்பது புல்மேல் பனித்துளி போன்றது. அதனால் இருக்கிற குறுகிய காலத்துக்குள் ளேயே மற்றவர்களுக்கு உதவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.உண்மையான செல்வம் என்பது கல்விதான் என்பதை பல்வேறு பாடல் களில் கூறுகிறது. அது பிறருக்குக் கொடுப்பதால் குறையாது. அதுதான் மயக்கத்தைத் தீர்க்கும் மருந்து என்கிறது.குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்துநல்லம் யாம் என்னும் நடுவு நிலைமையால்கல்வி யழகே அழகு (131)பொதுமக்கள் மத்தியிலே புழங் கும் சொற்களை, கருத்துக்களை பாடல்களாக வடித்திருக்கிறது நால டியார். நாய் நம்மைக் கடித்தால் நாம் நாயைத் திருப்பிக் கடிப்போமா சினம் இன்மை அதிகாரத்தில் வரும் பாடல்“��ூர்த்து நாய் கௌவிக் கொளக் கண்டும் தம் வாயால்பேர்த்து நாய் கௌவினார் ஈங்கிலை”\n(70)புலி பசித்தாலும் புல்லைத் தின் னாது என்போம். ஆனால் நாலடியார் தாளாண்மை அதிகாரத்தில் பின் வருமாறு கூறுகிறது.உறுபுலி ஊன்இரை யின்றி ஒருநாள்சிறுதேரை பற்றியும் தின்னும் (193)நட்புக்கொள்ளும்போது பாக னையே கொல்லும் யானை போன்ற வர்களை விலக்கி நாய் போன்ற நன் றியுடையவரையே தேர்வு செய்ய வேண்டும் என்கிறது (213); நண்பர்க ளுக்குள் பிரச்சனை வந்தால் பொறுத் துக் கொள்ளவேண்டும் என்பதற் காக “ஒருவர் பொறை இருவர் நட்பு”(223) எனும் வாசகத்தை வழங்குகிறது.நாலடியாரில் அதிகாரத்திற்கு ஒரு பாட்டு என விளக்க முயன்றால் தாங்காது. இயலுக்கு ஒரு எடுத்துக் காட்டு சொன்னாலும் அதிகரித்து விடும்.மனம்போல் வாழ்வு என்போமே, அதை நாலடியார் ‘மனத்தனைய மக்கள் என்பார்’ (245) என்கிறது. கஞ்சர்களி டம் இருக்கும் செல்வம் கடல்நீரை ஒத்தது என்கிறது கடல்நீரையுண் ணார்(263) எனும் பாடலில்.துறவு பற்றி சிறப்பாகப் பேசும் நாலடியார், நல்ல மனைவி இல்லாத வீடு காடு போன்றது என்கிறது. “மாண்ட மனையாளை இல்லா தான் இல்லகம் காண்டற்கு அரிய தோர் காடு”(361). மற்றொரு பாடலில், மகன் அறிவு தந்தை அறிவு (367) என்கிறது.அறக்கருத்துக்கள் நிறைய கூறப் படுகின்றன. என்றாலும் நாலடியா ருக்கு வேளாண் வேதம் என்ற பெயர் வழங்கப்பட்டது என்று முனைவர் மா.கோவிந்தராசு தலைமையிலான தஞ்சை மன்னர் சரபோசி அரசுக் கல்லூரி தமிழ்த்துறைக் குழு தயா ரித்த “பொருண்மை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு”எனும் நூல் கூறு கிறது.\nஅதற்கு சில தனிப்பாடல்கள் ஆதாரமாக உள்ளன என்கிறது.“புல் ஈரப் போழ்தின் உழவே போல்” என்பது (115), “மலைநலம் உள்ளும் குறவன் பயந்த/ விளை நலம் உள்ளும் உழவன்…”(356) என் பது போன்ற பல பாடல்கள் அதை வழிமொழிகின்றன.சங்க இலக்கியங்களில் அந்தப் பாடல் எந்தத்துறையைச் சேர்ந்தது என்று குறிப்பிடப்பட்டிருக்கும் அல் லவா; அதைப் போல நாலடியாரின் மூன்றாம் இயலில் உள்ள 14 பாடல்களுக்கு அத்தகைய குறிப்புக் கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.பொதுவாக நீதி இலக்கியத்தின் காலம் ஆறாம் நூற்றாண்டு வரை என்கிறார்கள். ஆனால், நாலடியா ரின் காலம் ஏழாம் நூற்றாண்டின் நடுப்பகுதியாக இருக்கலாம் என் கிறார் பேராசிரியர் எஸ்.வையாபுரி யார். முத்தரையர்கள் எனும் சிற���றரசர் கள் பற்றிய குறிப்பு இரண்டு பாடல் களில் வருகிறது.“பெருமுத்தரையர் பெரிதுவந் தீயும்…(200)”, “மல்லன்மா ஞாலத்து வாழ்பவருள் எல்லாஞ்/ செல்வ ரெனினுங் கொடாதவர் நல்கூர்ந்தார் / நல்கூர்ந்தக்கண்ணும் பெருமுத் தரையரே/ செல்வரைச் சென்றிரவா தவர்(206)” என்கிற பாடல்கள் குறிப் பிடும் முத்தரையன் பல்லவ மன்ன னின் கீழ் குறுநில மன்னாக இருந்த வனையே சுட்டுகிறது என்கிறார் வையாபுரியார்.கி.பி.ஏழாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் அரசாட்சி செய்த முத லாம் பரமேசுவரவர்ம பல்லவ னுக்கு பெரும்பிடுகு என்று ஒரு பெயர் வழங்கி வந்தது. இவன் கீழ் இருந்த குறுநில மன்னன் முத்தரை யனும் சிறப்புப் பெயராக பெரும்பிடுகு முத் தரையன் என வழங்கப்பட்டான் என்பது பொருத்தம் என்கிறார்.\nபழைய நாலடியார் உரை ஒன்று ‘பெருமுத்தரையர் எனும் சிறப்புப் பெயர் பெற்ற செல்வர் பெரிதும் காத லித்து ஈயும் கருனை’ என்று கூறு வது இதனை வலியுறுத்துகிறது என்கிறார். பிடுகு என்பது பிற மொழிச் சொல் என்பதால் அதைத் தவிர்த்துவிட்டு பெருமுத்தரையர் என்று குறிக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார். எனவே நாலடியார் பாடல்கள் உத்தேசமாக கி.பி.650ல் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்றும் கி.பி. 700 அளவில் தொகுக் கப்பட்டிருக்க வேண்டும் என்றும் வையாபுரியார் கூறுவது சரியென்றே படுகிறது.\nPrevious Articleவிதவை உதவித்தொகை வழங்கியதில் முறைகேடு – ஸ்கேன் மையங்களில் தொடர் ஆய்வு\nNext Article பாஜகவின் சூழ்ச்சி வலையில் சிக்கலாமா\nதேயிலைக்கு உரமாகும் தோட்ட தொழிலாளர்கள்\nவெளியாட்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு\nஈரோட்டில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/37605-president-kovind-refuses-doctorate-from-dr-y-s-parmar-university.html", "date_download": "2018-10-18T15:00:27Z", "digest": "sha1:WKR7RONNSJJUKT4RCNEINS4FIIJC4ITG", "length": 8018, "nlines": 112, "source_domain": "www.newstm.in", "title": "டாக்டர் பட்டம் வேண்டாம் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் | President Kovind refuses Doctorate from Dr.Y.S Parmar University", "raw_content": "\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nதூங்கிக் கொண்டிருந்தவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு\n#METOOவை அடுத்து தலைத்தூக்கும் #WETOO- இது ஆண்கள் அட்ராசிட்டி\nடாக்டர் பட்டம் வேண்டாம் - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nஇந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பார்மர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டபோது, அவருக்கு வழங்கப்பட இருந்த டாக்டர் பட்டத்தை மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஹிமாச்சல் பிரதேசத்தின் நவுனியில் உள்ளது ஒய்.எஸ் பார்மர் தோட்டக்கலை மற்றும் வனவியல் பல்கலைக்கழகம். இங்கு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களையும், பதக்கங்களையும் வழங்கினார்.\nஅப்போது அவருக்கு பல்கலை சார்பாக டாக்டர் பட்டம் வழங்கப்பட இருந்தது. ஆனால், தனக்கு டாக்டர் பட்டம் வேண்டாம் என கூறி அவர் மறுத்துள்ளார். \"உங்கள் உணர்வுகளை நான் மதிக்கிறேன். ஆனால், என்னால் இதை பெற்றுக்கொள்ள முடியாது\" என ஜனாதிபதி கூறியதாக பல்கலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபட்டங்களை வழங்கியதோடு, மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை பயன்படுத்தி, விவசாயத்துறையில் பல புதிய தொழில்களை துவக்க மாணவர்களை ஜனாதிபதி வலியுறுத்தினார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nமோகன் பாகவத் முழு உரையின் சுருக்கம்\nஅமைச்சர் எம்.ஜே.அக்பர் - அஜித் தோவல் சந்திப்பு\nஐக்கிய ஜனதாதள துணைத்தலைவராக பிரசாந்த் கிஷோர் நியமனம்\nதோட்டாக்களைவிட வாக்குகள் வலிமையானவை: வெங்கையா நாயுடு\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. லாரன்ஸ் மாஸ்டர் எனக்கு சான்ஸ் கொடுத்துட்டாரு - உற்சாகத்தில் ஶ்ரீரெட்டி\n7. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\n வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - ஒன்பதாம் நாள்\nசபரிமலையில் போலீசார் அராஜகம்- தமிழிசை காட்டம்\nமோடியின் அரசை கெடுப்பதே அமித்ஷா தான்- வைகோ\nபயப்பட வேண்டாம், நிபா வைரஸ் கட்டுப்பாட்டில் உள்ளது: கேரளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-coolpix-a300-20mp-point-shoot-black-price-pkFXNn.html", "date_download": "2018-10-18T13:56:08Z", "digest": "sha1:2GNO2HDOS6QWTVQ4E6DOPUV332W3EFVA", "length": 18354, "nlines": 413, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் குல்பிஸ் அ௩௦௦ ௨௦ம்ப் பாயிண்ட் சுட பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் குல்பிஸ் அ௩௦௦ ௨௦ம்ப் பாயிண்ட் சுட பழசக்\nநிகான் குல்பிஸ் அ௩௦௦ ௨௦ம்ப் பாயிண்ட் சுட பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் குல்பிஸ் அ௩௦௦ ௨௦ம்ப் பாயிண்ட் சுட பழசக்\nநிகான் குல்பிஸ் அ௩௦௦ ௨௦ம்ப் பாயிண்ட் சுட பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nநிகான் குல்பிஸ் அ௩௦௦ ௨௦ம்ப் பாயிண்ட் சுட பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் குல்பிஸ் அ௩௦௦ ௨௦ம்ப் பாயிண்ட் சுட பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன��று பெற்று வந்தது\nநிகான் குல்பிஸ் அ௩௦௦ ௨௦ம்ப் பாயிண்ட் சுட பழசக்அமேசான் கிடைக்கிறது.\nநிகான் குல்பிஸ் அ௩௦௦ ௨௦ம்ப் பாயிண்ட் சுட பழசக் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 6,900))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் குல்பிஸ் அ௩௦௦ ௨௦ம்ப் பாயிண்ட் சுட பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் குல்பிஸ் அ௩௦௦ ௨௦ம்ப் பாயிண்ட் சுட பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் குல்பிஸ் அ௩௦௦ ௨௦ம்ப் பாயிண்ட் சுட பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nநிகான் குல்பிஸ் அ௩௦௦ ௨௦ம்ப் பாயிண்ட் சுட பழசக் - விலை வரலாறு\nநிகான் குல்பிஸ் அ௩௦௦ ௨௦ம்ப் பாயிண்ட் சுட பழசக் விவரக்குறிப்புகள்\nடிடிஷனல் பிட்டுறேஸ் 20 MP\nநிகான் குல்பிஸ் அ௩௦௦ ௨௦ம்ப் பாயிண்ட் சுட பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/3-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%80-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-10-18T13:37:28Z", "digest": "sha1:QRGJSLPM56A3BAJVAENIIGWTLI5LXC2O", "length": 8527, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "3 கிமீ செல்போன் பேசியவாறு அரசு பஸ்சை ஓட்டிய டிரைவர்; அச்சத்தில் பயணிகள்..!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\n3 கிமீ செல்போன் பேசியவாறு அரசு பஸ்சை ஓட்டிய டிரைவர்; அச்சத்தில் பயணிகள்..\n3 கிமீ செல்போன் பேசியவாறு அரசு பஸ்சை ஓட்டிய டிரைவர்; அச்சத்தில் பயணிகள்..\nகும்பகோணம்: அரசு பேருந்தில் 3 கிமீ துாரம் செல்போனில் பேசிக்கொண்டு ஓட்டிய ஓட்டுனரால் பயணிகள் அச்சத்துடன் பயணம் செய்தனர். திருச்சியிலிருந்து கும்பகோணத்திற்கு நேற்று காலை தஞ்சை, பள்ளியக்கிரஹாரம் வழியாக அரசு பேருந்து சென்றது. ரமேஷ் ஓட்டுனராகவும், அன்பழகன் நடத்துனராகவும் பணியில் இருந்தனர். தஞ்சையில் இருந்து பேருந்து காலை 6.45 மணிக்கு புறப்பட்டு பாபநாசம் வழியாக வந்த போது, ஓட்டுனர் ரமேஷ், தனது செல்போனில் பேசத்தொடங்கினார். இதனால் பேருந்தில் பயணம் செய்த 45பயணிகள் அதிர்ச்சிக்குள்ளா��ார்கள். ஆனால் இதனை பொருட்படுத்தாத ஓட்டுனர், சுமார் 3 கிமீ தூரம் உள்ள சுந்தரபெருமாள்கோயில் வரை பேசிக்கொண்டே சென்றார். பேருந்தின் இடது புறத்தில் இருந்த நடத்துனரும் கண்டு கொள்ளாமல் வந்தார்.\nபாபநாசத்திலிருந்து உத்தாணி வரை 5 ஆபத்தான திருப்பங்களில் பேசிக்கொண்டே , பேருந்தை திருப்பி, பைபாஸ் சாலையில் ஆபத்தான நிலையில் ஓட்டிக்கொண்டே வந்ததால், சாலையில் வந்த அனைத்து பேருந்துகளும் ,செய்வதறியாது திகைத்தன. சுந்தரபெருமாள் கோயில் வந்தவுடன் செல்போனில் பேசுவதை நிறுத்தினார். அதன் பிறகு தான் அனைத்து பயணிகளும் நிம்மதியடைந்தனர். செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது என்றும் மீறி ஓட்டினால், உரிமம் ரத்து செய்யப்படும் என அரசு உத்தரவு இருந்தும், அரசு பேருந்து ஓட்டுனர்கள், அரசு உத்தரவை அலட்சியப்படுத்தும் விதமாக , செல்போனை பேசிகொண்டே ஓட்டுவது, உத்தரவை மீறுவதாகும். எனவே வாகனங்களை செல்போனில் பேசிக்கொண்டு, பயணிகளின் நிம்மதியை இழக்கும் வகையில் இயக்கும் ஓட்டுனர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2018-10-18T14:16:26Z", "digest": "sha1:ENS5RQZPB7P26QX3SBY6OKBGXX7VVMGK", "length": 8527, "nlines": 60, "source_domain": "athavannews.com", "title": "தினமும் காலையில் இதை செய்திடுங்கள்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசபரிமலை விவகாரம்: தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்\nநாட்டின் நலனுக்காகவே ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்கப்படுகிறது – வெளியுறவுத்துறை அமைச்சு\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nதினமும் காலையில் இதை செய்திடுங்கள்\nஒரு நல்ல நாளின் தொடக்கம் அந்நாளை நாம் ஆரம்பிக்கும் விதத்தில் தான் உள்ளது. அதாவது, காலையில் எழுந்ததும் சிறிது உடற்பயிற்சி, யோகாசனம் ஆகியவை செய்யும் போது மனம் அமைதியாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.\nமேலும் உடலின் ஆரோக்கியம் என்பது அன்றைய நாளில் நாம் சாப்பிடும் உணவு முறையைப் பொறுத்து அமையும்.\nஉடலில் உள்ள சில பிரச்சனைகளை சரிசெய்ய உதவும் நீரில் கலந்து குடிக்கக்கூடிய சில பொருட்களைப் பற்றியும், அவற்றை குடிப்பதால் ஏற்படக்கூடிய நன்மை பற்றியும் பார்க்கலாம்.\nஇரவு தூங்குவதற்கு முன்பு வெந்தயத்தை தண்ணீரில் போட்டு ஊற வைத்து விட்டு தூங்குங்கள். காலை எழுந்ததும் அந்த நீரை குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்துவிடும்.\nகொத்தமல்லி விதை கலந்த நீர்\nஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். இது உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த மிகவும் உதவும்.\nஒரு டீஸ்பூன் அருகம்புல் பொடியை நீரில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதை குடிப்பதால் உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் வெளியேறி, கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தும்.\nசில உருளைக்கிழங்கு துண்டுகளை ஒரு டம்ளர் நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதை குடிப்பதால் உடலில் ஆற்றல் அதிகரித்து நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம்.\nஒரு டீஸ்பூன் ஓமத்தை தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து, இரவு முழுவதும் ஊற வைத்து காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.\nஇதை தினமும் குடிப்பதால் உடலில் உள்ள செரிமான பிரச்சனைகள் சரி செய்யும். மேலும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படக்கூடிய வலியை போக்கும்.\nஒரு டம்ளர் நீரில் சீரகத்தை போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். காலையில் எழுந்து அந்த நீரை வடிகட்டி குடிக்க வேண்டும்.\nஒரு டீஸ்பூள் பார்லியை 1 1/2 கப் தண்ணீரில் சேர்த்து 1 டம்ளராகும் வரை சுண்ட காய்ச்ச வேண்டும். காய்ச்சிய நீரை இரவு முழுவதும் அப்படியே வைத்து விட்டு காலை எழுந்து வடிகட்டி குடிக்க வேண்டும்.\nஇது உடலில் சிறுநீரை பெருக்கி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற மிகவும் உதவும்.\nதினமும் 2 நிமிடம் கண்களுக்கு இடையில் இப்படி செய்யுங்கள்\nபொதுவாக தலைவலி உண்டாவதை தடுத்து எந்த பக்கவிளைவுகளு...\nமார்பகப் புற்றுநோய்களைத் தோற்றுவிக்கும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி\nபதப்படுத்திய பேக்கன் மற்றும் சொசேச்சஸ் போன்றன பெண்...\nதினமும் 2 நிமிடம் கண்களுக்கு இடையில் இப்படி ச...\nமார்பகப் புற்றுநோய்களைத் தோற்றுவிக்கும் பதப்ப...\nஇவர்கள் மட்டும் சுடுநீரில் குளித்து விடாதீர்க...\nதினமும் 2 அத்திப்பழத்தை தேனில் ஊற வைத்து சாப்...\nஒரே மாதத்தில் உடல் எடையை குறைக்க வேண்டுமா\nஇஞ்சி சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/239765", "date_download": "2018-10-18T14:24:50Z", "digest": "sha1:KELIRUKAY4WWJSYNLINVS5ZTPM3KB4K5", "length": 18346, "nlines": 95, "source_domain": "kathiravan.com", "title": "பரபரப்பை ஏற்படுத்திய அநாமதேய தொலைபேசி அழைப்பு... ஸ்தம்பித்த பாடசாலை - Kathiravan.com : Illegal string offset 'cat_color' in /home/kathiravan/public_html/wp-content/themes/black/functions/common-scripts.php on line 356", "raw_content": "\nகிணற்றைச் சுத்தம் செய்யும்போது காத்திருந்த அதிர்ச்சி…. 9 எறிகணைகள் மீட்பு\nவைரமுத்து 10 வருடங்களுக்கு முன் இப்படிச் செய்தார்… ரகசியத்தை வெளியிட்ட மலேசிய வாசுதேவனின் மருமகள்\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nபரபரப்பை ஏற்படுத்திய அநாமதேய தொலைபேசி அழைப்பு… ஸ்தம்பித்த பாடசாலை\nபிறப்பு : - இறப்பு :\nபரபரப்பை ஏற்படுத்திய அநாமதேய தொலைபேசி அழைப்பு… ஸ்தம்பித்த பாடசாலை\nநீர்கொழும்பு, நகரத்தில் பிரதான மகளிர் பாடசாலை ஒன்றில் குண்டு ஒன்று இருப்பதாக பாடசாலையின் அதிபருக்கு இன்று காலை கிடைத்த அநாமேதய தொலைபேசி அழைப்பு காரணமாக பாடசாலையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.\nபாடசாலைக்குள் குண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், 20 நிமிடத்திற்குள் மாணவிகளை அங்கிருந்து வௌியேற்றி விடுமாறும் அநாமேதய தொலைபேசி அழைப்பு ஒன்று பாடசாலை அதிபருக்கு வந்துள்ளது.\nஇதனால் அங்கு சற்று அமைதியற்ற நிலை தோன்றியுள்ளதுடன், மாணவிகள் பாதுகாப்பாக அங்கிருந்து வௌியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் அந்த அநாமேதய தொலைபேசி அழைப்பு சம்பந்தமாக பொலிஸார் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை ஆரம��பித்துள்ளனர்.\nPrevious: சீனிக்கு புதிய விலை நிர்ணயம்… இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது\nNext: அரசியல் கைதிகளின் விடுவிப்பு தொடர்பில் ஆராய்வதாக ஜனாதிபதி உறுதி… சுமந்திரன்\nகிணற்றைச் சுத்தம் செய்யும்போது காத்திருந்த அதிர்ச்சி…. 9 எறிகணைகள் மீட்பு\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nகிணற்றைச் சுத்தம் செய்யும்போது காத்திருந்த அதிர்ச்சி…. 9 எறிகணைகள் மீட்பு\nமுல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச சபை வளாகத்தில் அமைந்துள்ள கிணற்றொன்றில் இருந்து அபாயகரமான வெடிகுண்டுகள் சில நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த கிணற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் குறித்த வெடிப்பொருட்கள் இருப்பத்தை கண்டு புதுக்குடியிருப்பு காவற்துறைக்கு அறிவித்துள்ளனர். இதன் போது 9 எரிகணைகள் மீட்கப்பட்டுள்ளன. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்ட வெடிப்பொருட்கள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற உத்தரவின் படி அழிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nயாழ். குடாநாட்டில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழு நவீனரக ஆயுதங்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆவா குழு தங்களை அமைப்பை பலப்படுத்தும் நோக்கில் அடுத்தகட்ட செயற்பாட்டினை முன்னெடுத்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் வாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வந்த ஆவா குழு, தற்போது துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவா குழுவின் பிரதான தலைவர்கள் சிலர் இந்தியாவில் பயிற்சி பெற்று வருவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகி இருந்தது. இதேவேளை கடந்த 14ஆம் திகதி பிற்பகல் வாளுடன் சென்று கோவில் பூசாரியின் வீட்டில் கொள்ளையடித்து செல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னால் ஆவா குழு செயற்படுவதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஆவா குழு உறுப்பினர்கள் வழங்கும் பயிற்சி மற்றும் பணத்திலேயே வடக்கில் ஆவா குழு இவ்வாறு கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பணம் வழங்கியுள்ள ஆவா குழு, ஆயுத பயிற்சி பெற்று வருவதாக குறித்த …\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nஎதிர்வரும் ஒன்பது மணித்தியாலங்களுள் மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மாகாணங்களுடன், மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மழை பெய்யும் வேளைகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பாரிய மின்னல் தக்கங்கள் ஏற்படும் அவதான நிலைமைய இருப்பதால் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் சில இடங்களில் மாலை வேளையோ அல்லது இரவோ வேளையோ மழை அல்லது இடியுடன் கூடி மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், அக்கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nயாழ்ப்பாணம், செம்மனி பகுதியில் பட்டப்பகலில் யுவதி ஒருவரை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடத்தி சென்றவர்கள் யாழ்ப்பாணம் ஆடியபாதம் வீதியூடாக திருநெல்வேலி சந்திக்கு வருகை தந்து யாழ்.பல்கைகழக மருத்துவபீட வீதியூடாக தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது ஒருவர் குறித்த கடத்தல்காரர்களை துரத்தி சென்ற போதும் கடத்தல்காரர்கள் யுவதியின் ஆடையை கலட்டி துரத்தி வந்தவரது முகத்தில் எறிந்துவிட்டு சென்றுள்ளார்கள். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nபாடசாலை மாணவர்கள் லட்சக்கணக்கில் கப்பம் கோரிய கொடுமை… தற்போது விளக்கமறியலில்\nகப்பம் கோரிய பல சம்பவங்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உயர் தர மாணவர்கள் இருவர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் அவர்களை எம்பிலிபிட்டிய நீதவான் நீத��மன்றத்தில் பிரசன்னப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எம்பிலிபிட்டிய – பல்லேக மற்றும் மொரகெட்டிய பகுதிகளை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள், தொலைபேசி ஊடாக அச்சுறுத்தி இரண்டு பேரிடம் 10 லட்சம் மற்றும் 50 லட்சம் ரூபாயையும் கப்பமாக கோரியுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனுடன் யுவதிகளுடன் காதல் உறவுகளை ஏற்படுத்தி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பெற்றோர்களிடம் காட்டுவதாக அச்சுறுத்தியும் அந்த மாணவர்கள் கப்பம் கோரியுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.com/author/balayoga/", "date_download": "2018-10-18T14:24:59Z", "digest": "sha1:JUCKCLDEAUOWNYPCVCLX5HO2IXIP52VS", "length": 9349, "nlines": 134, "source_domain": "maattru.com", "title": "balayoga, Author at மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nபூர்வகுடிகளின் வாழ்வியலை பிரதிபலிக்கிறதா “வடசென்னை” . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nராட்சசன் ஒரு ரசிகரின் பார்வையில் . . . . . . . . \nசபரிமலையும் நீதிமன்ற தீர்ப்பும் . . . . . . . . . . . \nநக்கீரன் கோபால் கைது – கருத்துரிமையின் குரல்வளை நெறிப்பு…\n96 – நவீன வாழ்வில் மெது மெதுவாக விரியும் பெண்ணின் சிறகடிப்பு வெளி . . . . . . . . \nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nகடவுள் என்ன அம்மாம் பெரிய பிக்டேட்டா அனலிஸ்ட்டா\n‘திருமண உறவைத்தாண்டிய உடலுறவுக்கு அனுமதி தந்ததா உச்சநீதிமன்றம்\nசமீபத்தில் அதிகமாக விமர்சனமாக்கப்பட்ட வார்த்தை “யோகா”. பிஜேபி என்ற கட்சி உருவாவதற்கு எழுபது ஆண்டுகளுக்கு முன்னமே யோகா வெளிநாட்டினரிடம் பிரபலமாகிவிட்டது. ஆட்சியில் அமருவதற்கு இருபது வருடங்களுக்கு முன்னமே யோகா வெளிநாட்டினரிடம் பல பரிமாணங்களை எடுத்துவிட்டது. மருத்துவ மற்றும் அறிவியல் பூர்வமாக ஆராய்ச்சிகளும் நடந்துவிட்டன. அப்படி இருக்கும் போது பிஜேபி இப்போது யோகாவுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதின் நோக்கம் என்ன பிரதமர் மோடி அவர்கள் குஜராத்தின் முதல்வராக இருந்த போது தன் மாநிலத்தில் யோகாவை பள்ளிகளில் முதன்மை படுத்தாமல் […]\nசமூக செயற்பாட்ட���ளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு ஆளாவது எதைக் காட்டுகிறது\nபி.ஜே.பி அரசின் தோல்வி பயம். (67%, 4 Votes)\nஇந்தியாவை நெருக்கடிக்கு தள்ளும் சூழல். (33%, 2 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nதமிழகத்தின் முகங்கள் – தீபா\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ruralindiaonline.org/articles/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-10-18T15:05:13Z", "digest": "sha1:QRP2RT6LREEPBOKHLJQ6CVONT3O7IIV7", "length": 27581, "nlines": 167, "source_domain": "ruralindiaonline.org", "title": "கடைசி நூல் அசைக்கப்படுகிறது", "raw_content": "\nஅரசிடமிருந்து எந்த உதவியும் கிடைக்காத போதும், தொலைக்காட்சியின் தாக்குதல் இருந்த போதும் தமது பாரம்பரிய வரலாற்றுக் கலையை காக்க கடுமையாக போராடி வருகிறார்கள் ஆந்திர பிரதேச பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த பொம்மலாட்ட கலைஞர்கள்\n”கடந்த வருடத்தில் 5 நிகழ்ச்சிகளைத்தான் செய்திருக்கிறேன்” என்கிறார், ’ஸ்ரீ ப்ரசன்னாஞ்சனேய ப்ருந்தம்’ பொம்மலாட்டக் குழுவின் நிறுவனரும், முதன்மை பொம்மலாட்டக் கலைஞருமான ரேகனரா கோட்டிலிங்கம்.\n25000 பொம்மலாட்ட நிகழ்ச்சிகளை நடத்திய 48 வயது கோட்டிலிங்கம், இத்தொழிலைத் தொடங்கியபோது அவருக்கு 12 வயது. 25 வருடங்களுக்கு முன்பாக தனிக்குழுவைத் தொடங்குவதற்கு முன்பு அவரது அப்பா நடத்தி வந்த பொம்மலாட்டக் குழுவில் மிருதங்கம் வாசிப்பதும், பாடல்கள் பாடுவதும்தான் அவரது வேலை.\n”என் தாத்தாவிடம் என் அப்பா கற்றுக்கொண்ட கலையை அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன்” என்கிறார் கோட்டிலிங்கத்தின் மூத்த சகோதரரும், பொம்மலாட்டக் குழு உறுப்பினருமான 60 வயது ரேகனரா ஹனுமந்தராவ். \"பொம்மலாட்டம் நடத்துவதற்காக ஒரு கிராமத்திலிருந்து மற்றொரு கிராமத்திற்���ு, தினசரி தேவைகளான துணிகளையும், பாத்திரங்களையும், பொம்மலாட்டத்திற்கு தேவையான ஹார்மோனியம், மேளங்கள் மற்றும் மேடைக்குத் தேவையானவற்றையும் மாட்டு வண்டியில் எடுத்துச் செல்வோம்\" என்கிறார்.\nஆனால் இப்போதெல்லாம் ஹைதராபாத்தில் ரவீந்திர பாரதி, சென்னை மெட்ராஸ் பல்கலைக்கழகம் மற்றும் திருப்பதி ப்ரமோத்ஸவத் திருவிழா போன்ற சில இடங்களில் மட்டும்தான் மிக அரிதாக இவர்கள் நிகழ்ச்சி செய்ய அழைக்கப்படுகிறார்கள்.\nஅட்டங்கி நகரில் பொம்மலாட்டத்திற்காக மேடை அமைக்கும் பொம்மலாட்டக் கலைஞர்கள். ரேகனரா கோட்டிலிங்கம், வனபார்த்தி கோட்டீஸ்வர ராவ் மற்றும் ரேகனரா வெமலய்யா (நடுவில், இடமிருந்து வலம், மேற்புறம்) வனப்பார்த்தி ராமானுஜெயம்மா, ரேகனர ஹனுமந்தராவ் மற்றும் ரேகனர துர்காம்மா (நடுவில், இடமிருந்து வலம், கீழே)\nமார்ச் 10, 2018ல் அட்டங்கி நகரில், \"ராம ராவண யுத்தத்தை\" நிகழ்த்தினார்கள். அட்டங்கி கலா பீடத்தின் 20வது ஆண்டு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக அவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அட்டங்கி கலா பீடம் ப்ரகாசம் நகரில் நாட்டுப்புறக் கலைகளை ஊக்கப்படுத்தும் ஒரு நிறுவனமாகும். ராமனுக்கும் ராவணனுக்கு நடுவில் நடக்கும் போரை விவரிக்கும் நாடகம், தீமைக்கும் நன்மைக்கும் நடுவில் நடப்பனவற்றைக் குறிப்பதாகும். இரவு பதினொரு மணி அளவிலும் ஆண்களும் பெண்களும் இருந்து நாடகத்தைப் பார்த்தார்கள். பீடி புகைத்துக்கொண்டிருந்த 74 வயது மணிக்யாலா ராவ் கொட்டாவி விட்டபடியே சொன்னார் \"பொம்மலாட்டத்தைப் பார்த்து பல நாட்களாகிவிட்டது. இரவு தாமதமானாலும் நான் இருப்பதற்குக் காரணம் இதுதான்\"\nஆந்திராவைப் பொறுத்தவரை, எப்படியோ தொழிலை நடத்திவரும் பொம்மலாட்டக் குழுக்களில் கோட்டிலிங்கத்தின் 10 பேர் கொண்ட குழுவும் ஒன்று. மஹாராஷ்ட்ராவைப் பூர்விகமாகக் கொண்ட ஆர்யஷத்திரிய சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள்தான் கோட்டிலிங்கத்தின் உறவினர்கள். ஆந்திராவின் தெற்கு கடற்கரைப் பகுதிகளான குண்டூர் மற்றும் ப்ரகாசம் மாவட்டங்களில் வாழும் அவர்கள் அட்டங்கி, தர்சி மற்றும் ஓங்கோல் சிறு நகரங்களில் கூலியாட்களாக பணிபுரிகிறார்கள். மூன்று மாதங்கள் அல்லது நான்கு மாதங்களுக்கு ஒருமுறை நிகழ்ச்சி நடத்துவதற்காக அணுகப்படும்பொழுதுதான் அவர்கள் சந்தித்துக்கொள்கிறார்கள்.\nஅவர்களது பழம்பெரும் கலைக்கும், சத்ரபதி சிவாஜியில் மராட்டிய ராஜ்ஜியத்திற்குமான இணைப்பைக் குறித்து கூறுகிறார் 45 வயது வனபார்த்தி ராமானுஜெயம்மா. செர்ஃபோஜி, வெங்கோஜி ஆகிய சிவாஜியின் சகோதரர்கள், மதுரை - தஞ்சாவூர் மண்டலத்தில் 17வது நூற்றாண்டில் வளர்த்த கலை வடிவங்களில், ஆர்யஷத்திரிய சமூகம் வளர்த்த பொம்மலாட்டமும் ஒன்று என்கிறார் அவர்.\nகோட்டிலிங்கும், ராமானுஜெயாம்மாவும் இக்கதையை விவரிக்கிறார்கள். \"முன்னொரு காலத்தில், சோழ அரசனின் அரசவையில் இருந்த பிராமணர் ஒருவர், கம்சலுகளை (தற்போது ஆந்திராவின் கம்சலி சாதி) எதிர்த்து திட்டம் தீட்டி, அவர் ராஜ்ஜியத்திற்கு எதிராக சூழ்ச்சி செய்வதாக புனைவை உருவாக்கினார். கம்சலுக்களின் தலையை சிரச்சேதம் செய்ய உத்தரவிட்டார் அரசர். கம்சலுக்களில் சிலர் உயிர்பிழைத்து காடுகளுக்குள் தப்பினர். இறந்த விலங்குகளின் தோலில் பொம்மைகள் செய்து, வாழ்வாதாரத்திற்காகவும் மக்களை மகிழ்விக்கவும் இந்தக் கலைகளை உருவாக்கினார்கள் அம்மக்கள். இடையில், மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இக்கலையைக் கற்றுக்கொண்டார்கள். ஆறு மாதங்கள் ராமாயண நிகழ்ச்சிகள் நடத்திவிட்டு, அந்த பிராமணனையும், அரசரையும் கொல்லும் பொருட்டு, பொம்மலாட்டம் நடக்கும் மேடையிலிருந்து அரண்மனைக்கு வழிவகுத்தனர். ராவணனை ராமன் கொல்லும் இறுதி நிகழ்வன்று, அரசரையும் பிராமணனையும் கொன்றுவிட்டு, விருப்பத்தின் பெயரில் அக்கலையைப் பயின்றவர்களிடம் அந்தக் கலையை விட்டுவிட்டுச் சென்றனர் கம்சலுக்கள். நாட்கள் செல்லச்செல்ல, விருப்பத்தின் பெயரில் இதைக் கற்றுக்கொண்டவர்கள்தான் ஆரியஷத்தியர்கள் ஆனார்கள்.\n''நாட்கணக்கில், மாதக்கணக்கில் கூட பொம்மலாட்ட நிகழ்வுகள் நடக்கும். ஆனால் இப்போதெல்லாம் மாலை நேரத்தோடு முடித்துக்கொள்கிறோம்” என்கிறார் ராமானுஜெயம்மா\nவீடியோவைப் பார்க்கவும்: கடைசி மேடையேற்றம் இல்லை – இன்னமும்\nஇந்த சமூகம் \"குற்றப் பழங்குடிகள் சட்டம் 1871\"இல் எப்படி இடம்பிடித்தது என்பதை விவரிக்கிறது இக்கதை. காலணிய அதிகாரத்திற்கு அடியில், சில பழங்குடிகளை \"குற்றவாளிகள்\" என அடையாளப்படுத்திய சட்டம், அவர்களது பொது நிகழ்ச்சிகளையும் குற்றங்களை மறைக்கச் செய்யப்படும் விஷயங்களாகவே பார்த்தன. 1952ல் இந்திய அரசு இச்சட்���த்தை அகற்றி, அவர்களது பொது நிகழ்ச்சிகளையும் குற்றமற்றதாக அறிவித்தது. இப்போது ஆர்ய ஷத்திரியர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களாவர்.\nஇந்த கலைக்கு சாதி ரீதியான பூர்விகத் தகவல்கள் வழங்கப்பட்டாலும், பாரம்பரியமாகவும் குறிப்பிட்ட நாடகங்கள், ராமாயணத்திலிருந்தும், மகாபாரதத்திலிருந்தும் பிராமணீயத்திற்கு எதிராக சில கதைகளையும் நாடகமாக வடிக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாடகத்திலும் 7 முதல் 10 ஆட்டுத்தோலால் ஆன பொம்மைகள் பயன்படுத்தப்படுகின்றன. \"சுந்தரகாண்டம், மஹி ராவண சரித்திரா, லஷ்மண மூர்ச்சா, இந்திரஜிதுனி வதா, கும்பகர்ணுடி வதா, பத்மவ்யூஹம், விரதபர்வம், கீச்சக வதா மற்றும் பலவற்றை நிகழ்த்துகிறோம்\" என்கிறார் கோட்டிலிங்கம்.\nஅதிக முறை நடத்தப்பட்டு, தனக்கு அதிகமான பாராட்டுக்களைக் குவித்தது சுந்தரகாண்டம் என்கிறார் கோட்டிலிங்கம். சுந்தரகாண்டம் ராமாயணத்திலிருந்து வந்தாலும், ராவணனை நாயக கதாபாத்திரமாக வைத்துத்தான் நிகழ்த்தப்படுகிறது என்கிறார் கோட்டிலிங்கம். ராவணனின் பார்வையிலிருந்துச் சொல்லப்படுவதால் அவனே கதாநாயகன்.\nபொம்மலாட்ட மேடை தயார்நிலையில்: பொம்மைகள், ஹார்மோனியம், மிருதங்கம்.\nவலம்: அட்டங்கி கலா பீடத்தால் கெளரவிக்கப்படும் பொம்மலாட்டக் குழுவின் மூத்த கலைஞர் கோட்டிலிங்கம்.\n\"பொம்மலாட்ட நிகழ்ச்சிகள் நாட்கணக்காகவும், மாதக் கணக்காகவும் நடக்கும். முதலிலிருந்து இறுதி வரை நடத்துவதற்கு 6 மாதங்களாகும். ஆனால், அத்தகைய பெரிய நாடகங்களை இப்போது நடத்துவதில்லை. இடம் தொடர்பான சிக்கல்கள் காரணமாக மாலை நேர காட்சிகளாக அதை மாற்றிவிட்டோம். பொம்மலாட்ட நிகழ்ச்சி நடத்தப்படும் இடத்தைப் பொறுத்து, 2 முதல் 4 மணி நேர நிகழ்ச்சிகளுக்கு 10000 முதல் 30000 வரையிலான தொகை தரப்படுகிறது\" என்கிறார் ராமானுஜெயம்மா.\nபிரகாசம் மற்றும் குண்டூர் மாவட்டங்களில் உள்ள 1000 கிராமங்களில் ஹனுமந்தராவ் மற்றும் கோட்டிலிங்கம் ஆகியோர் இருக்கும் பாலாஜி குழு பொம்மலாட்ட நிகழ்வுகளை நடத்துகிறது. இந்தக் குழு ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் வரை அங்கு தங்கியிருந்து, ப்ராமண அக்ரஹாரங்களை ஒத்த மிராசி அமைப்புக்குக் கீழ் நிகழ்ச்சி நடத்துகிறார்கள். இத்தனை கிராமங்களுக்கும் தனித்துவமான நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஒவ்வொரு குழுவுக்கும் ப்ரத்யேகமான உரிமை வழங்கப்பட்டிருக்கும்.\n\"எங்களுக்கு இருக்கும் ஒரே சொத்து இதுதான். மிராசி கிராமங்களை அவர்களுக்குள் பிரித்துக்கொண்டு, அவரவர்களுக்கான பொம்மலாட்டக் குழுவை உருவாக்கிக்கொண்டார்கள். எங்களுடைய எல்லா தேவைகளையும் (உணவு, உடை, இருப்பிடம்) கிராமத்தினர் பார்த்துக்கொள்வார்கள். அது போக நிகழ்ச்சிக்கான பணமும், நெல்லும் கிடைக்கும்\" என்கிறார் கோட்டிலிங்கம். தனது சொந்த ஊரான அட்டங்கியில் தற்போது குடை விற்றுக்கொண்டிருக்கிறார் கோட்டிலிங்கம். ஹனுமந்தராவ் பொம்மலாட்டத்திற்கு மட்டும் பணிபுரிய, ராமானுஜெயம்மா, பிரகாசம் மாவட்டமான தர்சியில் வீட்டுவேலைக்கு செல்கிறார்.\n\"பொம்மலாட்டம் பார்க்க வருபவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். இப்போதெல்லாம் அவர்கள் தொலைக்காட்சி சீரியல்கள் பார்க்கச் சென்றுவிடுகிறார்கள். இன்று தொலைக்காட்சி இல்லாத வீடுகளே இல்லையே\" என்கிறார், ஒய்வுபெற்ற தெலுங்கு ஆசிரியையும், பண்பாட்டு செயற்பாட்டாளருமான ஜோதி சந்திரமெளலி. 35 வருடங்களாக நாட்டுப்புறக் கலைஞர்களோடு செயல்பட்டு வருகிறார் அட்டங்கியைச் சேர்ந்த ஜோதி சந்திரமெளலி.\nஇடது: குழுவுக்கு கிடைத்த விருதுகள், பாராட்டுக்களுடன் தன் வீட்டிற்கு வெளியில் நிற்கும் கோட்டிலிங்கம்\nவலம்: 35 வருடங்களாக பண்பாட்டுத் தளத்தில் செயல்படும் ஜோதி சந்திரமெளலியுடன் கோட்டிலிங்கம்\nகலைஞர்கள் வேறு சில வேலைகளுக்குச் செல்வதற்கு இத்தகைய நவீன பொழுதுபோக்குகளும் ஒரு காரணமாக இருக்கிறது கோட்டிலிங்கத்தின் நான்கு மகன்களும் பொம்மலாட்டக் கலையைக் கற்கவில்லை. அட்டங்கியைச் சுற்றியுள்ள இடங்களில் கட்டட வேலைகளுக்கும், கூலி வேலைக்கும் செல்கிறார்கள். ஹனுமந்தராவ் மற்றும் ராமானுஜெயம்மாவின் பிள்ளைகளும் பொம்மலாட்டத்தைக் கற்றுக்கொள்ளவில்லை.\n\"ஆறு பொம்மலாட்ட குழுக்களும், 10 தெருக்கூத்துக் குழுக்களும் பத்து வருடங்களுக்கு முன்பு வரை நிகழ்ச்சிகள் நடத்திக்கொண்டிருந்தார்கள். இப்போது அப்படி ஒன்றைக் காண்பதும் கடினமானது. நேமலி ஆட்ட (மயிலாட்டம்) புட்டபொம்மலு (கூடைக்குள் பொம்மைகள்) போன்ற கலைகள் அழிந்துவிட்டன\" என்கிறார் சந்திரமெளலி. அவரை ஆமோதிக்கும் வகையில், \"இதுதான் பொம்மலாட்டக் கலைஞர்களின் கடைசிக் காலம். பத்து வருடங்களுக்குப் பிறகு புத்தகங���களில் மட்டும்தான் இதைப்பற்றிப் படிக்க முடியும். யாரும் இதை நேரடியாக பார்க்கமுடியாது\" என்கிறார் கோட்டிலிங்கம்.\n\"முன்பெல்லாம் கிராமங்களில் நாட்டுப்புறக் கலைகள் வாழ்ந்தன\" என்னும் ஹனுமந்தராவ், \"இப்போது அரசு எங்களைப் பற்றி யோசிப்பதில்லை. வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிக்கூடங்களுக்கு அருகில் நிகழ்ச்சி நடத்த எங்களை ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொண்டும் பலனில்லை\" என்கிறார். இந்த கலைஞர்களுக்கு மாநில அரசின் உதவியோ, ஓய்வூதியமோ, அடையாள அட்டையோ எதுவும் இல்லை. \"ஐந்து முதல் ஆறு பொம்மலாட்ட காட்சிகள் எங்கள் வயிற்றையும் நிரப்பி, கலையையும் காப்பாற்றி வருகிறது\" என்கிறார் ஹனுமந்தராவ். அவருடைய கலை அவரோடு முடிவுக்கு வந்துவிடாது என்ற நம்பிக்கையுடன்.\nஇப்படிக்கு, ஒரு விவசாயியின் மகன்\nகுடியோடு கலந்த பணமதிப்பு நீக்கம்\nகொதித்து எழப்போகும் கோயா மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sunsamayal.com/index.php/en/2013-11-29-08-48-48/23-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D/418-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D.html", "date_download": "2018-10-18T14:37:40Z", "digest": "sha1:BQ2N7R62U4WEMPMWPMHPTP5QNHGIFYPN", "length": 4343, "nlines": 71, "source_domain": "sunsamayal.com", "title": "காக்ரா சாட் - Sun Samayal _ Sun Samayal", "raw_content": "\n10 அல்லது 12, பெரிய வெங்காயம்- 1 (நறுக்கியது),\nதுருவிய தக்காளி - 1 கப்,\nதுருவிய மக்காச் சோளம் - 1 கப்,\nபனீர் - 1 கப்,\nமிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,\nசாட் மசாலா - 1 டீஸ்பூன்,\nகொத்தமல்லி - அரை கட்டு,\nஎண்ணெய் சூடானதும், வெங்காயத்தில் முக்கால் பகுதியை வதக்கவும். தக்காளி சேர்த்து, தளதளவெனக் கொதிக்கும் வரை சுருள வதக்கவும். பனீர், துருவிய மக்காச்சோளம், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து ஒன்றாக்கி, கொதித்த பின் இறக்கி வைக்கவும்.\nமக்காச்சோளத்துக்குப் பதில் வெந்த பட்டாணியை உபயோகிக்கலாம். ஒரு தட்டில் காக்ராவை பெரிய துண்டுகளாக உடைத்துப் போட்டு, அதன் மேல் தயாராக வைத்துள்ள பனீர், மக்காச்சோள மசாலா கலவையை சிறிதளவு தூவவும்.\nமீதமுள்ள வெங்காயம், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவிப் பரிமாறவும். சுறுசுறுப்பாகப் படிக்க காக்ரா சாட் சாப்பிடலாம்\n(பெரிய கடைகளில் கிடைக்கும். அல்லது மீந்து போகும் சப்பாத்தியை சூடான தோசைக்கல்லில் போட்டு, இரண்டு பக்கமும் திருப்பித் திருப்பிப் போட்டு, கையில் ஒரு மெல்லிய துணியை வைத்துக் கொண்டு ஒத்தி ஒத்தி எடுத்தால் தகடு போல வரும். நெய், எண்ணெய் எதுவும் போடாமல், டப்பாக்களில் பத்திரப்படுத்தி உபயோகிக்கலாம்)-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/157504/news/157504.html", "date_download": "2018-10-18T14:11:21Z", "digest": "sha1:XO6YY3F4CWDM7HE2MV74426VPMZJQB5O", "length": 6892, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "மீண்டும் விஷாலுடன் இணைகிறாரா வரலட்சுமி?..!! : நிதர்சனம்", "raw_content": "\nமீண்டும் விஷாலுடன் இணைகிறாரா வரலட்சுமி\nவிஷால்-வரலட்சுமி நடிப்பில் உருவான ‘மதகஜராஜா’ படம் முடிவடைந்தும் ஒருசில பிரச்சினைகளால் இன்னமும் ரிலீசாகாமல் முடங்கியே உள்ளது. இப்படத்தை வெளியிட விஷால் தரப்பிலும் கடுமையான முயற்சிகள் எடுக்கப்பட்டது. ஆனால், அதுவும் தடங்கலாகவே தற்போது வரைக்கும் அப்படம் ரிலீசாகுமா ரிலீசாகாதா என்ற மிகப்பெரிய சந்தேகம் உள்ளது.\nஇந்நிலையில் விஷாலும், வரலட்சுமியும் மீண்டும் இணையவுள்ளதாக கோலிவுட்டில் ஒரு செய்தி பரவி வருகிறது. அதாவது லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்த ‘சண்டக்கோழி’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nகடந்த பிப்ரவரி மாதமே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பை ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் கதாநாயகியாக ஏற்கெனவே கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.\nஇந்நிலையில், வரலட்சுமியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. வரலட்சுமி இப்படத்தில் வில்லியாக நடிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஷால் தற்போது ‘துப்பறிவாளன்’, ‘இரும்புத்திரை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சு���்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/1-8-million-women-may-lose-jobs-due-maternity-law-323504.html", "date_download": "2018-10-18T14:31:13Z", "digest": "sha1:MXTMPRPT6LCFXRFCC5JDRWVMHN43LCHH", "length": 14984, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடி அரசின் புதிய சட்டத்தால், 18 லட்சம் பெண்கள் வேலை இழக்க கூடும்.. எச்சரிக்கை சர்வே! | 1.8 million women may lose jobs due to maternity law - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மோடி அரசின் புதிய சட்டத்தால், 18 லட்சம் பெண்கள் வேலை இழக்க கூடும்.. எச்சரிக்கை சர்வே\nமோடி அரசின் புதிய சட்டத்தால், 18 லட்சம் பெண்கள் வேலை இழக்க கூடும்.. எச்சரிக்கை சர்வே\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\n18 லட்சம் பெண்கள் வேலை இழக்க கூடும்.. எச்சரிக்கை சர்வே\nடெல்லி: மோடி அரசு கொண்டு வந்துள்ள பேறு கால விடுப்பு தொடர்பான புதிய சட்டம் காரணமாக இந்தியாவில், சுமார் 18 லட்சம் பெண்கள் வேலைவாய்ப்பை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது என்கிறது ஒரு சர்வே.\n12 வாரங்களாக (3 மாதங்கள்) இருந்த, சம்பளத்துடன் கூடிய பேறு கால விடுமுறை நாட்களை, 26 வாரங்களாக அதிகரித்து சட்டம் இயற்றியுள்ளது மத்திய அரசு.\nகனடா, நார்வே போன்ற நாடுகளுக்கு பிறகு, மகப்பேறு காணும் மகளிருக்கு அதிக நலன் பயக்கும் ஒரு சட்டமாக இது பார்க்கப்பட்டது. ஆனால், அது வேறு விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறுகிறது டீம்லீஸ் சர்வீசஸ் லிமிட்டட் (TeamLease Services Ltd) என்ற நிறுவனம் நடத்திய சர்வே.\nஅந்த சர்வே மேலும் கூற���வதை பாருங்கள்: 2019ம் ஆண்டுக்குள் மொத்தம் 10 துறைகளில் அதிகபட்சமாக, 1.8 மில்லியன் பெண்கள் வேலை இழக்கும் அபாயம் இந்த சட்டத்தால் உருவாகியுள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்பு மொத்த பணியாளர்களில் 36 சதவீதம் பெண்களாக இருந்த இந்தியாவில், 2016 கணக்கெடுப்புப்படி பெண் பணியாளர்கள் எண்ணிக்கை 24 சதவீதமாக சுருங்கியிருந்தது. இந்த சூழ்நிலையில், பெண்களின் பங்களிப்பை, புதிய சட்டம் மேலும் குறைத்துவிடும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.\nவிமானத்துறை, ஐடி துறை, ரியல் எஸ்டேட், கல்வி, இ-காமர்ஸ், உற்பத்தி, வங்கி, சுற்றுலா, சில்லரை வணிகம் மற்றும் நிதி சேவைகள் துறைகளை சேர்ந்த 300 ஊழியர்களிடம் இந்த சர்வே நடத்தப்பட்டது. பெரிய மற்றும் தொழில்முறை நிறுவனங்கள் புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், சிறு மற்றும் குறு நிறுவனங்கள், பெண்களை வேலைக்கு எடுக்க தயங்கும் சூழல் உருவாகியுள்ளது. பெண்களை பணிக்கு அமர்த்தி அவர்களுக்கு இத்தனை நீண்ட காலம் சம்பளத்துடன் பேறு கால விடுப்பு அளிப்பது உற்பத்தி திறனை பாதிப்பதோடு, செலவீனங்களை அதிகரிப்பதாகவும் அமைகிறது என கருதுகிறார்களாம்.\n\"இதுபோன்ற சலுகைகள் அதிகரிக்கப்படும்போது, அதற்கு இழப்பீடாக வரி சலுகைகளை நிறுவனங்களுக்கு அரசு வழங்கும் நடைமுறை உலகின் பல பகுதிகளில் உள்ளது. ஆனால், இந்தியாவில் அது இல்லை\" என்கிறார், இஎம்ஏ பார்ட்னர்ஸ் இன்டர்நேஷனல் நிறுவன மேலாண் பார்ட்னர் கே.சுதர்ஷன். சிறு மற்றும் குறு கம்பெனிகள் குறைந்த அளவுக்கான பணியாட்களை கொண்டு இயங்குபவை. மொத்தமே 5 ஊழியர்களை கொண்ட ஒரு நிறுவனத்தில், 2 பெண்கள் பேறுகாால விடுப்பு எடுத்தால், அந்த நிறுவனமே ஆடிப்போய்விடும் என்கிறார் அவர்.\nமக்கள் தொகை குறைந்த நாடுகளில் பணியாட்களுக்கான தேவை அதிகம். எனவே இதுபோன்ற சலுகைகளை அந்த நாடுகளில் வழங்கும்போது, பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. ஆனால், இந்தியா போன்ற மிகை மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில், குறைந்த ஊதியத்தில் தொழிலாளர்கள் கிடைக்கும் சூழலில், பெண் ஊழியர்களை தவிர்ப்பதை பல நிறுவனங்கள் விரும்பும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/40612", "date_download": "2018-10-18T14:31:54Z", "digest": "sha1:EJWX5XVYWRUTWBASACNMLSJ26E7NHSAS", "length": 18644, "nlines": 91, "source_domain": "kathiravan.com", "title": "அனுஷ்காவின் திருமணம் விரைவில்....! - மாப்பிள்ளை யார்??? - Kathiravan.com", "raw_content": "\nவெளியிடப்பட்டது எரிபொருள் சூத்திரம்… விலை மேலும் அதிகரிக்கப்படலாம்\nஜனாதிபதி கொலை சதித்திட்டம்… நாலக டி சில்வாவிடம் 9 மணி நேரம் விசாரணை\nகிணற்றைச் சுத்தம் செய்யும்போது காத்திருந்த அதிர்ச்சி…. 9 எறிகணைகள் மீட்பு\nவைரமுத்து 10 வருடங்களுக்கு முன் இப்படிச் செய்தார்… ரகசியத்தை வெளியிட்ட மலேசிய வாசுதேவனின் மருமகள்\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nபிறப்பு : - இறப்பு :\nஹைதராபாத்: நடிச்சது போதும் கல்யாணம் பண்ணிக்கம்மா என்று சொன்ன பெற்றோர்கள் தற்போது கல்யாணம் பண்ணிட்டே நடிம்மா அப்படி ஒரு மாப்பிளைய உனக்காக பாக்குறோம் என்று கெஞ்சவே திருமணத்திற்கு சம்மதித்து இருக்கிறார்.\nநடிகை அனுஷ்கா. ரெண்டு படத்தில் மாதவனின் ஜோடியாக தமிழில் அறிமுகமான நடிகை அனுஷ்கா அருந்ததி என்ற சரித்திரப் படத்தில் நடித்ததின் மூலம் வரலாற்றுப் படங்களா கூப்பிடு அனுஷ்காவை என்று சொல்லுமளவிற்கு தென்னிந்தியத் திரைப் படங்களில் பேரும் புகழும் பெற்றவர்.\nஉலக அளவில் எல்லோரின் கவனத்தையும் தொடர்ந்து ஈர்த்து வரும் பாகுபாலி படம் அனுஷ்காவை மையமாகக் கொண்டே எடுக்கப் பட்டு வருவது அனைவரும் அறிந்ததே சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக படம் நீண்டு கொண்டே செல்கிறது எனவே இந்தப் படத்துடன் திருமணம் செய்து கொள், திருமணத்திற்கு பிறகும் உன் நடிப்பை தொடரலாம் என்று பெற்றோர்கள் கூற தற்போது திருமணத்திற்கு சம்மதித்து விட்டாராம் அனுஷ்கா.\nமூன்று வருடங்களுக்கு மேலாக திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று வதந்திகள் வந்த போதெல்லாம் மறுத்துப் பேசியவர் தற்போது அப்படி எதுவும் கூறவில்லை எனவே விரைவில் அனுஷ்காவின் திருமணத்தை எதிர்பார்க்கலாம் என்று கும்மியடிக்கின்றன டோலிவுட் வட்டாரங்கள். மாப்பிள்ளை ரெடியாக இருக்கிறார், அனுஷ்காவின் சம்மதம் என்ற ஒற்றை வார்த்தைக்காகத் தான் காத்து இருக்கின்றனர் அவரது பெற்றோர்கள்.\nஅனுஷ்கா சம்மதம் என்றால் திருமணம் ரெடி. மாப்பிள்ளை ராணிக்கேத்த ராஜாவாக இருப்பாரா…\nPrevious: 7 வழிகளில் உங்கள் பணத்தை வங்கிகள் திருடுகிறது\nNext: தேனீக்களால் உடலை மூடி உலக சாதனை படைத்த சீன ம��தியவர்\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nசர்வதேச அளவில் பட்டையைக் கிளப்பும் தளபதி… உலக அளவில் சிறந்த நடிகருக்கான விருது\nவெளியிடப்பட்டது எரிபொருள் சூத்திரம்… விலை மேலும் அதிகரிக்கப்படலாம்\nஎரிபொருள் விலையை மீள்பரிசீலனை செய்வதற்காக பயன்படுத்தப்படும் விலைச் சூத்திரம், நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது. நிதி அமைச்சில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த விலைச் சூத்திரத்தை வெளியிட்டுள்ளார். எரிபொருளுக்கான விலையானது, V1 + V2 + V3 + V4 என்ற சூத்திரத்திற்கு அமைய வகுக்கப்படுவதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, V1 எனப்படுவது இறக்குமதி செலவாகவும், V2 எனப்படுவது நடைமுறைச் செலவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. V3 எனப்படுவது நிர்வாக செலவாகவும், V4 எனப்படுவது வரிவிதிப்பாகவும் என நான்கு விடயங்களை அடிப்படையாகக் கொண்ட சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் லீற்றர் ஒன்றுக்கான அதிகூடிய விலை நிர்ணயிக்கப்படுவதாக நிதி அமைச்சர் விளக்கமளித்துள்ளார். Fuel Pricing Formula: MRP = V1 + V2 + V3 + V4. V1- Landed Cost (Rs./Litre) V2- Processing Cost (Rs./litre) V3- Administrative Cost (Rs./Litre) V4- Taxation (Rs./Litre)\nஜனாதிபதி கொலை சதித்திட்டம்… நாலக டி சில்வாவிடம் 9 மணி நேரம் விசாரணை\nவாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரான பயங்கரவாத புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா சற்று முன்னர் விசாரணைகளின் பின்னர் வெளியாகி சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 9 மணியளவில் அவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் சுமார் 9 மணிநேர விசாரணைகளின் பின்னர் அவர் சற்று முன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியாகி சென்றுள்ளார். ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கொலை திட்டம் சம்பந்தமாக வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் அங்கு ஆஜராகியுள்ளார்.\nகிணற்றைச் சுத்தம் செய்யும்போது காத்திருந்த அதிர்ச்சி…. 9 எறிகணைகள் மீட்பு\nமுல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேச சபை வளாகத்தில் அமைந்துள்ள கிணற்றொன்றில் இருந்து அபாயகரமான வெடிகுண்டுகள் சில நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள���. குறித்த கிணற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் குறித்த வெடிப்பொருட்கள் இருப்பத்தை கண்டு புதுக்குடியிருப்பு காவற்துறைக்கு அறிவித்துள்ளனர். இதன் போது 9 எரிகணைகள் மீட்கப்பட்டுள்ளன. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்ட வெடிப்பொருட்கள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற உத்தரவின் படி அழிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nயாழ். குடாநாட்டில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழு நவீனரக ஆயுதங்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆவா குழு தங்களை அமைப்பை பலப்படுத்தும் நோக்கில் அடுத்தகட்ட செயற்பாட்டினை முன்னெடுத்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் வாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வந்த ஆவா குழு, தற்போது துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவா குழுவின் பிரதான தலைவர்கள் சிலர் இந்தியாவில் பயிற்சி பெற்று வருவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகி இருந்தது. இதேவேளை கடந்த 14ஆம் திகதி பிற்பகல் வாளுடன் சென்று கோவில் பூசாரியின் வீட்டில் கொள்ளையடித்து செல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னால் ஆவா குழு செயற்படுவதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஆவா குழு உறுப்பினர்கள் வழங்கும் பயிற்சி மற்றும் பணத்திலேயே வடக்கில் ஆவா குழு இவ்வாறு கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பணம் வழங்கியுள்ள ஆவா குழு, ஆயுத பயிற்சி பெற்று வருவதாக குறித்த …\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nஎதிர்வரும் ஒன்பது மணித்தியாலங்களுள் மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மாகாணங்களுடன், மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மழை பெய்யும் வேளைகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பாரிய மின்னல் தக்கங்கள் ���ற்படும் அவதான நிலைமைய இருப்பதால் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் சில இடங்களில் மாலை வேளையோ அல்லது இரவோ வேளையோ மழை அல்லது இடியுடன் கூடி மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், அக்கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shakthifm.com/2017/11/22/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-fm-19%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2018-10-18T14:52:18Z", "digest": "sha1:D46FDRXXZMHCGB45FCB34ZZUMPLKP22N", "length": 2467, "nlines": 42, "source_domain": "shakthifm.com", "title": "சக்தி FM 19வது ஆண்டு நிறைவையிட்டு ...சிறப்பு நிகழ்ச்சி BIG STUDIO திங்கள் இரவு 7.00 மணிக்கு ....உங்கள் சக்தி FM இல் .... - Shakthi FM", "raw_content": "\nசக்தி FM 19வது ஆண்டு நிறைவையிட்டு …சிறப்பு நிகழ்ச்சி BIG STUDIO திங்கள் இரவு 7.00 மணிக்கு ….உங்கள் சக்தி FM இல் ….\nசக்தி FM 19வது ஆண்டு நிறைவையிட்டு ...சிறப்பு நிகழ்ச்சி BIG STUDIO திங்கள் இரவு 7.00 மணிக்கு ....உங்கள் சக்தி FM இல் ....\nசக்தி FM 19வது ஆண்டு நிறைவையிட்டு …சிறப்பு நிகழ்ச்சி BIG STUDIO திங்கள் இரவு 7.00 மணிக்கு ….உங்கள் சக்தி FM இல் ….\nPrevious Post: ஆண்டவன் கட்டளை புகழ் அரவிந்த் #Myshakthi நிகழ்ச்சியின் கடந்த வார வெற்றியாளரை தெரிவு செய்த போது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/t52798-19", "date_download": "2018-10-18T13:31:10Z", "digest": "sha1:6KGYMWWD4N64AW7IF4763SKHISVWEIO7", "length": 16358, "nlines": 142, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "சபாநாயகர் நியமனம்: இன்று(மே 19) விசாரணை", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» இடைவெளி - வாசகர்கள் கவிதை) - கவிதைமணி\n» *இடைவெளி - கவிதை\n» ஒரு பக்க கதை - தொடர் பதிவு\n» ‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்\n» டிப்ஸ் - மருத்துவம்\n» ரசித்ததை பகிர்வோம் - பல்சுவை\n» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்\n» பிரியமானவனின் காதல் தருணங்கள்\n» படித்ததில் பிடித்தவை - பல்சுவை\n» ஆன்மா எந்தக் கடையில் கிடைக்கும்\n» ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்\n» » ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்\n» ‘பாதியில் முறிந்த பயணம்’வாசகர்களின் கவிதைகள்\n» உலகில் உள்ள எந்தச் செல்வத்தையும் விட மேலான செல்வம் எது\n» பல்சுவை= தொடர் பதிவு\n» பல்சுவை - தொடர் பதிவு\n» வாரியாரைக் காக்கவைத்த புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாய்பாபா\n» வடநாட்டில் முருகன் எப்படி அழைக்கப்படுகிறார்\n» தொட்டது துலங்க தொப்பையப்பன் துணைநிற்பான்\n» கேளுங்க சொல்கிறோம் – ஆன்மிக தகவல்கள்\n» நீங்களும் மருத்துவர் ஆகலாம் \n» தைரியம் இருந்தா நைட்ல வா, பார்க்கலாம்\n» வருடம் முழுக்க நினைவில் இருக்கற மாதிரி ஒரு பரிசு...\n» பொது அறிவு தகவல்கள்\n» கவிதைகள் - மு.செல்லா (தொடர் பதிவு)\n» அடுக்கு திருவோடு தாயீ...\n» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்\n நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிஞர் கே ஜி ராஜேந்திரபாபு\n» பொது அறிவு -தொடர் பதிவு\n» பொது அறிவு -தொடர் பதிவு\n நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர், முதுமுனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» தீபிகா படுகோனுக்கு சவால் அளிப்பவள் நீ: லட்சுமி ராமகிருஷ்ணன் பாராட்டிய இளம் நடிகை யார்\n» வெளுத்த அழகி மஞ்சள் புடவை கட்டியிருக்கிறாள் – அவள் யார்\n» பட்டு ரோஜா மலர்ந்தது; கிட்டப் போனால் சுட்டது.- விடுகதைகள்\n» ஈரப் புடவைக்காரி இருபத்தெட்டுச் சுற்றுக்காரி. - விடுகதைகள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nசபாநாயகர் நியமனம்: இன்று(மே 19) விசாரணை\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nசபாநாயகர் நியமனம்: இன்று(மே 19) விசாரணை\nகர்நாடக சட்டபையின் தற்காலிக சபாநாயகராக போபையா\nநியமன விவகாரம் தொடர்பாக இன்று(மே 19)\nகாலை 10.30 மணிக்கு விசாரணை வருகிறது.\nமுன்னதாக, கர்நாடக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக\nபோபையா நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து காங்., மஜத\nசுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.\nஇது தொடர்பாக அபிஷேக் சிங்வி, கபில் சிபல் ஆகியோர்\nசுப்ரீம் கோர்ட் பதிவாளரிடம் மனுதாக்கல் செய்தனர்.\nஇந்நிலையில், அவசர வழக்காக சுப்ரீம் கோர்ட் இன்று காலை\n10 மணிக்கு விசாரணை நடத்துகிறது\nதமிழ்த்தோட்டம் :: செய்திச் சோலை :: செய்திச் சங்கமம்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவ���தைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/chennai-corporation-schools-students-experiences-in-america/", "date_download": "2018-10-18T13:26:10Z", "digest": "sha1:4QCYEMON2QSGTWPET6D7NDTWDIKQBRHM", "length": 24907, "nlines": 265, "source_domain": "vanakamindia.com", "title": "அமெரிக்காவில் கற்றுக் கொண்டதை சென்னையில் செயல்படுத்துவோம்! – சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் சூளுரை! – VanakamIndia", "raw_content": "\nஅமெரிக்காவில் கற்றுக் கொண்டதை சென்னையில் செயல்படுத்துவோம் – சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் சூளுரை\nரஜினிகாந்த் – வெற்றிமாறன் கூட்டணியில் படம் இருக்கா\nபாலியல் புகார் சொன்ன ஸ்ரீரெட்டிக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார் ராகவா லாரன்ஸ்\nஅய்யப்பன் கோயிலுக்கு வந்த பெண்கள் தடுத்து நிறுத்தம்… போர்க்களமானது சபரிமலை\nசிபிஐ வளையத்தில் இபிஎஸ்… நம்பிக்கை இழந்த ஒ.பி.எஸ்… அடுத்த கட்டத்திற்கு நகரும் தமிழ்நாடு அரசியல்\nகமல் ஏன் அப்படிச் செய்தார்… ‘பரட்டை’ மீது ‘சப்பாணி’க்கு இன்னும் பயம் தொடர்கிறதா\nபேட்ட படத்தில் ரஜினிக்கு நெகட்டிவ் கேரக்டரா – விஜய் சேதுபதி சஸ்பென்ஸ்\n‘என் மடியில் கனம் இல்லை, உரம் மட்டுமே’ – இயக்குநர் சுசி கணேசனுக்கு லீலா மணிமேகலை பதிலடி\nலீனா மணிமேகலைக்கும் இயக்குநர் சுசி கணேசனுக்கும் இடையே என்ன தான் நடந்தது \nசபரிமலை நடைத் திறப்பு… பெண்களைத் தடுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள்… உச்சகட்ட பதட்டம்\nஒரு மணி நேரம் முடங்கிய யுட்யூப்… தவியாய் தவித்த பயனாளர்கள்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- திடீர் ஸ்ட்ரைக் அறிவிப்பு\nகமல் வெளிநாட்டு தீய சக்திகளோடு பயணிக்கிறார் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு\nஅமெரிக்காவில் இளம் கயானா தமிழர் சுட்டுக் கொலை… பறை இசை, நியூயார்க் போலீஸ் அணிவகுப்புடன் இறுதி மரியாதை\n‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 4 ‘தெண்டத் தீர்வை’\nஅனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும கணக்கில் ரூ 30000 கோடி… அம்பலமானது மோடி அரசின் ரஃபேல் விமான ஊழல்\n10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி… தொடரைக் கைப்பற்றியது இந்தியா\nசின்மயி குற்றச்சாட்டு முழுக்க முழுக்கப் பொய்… சட்டப்படி சந்திக்க தயார்\n8 ஆண்டுகளில் 466 ஆயிரம் டாலர்களுக்கு நலத்திட்டம்.. சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சாதனை\nதமிழர்கள் தொன்று தொட்டு வழிபடும் தாய் ‘தாமிரபரணி’… அதென்ன புஷ்கரம், புஷ்கரணி\n‘கடவுள் போன்ற மனிதருடன் தரிசனம் கண்டேன்’ – ரஜினியுடன் கோவிலுக்குப் போன த்ரிஷா\nவிரைவில் தேவர் மகன் 2… இந்தத் தலைப்பை கமல் ஹாஸனால் இப்போது வைக்க முடியுமா\nபெரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் கெய்கோ கைது… 1.2 மில்லியன் டாலர் ஊழல் குற்றச்சாட்டு\nரஃபேல் ஊழல், ஆளுநர் மாளிகை லீலைகள், பெட்ரோல் விலை கிடக்கட்டும்… #MeToo வைரமுத்து – சின்மயி சர்ச்சைதானே முக்கியம்\nஜப்பான், சிங்கப்பூர் பாஸ்போர்ட் இருக்கா உலகை ரொம்ப ஈஸியாகச் சுற்று வரலாம்\nஅமெரிக்காவில் கற்றுக் கொண்டதை சென்னையில் செயல்படுத்துவோம் – சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் சூளுரை\nஅமெரிக்காவில் உள்ளவர்கள் பெரும் பணக்காரர்கள், ஸ்டைலானவர்கள், அதிகம் பழக மாட்டார்கள், நம்மைத் தொடக்கூட மாட்டார்கள் போன்ற எண்ணங்கள் இருந்தன. ஆனால் இங்கு அனைவரும் எங்கள் மீது காட்டும் அன்பும் அரவணைப்பும் எங்களை திக்குமுக்காடச் செய்து விட்டது - சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள்\nசான் அண்டோனியோ : டெக்சாஸ் மாநிலத்தில் சான் அண்டோனியோ மற்றும் ஹூஸ்டன் நகரங்களுக்கு, கல்விச் சுற்றுலா சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் உள்ளூர் தமிழர்களின் அரவணைப்பில் பிரமிப்பு அடைந்தார்கள்.\n‘அனுஜா சான் அண்டோனியோ- சென்னை சிஸ்டர் சிட்டி’ என்ற அமைப்பும் தமிழ்நாடு சென்னை மாநகராட்சி (ரிப்பன் பில்டிங்) மற்றும் சென்னை கிழக்கு ரோட்டரி கிளப் முயற்சியாலும் 8 மாணவர்களும் மூன்று பயிற்சியாளர்களும் கல்விச் சுற்றுலாவுக்காக வரவழைக்கப் பட்டனர். சென்னை மாநகராட்சியின் 70 பள்ளிகளிலிருந்து 4 ஆயிரம் பேர்கள் பரிந்துரை செய்யப்பட்டு, பலவித தேர்வு அடிப்படைகளில் இந்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். பின்னர் அவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது\nசான் அண்டோனியோ கௌசி அவர்களின் உதவியால், சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் எட்டு மாணவ,மாணவிகள், மூன்று பயிற்சியாளர்களுடன் அமெரிக்கா வந்தனர். ராஜ்குமார் சுப்பையா,பிரேமா சேகர்,யோகேஷ் கணேஷ்,ஆதவன் ஐயப்பன்,கோபிநாத் ரூபன்,சுபாஷ் திருநாவுக்கரசு, ரேஷ்மாக்குமாரி,காவ்யாஞ்சலி தசரதன் ஆகிய மாணவர்களுடன் பயிற்சியாளர்கள் ரோஹிணி, நாகலட்சுமி மற்றும் .மகேஷ் பட்டாபிராமன் வந்திருந்தனர்.\nமாணவர்களுக்கான தங்கும் வசதி , உணவு ஏற்பாடு மற்றும் உள்ளூர் போக்குவரத்துச் செலவு ஆகியவற்றுக்கான ஏற்பாடுகளை சான் அண்டோனியோ சமூக ஆர்வலர் கௌசி சுப்ரமணியம் செய்து இருந்தார்\nஹுஸ்டனில் ‘நாசா’ விண்வெளி நிலையம் ,ரைஸ் யூனிவர்சிட்டி, பெய்லர் மருத்துவப் பள்ளி, ஜார் பிரவுன் ஆய்வுமையம்,அறிவியல் அருங்காட்சியகம், மீனாட்சியம்மன் கோவில் போன்ற முக்கிய இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர்.\nசான் அண்டோனியோவில், ‘நேச்சுரல் கேவன்ஸ்’, ஸீ வேர்ல்ட் ,சான் அண்டோனியோ ரோட்டரி கிளப், எஸ் ஏ கல்லூரி, ஸ்கோபி கோளரங்கம்,ஸ்பானிஷ் கவர்னர் அலுவலகம், சான் பெர்னாண்டோ தேவாலயம், சான் அண்டோனியோ இந்துக் கோவில், அறிவியல்-தொழில்நுட்ப அருங்க��ட்சியகம், புகழ் பெற்ற ‘ரிவேர் வாக்’ பார்ஜ் டூர், சான் அண்டோனியோ சர்வதேச விவகாரங்கள் அலுவலகம் இன்னும் பிற பகுதிகளுக்குச் சென்று வந்தனர்.\nசான் அண்டோனியோ தமிழ்ச் சங்கத் தலைவர் ராஜகுரு மாணவர்களை கௌரவப்படுத்தி விருந்தளித்து உபசரித்தார்..அனைத்துக் குழந்தைகளுக்கும் ‘அறிவியல் கணிப்பொறிக் கருவி’ பரிசளிக்கப் பட்டது. மேலும் சென்னையில் பள்ளி செல்வதற்கு உதவியாக ‘சைக்கிள்’ வாங்கித் தரவும் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.\nஊருக்கு திரும்பும் முன்னர், தங்கள் அனுபவங்களை மாணவர்கள் பகிர்ந்து கொண்டார்கள். அவர்கள் கூறியதாவது,\n”அமெரிக்கா வருவோம் என்பது நாங்கள் கனவிலும் நினைக்காத ஒன்று , எங்களது மனதார நன்றிகளை எங்கள் பள்ளிக்கும்,எங்களை அழைத்து வந்த அமைப்பை சார்ந்தவர்களுக்கும் கூறிக்கொள்கிறோம். பல நிலைத் தேர்வுகளிலும் ஜெயித்து வந்ததைப் பெருமையாய் நினைக்கிறோம்.\nஅமெரிக்காவில் உள்ளவர்கள் பெரும் பணக்காரர்கள், ஸ்டைலானவர்கள், அதிகம் பழக மாட்டார்கள், நம்மைத் தொடக்கூட மாட்டார்கள் போன்ற எண்ணங்கள் இருந்தன. ஆனால் இங்கு அனைவரும் எங்கள் மீது காட்டும் அன்பும் அரவணைப்பும் எங்களை திக்குமுக்காடச் செய்து விட்டது.\nஇங்கு சத்தமாக, கத்திப் பேசாமல், அருகில் சென்று பேசுவதை விரும்புகிறோம். நாம் இருக்கும் இடத்தையும், போகும் இடத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், அப்புறம் உணவை வீணாக்காமல் தேவையானதை மட்டும் உண்ணுதல், எங்கும் வரிசைமுறையைப் பயன்படுத்த வேண்டும், முக்கியமாக, எதிரில் வருவோரை நட்போடு பார்ப்பது, சிரிப்பது, பேசுவது, இப்படி பல நல்ல விஷயங்களைக் கற்றுக் கொண்டோம். நிச்சயமாக ஊருக்குச் சென்று,எங்கள் பள்ளிகளிலும்,பழகுபவர்களிடமும் பகிர்ந்து கொள்வோம்” என்று கூறினார்கள்\nவருங்கால சந்ததியினர் இவ்வளவு தெளிவானவர்களாக இருப்பின், அப்துல் கலாம் போன்ற நல்லெண்ண மாமனிதர்கள் வாக்கு பொய்யாகாது. மிகவிரைவில் இந்தியா வல்லரசாகும்.\n– ஷீலா ரமணன், டெக்சாஸ் (யு.எஸ்)\nTags: American TamilsChennai Corporation SchoolEducational TourHouston TamilsSan Antonio Tamilsஅமெரிக்கத் தமிழர்கள்கல்விச் சுற்றுலாசான் அண்டோனியோ தமிழர்கள்சென்னை மாநகராட்சிப் பள்ளிகள்\n8 ஆண்டுகளில் 466 ஆயிரம் டாலர்களுக்கு நலத்திட்டம்.. சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சாதனை\n‘சங்க காலத்திலேயே முற்போக்கு கொண்ட த���ிழ்நாட்டில், பெரியார் ஒரு ஆச்சரியமில்லை’ – அமெரிக்க விழாவில் மொழி ஆய்வாளர் விக்டர்\nஆஸ்திரேலியாவில் ஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையத்தின் 27வது ஆண்டு விழா\nசமூக நீதி விழாவாக அமெரிக்காவில் பெரியார் – அண்ணா பிறந்த நாள் கொண்டாட்டம்\nரஜினிகாந்த் – வெற்றிமாறன் கூட்டணியில் படம் இருக்கா\nபாலியல் புகார் சொன்ன ஸ்ரீரெட்டிக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார் ராகவா லாரன்ஸ்\nஅய்யப்பன் கோயிலுக்கு வந்த பெண்கள் தடுத்து நிறுத்தம்… போர்க்களமானது சபரிமலை\nசிபிஐ வளையத்தில் இபிஎஸ்… நம்பிக்கை இழந்த ஒ.பி.எஸ்… அடுத்த கட்டத்திற்கு நகரும் தமிழ்நாடு அரசியல்\nகமல் ஏன் அப்படிச் செய்தார்… ‘பரட்டை’ மீது ‘சப்பாணி’க்கு இன்னும் பயம் தொடர்கிறதா\nபேட்ட படத்தில் ரஜினிக்கு நெகட்டிவ் கேரக்டரா – விஜய் சேதுபதி சஸ்பென்ஸ்\nஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையம் 27வது ஆண்டு விழா – படங்கள்\nநியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. [nggallery ...\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nநடிகை சதா… லேட்டஸ்ட் படங்கள்\nகூத்தன் இசை வெளியீட்டு விழா படங்கள்\nநீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும் கூத்தன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ...\n‘சீமராஜா’ படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா படங்கள்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் சமந்தா நாயகியாக நடிக்கும் படம் ‘சீமராஜா’. இந்த படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், ...\nஇசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பாராட்டிய ‘குறள் தேனீ’ – படங்கள்\nடல்லாஸ் : அமெரிக்காவில் பிரபலமான ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியைப் போல் நடத்தப்படும் ஃபெட்னாவின் ‘குறள் தேனீ’ அமெரிக்க தமிழ்க் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ...\nஅமெரிக்காவில் ரஜினி ரசிகர்கள் நீர் மோர் உபசரிப்பு.. படங்கள்\n‘அமெரிக்காவின் திர��ச்சி’ என ரஜினி ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இலனாய் மாநிலத்தில் தேர்த்திருவிழாவுக்கு வந்திருந்த 600 பேருக்கு நீர் மோர் வழங்கி அசத்தினார்கள். தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.fx16tv.com/tamilnadu/cauvery-board-farmers-railroads-strike", "date_download": "2018-10-18T13:37:48Z", "digest": "sha1:TDF3DRNQAIIXR355DBKDNJ4RLBF52HXF", "length": 4090, "nlines": 102, "source_domain": "www.fx16tv.com", "title": "Cauvery Board: Farmers railroads strike - Fx16Tv", "raw_content": "\nகாவேரி வாரியம் : விவசாயிகள் இரயில் மறியல்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகமெங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள், மாணவ அமைப்பினர், விவாசாயிகள் என அனைத்து தரப்பினரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகமெங்கும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சையில் விவசாயிகள், சோழன் விரைவு ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர். இன்று காலை 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மறித்து போராட்டம் நடத்தினர். தண்டவாளத்தில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் ரெயில் நிறுத்தப்பட்டது\nதிரை விமர்சனம் - A Star is Born\nஆளுநருக்கும் முதல்வருக்கும் வைகோ எச்சரிக்கை\nஇரட்டை இலை சின்னம் வழக்கு; வருகிற 23-ந் தேதிக...\nபிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் பழனிசாமி சந்திப்பு\nடிடிவி தினகரன் ஆதரவாளர்களின் நூறுக்கும் அதிகமான வலைத்தள பக்கங்கள் மாயம்\nசபரிமலை உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து டெல்லியில் போராட்டம்\n7 பேர் விடுதலை குறித்து கடிதம் ஏதும் அனுப்பப்படவில்லை -ஆளுநர் மறுப்பு\nமுக. ஸ்டாலினின் மெகா கூட்டணி. கலக்கத்தில் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2016/07/91.html", "date_download": "2018-10-18T13:16:43Z", "digest": "sha1:D7435SYAQRHE7TXY454NRV4Q47Z2PSGL", "length": 18181, "nlines": 443, "source_domain": "www.padasalai.net", "title": "கோவையில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 91 சதவீத இடங்கள் நிரம்பின - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nகோவையில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 91 சதவீத இடங்கள் நிரம்பின\nகோவை மாவட்டத்தில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, சிறுபான்மையினர் அல்லாத தனியார் பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினரைச் சேர்ந்த குழந்தைகளுக்கு 91 சத��ீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக மெட்ரிக் பள்ளிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.\n2009ஆம் ஆண்டின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, நாடு முழுவதிலும் உள்ள சிறுபான்மையினர் அல்லாதவர்கள் நடத்தும் தனியார் பள்ளிகளில், நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்புகளில் 25 சதவீத இடங்கள் வழங்கப்பட வேண்டும்.\n2016-17 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்ப விநியோகம் கடந்த மே 3-ஆம் தேதி தொடங்கியது. 18-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் அது மே 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், எதிர்பார்த்த அளவுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறாத நிலையில், ஜூன் 30-ஆம் தேதி வரை அதற்கான அவகாசத்தை நீட்டித்து மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் உத்தரவிட்டிருந்தார்.\nகோவை மாவட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட மழலையர், தொடக்கப் பள்ளிகள் உள்ளிட்ட 233 பள்ளிகளில் மொத்தம் 3,936 இடங்கள் இந்தக் கல்வியாண்டுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இறுதி நாளான ஜூன் 30 வரையிலும் அதில் 3,587 இடங்கள் நிரம்பியுள்ளன. இது 91 சதவீதமாகும்.\nகடந்த ஆண்டில் 223 பள்ளிகளில் 3,106 இடங்கள் நிரப்பப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டில் கூடுதல் இடங்கள் நிரம்பியிருப்பதாக மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஅதேபோல் நீலகிரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 47 பள்ளிகளில் ஒதுக்கப்பட்டுள்ள 534 இடங்களில் 497 இடங்கள், அதாவது 93 சதவீத இடங்கள் பூர்த்தியாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கோவை மாவட்டத்தில் 349 இடங்கள் பூர்த்தியாகாமல் இருப்பது குறித்து மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் வனஜா கூறும்போது, எந்தெந்த பள்ளிகளில் இடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் உள்ளன என்பது குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.\nஇதையடுத்து அந்தப் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். அதேபோல் நேரடி ஆய்வும் நடத்தப்படும். ஆய்வின்போது, அந்தப் பள்ளி நிர்வாகம் முறையாக விண்ணப்ப விநியோகம் செய்ததா, பொதுமக்களிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்டு பெறப்பட்ட விண்ணப்பங்கள் எத்தனை, மாணவர் சேர்க்கை முறையாக நடைபெற்றுள்ளதா என்பன உள்ளிட்ட தகவல்கள் பெறப்படும்.\nஅது அறிக்கையாகத் தயாரிக்கப்பட்டு இயக்குநரகத்துக்கு அனு���்பி வைக்கப்படும். பூர்த்தி செய்யப்படாத இடங்களை நிரப்புவதற்காக இயக்குநரகம் மேலும் கால அவகாசம் அளிக்கும் வாய்ப்பும் உள்ளது என்றார்.\nமுறையாக நடைபெற்றதா மாணவர் சேர்க்கை: இதற்கிடையே, பள்ளி உள்ள இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் தகுதியான மாணவர்கள் இல்லை, முந்தைய ஆண்டு மாணவர் சேர்க்கைக்கே அரசு இன்னும் பணம் வழங்கவில்லை என்பது போன்ற காரணங்களை கூறி, கடந்த ஆண்டுகளில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாத தனியார் பள்ளிகள் இந்த ஆண்டில் மேலும் சில புதிய வழிகளைக் கையாண்டிருப்பதாக பொள்ளாச்சியைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு நிர்வாகிகள் குறை கூறுகின்றனர்.\nவழக்கமாக நடைபெறும் மாணவர் சேர்க்கையையே 25 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் நடத்திக் கொண்டு, சம்பந்தப்பட்ட பெற்றோரிடம் பணத்தை வசூலித்துக் கொள்ளும் பள்ளிகள், அரசிடம் இருந்து தங்களுக்குப் பணம் வந்தவுடன் அதை திருப்பிக் கொடுத்துவிடுவதாக பெற்றோரிடம் கூறியுள்ளன. ஆனால், கடந்த ஆண்டுகளில் அதுபோல் யாருக்கும் பணம் திருப்பிக் கொடுக்கப்படவில்லை.\nஅதேபோல், பொள்ளாச்சி பகுதியில் செயல்படும் சில பள்ளிகள் பெற்றோரிடம் பணம் வசூலித்துக் கொண்டு, இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் படிப்பதாக சில குழந்தைகளை கணக்குக் காட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.\nஎனவே, இதுபோன்ற முறைகேடுகளைத் தடுப்பதற்காக மாவட்டம் முழுவதிலும் உள்ள மொத்த இடங்களையும் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டு, அரசே ஒற்றைச் சாளர முறையில் கலந்தாய்வு நடத்தி, மாணவர்களை சேர்க்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்றனர் அவர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=22914", "date_download": "2018-10-18T13:34:23Z", "digest": "sha1:WL7WBIAEV45BA3CO34NOQT5MCV7DAEY6", "length": 7657, "nlines": 81, "source_domain": "www.vakeesam.com", "title": "மாற்று வழிவகைகளை நடைமுறைப்படுத்த முன் புகையிலைத் தடை வேண்டாம் – Vakeesam", "raw_content": "\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந���திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\nமாற்று வழிவகைகளை நடைமுறைப்படுத்த முன் புகையிலைத் தடை வேண்டாம்\nin உள்ளூர் செய்திகள், செய்திகள் April 6, 2018\nமாற்று வழிவகைகளை நடைமுறைப்படுத்த முன் புகையிலைத் தடை வேண்டாம்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினரின் தீர்மானம் ஏகமனதான நிறைவேற்றம்\nமாற்று வழிவகைகளை நடைமுறைப்படுத்த முன் புகையிலைத் தடை வேண்டாம். ஊர்காவற்றுறை பிரதேச சபையில் கே.ஞானேஸ்வரன் கொண்டுவந்த தீர்மானம் ஏக மனதாக நிறைவேறியது.\nஇன்று (06) வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊர்காவற்றுறை பிரதேச சபைக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த புளியங்கூடல் வட்டார பிரதேச சபை உறுப்பினர் திரு கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் அவர்களால் குறித்த தீர்மானம் முன்மொழியப்பட்டது.\nபுகையிலையை மட்டுமே நம்பியதாக தீவக விவசாயம் காணப்படும் நிலையில் புகையிலைத் தடையானது தீவகத்தில் விவசாயிகளின் இருப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.\nமக்களின் வாழ்வாதாரத்தை கண்டுகொள்ளாமல் தடைகளை அமுலாக்குவது சாத்தியமானதல்ல.\nஎனவே நிரந்தர வாழ்வாதாரத்தை புகையிலைக்கீடாக கொண்டு செல்லக்கூடிய வழிமுறைகளை நடைமுறைப்படுத்தாத வரை புகையிலைத் தடை வேண்டாம். என்ற விடயங்களை உள்ளடக்கியதான மேற்படி தீர்மானம் வாதப்பிரதிவாதங்களையடுத்து ஏகமனதாக சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன் பிரதிகளை ஜனாதிபதி, பிரதமர், விவசாய அமைச்சர், வடக்குமாகாண முதலமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை பிரதேச சபை மேற்கொண்டுள்ளது.\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2015/11/19/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2018-10-18T13:16:31Z", "digest": "sha1:S6TZFKFTSDR2CHYFIEQOAGFZW4OMXDRI", "length": 17847, "nlines": 308, "source_domain": "lankamuslim.org", "title": "குமார் குணரட்னம் நாடு கடத்தப்படமாட்டார் | Lankamuslim.org", "raw_content": "\nகுமார் குணரட்னம் நாடு கடத்தப்படமாட்டார்\nமுன்னிலை சோசலிச சட்சியின் அரசியல் குழு உறுப்பினர் குமார் குணரட்னம் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nகேகாலை நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇதன் போது சந்தேக நபரினால் பிணை வழங்குமாறு கோரப்பட்ட நிலையில் அதனை பரீசிலிப்பதற்காக எதிர்வரும் 27 அம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nவீசா இன்றி நாட்டில் தங்கியிருந்ததாக குமார் குணரத்னம் மீது பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.\nஅதேவேளை குமார் குணரட்னம் நாடு கடத்தப்படமாட்டார் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்\nநவம்பர் 19, 2015 இல் 6:03 முப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« திருகோணமலை கடற்படை தளத்திலுள்ள இரகசிய நிலக்கீழ் தடுப்பு முகாம்\n2020 இல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \nஜனாதிபதி கொலை சதி - மோடி,' றோ' தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nநவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nவட கிழக்கு பிரிப்புத் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம்\nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \n“காவலுக்கு நிறுத்தப்பட்டவர்களே களவுக்கு ஒத்துழைத்து விட்டு இப்போது ஒப்பாரி வைக்கிறார்கள்”\n30 உறுப்பினர்களை முஸ்லிம்கள், இழக்கவேண்டிய நிலை உருவாகுமாம் \nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவின் விலை வீழ்ச்சி\n« அக் டிசம்பர் »\nசவூதி மீது மேற்று நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா எடுத்தால் என்ன நடக்கும் \nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள் lankamuslim.org/2018/10/17/%e0… https://t.co/giiTVEcBXp 23 hours ago\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான் lankamuslim.org/2018/10/17/%e0… https://t.co/Jl9FWIsH3c 23 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/fourth-thirumurai/597/thirunavukkarasar-thevaram-thiruchemponpalli-thirunerisai-uninul-luyirai", "date_download": "2018-10-18T13:41:47Z", "digest": "sha1:WGEMJJ2XQI7KONYDLGQKIZ2ROAITHXU3", "length": 31704, "nlines": 341, "source_domain": "shaivam.org", "title": "Thiruchempon Palli Thirunerisai - ஊனினுள் ளுயிரை - திருச்செம்பொன்பள்ளி - திருநாவுக்கரசர் தேவாரம்", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\nதிருமுறை : நான்காம் திருமுறை\nOdhuvar Select மதுரை முத்துக்குமரன் மதுரை முத்துக்குமரன் மதுரை முத்துக்குமரன் மதுரை முத்துக்குமரன் மதுரை முத்துக்குமரன் மதுரை முத்துக்குமரன் மதுரை முத்துக்குமரன் மதுரை முத்துக்குமரன் மதுரை முத்துக்குமரன் மதுரை முத்துக்குமரன்\nநாடு : சோழநாடு காவிரித் தென்கரை\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் நான்காம் திருமுறை முதற் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் நான்காம் திருமுறை இரண்டாம் பகுதி பாடல்கள்\nதிருநாவுக்கரசு நாயனார் அருளிய தேவாரம் - (முழுவதும்)\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.001 - திருவதிகைவீரட்டானம் - கூற்றாயின வாறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.002 - திருக்கெடிலவடவீரட்டானம் - சுண்ணவெண் சந்தனச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.003 - திருவையாறு - மாதர்ப் பிறைக்கண்ணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.004 - திருவாரூர் - பாடிளம் பூதத்தி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.005 - திருவாரூர்ப்பழமொழி - மெய்யெலாம் வெண்ணீறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.006 - திருக்கழிப்பாலை - வனபவள வாய்திறந்து\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.007 - திருஏகம்பம் - கரவாடும் வன்னெஞ்சர்க்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.008 - சிவனெனுமோசை - சிவனெனு மோசையல்ல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.009 - திருஅங்கமாலை - தலையே நீவணங்காய்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.010 - திருக்கெடிலவாணர் - முளைக்கதிர் இளம்பிறை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.011 - நமச்சிவாயப்பதிகம் - சொற்றுணை வேதியன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.012 - திருப்பழனம் - சொன்மாலை பயில்கின்ற\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.013 - திருவையாறு - விடகிலேன் அடிநாயேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.014 - தசபுராணம் - பருவரை யொன்றுசுற்றி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.015 - பாவநாசத்திருப்பதிகம் - பற்றற் றார்சேற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.016 - திருப்புகலூர் - செய்யர் வெண்ணூலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.017 - திருவாரூர் - அரநெறி - எத்தீ புகினும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.018 - விடந்தீர்த்ததிருப்பதிகம் - ஒன்றுகொ லாமவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.019 - திருவாரூர் - சூலப் படையானைச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.020 - திருவாரூர்- காண்டலேகருத் தாய்நினைந்திருந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.021 - திருவாரூர் திருவாதிரைத் - முத்து விதான\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.022 - கோயில் - திருநேரிசை - செஞ்சடைக் கற்றை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.023 - கோயில் - திருநேரிசை - பத்தனாய்ப் பாட மாட்டேன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.024 - திருவதிகைவீரட்டானம�� - திருநேரிசை - இரும்புகொப் பளித்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.025 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - வெண்ணிலா மதியந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.026 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - நம்பனே எங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.027 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - மடக்கினார் புலியின்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.028 - திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை - முன்பெலாம் இளைய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.029 - திருச்செம்பொன்பள்ளி - திருநேரிசை - ஊனினுள் ளுயிரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.030 - திருக்கழிப்பாலை - திரு நேரிசை - நங்கையைப் பாகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.031 - திருக்கடவூர் வீரட்டம் - திருநேரிசை - பொள்ளத்த காய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.032 - திருப்பயற்றூர் - திரு நேரிசை - உரித்திட்டார் ஆனை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.033 - திருமறைக்காடு - திரு நேரிசை - இந்திர னோடு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.034 - திருமறைக்காடு - திரு நேரிசை தேவாரத் திருப்பதிகம் - தேரையு மேல்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.035 - திருவிடைமருது - திருநேரிசை - காடுடைச் சுடலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.036 - திருப்பழனம் - திருநேரிசை - ஆடினா ரொருவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.037 - திருநெய்த்தானம் - திருநேரிசை - காலனை வீழச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.038 - திருவையாறு - கங்கையைச் சடையுள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.039 - திருவையாறு - குண்டனாய்ச் சமண\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.040 - திருவையாறு - தானலா துலக\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.041 - திருச்சோற்றுத்துறை - பொய்விரா மேனி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.042 - திருத்துருத்தி - பொருத்திய குரம்பை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.043 - திருக்கச்சிமேற்றளி - மறையது பாடிப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.044 - திருஏகம்பம் - நம்பனை நகர\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.045 - திருவொற்றியூர் - வெள்ளத்தைச் சடையில்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.046 - திருவொற்றியூர் - ஓம்பினேன் கூட்டை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.047 - திருக்கயிலாயம் - கனகமா வயிர\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.048 - திருஆப்பாடி - கடலகம் ஏழி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.049 - திருக்குறுக்கை - ஆதியிற் பிரம\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.050 - திருக்குறுக்கை - நெடியமால் பிரம\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.051 - திருக்கோடிகா - நெற்றிமேற் கண்ணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.052 - திருவாரூர் - படுகுழிப் பவ்வத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.053 - திருவாரூர் - குழல்வலங் கொண்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.054 - திருப்புகலூர் - பகைத்திட்டார் புரங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.055 - திருவலம்புரம் - தேவாரத் திருப்பதிகம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.056 - திருஆவடுதுறை - மாயிரு ஞால\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.057 - திருஆவடுதுறை - மஞ்சனே மணியு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.058 - திருப்பருப்பதம் - கன்றினார் புரங்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.059 - திருஅவளிவணல்லூர் - தோற்றினான் எயிறு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.060 - திருப்பெருவேளூர் - மறையணி நாவி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.061 - திருஇராமேச்சுரம் - பாசமுங் கழிக்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.062 - திருவாலவாய் - வேதியா வேத\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.063 - திருவண்ணாமலை - ஓதிமா மலர்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.064 - திருவீழிமிழலை - பூதத்தின் படையர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.065 - திருச்சாய்க்காடு - தோடுலா மலர்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.066 - திருநாகேச்சரம் - கச்சைசேர் அரவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.067 - திருக்கொண்டீச்சரம் - வரைகிலேன் புலன்க\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.068 - திருவாலங்காடு - வெள்ளநீர்ச் சடையர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.069 - திருக்கோவலூர்வீரட்டம் - செத்தையேன் சிதம்ப\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.070 - திருநனிபள்ளி - முற்றுணை யாயி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.071 - திருநாகைக்காரோணம் - மனைவிதாய் தந்தை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.072 - திருவின்னம்பர் - விண்ணவர் மகுட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.073 - திருச்சேறை - பெருந்திரு இமவான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.074 - நெஞ்சம் ஈசனை நினைந்த - முத்தினை மணியைப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.075 - தனித் - திருநேரிசை - தொண்டனேன் பட்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.076 - தனித் - திருநேரிசை - மருளவா மனத்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.077 - தனித் - திருநேரிசை - கடும்பகல் நட்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.078 - குறைந்த - திருநேரிசை - வென்றிலேன் புலன்க ளைந்தும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.079 - குறைந்த - திருநேரிசை - தம்மானங் காப்ப தாகித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.080 - கோயில் - திருவிருத்தம் - பாளையு டைக்கமு கோங்கிப்பன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.081 - கோயில் - திருவிருத்தம் - கருநட்ட கண்டனை அண்டத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.082 - திருக்கழுமலம் - திருவி��ுத்தம் - பார்கொண்டு மூடிக் கடல்கொண்ட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.083 - திருக்கழுமலம் - திருவிருத்தம் - படையார் மழுவொன்று\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.084 - ஆருயிர்த் - திருவிருத்தம் - எட்டாந் திசைக்கும் இருதிசைக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.085 - திருச்சோற்றுத்துறை - திருவிருத்தம் - காலை யெழுந்து கடிமலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.086 - திருவொற்றியூர் - திருவிருத்தம் - செற்றுக் களிற்றுரி கொள்கின்ற\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.087 - திருப்பழனம் - திருவிருத்தம் - மேவித்து நின்று விளைந்தன\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.088 - திருப்பூந்துருத்தி - திருவிருத்தம் - மாலினை மாலுற நின்றான்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.089 - திருநெய்த்தானம் - திருவிருத்தம் - பாரிடஞ் சாடிய பல்லுயிர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.090 - திருவேதிகுடி - திருவிருத்தம் - கையது காலெரி நாகங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.091 - திருவையாறு - திருவிருத்தம் - குறுவித்த வாகுற்ற நோய்வினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.092 - திருவையாறு - திருவிருத்தம் - சிந்திப் பரியன சிந்திப்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.093 - திருக்கண்டியூர் - திருவிருத்தம் - வானவர் தானவர் வைகல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.094 - திருப்பாதிரிப்புலியூர் - திருவிருத்தம் - ஈன்றாளு மாயெனக் கெந்தையு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.095 - திருவீழிமிழலை - திருவிருத்தம் - வான்சொட்டச் சொட்டநின் றட்டும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.096 - திருச்சத்திமுற்றம் - திருவிருத்தம் - கோவாய் முடுகி யடுதிறற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.097 - திருநல்லூர் - திருவிருத்தம் - அட்டுமின் இல்பலி யென்றென்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.098 - திருவையாறு - திருவிருத்தம் - அந்திவட் டத்திங்கட் கண்ணியன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.099 - திருவேகம்பம் - திருவிருத்தம் - ஓதுவித் தாய்முன் அறவுரை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.100 - திருவின்னம்பர் - திருவிருத்தம் - மன்னு மலைமகள் கையால்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.101 - திருவாரூர் - திருவிருத்தம் - குலம்பலம் பாவரு குண்டர்முன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.102 - திருவாரூர் - திருவிருத்தம் - வேம்பினைப் பேசி விடக்கினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.103 - திருநாகைக்காரோணம் - வடிவுடை மாமலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.104 - திருவதிகைவீரட்டானம் - திருவிருத்தம் - மாசிலொள் வாள்போல் மறியும்\nதிருநாவுக்���ரசு தேவாரம் - 4.105 - திருப்புகலூர் - திருவிருத்தம் - தன்னைச் சரணென்று தாளடைந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.106 - திருக்கழிப்பாலை - திருவிருத்தம் - நெய்தற் குருகுதன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.107 - திருக்கடவூர் வீரட்டம் - திருவிருத்தம் - மருட்டுயர் தீரவன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.108 - திருமாற்பேறு - திருவிருத்தம் - மாணிக் குயிர்பெறக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.109 - திருத்தூங்கானை மாடம் - திருவிருத்தம் - பொன்னார் திருவடிக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.110 - பசுபதி - திருவிருத்தம் - சாம்பலைப் பூசித் தரையிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.111 - சரக்கறை - திருவிருத்தம் - விடையும் விடைப்பெரும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.112 - தனி - திருவிருத்தம் - வெள்ளிக் குழைத்துணி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 4.113 - தனி - திருவிருத்தம் - பவளத் தடவரை போலுந்திண்\nதிருச்செம்பொன் பள்ளி யாரே.  1\nதிருச்செம்பொன் பள்ளி யாரே.  2\nதிருச்செம்பொன் பள்ளி யாரே.  3\nதிருச்செம்பொன் பள்ளி யாரே.  4\nதிருச்செம்பொன் பள்ளி யாரே.  5\nதிருச்செம்பொன் பள்ளி யாரே.  6\nதிருச்செம்பொன் பள்ளி யாரே.  7\nதிருச்செம்பொன் பள்ளி யாரே.  8\nதிருச்செம்பொன் பள்ளி யாரே.  9\nசுவாமிபெயர் - சொர்னபுரீசர், தேவியார் - சுகந்தவனநாயகி.  10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/news-video/tamil-music-videos/tamil-movie-teasers-trailers/aan-dhevathai-trailer-samuthirakani-ramya-pandian-ghibran-thamira-sd-vijay-milton/videoshow/66147301.cms", "date_download": "2018-10-18T13:44:48Z", "digest": "sha1:FJ2ELLCOQMTFLJP3SZINEVFMHUU74MSY", "length": 8010, "nlines": 132, "source_domain": "tamil.samayam.com", "title": "AAN DEVATHAI TRAILER : ஹவுஸ் ஹஸ்பண்ட் - “ஆண் தேவதை” டிரெய்லர்! | aan dhevathai - trailer | samuthirakani | ramya pandian | ghibran | thamira | sd. vijay milton - Samayam Tamil", "raw_content": "\nஹவுஸ் ஹஸ்பண்ட் - “ஆண் தேவதை” டிரெய்லர்\nதாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், ராதாரவி, காளி வெங்கட், சுஜா வருணி பேபி மோனிகா மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் `ஆண் தேவதை’. ஜிப்ரான் இசையில், விஜய் மில்டன் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தை தனது சிகரம் சினிமாஸ் சார்பில் பக்ருதீனுடன் இணைந்து தயாரித்துள்ளார் தாமிரா. இந்தப் படத்தின் ட்ரெய்லரை இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், கெளதம் மேனன், வெற்றிமாறன், மிஷ்கின், பா.இரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், சீனு ராமசாமியும், நடிகர்கள் விஜய் சேதுபதி, ’ஜெயம்’ ரவி, உதயநிதி ஸ்டாலின், விஜய் ஆண்டனியும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.\nகுருவாயூர் கோவில் மழை நீரால் சூழ்ந்த காட்சி\nRasi Palan: பிரச்னைக்கு தீர்வு தரும் இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 21)\nRasi Palan: கொஞ்சம் பொறுமையா இருந்தால் நாட்டாமையா கூட மாறலாம்\nசரியான நேரத்தில் எடுக்கப்பட்ட 20 புகைப்படங்கள்‘\nகே.ஆர்.எஸ் அனைத்து மதகுகளும் திறக்கப்பட்டன\n400 கிலோ தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட குஜராத்தின் புனித ஸ்தலங்கள்\n26 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பி வழியும் இடுக்கி அணை\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-500/", "date_download": "2018-10-18T14:35:00Z", "digest": "sha1:VKEPVXFYHG522RLJBWKL435F4I6T5PWG", "length": 13493, "nlines": 95, "source_domain": "universaltamil.com", "title": "வடக்கு, கிழக்கில் மேலும் 500 ஏக்கர் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நிதி ஒதுக்கீடு – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News Local News வடக்கு, கிழக்கில் மேலும் 500 ஏக்கர் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நிதி ஒதுக்கீடு\nவடக்கு, கிழக்கில் மேலும் 500 ஏக்கர் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நிதி ஒதுக்கீடு\nவடக்கு, கிழக்கில் மேலும் 500 ஏக்கர் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கமைய, குறித்த காணிகளில் உள்ள படை முகாம்களை வேறு இடத்தில் நிறுவி, அந்தக் காணிகளை விடுவிக்க அரசாங்கம் 780 மில்லியன் ரூபாவை ஒதுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநேற்று முன்தினம் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல் ஒன்றில், குறித்த நிதியை ஒதுக்கீடு செய்ய திறைசேரி இணங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைய, வட மாகாணத்தில் அச்சுவேலி, மயிலிட்டி வடக்கு, தென்மராட்சி, கிழாலி, பளை மற்றும் முகமாலை முதலான பகுதிகளிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் முரக்கோட்டஞ்சேனையிலும் குறித்த காணிகளை விடுவிக்க அடையாளம் காணப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், குறித்த காணிகளை உறுதிப்படுத்த அந்தந்த பிரதேசங்களின் செயலாளர்கள், உரிமையாளர்களுடன் தொடர்புகொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவடக���கு கிழக்கில் 522 ஏக்கர் காணியை விடுவிக்க இராணுவம் இணக்கம்\nஇராணுவத்தின் வசமிருந்த காணி பொதுமக்களிடம் கையளிப்பு\nபடையினரின்வசமுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான மேலும் சில காணிகளை விடுவிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை\nலிப்டில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு ஏற்பட்ட விபரீதத்தை நீங்களே பாருங்க- வீடியோ உள்ளே\nபாலியல் தொல்லை மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இன்றைய கால கட்டத்தில் பல பிரச்சனைகள் வளர்ந்து வருகின்றனர். பெண்கள் எங்கு சென்றாலும் இது போன்ற இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அதைத் தடுக்கும் வகையில் அரசு சார்ப்பில்...\nகல்வியில் கிழக்கு மாகாணம் பாரிய பின்னடைவு பொறுப்புக்கூறலை ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் இலங்கை ஆசிரியர் சங்கம்\nகிழக்கு மாகாணம் கல்வியில் பாரிய பின்னடைவைக் கண்டுள்ள நிலைமைக்கான முழுப் பொறுப்புக்கூறலையும் ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவிடயமாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைச் செயலாளர் பொன்னுத்துரை...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை தெரிவு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை பொலிஸ் நிலையம் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக வாகரைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.என்.ஐ. திஸாநாயக்க தெரிவித்தார். இலங்கையில் பொலிஸ் சேவைகளின் தரத்தை உயர்தரத்தில் மேம்படுத்துவதற்காக இவ்வாறு 45...\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nநடிகை எமி ஜாக்சன் தமிழில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இதை தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார் இந்தியாவிலேயே தங்கை பல படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான்...\nநவராத்திரி விழாவை நடாத்த விடாது தடுத்த பெண் தாதியர் ஆசிரியர் – இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ...\nமட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரியில் கல்வி பயிலும் தாதியர்கள் அங்கு அமைந்துள்ள ஆலயத்தில் நவராத்திரி விழாவை நடாத்த பெண் தாதியர் ஆசிரியர் ஒருவர் தடைவிதித்தார். இதனைக் கண்டித்து கல்விபயிலும் தாதியர்கள் அவரை இடமாற்றுமாறு க��ரி...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை புரட்டி எடுத்த பெண்- ...\nயாழில் பெரும் பதற்றம்- இனந்தெரியாதவர்களால் யுவதி ஒருவர் கடத்தப்பட்டு ஆடைகள் கழற்றி வீசப்பட்ட கொடூரம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/08/05150000/BWF-World-Championships-as-it-happened-PV-Sindhu-loses.vpf", "date_download": "2018-10-18T14:30:44Z", "digest": "sha1:5X6ARMYGIYW5FGGDF7WAUGQGY42JILJ5", "length": 11434, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "BWF World Championships as it happened, PV Sindhu loses final to Carolina Marin || உலக பேட்மிண்டன் போட்டி: இந்திய வீராங்கனை பிவி சிந்து தோல்வி, 2 வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஉலக பேட்மிண்டன் போட்டி: இந்திய வீராங்கனை பிவி சிந்து தோல்வி, 2 வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை + \"||\" + BWF World Championships as it happened, PV Sindhu loses final to Carolina Marin\nஉலக பேட்மிண்டன் போட்டி: இந்திய வீராங்கனை பிவி சிந்து தோல்வி, 2 வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை\nஉலக பேட்மிண்டன் போட்டியில் இரண்டு முறை வெள்ளிப்பதக்கம் வென்றவர் என்ற சாதனையை இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தனதாக்கினார். #PVSindhu #CarolinaMarin\n24–வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் உள்ள நான்ஜிங் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கடந்த ஆண்டு (2017) இறுதிப்போட்டிக்கு முன்னேறி வெள்ளிப்பதக்கம் வென்ற சிந்து தொடர்ச்சியாக 2–வது முறையாக இறுதிப்போட்டிக்குள் முன்னேறினார். இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து–கரோலினா மரின் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். இருவரும் இதுவரை மோதிய 11 போட்டிகளிலில் கரோல���னா மரின் 6 முறையும், சிந்து 5 முறையும் தடவையும் வெற்றி கண்டிருந்தனர். இன்றையை ஆட்டத்தில் பிவி சிந்து அபாரம் காட்டுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.\nஆட்டம் தொடங்கியதுமே கரோலினா தன்னுடைய அதிரடியை காட்டினார். பிவி சிந்தும் ஆட்டத்தை அவரிடம் எளிதாக கொடுத்துவிடவில்லை, போராடினார். எப்போதும் போல நேர்த்தியான ஆட்டம் மூலம் சிந்துவின் தவறுகளை தனதாக்கி செட்டை தனதாக்கினார். சிந்து போராடினாலும் செட் கரோலினா வசம் சென்றது. இரண்டாவது ஆட்டத்தில் விறுவிறுப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேலையில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் 11-2 என்ற வகையில் சிந்து பின்தங்கினார்.\nஆட்டத்தை பின்னர் கரோலினா தன்னுடைய வசமே வைத்து இருந்தார் 19-7 என்ற கணக்கில் முன்னிலைப்பெற்ற அவர் அதிரடியான ஆட்டம் மூலம் செட்டை 21-10 என்ற கணக்கில் கைப்பற்றி தங்கப்பதக்கம் வென்றார். இவ்வாண்டும் பிவி சிந்து வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கினார். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாவது முறையாக வெள்ளிப்பதக்கம் வென்ற வீராங்கனை என்ற சாதனையை பதிவு செய்துள்ளார்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. திருமணம் செய்துகொள்வதாக நெருங்கி வந்த தொகுப்பாளினியை ராகுல் டிராவிட் எச்சரிக்கை செய்த வீடியோ\n2. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது - கவுதம் கம்பீர் பதில்\n3. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்ப்பு\n4. ஒருநாள் போட்டியில் 571 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை\n5. நடுவர்களை திட்டிய வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லாவுக்கு 2 போட்டிக்கு தடை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mbarchagar.com/2017/06/01/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-10-18T14:26:16Z", "digest": "sha1:W6FFWIHSIVB3NRTD2TI3Q7VVOPHLACC7", "length": 3851, "nlines": 50, "source_domain": "mbarchagar.com", "title": "இனிப்பு… கசப்பு… – பா.மணிகண்டன் சிவம்", "raw_content": "\nஇனிப்பு… கசப்பு… மெய்கண்ட சாத்திர நூல்களில் ஒன்றாகிய திருவருட்பயனில் ‘உயிர் விளக்கம்’ என்ற தலைப்பில் வரும் பாடல்:\n“தித்திக்கும் பால்தானும் கைக்கும் திருந்திடும்நாப்\nபித்தத்தில் தான்தவிர்ந்த பின். ”\nஇதற்கு உரையாசிரியர் சிவஸ்ரீ.கு.சுந்தரமூர்த்தியார் தரும் தெளிவுரை,\n“பித்த நோயுடையார் தம் நாக்கிற்குத் தித்திக்கும் பாலும் கசப்பாக இருக்கும்;அப்பித்த நோயினின்றும் நீங்கிய பின் நாவிற்கு முன் கசப்பாக இருந்த பால், தித்திக்கத் தக்கதாகத் திருந்திவிடும்.அவ்வாறே உயிர், மலஇருள் உற்றிருக்கும் பொழுது,இறைவனது மறைப்பாற்றல்(திரோதான சத்தி) கசப்பாக இருக்கும்.அம்மல இருள் நீங்கிய பொழுது, அக்கசப்பான மறைப்பாற்றலே இனிக்கும் என்பதாம்.\nஇது ‘ஒட்டணி’யாம்.பித்த நோயின்றி நன்கிருக்கும் நாவிற்குப் பாலின் இனிமை நன்கு விளங்குதல் போல, மலப்பிணிப்பின்றி இருக்கும் உயிர்க்கு இறைவனது அருட்சத்தியின் இனிமை நன்கு விளங்கும் என்பது இதன் கருத்தாகும்\nஆசிரியர்:-* அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்*…9942114247…. …….\n← மாயை என்றால் என்ன\n64 விக்ரக லீலை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sattaparvai.blogspot.com/2009/08/blog-post.html", "date_download": "2018-10-18T14:11:03Z", "digest": "sha1:23DWARFQVHBYCXOWIX5BISXQV422AG6F", "length": 12828, "nlines": 238, "source_domain": "sattaparvai.blogspot.com", "title": "Satta Parvai - சட்டப்பார்வை - The Legal Vision: அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஹிஸ்பானிக் இன பெண்மணி நியமனம்", "raw_content": "\nThis blog is for Law, Legal Education and Legal Awareness. சட்டம், சட்டக் கல்வி மற்றும் சட்ட விழிப்புணர்வுக்கான வலைப்பதிவு இது.\nஅமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஹிஸ்பானிக் இன பெண்மணி நியமனம்\nஅமெரிக்காவின் முதலாவது ஹிஸ்பானிக் இன உச்ச நீதிமன்ற நீதிபதியாக சோனியா சோடோமேயர் நேற்று முன்தினம் (08/08/09) பதவியேற்றுள்ளார். மேலும் அவர் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் அமரும் வாய்ப்பைப் பெற்ற மூன்றாவது பெண்ணாகவும் திகழ்கிறார். அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் 220 ஆண்டு கால வரலாற்றில் ஒரு ஹிஸ்பானிக் இனத்தவர் நீதிபதியாவது இதுவே ம���தன்முறை. அதுபோல பராக் ஒபாமா பதவி ஏற்ற பிறகு அவர் நியமனம் செய்யும் முதல் உச்ச நீதிமன்ற நீதிபதியும் இவர்தான்.\nஇவர் இம்மாதம் 6-ஆம் தேதியில் செனட் சபையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் 68 31 வாக்குகள் வித்தியாசத்தில் தெரிவானார். அவரது தெரிவுக்கு 59 ஜனநாயக கட்சி உறுப்பினர்களும் 9 குடியரசு கட்சி உறுப்பினர்களும் ஆதரவளித்திருந்தனர்.\nஅமெரிக்காவின் அதி உயர் அதிகாரத்துவம் பொருந்திய உச்ச நீதிமன்றமானது அரசியலமைப்புக்கு முரணான சட்டங்களை தடுத்து நிறுத்தும் வல்லமை பொருந்தியது. இந்நீதிமன்றத்தின் நீதிபதியாக ஒருவர் தெரிவு செய்யப்படும் பட்சத்தில், அவர் தனது ஆயுள் முழுவதும் அப்பதவியை தொடர்ந்து வகிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சோனியா சோடோமேயர் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் முன்னிலையில் பதவியேற்றார்.\nஅவரருகே அவரது தாயாரும் சகோதரரும் நின்றிருந்தனர். இதன்போது நேர்மையுடனும் பாரபட்சமின்றியும் தனது கடமைகளை நிறைவேற்றுவதாக சோடோமேயர் உறுதியளித்தார்.\nபுயர்டோ றிக்காவைச் சேர்ந்த ஏழைப் பெற்றோருக்கு மகளாகப் பிறந்த சோடோமேயர், நியூயார்க்கிலுள்ள பொதுக் குடியிருப்பில் வாழ்ந்தார்.அவருக்கு 9 வயதாக இருக்கும் போது அவர் தந்தை இறந்து விட, பெரும் பொருளாதார நெருக்கடி மத்தியில் தாயாரின் பராமரிப்பில் வளர்ந்தார். 1979 ஆம் ஆண்டு சட்டத் துறையில் பட்டம் பெற்ற சோடோமேயர், நியூயார்க் நகரிலுள்ள வழக்குரைஞர் ஒருவரின் உதவியாளராக தனது சட்டத்துறை வாழ்க்கையை ஆரம்பித்தார்.\nFamily Law in India I (இந்திய குடும்ப சட்டம் I)\nபூஜை அறை எப்படி இருக்க வேண்டும் \nமனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அதுபோலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்ப...\n'கணவன் - மனைவி' தத்துவங்கள் \nமுள்ளங்கி கழுவுற இடத்தைப் பாருங்க \nகொடைக்கானலில் கேரட், பீட்ரூட், முள்ளங்கி என எண்ணற்ற 'இங்கிலீஷ்' காய்கறிகள் விளைகின்றன. அவற்றை மண்ணிலிருந்து பறித்து அந்த மண்ணுடனே...\nCriminal Procedure Code (குற்றவியல் நடைமுறை சட்டம்)\nஎங்கள் புத்தகங்களை வாங்க இங்கே வாங்க...\nIndian Evidence Act (இந்திய சாட்சிய சட்டம்)\nஅமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஹிஸ்பானிக் இன ப...\nசிந்தனை - மற்றவர்கள் (7)\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் (2)\nபுதிய புத்தகப் பார்வை (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.eramurukan.in/?m=201601", "date_download": "2018-10-18T14:59:36Z", "digest": "sha1:FT3NT2GZLBQUDEEQNJZ44GDGWFNA2RWM", "length": 14062, "nlines": 197, "source_domain": "www.eramurukan.in", "title": "ஜனவரி 2016 – இரா.முருகன்", "raw_content": "\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nNew Novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 19 இரா.முருகன்\nகொச்சு தெரிசா என்று தன்னை அறிமுகம் செய்து கொண்ட, தூர தேசத்திலிருந்து வந்த பெண்ணோடு ரேடியோ லைசன்ஸ் உத்தியோகஸ்தர் பேசுவதற்கு முன் பெருஞ் சத்தம் எழுப்பி கப்பி ரோடில் ஒரு சைக்கிள் தாறுமாறாக விழுந்தது. உடுப்பில் படிந்த செம்மண்ணைத் தட்டி உதிர்த்தபடி தரையில் இருந்து எழுந்த சைக்கிளோட்டி, உலகைக் கனிவாகப் பார்த்துப் புன்னகை செய்தபடி வண்டியை நிலை நிறுத்தினார். சக்கர வண்டிகள் நம்புதற்கு உரியவை அல்ல என்று அவரைப் பரிவோடு நோக்கியபடி ரேடியோ உத்தியோகஸ்தர் கூறினார். தன்னிடமும்…\nNew Novel: வாழ்ந்து போதீரே அத்தியாயம் 18 இரா.முருகன்\nசாமுவேல் என்று பெயர் சொன்னார். போன வாரம் வந்த போது சாமிவேல் என்று சொல்லியிருந்தார். அவருடைய பெயர் இந்த இரண்டில் எது என்று அரசூரில் ஒரு வாரமாகப் பலமான சர்ச்சை நடந்து கொண்டிருக்கிறது. எந்தப் பெயரோ, கருத்து மெலிந்த ஒட்டடைக் குச்சி போல ஓங்குதாங்காக வளர்ந்த ஒரு நடு வயசு மனுஷர் அரசூரில் வீடு வீடாக அத்து மீறிப் புகுந்து ரேடியோப் பெட்டிகளை உடைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார். ரேடியோ பெட்டி வைத்து கானங்களையும், நேரம் கெட்ட நேரங்களில்…\nNew Novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 17 இரா.முருகன���\nகொட்டும் மழையில் டாக்சியை விட்டு இறங்கி பாண்டுப் சர்வமங்கள் சால் இருக்கும் குறுகலான தெருவில் அகல்யா நுழைந்தாள். தேங்கி இருந்த மழைத் தண்ணீரையும் பின்னால் ஒடுங்கிக் கிடந்த தெருவையும் பார்த்து, உள்ளே வந்தால் திருப்பிப் போக சிரமம் என்று தெரு முனையிலேயே நிறுத்தி விட்டார் டாக்சி டிரைவர். ஆனாலும் ரெக்சின் பை, லெதர் பேக், பூ மாலை, செண்டு இதையெல்லாம் இறக்கவும், குடையை விரித்துப் பிடித்து திலீப்பிடம் தரவும் அவர் தவறவில்லை. வண்டியைக் கிளம்பும் முன் அவருடைய…\nNew Novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 16 இரா.முருகன்\n அகல்யா கேட்டாள். சிறிய சமோசாவைக் கடித்துக் கொண்டு தலையை இல்லை என்று ஆட்டினான் திலீப். இரானி ஹோட்டலில் மழைக்காக ஒதுங்க வருகிறவர்களின் கூட்டம் மெல்ல அதிகரித்துக் கொண்டிருந்தது. மழை தொடங்கப் போகிறது என்று பூஜை செய்த பிள்ளையாரைச் சதுர்த்தி முடிந்து விசர்ஜன் நேரத்தில் கடலில் இடும்போதே எல்லோருக்கும் தெரியும். கணபதியைக் கரைத்ததும் மேகம் திரண்டு தென்மேற்குப் பருவ மழை ஆரம்பித்து விடும் என்ற நம்பிக்கையில் கையில் குடையோடு கணபதி பப்பா மோரியா பாடிக் கொண்டு…\nNew novel : வாழ்ந்து போதீரே – அத்தியாயம் 15 இரா.முருகன்\nமூன்று மாதத்தில் பம்பாய் மாறியதோ என்னமோ, கட்சியின் தலைமைக் காரியாலயம் ஏகத்துக்கு மாறி இருந்தது. வரப் போகும் மாநகராட்சித் தேர்தலில் கட்சி பெரும் வெற்றி அடையும் என்று பரவலாக, எதிர்ப்பாளர்கள் மத்தியிலும் கூட எதிர்பார்க்கப் படுவதாலோ என்னமோ அங்கே தாதர் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரம் போலப் பரப்ரப்பான சூழ்நிலை. திலீப் உள்ளே நுழைந்த போது காக்கிச் சட்டைக் காவலன் குறுக்கே விழுந்து தடுத்து நிறுத்தினான். ஜா நை சக்தா. பாஸ் திகாவ் நை தோ. ஹடாவ் போடா…\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2013/03/", "date_download": "2018-10-18T14:17:13Z", "digest": "sha1:ER4BTWY7ZPNG3B4ZY3H2574HWDQB4TCM", "length": 26469, "nlines": 532, "source_domain": "blog.scribblers.in", "title": "March 2013 – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\n நாம் கூப��பிடுறது கேட்கலையா ஸார்\n“கேக்குது சேதனன் ஸார். சொல்லுங்க ஸார். என்ன வேணும்\n“ஸார், ஒரு வரம் வேணும் ஸார்”\n“ஒரு ஞாயிறு சாயங்காலம் என்னோட இருக்கணும்”\n“என்ன புரோகிராம் சேதனன் ஸார்\n“நான் எழுதின சில கதைகள நீங்க வாசிக்கணும் கடவுள் ஸார்”\n“ஒரு வடையும் டீயும் வாங்கித் தருவேன் ஸார்”\n“நல்ல மசாலா டீயா இருக்கட்டும் சேதனன் ஸார்”\n“ஆனா ஒரு கண்டிஷன் ஸார். படிக்கும் போது கொஞ்சமும் முகம் சுளிக்கக் கூடாது. சுளிச்சா வடைய பிடுங்கிருவேன்”\n“ம்ம். அடுத்த புரோகிராம் என்ன ஸார்\n“ஒரு சினிமாவுக்கு போறோம் கடவுள் ஸார்”\n விகடன் கூட நிறைய மார்க் போட்டிருக்கு. போலாம் ஸார்”\n“ஒரு சின்ன விண்ணப்பம் கடவுள் ஸார்”\n“படம் பார்த்துட்டு ஒரு விமர்சனம் எழுதித் தரணும் ஸார். அதுல யாருமே யோசிக்காத கோணமெல்லாம் இருக்கணும் ஸார்”\n“ஓண்ணும் ப்ரச்சனை இல்ல ஸார், சத்யம் சினிமாஸ்ல என்னோட ஆத்துக்காரிக்கும் சேர்த்து டிக்கட் புக் பண்ணிருங்க. போக வர என் டி எல் டாக்ஸிக்கு சொல்லிருங்க”\n“ஏன் சேதனன் ஸார் தலைய சொறியுறீங்க\n இதுக்கெல்லம் நீங்க காசு கொடுப்பீங்களா என்கிட்ட வடையும் டீயும் வாங்கத்தான் காசு இருக்கு. நீங்க தான் நெறைய காசு வச்சுருப்பீங்களே ஸார்”\n காசில்லாதவனுக்கு எதுக்கு ஸார் பரதேசியும் விமர்சனமும் போய் பொழப்பப் பாருங்க ஸார்”\nNote to self – நாளைலருந்து ஒழுங்கா பொழப்பப் பாக்கணும்.\nசிலப்பதிகாரத்தில் ஒரு சின்ன கைகலப்பு\nநம்ம வீட்டில பூஜை நேரத்தில போடப்படும் சாம்பிராணிப் புகையை கவனிச்சு பார்த்திருக்கிறீங்களா சின்ன வயசுல ரொம்ப நுணுக்கமாவே பார்த்திருப்போம். வளர வளர நம்ம observation கொறஞ்சு போயிருதே சின்ன வயசுல ரொம்ப நுணுக்கமாவே பார்த்திருப்போம். வளர வளர நம்ம observation கொறஞ்சு போயிருதே அந்தப் புகைகள் ஒண்ணோட ஒண்ணு கலந்து அப்படியே மேல போறது எவ்வளவு அருமையான காட்சி அந்தப் புகைகள் ஒண்ணோட ஒண்ணு கலந்து அப்படியே மேல போறது எவ்வளவு அருமையான காட்சி அப்படித்தான் கோவலனும் கண்ணகியும் ஒண்ணாக் கலந்து தன்ன மறந்து போனாங்களாம். மன்மதனும் ரதியும் கலந்து இருந்தாப் போல அவன் ஆற்றல் முழுசையும் கண்ணகிட்ட காட்ட, அவளும் தன் ஆற்றல் அத்தனையும் கோவலன் கிட்ட காட்ட, இப்படி ரெண்டு பேர் ஆற்றலும் அங்க கலந்து இருந்துச்சாம். அதுல அவங்களுக்கு ஏற்பட்ட நெறைவு கொஞ்சம் கூட க��றையலையாம். நெலயில்லாத இந்த வாழ்க்கைல முடிஞ்ச வரைக்கும் எல்லாத்தையும் அனுபவிச்சிரணும்கிற மாதிரி இருந்ததாம் அவங்க நெலம.\nதூமப் பணிகளொன்றித் தோய்ந்தா லெனவொருவார்\nதொலையாத இன்பமெலாந் துன்னினார் மண்மேல்\n(தூமம் – நறும்புகை, பணி – பரவுதல், கை – ஆற்றல், நாமம் – நிறைவு)\nஇங்கே கை கலந்து என்பது வலிமை அல்லது ஆற்றல் கலந்து என பொருள்படுகிறது.\nசிவன் பார்வையிலிருந்து ஓடி ஒளிய வேண்டாம்\nகுறைந்துஅடைந் தீசன் குரைகழல் நாடும்\nநிறைந்துஅடை செம்பொனின் நேர்ஒளி ஒக்கும்\nமறைஞ்சடம் செய்யாது வாழ்த்தவல் லார்க்குப்\nபுறஞ்சடம் செய்வான் புகுந்துநின் றானே. – (திருமந்திரம் – 40)\nசிவபெருமானைத் தாழ்மையுடன் வணங்கி அவன் திருவடியை நாடி இருப்போம். சிவன் திருவடி செம்பொன்னின் ஒளியைப் போன்று பிரகாசமாய் இருக்கும். நாம் அவனிடம் இருந்து ஓடி ஒளிய நினைக்காமல் வணங்கியிருந்தால், அந்த ஈசன் நம்மை புறக்கணிக்காமல் நம்முள் புகுந்து நிற்பான்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nஎன் வழி – தனி வழி\nஆற்றுகி லாவழி யாகும் இறைவனைப்\nபோற்றுமின் போற்றிப் புகழ்மின் புகழ்ந்திடில்\nமேற்றிசைக் கும்கிழக் குத்திசை எட்டொடு\nமாற்றுவன் அப்படி ஆட்டவு மாமே. – (திருமந்திரம் – 35)\nசிவபெருமான் தனக்கென தனி வழி உடையவன். அப்பெருமானைப் போற்றுவோம், போற்றிப் புகழ்வோம். அவ்வாறு புகழ்ந்தால் அந்த ஈசன் மேலுலகத்தையும், நிலவுலகில் உள்ள எட்டுத் திசைகளையும் நமக்கு அருள்வான். அவற்றை நம் விருப்பப்படி ஆளலாம்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nமண்ணகத் தான்ஒக்கும் வானகத் தான்ஒக்கும்\nவிண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான்ஒக்கும்\nபண்ணகத்து இன்னிசை பாடலுற் றானுக்கே\nகண்ணகத் தேநின்று காதலித் தேனே. – (திருமந்திரம் – 31)\nசிவபெருமான் அவரவர் தன்மைக்கு ஏற்றவாறு வெளிப்பட்டு அருள்வான். மண்ணுலகில் வாழும் மனிதர்களுக்கு மனித வடிவிலும், வானுலகில் உள்ள தேவர்களுக்கு தேவ வடிவிலும், முக்தி அடைந்தவர்களுக்கு வீடு பேறு தருபவனாகவும், சித்திகளை விரும்பியவர்களுக்கு சித்தனாகவும் விளங்குகிறான். அவன் இனிய பாடல்களின் இன்னிசையாகவும் விளங்குகிறான். அப்பெருமானின் அருள் பெற்று அன்பினில் நின்றேனே\n(வேதகம் – சித்து, கண் – அருள்)\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nவணங்கி நின்றார்க்கு வழித்துணை அவனே\nஇணங்கிநின் றான் எங்கும் ஆகிநின் றானும்\nபிணங்கிநின் றான்பின்முன் னாகிநின் றானும்\nஉணங்கிநின் றான்அம ராபதி நாதன்\nவணங்கிநின் றார்க்கே வழித்துணை யாமே. – (திருமந்திரம் – 28)\nஎல்லா உயிர்களுக்கும் இணக்கமாய் இருக்கிறான் சிவபெருமான். அவன் இல்லாத இடம் என்று எதுவும் இல்லை. உலகின் அனைத்துப் பொருள்களிலும் பின்னியவாறு விரவி உள்ளான். இறந்தகாலம், எதிர்காலம் எல்லாம் அவனே. தேவர் உலகின் தலைவனான அவன் தனக்கென்று எந்த செயலும் இல்லாமல் இருக்கிறான். அவன் தன்னை வணங்கி வழிபடுபவர்க்கு வழித்துணையாக வருவான்.\n(பிணங்கி – பின்னியவாறு, உணங்கி – செயலற்று)\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nபடர்ந்து நின்றான் பாரகம் எங்கும்\nதொடர்ந்துனின் றானைத் தொழுமின் தொழுதால்\nபடர்ந்துநின் றான்பரி பாரக முற்றும்\nகடந்துநின் றாம்கம லம்மலர் மேலே\nஉடந்திருந் தான்அடிப் புண்ணிய மாமே. – (திருமந்திரம் – 26)\nநம்மைத் தொடர்ந்து நிற்கும் சிவபெருமானை வணங்குவோம். அவன் உலகின் அனைத்திலும் பரவி உள்ளான். இந்த உலகைக் கடந்தும் அவன் இருக்கிறான். நமது சகசிரதள ஆயிரம் இதழ் தாமரை மலரிலே வாசம் செய்கிறான். அந்த சிவபெருமானை வணங்கி இருந்தால், அவனது திருவடியை அடையும் பேறு பெறலாம்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nவல்லவன் வன்னிககு இறையிடை வாரணம்\nநில்லென நிற்பித்த நீதியுள் ஈசனை\nஇல்லென வேண்டா இறையவர் தம்முதல்\nஅல்லும் பகலும் அருளுகின் றானே. – (திருமந்திரம் – 23)\nஎல்லாம் வல்ல ஆற்றல் உடையவன் நம் சிவபெருமான். கடலின் நடுவே அக்கினியை நிறுத்தி, கடல் நீரை எல்லை மீறாமல் நிறுத்தி வைப்பவன் அவன். அப்படிப்பட்ட நம் இறைவனை இல்லை என்று சொல்லி மறுக்காதீர்கள், அவன் இரவும் பகலும் எல்லா உயிர்களுக்கும் அருள் செய்தவாறு இருக்கிறான்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nகானக் களிறு கதறப் பிளந்தவன்\nவானப் பெருங்கொண்டல் மாலயன் வானவர்\nஊனப் பிறவி ஒழிக்கும் ஒருவனைக்\nகானக் களிறு கதறப் பிளந்தனம்\nகோனைப் புகழுமின் கூடலு மாமே. – (திருமந்திரம் – 21)\nவானத்தில் உள்ள மேகம் போன்ற கரிய நிறம் ���ொண்ட திருமால், பிரமன் மற்றும் தேவர்களின் இழிந்த பிறவியை நீக்கியவன் சிவபெருமான். அப்பெருமான் காட்டு யானை போன்ற நம் ஆணவத்தைக் கதறும்படி பிளந்தவன். அத்தலைவனைப் போற்றிப் புகழ்ந்திருந்தால், அவனுடன் இரண்டறக் கலந்திருந்து பேரின்பம் பெறலாம்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nஇடியும் முழக்கமும் ஈசன் உருவம்\nமுடிவும் பிறப்பையும் முன்னே படைத்த\nஅடிகள் உறையும் அறனெறி நாடில்\nஇடியும் முழக்கமும் ஈசர் உருவம்\nகடிமலர்க் குன்ற மலையது தானே. – (திருமந்திரம் – 20)\nநாம் கருவில் உதிப்பதற்கு முன்பே, நம் பிறப்பையும் இறப்பையும் வரையறை செய்தவன் சிவபெருமான். அப்பெருமான் வசிக்கும் அறநெறியை நாடி இருப்போம். அவ்வழியை நாடி இருப்போர்க்கு இடியும் முழக்கமும் கூட ஈசனின் உருவமாகவே தோன்றும். தொடர்ந்து அவ்வழியை நாடி இருந்தால் வாசனை மலர்கள் நிறைந்த மலைதனில் வசிக்கும் ஈசனைக் காணலாம்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nபிறவிக்குக் காரணமான நவசக்திகளை மட்டுப்படுத்தலாம்\nயோகத்தினால் காமம் குரோதம் அழியும்\nசுழுமுனையில் தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஅருள் வழியில் நிற்கும் வழிமுறை\nஉடல் தரும் துன்பம் நீங்க …\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/16/havetea.html", "date_download": "2018-10-18T13:20:12Z", "digest": "sha1:OVSJOMS2BISHXJK4RPB3RCG26OQANWPQ", "length": 13216, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | dont politicise tea price crash - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு ந���றைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nதேயிலை விலை பிரச்சனையில் வீண் அரசியல்: கருணாநிதி கோபம்\nநீலகிரியில் தேயிலை விலை வீழ்ச்சி பிரச்சனையை வேண்டுமென்றே அரசியலாக்கும் வீண்முயற்சி நடக்கிறுது. அதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று முதல்வர்கருணாநிதி கடுமையாக எச்சரித்தார்.\nநீலகரியில் தேயிலை விலை பெருமளவு வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள்பாதிக்கப்பட்டுள்ளனர்.இதையடுத்து மத்திய மாநில அரசுகளை கண்டித்து விவசாயிகள்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nதிங்கள் கிழமை தேயிலை விவசாயிகள் ஊட்டியில் அரை நிர்வாண ஊர்வலம் நடத்தினர்.இதில் வன்முறை ஏற்பட்டதை அடுத்து போலீசார் தடியடி பிரயோகம் செய்தனர்.\nஇச்சம்பவம் பற்றி சட்டசபையில் செவ்வாய் கிழமை எதிர்க் கட்சி உறுப்பினர்கள்பிரச்சனையை கிளப்பினர். ஞானசேகரன் (த.மா.கா), சுந்தரம் (அ.தி.மு.க.), சுப்பராயன்(இந்திய கம்யூ) உள்ளிட்ட உறுபிபனர்கள் இப் பிரச்சனை மீதான விவாதத்தில் பேசினர்.\nஇதற்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி, தேயிலை விலை வீழ்ச்சிக்கு அரசு காரணமல்லஎன்றும், தேவைையில்லாமல் அரசியலாக்கும் முயற்சியை அரசு அனுமதிக்காது என்றும்எச்சரித்தார்.\nசில பிரமுகர்களின் சூழ்ச்சிகளின் காரணமாக விவசாயிகள் பகடைக் காய்களாகபயன்படுத்தப்பட்டு, தூண்டி விடப்பட்டுள்ளனர். தேயிலை விலை வீழ்ச்சியை சமாளிக்கதமிழக அரசு அதன் மீதான விற்பனை வரியை 8 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாககுறைத்தது.\nஇதனால் திருப்தி அடைந்த விவாசாயிகள் குழு அரசை பாராட்டி அறிக்கைவெளியிட்டனர்.\nமத்திய அரசும் தம் பங்கிற்கு ஐந்து ரூபாய் மானியம் வழங்கியது. இற்குமதி மீதான சுங்கவரியை 15 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக உ.யர்த்தியது.\nகுழுவில் சர்வ கட்சியினரும் உள்ளனனர். ஆனால், ஆளும் கட்சியை பழி தீர்க்க வேண்டும்என்கிற ரீதியில் அரை நிர்வாண ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது.\nஅதில் ஈடுபட்ட விவசாயிகள் பஸ் மீது கல் வீசியுள்ளனர். சாலை மறியல் செய்துள்ளனர்.அதனால் அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தியுள்ளளர்.\nகல்வீச்சில் 11 போலீஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். ஊர்வலத்தில் வந்தவர்கள்மூவர் காயம் பட்டுள்ளனர்.\nஇப்படிப்பட்ட போராட்டத்தை உறுப்பினர்கள் நீங்கள் ஆதரிக்கிறீர்களா என்பதுதெரியவில்லை.தேயிலை விவசாயிகள் பிரச்சனையில் எல்லா கட்சிகளும் அக்கறைஎடுத்துக் கொண்டுள்ளன என்பதை உணர்வீர்கள்.\nஇச்சூழ்நிலிையில் இதை வேண்டுமென்றே அரசியலாக்கும் வீண் முயற்சி நடக்கிறது. அதைஅரசு அனுமதிக்காது என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2018-10-18T13:32:44Z", "digest": "sha1:63BTC3WD4J4XCW5RGGEA5UMAZCBIVGNG", "length": 16063, "nlines": 101, "source_domain": "universaltamil.com", "title": "உங்கள் விரல்களின் பின்னணியில் இருக்கும் ஆரோக்கிய", "raw_content": "\nமுகப்பு Horoscope உங்கள் விரல்களின் பின்னணியில் இருக்கும் ஆரோக்கிய இரகசியங்கள்\nஉங்கள் விரல்களின் பின்னணியில் இருக்கும் ஆரோக்கிய இரகசியங்கள்\nஉடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம் என இந்த ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.\nஉங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மன அழுத்தம் குறைய, மனநிலையை கட்டுப்படுத்த முடியும், நல்ல உறக்கம் பெறலாம். மேலும் இது உடற்சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.\nகட்டை விரலானது, மண்ணீரல் மற்றும் வயிறு பகுதியுடன் இணைப்புள்ளது ஆகும். இது வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த செல்களை ஊக்குவித்து செரிமானத்தை சீராக்குகிறது.\nஉங்கள் பலவீனம் மற்றும் பயத்தை குறைக்க கூடியது ஆள்காட்டி விரல். மேலும், ஆள்காட்டி விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களிடம் இருக்கும் அடிமைத்தனத்தினை குறைக்கவல்லது.\nஉங்கள் ஆள்காட்டி விரல் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையுடன் இணைப்புக் கொண்டுள்ளது. சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாமல் இருக்கவும், நீர்வறட்சி ஏற்படாமல் இருக்கவும் பயனளிக்கிறது.\nநடுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களது கோபத்தை குறைக்க உதவும். தலை பகுதியில் இரத்த ஓட்டத்தை சீராக்கி தலைவலி ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது.\nநடுவிரலானது, கல்லீரல் மற்றும் பித்தப்பையுடன் இணைப்புடையது. இது இந்த பாகங்களின் வலிமையை மேம்படுத்துகிறது மற்றும் உடற்சக்தியை ஊக்குவிக்கிறது.\nஏறத்தாழ கட்டைவிரலுடன் ஒத்துப் போவது தான் இந்த மோதிர விரலும். உங்களில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் தீய எண்ணத்தை குறைக்க நீங்கள் மோதிர விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்யலாம்.\nமேலும், மோதிர விரல் நுரையீரலுடன் இணைப்பு கொண்டுள்ளது. இது சுவாசக் கோளாறுகளை போக்கவல்லது. மேலும், நரம்பு மண்டலம், தசைகளுக்கு வலிமை அளிக்கிறது. இதனால், உங்கள் உடற்சக்தி மேம்படும்.\nசிறுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது இதயம் மற்றும் இரத்த ஓட்டத்திற்கு நல்லது. இது இரத்த ஓட்டத்தை சீராக்கி இதர உடல் பாகங்களின் செயற்திறனை ஊக்குவிக்கிறது.\nமேலும் இது மூளையின் செயல்திறனையும் மேம்படுத்துகிறது, இதனால் உங்கள் எண்ணம், சிந்தனை, கவனம் போன்றவையும் மேம்படும்.\nமன அழுத்தம் தான் அனைவருக்கும் ஏற்படும் கொடிய நோய். இது ஒட்டுமொத்தமாக மனதையும், உடலையும் பாதிக்கக் கூடியது. உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க உதவுகிறது.\nமேலும், இது உடல் மற்றும் மனதில் ஏற்படும் சோர்வில் இருந்து விரைவாக விடுபட்டு வெளிவரவும் பயனளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nகல்வியில் கிழக்கு மாகாணம் பாரிய பின்னடைவு பொறுப்புக்கூறலை ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் இலங்கை ஆசிரியர் சங்கம்\nகிழக்கு மாகாணம் கல்வியில் பாரிய பின்னடைவைக் கண்டுள்ள நிலைமைக்கான முழுப் பொறுப்புக்கூறலையும் ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவிடயமாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைச் செயலாளர் பொன்னுத்துரை...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை தெரிவு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை பொலிஸ் நிலையம் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக வாகரைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.என்.ஐ. திஸாநாயக்க தெரிவித்தார். இலங்கையில் பொலிஸ் சேவைகளின் தரத்தை உயர்தரத்தில் மேம்படுத்துவதற்காக இவ்வாறு 45...\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nநடிகை எமி ஜாக்சன் தமிழில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இதை தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார் இந்தியாவிலேயே தங்கை பல படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான்...\nநவராத்திரி விழாவை நடாத்த விடாது தடுத்த பெண் தாதியர் ஆசிரியர் – இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ...\nமட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரியில் கல்வி பயிலும் தாதியர்கள் அங்கு அமைந்துள்ள ஆலயத்தில் நவராத்திரி விழாவை நடாத்த பெண் தாதியர் ஆசிரியர் ஒருவர் தடைவிதித்தார். இதனைக் கண்டித்து கல்விபயிலும் தாதியர்கள் அவரை இடமாற்றுமாறு கோரி...\nமகாத்மா காந்தி கண்ட கனவை ஈழ மண்ணில் நேரடியாகப் பார்தேன் – இயக்குநர் பாரதிராஜா\nமகாத்மா காந்தி கண்ட கனவை ஈழ மண்ணில் நேரடியாகப் பார்தேன் இயக்குநர் பாரதிராஜா தமிழ் என்ற ஒரு மொழியும் தமிழன் என்ற ஒரு இனமும் ஒரு வீரம் கொண்ட கறுப்பு முகம்தான்; தமிழன் எனபதை...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை புரட்டி எடுத்த பெண்- ...\nயாழில் பெரும் பதற்றம்- இனந்தெரியாதவர்களால் யுவதி ஒருவர் கடத்தப்பட்டு ஆடைகள் கழற்றி வீசப்பட்ட கொடூரம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-10-18T13:14:32Z", "digest": "sha1:UL6R3WOGTTFWORS5TKVQ5OETQFSFXKP7", "length": 14491, "nlines": 92, "source_domain": "universaltamil.com", "title": "புஜாராவுக்கு டெண்டுல்கார் புகழாரம்", "raw_content": "\nமுகப்பு Sports புஜாராவுக்கு டெண்டுல்கார் புகழாரம்\n���ுஜாரா ஒரு அமைதியான போர்வீரன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கார் புகழாரம் சூட்டியுள்ளார்.\nஇந்தியா ஆஸ்திரேலியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 21 எனக் கைப்பற்றியது. முதல் போட்டியில் இந்தியா 333 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தாலும், அதன்பின் அபாரமாக விளையாடி தொடரைக் கைப்பற்றியது.\nஇந்தியாவின் வெற்றிக்கு புஜாராவின் அபார துடுப்பாட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. மேலும் ஒரு சீசனில் அதிக ஓட்டங்கள் (1316) குவித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் காம்பீர் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக இருந்தார்.\nராஞ்சியில் நடைபெற்ற 3ஆவது டெஸ்ட்டில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். அத்துடன் அதிக பந்துகளை சந்தித்த இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இந்தத் தொடரில் 7 இன்னிங்சில் ஒரு இரட்டை சதம், இரண்டு அரைசதங்களுடன் 405 ஓட்டங்களைப் குவித்தார். புஜாராவின் ஆட்டத்தை கண்டு வியப்படைந்த கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், புஜாரா ஒரு சைலன்ட் வாரியர் என்ற புகழாரம் சூட்டியுள்ளார்.\nஇதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில்,\nபுஜாரா அழுத்தமான மனோபாவம் கொண்ட அமைதியான போர்வீரன். கடந்த மூன்று மாதங்களாக அவரது ஆட்டத்தை உற்று கவனித்து வருகிறேன். அவரது ஆட்டத்தால் ஈர்க்கப்பட்டேன். புஜாரா நீண்ட காலம் விளையாடுவார் என்பது எனக்குத் தெரியும்.\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் உமேஷ் யாதவ் அபாரமாக பந்து வீசி 17 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். உமேஷ் யாதவ் இந்த சீசனில் தொடர்ந்து 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இது அவரது உறுதிப்பாட்டை காண்பிக்கிறது.\nதொடர்ந்து 13 போட்டிகளில் உமேஷ் யாதவ் விளையாடியதுபோல் எந்தவொரு வீரரையும் என்னால் நினைவு கூர்ந்து பார்க்க இயலாது. நீண்ட சீசனில் விளையாடிய அனுபவம் அவரை மேலும் சிறந்த பந்து வீச்சாளராக மாற்றும். தரம்சாலாவின் 2ஆவது இன்னிங்சில் அவரது பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருந்தது என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை தெரிவு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை பொலிஸ் நிலையம் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக வா��ரைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.என்.ஐ. திஸாநாயக்க தெரிவித்தார். இலங்கையில் பொலிஸ் சேவைகளின் தரத்தை உயர்தரத்தில் மேம்படுத்துவதற்காக இவ்வாறு 45...\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nநடிகை எமி ஜாக்சன் தமிழில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இதை தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார் இந்தியாவிலேயே தங்கை பல படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான்...\nநவராத்திரி விழாவை நடாத்த விடாது தடுத்த பெண் தாதியர் ஆசிரியர் – இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ...\nமட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரியில் கல்வி பயிலும் தாதியர்கள் அங்கு அமைந்துள்ள ஆலயத்தில் நவராத்திரி விழாவை நடாத்த பெண் தாதியர் ஆசிரியர் ஒருவர் தடைவிதித்தார். இதனைக் கண்டித்து கல்விபயிலும் தாதியர்கள் அவரை இடமாற்றுமாறு கோரி...\nமகாத்மா காந்தி கண்ட கனவை ஈழ மண்ணில் நேரடியாகப் பார்தேன் – இயக்குநர் பாரதிராஜா\nமகாத்மா காந்தி கண்ட கனவை ஈழ மண்ணில் நேரடியாகப் பார்தேன் இயக்குநர் பாரதிராஜா தமிழ் என்ற ஒரு மொழியும் தமிழன் என்ற ஒரு இனமும் ஒரு வீரம் கொண்ட கறுப்பு முகம்தான்; தமிழன் எனபதை...\nஎட்டு மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவரின் வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியேயெடுத்த பெண் கைது\nஎட்டு மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவரின் வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியே எடுத்த சம்பவத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பிரேசிலின் Joao Pinheiro அருகே உள்ள பகுதியில் Mara Cristiana...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை புரட்டி எடுத்த பெண்- ...\nரிஷப ராசி அன்பர்களே சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகுமாம்-...\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/sexy-tattoos-kollywood-celebrities/", "date_download": "2018-10-18T13:33:49Z", "digest": "sha1:WA77ZXSN6KDYTMRUKI4MYKRE3SG7K3KP", "length": 10085, "nlines": 85, "source_domain": "universaltamil.com", "title": "Hot Kollywood Celebrities and Their Sexy Tattoos | Trisha, Kushboo, Nayanthara", "raw_content": "\nகல்வியில் கிழக்கு மாகாணம் பாரிய பின்னடைவு பொறுப்புக்கூறலை ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் இலங்கை ஆசிரியர் சங்கம்\nகிழக்கு மாகாணம் கல்வியில் பாரிய பின்னடைவைக் கண்டுள்ள நிலைமைக்கான முழுப் பொறுப்புக்கூறலையும் ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவிடயமாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைச் செயலாளர் பொன்னுத்துரை...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை தெரிவு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை பொலிஸ் நிலையம் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக வாகரைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.என்.ஐ. திஸாநாயக்க தெரிவித்தார். இலங்கையில் பொலிஸ் சேவைகளின் தரத்தை உயர்தரத்தில் மேம்படுத்துவதற்காக இவ்வாறு 45...\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nநடிகை எமி ஜாக்சன் தமிழில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இதை தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார் இந்தியாவிலேயே தங்கை பல படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான்...\nநவராத்திரி விழாவை நடாத்த விடாது தடுத்த பெண் தாதியர் ஆசிரியர் – இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ...\nமட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரியில் கல்வி பயிலும் தாதியர்கள் அங்கு அமைந்துள்ள ஆலயத்தில் நவராத்திரி விழாவை நடாத்த பெண் தாதியர் ஆசிரியர் ஒருவர் தடைவிதித்தார். இதனைக் கண்டித்து கல்விபயிலும் தாதியர்கள் அவரை இடமாற்றுமாறு கோரி...\nமகாத்மா காந்தி கண்ட கனவை ஈழ மண்ணில் நேரடியாகப் பார்தேன் – இயக்குநர் பாரதிராஜா\nமகாத்மா காந்தி கண்ட கனவை ஈழ மண்ணில் நேரடியாகப் பார்தேன் இயக்குநர் பாரதிராஜா தமிழ் என்ற ஒரு மொ���ியும் தமிழன் என்ற ஒரு இனமும் ஒரு வீரம் கொண்ட கறுப்பு முகம்தான்; தமிழன் எனபதை...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை புரட்டி எடுத்த பெண்- ...\nயாழில் பெரும் பதற்றம்- இனந்தெரியாதவர்களால் யுவதி ஒருவர் கடத்தப்பட்டு ஆடைகள் கழற்றி வீசப்பட்ட கொடூரம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2018-aug-15/puzzle/143042-crossword-puzzle.html", "date_download": "2018-10-18T15:04:30Z", "digest": "sha1:7IXTEAL52A3FWBASC62PV7WKQSXCBJBJ", "length": 16899, "nlines": 441, "source_domain": "www.vikatan.com", "title": "குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 6 | Crossword puzzle - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n`தெலுங்கில் கால்பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்’ - விஜய் தேவரகொண்டாவுடன் முதல் படம்\n`ஜெயங்கொண்டம் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்’ - பெண் பலி; 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nஆன்லைன் ஷாப்பிங்...தொடர்ந்து அதிகரிக்கும் புகார்கள்\n`இரு மாநிலங்களின் முதலமைச்சர் பதவி வகித்த ஒரே நபர்’ - 93 வது பிறந்தநாளில் மறைந்த என்.டி.திவாரி\n`எடப்பாடி பழனிசாமியை ஜெயலலிதா இடத்தில் வைத்துப் பார்க்கிறோம்’ - அமைச்சர் உதயகுமார்\n`தூத்துக்குடி மீனவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்' - சி.பி.எம் வலியுறுத்தல்\n`வைல்ட் லைஃப் போட்டோகிராபர் ஆஃப் தி இயர்’ - 10 வயதில் சாதித்த பஞ்சாப் சிறுவன்\n அஷ்ட காளி கோயில்கள் பத்தி தெரிஞ்சிக்கோங்க\n`சரண கோஷம் கேட்டாலே பதறும் போலீஸார்' - சபரிமலை அப்டேட்ஸ்\nசுட்டி விகடன் - 15 Aug, 2018\nமனிதர்களைப் படியுங்கள்... மகத்தான சாதனைகள் புரியலாம்\nவிலங்குத் திருடன் Mr.K - ஜீபாவின் சாகசம்\nபழங்குடியினர் கதைகள் - 2 - காட்டெருமையான காக்கைகள்\nகுறுக���கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 6\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 6\nஹாய் சுட்டீஸ், இங்கே கொடுத்திருக்கும் குறிப்புகளைக்கொண்டு கட்டங்களைச் சரியாகப் பூர்த்தி செய்யுங்கள். கூடவே, `இயக்குநர் பாண்டிராஜ் பேட்டி.’யைப் பற்றி `நச்’ என்று விமர்சனம் எழுதி, அப்படியே கத்தரித்து, எங்களுக்கு அனுப்புங்கள். சரியான விடையும் சுவாரஸ்யமான விமர்சனமும் எழுதி அனுப்பும் சுட்டிகளில் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசுப் பணம் சரிசமமாகப் பகிர்ந்து அனுப்பப்படும்.\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\nதந்தை மீதான #metoo புகாருக்குப் பதிலளித்த நந்திதா தாஸ்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n“எடப்பாடிக்கு ஏழு ஆண்டுகள் தண்டனை கிடைக்கும்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 105\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sranayoga.blogspot.com/2015/08/quot-of-day.html", "date_download": "2018-10-18T14:46:51Z", "digest": "sha1:Y3OJZILNWPHSUOGSR5DKZDCBA3Q4FT4C", "length": 3085, "nlines": 75, "source_domain": "sranayoga.blogspot.com", "title": "SRANAYOGA: Quot of the day..", "raw_content": "\nமூன்றாவது வது வேலையை செய்ய தூண்டுவது தான் யோகத்தின் குறிக்கோளாகும்.\nவாழ்த்துகள் அனைவருக்கும் நாம் ஸ்ரணயோகம் பயிற்சி ஆரம்பிப்போம். நான் முன்பே கூறி இருந்தேன் மூவழி பயிற்சி தான் இதில் முக்கியம். ...\nமஹத் மஹா தத்வம் அல்லது சித் என்கிற சித்தமாகும் -1\nமஹத் என்பது சாதாரணமாக சொன்னால் மஹா தத்வம் அல்லது சித் என்கிற சித்தமாகும். மனம் புத்தி அகங்காரம் வரிசையில் கடைசி இந்த சித்தமாகும். அன...\nமஹத் மஹா தத்வம் அல்லது சித் என்கிற சித்தமாகும் -2\nமஹத் - 2 மஹத் என்கிற சித்தம் மிக பெரிய தலைப்பு. மனம் எவ்வளவு பெரியதோ அதைவிட பெரியது. நுட்பமாக சொல்லவேண்டும் என்றால் ஐம்புலன்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/splpart_detail.asp?Id=91&Print=1", "date_download": "2018-10-18T14:27:24Z", "digest": "sha1:EBQ2H6Q5LW5AEOSO6RV56C57X6XGVJD7", "length": 9431, "nlines": 86, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nமு டீ கடை பெஞ்ச்\nபதிவு செய்த நாள் : அக் 18, 2018 00:00 | கருத்துகள் (1)\nஆய்வு கூட்டத்திலும், 'அரசியல்' செய்த அமைச்சர்கள்\n''ஒரு தொகுதிக்கு நாலஞ்சு பேர் முட்டிட்டு இருக்காங்க...'' என, விஷயத்தை ஆரம்பித்தார்\nஅந்தோணிசாமி.''இடைத்தேர்தல் தகவலா வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.\n''இல்லை... லோக்சபா தேர்தல் விவகாரம்... தி.மு.க., கூட்டணியில,\nத.மா.கா.,வுக்கு ரெண்டு தொகுதி தர்றதா முடிவாகியிருக்காம்... ஒண்ணுல, வாசன் நிற்க போறார்... மீதம் இருக்கிற இன்னொரு தொகுதிக்கு தான்,\nநான், நீ...ன்னு போட்டி போடுறாங்க...\n''குறிப்பா, ஞானதேசிகன் மகன் விஜய், கோவை தங்கம் மருமகன், முன்னாள், எம்.எல்.ஏ., விடியல் சேகர், இளைஞரணி மாநில தலைவர், யுவராஜான்னு நாலு பேர், இப்பவே முட்டி மோதிட்டு இருக்காங்க... அதனால, 'சீட்டு குலுக்கி போட்டு தான், வேட்பாளரை முடிவு செய்யணும் போலிருக்கு'ன்னு அந்த கட்சிக்காரங்க கிண்டலடிச்சிட்டு இருக்காங்க...'' என்றார் அந்தோணிசாமி.\n''தேர்தல் சம்பந்தமா என்ர தகவலையும் கேளுங்ணா...'' என, களம் இறங்கிய, கோவை கோவாலுவே தொடர்ந்தார்...''அடுத்தாப்புல லோக்சபா, சட்டசபை தேர்தல் எப்ப வந்தாலும், கூடுதல் இடங்களை ஜெயிச்சு போடணும்னு, தி.மு.க., தலைமை திட்டம் போட்டிருக்கு... அதேநேரம், நடிகர்கள் கட்சிகளால, தி.மு.க.,வுக்கு விழக்கூடிய ஓட்டுகள் சிதற வாய்ப்பிருக்குன்னும் தெரிஞ்சிருக்குங்ணா...\n''அதனால தான், வாக்காளர் சேர்க்கை பணிகள்ல, தி.மு.க., ரொம்ப தீவிரமா இருக்கு கண்ணு... வாக்காளர் சரிபார்ப்பு பணிகளை, ஸ்டாலின் முடுக்கி விட்டதோடு, அவரே களத்துல இறங்கி, ஆய்வும் செஞ்சிருக்கார்... வாக்காளர் சேர்க்கை பணியில, சுறுசுறுப்பா செயல்படுற கட்சியினருக்கு, தன் கையால மோதிரம் அணிவிக்கவும் ஸ்டாலின் முடிவு பண்ணியிருக்காருங்ணா...'' என்றார் கோவாலு.''கோஷ்டிப் பூசலை ஆய்வு கூட்டங்கள்லயும் காட்டறா ஓய்...'' என்றார் குப்பண்ணா.\n''எந்த கட்சி மேட்டர்னு வெரசலா சொல்லி முடியும் வே...'' என்றார்\nஎம்.பி.,க்கள் குமார், ரத்னவேல், 'மாஜி' அமைச்சர்கள் சிவபதி, பரஞ்ஜோதின்னு ஆளாளுக்கு ஒரு கோஷ்டியா இருக்கா... ரெண்டு அமைச்சர்களும், சமீபத்துல, திருச்சி மாநகராட்சியில ஆய்வு கூட்டம்நடத்தினா ஓய்...\n''இதுக்கு, கலெக்டர் ராஜாமணி, மாநகர பகுதிகள்ல இருக்கற, அ.தி.மு.க., - தி.மு.க.,ன்னு எந்தக் கட்சி, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கும் அழைப்பு விடுக்கலை... 'யாரையும் கூப்பிட வேண்டாம்'னு, மாநகராட்சி அதிகாரிகளுக்கு அமைச்சர்கள், கடிவாளம் போட்டுட்டா ஓய்...\n''ஆய்வு கூட்டம் நடக்கறச்சே, தற்செயலா, மாநகராட்சி கமிஷனரிடம் மனு தர, திருவெறும்பூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மகேஷ் பொய்யாமொழி வந்தார். ஆய்வுக்கூட்டம் நடந்துண்டு இருக்கறதை கேள்விப்பட்டவர், 'கமிஷனர் ரவிச்சந்திரனிடம், 'நானும், எம்.எல்.ஏ., தான். என் தொகுதியிலயும் மாநகராட்சி பகுதிகள் வர்றது... என்னை ஏன் அழைக்கலை'ன்னு சத்தம் போட்டுட்டு போனார் ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eramurukan.in/?m=201602", "date_download": "2018-10-18T15:00:42Z", "digest": "sha1:JMBGMWKSU4H76Q7EX6WEPWPA5MAXOWJD", "length": 12495, "nlines": 192, "source_domain": "www.eramurukan.in", "title": "பிப்ரவரி 2016 – இரா.முருகன்", "raw_content": "\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nNew : அரசூர் நாவல்கள் – கருத்தரங்கு Symposium on Arasur Novels\nஎன் அரசூர் நாவல்கள் (அரசூர் வம்சம், விஸ்வரூபம், அச்சுதம் கேசவம் மற்றும் அரசூர் வம்சம் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் The Ghosts of Arasur) பற்றிய கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்ய விருப்பம். அடுத்த ஒன்றிரண்டு மாதங்களுக்குள், சென்னையில் நடத்தலாம். இந்த நூலக்ள் அனைத்தையும் அல்லது இவற்றில் ஒன்று அல்லது இரண்��ு நூல்களைப் படித்து, கருத்தரங்கில் பத்து அல்லது பதினைந்து நிமிடம் பேச விரும்பும் நண்பர்கள் என் மின்னஞ்சல் முகவரியில் – eramurukan@gmail.com தெரிவிக்கக் கோருகிறேன். நன்றி\nதியூப்ளே வீதி முழுவதையும் தினமணி இணையத் தளத்தில் அத்தியாய வரிசை பிசகாமல் தேடிப் படித்த ஒரு நண்பரின் கேள்வி – ’அது ஏன் கடைசியிலே இப்படி பண்ணிட்டே நீ நடந்துக்கிட்டது ரொம்பத் தப்பு’. பயோபிக்‌ஷன் கதைசொல்லி முழுக்க முழுக்க நானே என்று நம்ப வைத்ததற்கு எழுத்தின் மீது பழி போடலாம் என்றாலும் எழுத்தைப் பற்றி அவருக்குக் குறைச்சல்பட ஏதுமில்லை. பரவாயிலே.. முற்றுப்புள்ளியே இல்லாம பாஷ்யம் ஐயங்கார் மாதிரி அடிச்சுட்டுப் போறே யார் மாதிரி நீ நடந்துக்கிட்டது ரொம்பத் தப்பு’. பயோபிக்‌ஷன் கதைசொல்லி முழுக்க முழுக்க நானே என்று நம்ப வைத்ததற்கு எழுத்தின் மீது பழி போடலாம் என்றாலும் எழுத்தைப் பற்றி அவருக்குக் குறைச்சல்பட ஏதுமில்லை. பரவாயிலே.. முற்றுப்புள்ளியே இல்லாம பாஷ்யம் ஐயங்கார் மாதிரி அடிச்சுட்டுப் போறே யார் மாதிரி\nNew novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 21 இரா.முருகன்\nவாசலில் ஒருமித்து இசைக்கப்பட்ட வாத்திய இசை நந்தினியை எழுப்பியது. நாலு வயலின்கள் கூட்டாக மெல்ல உயர்ந்து சஞ்சரிக்க, ஓபோவும் குழல்களும், தரையில் நிறுத்தி வைத்து வாசிக்கும் ஒரு பிரம்மாண்டமன செல்லோவும் இசைப் பூத்தூவியபடி தொடர, முரசு ஒன்று ஓங்கி ஒலித்து அதிர்ந்து காலை ஏழு மணி என்றது. மேல் தளத்தின் ஜன்னல் வழியாக நந்தினி வெளியே பார்க்க, ஆணும் பெண்ணும் குழந்தைகளுமாக ஒரு சிறிய கூட்டம் தரையில் மண்டியிட்டு வணங்கி நின்றது. துப்பாக்கிகளை உயர்த்திப் பிடித்துக் காவலுக்கு…\nNew Novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 20 இரா.முருகன்\nவிடியலின் ஈர வாடையும், சுட்ட சாம்பலைப் பொடி செய்து பன்னீரும் வாசனை திரவியமும் கலக்காமல் பூசும் வைராக்கியமான வீபுதி வாசனையும், குத்தாக அள்ளி ஏற்றி வைத்த மட்டிப்பால் ஊதுபத்தி மணமும், யாரிடம் இருந்து என்று குறிப்பிட முடியாதபடி நகர்கிற, நிற்கிற, உறங்கிக் கிடக்கிற ஜனத் திரளில் இருந்து எழுந்து பொதுவாகக் கவிந்த வியர்வை உலர்ந்த நெடியும், பறித்ததும் மாட்டு வண்டிகளில் ஏற்றிக் கொண்டு வரும் செழித்த காய்கறிகளின் பச்சை மணமும், காற்றில் அடர்த்தியாகக் கலந்த, இன்னும் தொடுக்கப்��டாத…\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.fx16tv.com/category/cinema", "date_download": "2018-10-18T13:15:55Z", "digest": "sha1:MWY5GXRJRV7M6N5LRGBVSUUBUIAWBHRN", "length": 4276, "nlines": 108, "source_domain": "www.fx16tv.com", "title": "Tamil News | Online Tamil News |Fx16 News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் - Fx16Tv News", "raw_content": "\nதிரை விமர்சனம் - A Star is Born\nமாரி-2 -என்னை நோக்கி பாயும் தோட்டா\nராமகிருஷ்ணன் இயக்கும் ஹவுஸ் ஓனர்\nரஜினிக்காக 4 படத்தை விரைவாக முடிக்கும் விஜய் சேதுபதி\nதெலுங்கில் கவனம் செலுத்த போகிறேன் - ஆண்ட்ரியா\nகருப்பு காக்கா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகடைக்குட்டி சிங்கம் திரை விமர்சனம்\nமலையாளத்தில் அறிமுகமாகும் நடிகர் ஜெய்\nஆகஸ்ட்-10 ரிலீஸ் ஆகும் \"கோலமாவு கோகிலா\" திரைப்படம்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை விட மோசமான படம் எடுப்பேன் -சிம்பு\nதமிழ்ப்படம் -2 உரிமையை கைப்பற்றிய விஜய் டி.வி\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் புது படத்தின் அப்டேட்ஸ்\nராகுலை சந்தித்த இயக்குனர் பா.ரஞ்சித்\nவெற்றி பெற ஆண்டவன் அருள் வேண்டும் - ரஜினிகாந்த்\nகோச்சடையான் பட வழக்கினை எதிர்கொள்ள லதா ரஜினிகாந்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nபிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் பழனிசாமி சந்திப்பு\nடிடிவி தினகரன் ஆதரவாளர்களின் நூறுக்கும் அதிகமான வலைத்தள பக்கங்கள் மாயம்\nசபரிமலை உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து டெல்லியில் போராட்டம்\n7 பேர் விடுதலை குறித்து கடிதம் ஏதும் அனுப்பப்படவில்லை -ஆளுநர் மறுப்பு\nமுக. ஸ்டாலினின் மெகா கூட்டணி. கலக்கத்தில் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/kings-of-dance/109643", "date_download": "2018-10-18T13:40:43Z", "digest": "sha1:ZECGZ6E2XAAARAWSKNQCFPDRMTURLHQA", "length": 5027, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Kings Of Dance Season 02 - 13-01-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசண்டக்கோழி 2 படம் எப்படி இருக்கு- சிறப்பு விமர்சனம்\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nதீராத 7 தலைமுறை பாவங்களையும் தீர்க்கும் ஒரே ஒரு பொருள்… ஏழரை சனியை கூட நெருங்காதாம்..\nசன்டிவி சீரியல் இயக்குனர் எவ்வளவு கேவலமானவர் தெரியுமா அவர் மனைவி மட்டும் கிடைத்திருந்தால் பாடகர் மருமகள் பகீர் தகவல்\nஎட்டு வயது முதல் தன்னை காதலித்த இளம்பெண்ணுக்கு ஹரி கொடுத்த இன்ப அதிர்ச்சி\nவைரமுத்துவை பலி வாங்குகிறாரா சின்மயி... கணவரின் கருத்தால் பரபரப்பு\nசர்கார் டீசர் போஸ்டர் வெளிவந்தது, செம்ம மாஸாக உள்ள தளபதி, இதோ\n1 மணிநேரத்துக்கு என்னை படுக்கைக்கு அழைத்து தொட்ட நடிகை கஸ்தூரி ஷாக் தகவலை கூறியவருக்கு நடிகை கொடுத்த பதிலடி\nவைரமுத்து குறித்து திடுக்கிடும் தகவல் கூறிய பாடகர் மலேசியா வாசுதேவனின் மருமகள்\nஉலகம் முழுவதும் சர்கார் படத்தின் வியாபார நிலவரம்- தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா\nகணவனை தள்ளி வைத்து காதலனுடன் சேர்ந்த பெண்.. இதற்கு காரணம் யார் தெரியுமா\nதாயின் கடைசி ஆசை... கண்ணீர் மல்க தீவிர சிகிச்சை பிரிவில் நிகழ்ந்த திருமணம்\nகீர்த்தி சுரேஷ் இனி அப்படி ஒரு படத்தில் நடிக்கப்போவதில்லையா- வெற்றி கொடுத்தும் இந்த முடிவா\nநடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் படு ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nசர்கார் டீசர் போஸ்டர் வெளிவந்தது, செம்ம மாஸாக உள்ள தளபதி, இதோ\nஒரு ஞாயம் தர்மம் வேண்டாமா இப்படியா ஒரு மனுஷனை கலாய்கிறது இப்படியா ஒரு மனுஷனை கலாய்கிறது...சரவணா ஸ்டோர் ஓனரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்...\nஎன்னடா இப்படியெல்லாம் வேலை பாக்குறீங்க...பார்க்கவே பயங்கரமா இருக்கு\nவிஜய்க்கு இரண்டு கதைகளை சொன்ன முன்னனி இயக்குனர், அதில் ஒன்று குடும்ப படம், டைட்டில் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/science/04/156844", "date_download": "2018-10-18T13:41:37Z", "digest": "sha1:JMCREKKRYRSVPHF6S5GVUYNDXDETJHSX", "length": 10454, "nlines": 82, "source_domain": "canadamirror.com", "title": "100-வது செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ!! - Canadamirror", "raw_content": "\nதலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சக்கர்பெர்க்கை நீக்க முடிவு\nஎட்மண்டனில் காணாமற்போன 48 வயதுடைய பெண் கண்டுபிடிப்பு\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- 21 பேர் பலி\nஅல்பர்ட்டா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு\nபுலம் பெயர் கனடியர்களிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு\nகுற்றம�� நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவேன்:\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\n100-வது செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ\nஇந்திய விண்வெளி ஆய்வு மையமான ‘இஸ்ரோ’ ஆந்திர மாநிலம் , ஸ்ரீஹரிகோட்டாவில்இருந்து வரும் 12-ந் தேதி தனது 100-வது செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துகிறது.\nஇதோடு மேலும், 30 செயற்கைக்கோள்களும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் செலுத்தப்பட உள்ளது.\nபெங்களூருவில் அஸ்ட்ரோசாட் எனும் கண்காட்சி நேற்று நடந்தது. இதில் இஸ்ரோ இயக்குநர் எம். அண்ணா துரை கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் இடையே அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-\nஇந்திய விண்வெளி ஆய்வு மையமான ‘இஸ்ரோ’ வரும் 12-ந்தேதி தனது 100-வது செயற்கைக்கோளை ஸ்ரீ ஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து விண்ணில் செலுத்துகிறது. இந்த செயற்கைக்கோளுடன், மேலும், 30 செயற்கைக்கோள்களும் செலுத்தப்படுகின்றன.\nஇந்தியாவின் முதல் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் தோல்விக்கு பின்பே எழுச்சி பெற்று 100-வது செயற்கைக்கோள் செலுத்தும் அளவுக்கு வளர்ந்துள்ளது. 12-ந்தேதி செலுத்தப்படும் 31 செயற்கைக்கோள்களில் வானிலை குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்ளும் கார்டோசாட்-2 செயற்கைகளும் அடங்கும். இந்த செயற்கைக்கோள்கள் அனைத்தும் பி.எஸ்.எல்.வி.-சி40ராக்ெகட் மூலம் செலுத்தப்படுகிறது.\nஇதில் 28 செயற்கைக்கோள்கள் வெளிநாடுகளைச் சேர்ந்தவை, 3 செயற்கைக்கோள்கள் மட்டுமே இந்தியாவுக்கு சொந்தமானவை. கடந்த செயற்கைக்கோள் சிறப்பாக விண்ணில் செலுத்தப்பட்டு இருந்தால், அது 100-வது செயற்கைக்கோளாக இருந்திருக்கும்.\n12-ந்தேதி விண்ணில் செலுத்தப்பட இருக்கும் பி.எஸ்.எல்.வி.-சி40 ராக்ெகட்டில் 710 கிலோ எடை கொண்ட கார்டோசாட் -2 சீரிஸ் செயற்கைக்கோள் செலுத்தப்படுகிறது. இது நிலப்பரப்பு கண்காணிப்புக்காக பயன்படுத்தப்படும். கார்��ோசாட் சீரிஸ் வகையில் இது 3-வது செயற்கைக்கோளாகும்.\nமற்ற 30 செயற்கைக்கோளின் எடை ஒட்டுமொத்தமாக 613 கிலோ ஆகும். ஒட்டுமொத்தமாக அனைத்து செயற்கைக்கோள்களும் 1,313 கிலோ எடை கொண்டவையாகும்.\nஇந்த 28 செயற்கைக்கோள்களில் 3 மைக்ரோ செயற்கைக்கோள்களும், 25 நானோ செயற்கைகோள்களும் அடங்கும். இந்த 25 செயற்கைக்கோள்களும் கனடா, பின்லாந்து, பிரான்ஸ், கொரியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவையாகும்.\nகடந்த ஆகஸ்ட் மாதம் செலுத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி.-சி39 ராக்கெட் தொழில்நுட்ப காரணங்களால் தோல்வியில் முடிந்தது. ராக்கெட்டில் இருந்த வெப்ப தடுப்பு பகுதி கடைசி நேரத்தில் பிரியவில்லை. இதனால், ராக்கெட்டின் கடைசி பகுதி சிக்கிவிட்டது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/06/27/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-10-18T13:16:57Z", "digest": "sha1:QCQJDK3N3LG2E6R4BBZ5U7XEEF3MNPBA", "length": 50391, "nlines": 325, "source_domain": "lankamuslim.org", "title": "மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஜோர்டானின் முக்கியத்துவமும் அரசியல் நகர்வுகள் கற்றுத்தரும் பாடமும் !!! | Lankamuslim.org", "raw_content": "\nமத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஜோர்டானின் முக்கியத்துவமும் அரசியல் நகர்வுகள் கற்றுத்தரும் பாடமும் \nஎஸ்.எம்.மஸாஹிம்(இஸ்லாஹி): ஜோர்டானை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடனான வரி மற்றும் விலை அதிகரிப்புகளுக்கெதிராக, ஜோர்டான் தலைநகர் அம்மானின் வீதிகளின் ஆயிரக்கணக்கான ஜோர்டானியர்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்த நிலையில், ஜோர்டான் மன்னர் அரசாங்கம் அழுத்தங்களை எதிர்கொண்டது இதை தொடர்ந்து\nபிரதமர் ஹானி அல் முல்கி பதவி விலகினார் . இவரின் பதவி விலகலை ஏற்றுக்கொண்ட ஜோர்டான் மன்னார் அப்துல்லாஹ் II புதிய பிரதமராக முன்னாள் கல்வி அமைச்சரும் முன்னாள் உலக வங்கி பொருளாதார நிபுணருமான் உமர் அல் ரஸாஸ் என்பவரை பிரதமரான நியமித்து புதிய அரசாங்கத்தை அமைக்குமாறு பணித்தார் .\nஇது பற்றி கருத்துரைக்கும் சர்வதேச அரசியல் ஆய்வாளர் மகீத் போன்றவர்கள் இது ஒட்டுமொத்த அரசாங்கத்தின் கொள்கைகளுக்கும் எதிரான மக்கள் எதிர்ப்பு இந்த எதிர்ப்பை காட��டுவதில் ஜோர்டானின் எல்லா தரப்புக்களும் ஒன்றுபட்டுள்ளன இதற்கு முன்னர் இதுபோன்று ஒருமித்த எதிர்ப்பு ஏற்றப்பட்டதில்லை , வீதிகளில் குவிந்துள்ள எதிர்ப்பாளர்களின் தொகை ஒரு புறமிருக்க அரசாங்க எதிர்ப்பு மனநிலை ஒட்டுமொத்த ஜோர்டானியர்களையும் ஒன்றுபடுத்தியுள்ளது இது ஜோர்டானில் முன்னெடுக்கப்படும் அரசியல், பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்ந்தும் தோல்வியை கண்டுள்ளதன் விளைவு எனவும் .அரபு வசந்தம் மீண்டும் ஜோர்டானில் ஏற்படப்போகிறதோ என்ற கேள்வியை இது எழுப்புவதாகவும் அவர் குறிப்பிட்டனர்\nதற்போது ஜோர்டானில் ஏற்றப்பட்டுள்ள நிலைமை தொடர்பில் இஸ்லாமிய அரசியல் பின்னணிகொண்ட ‘இஸ்லாமிய நடவடிக்கை முன்னணி’ தலைமையிலான சீர்திருத்தத்திற்கான தேசிய கூட்டணி ஜோர்டானின் ஹானி அல் முல்கியின் அரசாங்கத்தை விமர்சித்துள்ளதுடன் ”இந்த அரசாங்கம் இனிமேலும் எமது நம்பிக்கைகுறியதாக இல்லை ” என மன்னர் அப்துல்லாஹ் II க்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது , இதேபோன்று 57 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு மன்னர் அப்துல்லாஹ் II க்கு அனுப்பி இருந்த கடிதத்தில் பிரதமர் ஹானி அல் முல்கியை பதவி நீக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர் , அதில் அவர்கள் முல்கியின் கொள்கைகள் நாட்டை வெடிக்கும் நிலைக்கு தள்ளியுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தனர்\nஇதேவேளை ஜோர்டானில் இடம்பெறும் உள்நாட்டு விவகாரங்களை தாம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஆக்கிரமிப்பு இஸ்ரேல் தெரிவித்திருந்தது , ஜோர்டான் ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் சவூதி ,துபாய், எகிப்து ஆகிய நாடுகள் இருப்பதாகவும் அமெரிக்காவின் “deal of the century” என்ற உடன்படிக்கையை ஜோர்டான் நிராகரித்தமைக்கு இது பழிவாங்களா எனவும் சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் (IAEA) முன்னாள் இயக்குநரான எகிப்து நாட்டைசேர்ந்த மொஹமட் எல் பாரடே கேள்வியெழுப்யிருந்தார் ,\nஜோர்டானின் அரசியல் முறைமை யாப்பு சார்ந்த மன்னர் ஆட்சி முறையையும் அதனுடன் இணைந்ததாக மன்னர் நியமிக்கும் பிரதமரையும், மக்கள் பிரநிதிதிகளையும் கொண்ட பாராளுமன்ற மற்றும் சட்டவாக்க சபை முறையை ஒருங்கே கொண்டுள்ள ஒரு அரசியல் ஒழுங்கை கொண்டது அதில் மன்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்டவர் என்பதுடன் மட்டுப்படுத்த மு���ியுமான ரத்து அதிகாரத்தையும் கொண்டவர் இங்கு 92 வீதத்துக்கும் அதிகமானவர்கள் முஸ்லிம்களாகவும் 6 வீதமாகவர்கள் கிறிஸ்தவர்களாகவும் உள்ளனர்.\nஜோர்டான், மத்திய கிழக்கில் இருக்கும் ஒரு சிறிய நாடு ஆனால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஜெரூசலத்தை ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் தலைநகராக பிரகடனப்படுத்தியதன் பின்னர் ஜோர்டான் பிராந்திய முக்கியத்துவம் பெற்றநாடாக மாறியுள்ளதாக அரசியல் கொள்கை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர் , ஜோர்டான் மன்னர் அப்துல்லாஹ் II ஜெரூசலத்தில் அமைத்துள்ள அல் குத்ஸின் ”பாதுகாவலராக” இருப்பதும் , ஜோர்டான் சிரியாவுக்கும் அண்மையிலும் , ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் எல்லை நாடாக இருப்பதாலும் இது மேலும் முக்கியத்துவம் பெற்றநாடாக பிராந்திய அரசியலில் இடம்பிடித்து வருகின்றது ,\nசர்வாதிகாரியாக செயல்பட்ட ஜோர்டான் மன்னர் அப்துல்லாஹ் II 1989ஆம் ஆண்டு வரை நாட்டில் எந்த கட்சிகளும் இயக்கங்களும் உருவாக அனுமதிக்கவில்லை 1989 இல் கொண்டுவரப்பட்ட அரசியல் சட்ட திருத்தங்களின் ஊடாக 30அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் உருவாக வழிவகுத்தது ,பல கட்சிகள் உருவாக்கப் பட்டாலும் Islamic Action Front (IAF). மட்டும் சட்டவாக்க சபையில் பிரதான பங்காற்றியுள்ளது Islamic Action Front (IAF) என்பது 1992 ஆம் ஆண்டு ஜோர்டானில் உருவாக்கப்பட்ட இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் அரசியல் பிரிவு இந்த அமைப்பு 2005ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டவாக்க சபைக்கான தேர்தலில் 84ஆசனங்களில் 20 ஆசனங்களை கைப்பற்றியது அந்த தேர்தலில் வேறு எந்த அரசியல் கட்சியும் எந்தவொரு ஆசனத்தையும் பெறவில்லை ஏனைய 64 ஆசனங்களும் மன்னருக்கு ஆதரவான கட்சி சாராதவர்களினால் வெற்றிகொள்ளப்பட்டது இஹ்வானுல் முஸ்லிமீன் அரசியல் பிரிவான Islamic Action Front (IAF). ஜோர்டானில் அரசியல் ரீதியான ஒரு விரைவான வளர்ச்சியை கண்டது தொடர்ந்தும் உள்ளுராச்சி தேர்தல்களில் வெற்றிகளை பெற்றுவந்தாலும் 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தேர்தலுக்கு பின்னர் அரச நிர்வாகத்தின் மீது பல குற்றசாட்டுகளை முன்வைத்து தேர்தல்களை புறக்கணித்து வந்துள்ளது கடந்த 10 ஆண்டுகளாக பாராளுமன்ற பகிஷ்கரிப்பை செய்துவந்தது எனினும் ஜோர்டான் இஹ்வான் அமைப்பின் அரசியல் கட்சியான இஸ்லாமிய நடவடிக்கை முன்னணி தலைமையிலான கூட்டணி கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலின் மூலமாக பா���ாளுமன்றத்தில் 15 ஆசனங்களை கைப்பற்றி தனது குரலை பாராளுமன்றில் மீண்டும் பதிவு செய்துவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை கடந்த 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற மாகாண மற்றும் உள்ளூராச்சி தேர்தல்களில் மொத்தமாக 76 ஆசனங்களை இஸ்லாமிய நடவடிக்கை முன்னணி தலைமையிலான கூட்டணி கைப்பற்றியது , குறிப்பாக 48 மாகாண சபைக்கான ஆசனங்களில் 25 ஆசனங்களை கைப்பற்றியதுடன் சில முக்கிய உள்ளூராச்சி சபைகளில் பெரும்பான்மையும் பெற்று மீண்டும் அரசியல் அரங்கில் தன்னை நிலைநிறுத்தியது.\nஜோர்டான் சவூதி மற்றும் துபாயை கோபப்படுத்தியுள்ளதா \nஅதேவேளை சவூதி ,துபாய் நாடுகளின் பொருளாதார உதவிகளில் பெரிதும் தங்கியுள்ள ஜோர்டானின் இஹ்வான் பின்னணிகொண்ட அரசியல் கட்சிகளின் செல்வாக்கு அதிகரிப்பதும் ஜோர்டானின் அண்மைய நகர்வுகள் துருக்கியுடன் உறவை பலப்படுத்தியுள்ளதுடன் ரஷியாவுடனும் உறவை ஏற்றப்படுத்தியுள்ளமையும் முக்கிய எதிர்விளைவுகளை தூண்டும் காரணிகளாக செயல்பட்டவல்லதாக உள்ளது என்பது இங்கு முக்கிய அம்சமாக அவதானிக்கப்படவேண்டியுள்ளது , மேற்கு நாடுகளுடனும் அதன் நெருங்கிய கூட்டாளிகளுடனும் நெருக்கமான உறவை ஜோர்டான் கொண்டுள்ள நிலையில் இந்த புதிய நகர்வது வித்தியாசமாகவே பார்க்கப்பட்டது என்றாலும் மேற்கு நாட்டு கூட்டாளிகளுடன் உறவை துண்டித்துக்கொள்ளாமல் கிழக்கு நாடுகளுடனும் உறவை ஜோர்டான் ஏற்றப்படுத்திக் கொள்வதாகவே பார்க்கப்பட்டது . ஜோர்டானின் துருக்கியுடனான நெருக்கம் துபாய் மற்றும் சவூதியை நிச்சயம் கோபப்படுத்தி இருந்தது என அரசியல் கொள்கை ஆய்வாளர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர்.\nஉண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால் முன்னெடுக்கப்படும் “deal of the century” யின் உள்ளடக்கம் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது இதன் இரகசியம் இஸ்ரேலுக்கும் ,சவூதிக்கும் , துபாய் , எகிப்து ஆகிய நாடுகளுக்கு மட்டுமே தெரியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது “deal of the century” என்ற இந்த ப்ரொஜெக்ட் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின்னால் முன்னர் பகிரங்கமாக அறிவிக்கப்படவிருந்த நிலையில் அப்படி அறிவிப்பதை கடைசி நேரத்தில் தவிர்த்து இருந்தார் என்றும் அத்திட்டம் தற்போது முஸ்லிம் நாடுகளின் சர்வாதிகாரிகள் ஆதரவுடன் இரகசியமாக முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இஸ்ரேல், சவூதி ,ஜோர்டான் ஆகியன நாடுகளுக்கு அண்மையில் மேற்கொண்ட விஜயம் அமெரிக்காவின் “deal of the century” என அழைக்கப்படும் இந்த நூற்றாண்டுக்கான திட்டத்தில் ஜோர்டானையும் முழுமையாக உள்வாங்கும் நோக்கத்தையும் கொண்டதாக இருந்தது என அரசியல் ஆய்வாளர்கள் பலர் குறிப்பிடுகின்றனர் , அமெரிக்காவின் “deal of the century” என்பது மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நண்பர்களை பலப்படுத்தும் திட்டம் , இஸ்ரேல் – பலஸ்தீன பிரச்சினைக்கான தீர்வு திட்டம் ,மத்திய கிழக்கில் ”பயங்கரவாதத்தை” ஒடுக்குவதற்கான தீர்வு திட்டம், ஈரானுக்கு எதிரான செயல்திட்டம் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளதாக பலராலும் அரசியல் ஆய்வுத்தளத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன\nஇடம்பெறும் நிகழ்வுகளை வைத்து அரசியல் ரீதியாக கருத்துரைப்பவர்கள் , இஸ்ரேல் -அமெரிக்கா இணைந்து இந்த “deal of the century” திட்டத்தை முன்வைத்துள்ளதாகவும் பலஸ்தீன் விவகாரத்தில் பலஸ்தீனர்களின் தமது மண்ணுக்கு திரும்பிச் செல்வதற்றான உரிமையை அது மறுப்பதுடன் சட்ட விரோத இஸ்ரேலின் பிரிக்கப்படாத தலைநகராக முஸ்லிம்களின் முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸ் ( அல் குத்ஸ் ) அமைத்துள்ள கிழக்கு ஜெருசலமும் இணைந்த ஜெரூசலத்தை உருவாக்குவதையும் பலஸ்தீனர்களை ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் இராணுவ கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இராணுவத்தால் கட்டுப்படுத்தும் மாநிலம் என்ற திட்டத்தையும் கொண்டிருப்பதாகவும் இத்திட்டத்துக்கு சவூதி , துபாய் , எகிப்து ஆகிய நாடுகள் இரகசியமான ஆதரவை தெரிவித்துள்ளதுடன் ஜோர்டானையும் தம் பக்கம் முழுமையாக இழுத்துக்கொள்ள அவை நகர்வுகளை கூர்மைப் படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.அதேவேளை பலஸ்தீன விடுதலைக்காக போராடிவரும் ஹமாஸ் இஸ்லாமிய ஜிஹாத் போன்ற அமைப்புக்களை பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தவும் திட்டத்தின் மூலமாக ஒடுக்கவும் ஆலோசனைகளை கொண்டுள்ளதாகவும் நம்பப்படுகின்றது , இதில் ஜோர்டான் பலஸ்தீன விவகாரத்தில் சில பகுதிகளை ஏற்றுக்கொள்ள வில்லை என்றும் பலஸ்தீன் விவகாரத்தில் பலஸ்தீன அதிகார சபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸின் நிலைப்பாட்டுடன் இணைந்த நிலைப்பாட்டை ஜோர்டான் மன்னர் அப்துல்லாஹ் II வெளிப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது . இதேவேளை ஜோடான் மன்னர் குடும்பம் இஸ்ரேல் நிர்வாகத்துடன் மிக நெருங்கிய தொடர்புகளை கொண்டதுடன் ஜோர்டான் ஊடகங்களில் இஸ்ரேலுக்கு எதிரான எந்த விடையமும் இடம் பெறாமல் கண்காணித்து வருகின்றது என்ற குற்றசாட்டை எதிர்கொள்கிறது அதேவேளை ஜோர்டானில் வசிக்கும் பலஸ்தீன் மேற்கு கரை மக்களுக்கு ஜோடானியர் போன்று அனைத்து உரிமைகளையும் வழங்கும் மன்னர் அரசு ஜோர்டானில் வசிக்கும் காஸா மக்களுக்கு அந்த உரிமையை வழங்க மறுக்கின்றது என்ற குற்றசாட்டும் உள்ளது . இந்த ஜோர்டானின் நிலைப்பாட்டில் மேலும் மாற்றங்களை ஏற்றப்படுத்தி “Deal of the century” யின் ஓர் அங்கமாக ஜோர்டானையும் மாற்றும் திட்டம் இடம்பெறுவதாக நம்பப்படுகிறது .\nஇந்த பின்னணியில் ஜோர்டானின் இடம்பெற்ற ஆர்பாட்டங்களை நோக்குபவர்கள் மத்திய கிழக்கு நாடுகளின் பொருளாதார உதவியில் தங்கியிருக்கும் ஜோர்டானை சவூதி மற்றும் துபாய் ஆகிய நாடுகள் தற்போதைய ஆர்ப்பாட்டங்களை பயன்படுத்தி தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க முயல்வதாக பார்க்கின்றனர் , பிந்திய தகவல்களின் படி சவூதி மற்றும் துபாய் ஆகிய நாடுகள் ஜோர்டான் மன்னருடன் மேற்றுக்கொண்ட பேச்சுக்களின் பின்னர் 2.5 பில்லியன் அமெரிக்க டொலரை வழங்க முன்வந்துள்ளது ,இதேவேளை கட்டார் 500 மில்லியன் அமெரிக்க டொலர் உதவிகளை வழங்க முன்வந்துள்ளது\nமேற்சொன்ன தரவுகளை வைத்து பார்க்கும்போது ஜோர்டான் மன்னர் நிர்வாகம் தனது இருப்பை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் உள்நாட்டு ,வெளிநாட்டு சவால்களுக்கு முகம்கொடுத்துவருவதாக விளங்கிக்கொள்ள முடிகிறது , ஒருபக்கம் அமெரிக்கா ,இஸ்ரேல் மேற்கு நாடுகளும் அவர்களின் முகவர்களாக சவூதி , எகிப்து , துபாய் ஆகியவற்றுடன் உறவை பேணும் அதேவேளை துருக்கி , கட்டார் ,ஈரான் ரஷியா போன்ற நாடுகளுடனும் உறவை பேண முயன்றுவருகின்றது , உள்நாட்டில் எதிர்ப்புக்களை சமாளிக்க சீர்திருத்தங்களுக்கு உடன்பட்டாலும் உணமையான அரசியல் சீர்திருத்தம் இடம்பெற அனுமதிக்காத நிலையிலேயே உள்ளது ,ஆக மன்னர் நிர்வாகம் தன்னை தக்கவைத்துக்கொள்ளும் அரசியலை மையப்படுத்தியே நகர்வுகளை முன்னெடுத்து செல்கிறார் என்பதும் ஜோர்டான் மீது எந்த சக்தியால் மிகையான உள்நாட்டு வெளிநாட்டு தளங்களில் செறிவான செல்வாக்கை செலுத்தும் முடியுமோ அவர்களால் ஜோர்டான் மன்னர் நிர்வாகம் கட்டுப்படுத்தபட்ட ஒன்றாக இருக்கும் என்பது ஒரு யதார்த்தமாகும் ,\nஇதேவேளை அமெரிக்க, இஸ்ரேலிய “deal of the century” திட்டத்துக்கு ஜோர்டான் முழுமையாக உடன்படாமை அமெரிக்கா ,இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டாளிகளை கோபப்படுத்தியதன் விளைவுதான் தற்போதைய ஆர்ப்பாட்டங்கள் எனவும் சிலர் கூறுவதும் முழுமையாக மறுக்க முடியாத ஒன்றாகவே உள்ளது .அமெரிக்காவும் , ஆக்கிரமிப்பு இஸ்ரேலும் இணைத்து தாம் எதைவேண்டுமானாலும் முஸ்லிம் மத்திய கிழக்கில் சாதிக்க முடியும் என்பதைத்தான் நிரூபித்து வருகின்றன உதாரணமாக துருக்கியில் ஏற்றப்பட்டுள்ள நாணய பெறுமதி சரிவானது ஜனாதிபதி அர்துகானை இலக்கு வைத்து இஸ்ரேலிய அழுத்தகுழுக்களினால் திட்டமிடப்பட்டவை என்பதை இஸ்ரேலிய கல்வியாளரும் ஆய்வாளருமான கலாநிதி எடி கோஹென் (Edy Cohen) குறிப்பிடுகிறார் அவர் இது பற்றி குறிப்பிடும்போது துருக்கிய பொருளாதாரம் யூத அழுத்த குழுக்களின் சூழ்ச்சியின் விளைவாக ஏற்றப்படுத்தப்பட்டுள்ளது மேலும் துருக்கி இழப்புக்களை அனுபவிக்கும் ‘ என அவர் குறிப்பிடுகிறார்.\nஇதேவேளை ஆக்கிரமிப்பு இஸ்ரயேலில் இடம்பெறவிருந்த ”ஆர்மேனியா படுகொலைகள் ” என்ற அரசியல் விவாதத்தை இஸ்ரேலிய அரசு பிற்போட்டுள்ளது அர்மேனியாவில் துருக்கியின் செயல்பாடுகள் பற்றிய அந்த விவாதம் இடம்பெற்றால் அந்த விவாதம் இம் மாதம் 24 ஆம் திகதி துருக்கியில் இடம்பெறவிருக்கும் தேர்தல்களில் ரஜப் தையூப் எர்துவானுக்கு சாதகமாக அமையும் என்பதால் அதை தாம் பிற்போடுமாறு பிரதமர் நெட்டன்யாஹுவைகோரியுள்ளதாக இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது .\nஇதேவேளை துருக்கியில் இம்மாதம் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ள தேர்தல்களில் ஜனாதிபதி ரஜப் தையூப் எர்துவானையும் அவரின் ஆர்க் (AK) கட்சியையும் தோற்கடிக்க சவூதியும் துபாயும் பல பில்லியன் அமெரிக்க டொலர்களை இறக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது\nஇவை முஸ்லிம் உம்மாவின் மீது அமெரிக்காவும் ,மேற்குநாடுகளும் இஸ்ரேலும் அவர்களின் முகவர்கள் மூலமாக மேற்கொள்ளும் சதிகளையும் அவை செலுத்தும் செறிவான செல்வாக்கையும் காட்டுவதாக உள்ளது , முஸ்லிம் நாடுகளை சர்வாதிகாரிகள் ஆட்சி செலுத்தும் காலம் வரை முஸ்லிம் உம்மாவின் நலனின் மீது இஸ்லாத���தின் எதிரிகள் ஆக்கிரமிப்பு செய்வார்கள் அந்த சர்வாதிகாரிகளை பயன்படுத்தி முஸ்லிம் உம்மாவின் நலன்களை வேட்டையாடுவார்கள் என்பதைத்தான் நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.\nஎஸ்.எம்.மஸாஹிம்(இஸ்லாஹி)-BA.Hons (special in political science) யினால் எழுதப்பட்டு கடந்த எங்கள்தேசம் பத்திரிகையில் (ஜூன் 15) வெளியான கட்டுரையின் இணைத்தளபதிப்பு.\nகட்டுரைகள், பொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« துருக்கி தேர்தலில் ரஜப் தையூப் அர்துவான் முன்னிலையில் \n‘சீனாவிடமிருந்து கடன் பெற்றது ஒரு இராஜதந்திரம்’ »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \nஜனாதிபதி கொலை சதி - மோடி,' றோ' தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nநவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nவட கிழக்கு பிரிப்புத் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம்\nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \n“காவலுக்கு நிறுத்தப்பட்டவர்களே களவுக்கு ஒத்துழைத்து விட்டு இப்போது ஒப்பாரி வைக்கிறார்கள்”\n30 உறுப்பினர்களை முஸ்லிம்கள், இழக்கவேண்டிய நிலை உருவாகுமாம் \nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவின் விலை வீழ்ச்சி\n« மே ஜூலை »\nசவூதி மீது மேற்று நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா எடுத்தால் என்ன நடக்கும் \nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள் lankamuslim.org/2018/10/17/%e0… https://t.co/giiTVEcBXp 23 hours ago\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான் lankamuslim.org/2018/10/17/%e0… https://t.co/Jl9FWIsH3c 23 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pollachinasan.wordpress.com/2017/03/", "date_download": "2018-10-18T13:21:42Z", "digest": "sha1:RGWXZK6GSLC323MH2HLI5EPVKZQVE3UJ", "length": 1981, "nlines": 42, "source_domain": "pollachinasan.wordpress.com", "title": "March | 2017 | My Blog", "raw_content": "\nகல்வியின் நோக்கமும், இன்றைய கல்வியும்.\nதமிழே தெரியாதவர்கள் தமிழில் பேச\nஇது உங்களுக்காக…… on March 19, 2017\nநம் தமிழ் மழலையர்கள் தமிழ் படிக்கட்டும். பேசட்டும். on March 16, 2017\nதமிழ் படிக்கத் துணை நிற்கவும். on March 9, 2017\nநம் தமிழ் மழலையர்கள் தமிழ் படிக்கட்டும். பேசட்டும்.\nதமிழ் படிக்கத் துணை நிற்கவும்.\nதிண்னைப் பள்ளி – தமிழ்க் கல்வி\nஅகராதி ( சொற்களின் பட்டியல்)\nஸ்பானிஷ் மொழியில் மொழிபெயர்த்த 32 அட்டைகள் புத்தக வடிவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/16/%E0%AE%A8%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80/", "date_download": "2018-10-18T14:32:15Z", "digest": "sha1:G7IJR7MNGVHFOEBYKKR36J2KEEQFRGFO", "length": 10394, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "நசவாளர்களுக்கு காங்கிரீட் வீடுகள் கட்டித்தர கோரிக்கை", "raw_content": "\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமு��கச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»நசவாளர்களுக்கு காங்கிரீட் வீடுகள் கட்டித்தர கோரிக்கை\nநசவாளர்களுக்கு காங்கிரீட் வீடுகள் கட்டித்தர கோரிக்கை\nநசவாளர்களுக்கு காங்கிரீட் வீடுகள் கட்டித்தர கோரிக்கை திருப்பூர், பிப். 15- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கைத்தறி நெசவா ளர்களுக்கு தமிழக அரசின் திட்டத்தின் படி காங்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட் சியரிடம் சிஐடியு சார்பில் திங்களன்று மனுக் கொடுக் கப்பட்டது. பல்லடம் ப.வடுகபாளையம் புதூர் வினோபா நகர் கைத்தறி நெசவாளர்கள் சுமார் 300 பேர் ஒன்று திரண்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்துக்கு வருகை புரிந்த னர். சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ் ணன், பல்லடம் சிஐடியு செயலாளர் ப.கு.சத்திய மூர்த்தி, நெசவாளர் சங்கப் பொறுப்புச் செயலாளர் வி.சண்மு கம், தலைவர் கே.உத்தமன், பொருளாளர் பாண்டுரங் கன் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியரை நெசவாளர் கள் சந்தித்தனர். ப.வடுகபாளையம் புதூர் வினோபா நகரில் தற் போது குடிநீர் உள்ளிட்ட எவ்வித அடிப்படை வச தியும் இல்லாத நிலையில் நெசவாளர் குடும்பங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றன. எனவே தமிழக அரசு அறிவித்துள்ள திட்டத்தில் நெசவாளர்களுக் குக் காங்கிரீட் வீடுகள் கட்டித் தருவதுடன், சாலை, மின் வசதி ஆகியவற்றை ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக ஆவன செய்வதாக ஆட்சியர் மதிவாணன் தெரிவித்தார்.\nNext Article இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு\nதேயிலைக்கு உரமாகும் தோட்ட தொழிலாளர்கள்\nவெளியாட்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு\nஈரோட்டில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படு���ோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/239769", "date_download": "2018-10-18T13:57:12Z", "digest": "sha1:W4RGJAAVQBAWU3NWM6WEEHV5QVJWYOW2", "length": 41526, "nlines": 111, "source_domain": "kathiravan.com", "title": "இந்த ராசிக்காரர்கள் பணக்கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும்... வார ராசிபலன்கள் 14.10.2018 தொடக்கம் 20.10.2018 வரை - Kathiravan.com", "raw_content": "\nவைரமுத்து 10 வருடங்களுக்கு முன் இப்படிச் செய்தார்… ரகசியத்தை வெளியிட்ட மலேசிய வாசுதேவனின் மருமகள்\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nஎந்த ராசிக்கு அதிக வரவு, யாருக்கு அதிக செலவு… ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள்\nஇந்த ராசிக்காரர்கள் பணக்கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும்… வார ராசிபலன்கள் 14.10.2018 தொடக்கம் 20.10.2018 வரை\nபிறப்பு : - இறப்பு :\nஇந்த ராசிக்காரர்கள் பணக்கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும்… வார ராசிபலன்கள் 14.10.2018 தொடக்கம் 20.10.2018 வரை\nவீரமும் விவேகமும் கொண்ட மேஷ ராசிக்காரர்களே… இந்த வாரமும் சூரியன் சஞ்சாரம் மறைவு ஸ்தானமான 6வது வீட்டில் உள்ளது. வார இறுதியில் 7ஆம் வீட்டிற்கு சூரியன் நகர்கிறார். நோய்கள் நீங்கும் கவலைகள் தீரும் விரோதிகள் தொந்தரவு இருக்காது. பணவரவு ஏற்படும். சந்திரனின் சஞ்சாரம் சாதகமாக இல்லை என்பதால் கவனமாக இருக்கவும். செவ்வாய் பத்தாம் வீட்டில் அமர்ந்திருப்பதால் வேலையில் சுறுசுறுப்பும் உற்சாகமும் பிறக்கும். புதன் ஏழாமிடத்தில் இருப்பதால் கணவன் மனைவி இடையே ரொமான்ஸ் உணர்வு அதிகரிக்கும். தொழில் கூட்டாளிகளுடன் நல்ல உறவு ஏற்படும். குரு எட்டாம் வீட்டில் சஞ்சரிப்பதால் கவலை வேண்டாம் குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர��கள். சுக்கிரன் ஏழாமிடத்தில் அமர்ந்திருப்பதால் காதல் உணர்வும், அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். சனி பகவான் சஞ்சாரத்தினால் வருமானம் அதிகரிக்கும், வெளிநாடு பயணம் செய்ய முயற்சி செய்யலாம். ராகுவின் 4ஆமிட சஞ்சாரத்தினால் புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். கேதுவின் பத்தாமிட சஞ்சாரத்தினால் நன்மைகள் நடைபெறும். குருபகவானை வணங்கி வர நன்மைகள் நடைபெறும். 12ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி காலை வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமாக இருக்கவும்.\nகாதல் உணர்வு அதிகம் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே. சூரியன் ஐந்தாமிட சஞ்சாரம் சுமாராக இருந்தாலும் வார இறுதியில் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும். சந்திரனின் சஞ்சாரம் மனதில் உற்சாகத்தை தரும் என்றாலும் வார மத்தியில் குழப்பத்தையும் பின் நிம்மதியை ஏற்படுத்தும். செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருப்பதால் குல தெய்வக் கோயிலுக்கு சென்று வரலாம். புதன் ஆறாமிட சஞ்சாரம் நோய்களை வெளிப்படுத்தும் மருத்துவ செலவு செய்யுங்கள். குரு ஏழாமிடத்தில் அமர்ந்து ராசியை பார்ப்பதால் நன்மைகள் நடைபெறும். நகை வாங்குவீர்கள். சுக்கிரன் சஞ்சாரத்தினால் சண்டை சச்சரவு வரலாம் கணவன் மனைவி விட்டுக்கொடுத்து போகலாம். சனி பகவானால் வேலைப்பளு அதிகரிக்கும். அலைச்சலும் கூடும். ராகுவின் சஞ்சாரம் சாதகமாக இல்லை என்பதால் பயணத்திலும் பாக்கெட்டிலும் கவனமாக இருக்கவும். கேது ஒன்பதாமிடத்தில் இருப்பதால் ஆலய தரிசனம் மன அமைதியை தரும். வெள்ளிக்கிழமை விஷ்ணு ஆலயத்திற்கு சென்று தாயாருக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கலாம். 14ஆம் தேதி காலை முதல் 16ஆம் தேதி வரை சந்திராஷ்டமம். மவுன விரதம் இருப்பது நல்லது. கோவிலுக்கு செல்லலாம்.\nபுத்திசாலித்தனம் கொண்ட கொண்ட மிதுன ராசிக்காரர்களே. சூரியன் சஞ்சாரத்தினால் நெருக்கடிகளை தவிடு பொடியாக்குவீர்ககள். சந்திரனின் சஞ்சாரம் வார இறுதியில் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தும். செவ்வாய் எட்டாமிடத்தில் இருப்பதால் வாகன போக்குவரத்தில் கவனம் தேவை. ஐந்தாமிட புதன் புத்திசாலித்தனத்தை அதிகரிப்பார். பள்ளி கல்லூரிகளில் மாணவர்களின் அறிவாற்றல் கூடும். குரு ஆறாமிடத்தில் இருப்பதால் குடும்பத்தில் இருப்பவர்களுடன் இதமாக பேசவும். சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் லாபம் குறைந்தாலும் ப���வரவு அதிகரிக்கும். சனி, ராகுவினால் செய்யும் தொழிலில் வருமானம் அதிகரிக்கும். கேது எட்டாமிடத்தில் இருப்பதால் வண்டி வாகனங்களில் செல்லும் போதும் கவனமாக இருப்பது நல்லது. சிவாலய தரிசனம் நன்மையை ஏற்படுத்தும். 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை சந்திராஷ்டமம் நீடிக்கிறது. கவனமாக இருக்கவும். மவுன விரதம் இருப்பது நல்லது.\nமனோதிடம் கொண்ட கடக ராசிக்காரர்களே… இந்த வாரம் நீங்க செய்யும் முயற்சிகளில் வெற்றிகிடைக்கும் காரணம் சூரியன், சந்திரன் சஞ்சாரம் உற்சாகத்தை எற்படுத்தும். செவ்வாய் சஞ்சாரத்தினால் அண்ணன், தம்பிகள் மத்தியில் பாசம் அதிகரிக்கும். புதன் பயணம் வாகன போக்குவரத்து வசதியை ஏற்படுத்துவார். குருவினால் நன்மைகள் ஏற்படும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சுக்கிரன் வாரம் சொத்துக்களை பதிவு செய்யலாம். பணம் வந்தாலும் கூடவே சனி பகவான் சஞ்சாரத்தினால் மருத்துவ செலவுகள் ஏற்படும். ராகு கேது சஞ்சாரம் பற்றி கவலை வேண்டாம். குரு பார்வை நன்மை செய்யும், குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் பிறக்கும். அம்மாவை விட சிறந்த தெய்வம் இல்லை. அம்மாவை மகிழ்சியாக வைத்திருந்தாலே நன்மைகள் அதிகம் நடக்கும்.\nநேர்மையும், வீரமும் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே… உங்கள் ராசிநாதன் சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார். தொட்டது துலங்கும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் நோய்கள் எட்டிப்பார்க்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. புதன் ராசிக்கு மூன்றாம் வீட்டில் இருப்பதால் உறவினர்களினால் நன்மைகள் ஏற்படும். அவர்களின் மனதை நோகடிக்க வேண்டாம். குரு சஞ்சாரத்தினால் அம்மாவின் ஆசியும் அன்பும் கிடைக்கும். சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் தடைபட்ட காரியம் முடியும். சனி பகவானால் இந்த வாரம் சிறு உல்லாச பயணம் செல்வீர்கள். ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். கேது ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளால் எற்படும் தொல்லைகள் குறைய முழுமுதற்கடவுள் விநாயகரை வணங்குங்கள்.\nஅறிவாற்றல் கொண்ட கன்னி ராசிக்காரர்களே… சூரியன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் அரசாங்க வகையில் நன்மைகள் நடைபெறும் நேரம் வந்து விட்டது. சந்திரனின் சஞ்சாரத்தினால் முயற்சிகள் வெற்றியடையும். செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீக பயணத்திற்கு சரியான வாரம் இது. ஆட்சி நாதன் புதன் இரண்டாம் வீட்டில் இருப்பதனால் பாக்கெட்டில் பயணம் நிறையும். குரு மூன்றாம் வீட்டில் சஞ்சரிப்பதால் செய்யும் செயலில் சில தடங்கள் ஏற்பட்டாலும் வெற்றி கிடைக்கும். சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருப்பதால் மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சனியின் நான்காமிட சஞ்சாரத்தினால் சொத்துக்கள் வாங்குவீர்கள். ராகு சஞ்சாரம் குடும்பத்தில் குதூகலத்தை ஏற்படுத்துவார். கேது ஐந்தாமிடத்தில் இருப்பதால் பூர்வீக சொத்துக்கள் மூலம் பணம் வரும். பெருமாளை வணங்க நன்மைகள் அதிகம் நடக்கும்.\nகுரு பெயர்ச்சியால் உற்சாகமடைந்துள்ள துலாம் ராசிக்காரர்களே சூரியன் விரைய ஸ்தானத்தில் சுப விரைய செலவுகள் ஏற்படும். சந்திரனின் சஞ்சாரத்தினால் வருமானம் அதிகரிக்கும். செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் அம்மாவின் உடல் நலத்தின் மீது கண் வையுங்கள். புதன் ஜென்ம ராசியில் இருக்கிறார் வம்பு தும்புக்கு போக வேண்டாம். குரு இரண்டாம் வீட்டில் இருக்கிறார். தொழிலில் வருமானம் கூடுவதோடு பணவரவு அதிகரிக்கும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போகும் மனப்பான்மை அதிகரிக்கும். சனியால் மனச்சஞ்சலம் இருந்தாலும் ராகுவினால் முயற்சிகள் வெற்றியடையும். கேது நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக நிலம், வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறும். பெருமாள் கோவிலுக்கு செல்வது நன்மை தரும்.\nசூரியன் சஞ்சாரம் லாப ஸ்தானத்தில் இருப்பது நன்மை தரும். சந்திரனின் சஞ்சாரம் வார துவக்கத்தில் மனதில் லேசான குழப்பத்தை தரும் இரண்டு நாட்களில் சரியாகிவிடும். செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் இளைய சகோதரர்கள் உதவி கிடைக்கும். புதன் 12ஆம் வீட்டில் இருப்பதால் ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். வீண் விரைய செலவுகளை தவிர்க்கவும். குரு ஜென்ம ராசியில் இருப்பது நல்ல அம்சம் என்றாலும் இந்த வாரம் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். சனி இரண்டாமிடத்தில் இருக்கிறார் பெண்கள் பேசியே காரியத்���ை சாதிப்பீர்கள். ராகுவின் சஞ்சாரத்தினால் வெளிநாடு வேலை வாய்ப்பு கிடைக்கும். கேதுவினால் மூன்றாமிடத்தில் முயற்சிகளில் இருந்த தடை நீங்கும். முருகன் கோவிலுக்கு செவ்வாய்கிழமைகளில் சென்று விளக்கு போடலாம்.\nசூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் வேலை செய்யும் இடத்தில் திறமைகள் பளிச்சிடும். சந்திரனின் சஞ்சாரம் விரைய ஸ்தானத்தில் இருப்பதால் சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வீட்டிலும், வெளியிலும் பேச்சுவார்த்தையில் கவனம் தேவை. புதன், சுக்கிரன் 11ஆம் இடத்தில் சஞ்சரிப்பதால் செய்யும் தொழிலில் லாபமும் அதனால் பணவரவு அதிகரிக்கும். குருவின் சஞ்சாரத்தினால் சுப செலவுகள் ஏற்படும் அதற்கேற்ப பண வரவும் இருக்கும். சுக்கிரன் சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் பணியிடத்தில் அலைச்சலும் வேலையும் அதிகரிக்கும். ராகு, கேது சஞ்சாரத்தினால் ஏற்பாடும் பாதிப்பை தவிர்க்க வீண் பேச்சுக்களை குறைக்கவும். ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கு போட நன்மைகள் நடக்கும்.\nசூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. லாப ஸ்தானத்தில் சந்திரன், குரு சஞ்சாரத்தினால் செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவது நன்மையைத் தரும். புதன், குரு பத்தாம் வீட்டில் இருப்பதால் பணியிடத்தில் புதிய உற்சாகம் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் உதவி கிடைக்கும். சனி பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செய்யும் விரைய செலவுகள் அதிகரிக்கும். ராகு, கேது சஞ்சாரத்தில் ஏற்படும் தடுமாற்றம், தொல்லைகளை தவிர்க்க அம்மன் கோவில்களுக்கு சென்று வணங்கலாம்.\nசூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் வார இறுதியில் 9ஆம் இடத்திற்கு மாறுகிறார் திடீர் திருப்பங்கள் ஏற்படும். நீண்ட நாட்கள் இழுபறியாக இருந்த காரியம் ஒன்று முடிவுக்கு வரும். சந்திரன் சஞ்சாரத்தினால் பணி செய்யும் இடத்தில் புது பொறுப்புகள் தேடி வரும், வார இறுதியில் வருமானமும், சுப செலவுகளும் ஏற்படும். செவ்வாய் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும், வீடு, நிலம் வாங்குவது தொடர்பான செயல்களை செய்யலாம். புதன் ஒன்பத���ம் வீட்டிற்கு மாறுவதால் வெளியூர் பயணம் நன்மையை ஏற்படுத்தும். குரு பத்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்கள் வேலையை சரியாக செய்தால் நல்ல பெயர் கிடைக்கும். மற்றவர்கள் வேலையில் தலையிட்டால் பாதிப்பு ஏற்படும். சுக்கிரன் சஞ்சாரம் விமானம் ஏற வழிவகுக்கும். வெளிநாடு செல்ல ஆசைப்படுவர்களுக்கு விசா கிடைக்கும். லாப சனி வருமானத்தை அதிகரிப்பார். ராகு, கேது சஞ்சாரத்தினால் உடலில் உற்சாகமும், சுறுசுறுப்பும் ஏற்படும். வெளியூர் பயணத்தினால் நன்மை கிடைக்கும். சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று வர நன்மைகள் அதிகம் நடக்கும்.\nசூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் பொருள் வரவு ஏற்படும். சந்திரன் சஞ்சாரத்தினால் பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். மனதில் தெளிவு பிறக்கும். செவ்வாய் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளால் நன்மை உண்டாகும். மனவருத்தம் நீங்கும் உறவினர்கள் வருகையினால் வீடு களைகட்டும். புதன், சுக்கிரன் எட்டாம் வீட்டில் இருப்பதால் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும், உடல் நலனில் அக்கறை தேவை. சனி பத்தாமிடத்தில் இருக்கிறார் அலுவலகத்தில் கூடுதலாக உழைக்க வேண்டியிரக்கும். ராகு, கேது சஞ்சாரத்தினால் சிறு ஆன்மீக பயணம் செல்ல வேண்டியிருக்கும்.\nPrevious: அரசியல் கைதிகளின் விடுவிப்பு தொடர்பில் ஆராய்வதாக ஜனாதிபதி உறுதி… சுமந்திரன்\nNext: 18 வயது பெண் மீது 60 வயது நபரால் அரங்கேற்றப்பட்ட கொடூரம்\nஎந்த ராசிக்கு அதிக வரவு, யாருக்கு அதிக செலவு… ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள்\nஇந்த 6 ராசிக்காரர்களும் பூமியை எப்படி ஆள்வார்கள் என்று தெரியுமா\nகோவில்கள் ஆயிரம் இருந்தாலும் இங்கு சென்றால்தான் குரு அள்ளிக் கொடுப்பாராம்\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nயாழ். குடாநாட்டில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழு நவீனரக ஆயுதங்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆவா குழு தங்களை அமைப்பை பலப்படுத்தும் நோக்கில் அடுத்தகட்ட செயற்பாட்டினை முன்னெடுத்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் வாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வந்த ஆவா குழு, தற்போது துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவா குழுவின் பிரதான தலைவர்கள் சிலர் இந்தியாவில் பயிற்சி பெற்று வருவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகி இருந்தது. இதேவேளை கடந்த 14ஆம் திகதி பிற்பகல் வாளுடன் சென்று கோவில் பூசாரியின் வீட்டில் கொள்ளையடித்து செல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னால் ஆவா குழு செயற்படுவதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஆவா குழு உறுப்பினர்கள் வழங்கும் பயிற்சி மற்றும் பணத்திலேயே வடக்கில் ஆவா குழு இவ்வாறு கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பணம் வழங்கியுள்ள ஆவா குழு, ஆயுத பயிற்சி பெற்று வருவதாக குறித்த …\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nஎதிர்வரும் ஒன்பது மணித்தியாலங்களுள் மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மாகாணங்களுடன், மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மழை பெய்யும் வேளைகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பாரிய மின்னல் தக்கங்கள் ஏற்படும் அவதான நிலைமைய இருப்பதால் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் சில இடங்களில் மாலை வேளையோ அல்லது இரவோ வேளையோ மழை அல்லது இடியுடன் கூடி மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், அக்கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nயாழ்ப்பாணம், செம்மனி பகுதியில் பட்டப்பகலில் யுவதி ஒருவரை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடத்தி சென்றவர்கள் யாழ்ப்பாணம் ஆடியபாதம் வீதியூடாக திருநெல்வேலி சந்திக்கு வருகை தந்து யாழ்.பல்கைகழக மருத்துவபீட வீதியூடாக தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது ஒருவர் குறித்த கடத்தல்காரர்களை துரத்தி சென்ற போதும் கடத்தல்காரர்கள் யுவதியின் ஆடையை கலட்டி துரத்தி வந்தவரது முகத்தில் எறிந்துவிட்டு சென்றுள்ள���ர்கள். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nபாடசாலை மாணவர்கள் லட்சக்கணக்கில் கப்பம் கோரிய கொடுமை… தற்போது விளக்கமறியலில்\nகப்பம் கோரிய பல சம்பவங்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உயர் தர மாணவர்கள் இருவர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் அவர்களை எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எம்பிலிபிட்டிய – பல்லேக மற்றும் மொரகெட்டிய பகுதிகளை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள், தொலைபேசி ஊடாக அச்சுறுத்தி இரண்டு பேரிடம் 10 லட்சம் மற்றும் 50 லட்சம் ரூபாயையும் கப்பமாக கோரியுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனுடன் யுவதிகளுடன் காதல் உறவுகளை ஏற்படுத்தி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பெற்றோர்களிடம் காட்டுவதாக அச்சுறுத்தியும் அந்த மாணவர்கள் கப்பம் கோரியுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஅரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமற்றது… வட மாகாணசபை உறுப்பினர்\nபாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள 2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பதன் மூலம் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று என வடக்கு மாகாண சபை உறுப்பினர் குகதாஸன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, எதிர்வரும் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதனூடாக அரசியல் கைதிகளின் விடுதலை கிடைக்கும் என நம்புவது சாத்தியமற்றதாகும். காரணம் வரவு செலவுத் திட்டத்தை சாதாரண பெரும்பான்மையில் நிறைவேற்ற அரசாங்கத்திற்கு கூட்டமைப்பின் ஆதரவு தேவைப்படமாட்டாது. ஆனால் அறுதிப் பெரும்பான்மையில் வெல்வதற்கே கூட்டமைப்பின் ஆதரவு தேவையாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaumaram.com/text_new/velpadhigam_u.html", "date_download": "2018-10-18T14:25:51Z", "digest": "sha1:MOFU3SZAW56CMOC67DFB7FLOMWXUHTPM", "length": 10850, "nlines": 119, "source_domain": "kaumaram.com", "title": "கழையோடை வேற் பதிகம் KazhaiyOdai VEl Pathigam by Poet SOmasundharar சோமசுந்தரப்புலவர்", "raw_content": "\nஅஞ��சுமுகம் தோன்றினால் ஆறுமுகம் காட்டியருள்\nதஞ்சவடி வேற்பதிகம் சாற்றவே செஞ்சொல்\nதருமாரண முதல்வன் சாரிடர் தீர்த்தின்பந்\nஅருளோங்கு ஞானவடி வான வைவேல்\nஆணவத்தின் பேரிருளை யகற்றும் வைவேல்\nஇருளோங்கு சூரனுரங் கீண்ட வைவேல்\nஎங்கெங்கும் இருவிழிக்குத் தோன்றும் வைவேல்\nபொருளோங்கு மந்திரமாய்ப் பொலிந்த வைவேல்\nபூங்கடம்ப மலர்மாலை புனையும் வைவேல்\nதெருளோங்கு கழையோடை திகழும் வைவேல்\nசிவசிவசங் கரமுருகன் செங்கை வேலே ... ... ... ... ... ... (1)\nஅருவினையும் மிடிபிணியும் அறுக்கும் வைவேல்\nஅமரர்கொடுஞ் சிறைமீட்ட அழகு வைவேல்\nகுருவருளும் பலநெறியும் கூட்டும் வைவேல்\nகொல்லவரும் எமனையஞ் சக்குத்தும் வைவேல்\nபருவரலும் பசிபகையும் பாற்றும் வைவேல்\nபற்றார் நெஞ்சகத்தே பற்றும் வைவேல்\nதிருவருள்சேர் கழையோடை திகழும் வைவேல்\nசிவசிவசங் கரமுருகன் செங்கைவேலே ... ... ... ... ... ... (2)\nபொல்லாத பாவங்கள் போக்கும் வைவேல்\nபுண்ணியங்கள் அத்தனையும் ஆக்கும் வைவேல்\nஎல்லார்க்கும் எவ்விடத்தும் அருளும் வைவேல்\nஇடர்வருங்கால் அஞ்செலென எதிர்க்கும் வைவேல்\nஇல்லாதார்க் கெப்பொருளும் ஈயும் வைவேல்\nஎன்னுயிருக் குயிராகி யிருக்கும் வைவேல்\nசெல்லாருங் கழையோடை திகழும் வைவேல்\nசிவசிவசங் கரமுருகன் செங்கைவேலே ... ... ... ... ... ... (3)\nமாயவினைப் பெருமலையை இடிக்கும் வைவேல்\nவஞ்சவா ணவச்சூரை வதைக்கும் வைவேல்\nதூயசுட ரொளியாகச் சூழும் வைவேல்\nதுன்பமுறுங் காலத்தில் தோன்றும் வைவேல்\nதாயனைய கருணையுடன் காக்கும் வைவேல்\nதத்துவங்க ளத்தனையுங் கடந்த வைவேல்\nதேயமகிழ் கழையோடை திகழும் வைவேல்\nசிவசிவசங் கரமுருகன் செங்கைவேலே ... ... ... ... ... ... (4)\nஆருயிருக் குயிராகி அமரும் வைவேல்\nஅன்பினிலே இன்புருவாய் அருளும் வைவேல்\nவீரமலி சூரனைமுன் வீட்டும் வைவேல்\nவிண்ணவர்கள் குடிமுழுதும் ஆண்ட வைவேல்\nவாரிமுழு வதும்வாரிக் குடித்த வைவேல்\nவஞ்சனைகள் வாராமற் காக்கும் வைவேல்\nசேருமருட் கழையோடை திகழும் வைவேல்\nசிவசிவசங் கரமுருகன் செங்கைவேலே ... ... ... ... ... ... (5)\nஎத்திசையும் தானாகித் தோன்றும் வைவேல்\nஇரவுபகல் துணையாகி இருக்கும் வைவேல்\nதத்துபுணற் பவப்புணரி தடியும் வைவேல்\nசஞ்சலங்கள் பலகோடி தவிர்க்கும் வைவேல்\nபத்தியடி யார்களுடன் பயிலும் வைவேல்\nபார்க்கின்ற இடந்தோறும் பார்க்கும் வைவேல்\nசித்திதருங் கழையோடை திகழு��் வைவேல்\nசிவசிவசங் கரமுருகன் செங்கைவேலே ... ... ... ... ... ... (6)\nபொய்மைமுதற் பலபாவம் போக்கும் வைவேல்\nபோகாத சிவஞானம் புரியும் வைவேல்\nமைம்மலையும் வாரிதியும் அழித்த வைவேல்\nவந்தவினை யொருகோடி வதைத்த வைவேல்\nதெய்வமெலாம் தானாக நின்ற வைவேல்\nதீராத கொடும்பிணிகள் தீர்க்கும் வைவேல்\nசெம்மையருட் கழையோடை திகழும் வைவேல்\nசிவசிவசங் கரமுருகன் செங்கைவேலே ... ... ... ... ... ... (7)\nநாடிவருங் காலனையும் நலிக்கும் வைவேல்\nநாதாந்தப் பெருவெளியில் நடிக்கும் வைவேல்\nஓங்கார வடிவாகி ஒளிரும் வைவேல்\nவீடுதரும் மெய்யான வீர வைவேல்\nவேதியனைச் சிறைப்படுத்தி மீட்ட வைவேல்\nதேடுமருட் கழையோடை திகழும் வைவேல்\nசிவசிவசங் கரமுருகன் செங்கைவேலே ... ... ... ... ... ... (8)\nசக்திவேல் சக்திவேல் என்று சாற்றி\nநீங்காத பேரன்பால் உள்ளம் நெக்கு\nஓங்காரப் பேரொளியாய் உள்ளே தோன்றி\nஒன்றுக்கும் அஞ்செலென உரைக்கும் வைவேல்\nதேங்குமருட் கழையோடை திகழும் வைவேல்\nசிவசிவசங் கரமுருகன் செங்கைவேலே ... ... ... ... ... ... (9)\nவீரவேல் கதிரைவேல் செந்தி வைவேல்\nவெற்றிவேல் நல்லைநகர் மேவும் வைவேல்\nதாரைவேல் அட்டகிரி தங்கும் வைவேல்\nசண்முகவேல் கந்தவனம் சாரும் வைவேல்\nபாரவேல் மாவைவேல் பழனி வைவேல்\nபரங்குன்றிற் பன்னிருகைக் கோமான் வைவேல்\nதீரவேல் கழையோடை திகழும் வைவேல்\nசிவசிவசங் கரமுருகன் செங்கைவேலே ... ... ... ... ... ... (10)\n... ... ... வேலும் மயிலும் துணை - வெற்றிவே லுற்ற துணை ... ... ...\n(கழையோடை தமிழீழம் யாழ்ப்பாணத்தில் உள்ளதொரு திருத்தலம்).\nதிரு முத்துக்குமாரசுவாமி அவர்களுக்கு கௌமாரம் ஆசிரியர்களின் அன்புகூர்ந்த நன்றி. 'வேலும் முருகப்பெருமானும்' கட்டுரைக்கு இங்கே சொடுக்கவும்\nமுகப்பு அட்டவணை மேலே தேடல் பார்வையாளர் பட்டியலில் சேர்வதற்கு\nபார்வையாளர் கருத்துக்கள் உங்கள் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-36-02/item/9618-4", "date_download": "2018-10-18T14:40:40Z", "digest": "sha1:HYBEVRJE6PRX47OQJBQOZ7EYFWEBIF77", "length": 9512, "nlines": 86, "source_domain": "newtamiltimes.com", "title": "ஆட்சியை கவிழ்க்க 4 எம்.எல்.ஏக்களுடன் குதிரை பேரம் : மீண்டும் கூவத்தூர் !!", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nஆட்சியை கவிழ்க்க 4 எம்.எல்.ஏக்களுடன் குதிரை பேரம் : மீண்டும் கூவத்தூர் \nஆட்சியை கவிழ்க்க 4 எம்.எல்.ஏக்களுடன் குதிரை பேரம�� : மீண்டும் கூவத்தூர் \nஅ.தி.மு.க., அரசு மீது, தி.மு.க., நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால், அக்கட்சி வெற்றி பெற வசதியாக, நான்கு எம்.எல்.ஏ.,க்களிடம், தினகரன் குதிரை பேரம் நடத்தி உள்ளார். இதை முறியடிக்கும் வகையில், அந்த நான்கு எம்.எல்.ஏ.,க்களையும், ஆளுங்கட்சி தரப்பினர், தங்கள் கட்டுப்பாட்டில், சிறை வைத்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர், இன்று கவர்னர் உரையுடன் துவங்குகிறது. ஆர்.கே.நகர் தொகுதியில், சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற தினகரன், இன்றைய கூட்டத்தில், முதல் முறையாக பங்கேற்கிறார் .\nஅவர் பங்கேற்கும் முதல் கூட்டம் என்பதால், அ.தி.மு.க., - தி.மு.க., - காங்கிரஸ், எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில், மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் எனில், தினகரனுக்கு, 24 எம்.எல்.ஏ.,க்கள் தேவை.\nசமீபத்தில், தினகரன் அணியிலிருந்த, 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தி.மு.க., கொண்டு வர வேண்டும் என்றால், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் தினகரன் அணி ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 109 பேர் இருக்க வேண்டும்.\nசமீபத்தில், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், 'சபாநாயகருடன் சேர்த்து, 112 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்' என, அமைச்சர் ஜெயகுமார் உறுதிப்படுத்தினார். ஆனால், கூட்டத்தில், 104 பேர் மட்டுமே பங்கேற்றனர். மீதமுள்ள ஏழு பேரில், 'இரு அமைச்சர்கள், அரசு விழாவில் பங்கேற்க சென்றுள்ளனர்; மூன்று பேர் சபரிமலை சென்றுள்ளனர்; இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்' என, ஆளுங்கட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டது.\n'தங்களுக்கு, 112 பேர் ஆதரவு உள்ளதால், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால், வெற்றி பெறுவோம்' என, ஆளுங்கட்சி தரப்பில் கூறப்படுகிறது. இதற்கிடையில், ஆளுங்கட்சியின், 112, எம்.எல்.ஏ.,க்களில், தங்களது அணிக்கு எட்டு பேரை இழுக்க, தினகரன் ரகசிய பேச்சு நடத்தியுள்ளார்.\nஅப்போது, கணிசமான பணம் பேரம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இதில், நான்கு பேர் மட்டும், அணி மாற தயாராக இருப்பதாக, அவரிடம் உறுதி அளித்துள்ளனர்.\nஇந்த தகவல் அறிந்ததும், ஆளுங்கட்சி மேலிடம் சுதாரித்தது. நான்கு பேரும் தினகரன் பக்கம் தாவாமல் இருக்க, அவர்களை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் சொகுசு விடுதியில், தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதனால், எம்.எல்.ஏ.,க்களை இழுக்கும் தினகரனின் முதற்கட்ட முயற்சியை, ஆளுங்கட்சி முறியடித்துள்ளது.\n4 எம்எல்ஏக்கள், குதிரைப் பேரம் ,மீண்டும் கூவத்தூர் ,தினகரன்,\nMore in this category: « மன்னார்குடிக்குள் மோதல் : வெளியேறும் விவேக் - கஜானாவை கைப்பற்றுகிறார் தினகரன்\tசட்டசபையில் இருந்து தி.மு.க., - காங்., வெளிநடப்பு »\nதிரும்ப பார்க்க வைக்கும் 'வட சென்னை'\nதசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹாரம்\nசபரிமலை தீர்ப்புக்கு எதிராக கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு\nவடக்கு அயர்லாந்தை சேர்ந்த பெண் எழுத்தாளருக்கு புக்கர் பரிசு\nரஷ்யா : கல்லூரியில் தாக்குதல் - 17 பேர் சாவு\nஇணைப்பில் உள்ளவர்கள்: 64 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathanbird.blogspot.com/2012/10/blog-post_8.html", "date_download": "2018-10-18T14:14:07Z", "digest": "sha1:XLW4YWSFZCRLMCMKKPYM3JJGA2NUOGH7", "length": 5314, "nlines": 128, "source_domain": "sathanbird.blogspot.com", "title": "மழை குருவி: பறவை அறிமுகம்", "raw_content": "\nதண்மதிக் கண்ணியி னானைத் தையல்நல் லாளோடும் பாடி\nஉண்மெலி சிந்தைய னாகி உணரா வுருகா வருவேன்\nஅண்ண லமர்ந்துறை கின்ற ஐயா றடைகின்ற போது\nவண்ணப் பகன்றி* லொ டாடி வைகி வருவன கண்டேன்\nகண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.\nதிருவாரூர் பதிகம், அப்பர் தேவாரம். 4-ம் திருமுறை\nபகன்றி எனில் அன்றில் Black Ibis (Pseudibis papillosa) பறவை. 5-ம் நூற்றாண்டிலேயே அப்பர் தொலை நோக்கி இல்லாமல் பல பறவைகளை தேவாரத்தில் பதிவு செய்துள்ளார். இப்பறவைகள் ஆணும் பெண்ணுமாக புன்செய் நிலங்களில் இரை தேடும். மாலை நேரங்களில் நீர் அருந்த நீர் நிலை நாடிச்செல்லும். உயர்ந்த பனை,தென்னை மரங்களில் தங்கும். இணையில் ஒன்று மரித்தால் மற்றது உயிர் வாழாது. அதனால் இலக்கியவாதிகளுக்கு இதன் மேல் காதல். உயர்ந்த மரத்தில் பெரிய மேடை போல குச்சிகளை வைத்து கூடு கட்டும். வரண்ட புல்வெளி, தரிசு நிலங்களில் இரை கிடைக்கும் வரை அங்கேயே இருக்கும். நான் இப்பறவைகளை கூந்தகுளத்தில் பார்த்து ரசித்துள்ளேன்.\nதிசை மாறிய பறவை (1)\nவாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilbtg.com/lord-jaganath/", "date_download": "2018-10-18T14:08:17Z", "digest": "sha1:EN7AD53EWRTNV7H4KE5CLZGHNUR6QKK4", "length": 9260, "nlines": 113, "source_domain": "tamilbtg.com", "title": "பகவான் ஜகன்நாதர் – Tamil BTG", "raw_content": "\nபகவான் ஜகன்நாதர் ஜகத்தில் தோன்றிய வரலாறு\nவரைபட உதவி : விஜய கோவிந்த தாஸ்\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஏ.எம். ராஜகோபாலன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.வி அனந்தபத்மநாபாசாரியர் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.ஏ. வேங்கடகிருஷ்ணன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nதெரிந்த கதை தெரியாத துணுக்கு\nபகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்\nஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (44) நாஸ்திகம் (3) ஞான வாள் (46) தத்துவம் (37) குரு (11) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (35) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (26) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (14) படக்கதைகள் (32) பொது (135) முழுமுதற் கடவுள் (21) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (19) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (21) ஸ்ரீமத் பாகவதம் (70) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (64) ஸ்ரீல பிரபுபாதர் (146) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (64) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (68)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\nஎல்லா காரணங்களுக்கும் காரணமான கிருஷ்ணர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.eramurukan.in/?m=201603", "date_download": "2018-10-18T15:02:27Z", "digest": "sha1:FJGYLTFHGVNLB6AZP6TJ3LJUWFTM6ASC", "length": 11272, "nlines": 188, "source_domain": "www.eramurukan.in", "title": "மார்ச் 2016 – இரா.முருகன்", "raw_content": "\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முர���் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nNew மாம்பலம் தொட்ட கடல் – இன்றைய உரை வெண்பா\nமூவர் அணியாகவும் நால்வர் அணியாகவும் தோளோடு தோளாக நடை பயிலும் பூங்காக்களைத் தவிர்த்து நீண்ட நெடிய பயணமாக நிழல் அட்ர்ந்த கோபதி நாராயணா வீதி நடைபாதையில் கண்ணதாசன் சிலையை நோக்கிப் போகும் போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு இளைஞர்கள் வண்டி நிறுத்திக் கேட்கிறார்கள் – சார், மெரினா பீச்சுக்கு எப்படிப் போகணும் பார்வைக்கே தெரிகிறது – வெளி மாநிலத்து இளைஞர்கள். ஆங்கிலம் இந்தியோ போஜ்பூரியோ அடர்த்தியாகப் பூசிய குரலில் தயக்கத்தோடு வருகிறது. வழி சொல்லி விட்டுத்…\nNew Novel: வாழ்ந்து போதீரே அத்தியாயம் 23 இரா.முருகன்\n. வைத்தாஸ் எழுதும் நாவலில் இருந்து இந்த விமானம் இன்னும் ஐந்து நிமிடத்தில் வானில் ஏறும். அதற்கப்புறம் நீங்கள் உங்களையே புணரப் போகலாம். இப்போது நிற்கவோ, நடக்கவோ யத்தனிக்க வேண்டாம். தயை கூர்ந்து இருக்கையில் அமர்ந்திருங்கள். என் மார்பு வளப்பத்தை முன்னால் உட்கார்ந்து கண் கொட்டாமல் ரசிக்கிற சகல ஆண்களுக்கும் குறி அழுகிச் சொட்டி இற்று வீழட்டும். வாழ்வில் இதுவரை முலை பார்த்திராத ஜன்மங்களா நீங்கள் எந்தக் காட்டில் இருந்து பிடித்து வரப்பட்ட விலங்குகள் எந்தக் காட்டில் இருந்து பிடித்து வரப்பட்ட விலங்குகள்\nNew : வாழ்ந்து போதீரே – அத்தியாயம் 22 இரா.முருகன்\nவைத்தாஸ் அறைக்குள் நுழைந்தபோது அங்கே சந்தன மணம் தூக்கலாக வந்து கொண்டிருப்பதைக் கவனித்தான். கொத்தாகக் கொளுத்தி ஜன்னல் பக்கம் வைத்த ஊதுபத்திகளின் ஒட்டு மொத்த நறுமணம் அது. கூடவே, மேஜை மேல் வைத்த டேப் ரிக்கார்டரில் இருந்து தரன்னன்னா என்று நிறுத்தி நிதானமாக ஆனால் வார்த்தைகள் தெளிவில்லாமல் பாடும் ஓர் ஆண் குரல் ஒலித்தபடி இருந்தது. சுழலும் ஒலி நாடாவோடு அந்தக் குரலும் சுற்றி வளைத்து உயர்ந்து ஊதுபத்தி வாடையோடு சூழ்ந்து கொண்டிருந்தது. நெற்றியில் பட்டையாக வெண்பொடி…\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவல���ல் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/163981/news/163981.html", "date_download": "2018-10-18T13:46:07Z", "digest": "sha1:U5I5NMS5GPHPB6IB5LE5DS6ZU6PZT6XV", "length": 5819, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "என் மகள் சினிமாவில் நடிப்பது பெருமை: அர்ஜூன்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஎன் மகள் சினிமாவில் நடிப்பது பெருமை: அர்ஜூன்..\nஅர்ஜுன் நடித்த 150-வது படம் ‘நிபுணன்’. தற்போது தனது மகள் ஐஸ்வர்யா நடிக்கும் ‘சொல்லிவிடவா’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். மகள் சினிமாவில் நடிப்பது குறித்து அவரிடம் கேட்டவர்களுக்கு அர்ஜுன் அளித்த பதில்…\n“நான் இவ்வளவு பெரிய புகழ் பெற்றிருப்பதற்கு காரணம் சினிமாதான். இதில்தான் எல்லாம் சம்பாதித்தேன். சினிமா கொடுத்த சாப்பாட்டைதான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். என் தொழில்தான் எனக்கு எல்லாம். இதை தவறாக நானே நினைக்க கூடாது.\nஎன் மகளை சினிமா நடிகை ஆக்கியதை பெருமையாகவே கருதுகிறேன். என் மகளைப் போல எத்தனையோ பெண்கள் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nசினிமா மிகவும் பாதுகாப்பான தொழில் என்பது எனக்கு தெரியும். அதனால்தான் என் மகள் நடிக்க வேண்டும் என்று சொன்னதும் விஷாலின் ‘பட்டத்துயானை’ படத்தில் அறிமுகம் செய்தேன். மகிழ்ச்சியுடன் சிறப்பாக நடித்து வருகிறார்”.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/industry/saic-motor-confirms-mg-motor-india-entry/", "date_download": "2018-10-18T13:21:18Z", "digest": "sha1:MAGGDFC47PPUQENGELMVDSUFBB3TN3WX", "length": 13818, "nlines": 79, "source_domain": "www.automobiletamilan.com", "title": "இந்தியாவில் முதல் சீன மோட்டார் நிறுவனம் : எம்ஜி மோட்டார்", "raw_content": "\nஇந்தியாவில் முதல் சீன மோட்டார் நிறுவனம் : எம்ஜி மோட்டார்\nஇந்திய சந்தையில் ஜப்பான்,ஜெர்மனி, கொரியா போன்ற நாடுகளின் நிறுவனங்கள் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் முதல் சீன ஆட்டோமொபைல் நிறுவனமாக எஸ்ஏஐசி (SAIC) குழுமத்தின் அங்கமாக செயல்படுகின்ற இங்கிலாந்தின் எம்ஜி மோட்டார் (MG Motor India) நிறுவனம் களமிறங்க உள்ளது.\nஇந்தியாவிலிருந்து அமெரிக்காவைச் சேர்ந்த ஜிஎம் செவர்லே வெளியேறினாலும் அதனுடைய சீன கூட்டாளி நிறுவனமான எஸ்ஏஐசி (SAIC) குழுமத்தின் அங்கமாக செயல்படுகின்ற எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் வாயிலாக தனது செயல்பாட்டை தொடங்க உள்ளது.\nசீனாவைச் சேர்ந்த சாங்காய் ஆட்டோமோட்டிவ் இன்ட்ஸ்டிரி கார்ப்ரேஷன் குழுமத்தின் கீழ் செயல்படுகின்ற பிரிட்டிஷ் நாட்டின் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் சீனா உள்பட இங்கிலாந்து போன்ற நாடுகளில் க்ராஸ்ஓவர் ரக கார்கள், செடான், ஹேட்ச்பேக், மின்சார கார்கள் மற்றும் எஸ்யூவிகள் போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றது.\nஜிஎம் நிறுவனத்தால் கைவிடப்பட்ட குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள ஹாலோல் ஆலையை கையகப்படுத்தும் நோக்கில் உள்ள இந்நிறுவனம்,இந்த ஆலையில் கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.\nஆரம்பகட்டத்தில் எஸ்யூவி ரக மாடல்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் முதல் மாடல் 2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇந்நிறுவனத்தின் இந்தியா பிரிவு தலைவராக முன்னாள் ஜிஎம் இந்தியாவின் தலைமை அதிகாரி ராஜீவ் சாபா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் எக்ஸ்கூட்டிவ் இயக்குநராக முன்னாள் ஜிஎம் டைரக்டர் பி. பலேந்திரன் அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்.\nகுஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள ஜிஎம் தொழிற்சாலையை இந்நிறுவனம் கையகப்படுத்தியுடன் ரூ. 3000 கோடி வரை முதலீட்டை மேற்க்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது தகவல் அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டள்ளது என்பது இங்கே குறிப்பிடதக்கதாகும்.\nMG Motor என்றால் Morris Garages மோர்ரீஸ் காரேஜ்ஸ் ஆகும்.\nவரும் 2021ல் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலை அமைகிறது சுசூகி நிறுவனம்\nசூப்பர் கேரி வாகனங்களை திரும்ப பெற்றது மாருதி சுசூகி ���ிறுவனம்\nஅடுத்த 3-5 ஆண்டுகளில் 2,000 கோடி ரூபாய் முதலீடு: சியெட் நிறுவனம் அறிவிப்பு\nஇந்திய மல்யுத்த கூட்டமைப்புடன் இணைந்து செயல்பட உள்ளதாக டாடா மோட்டர் அறிவிப்பு\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nதயாரிப்பு குறைபாடுகளை குறைக்க DOJO பயிற்சி மையம் அறிமுகம்: மாருதி நிறுவனம் அறிவிப்பு\nவரும் 2021ல் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலை அமைகிறது சுசூகி நிறுவனம்\nமாருதி கார்களுக்கான நவராத்திரி விழாக்கால சலுகையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nஅடுத்த மாதம் அறிமுகமாகிறது 2018 மஹிந்திரா Y400 ரெக்ஸ்டன்-அடிப்படையிலான எஸ்யூவி\nவரும் 2020ம் ஆண்டில் முழுமையான எலக்ட்ரிக் எஸ்யூவிகள் அறிமுகம் செய்யப்படும்: எம்ஜி மோட்டார் அறிவிப்பு\n2018 டிவிஎஸ் வீகோ அறிமுகமானது; விலை ரூ. 53,027\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/page/393/", "date_download": "2018-10-18T15:03:41Z", "digest": "sha1:YEKTN4TVZFSPCJNNOIKHLPNMAKD3UTYK", "length": 10462, "nlines": 311, "source_domain": "ippodhu.com", "title": "சினிமா | ippodhu - Part 393", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\nசர்கார் கேரள உரிமை சோல்ட் அவுட்\nநடிகைகள் போர்க்கொடி… ராஜினாமா கடிதத்தை அனுப்பினார் நடிகர் திலீப்\nவடசென்னை… அஜித், விஜய் ரசிகர்களை விமர்சித்த சிம்பு\nபிரமாண்ட விலைக்குப்போன சர்கார் இந்தி சாட்டிலைட் உரிமை\nகாரல் மார்க்ஸை படிப்பவர் காமாந்திரரா…\nகொக்கு தலையில் வெண்ணையும் தயாரிப்பாளர்கள் சங்கமும்\nசிறந்த படம் பாகுபலி சரியா\n63வது தேசிய திரைப்பட விருதுகளின் முழு பட்டியல்\nகபாலியின் புதிய லுக் எப்படி\nகிரிக்கெட் ஏன் இன்னும் தற்கொலை செய்யவில்லை\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையு���்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/239490", "date_download": "2018-10-18T14:18:37Z", "digest": "sha1:YQNEGHTUDR3ED6CKKWWUCUKX5MIRQU2M", "length": 21069, "nlines": 94, "source_domain": "kathiravan.com", "title": "தமிழக அளவில் ட்ரெண்ட் ஆகிவரும் கள்ளக் காதல்... அதற்காக இப்படியெல்லாமா செய்வாங்க - Kathiravan.com", "raw_content": "\nவைரமுத்து 10 வருடங்களுக்கு முன் இப்படிச் செய்தார்… ரகசியத்தை வெளியிட்ட மலேசிய வாசுதேவனின் மருமகள்\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nஎந்த ராசிக்கு அதிக வரவு, யாருக்கு அதிக செலவு… ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள்\nதமிழக அளவில் ட்ரெண்ட் ஆகிவரும் கள்ளக் காதல்… அதற்காக இப்படியெல்லாமா செய்வாங்க\nபிறப்பு : - இறப்பு :\nதமிழக அளவில் ட்ரெண்ட் ஆகிவரும் கள்ளக் காதல்… அதற்காக இப்படியெல்லாமா செய்வாங்க\nதேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மலைபாதையோரம் சடலமாக கண்டெடுக்கப்பட்டவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கொன்றது விசாரணையில் தெரியவந்தது. கொடைக்கானல் மலைச்சாலையில் டம்டம் பாறை அருகே அழுகிய நிலையில் கழுத்தறுக்கப்பட்ட ஆண் சடலத்தை போலீஸார் மீட்டனர். இதையடுத்து சடலத்தை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் இறந்தவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முகம்மது சபீர் என்பது தெரியவந்தது. இதையடுத்து முகம்மது சபீரின் உறவினர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.\nஅப்போது கள்ளக்காதலன் ஆசிப்புடன் சேர்ந்து கணவரை கொலை செய்திருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில் முகம்மது சபீருக்கும் பர்தோஷுக்கும் திருமணமாகி மூன்று மாத குழந்தை உள்ளது.\nஇந்நிலையில் பர்தோஷுக்கு ஓலா கார் ஓட்டுநர் ஆசிப்புடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில�� கள்ளக்காதலாக மாறியது. இது எனது கணவருக்கு தெரிந்தால் இருவரையும் பிரித்து விடுவார் என பர்தோஷ் அச்சமடைந்துள்ளார்.\nஇதையடுத்து கள்ளக்காதலுக்கு கணவர் தடையாக இருந்ததை அடுத்து அவரை தீர்த்து கட்ட இருவரும் முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லலாம் என சபீரை கடந்த 14-ஆம் தேதி அழைத்து சென்றார் பர்தோஷ்.\nபர்தோஷ், சபீர், மூன்று மாத குழந்தை ஆகியோர் ஆசிப்பின் காரிலேயே சென்றனர். அப்போது முகம்மது சமீரை காரில் வைத்து இருவரும் கொலை செய்துவிட்டு சடலத்தை டம்டம் பாறை அருகே வீசிவிட்டனர்.\nஇதையடுத்து நேராக மங்களூரில் உள்ள வீட்டுக்கு சென்று குழந்தையை விட்டுவிட்டு 60 சவரன் நகை மற்றும் பணத்துடன் ஆசிப்புடன் பர்தோஷ் சென்றுவிட்டார் என்று உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.\nஇதையடுத்து தேவதானப்பட்டி காவல் துறையினர் தனிப்படை அமைத்து தலைமறைவாக உள்ள பர்தோஷ், கள்ளக்காதலன் ஆசிப் ஆகியோரை தேடி வருகின்றனர். கள்ளக்காதலனுக்காக கணவனை கொன்று விட்டு 3 மாத குழந்தையை நிர்கதியாய் வீட்டில் விட்டுவிட்டு தாய் கள்ளக்காதலனுடன் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nPrevious: மாணவனை கஞ்சா விற்பனையில் ஈடுபடுத்திய கும்பல் கைது\nNext: மர்மமாக மரணித்த பெண் விரிவுரையாளரின் இறுதிச் சடங்கில் கிளர்ந்தெழுந்த மக்கள்… செந்தூரன் ஏற்கணவே திருமணமானவரா\nவைரமுத்து 10 வருடங்களுக்கு முன் இப்படிச் செய்தார்… ரகசியத்தை வெளியிட்ட மலேசிய வாசுதேவனின் மருமகள்\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nகள்ளக் காதலனுடன் தனியாக இருந்த பெண்… நேரடியாக பார்த்த கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nயாழ். குடாநாட்டில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழு நவீனரக ஆயுதங்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆவா குழு தங்களை அமைப்பை பலப்படுத்தும் நோக்கில் அடுத்தகட்ட செயற்பாட்டினை முன்னெடுத்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் வாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வந்த ஆவா குழு, தற்போது துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவா குழுவின் பிரதான தலைவர்கள் சிலர் இந்தியாவில் பயிற்சி பெற்று வருவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகி இருந்தது. இதேவேளை கடந்த 14ஆம் திகதி பிற்பகல் வாளுடன் சென்று கோவில் பூசாரியின் வீட்டில் கொள்ளையடித்து செல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னால் ஆவா குழு செயற்படுவதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஆவா குழு உறுப்பினர்கள் வழங்கும் பயிற்சி மற்றும் பணத்திலேயே வடக்கில் ஆவா குழு இவ்வாறு கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பணம் வழங்கியுள்ள ஆவா குழு, ஆயுத பயிற்சி பெற்று வருவதாக குறித்த …\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nஎதிர்வரும் ஒன்பது மணித்தியாலங்களுள் மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மாகாணங்களுடன், மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மழை பெய்யும் வேளைகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பாரிய மின்னல் தக்கங்கள் ஏற்படும் அவதான நிலைமைய இருப்பதால் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் சில இடங்களில் மாலை வேளையோ அல்லது இரவோ வேளையோ மழை அல்லது இடியுடன் கூடி மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், அக்கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nயாழ்ப்பாணம், செம்மனி பகுதியில் பட்டப்பகலில் யுவதி ஒருவரை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடத்தி சென்றவர்கள் யாழ்ப்பாணம் ஆடியபாதம் வீதியூடாக திருநெல்வேலி சந்திக்கு வருகை தந்து யாழ்.பல்கைகழக மருத்துவபீட வீதியூடாக தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது ஒருவர் குறித்த கடத்தல்காரர்களை துரத்தி சென்ற போதும் கடத்தல்காரர்கள் யுவதியின் ஆடையை கலட்டி துரத்தி வந்தவரது முகத்தில் எறிந்துவிட்டு சென்றுள்ளார்கள். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nபாடசாலை மாணவர்கள் லட்சக்கணக்கில் கப்பம் கோரிய கொடுமை… தற்போது விளக்கமறியலில்\nகப்பம் கோரிய பல சம்பவங்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உயர் தர மாணவர்கள் இருவர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் அவர்களை எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எம்பிலிபிட்டிய – பல்லேக மற்றும் மொரகெட்டிய பகுதிகளை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள், தொலைபேசி ஊடாக அச்சுறுத்தி இரண்டு பேரிடம் 10 லட்சம் மற்றும் 50 லட்சம் ரூபாயையும் கப்பமாக கோரியுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனுடன் யுவதிகளுடன் காதல் உறவுகளை ஏற்படுத்தி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பெற்றோர்களிடம் காட்டுவதாக அச்சுறுத்தியும் அந்த மாணவர்கள் கப்பம் கோரியுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஅரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமற்றது… வட மாகாணசபை உறுப்பினர்\nபாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள 2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பதன் மூலம் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று என வடக்கு மாகாண சபை உறுப்பினர் குகதாஸன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, எதிர்வரும் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதனூடாக அரசியல் கைதிகளின் விடுதலை கிடைக்கும் என நம்புவது சாத்தியமற்றதாகும். காரணம் வரவு செலவுத் திட்டத்தை சாதாரண பெரும்பான்மையில் நிறைவேற்ற அரசாங்கத்திற்கு கூட்டமைப்பின் ஆதரவு தேவைப்படமாட்டாது. ஆனால் அறுதிப் பெரும்பான்மையில் வெல்வதற்கே கூட்டமைப்பின் ஆதரவு தேவையாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eramurukan.in/?m=200911", "date_download": "2018-10-18T14:59:40Z", "digest": "sha1:7E4JICRUNKP6O7N2WTCXQVMLYEO4VQII", "length": 8272, "nlines": 180, "source_domain": "www.eramurukan.in", "title": "நவம்பர் 2009 – இரா.முருகன்", "raw_content": "\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nBy இரா.முருகன் | நவம்பர் 25, 2009\nBy இரா.முருகன் | நவம்பர் 15, 2009\n55 வயதுக்கு மேல் வேறு யாராவது குழந்தை எழுத்தாளர் ஆகியிருந்தால் அவர்களுக்கு ஒரு காட்பரீஸ. காட்பரீஸ் என்ற சொல் காணாமல் போவதற்குள் சேதி சொல்லவும். அமெரிக்க சந்தை அசுரன் (giant-க்கு சரியான தமிழ்ச் சொல் என்ன) க்ப்ராஃப்ட் ஃபூட்ஸ் hostile takeover ஆக பிரிட்டன் உலகுக்கு அறிமுகப்படுத்திய முதல் மில்க் சாக்லெட்டை கவர்ந்து போயிருந்தால் காட்பரீஸ் காணாமல் போகலாம். இந்த நினைவோடை காட்பரீஸ் பற்றி சத்தியமாக இல்லை. நான் ‘சுட்டி விகடன்’ பத்திரிகையில் எழுத ஆரம்பித்திருக்கும்…\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/category/tamil/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-18T13:26:03Z", "digest": "sha1:NEWCFOS7QGS3LFQQWLKVLA6LYRCTH4SE", "length": 13853, "nlines": 152, "source_domain": "tamilbeauty.tips", "title": "இனிப்பு வகைகள் Archives - Tamil Beauty Tips", "raw_content": "\nதேவையான பொருட்கள் சாக்லெட் – 50 கிராம், சர்க்கரை – 1/2 கப் கோகோ பவுடர் – 2 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு – 1 டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளோர் – 2 டேபிள்ஸ்பூன் உப்பு – 1/4 டீஸ்பூன் பால் – …\n மைதா – 1½ கப், அரிசி மாவு – 2 டீஸ்பூன், தயிர் – 1/2 டீஸ்பூன், ஆப்ப சோடா – 1/2 டீஸ்பூன், நெய் – சிறிது, மஞ்சள் கலர் – 1 சிட்டிகை, சர்க்கரை – …\nபருப்பு போளி எப்படிச் செய்வது\n தேங்காய்த்துருவல் – 200 கிராம், பொடித்த சர்க்கரை – 50 கிராம், பேரீச்சை – 100 கிராம், பாதாம், முந்திரி – தலா 7, நெய் – 3 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன், கன்டென்ஸ்டு மில்க் …\nசுகர் குக்கீஸ் வித் ஐஸிங்\n சுகர் குக்கீஸ் செய்ய… மைதா – 1 – 1/2 கப்வெண்ணெய் (உப்பு சேர்க்காதது) – 1/2 கப்சர்க்கரை – 1/2 கப்உப்பு – 1/4 தேக்கரண்டிபேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டிதயிர் – 1 மேஜைக்கரண்டிவெனிலா எசென்ஸ் …\nசோள மாவு அல்வா: தீபாவளி ஸ்பெஷல்\nதேவையான பொருட்கள்: சோள மாவு – 1/2 கப் சர்க்கரை – 1 1/2 கப் தண்ணீர் – 1 கப் + 1 1/2 கப் நெய் – 2 டேபிள் ஸ்பூன் முந்திரி – 1/4 கப் (நறுக்கியது) …\nதேவையான பொருட்கள்:பிரட் துண்டுகள் – 3பால் – சிறிதுசர்க்கரை – 1 கப்தண்ணீர் – 1/4 கப்ஏலக்காய் பொடி – சிறிதுஎண்ணெய் – தேவையான அளவு\nதேவையான பொருட்கள்: அரிசி மாவு – 2 கப் வெல்லம் – 2 கப் (தட்டி பொடியாக்கியது) தண்ணீர் – 2 கப் தேங்காய் – 1 கப் (துருவியது) ஏலக்காய் பொடி – 2 டீஸ்பூன் சுக்கு பொடி – …\nசிரப் செய்ய தேவையான பொருட்கள் சீனி – ஒரு கப் ஏலக்காய் – 3 தண்ணீர் – 1 1/2 கப்புகள் லெமன் ஜூஸ் – ஒன்று அல்லது இரண்டு துளிகள்\n கடலைமாவு – 4 கப், சிவப்பு ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை, பச்சை ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை, காய்ந்த திராட்சை – 8, பொடித்த முந்திரி – 10, நெய் – 1 டேபிள்ஸ்பூன்,\nசீக்ரெட் ரெசிபி – சோன் பப்டி\n பாகு, மாவு கலவை செய்வதற்கு முன் இவற்றைத் தயாராக வைக்கவும்… 1. எண்ணெய் பூசிய நான்ஸ்டிக் பாத்திரம் 2. அகலமான பேசின் அல்லது சப்பாத்திக்கல் அல்லது சமையல் மேடையை பயன்படுத்தலாம். இது சர்க்கரைப்பாகு இழுக்கத் தேவைப்படும். 3. நெய் …\nபறங்கிக்காய் வெல்ல அல்வா : செய்முறைகளுடன்…\nதேவையானப்பொருட்கள்: பறங்கிக்காய் துருவல் – 2 கப் (அழுத்தி அளக்கவும்)வெல்லம் பொடித்தது – 3/4 கப்பால் – 3/4 கப்நெய் – 3 முதல் 4 டீஸ்பூன் வரைமுந்திரி பருப்பு – சிறிதுபறங்கி விதை – சிறிது (விருப்பப்பட்டால்)காய்ந்த திராட்சை – …\nதித்திப்பான ரசகுல்லா செய்வது எப்படி\nகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது ரசகுல்லா. இதை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். தித்திப்பான ரசகுல்லா செய்வது எப்படிதேவையான பொருட்கள் : பால் – 1/2 லிட்டர்எலுமிச்சை சாறு – 1 1/2 டேபிள் ஸ்பூன்தண்ணீர் – 1 மற்றும் 3/4 கப்ஐஸ் …\nதேவையானவை: பொடியாக நறுக்கிய பேரீச்சை – 1 கப் (200 கிராம்) பால் – 1 கப் சர்க்கரை – அரை கப் வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன் ஆப்ப சோடா – முக்கால் டீஸ்பூன் தண்ணீர் – 3 கப் …\nஉங்கள் குழந்தை மாலையில் இனிப்பாக சாப்பிட ஏதேனும் கேட்டால், அவர்களுக்கு உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையில் ஓர் இனிப்பு பலகாரத்தை செய்து கொடுங்கள். அதிலும் உங்கள் உங்களுக்கு கேசரி பிடிக்குமானால், பால் மற்றும் ரவையைக் கொண்டு செய்யப்படும் கேசரி செய்து கொடுங்கள். …\nகுழந்தைகளுக்கு பிடித்தமான தூத்பேடாவை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். எப்படி என்று கீழே பார்க்கலாம். குழந்தைகளுக்கு பிடித்தமான தூத்பேடாதேவையான பொருட்கள் : பால் – 1 லிட்டர்பட்டர் – 2 ஸ்பூன்சீனி – 1 கப்கார்ன் ஃப்ளார் – 11/2 டேபிள் …\nகுறைந்த செலவில் புத்துணர்வுடன், அழகாக இருக்க முடியும் ஃபேஸ் …\nகரும்புள்ளி,முகப்பரு, சரும கருமையைப் போக்க சூப்பர் டிப்ஸ்\nமுகப்பரு போக்க சூப்பர் டிப்ஸ்\n 1 முதல் 3 வயது குழந்தைகளுக்கு …\nஉங்களுக்கு தெரியுமா இரவில் இந்த உணவுகளை சாப்பிடுவது உங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/40308-tamilian-dead-while-kailash-mansarovar-yatra.html", "date_download": "2018-10-18T15:01:59Z", "digest": "sha1:MUALUPXRKL2TJMIF2MHOGC6DBIZU5OYY", "length": 9558, "nlines": 111, "source_domain": "www.newstm.in", "title": "கைலாஷ் மானசரோவர் புனிதப் பயணத்தில் தமிழர் மரணம்! | Tamilian dead while kailash mansarovar yatra", "raw_content": "\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nதூங்கிக் கொண்டிருந்தவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு\n#METOOவை அடுத்து தலைத்தூக்கும் #WETOO- இது ஆண்கள் அட்ராசிட்டி\nகைலாஷ் மானசரோவர் புனிதப் பயணத்தில் தமிழர் மரணம்\nகைலாஷ் மானசரோவர் புனிதப் பயணம் சென்று திரும்பிய தமிழர் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.\nதிபெத்தில் உள்ள கைலாஷ் மானசரோவருக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். தென் மாநிலங்களான தமிழகம், கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் செல்வதுண்டு. கடந்த 11ம் தேதி தொடங்கியுள்ள இந்த யாத்திரைக்கு தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுமார் 1,500க்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர். யாத்திரை முடிந்து திரும்பி வந்த சமயத்தில், நேபாளத்தில் கனமழை பெய்ததில் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது. விமான சேவையும் முழுவதுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நேபாளத்தின் சிமிகோட் பகுதியில் யாத்ரீகர்கள் சிக்கித் தவிப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு வெளியுறவுத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், கைலாஷ் மானசரோவர் புனிதப் பயணம் மேற்கொண்ட தமிழர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். அவர் ஆண்டிப்பட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமச்சந்திரன் ஆவார். இதனால் காத்மண்டுவில் உள்ள ராமச்சந்திரனின் உடலை தமிழகம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்னதாக, கர்நாடகா மற்றும் கேரளாவைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய அரசின் கோரிக்கைக்கு ஏற்ப காத்மண்டு நகரில் இருக்கும் இந்தியப் பயணிகளை வர்த்தக விமானம் மூலம் மீட்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சிமிகோட் பகுதியில் சிக்கியவர்களை விரைந்து மீட்க வேண்டும் என பிரதமர் மோடியும் உத்தரவிட்டுள்ளார்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\n‘கோமாளி கிங்ஸ்' படத்தைக் கொண்டாடும் இலங்கைத் தமிழர்கள்\nஇந்த வருடத்திலாவது தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்\nவெஸ்ட் இண்டீஸில் வைரலான தமிழன்\n\"தமிழ் மக்களை அதிகளவில் கொன்றது விடுதலைப் புலிகள் தான்\"\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. லாரன்ஸ் மாஸ்டர் எனக்கு சான்ஸ் கொடுத்துட்டாரு - உற்சாகத்தில் ஶ்ரீரெட்டி\n7. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\n வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - ஒன்பதாம் நாள்\nசபரிமலையில் போலீசார் அராஜகம்- தமிழிசை காட்டம்\n03-07-2018 நியூஸ்டிஎம் இன்றைய டாப் 10 செய்திகள்\nஉலக சாதனையை முறியடித்த ஆரோன் ஃபின்ச் - டி ஆர்சி ���ார்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2017/06/28/treatment-failiure/", "date_download": "2018-10-18T13:59:16Z", "digest": "sha1:K5YFJCMFS2G7OTVAH5IWHQYROCJF6UP4", "length": 11350, "nlines": 175, "source_domain": "yourkattankudy.com", "title": "வைத்தியர்களின் தவறினால் பிரித்தானியாவில் பட்டம் பெற்ற யுவதி பலி | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nவைத்தியர்களின் தவறினால் பிரித்தானியாவில் பட்டம் பெற்ற யுவதி பலி\nகொழும்பு: 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த ரொமாலி டி சில்வா என்ற பெண் கொழும்பின் பிரபல தனியார் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.இரு மாதங்களுக்கு முன்னர் மரணம் ஏற்பட்ட போதும், தற்போது ஊடகங்கள் வாயிலாக தகவல் வெளியாகி உள்ளது. ரொமாலி, ப்ரென்டிக்ஸ் என்ற நிறுவனத்தின் நிறைவேற்று பதவியில் செயற்பட்டுள்ளார். அவர் உயிரிழக்கும் போது அவரது வயது 25 ஆகும்.\nபிரித்தானியாவில் உள்ள நொட்டின்ஹம் பல்கலைக்கழகத்தில் உளவியல் மற்றும் முகாமைத்துவ கற்கை நெறி தொடர்பான பட்டத்தை பெற்ற ரொமாலி, சந்தைப்படுத்தல் கற்கை நெறியின் இறுதி பகுதியை நிறைவு செய்துள்ளார்.\nகாய்ச்சலில் பாதிக்கப்பட்ட ரொமாலியை குறித்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரது உடல் நிலை ஆபத்தான நிலைமையில் இல்லை என கூறியமையினாலும், அவருக்கு விசேட வைத்தியரினால் முழுமையாமையான பரிசோதனை மேற்கொள்ளப்படும் என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக ரொமாலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஎப்படியிருப்பினும் அவர் கட்டாயமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும் என வைத்தியர்கள் அவரின் பெற்றோரிடம் உறுதியாக தெரிவித்துள்ளனர். அவர்கள் வைத்தியசாலையின் கட்டணத்தை ஏற்க கூடியவர்கள் என அறிந்தமையினால் ரொமாலிக்கு சொகுசு அறை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.\nரொமாலியின் மூக்கில் இருந்து இரத்தம் வர ஆரம்பித்துள்ளது. இதன்போது அவர் டெங்கு தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டதாகவும், டெங்கு நோயின் போது மூக்கில் இருந்து இரத்தம் வருவது சாதாரண ஒரு விடயம் எனவும் பயப்பட வேண்டாம் எனவும் அவரது பெற்றோரிடம் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.\nஎப்படியிருப்பினும் வைத்தியசாலையில் அதிக எச்சரிக்கையுடன் இருந்திருக்க வேண்டும், ஏனெனில் நோயாளிக்கு இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதனால் அது தீவிர ந���லைமையாகவே காணப்பட்டதென வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஎனினும் இவ்வாறு இரத்த கசிவு ஏற்பட்டுள்ள போதிலும் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவரும் அழைக்கப்படவில்லை. உயிரிழப்பதற்கு முதல் நாள் இரவு அவர் கடுமையான வயிற்று வலியில் இருந்தார் என வைத்தியர்களிடம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதன்போது இரப்பை அழற்சியினால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையில் குறிப்பிட்டுள்ளனர். அதன் பின்னர் Gaviscon என்ற மருத்து வழக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கடுமையான கை வருத்தம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அது திடீர் மாரடைப்பிற்கான அறிகுறிகளாகும்.\nஅதுவரையிலும் அது தசை வலி என வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன் போது வைத்தியர்கள் தோள்பட்டையை மசாஜ் செய்துள்ளனர். எனினும் அவர் அதற்கு அடுத்த நாள் உயிரிழந்துள்ளார்.\nஎப்படியிருப்பினும் 7 நாட்கள் முழுவதும் ரொமாலிக்கு மேற்கொள்ளப்பட்ட வைத்திய சிகிச்சைக்காக 780000 ரூபாய் பட்டியல் ஒன்றை பெற்றோரிடம் வைத்தியர்கள் வழங்கியுள்ளனர்.\n« “ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உலகின் எந்தவொரு நாட்டின் மக்கள்தொகையை விடவும் அதிகமானது”\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nபெண் கல்விக்காக போராடிய மலாலாவுக்கு மனித நேய விருது\nசவுதி பத்திரிகையாளர் காணாமல் போனதற்கும் அப்பிள் கடிகாரத்திற்கும் இடையிலான தொடர்பு\nஐபோனின் பின்புறத்தில் சிறு துளை எதற்கு..\nஸ்ரீ லங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் மற்றுமொரு சேவை\nகைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை ஆற்றிய உரையின் முழு வடிவம்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bepositivetamil.com/?m=201510", "date_download": "2018-10-18T13:42:48Z", "digest": "sha1:ZFYLEKAPDIPWXNXEEHBY4ENWRWEKFXCW", "length": 54629, "nlines": 297, "source_domain": "bepositivetamil.com", "title": "2015 October » Be Positive Tamil", "raw_content": "\nநண்பர்களே, இந்த மாத B+ இதழில், “உலகத் தமிழர்கள்” என்ற ஒரு பகுதியை ஆரம்பித்துள்ளோம். பல்வேறு நாடுகளில் குடிப்பெயர்ந்து வாழ்ந்து வரும் தமிழர்களின் நிலை என்ன என அறியும் ஆர்வத்துடனும், நோக்கத்துடனும் இந்தப் பகுதியை ஆரம்பித்துள்ளோம். (இந்தப் பகுதியில், நீங்கள் இருக்கும் நாட்டி��் தமிழர்களின் நிலையை உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் அறிய வேண்டும் என நீங்கள் விரும்பினால், உங்கள் பெயர் மற்றும் வாழும் நாட்டின் பெயரை மட்டும் bepositive1000@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பவும்)\nஇந்த மாத “உலகத் தமிழர்கள்” பக்கத்தில், பர்மா நாட்டைப் பற்றி காண்போம். அங்கு ஆறு தலைமுறைகளாக செட்டிலாகியிருக்கும் குடும்பத்தை சேர்ந்த திருமதி.நாமகள் அவர்களின் பதில்களை காணலாம்.\n உங்களுக்கு பர்மாவில் பிடித்த விஷயங்கள் என்ன\nஇயற்கை சூழல் மற்றும் வேளாண்மை. நதிகள் இங்கு தேசிய மயமாக்கப்பட்டதால், விவசாயம் செழிப்புடன் இருக்கிறது.\nஎத்தனை வருடங்களாக அல்லது தலைமுறையினராக பர்மாவில் உள்ளீர்கள்\nஆறு தலைமுறையினராக எங்கள் குடும்பம் இங்கு வாழ்ந்து வருகிறோம். எனக்கு தமிழ் நன்றாக எழுத, படிக்க, பேசத் தெரியும். என் அம்மா எனக்கும், என் பாட்டி என் அம்மாவிற்கு தமிழைக் கற்றுக் கொடுத்தனர்.\nஉங்கள் உணவு வகைகள் என்ன\nஅம்மியில் அரைத்து சமைக்கும் தமிழர் பாரம்பரிய உணவு முறை தான். சில பர்மா உணவுளும் சேர்த்து சாப்பிடுவோம்.\nஎத்தனை தமிழர்கள் மொத்தம் பர்மாவில் இருப்பார்கள்\nசரியான கணக்கெடுப்பு இதுவரை இல்லை. சுமார் 20லட்சம் பேர் வரை இருப்பார்கள் என சில தகவல்கள் உள்ளது.\nதமிழர்கள் பொதுவாக என்ன பணிப்புரிவர்\nபொதுவாக வியாபாரம் மற்றும் விவசாயம் செய்கிறார்கள்.\nஅரசு/தனியார் அலுவலகங்களில் தமிழர்களின் வாய்ப்புகள் உண்டா\nஎல்லா இடத்திலும் அடையாள அட்டை கேட்கப்படுவதாலும், சில இன வேறுபாடு பார்ப்பதனாலும், அரசு மற்றும் தனியார் வேலைகளில் தமிழர்கள் குறைவு தான்.\nதமிழ் மக்கள் தங்கள் தமிழ் பெயரோடு சேர்த்து பர்மாவின் பெயரும் வைக்க காரணம் என்ன\nஎத்தனை தலைமுறை வாழ்ந்தாலும் குடியுரிமை வாங்கும் நிலை மிகவும் கடினமாக உள்ளது. இனவெறுப்பு காட்டப்படுவதும் ஒரு காரணம்.\n தமிழர்கள் எங்கு பொதுவாக படிப்பர்\nநான் கணினி பொறியியல் படித்தேன். அரசு பள்ளி மற்றும் கல்லூரியில் படித்தேன். தமிழர்கள் இந்நாட்டில் யாங்கோன், மோன், அயிராவதி, பகோ, போன்ற மாநிலங்களில் அதிகமாக வசிக்கிறார்கள்.\nஇந்திய அல்லது தமிழக கலாச்சாரத்தையோ பழக்கங்களையோ இத்தனை வருடங்கள் கழித்தும் கடைப்பிடிக்கின்றீரா ஏதாவது அப்படி உண்டெனில் கூறுங்களேன்..\nஅத்தனையும் சற்றும் மாறாது கடைப��பிடிக்கிறோம். பொங்கல் பண்டிகை உட்பட தமிழர் கலாச்சாரங்கள் அனைத்தையும் செய்து வருகிறோம். ஜல்லிக்கட்டுக் கூட நடத்துகிறோம்.\nதமிழர்கள் பெருவாரியாக வாழும் இடங்களில் வேட்டி, துண்டு, சட்டையுடன் காட்சியளிப்பார்கள். மற்ற இடங்களில் பர்மியரைப் போலவே வாழ்கின்றனர்.\nபர்மாவில் உள்ள நம் கோவில்கள் பற்றி..\nபிரசித்திப் பெற்ற பிலிக்கன் கோவில் உட்பட நிறைய உள்ளது. திருவிழா, கும்பாபிஷேகம் என அனைத்தும் சிறப்பாகவே நடக்கும்.\nதமிழ்நாடு குறித்து எந்தெந்த விஷயங்களில் ஆர்வம் உள்ளது\nதமிழகத்தின் உதவி வேண்டுமென்றால் எந்தெந்த விஷயங்களில் உங்களுக்கு தேவைப்படும்\nதமிழ் மொழி வளர்ச்சிக்கு மற்றும் பர்மா வாழ் தமிழர்களின் அரசியல் விழிப்புணர்விற்கு\nகோவில் வேண்டுதலுக்கும், உறவினர்களை சந்திக்கவும் இந்தியா வருவதுண்டு. சிலர் தொழில் ரீதியாகவும் வருவார்கள்.\nதங்களைப் போல் பர்மாவில் தங்கிவிட்ட தமிழ் மக்களுக்கு என்ன கூற விரும்புவீரகள்\nதமிழை நேசியுங்கள். இன மொழி அடையாளங்களை காப்பாற்றுங்கள். தமிழர்கள் பர்மாவில் தன்மானத்தோடு வாழ, முக்கியமான தேவை ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்பு. அதற்காக ஒற்றுமையுடன் வழி தேடுங்கள். இனத்திற்காக குரல் கொடுங்கள்.\n(இந்தப் பகுதியில், நீங்கள் இருக்கும் நாட்டில் தமிழர்களின் நிலையை உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் அறிய வேண்டும் என நீங்கள் விரும்பினால், உங்கள் பெயர் மற்றும் வாழும் நாட்டின் பெயரை மட்டும் bepositive1000@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பவும்)\nஇத்தாலி நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அழகிய பெரிய தீவு சிசிலி. சரியாக மத்தியத் தரைக் கடலின் நடுவில் உள்ள அந்த தீவில் சுற்றுலா விடுதி ஒன்றை தமக்குச் சொந்தமாக வைத்திருந்தார் ரெக் கிரீன் என்ற அமெரிக்கர்.\nஅக்டோபர் மாதம் 1994 ஆம் ஆண்டு. ரெக் தனது மனைவி மேகி மற்றும் குழந்தைகளுடன் (நிக்கோலஸ் 7 வயது, எலினார் 4 வயது), சிசிலியில் உள்ள தனது இல்லத்திற்கு விடுமுறையை கழிக்க, காரில் சென்றுக் கொண்டிருந்தார். பயணத்தின் போது, ரெக்கின் குழந்தைகள் காரின் பின்னிருக்கையில் அமர்ந்து நன்றாக உறங்கிக் கொண்டிருந்தனர்.\nரெக்கின் காரை பின் தொடர்ந்தவாரே இன்னொரு கார் மிக வேகமாக வந்தது. அடுத்த காரில் வந்த மனிதர்கள் இரண்டு முறை ரெக்கின் காரை நோக்கி துப்பாக்கியால் சு��்டனர். ஆம், பின் தொடர்ந்த காரில் வந்தவர்கள் ஒரு கொள்ளைக் கூட்டத்தினர். ஒரு நகைக் கடையில் கொள்ளை அடித்துச் சென்ற மற்றொரு கூட்டத்தை தேடி வந்த அவர்கள், தவறாக ரெக்கின் காரை வழிமறித்து அந்த தாக்குதலை நடத்தினர். ரெக் தனது இலக்கு இல்லை என தெரிந்தவுடன் அந்த கொள்ளைக் கூட்டத்தினர் வேகமாக அங்கிருந்து மறைந்துவிடுகின்றனர்.\nநொடிப்பொழுதில் நடந்து முடிந்த இந்த சம்பவத்தை சற்றும் எதிர்பாராத ரெக் மற்றும் மேகி தம்பதியினர், சற்று சுதாரித்தப்பின், பின்னிருக்கையை திரும்பி பரபரப்புடன் பார்க்க இரண்டு குழந்தைகளும் உறங்கிக் கொண்டிருந்தனர்.\nசற்று நிமிட பயணத்திற்குப் பின், ஒரு சாலை விபத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு ஆம்புலன்ஸ் குழு, ரெக்கின் காரை நிறுத்தி உதவி கோரவே, ஆம்புலன்ஸின் வெளிச்சத்தில் ரெக் அப்போது தான், தனது காரின் உள்ளே கவணிக்கிறார். தனது மகன் நிக்கோலஸின் கைகள் மிக மெதுவாக அசைய, அவனது வாயில் நுரை கக்கியிருந்தது. அந்த இரு தோட்டாக்களில் ஒன்று நிக்கோலஸின் பின் மண்டையில் பலமாக தாக்கியிருந்தது.\nநிக்கோலஸின் நிலைமை மிக மோசமாக இருக்கவே உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப் படவேண்டும் எனவும், சிசிலியில் உள்ள பெரிய மருத்துவமணைக்கு அவனைக் கொண்டுச் செல்ல வேண்டுமென அங்குள்ளவர்கள் அறிவுறுத்தினர். நிக்கோலஸ் அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டான்.\nஆனால் அங்குள்ள மருத்துவர்களோ, நிக்கோலஸின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், தங்களது நம்பிக்கை சிதைந்து விட்டதாகவும் ரெக்கிடம் தெரிவித்தனர். இரண்டு நாட்கள் மேலும் கடந்தது. மருத்துவர்கள் ரெக் தம்பதியினரிடம், நிக்கோலஸ் கிட்டத்தட்ட இறந்துவிட்டதாகவும், மூளையின் செயல் இழந்து விட்டதாகவும் தெரிவித்தனர்.\nநிக்கோலஸ் இல்லாத வாழ்க்கையை நினைத்துக் கூட பார்க்கமுடியாமல் மாபெரும் துயரத்துடன் நின்றுக் கொண்டிருந்த ரெக்கிடம், மேகி தயக்கத்துடன் “நம் மகன் நிக்கோலஸ் இறப்பது உறுதியாகி விட்டது, அவனது உறுப்புகளையும் திசுக்களையும் நாம் ஏன் தானம் செய்யக்கூடாது\nஅந்த நிலையில், ரெக்கிடம் இரண்டு வழிகள் இருந்தன. காலம் முழுதும் அப்படி ஒரு சம்பவம் நடந்துவிட்டதே என எண்ணி உலகின் மீது வெறுப்பை அள்ளி வீசுவது அல்லது நிக்க���லஸின் உறுப்புகளை தானம் செய்வது மூலம் சில முன்பின் தெரியாத மக்களுக்கு பேருதவியாய் இருப்பது.\nநிதானமாய் யோசித்த ரெக்கின் மனதில் சிறு மாற்றம் ஏற்பட்டது. “மேகி சொல்வது சரிதான், இனி நிக்கோலஸின் உடல் அவனுக்கு தேவைப் படாது, குறைந்தபட்சம் வேறு எவருக்கேனும் தேவைப்படட்டுமே” என எண்ணி அதற்கு ஒத்துக்கொள்கிறார். அந்த மாபெரும் துயர நேரத்திலும், ரெக் எடுத்த அந்த உன்னதமான முடிவு, ஐந்து முன்பின் தெரியாத மனித உயிர்களை காப்பாற்றியது.\nதங்கள் நாட்டில் சுற்றுலா வந்த ஒரு வேறொரு நாட்டின் குடும்பத்திற்கு ஏற்பட்ட அந்த துயர சம்பவத்திற்கு இத்தாலி மக்கள் மிகவும் வருந்தினர். ஆனால் அந்த நிலையிலும், தங்களின் ஐந்து குடிமகன்களின் உயிரைக் காப்பாற்றிய அந்த அமெரிக்க குடும்பத்தின் தியாக குணம், இத்தாலி நாட்டு மக்களை அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் உறைய வைத்தது.\nரெக் குடும்பத்தின் இந்த தியாக உணர்வு, இத்தாலி, பிரிட்டென் மற்றும் அமெரிக்காவின் நாழிதள்களில் முக்கிய செய்தியாக பல நாட்கள் வெளிவந்தன.\nநிக்கோலஸின் ஒவ்வொரு உறுப்பும் எங்கு யாருக்கு பயன்பட்டன என்று ஒவ்வொரு கட்டமாய் ஊடகங்கள் மக்களுக்கு “நிக்கோலஸின் பரிசு” என்ற தலைப்பில் காண்பித்தன.\nஇத்தாலியில் அந்த சம்பவத்திற்கு பின், உறுப்பு தானம் நான்கு மடங்காக உயர்ந்தது. நிக்கோலஸின் பெயர் இத்தாலியில் பல பள்ளிகளுக்கு, சாலைகளுக்கு, பூங்காக்களுக்கு சூட்டப்பட்டது.\nரெக்கிற்கு இப்போது 80 வயதை தாண்டிவிட்டது. அவர் குடும்பம், இன்று கூட நிக்கோலஸிற்கு நடந்த அந்த துயர சம்பவத்தை நினைத்து கண்ணீர் விடுகின்றனர். ஆனாலும் பல நாடுகளுக்கு சுற்றி உறுப்புகள் தானத்தைப் பற்றி பல அரங்குகளில் எடுத்துறைக்கிறார் ரெக்.\nதினமும் பிரிட்டெனில் மூன்று மனிதர்கள், அமெரிக்காவில் 18 மனிதர்கள் என உலகம் முழுதும் ஆயிரக்கணக்கான மனிதர்கள், ஓராண்டில் உறுப்புகளுக்காக காத்திருக்கும் பட்டியலிலிருந்து இறக்கின்றனர். உறுப்புகள் தானம் சராசரியாக மூன்று அல்லது நான்கு உறுப்புகளை தருவதின் மூலம் மூன்று அல்லது நான்கு குடும்பத்தை பேரழிவிலிருந்து காப்பாற்றுகிறது என்று தீர்க்கமாக கூறுகிறார் ரெக்.\nமிகவும் நேசிக்கும் ஒருவரின் உறுப்புகளை தானம் செய்ய மக்கள் ஒத்துழைக்காதது தான், தனக்குள்ள ஒரே வருத்தம் என்று குறிப்பிடும் ரெக், “எங்களுக்கு ஏற்பட்ட துயரம் போல் நடந்து தான் அது போல் ஒரு முடிவு எடுக்கும் மனநிலைக்கு யாரும் தள்ளப்படக் கூடாது” எனவும் “மக்கள் தாமாகவே முன் வந்து தானம் செய்வது பல மக்களின் உயிரைக் காப்பாற்றும்” என்கிறார்.\nநிக்கோலஸ் இறந்தும், பல வருடங்களிற்கு பல மனிதர்களின் மனதில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் வாய்ப்பை ரெக் குடும்பம் ஏற்படுத்தியது.\nரெக் குடும்பத்தினர் செய்த அந்த தியாகத்தினை போல் பல எண்ணற்ற குடும்பங்களும், தனி மனிதர்களும் நம் நாட்டிலும், மற்ற பல நாடுகளிலும் இன்று வரை மருத்துவ துறையில் தியாகம் செய்து கொண்டு தானிருக்கின்றனர்.\nஎத்தனையோ மருத்துவர்கள் மிக நன்றாக சம்பாதித்த பின்னும், அதையெல்லாம் விட்டுவிட்டு ஏதோ கிராமத்திலோ, ஏழை மக்கள் வாழும் பகுதிகளுக்கோ சென்று, இலவசமாக மருத்துவம் செய்வதை இன்றும் நாம் பார்த்தும், கேள்விப்பட்டும் தான் வருகிறோம். இதற்கு பல உதாரணப்புருஷர்கள் இன்றும் உள்ளனர்கள்.\n மனிதர்களின் உயிர்களை வாழவைக்க தங்களால் முடிந்தவற்றை செய்ய வேண்டும் என்ற ஒரு உயர்ந்த எண்ணம் தானே\nஆனால், நம் சமூகத்தில் பல பெற்றோர்கள், பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் தங்கள் குழந்தைகளை மருத்துவ படிப்பிற்கு அனுப்புவதை அன்றாடம் பார்க்கிறோம்.\nசக மனிதனின் உயிரை காப்பாற்றும் மருத்துவ துறை உயர்ந்த சேவை செய்வதற்கான துறை என்ற எண்ணம் நம் அனைவர் மனதிலும் தோண்ற வேண்டுமே தவிர, அந்த உயிரை வைத்து விளையாடி பணம் சம்பாதிக்க நினைக்கும் வியாபார களமாக மாற்றும் எண்ணம் வரக்கூடாது.\nதனி மனிதனின் தூய்மையான சிந்தனை, சுயநலமின்மை, சமூக அக்கறை இவைகள் தான் இந்த நேரத்தின் தேவையாக உள்ளது.\nமாற்றம் நம் அனைவரிடத்திலும் வரவேண்டும்.\nமாற்றம் வரும் என்ற நம்பிக்கையில்,\nவிமல் தியாகராஜன் & B+ TEAM.\nOct15, கேள்வி பதில்கள் 1 Response »\nநண்பர்களே, நமது B+ இதழிற்காக திரு.சாரதி அவர்கள், வாசகர்களின் கேள்விகளுக்கு ஒவ்வொரு மாதமும் பதில் அளிக்க உள்ளார். இதுவரை வாசகர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து நமது B+ இதழிற்கு ஈமெயிலில் வந்த கேள்விகளுக்கும், கருத்துகளுக்கும் திரு.சாரதி இந்த மாதம் பதில் அளித்து உள்ளார்.\n*** குறியிட்ட கேள்வி இந்த மாதத்திற்கான சிறந்த கேள்வியாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது\n(நீங்களும் உங்கள் கேள்விகளை கேட்க விரும்பினால், உங்கள் பெயர், ஊர், கேள்வி ஆகியவற்றை bepositive1000@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பவும்.)\nநம் நாட்டினர் அயல் நாட்டினர்களிடமிருந்து கற்க வேண்டிய ஒரு விஷயம் என எதை சொல்வீர்கள்\n*** அரசு செய்யும், அதிகாரிகள் செய்வார்கள் என இல்லாமல், தேச நலனுக்காக சாதாரன மக்களாகிய நாம் செய்ய வேண்டிய கடமைகள் ஏதேனும் உண்டா\nஇந்த தேசம் ஆட்சியாளர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் மட்டும் தானா என்ன அனைவருக்கும் கடமைகள் உண்டு. நமது அரசியல் சாசனம் ஷரத்து 51A-ல் குடிமகனின் கடமைகள் என்ன என்று ஓர் பட்டியல் இட்டுள்ளது. அதை படிக்க நேரமில்லையெனில், ஓர் செடியையாவது நடுவது நல்லது.\nஅன்றாட உணவிற்கே கஷ்டப்படும் மக்களிடம் தேசம் குறித்த கடமைகளையும், விழிப்புணர்வையும் எப்பொழுது ஏற்படுத்த முடியும்\nநம் நாட்டில் அனைத்து நதி நீர் இணைப்பு சாத்தியமாகுமா\nகுஜராத் மற்றும் ஆந்திரம் பதில் சொல்லியுள்ளதே\nஏன் நம் நாட்டில் வெளிநாட்டு மோகம் அதிகமாக உள்ளது\nஎப்பொழுதோ எழுத்தாளர்ளார் சுஜாதா சொன்னது- வெளிநாட்டு மோகத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.\nஒன்று – வெளிநாட்டுப் பொருட்களின்மேல் மோகம்\nமூன்று – வெளிநாடு சென்றே ஆகவேண்டும் என்கிற மோகம்.\nநல்ல கிராஃபிக் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்தால் மாக்கின்டோஷ் கணிப்பொறி வாங்கலாம். லெட்டர் அடிக்கவும் கேம்ஸ்விளையாடவும் அதைப் பயன்படுத்துவது முட்டாள்தனம்.\nநம் நாட்டில் கிடைக்காத, தரம்வாய்ந்த, விலை குறைந்த வெளிநாட்டுப் பொருட்களை, அவற்றுக்குத் தேவை இருக்கும்போது வாங்கலாம். வெளிநாடு என்கிற ஒரே காரணத்திற்காக, அவற்றை ஒதுக்கத் தேவையில்லை.\nவருடத்திற்கு ஒரு முறை துவைத்து போட்டுக்கொள்வதில் சௌகரியம் இருக்கிறது என்றால் ஜீன்ஸ் தாராளமாகப் பயன்படுத்துங்கள். அதை கௌரவம், அயல்நாட்டு பிராண்டு ஜீன்ஸ்தான் உடம்புக்கு ஆகும், அதுதான் பெருமை என்றெல்லாம் சொல்லாதீர்கள்.\nவெளிநாடு தாராளமாக செல்லுங்கள். சம்பாதியுங்கள். ஆனால், இந்தியாவைக் கேலி செய்யாதீர்கள்.\nஇளைய தலைமுறையினரிடம் படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறதா\n இளைய தலைமுறையினர் பெரியவர்களிடமிருந்து தானே கற்றுக் கொள்கிறார்கள்.\nடெக்னாலஜி இத்தனை வளர்ந்தும், எதற்குமே நேரம் இல்லாதது போன்ற மாயை இருக்க காரணமென்ன\nமுக்கியத்துவத்திற்கேற்ப செயல்களை அல்லது காரியங்களை வரிசைப்படுத்த தெரியாததே காரணம் என்ற ஞானம் வந்தால் மாயை அகலும்.\nபெண்களுக்கு மரியாதையும், சமத்துவமும் ஏன் நம் சமுதாயத்தில், முழு அளவில் வரவில்லை\nவேறு ஏதோ ஒரு சமூகத்தில் அல்லது நாட்டில் பெண்களுக்கு மரியாதையும், சமத்துவமும் உள்ளது போல் கேட்கிறீர்கள்\nவீட்டில் இருக்கும் பெண்கள், தங்களுக்கு கிடைக்கும் உபரி நேரங்களில் செய்யக்கூடிய சுயமுன்னேற்ற பணிகள் என்ன\nஅது என்ன வீட்டில் இருக்கும் பெண்கள் வேலைக்குப் போகும் ஆண் பெண்கள் உபரி நேரத்தை வீனடிக்கலாமா\nதமிழைப் பற்றியும் தமிழர்களின் பெருமை பற்றியும் தமிழ்நாட்டில் உள்ளவர்களை விட, வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் சற்று அதிக அக்கறை எடுத்துக் கொள்வதுப் பற்றி..\nஅதை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. கார்கிலிலிருந்து துவங்கி, நம் பிற்பட்ட கிராமங்களில் வயற்புறங்கள் வரை பணிபுரியும் இளைஞர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மேல்தான் அதிக மரியாதை வருகிறது. என்னைக் கேட்டால் இங்கேயே இருந்துகொண்டு, எல்லா அசௌகரியங்களுக்கு மத்தியிலும் எதாவது சாதிக்கும் இளைஞர்கள் இந்நாட்டின் கண்கள்\n(நீங்களும் உங்கள் கேள்விகளை கேட்க விரும்பினால், உங்கள் பெயர், ஊர், கேள்வி ஆகியவற்றை bepositive1000@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பவும்.)\nநண்பர்களே, B+ இதழிற்காக பாசிடிவ் மனிதர்களை ஒருங்கினைத்து ஒரு வாட்ஸப் குருப்பை ஆரம்பித்துள்ளோம். அதில் நல்ல விஷயங்கள் குறித்து தீவிர விவாதங்களும், உரையாடல்களும் நடைப்பெறும். இந்த விவாத மேடை பகுதியில் அங்கு நடக்கும் சில உரையாடல்களை பதிவு செய்கிறோம்.\n(இந்த B+ வாட்ஸப் குருப்பில் நீங்களும் சேர விரும்பினால், உங்கள் பெயர், ஊர், மொபைல் எண்ணையும் bepositive1000@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பவும்.)\nநண்பர்1: ஒரு திரைப்படத்தை பார்ப்பதற்கு நான்கு மணிநேரம் கூட ஒதுக்குகிறோம். ஒரு படத்தை பார்பதற்கோ, வேறு ஏதேனும் பொழுதுபோக்கிற்கோ, ஒரு குழுவையும் எளிதாக கூட்டியும் விடுகிறோம். ஆனால், மரம் நடுவது, சுத்தம் செய்வது போன்ற சமுதாய நலனிற்கான செயல்களுக்கு என ஒரு குழுவை சேர்ப்பது மிக கடினமாக உள்ளதே ஏன் இந்த மனநிலை நம்மில் பலருக்கு இருக்கிறது\nநண்பர்2: நமக்கும் நாட்டுப்பற்று எல்லாம் உண்டு. ஆனால் அது நம்ம இந்தியன் டீம் கிரிக்கெட் ஆடும்போது மட்டும் தான் அது வெளிவரும்..\nநண்பர்1: அதை தான் கேட்கிறேன். நாம் ஏன் அப்படி இருக்கிறோம்\nநண்பர்3: சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், சுயநலம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.\nநண்பர்1: ஓகே, அது ஒன்று மட்டும் தான் காரணமா\nநண்பர்3: வாழ்க்கை முழுதும் நமக்கு என்ன தேவையோ, அதை மட்டும் தான் செய்து கொண்டே இருக்கிறோம். இரண்டாவதாக, மக்களை சரியான வழியில் அழைத்துச் செல்ல சரியான தலைவர்களும் குறைந்துக் கொண்டே வருகின்றனர். சுயநலமில்லாத இயக்கங்களும் குறைந்துக் கொண்டே வருகின்றது.\nநண்பர்2: அரசாங்கத்தையும், அதிகாரிகளையும் குறை கூறுவதை தவிர்த்து, நாம் என்ன இந்த நாட்டிற்காக செய்யமுடியும் என்ற எண்ணம் ஒவ்வொருத்தர் மனதிலும் வரவேண்டும். முக்கியமாக மக்கள் மனதில் மாற்றம் வேண்டும்.\nநண்பர்1: சரியாக சொன்னீர்கள். எந்த இயக்கம் நேதாஜி, பகத் சிங் போன்ற தலைவர்களை வளர்த்தது அது அவர்களுக்கே தோன்றிய உள் உணர்வு தானே அது அவர்களுக்கே தோன்றிய உள் உணர்வு தானே அது மாதிரி நமக்கு ஏன் தோன்றவதில்லை என்பது தான் கேள்வி. எதாவது ஒரு தொண்டு செய்ய வேண்டுமெனில், ஒரு நிறுவனத்தையோ, இயக்கத்தையோ தேட வேண்டியுள்ளது. இப்போது, குடும்பங்களில் தர்மங்களைப் பற்றி பேசுகிறோமா அது மாதிரி நமக்கு ஏன் தோன்றவதில்லை என்பது தான் கேள்வி. எதாவது ஒரு தொண்டு செய்ய வேண்டுமெனில், ஒரு நிறுவனத்தையோ, இயக்கத்தையோ தேட வேண்டியுள்ளது. இப்போது, குடும்பங்களில் தர்மங்களைப் பற்றி பேசுகிறோமா வாக்களிக்க கூட பல படித்தவர்கள் சரியாக செல்வதில்லை. அந்தளவிற்கு சமூக அக்கறை குறைய காரணம் என்ன\nநண்பர்5: இன்று, நிறைய மக்களின் நோக்கமே பணம் சம்பாதிப்பதும், பொழுதுபோக்கு விஷயங்களுக்கு பணத்தையும் நேரத்தையும் செலவு செய்வதுமாகவே இருக்கிறது. சமூகமும், பல தரப்புகளிடமிருந்து அதை தான் நமக்கு கற்றுத் தருகின்றது. பள்ளி, கல்லூரி செல்வது அனைத்துமே சம்பாதிக்கதான் என்ற நிலை. நாம் பணத்தின் பின் செல்கிறோமே தவிர, மகிழ்ச்சிக்கும், திருப்திக்கும் பின் இல்லை. சிலர் சமுதாயத்தில் நல்லது செய்துக்கொண்டு தான் இருக்கின்றனர். ஆனால், அது பெரியளவு வெளியே தெரிவதில்லை.\nதுரதிர்ஷ்டவசமாக, இதையெல்லாம் உணரக் கூடியவர்கள் அமைதியாக, நமக்கேன் வம்பு என்று செல்கின்றனர் (“The world is bad not because of violence of bad people but because SILENCE of good people”) அல்லது, தற்போதைய நிலை��ை இப்படி இருக்கிறதே என்று விமர்சித்து விட்டு செயல்கள் ஏதும் இன்றி இருந்துவிடுகிறார்கள்.\nநண்பர்5: கொஞ்சமாவது மாற்றம் வரவேண்டுமெனில், நல்ல மனிதர்கள் விமர்சனம் மட்டுமே செய்வதை விடுத்து, ஏதேனும் சில நல்ல விஷயங்களையாவது செய்யத் தொடங்க வேண்டும். அவ்வாறு பல நல்ல மனிதர்கள் தனியாகவோ, சேர்ந்தோ, சிறிது சிறிதாக பல நல்ல வேலைகள் செய்வது, நல்வழியில் பெரிய மாற்றத்தை கொண்டு வரும். இது உடனடியாக மாற்றத்தை காண்பிக்க கூடியது அல்ல. இது ஒரு நீண்ட பாதை, ஆனால் அதை தொடங்க இதுவே தருணம்.\n(இந்த B+ வாட்ஸப் குருப்பில் நீங்களும் சேர விரும்பினால், உங்கள் பெயர், ஊர், மொபைல் எண்ணையும் bepositive1000@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பவும்.)\nஇரண்டு உயரமான மலைக்கு நடுவே ஒரு சின்ன நடைப் பாலம் இருக்கிறது. அந்த இடத்தில் ராமு, ஒரு இளம் திருடன், ஒரு வயதான திருடன் என மூன்று பேர் வந்து மாட்டிக் கொள்கின்றனர். மூன்று பேரிடமும் மூன்று துப்பாக்கிகள் உள்ளன. மூவருள் யாரேனும் ஒருவர் மட்டும் தான் உயிருடன் திரும்பி செல்ல முடியும். அதனால் ஒவ்வொருவரும் மற்ற இரண்டு பேரை சுட்டுவிட்டு கீழே செல்ல துடிக்கின்றனர்.\nராமு மூன்று முறை சுட்டால், ஏதாவது ஒரு முறை தான் சரியாக இலக்கைத் தாக்க முடியும்.\nஇளம் திருடன் மூன்று முறை சுட்டால், ஏதாவது இரண்டு முறை சரியாக இலக்கைத் தாக்க முடியும்.\nஆனால் வயதான திருடன் திறமைசாலி. அவன் குறி தப்பவே தப்பாது. ஒரு முறை குறி வைத்துச் சுட்டால், எதிர் பக்கத்தில் உள்ள ஆள் காலி.\nமூவரும் ஒரு போட்டிக்கு ஒத்துக் கொள்கின்றனர். போட்டியின் விதி இது தான். ராமுவில் தொடங்கி, பின் இளம் திருடன், பின் முதிய திருடன் என்ற வரிசையில் அவர்கள் மூவரும் ஒவ்வொருவராக, ஒரு முறை மட்டும் சுட வேண்டும். மூன்று பேரும் ஒவ்வொருவராக, வரிசையாக சுட்டே ஆக வேண்டும்.\nராமு அப்போது யோசிக்கிறான். அந்த ஆபத்திலிருந்து தப்பிக்க அவன் என்ன செய்திருக்க வேண்டும் அல்லது ராமுவின் எந்த மாதிரி செயல்பட்டால் அவனுக்கு உயிர் பிழைக்கும் வாய்ப்பு அதிகமாகும்\n சரியான பதில் உங்களுக்கு தெரிந்தால், எங்களுக்கு bepositive1000@gmail.com என்ற முகவரியில் ஈ.மெயில் அனுப்பவும். சரியான விடையும், சரியான விடையைக் கூறும் நண்பர்களின் பெயரும், அடுத்த மாத இதழில் வழக்கம் போல் வெளி வரும்…\nகடந்த ஆகஸ்ட் மாதம் கேட்கப்பட்ட புதிருக்கு பதில் இதோ..\nவசந்த் காளிராஜ், ஸ்ரீகாந்த், பூபதி\nதிரு. மனோ சாலமனுடன் பேட்டி\nபேட்டி – வீடியோ இணைப்பு\nturistinfo on வெற்றியாளர்களின் 7 அணுகுமுறைகள்\nஎன்.டி.என். பிரபு on வேகமா, வழியா\nGanapathi K on ஐஸ்கிரீம் பந்துகள்\nமகேஷ்குமார் on சிந்திக்கும் திறமை\nGita on நீ எந்த கட்டத்தில் \nG Saravanan on நீ எந்த கட்டத்தில் \nMuralidharan Sourirajan S on மரணங்களும், மார்க்கெட்டிங் ஏஜெண்ட்களும்\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nவிபத்தில்லா ஓட்டுனர் December 26, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-18T13:22:02Z", "digest": "sha1:B42YRQ4S7RCKRQBBXPNTWIU33K7JICPL", "length": 4969, "nlines": 71, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> இன்று ஓர் இறைவசனம் | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ Tag \"இன்று ஓர் இறைவசனம்\"\nபிற மதத்தவர்க்கு சலாம் கூறலாமா\nதலைப்பு : பிற மதத்தவருக்கு சலாம் கூறலாமா நாள் : 25-10-2017 இடம் : மாநிலத் தலைமையகம் உரை : வேலூர் சி.வி.இம்ரான் (மாநிலச் செயலாளர்,TNTJ)\nநபியின் பொருட்டால் தான் ஆதமிற்கு அல்லாஹ்வின் மன்னிப்பா \nதலைப்பு : நபியின் பொருட்டால் தான் ஆதமிற்கு அல்லாஹ்வின் மன்னிப்பா நாள் : 25-10-2017 இடம் : மாநில தலைமையகம் உரை : வேலூர் சி.வி.இம்ரான் (மாநிலச் செயலாளர்,TNTJ)\nதலைப்பு : இறந்தோர் செவியேர்பார்களா நாள் : 25-10-2017 இடம் : மாநில தலைமையகம் உரை : வேலூர் சி.வி.இம்ரான் (மாநிலச் செயலாளர்,TNTJ)\nஇஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் வேறுபாடு ஏன்\nதலைப்பு : இஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் வேறுபாடு ஏன் நாள் : 02-11-2017 இடம் : மாநில தலைமையகம் உரை : ஏ.கே.அப்துல் ரஹீம்(மாநிலச் செயலாளர்,TNTJ)\nதலைப்பு : இஸ்லாம் கூறும் ஜீவனாம்சம் நாள் : 16-11-2017 இடம் : மாநில தலைமையகம் உரை : ஏ.கே.அப்துல் ரஹீம்(மாநிலச் செயலாளர்,TNTJ)\nமனித வாழ்வின் ஏற்ற இறக்கங்கள்.\nதலைப்பு : மனித வாழ்வின் ஏற்ற இறக்கங்கள். நாள் : 05-05-2018 இடம் : மாநிலத் தலைமையகம் உரை : இ.ஃபாரூக்(மாநிலச் செயலாளர்,TNTJ)\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/164233/news/164233.html", "date_download": "2018-10-18T13:45:34Z", "digest": "sha1:UR2KQRWJC7FBGAV5B77IGCI2XDNDARS4", "length": 24450, "nlines": 109, "source_domain": "www.nitharsanam.net", "title": "தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் வருமா? பரபரப்பான அரசியல் காட்சிகள்..!! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nதமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் வருமா பரபரப்பான அரசியல் காட்சிகள்..\nதிரைப்படத்தின் அந்த ‘க்ளைமாக்ஸ்’ காட்சி, தமிழக அரசியலில் அரங்கேறி விட்டது.\nசசிகலாவின் ஆதரவு பெற்ற 19 சட்டமன்ற உறுப்பினர்களை, ‘ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது’ என்று தமிழக சட்டப் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.\nஏழு தினங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கும் சபாநாயகர், கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின்படியான ஒரு நடவடிக்கையை முன்னெடுத்துச் சென்று, இப்போது இருக்கின்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கத்தைத் தக்க வைத்து விட முடியுமா என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.\nகட்சித்தாவல் தடுப்புச் சட்டப்படியான இந்தப் புதிய ஆடுகளம், இப்போது தமிழகத்தில் தொடங்கியிருக்கிறது.\nஎதிரும் புதிருமாக இருந்த, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அணிகள் இணைந்ததுதான் இந்தப் புதிய ‘ஆடு களத்துக்கான ‘ காரணிகளாக அமைந்திருக்கிறது.\nஇணைப்பு நடவடிக்கை முடிந்ததும், ஓ. பன்னீர்செல்வம் துணை முதலமைச்சரானார். “சசிகலாவை நீக்காமல் நான் அ.தி.மு.க தலைமைக் கழகத்துக்கு வர மாட்டேன்” என்ற ஓ. பன்னீர்செல்வம், கடைசி நேர சமாதானப் பேச்சுவார்த்தைகளின் காரணமாக, அந்தக் கோரிக்கையைக் கைவிட்டு, அ.தி.மு.க தலைமைக் கழகம் சென்று, இரு அணிகளின் இணைப்பில் பங்கேற்றார்.\nஅதையடுத்து, இவர்களுக்காகவே பிரத்தியேகமாக மும்பையிலிருந்து புறப்பட்டு வந்த, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசகர்ராவ், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அவர் அணியிலிருந்து சேர்ந்த பாண்டியராஜனுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.\nஅவர்கள் கோட்டைக்குச் சென்றவுடன் எதிர் நடவடிக்கையில் இறங்கிய\nடி.டி.வி. தினகரன், 19 சட்டமன்ற உறுப்பினர்களை ஆளுநரிடம் அனுப்பி, ‘எடப்பாடி பழனிசாமி அரசாங்கத்துக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுகிறோம்’ என்று கடிதம் கொடுத்துள்ளார்கள்.\nதனித்தனியாகக் கொடுத்துள்ள இந்தக் கடிதத்தின் அடிப்படையில் உடனடியாக ஆளுநர், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு, உத்தரவிட வேண்டும் என்பதுதான், இப்போது தமிழகத்தில் ���.தி.மு.க, பா.ஜ.க தவிர மற்ற அனைத்து எதிர்கட்சிகளும் எழுப்பும் கேள்வியாகும்.\nஇந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆளுநர், இதுவரை உத்தரவிடவில்லை. அந்தக் கால அவகாசத்தைப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் எடப்பாடி பழனிசாமி தரப்பு, இப்போது சபாநாயகர் மூலம், இந்த நோட்டீஸை, அந்த 19 சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பியிருக்கிறது.\nகட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின் கீழ், இன்னொரு சட்டப் போராட்டம் நடப்பதற்கான தொடக்கமாகவே இதைப் பார்க்க முடியும். கட்சித் தாவல் தடுப்பு சட்டப்படி, மூன்றில் இரண்டு பங்கு சட்டமன்ற உறுப்பினர்கள், ஒரு கட்சியிலிருந்து விலகினால் மட்டுமே, அவர்கள் ‘எம்.எல்.ஏ பதவி நீக்கம்’ என்ற தகுதி நீக்கத்திலிருந்து தப்பிக்க முடியும்.\n2003 க்கு முன்பு வரை, இது மூன்றில் ஒரு பகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் என்று இருந்தது. ஆனால், பிரதமராக இருந்த வாஜ்பாய் காலத்தில், அரசியல் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு, ‘மூன்றில் ஒரு பங்கு எம்.எல்.ஏக்கள் விலகினால் தகுதி நீக்கம் இல்லை’ என்ற சரத்து இரத்து செய்யப்பட்டு, ‘மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏக்கள் விலகினால் மட்டுமே தகுதி நீக்கம் வராது’ என்ற விதி உருவாக்கப்பட்டது. எம்.பிக்களுக்கும் இதே விதிதான் பொருந்தும்.\nஇந்த அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினரோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினரோ ஒரு கட்சி கொறடா விதிக்கும் உத்தரவை மீறி, வாக்களித்தாலோ அல்லது வேறு ஒரு கட்சிக்குத் தாவினாலோ பதவி இழப்புக்கு உள்ளாவார்கள். அந்த பதவி நீக்கத்தைச் செய்யும் அதிகாரம் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் சபாநாயகர் வசம் கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த விதியின் கீழ் பார்த்தால், ‘ எடப்பாடி அரசாங்கத்துக்கு எங்கள் ஆதரவு வாபஸ்’ என்று, ஆளுநரிடம் கடிதம் கொடுத்திருக்கும் 19 அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும் ‘தகுதி நீக்கத்தில்’ வரவேண்டும். ஏனென்றால், இவர்கள் அ.தி.மு.கவின் 135 சட்டமன்ற உறுப்பினர்கள் பலத்தில் மூன்றில் இரண்டு பங்கு அல்ல; ஆனால், காவிரியில் உதவாத கர்நாடகம் இந்தக் கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தில் தமிழகத்துக்கு உதவுகிறது.\n2010 களில் கர்நாடக மாநிலத்தில், பா.ஜ.க சார்பில் முதல்வராக இருந்தார் எடியூரப்பா. அவர் மீது நம்பிக்கை இல்லை என்று அப்போது ஆளுநராக இருந்த பரத்வாஜிடம் 13 பா.ஜ.க சட்டம���்ற உறுப்பினர்கள் மனு கொடுத்தார்கள். அந்த மனுவைப் பெற்றுக் கொண்ட அதேதினத்தில், நம்பிக்கை வாக்கெடுப்பை பெறுமாறு, கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பாவுக்கு உத்தரவிட்டார் ஆளுநர்.\nஅப்படிக் கடிதம் கொடுத்ததற்காக அந்த 13 சட்டமன்ற உறுப்பினர்களையும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே, கட்சி தாவல் தடுப்புச் சட்டத்தின் கீழ், தகுதி நீக்கம் செய்தார் கர்நாடக சட்டமன்ற சபாநாயகர். இதை எதிர்த்து வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்றது.\nசட்டமன்ற உறுப்பினர் ஒருவர், ‘ஒரு கட்சிக்குள் மாறுபட்ட கருத்தை சொல்வதோ’ ‘முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லை என்று ஆளுநருக்கு கடிதம் கொடுப்பதோ’ தவறல்ல; ஆகவே, 13 சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதி நீக்கம் செய்தது செல்லாது’ என்று உச்சநீதின்றம் தீர்ப்பளித்தது.\nஇந்தத் தீர்ப்புதான், இப்போது தமிழக ஆளுநரிடம் எடப்பாடி அரசாங்கத்தின் மீது, நம்பிக்கை இல்லை என்று கொடுத்த 19\nஅ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களுக்குச் சாதகமாக இருக்கிறது.\nஇன்றைய பலத்தின் அடிப்படையில், தமிழக சட்டமன்றத்தில், அ.தி.மு.கவின் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 135. அதில் 19 சட்டமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்துக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்று, ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளார்கள்.\nஇன்னொரு சட்டமன்ற உறுப்பினர், தினகரனை நேரில் சந்தித்து, ஆதரவு தெரிவித்துள்ளார். இன்றைய நிலவரப்படி, 20 சட்டமன்ற உறுப்பினர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசாங்கத்துக்கு எதிராக இருக்கிறார்கள். இதன்படி, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கத்துக்கு, இன்றைக்கு 115 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. 234 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ள தமிழக சட்டமன்றத்தில், ஜெயலலிதா மறைவால் ஓரிடம் காலியாக உள்ளது. மீதியுள்ள 233 இடங்களில் அ.தி.மு.கவுக்கு 117 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தால்தான் ஆட்சிக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பது நிரூபிக்கப்படும்.\nஅதேநேரத்தில், தி.மு.க மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளிடம் 98 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். தினகரன் அணியின் 20 எம்.எல்.ஏக்களையும் சேர்த்தால், அரசாங்கத்துக்கு எதிராக இருக்கும் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 118 ஆக இருக்கிறது.\nஆகவே, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கம் இன்றைய அளவில் பெரும்பான்மை ��ல்லாமல் இருக்கிறது என்பதே உண்மை. தமிழக சட்டமன்றத்தில் இப்படியொரு சூழ்நிலை முதன் முதலாக ஏற்பட்டிருக்கிறது.\nஇந்த நிலைமையை சமாளிக்கவே, இப்போது சட்டமன்ற சபாநாயகர் தனபால், தினகரன் அணியின் 19 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது கட்சித் தாவல் தடுப்புச் சட்டப்படி, நடவடிக்கை எடுக்கிறார். தினகரன் அணிக்கு ஆதரவாக இருக்கும் அறந்தாங்கி இரத்தினசபாபதி எம்.எல்.ஏவையும் சேர்த்து 20 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டால், சட்டமன்றத்தின் பலம் 213 ஆகும். அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமையிலான அரசாங்கத்துக்கு 107 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டும். தற்போது 115 சட்டமன்ற உறுப்பினர்கள் அவர் பக்கம் இருப்பதால் ஆட்சிக்கு ஆபத்து வராது என்று கருதலாம்.\nஆனால், ஏற்கெனவே கர்நாடக வழக்கில் வழங்கப்பட்டுள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பு மாற்றப்பட்டால் தவிர, ‘எடப்பாடி அரசாங்கத்தின் இந்தக் கணக்கு’ கதைக்கு உதவாது. ஆனால், இந்த கட்சி தாவல் தடுப்புச் சட்ட நடவடிக்கையை காரணம் காட்டி, நம்பிக்கை வாக்கெடுப்பு பெற வேண்டும் என்ற உத்தரவை பிறப்பிப்பதில் ஆளுநர் வித்யாசகர் ராவ் தாமதம் செய்யலாம்.\nஇதுவரை, அவர் தாமதிப்பதே, இந்த விடயத்தில் அவர் அவசரப்பட விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது. அதனால்தான், அரசியல் சட்டப்படி பெரும்பான்மை இழந்து விட்ட அரசாங்கத்தை, நம்பிக்கை வாக்கெடுப்புக் கோர, ஆளுநர் உடனடியாக உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்துக் கட்சிகளும் வைத்துள்ளன.\nகட்சி தாவல் தடுப்புச் சட்டத்தின் மீதான சபாநாயகரின் நோட்டீஸ் படி, அடுத்த கட்ட நடவடிக்கையைச் சபாநாயகர் எடுக்க முடியாமல் போனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கம் பதவியில் நீட்டிப்பது கடினம்.\nஆனால், அந்த நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுத்து, 20 எம்.எல்.ஏக்களும் தகுதி நீக்கத்துக்கு உள்ளானால், இப்போதைக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கம் ‘தற்காலிகமாக’ தப்பிக்கும். ஆனால், அது நிரந்தரமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே.\nஏனென்றால், அ.தி.மு.கவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும், கட்டுக் கோப்புடன் அழைத்துச் செல்ல, அக்கட்சியில் ஜெயலலிதா போன்ற தலைமை இல்லாததே காரணம். ஆகவே, தமிழக சட்டமன்றத் தேர்தல் வந்து விடும் என்ற சூழல் ஏற்பட்டிருக்கிறது.\n��ழக்கம் போல், கட்சித் தாவல் தடுப்புச் சட்டப்படி, சபாநாயகரின் நடவடிக்கையும் நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்க உத்தரவிடாத தமிழக பொறுப்பு ஆளுநரின் நடவடிக்கையும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.\nPosted in: செய்திகள், தொடர் கட்டுரை, கட்டுரை\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/component/content/category/119-sep-2017.html", "date_download": "2018-10-18T13:38:34Z", "digest": "sha1:O7HTUJWNMVHHDS3XJ56GPR4XW55YS5MK", "length": 2060, "nlines": 53, "source_domain": "www.periyarpinju.com", "title": "செப்டம்பர்", "raw_content": "\nவியாழன், 18 அக்டோபர் 2018\n1\t பெரியார் பிஞ்சு 848\n2\t சின்னக்கைச் சித்திரம் 817\n3\t பிஞ்சு & பிஞ்சு 636\n5\t பிஞ்சு செய்திகள் 595\n7\t கடந்த இதழ் சுடோகு விடை : 556\n9\t எண்ணிப்பார் ஏழு வேறுபாடு 570\n14\t டைனோசர் மியூசியம் போவோமா\n15\t பை நாளும், பை அண்ணளவு நாளும் 590\n16\t சென்னையில் சந்திர கிரகணம் மெட்ராசில் சூரிய கிரகணம் 639\n17\t சென்னை அருங்காட்சியகம் (எழும்பூர்) 1238\n18\t படங்களல்ல... எல்லாம் ஓவியங்கள்\n20\t ஒளி இழந்த சூரியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF", "date_download": "2018-10-18T14:33:15Z", "digest": "sha1:KU36OTBAP3W6FVWVFDT2SOCPY2W2LR5W", "length": 6964, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "திருந்திய நெல் சாகுபடியில் உர மேலாண்மை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதிருந்திய நெல் சாகுபடியில் உர மேலாண்மை\nதிருந்திய நெல் சாகுபடி முறையில் குறைந்த இடுபொருட்களின் மூலம், அதிக மகசூல் பெறலாம்.\nசாதாரண நெல்நடவில் மொத்த நீர்த்தேவை, 1200 மி.மீ., எனில் திருந்திய சாகுபடியில் பாதியளவு போதும்.\nஇலை வண்ண அட்டையை பயன்படுத்தி, தேவைக்கேற்ப தழைச்சத்து இடவேண்டும்.\nவெள்ளைப் பொன்னிக்கு 3ம் எண், மற்ற ரகங்களுக்கு 4ம் எண்ணுடன் நிறத்தை ஒப்பிட வேண்டும்.\nஅட்டை எண் 4க்கு குறைவாக இருந்தால், ஒரு எக்டேருக்கு 30 கிலோ அளவில் தழைச்சத்தும், தண்டு உருளும் பருவத்தில் பாதியளவு சாம்பல் சத்தும் இட வேண்டும்.\nநிலத்தில் சீரான நீர் இருக்கும் போது, நட்ட 10, 20, 30, 40ம் நாட்களில் களைக்கருவி கொண்டு, பயிரின் ஊடே குறுக்கும், நெடுக்குமாக களையை மண்ணில் மடக்கி விட வேண்டும்.\nகாற்றோட்டம் அதிகமாவதுடன், தண்ணீர், உரச்சத்துக்கள் நெற்பயிருக்கு கூடுதலாக கிடைக்கும்\nஇவ்வாறு மதுரை நீர் மேலாண்மை பயிற்சி நிலைய, வேளாண் துணை இயக்குனர் (பொறுப்பு) ராமநாதன் அறிக்கையில் கூறியுள்ளார்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபாரம்பரியமிக்க காட்டு யானம் நெல் ரகம்...\nநெல் சாகுபடியில் குலை நோய்...\nநெல் கொள்முதல் – வங்கி கணக்கில் தொகை நேரடி வ...\nதொடர் காய்கறி சாகுபடி →\n← \"இயற்கையை இழந்தால் வாழ்வில்லை'\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/22/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-18T14:17:03Z", "digest": "sha1:4H4CSZN5EHGIEYSGKV654CHIJDKOK6JY", "length": 10874, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "ஆட்டோ வாங்க வங்கிக் கடன் வேண்டும் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»ஆட்டோ வாங்க வங்கிக் கடன் வேண்டும் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்\nஆட்டோ வாங்க வங்கிக் கடன் வேண்டும் ஆட்டோ ஓட்டுந���்கள் ஆர்ப்பாட்டம்\nதஞ்சை, பிப்.21- தஞ்சாவூர் மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மற் றும் தொழிலாளர்கள் சங் கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து செவ்வாயன்று கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட் டத் தலைவர் கே.சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் ஆர்.ஜெயக்குமார், துணைச் செயலாளர் ஏ.தர்மராஜ் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் பி. மூர்த்தி, பொருளாளர் ஏ. ஜெயராஜ் ஆகியோர் பேசி னர். சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் பி.செந் தில்குமார் துவக்கிவைத்து பேசினார். சிஐடியு மாவட்ட நிர்வாகி இ.டி.எஸ். மூர்த்தி, சாலைப்போக்குவரத்து சங்க மாவட்டச் செயலா ளர் துரை.சசிக்குமார் வாழ்த் திப் பேசினர். நிறைவாக சிஐ டியு மாவட்டச் செயலாளர் ஆர்.மனோகரன் சிறப்புரை யாற்றினார். கோரிக்கைகள் ஆட்டோ வாங்க தேசிய வங்கிகள் மூலம் தொடர்ந்து கடன் வழங்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்ற ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பேட்ஜ் வழங்க வேண்டும். தற்காலிகமாக பதிவு செய்த டீசல் ஆட்டோவிற்கு பர் மிட் வழங்கவேண்டும். ஆட்டோ ஸ்டாண்டுகளை நகராட்சிகள் முறைப்படுத்த வேண்டும், ஆர்டிஓ அலுவ லக படிவங்களை தமிழில் வழங்கவேண்டும். தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகள் ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்டன.\nPrevious Articleபுதுக்கோட்டையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nNext Article போராட்ட வரலாறு கொண்ட நாகையில் சிபிஎம் மாநில மாநாடு – வி.மாரிமுத்து பேச்சு\nதேயிலைக்கு உரமாகும் தோட்ட தொழிலாளர்கள்\nவெளியாட்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு\nஈரோட்டில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25��் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-39165435", "date_download": "2018-10-18T14:25:47Z", "digest": "sha1:PUQ66BUOOOQSKJTEYWPXVU3EX6IP4OA2", "length": 7992, "nlines": 114, "source_domain": "www.bbc.com", "title": "அமெரிக்காவுக்கு போட்டியாக ராணுவ செலவினங்களை அதிகரித்த சீனா - BBC News தமிழ்", "raw_content": "\nஅமெரிக்காவுக்கு போட்டியாக ராணுவ செலவினங்களை அதிகரித்த சீனா\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஅமெரிக்காவின் பாதுகாப்பு பட்ஜெட்டை அதிகரிக்கும் வரைவுத்திட்டம் குறித்து டொனால்ட் டிரம்ப் சில தினங்களுக்குமுன் அறிவித்திருந்த நிலையில், இந்த ஆண்டு சீனா ராணுவத்துக்கான செலவினங்களை 7 சதவிகிதம் அதிகரிக்கப்போவதாக அறிவித்துள்ளது.\nImage caption சீனாவில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்ட இந்த அதிகரிப்பு தேவை என அரசு கருதுகிறது\nபெய்ஜிங்கில் ஆண்டுதோறும் நடைபெறும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nசமீப ஆண்டுகள் சீனாவின் பொருளாதாரம் விரிவடைந்துவரும் நிலையில், அதன் ஆயுதப்\nபடைகளை வேகமாக நவீனமாக்கி வருகிறது.\nஎனினும், நாட்டின் பாதுகாப்பு பட்ஜெட் என்பது அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது குறைவானதாகவே இருக்கிறது.\nகடந்த இரு தசாப்தங்களாக சீனா அதன் பாதுகாப்புத்துறையில் செய்யும் முதலீடு இரு இலக்க சதவிகிதத்தை இன்னும் தொடவில்லை அதாவது 10 சதவிகிதத்திற்கு மேல் சென்றதில்லை என்பதை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக குறிக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.\n2017-ம் ஆண்டு நாட்டின் உத்தேச மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ராணுவத்திற்கு செய்யப்படும் மொத்த செலவானது 1.3% ஆக இருக்கும்.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்பட���ம் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kilumathur.blogspot.com/2007/05/blog-post_2731.html", "date_download": "2018-10-18T13:43:59Z", "digest": "sha1:NBWCUHBBNZFKK547H2M7ZCL3NG7PESXB", "length": 6578, "nlines": 105, "source_domain": "kilumathur.blogspot.com", "title": "கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்: ராமன் கடவுளா? தினமலர் கிண்டல்", "raw_content": "\n\"எனது கருத்துக்களை மறுப்பதற்கு உனக்கிருக்கும் உரிமைக்காக \"\nஇப்படியெல்லாம் நக்கலும் நையாண்டியும் செய்து செய்தி வெளியிடும் தினமலரை இனியும் பார்ப்பன சங்கத்து பத்திரிகை என்பதாலேயே படிக்கத்தான் வேண்டுமா என்பதை \"இந்துக்கள்\" தான் முடிவு செய்ய வேண்டும்,\n(இங்கே இந்துக்கள் என்பது திருடர்களை குறிக்காது)\nநாட்டின் முன்னேற்றத்தின் குறுக்கே இப்படி மதம் என்ற பெயரில் குறுக்கேபடுத்து அரசியல் செல்வாக்கு சம்பாத்தியத்திலேயே குறியாய் இருக்கும் இந்த அரசியல் பாவங்களுக்கு நல்ல பரிகாரம் செய்யவில்லை என்றால் தமிழ்நாட்டை நரகத்துக்கே வழிஅனுப்பி வைப்பார்கள்.\nஇவர்கள் தேசத்துக்கு சேரவிருக்கும் எதிர்கால நன்மைகளை கருவிலேயே வதம் செய்ய வந்த நாசகாரப் பீடைகள், அரசியல் கௌரவம், தெய்வபக்தி என்ற போலி முத்திரை குத்திய அநியாயங்கள்.\nநாட்டின் முன்னேற்றத்தின் குறுக்கே இப்படி மதம் என்ற பெயரில் குறுக்கேபடுத்து அரசியல் செல்வாக்கு சம்பாத்தியத்திலேயே குறியாய் இருக்கும் இந்த அரசியல் பாவங்களுக்கு நல்ல பரிகாரம் செய்யவில்லை என்றால் தமிழ்நாட்டை நரகத்துக்கே வழிஅனுப்பி வைப்பார்கள்.\nஇவர்கள் தேசத்துக்கு சேரவிருக்கும் எதிர்கால நன்மைகளை கருவிலேயே வதம் செய்ய வந்த நாசகாரப் பீடைகள், அரசியல் கௌரவம், தெய்வபக்தி என்ற போலி முத்திரை குத்திய அநியாயங்கள்.\nயாரும் பார்க்காத சிவாஜி டிரெய்லர்\nஇட்லிவடை, கொத்தாளத்தேவர், மற்றும் விருமாண்டியாகிய ...\nகனிமொழி மேல் கல்லெறியும் கழிசடைகள்\nகலைஞரின் குடும்ப அரசியல்- ஆ.ராசா\nஜெயலலிதா கும்பகோணத்தில் ஏன் குளித்தார்\nஅடித்து ஆடும் கோவி.கண்ணன் அலறித்துடிக்கும் ஆரியக்க...\nமக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்\nதமிழ்த்தாயின் தவப்புதல்வனும் தறுதலைப் புதல்வனும்\nதாக்குதல் நடத்தியவர்கள் மேல் நடவடிக்கை - முதல்வர்\nசாரு நிவேதிதாவும் சரோஜா தேவியும்\nஅரசியல�� கடிதம் கவிதை சாரு நிவேதிதா சிறுகதை சினிமா தமிழ்மணம் தீவிரவாதம் நகைச்சுவை பெரியார் வலையுலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.com/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-18T13:34:31Z", "digest": "sha1:M3CPTDLA27CC2NRHSLN4ONXAJAHITITQ", "length": 11068, "nlines": 137, "source_domain": "maattru.com", "title": "பேராசிரியர் அருணன் Archives - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nபூர்வகுடிகளின் வாழ்வியலை பிரதிபலிக்கிறதா “வடசென்னை” . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nராட்சசன் ஒரு ரசிகரின் பார்வையில் . . . . . . . . \nசபரிமலையும் நீதிமன்ற தீர்ப்பும் . . . . . . . . . . . \nநக்கீரன் கோபால் கைது – கருத்துரிமையின் குரல்வளை நெறிப்பு…\n96 – நவீன வாழ்வில் மெது மெதுவாக விரியும் பெண்ணின் சிறகடிப்பு வெளி . . . . . . . . \nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nகடவுள் என்ன அம்மாம் பெரிய பிக்டேட்டா அனலிஸ்ட்டா\n‘திருமண உறவைத்தாண்டிய உடலுறவுக்கு அனுமதி தந்ததா உச்சநீதிமன்றம்\nநூல் அறிமுகம் – திமுக பிறந்தது எப்படி\nதமிழகம், புத்தக அறிமுகம் January 27, 2018January 28, 2018 ரகுராம் நாராயணன் 0 Comments\nபெரியார் படத்தில் இவ்வாறு காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். காட்சி 1: ஆகஸ்டு 15 ஆம் நாள் இந்தியா விடுதலை அடைகிறது. இந்திய நாட்டிலிருந்து ஆங்கிலேயர்கள் வெளியேற இருக்கின்றனர். ஆட்சி ஆங்கிலேயர்களிடமிருந்து இங்குள்ள உயர் சாதியினர்களின் கைக்குத்தான் மாறவிருக்கிறது. ஆகவே இந்நாளை நாம் “துன்ப நாளாக” அனுசரிக்க வேண்டும் என்று பெரியார் முடிவு செய்து, தன்னுடைய பத்திரிகையில் “துன்ப நாள்” என்ற தலைப்பில் கட்டுரையொன்றை வெளியிடுகிறார். காட்சி 2: அண்ணா தன்னுடைய சகாக்களுடன் இதை எப்படி நாம் துன்ப நாளாகக் […]\nஈஸ்வர அல்லா தேரே நாம் – பேராசிரியர் அருணன்\nபுதிய ஆசிரியன், மார்ச் 2015, விவாதம் March 13, 2015May 13, 2015 புதிய ஆசிரியன் 0 Comments\nவி.பி.சிந்தன் ஒரு சித்தாந்தவாதியாக மட்டுமின்றி களப் போராளியாகவும் வாழ்ந்து காட்டினார். அவர் நினைவாக நடக்கும் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்பதில் பெருமிதம் அடைகிறேன். ஈஸ்வர அல்லா தேரே நாம் என்ற வரிகள் காந்திஜிக்கு மிகவும் பிடித்தமான வரிகள். கடவுளைப் பார்த்து ஈஸ்வரனும் நீதான், அல்லாவும் நீதான் என்று கூறுவது உண்மையான மதநல்லி��க்கவாதிகளுக்குத்தான் சாத்தியம். கடவுளுக்கு இந்த இரண்டு பெயர்கள் மட்டுமல்ல, வேறு பல பெயர்களும் உண்டு என்ற நல்ல புத்தியை எல்லோருக்கும் கொடு (சப்கோ சன்மதி தே பகவான்) […]\nசமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு ஆளாவது எதைக் காட்டுகிறது\nபி.ஜே.பி அரசின் தோல்வி பயம். (67%, 4 Votes)\nஇந்தியாவை நெருக்கடிக்கு தள்ளும் சூழல். (33%, 2 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nதமிழகத்தின் முகங்கள் – தீபா\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2018/jan/14/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-2844447.html", "date_download": "2018-10-18T13:27:19Z", "digest": "sha1:FVH4XMQHLF4QG4HUZXHTA4QUGSMTUVHR", "length": 9967, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "அமலாக்கத் துறையின் சோதனை கேலிக்கூத்தானது: ப.சிதம்பரம்- Dinamani", "raw_content": "\nஅமலாக்கத் துறையின் சோதனை கேலிக்கூத்தானது: ப.சிதம்பரம்\nBy DIN | Published on : 14th January 2018 01:36 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டது கேலிக்கூத்தானது என்றும், அமலாக்கத் துறையினர் எதையும் கண்டறியவில்லை என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.\nஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில், சட்ட விரோத பணப் பரிவர்த்தனை குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் அமலாக்கத் துறையினர், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான இடங்களில் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனர். தில்லி, சென்னை ஆகிய இடங்களில் இச்சோதனைகள் நடைபெற்றன.\nஇதுதொடர்பாக, தில்லியில் செய்தி��ாளர்களுக்கு ப.சிதம்பரம் பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:\nசென்னையில் அமலாக்கத் துறையினர் மீண்டும் சோதனை நடத்தியுள்ளனர். ஆனால், தில்லியில் ஜோர்பாக் பகுதியில் நான் வசித்து வரும் வீட்டிலும் அவர்கள் சோதனை நடத்தியது கேலிக்கூத்தானது. அந்த வீட்டில் கார்த்தி சிதம்பரம் வசிக்கிறார் என்ற நம்பிக்கையில் அதிகாரிகள் வந்தனர். அவர்களிடம், கார்த்தி சிதம்பரம் சென்னையில் வசிக்கிறார்; இந்த வீட்டில் நான்தான் வசிக்கிறேன் என்று கூறினேன்.\nஎனினும், சோதனை நடத்துவதற்கான உத்தரவை அவர்கள் வைத்திருந்ததால், நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சமையலறை, குளியலறை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அவர்கள் எதையும் கண்டறியவில்லை. தங்களது சோதனையை நியாயப்படுத்த வேண்டும் என்பதற்காக, ஏர்செல் - மேக்சிஸ் விவகாரத்தில் கடந்த 2012-13ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் நான் தாக்கல் செய்த அறிக்கைகள் தொடர்பான ஆவணங்களை எடுத்துச் சென்றனர். எதிர்காலத்தில் இதுபோன்ற சோதனைகளில் அதிகாரிகளால் எதையாவது கண்டறிய முடிந்தால், அவர்களை நானே பாராட்டுவேன்.\nஏர்செல் - மேக்சிஸ் விவகாரத்தில், திட்டமிடப்பட்ட குற்றம் என்ற பிரிவில் சிபிஐ உள்ளிட்ட எந்த விசாரணை அமைப்பும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை. இதுதொடர்பாக சட்ட விரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொள்ள எந்த முகாந்திரமும் இல்லை.\n\"அடிபணியமாட்டேன்': மத்திய அரசின் கட்டளையின்பேரில், தனது அதிகாரத்தை அமலாக்கத் துறை தவறாக பயன்படுத்துகிறது. எந்த நெருக்கடிக்கும் நான் அடிபணியமாட்டேன். தொடர்ந்து எனது கருத்துக்களை தெரிவிப்பேன் என்றார் ப.சிதம்பரம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xn--w0ct5a8c.xn--n0chiqomy9ed8bxb2a8e.xn--fzc2c9e2c/ta/get-involved/glossary", "date_download": "2018-10-18T13:35:07Z", "digest": "sha1:DQB3DOD2CPKPABFBS4WC5HVENU7F4TZJ", "length": 14492, "nlines": 241, "source_domain": "xn--w0ct5a8c.xn--n0chiqomy9ed8bxb2a8e.xn--fzc2c9e2c", "title": "இலங்கை பாராளுமன்றம் - சொற்றொகுதி", "raw_content": "\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கான தகைமைகள்\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஒன்றியங்கள் மற்றும் வேறு குழுக்கள்\nபாராளுமன்ற நடப்பு - பதிவுருத்தப்பட்ட\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - அறிமுகம்\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - விதிகளும் நடைமுறைகளும்\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nஉணவு வழங்கல், வீடு பராமரிப்புத் திணைக்களம்\nதகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களம்\nநிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\nமன்னிக்கவும், உங்கள் தேடலுடன் தொடர்புடைய எந்தப் பதிவுகளும் இல்லை\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/neeya-naana-discussion-about-problems-of-love-marriage-172565.html", "date_download": "2018-10-18T14:03:40Z", "digest": "sha1:3IJG7FVEK4YWSC2XLO7A5FIKBOHGGA5R", "length": 22771, "nlines": 191, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சாதி வெறியும்…. கெளரவக் கொலைகளும்…. ''நீயா நானா'' உணர்த்திய உண்மை! | Neeya Naana discussion about problems of love marriage and honor killing | சாதி வெறியும்…. கெளரவக் கொலைகளும்…. ''நீயா நானா'' உணர்த்திய உண்மை! - Tamil Filmibeat", "raw_content": "\n» சாதி வெறியும்…. கெளரவக் கொலைகளும்…. ''நீயா நானா'' உணர்த்திய உண்மை\nசாதி வெறியும்…. கெளரவக் கொலைகளும்…. ''நீயா நானா'' உணர்த்திய உண்மை\nநான் திருமணம் செய்து கொண்டவர் ஒரு தலித் என்பதால் அவரை இழந்து விட்டு வாழ்க்கையைத் தொலைத்து நிற்கிறேன் என்று அழுதார் ஒரு இளம் பெண்.\nபார்வை இழந்தவர்கள் காதலித்தால் கூட அவர்களுக்கு குறுக்கே சாதி நிற்கிறது என்று பேசினார்கள் கண்ணிழந்த ஒரு தம்பதியர்.\nசாதி மாறி திருமணம் செய்து கொண்டதாலேயே ஒதுக்கப்பட்டு நிற்கிறோம் என்று குமுறினார்கள் காதல் திருமணம் செய்து கொண்ட எண்ணற்ற காதலர்கள்.\nஇந்த வாரம் விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் குறிப்பாக சாதி மாறி திருமணம் செய்து கொண்டவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.\nஇந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அனைவருமே காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். காதலித்த காரணத்தாலும், வேறு சாதிக்காரரை திருமணம் செய்து கொண்ட காரணத்தாலும் தாங்கள் சந்திக்கும், சிக்கல்களை விவரித்தனர்.\nவேறு சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டதற்காக பெற்றோர்கள் பிரிக்க முயற்சித்தனர். அழுது அடம் பிடித்து காதலில் ஜெயித்தோம் என்று கூறினர் ஒரு தம்பதி.\nபார்வை குறைபாடு உடைய ஒரு பெண் முற்றிலும் பார்வையற்ற ஒருவரை நேசித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவரிடம் இருந்து பிரித்து மறைத்து வைத்தனர். பின்னர் பலவித போராட்டத்திற்குப் இணைந்தோம் என்றார். மந்தீரகம், செய்வினை எல்லாம் செய்தும் எதுவும் பலிக்கவில்லை, காதல்தான் ஜெயித்தது என்றார்.\nசினிமாவில் கூட சொல்லாத பல கண்ணீர்கதைகள் பேசப்பட்டன. நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்த திரைப்பட இயக்குநர்கள் பாலாஜி சக்திவேல், சேரன் ஆகியோர் காதல் பற்றி தங்கள் திரைப்படங்களில் கையாண்ட விதத்தை கூறினர்.\nபாண்டவர் பூமி படத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட சகோதரியின் கழுத்தை வெட்டுவது போன்ற ஒரு காட்சி இருந்தது. அதை தியேட்டரில் பார்த்த போது எல்லோரும் அந்த காட்சிக்கு கை தட்டினார்கள். இது போன்ற ஒரு காட்சி எடுத்ததற்கு இப்போது நான் வெட்கப்படுகிறேன் என்றார் சேரன். ஏனென்றால் அதன் தாக்���ம் மக்களிடம் வேறு விதமாக சென்று சேர்ந்து விட்டது என்றார்.\nஎன்ன சாதி என்று சொல்லுங்கள்\nசாதியை ஒழிப்பதற்கு வழி பள்ளிகளில் இருந்தே தொடங்கவேண்டும் என்றார் சேரன். என்னுடைய குழந்தைக்கு நான் என்ன சாதி என்று குறிப்பிடுவதில்லை. இதற்காக பல சிக்கல்களை சந்தித்திருக்கிறேன் என்றார். ஆனால் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் சலுகைகளைப் பெற சாதியை குறிப்பிட்டே ஆகவேண்டும் என்று வாதடினர் சில சமூக ஆர்வலர்கள்.\nதலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பையனை தலித் அல்லாத சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காதலித்து திருமணம் செய்துகொண்டால்தான் எதிர்ப்புகளும், கவுரவக் கொலைகளும் அதிகம் நடைபெறுகிறது என்றார் ஒரு சமூக உணர்வாளர்.\nகணவரை கொலை செய்த பெற்றோர்\nஇந்த நிகழ்ச்சியில் பேசிய ஒரு பெண், தலித் சமூகத்தைச் சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் வாழ்க்கையை தொலைத்து விட்டு நிற்பதாக கூறினார். பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட தங்களை, குழந்தை பிறந்த பின்னரும் விட்டு வைக்காமல், தன்னுடைய பெற்றோரும் உறவினரும் இணைந்து கணவரை கொலை செய்து விட்டனர் என்றார். இப்போது ஆதரவற்று நிற்கும் தன்னையும். தன் குழந்தையும் கூட கொல்ல முயல்வதாக கண்ணீருடன் கூறினார் அவர்.\nகண்ணீர் விட்டு அழுத பார்வையாளர்கள்\nஅந்தப் பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரத்தைக் கேட்டு இயக்குநர்கள் சேரன், பாலாஜி சக்திவேல், ஆகியோர் கண்ணீர் விட்டு அழுதனர். அதிர்ச்சியில் உறைந்து போன பார்வையாளர்களிடம், இதுவும் தமிழ்நாட்டில்தான் நடக்கிறது என்றார் கோபிநாத்.\nசாதி என்பது மூளையில் இருக்கிறது\nசுவரினாலோ, பொருளினாலோ சாதியை உணர்த்த முடியாது, கொலை செய்வதினால் சாதியை அழித்து விட முடியாது. இருவேறு சமூகத்தை பிரிக்க சுவர் எழுப்புவதும், அதை உடைப்பதனால் மட்டும் தீண்டாமையை அழித்து விட முடியாது. சாதி என்பது மனிதர்களின் மூளையில் இருக்கும் உணர்வு இதை முளையிலேயே கிள்ளி எறிவதன் மூலம் மட்டுமே சரி செய்ய முடியும் என்றார் ஒரு சமூக ஆர்வலர்.\nதர்மபுரி சம்பவம் உணர்த்துவது என்ன\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்டத்தில் இருவேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கலப்பு திருமணம் செய்து கொண்டனர் என்பதற்காக மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்களின் வீடுகள் கொளுத்தப்பட்டன. இந்த சம்பவத்திற்குப் பின்னர் கவுரவக் கொலைகள் இந்த மாவட்டத்தில் அதிகரித்துவிட்டது என்று பதிவு செய்தார் கவின்மலர்.\nசாதி மாறி திருமணம் செய்தவர்களை கவுரக் கொலை செய்வது இந்தியா முழுவதும் அதிகரித்து வருகிறது. இதை ஒரு படமாக கௌரவம் என்ற பெயரில் தயாரித்துள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ், ராதா மோகன் இயக்கியுள்ள இந்த படத்தின் கேசட் நீயா நானா நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.\nபார்வையிழந்த நிலையிலும் போராடி காதலில் வெற்றி பெற்ற தம்பதியர் கேசட் வெளியிட அதை கவுரக் கொலையினால் கணவரை இழந்த இளம்பெண் பெற்றுக் கொண்டார்.\nகௌரவம் படத்தின் பாடலாசிரியர் மதன் கார்க்கி, காதல் திருமணத்தால் தன்னுடைய பெற்றோர், வைரமுத்து, பொன்மணி வைரமுத்து எத்தனை சிரமத்திற்கு ஆளாயினர் என்று பதிவு செய்தார். அவர்கள் போராடி வெற்றி பெற்றதையும் குறிப்பிட்டார்.\nஇன்றைக்கு எல்லா இடத்திலும் சாதி இருக்கிறது. அதேபோல் சினிமாத்துறையில் சாதி இருக்கிறதா என்று கேட்டார் கோபிநாத், அதற்கு சேரன், தன்னிடம் உதவி இயக்குநர்களாக வருபவர்களிடம் தான் என்ன சாதி என்று கேட்பதில்லை என்றார். ஆனால், என்னதான் காதல் திருமணத்தைப் பற்றியும், சாதிய மறுப்பு பற்றியும் பேசினாலும் திரைத்துறையிலும் சாதி இருக்கிறது என்று ஒத்துக் கொண்டார் பிரகாஷ்ராஜ்.\nபள்ளியில் படிக்கும் போதே \"சாதி இரண்டொழிய வேறில்லை\"... என்று கூறிய ஔவையார், இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர் என்று சாதி பற்றி விளக்கியுள்ளார். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட இந்த நீதி நெறியை படித்தும் கூட நம் மக்கள் இன்னமும் சாதிய முகமூடியை அணிந்து கொண்டுதான் வலம் வருகின்றனர். மூளையில் படிந்திருக்கும் அந்த எண்ணத்தை அகற்றாத வரை தர்மபுரி சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கும் என்பதை உணர்த்தியது இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சி.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அட���்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅனிருத் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம்: பிறந்தநாள் ஸ்பெஷல்\nசூப்பர் ஸ்டார் படத்தில் நடித்தது பத்து படங்களில் நடித்ததற்கு சமம்: பேட்ட நடிகர்\nஇந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்\nராதா ரவி கலகல பேச்சு வீடியோ\nஸ்ரீ ரெட்டி , சின்மயீ இருவரையும் கிண்டல் செய்த ராதா ரவி. வைரல் வீடியோ\nகீர்த்தி சுரேஷ் 26வது பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\n96 த்ரிஷா சுடிதார் போட்டு நம்ம பொண்ணுங்க செய்ற அளப்பறைய பாருங்க\nகுடும்பத்துடன் பார்க்க வேண்டிய எழுமின் படம் விமர்சனம்-வீடியோ\nவட சென்னை ரிலீஸ் அன்று Me Too பற்றி பரபரப்பு பேட்டி தந்த ஆண்ட்ரியா- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/category/tamil/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-18T13:43:55Z", "digest": "sha1:TD2XSYJ35F7CIGS3TX7GUDZTNLZNSUOB", "length": 19832, "nlines": 152, "source_domain": "tamilbeauty.tips", "title": "ஆரோக்கியம் குறிப்புகள் Archives - Tamil Beauty Tips", "raw_content": "\nரப்பர் நிப்பிள் குழந்தைக்கு பாதுகாப்பானதா\nnathan October 17, 2018 ஆரோக்கியம், ஆரோக்கியம் குறிப்புகள் No Comments\nஅழும் குழந்தை, சோர்வாக மகிழ்ச்சி இல்லாத குழந்தையை இயல்பு நிலைக்குத் திருப்ப பலரும் இந்த ரப்பர் நிப்பிளை (Baby Pacifier) பயன்படுத்துகின்றனர். குழந்தைகள் அழாமல் இருக்க வாயில் வைக்கப்படும் ரப்பர் நிப்பிள் குழந்தைக்கு பாதுகாப்பானதா நிச்சயம் இல்லை. 6 மாதமாக பயன்படுத்தும் …\nஉங்களுக்கு தெரியுமா தொப்புளில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதால் கிடைக்கும் பலன்கள்….\nதேங்காய் எண்ணெய்: கண்கள் வறட்சி, பார்வை குறைபாடு, நகம், தலைமுடி மற்றும் உதடுகள் பொலிவிற்கு தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும். ஆமணக்கு …\nஉங்களுக்கு தெரியுமா செப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு ஆரோக்கிய நன��மைகளா\nபண்டையக் காலத் தமிழர்கள் இலக்கியமும், வாழ்வியலும் மட்டுமின்றி அறிவியலிலும் சிறந்து விளங்கியிருக்க வேண்டும். இப்படி தான் சமைக்க வேண்டும் என்பதில் இருந்து அந்த உணவை எந்த வகையிலான பாத்திரங்களில் சமைக்க வேண்டும், எவ்வாறு சாப்பிட வேண்டும் என அனைத்தையும் ஆரோக்கியத்திற்கு ஏற்றவாறு …\nபெண்களை அதிகம் தாக்குகின்றது கொலஜென் பிரச்சனை\nவயது கூடிய தோற்றத்திற்கு கொலஜென் எனும் புரதம் உடைவதும் காரணம் ஆகின்றது. ஏன் இந்த கொலஜென் சருமத்திற்கும், தோற்றத்திற்கும் முக்கியம் ஆகின்றது என்பதனை அறிந்து கொள்ள வேண்டும். கொலஜென் என்பது நமது உடலில் இருக்கும் அதிக புரதம்.\nபெண்களே உங்களுக்குதான் இந்த விஷயம் பிரா வாங்கும் போது இதை கவனிங்க\nபெண்கள் அணிவும் பிரா வெறும் அழகு சார்ந்த விஷயத்துக்கானது மட்டுமல்ல. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனையும் அதில் அடங்கியிருக்கிறது. பெண்களே பிரா வாங்கும் போது இதை கவனிங்க பெண்களின் ஆடைகளில், குறிப்பாக உள்ளாடைகளில் பிரா மிக அத்தியாவசியமான ஒன்று. பிரா தான் பெண்களின் …\n பகலில் தூங்கினால் எடை அதிகரிப்பு மற்றும் மாரடைப்பு ஏற்படும் என்பது உண்மையா\nதூக்கம் என்பது அனைத்து உயிரினங்களுக்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும். நமது உடல் நாள் முழுவதும் செய்த வேலைக்கான ஓய்வையும் அடுத்தநாள் சுறுசுறுப்பாக வேலை செய்வதற்கு தேவையான ஆற்றலையும் வழங்குவது தூக்கம்தான். தூங்காமல் இருப்பது அதிக நேரம் தூங்குவது என இரண்டுமே உங்கள் …\nபுட்டிப்பால் குடிக்கும்பொழுது, குழந்தைகளிடம் சில விஷயங்களில் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும்.\nகுழந்தைக்கு எவ்வளவு பால் கொடுக்க வேண்டும் என்பதை பற்றிய கவலை எப்போதுமே நமக்குத் தேவையில்லை. போதுமான அளவு பால் குடித்ததும் குழந்தை தானாகவே குடிப்பதை நிறுத்தி கொள்ளும். தாய்ப்பால் கொடுப்பதற்கும் புட்டிப்பால் கொடுப்பதற்கும் வித்தியாசங்கள் உண்டு.\nஅடிவயிற்று கொழுப்பை விரைவாக குறைக்க இதை ட்ரை பண்ணுங்க…\nஉணவு பிரியர்கள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகின்றனர். இன்று நாம் ஃபாஸ்ட் பூட்ஸ் உணவுகளையே அதிகம் விரும்பி சாப்பிடுகிறோம். இதன் விளைவு உடல் பருமன் கூடி பெரிய தொப்பை அதிகரித்து விடுகின்றது. பிறகு இதனை குறைக்க பாடாய் படுகின்றோம். அடி …\nநீங்கள் எந்த பக்கம் படுத்துறங்க வேண்டும் தெரியுமா.. அப்போ கட்டாயம் இத படிங்க\nதூக்கம் என்பது நம் அனைவருக்கும் அத்தியாவசியமானதொன்றாகும். சரியான தூக்கம் இல்லாத போது அது பல்வேறு விளைவுகளை கொண்டு வரும். தூக்கம் இன்மைக்கு பல்வேறு காரணங்கள் உண்டு. சிலருக்கு அவர்கள் படுக்கும் விதத்தை பொருத்தும் தூக்கமின்மை ஏற்படும். நாம் படுக்கும் விதம் எமது …\nஅவசியம் படிக்க.. புது மாப்பிள்ளை செய்ய வேண்டிய முக்கியமான சில குறிப்புகள்..\nநாம் குழந்தையாக பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து ஒரு சிறு பிள்ளை நிலையை அடைகின்றோம். பிறகு நாம் பதின் பருவத்தில் நுழைகின்றோம். இது சற்றே முக்கியமான பருவமாக கருதப்படுகிறது. அடுத்து கிட்டத்தட்ட திருமண வயதை நாம் நெருங்கி விடுவோம். இந்த பருவம் ஒரு …\nஉங்களுக்கு தெரியுமா தினமும் ஒரு சாத்துக்குடி சாப்பிடுவதினால் கிடைக்கும் பலன்கள்\nதினமும் பழங்கள் சாப்பிடுவது நல்லது. அந்தந்த சீதோஷ்ண காலங்களில் அதிகம் விளையும் பழங்களைச் சாப்பிட்டால் நல்லது. பழங்கள் மலச்சிக்கலைப் போக்கி உடலை நோயின்றி காக்கின்றன. நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு …\nஉங்களுக்கு தெரியுமா இந்த செடி மட்டும் வீட்ல இருந்தா போதும்… எவ்ளோ அசுத்தமாக காற்றையும் சுத்தமாகிடும்…\nஉங்களுக்கு தெரியுமா இந்த செடி மட்டும் வீட்ல இருந்தா போதும்… எவ்ளோ அசுத்தமாக காற்றையும் சுத்தமாகிடும்…லட்சக்கணக்கில் வருமானம் வந்தாலும் நம்முடைய முன்னோர்கள் வாழ்ந்தது போல் நம்மால் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியவில்லை. ஏனெனில் வாகனங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது. சுற்றுச்சூழல் மாசுபட்டுக் …\nஉங்களுக்கு தெரியுமா வீறிட்டு அழுது கொண்டே குழந்தைகளை சமாளிப்பது எப்படி\nஉங்களுக்கு தெரியுமா வீறிட்டு அழுது கொண்டே குழந்தைகளை சமாளிப்பது எப்படி பிறந்த குழந்தைகள் தானாய் எழுந்து நடக்கும், பேசும் பருவம் வரும் வரையில் சில சமயங்களில் அழுது கொண்டே இருப்பார்கள்; அவர்கள் குழந்தை பருவத்தில் இருப்பதால் அவர்களுக்கு என்ன பிரச்சனை என்று …\nநீங்கள் காய்கறி வாடாம இருக்க பிளாஸ்டிக் கவர்ல போட்டு வைக்கறீங்களா\nநெகிழி என்னும் பிளாஸ்டிக்குக்கு எதிராக பரப்புரைகள், விழிப்���ுணர்வு நிகழ்ச்சிகள் அதிகம் நடந்து கொண்டிருக்கின்றன. பல இடங்களில் அவற்றை பயன்படுத்துவதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமல் இருப்பதைக் குறித்து கற்பனை செய்து பார்க்கவே முடியாத அளவுக்கு அவை நம் வாழ்வோடு …\nநீங்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபட என்ன செய்யலாம்\nமன அழுத்தம் எல்லோருக்கும் வரக்கூடியதே. என்ன பிரச்னை என்றே தெரியாமல் எல்லாவற்றுக்கும் கேபப்படுவோம், டென்ஷனாவோம். வாழ்கையில் சில நேரங்களில் நம்மை அறியாது ஒரு சில விஷயங்கள் மன குழப்பதை ஏற்படுத்தும். கவலையை ஏற்படுத்தும். மன அழுத்தத்திலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்\nகுறைந்த செலவில் புத்துணர்வுடன், அழகாக இருக்க முடியும் ஃபேஸ் …\nகரும்புள்ளி,முகப்பரு, சரும கருமையைப் போக்க சூப்பர் டிப்ஸ்\nமுகப்பரு போக்க சூப்பர் டிப்ஸ்\n 1 முதல் 3 வயது குழந்தைகளுக்கு …\nஉங்களுக்கு தெரியுமா இரவில் இந்த உணவுகளை சாப்பிடுவது உங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-9-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-18T14:46:14Z", "digest": "sha1:233UC37RA4AIRXPGCZCHLM3YASUBCC7W", "length": 8896, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "இந்தியாவில் எஃப் 9 ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி அறிமுகம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபோதைப்பொருள் விற்பனையாளர்களைத் தடுத்தவர் கொலை\nவலுப்பெறும் சம்பள பிரச்சினை – மலையகத்தில் போக்குவரத்தும் பாதிப்பு\nமஹிந்த அணியினால் மாற்று அரசாங்கத்தை உருவாக்க முடியாது – ஐ.தே.க\nஐ. தே. கவின் புதிய நிறைவேற்று அதிகாரியாக சமல் செனரத் நியமனம்\nசபரிமலை விவகாரம்: தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்\nஇந்தியாவில் எஃப் 9 ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி அறிமுகம்\nஇந்தியாவில் எஃப் 9 ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி அறிமுகம்\nஒப்போ நிறுவனம் இந்தியாவில் எஃப் 9 ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியை அறிமுகம் செய்துள்ளது.\n4 ஜிபி ரேம் கொண்டிருக்கும் எஃப் 9 மாடலில் 25 எம்பி செல்ஃபி கேமரா, ஹெச்.டி.ஆர். வசதி மற்றும் டூயல் பிரைமரி கேமரா ஆகியனவும் காணப்படுகின்றது.\nஇந்த கையடக்க தொலைபேசியில் 6.3 இன்ச் 2280 x 1080 பிக்சல் FHD பிளஸ் 19.5:9 டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P60 12nm பிராசஸர், ARMமாலி- G72 MP3 GPU, 4 ஜி.பி ரேம், 64 ஜி.பி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, இரண்டு சிம் ஸ்லாட், கலர் ஓ.எஸ்5.2 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, 16 எம்பி பிரைமரி கேமரா, எல்.இடி ஃபிளாஷ், f/1.85, 2 எ.ம்.பி இரண்டாவது பிரைமரி கேமரா, 16 எ.ம்.பி செல்ஃபி கேமரா, கைரேகை சென்சார், 3.5 எம்.எம் ஆடியோ ஜாக், இரண்டு 4ஜி வோல்ட், வைபை, ப்ளூடூத், 3500 எம்.ஏ.ஹெச்.பேட்டரி ஆகியவை காணப்படுகின்றமையே இதன் சிறப்பம்சங்களாகும்.\nகுறித்த எஃப் 9 ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி கருப்பு, ஊதா ஆகிய நிறங்களில் காணப்படுவதுடன் இந்தியாவில் இக்கையடக்க தொலைப்பேசி 19,990 இந்திய ரூபாய் விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவேகமாக பணியமர்த்தப்படும் ரோபோக்கள்- தென் கொரியா முதலிடம்\nஉலகில் மனிதர்கள் செய்யும் பணிகளில், மிக வேகமாக ரோபோக்களை பாரிய நிறுவனங்கள் தற்போது பணியமர்த்தி வருக\n#MeToo விவகாரம்: இந்திய மத்திய அமைச்சர் இராஜினாமா\n#MeToo எனும் விவகாரத்தின் மூலம் இந்தியாவின் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று இந்தியாவிற்கு விஜயம்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றையதினம்(வியாழக்கிழமை) இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். பிரதமரின் ஊட\nஜனாதிபதி கொலை முயற்சி குறித்து வௌியாகியுள்ள செய்தி உண்மைக்குப் புறம்பானது – அரசாங்கம்\nதமக்கெதிரான கொலைமுயற்சி சதித்திட்டத்தை இந்தியாவின் ‘றோ’ உளவு அமைப்பு முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி ஒரு\nதங்க தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்\nதிருப்பதி கோயிலின் நவராத்திரி பிரமோற்சவ விழாவின் 8ஆவது நாளான இன்று (புதன்கிழமை) ஸ்ரீதேவி, பூதேவி சமே\nமீண்டும் உயர்ந்த இடத்துக்குச் செல்ல கேரளாவின் சுட்டி நாயகி தீவிர யோசனை\nஇழந்த இடத்தைப் பிடிக்க இந்த நடிகர் தீவிரம்\nஐ. தே. கவின் புதிய நிறைவேற்று அதிகாரியாக சமல் செனரத் நியமனம்\nஒரு நடிகையின் நண்பர்களால் காட்சிகளை படமாக்குவதில் தாமதமாம்\nபோதைப்பொருள் விற்பனையாளர்களைத் தடுத்தவர் கொலை\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nஜனாதிபதி கொலைச் சதி விவகாரம்: பிரதிப் பொலிஸ்மா அதிரிடம் 9 மணி நேரம் வாக்குமூலப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eramurukan.in/?m=201607", "date_download": "2018-10-18T15:02:07Z", "digest": "sha1:PFUX6MHEOKETWCORELWYOFNN26MASK3G", "length": 13574, "nlines": 197, "source_domain": "www.eramurukan.in", "title": "ஜூலை 2016 – இரா.முருகன்", "raw_content": "\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nNew nove: வாழ்ந்து போதீரே அத்தியாயம் 36 இரா.முருகன்\nமலா பாக ருபயீ த்யா, மோதா பாவு. அப்பன் காஹீ தூபா கரீதீ கரூ. ஐந்து நிமிஷம் முன் டோம்பிவிலி ஃபாஸ்ட் லோக்கல் ரயிலில் வந்து சேர்ந்தவன், ரிடர்ன் டிக்கட்டை சிகரெட் பாக்கெட்டுக்குள் பத்திரப்படுத்தியபடி திலீப்பிடம் சொன்னான். ஐந்து ரூபாய் வேணுமாம். போய் நெய் வாங்கி வருவானாம். நாலு மூங்கில் கழிகளும் தென்னங் கிடுகுமாக சைக்கிளில் வந்த இன்னொருத்தன் வண்டி பிரேக் பிடிக்காமலோ, இல்லை விளையாட்டாகவோ கட்டிடச் சுவரில், சினிமா கதாநாயகி நடிகை நூதன் படம் ஒட்டிய…\nNew : காட்டுக் கோவில் கவிதைகள் இரா.முருகன்\nமறையும் கதிர்கள் மஞ்சள் பூசிய நிலையும் கதவும் கடந்து இலைகள் உதிர்ந்த ஊர்வெளிக் கோவில் வாசலில் யட்சி கண்டோர் மரித்தோர் கலந்தோர் கணக்கெதற்கு As twilight paints a golden tinge at the facade of the dilapidated temple the yakshi steps out One more to behold, lust and die Do I care அந்தியில் உறங்கும் நகர் எங்கும் கனவுகளில் கொண்டாட்டம். நானும் உண்டோ\nNew novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 35 இரா.முருகன்\nஆல்பர்ட் மிடிங்டன் ரிச்சர்ட்சன் பிரபு நடுராத்திரிக்கு வழக்கம்போல் எழுந்து கொண்டார். அவர் உலவப் புறப்பட வேண்டிய நேரம் அது. எழுந்ததும் தான் தெரிந்தது, அவர் கூடுதலாகவே உறங்கி விட்டிருந்தார் என்று. பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. சலவை செய்த உடைகள் மர பீரோவில் இருப்பதை அவர் உறுதி செய்து கொள்ள வேண்டும். அவை எப்போதும் அணியத் தயாராக நானூறு வருடமாகப் புதியதாக இருப்பவை. தினசரி அவற்றை உடுத்தே அவர் நடப்பார். மர பீரோவில் அவருடைய துணிகள் கசங்கிக் கிடக்க,…\nNew : உரைகொள் வெண்பா – சாக்பீஸ் அடிகொள் படிப்பு இரா.முருகன்\nதொம்பங் கூத்தாடி அநாயாசமாக இரண்டு மூங்கில்களுக்கு நடுவே ஒரு பனை உயரத்தில் கட்டிய தாம்புக் கயிற்றில் நடந்தான். பிடி வழுக்காமல் கம்பம் ஏறி இறங்கினான். ஒரு கழியை விட்டு மற்றதற்கு நொடியில் தாவினான். பார்த்துக் கொண்டிருந்த திருடன் தொழில் கணக்கு போட்டான் – இவனைக் கூடச் சேர்த்துக் கொண்டு அரண்மனையில் திருடப் போனால் கை நிறைய, முதுகில் மூட்டை நிறையக் கொண்டு வரலாமே. ஆளுக்குப் பாதி. ஒப்பந்தம் ஆனது. நடு ராத்திரி. அரண்மனை மதிலுக்கு அந்தப் பக்கம்…\nNew Novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 34 இரா.முருகன்\nகால்டர்டேலில் இருந்து லீட்ஸ் ஒரு மணி நேரப் பயணம். அங்கே இருந்து லண்டன். அது இன்னொரு மூணு மணி நேரம். ரெண்டும் ரெண்டு கம்பெனி ரயில்களில். கால்டர்டேலில் ஏறி உட்காரும் ரயில் ரொம்பப் பழையது. பிரிட்டீஷ் சாம்ராஜ்யம் போன நூற்றாண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தி அறுபது வருடம் அங்கே சகலமான பிரஜைகளும் நெருங்கி அடித்து உட்கார்ந்து மரப் பலகை ஆசனங்களைத் தேய்த்து, அப்புறம் திரும்ப இங்கிலாந்துக்கு மறு ஏற்றுமதி ஆன ரயில் கம்பார்ட்மெண்ட்கள் கொண்டது. அப்படித்தான் சொல்கிறார்கள். வேடிக்கையாகவோ,…\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manisat.com/2013_01_20_archive.html", "date_download": "2018-10-18T13:36:30Z", "digest": "sha1:HOGMODXPDMF3WNPQHGEY6GUDFJIKSHHF", "length": 28438, "nlines": 351, "source_domain": "www.manisat.com", "title": "2013-01-20 ~ மணிசாட் Online Shopping in India For Satellite Tv DTH manisat.com Satellite Tv DTH Information", "raw_content": "\nஇந்தியர்கள் அனைவருக்கும் இனிய குடியரசுதின வாழ்த்துக்கள்.......\nவிஸ்வரூபம் படத்திற்காக நான் ஆப்கனிஸ்தான் காரனுக்கு துணை நிற்க முடியாது ...\nநான் இந்தியனே .. இந்திய மண்ணின் மைந்தனான ஒரு முஸ்லிம் ஐ தீவிரவாதி என கூறுவதை எதிர்ப்பேன் ..\nஅவன் என் சகோதரன் ...\nஅதற்காக மத்த நாட்டுக்காரன் மதவெறியை உருவாக்கி என் தாய் நாட்டை சிதைக்க நினைத்தால் என் தாய்மண்ணில் அதை அனுமதிக்க மாட்டேன்\nஉங்களுக்கு இருப்பது மதவெறி .. எனக்கு இருப்பது தேச வெறி\nஎது சிறந்தது என நீங்களே முடிவு செய்யுங்க்ள் ..\nவிஸ்வரூபம் - திரை விமர்சனம்\n7 வருடங்களாக கமல் மனதிலே ,கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கப்பட்ட கதை ,அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டது ,DTH அறிமுகம்,இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பு ,தமிழகத்தில் வெளியிட தடை, படம் குறித்த எதிர்பார்ப்புகளை எகிறச் செய்ததது .\nஎதிர்பார்ப்பை நிறைவேற்றியதா என்றால் ,கண்டிப்பாக ,ஓரளவுக்கு நிறைவேற்றியது எனச் சொல்லலாம். கமல் என்ற கலைஞனின் உழைப்பு, ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.\n80களில், ராக்கெட்தொழில் நுட்பத்தை காட்டிய விக்ரம் , DTS அறிமுகம் செய்த குருதிப்புனல்,DTHஐ அறிமுகம் செய்ய எடுத்த முயற்சிகள்.இருவேறு கோணங்களில் கதை சொன்ன சண்டியர்(விருமாண்டி) இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.களத்தூர் கண்ணமாவில் துவங்கிய தேடல் ,இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது.\n\"கதக்\" மாஸ்டராக பெண்மை போன்ற நளினம் கொண்ட கமலை,அவரது மனைவி சந்தேகம் கொண்டு,டிடெக்டிவ் அமைத்து துப்பறிய,கமல் யார் என்ற கேள்வியும், அவரை பற்றிய மர்ம முடிச்சுகளும்தான் மொத்த படமும் .படத்தின் சுவராஜ்யம் போய் விடும் என்பதால் இதற்குமேல் கதை சொல்வதில்லை.\nஇஸ்லாமிய நண்பர்கள் மனம் புண்படும் காட்சிகள் ஒன்றும் இல்லை .எந்த வித காம்ப்ரமைசும் செய்யாமல்,அல்கொய்தா நெட்வொர்க் பற்றி,ஆய்வு செய்து திரைக்கதை அமைத்துள்ளார். கண்டிப்பாக கதைக்களமும் , காட்சி அமைப்புகளும் தமிழ் சினிமாவிற்கு புதிது .கதையில் ஒவ்வொரு சஸ்பென்சும்,மாட்ரிக்ஸ் பாணியில் வெளிப்படும் காட்சியில் இயக்குனர் கமல் தெரிகிறார்.ஆப்கான் காட்சிகளில் வரும் கமலும், அவரது மேக்கப்பும் அட்டகாசம்.தசாவதாரத்தில் தெரிந்த செயற்கைத்தனம் இல்லை.\nபூஜாகுமார் ,அவர் கள்ளக்காதலனுடன் தோன்றும் காட்சிகளில், அவ்வளவு அழகாகா தெரிகிறார். ஹிஹி . ஆண்ரியா எதற்கு வருகிறார் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.புரிஞ்சிடுச்சு புரிஞ்சிடுச்சு ..ஒரு காட்சியில் குண்டடிபட்ட ,கமலுக்கு தையல் போட்டு விடுகிறார்.இதற்க்கு ஒரு நர்ஸே போதுமே\nஒரு குறிப்பிட்டவர்களை தீவிரவாதிகளாக காட்டி ,எதிர்ப்புகளை சமாளிக்க ,இந்துவுக்கு ஒரு முஸ்லீம் நண்பரோ /vice versa இருப்பது போன்று காட்சி அமைப்பது , தமிழ்சினிமாவின் தொன்றுதொட்டு வரும் பாரம்பரியம் .அதுபோன்ற காட்சிகளை கமல் தவிர்த்திருக்கிறார் .மணிரத்னம் பாம்பேயில் கூட, நாசரை இந்துவாகவும் ,கிட்டியை முஸ்லிமாகவும் காட்டியிருப்பார்.\nஆப்கான் காட்சிகளில் ஒளிப்பதிவு அபாரம். குரிதிப்புனலை போல பாடல்களை தவிர்த்திருந்தால்,இன்னும் விறுவிறுப்பு கூடியிருக்கும்.ஆப்கான் காட்சிகளை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.டாகுமெண்டரி பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.கமல் பாணியில் சொல்ல வேண்டுமானால், கொஞ்சம் மொக்கை ,அதிகம் சூப்பர், இரண்டும் சேர்ந்த கலவை இது. AR ரகுமான் பாட்ட கேட்டவுடனும் ,கமல் சார் படத்த பார்த்தவுடனே புரியாது .பார்க்க பார்க்கத் தான் பிடிக்கும் .இந்த படமும் அப்படித்தான்.\nமுதல் முதல் பார்த்தவுடம் புரியாது .புரியனுமுன்னா இரண்டு முறை பார்க்கணும்.\nஇந்த படத்தில் நடித்த நாசர் ,விஸ்வரூபம் படத்தை பார்த்து, அதற்க்கு யு/ஏ சான்றிதழ் கொடுத்த,\nஹாசன் முகமது ஜின்னா, இருவரும் முஸ்லிம்கள்தான்.தன் மதத்தை தவறாக சித்தரித்திருந்தால் எதிர்ப்பு தெரிவித்து இருக்க மாட்டார்களா என்ன \nB ,C ரசிகர்களை கவர்வது சந்தேகம் .\npower-star-gets-50lakhs-salary ஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்\nஒரே படத்தில் ரூ.50 லட்சம் சம்பளம்\nநேற்றுவரை கோமாளியாக நினைத்துக்கொண்டிருந்த பவர்ஸ்டார் சீனிவாசனை இன்றைக்கு அனைவரும் ஆச்சரியத்தோடு பார்க்கின்றனர். காரணம் ஒரே படத்தில் அவரின் சம்பளம் 50 லட்சம் ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளதாம்.\nபொங்கலுக்கு ரிலீசான ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா' திரைப்படம் மூன்று நாட்களில் 6 கோடி ரூபாய் அளவிற்கு வசூலை எட்டியது. இது சாதனையாக பேசப்பட்டது. இதில் நடித்திருந்த பவர்ஸ்டாரின் நடிப்புதான் பெரும்பாலும் ரசிகர்களை கவர்ந்ததாம். எனவே இயக்குனர்கள் பலரும் பவர் ஸ்டாரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.\nஇந்த நிலையில் சிவா- சந்தானம் கூட்டணியுடன் இணைந்திருக்கிறார் பவர்ஸ்டார். இயக்குனர் ராஜேசின�� அசிஸ்டன்ட் ராஜசேகர் இயக்கும் இந்தப் படத்தில் பவர் ஸ்டாரின் சம்பளம் 50 இலட்சம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசராசரி ஹீரோக்களுக்கே 50 இலட்சம் வழங்க யோசிக்கும் நிலையில், ஒரே படத்தில் 50 இலட்சம் வாங்கும் அளவுக்கு உயர்ந்து விட்ட பவர் ஸ்டாரை அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.\nஇயக்குநர் சங்கரின் ‘ஐ' படத்தில் நடித்துவரும் பவர்ஸ்டார் அந்த படத்தின் ஹிட்டிற்குப் பின் சம்பளத்தை ஒருகோடியாக உயர்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று பொறாமையுடன் கிசுகிசுக்கின்றனர் கோலிவுட் வட்டாரங்களில்.\nநீங்க இன்னும் மாறலையா... உடனே மாறுங்க அழகான மாற்றம் நாளை முதல்... * #ZeeTamil * #அழகானமாற்றம் புதிய லோகோ ஜீதமிழ் நாளை முதல்.... 15-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/156224/news/156224.html", "date_download": "2018-10-18T13:46:28Z", "digest": "sha1:II2RVBARHVZST6VWTNGFGDDOE5ETMF7B", "length": 17793, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "காலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம், எதை சாப்பிடக்கூடாது?..!! : நிதர்சனம்", "raw_content": "\nகாலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம், எதை சாப்பிடக்கூடாது\nகாலையில் கண் விழித்ததும் பெட் காபியுடன் தான் பலருக்கு அன்றைய பொழுது விடிகிறது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வெறும் வயிற்றில் லிட்டர் லிட்டராகத் தண்ணீர் குடிப்பது, தேன் கலந்த வெந்நீர் அருந்துவது, காலையில் நடைப்பயிற்சிக்குச் செல்லும் வழியில் மூலிகைச் சாற்றை அருந்துவது, பச்சை முட்டை குடிப்பது என்று அவரவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அதைச் செய்கிறார்கள். உண்மையில் காலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம், எவற்றைச் சாப்பிடக் கூடாது\nமுந்தைய நாள் இரவு நாம் சாப்பிட்ட உணவின் மீதமோ, அதன் தாக்கமோ மறுநாள் காலை வரை நம் வயிற்றில் இருக்கும். மேலும் ‘ஹைட்ரோகுளோரிக் அமிலம்’, காலை நேரத்தில்தான் சற்று அதிகமாகச் சுரக்கும். இதனுடன், முதல் நாள் சாப்பிட்ட உணவின் மீதம் சேரும்போது அசிடிட்டி பிரச்சனை ஏற்படும்.\nமுறையான சில ஆரோக்கியப் பழக்கங்களின் மூலம், இந்தப் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். நம் உடல், ஒரு நாள் முழுக்க எப்படி இயங்கப்போகிறது என்பதே நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது. இந்த உணவானது நம் உடல்நிலையைப�� பொறுத்தும், சூழ்நிலையைப் பொறுத்தும்தான் இருக்க வேண்டுமே த‌விர, அட்டவணைப்படி எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.\n* ஒரு நாள் முழுவதும் குடிக்க வேண்டிய தண்ணீரில் கால் பங்கு நீரை, காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரை மணி நேரத்துக்குள் குடிக்க வேண்டும். சிலர், வெந்நீர் அருந்துவார்கள். ஆனால், குளிர்ந்த நீர் குடிப்பதுதான் சிறந்தது. ஏனெனில், குளிர்ந்த நீருக்கு அசிடிட்டியைக் குறைக்கும் தன்மை, வெந்நீரைக் காட்டிலும் அதிகம்.\nதண்ணீரானது, அமிலத்தின் அதிகப்படியான வீரியத்தைச் சமன்செய்து, வயிற்றைச் சீராக இயக்க உதவுகிறது. தொடர்ந்து தண்ணீர் குடித்து வருவதால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு, உடல்பருமன், சிறுநீரகக் கோளாறு போன்ற நோய்களின் தாக்கத்தையும் நம்மால் வெகுவாகக் குறைக்க முடியும். முக்கால் லிட்டர் நீரையும் முழுமையாகக் குடிக்க முடியாதவர்கள் 5 நிமிட இடைவெளியில் நான்கு டம்ளராகப் பிரித்துக் குடிக்கலாம்.\n* சர்க்கரைநோய் மற்றும் உயர் ரத்த அழுத்த நோய்களுக்கு நல்ல தடுப்பணை வெந்தயம். மேலும் உடல் சூட்டைத் தணிக்கும் அருமருந்தும் இதுதான். வெந்தயத்தை, முந்தைய நாள் இரவே குளிர்ந்த நீரில் ஊறவைத்து மறுநாள், வெறும் வயிற்றில் ஊறிய வெந்தயத்தைத் தண்ணீருடன் சேர்த்து அருந்த வேண்டும். வாயில் வெந்தயத்தை அப்படியே போட்டுத் தண்ணீர் குடிப்பது, மோருடன் சேர்த்துக் குடிப்பது கூடவே கூடாது.\nவெந்தயத்தை ஊறவைக்காமல் சாப்பிட்டால் அதைச் சுற்றியுள்ள மேல் உறை செரிமானத்தைத் தாமதப்படுத்தி மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும். வெந்தயம், மோர் இரண்டுமே குளிர்ச்சியைத் தரக்கூடியது என்பதால், உடனடியாகச் சளி பிடிக்க அதிக வாய்ப்புகள் உண்டு. சில சமயங்களில் இந்த காம்பினேஷன் வயிற்றுப் போக்குக்கும் வழிவகுத்துவிடும் என்பதால் கவனம் தேவை.\n* அல்சருக்கு அருமருந்தே வெறும் வயிற்றில் பருகும் அருகம்புல் சாறுதான். ஆனால், பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அருகம்புல் பொடி, நம் உடலுக்கு உகந்தது அல்ல. அருகம்புல் தாவரத்தின் இலை மற்றும் தண்டுப் பகுதியின் கலவைதான் இது. அருகம்புல் தண்டு மட்டும்தான் மருத்துவக் குணமுடையது. இந்த இலையின் ஓரங்களில் உள்ள வெள்ளையான சுனைப் பகுதியானது நச்சுத்தன்மை கொண்டதால், வயிற்றுப்போக்கைத் தூண்டிவிடும் அபாயம் கொண்டது. எனவே அருகம்புல் செடியை வீட்டிலே அரைத்து சாறு எடுத்து, வெந்நீருடன் பயன்படுத்துவது நல்லது.\n* இஞ்சியின் தோல் பகுதி நச்சுத்தன்மை வாய்ந்தது. இஞ்சித் தோலை நீக்கிவிட்டு, சாறு எடுத்து அதோடு தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வரலாம். உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பு குறைவதுடன் நுரையீரல் தொடர்பான நோய்களும் சரியாகும். ஆனால், வாய்ப்புண், வயிற்றுப்புண், ஆசனப்புண் உள்ளவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது.\n* காலையில் எழுந்த உடன் நீராகாரம் அருந்துவது இன்றும் கிராமங்களில் கடைப்பிடிக்கப்படும் பழக்கம். இதனால், உடலுக்குக் குளிர்ச்சியும், தேவையான கார்போஹைட்ரேட் சத்தும் கிடைக்கிறது. நீராகாரத்துடன் கடைந்த மோர் சேர்த்துக் குடிப்பது நல்லது.\n* தினமும் வெறும் வயிற்றில், நெல்லிக்காய்ச் சாறு குடித்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைவதுடன் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும். இதில், ‘ஆன்டிஆக்சிடன்ட்ஸ்’ அதிகளவு இருப்பதால் சருமப் பாதுகாப்புக்கும், சிறுநீரகத் தொற்றுநோய்களுக்கும் மிகவும் சிறந்தது. இதில், சிறிதளவே, அமிலத்தன்மை இருந்தாலும் எலுமிச்சை அளவுக்கு வலிமையான அமிலம் இல்லை. எல்லா வயதினரும், வெறும் வயிற்றில் தாராளமாகக் குடிக்கலாம்.\n* இளநீர் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லதுதான் என்றாலும் வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. வெறும் வயிற்றில் இளநீர் குடித்தால் அதன் அதிகப்படியான குளிர்ச்சியூட்டும் தன்மையால், தூங்கி எழுந்தவுடன் சற்று சூடாக இருக்கும் நம் வயிற்றில் புண்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதனால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் கூட அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது. மேலும், வெறும் வயிற்றில் குடிக்கும்போது, இளநீரில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம், குளுக்கோஸ் போன்ற தாதுக்கள் வெளியேற முடியாமல் சிறுநீரகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்திவிடலாம். எனவே, உணவு இடைவேளையில்தான் இளநீர் அருந்தவேண்டும். அதுவும் வெட்டிய உடன் இளநீரைக் குடித்துவிட வேண்டும், இல்லையெனில் ஃபுட் பாய்ஸன் ஆகிவிடும்.\n* பல் துலக்கியதும், எலுமிச்சைச் சாறுடன் தேன், வெந்நீர் கலந்து ஒரே மூச்சில் குடிக்கும் டெக்னிக்தான், உடல் எடையைக் குறைக்கும் என்று பலரும் நினைக்கின்றனர். இதனால், எடை குறைந்தாலும் வெறும் வயிற்றில் எலுமிச்சைச் சாறு அருந்துவது அவ்வளவு நல்லதல்ல. எலுமிச்சையில் அதிகமாக இருக்கும் சிட்ரிக் அமிலம், நம் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் சேர்ந்து அசிடிட்டியை அதிகரித்துவிடும். ஆனால் தேன் மற்றும் வெந்நீர் கலந்து வெறும் வயிற்றில் குடிப்பதால் எடை குறைவதுடன், வயிற்றின் அமிலத் தன்மையும் சமன்செய்யப்படுகிறது. எனவே, எலுமிச்சை சேர்க்காமலேயே எளிதாக எடையைக் குறைக்கலாம்\nPosted in: செய்திகள், மருத்துவம்\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE,_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-18T14:52:28Z", "digest": "sha1:P3AJATUXUQ2VQ3ZMOVCGTCSDIME6LFAI", "length": 4814, "nlines": 44, "source_domain": "www.noolaham.org", "title": "ஆளுமை:அகிலேசசர்மா, சிதம்பரநாதையர் - நூலகம்", "raw_content": "\nஅகிலேசசர்மா, சிதம்பரநாதையர் (1893.03.21 - 1953.02.26) யாழ்ப்பாணம், கொக்குவிலைப் பிறப்பிடமாகவும் மண்டைதீவு திருவெண்காடு விநாயகர் கோவில் அருகாமையை வசிப்பிடமாகவும் கொண்ட சோதிடர், புலவர். இவரது தந்தை சிதம்பரநாதையர். இவர் மண்டைதீவில் ஒரு சைவப் பாடசாலையை நிறுவினார். யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் வசித்த சுப்பிரமணிய ஐயரைத் தனது குருவாகக் கொண்டு சமய சாத்திரங்களைக் கற்றார்.\nஇவர் பாடிய 'பண்ணைப் பாலக் கும்மிகள்' தீவகத்தையும் யாழ்ப்பாண நகரையும் இணைத்து பண்ணைக் கடலுக்குள் போடப்பட்டிருக்கும் பாலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பாடப்பட்டது. இவர் வேறு சில கும்மிப் பாடல்களை இயற்றியதுடன் சோதிட வினாவிடை என்ற சோதிட நூலையும் திருவெண்காட்டந்தாதி, மதுரை மீனாட்சி பேரின்பக் கீர்த்த��ை, முருகன் கீர்த்தனைப் பதிகம், தற்கால நாகரிக வேடிக்கைப்பாக்கள், தெய்வாராதனை விளக்கம் போன்ற நூல்களையும் எழுதினார்.\nநூலக எண்: 4253 பக்கங்கள் 09\nநூல்கள் [7,267] இதழ்கள் [10,613] பத்திரிகைகள் [36,988] பிரசுரங்கள் [1,122] நினைவு மலர்கள் [717] சிறப்பு மலர்கள் [2,076] எழுத்தாளர்கள் [3,234] பதிப்பாளர்கள் [2,578] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,708] வாழ்க்கை வரலாறுகள் [2,513]\nஇப்பக்கம் கடைசியாக 13 ஏப்ரல் 2017, 08:51 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/27448-government-schools-quality-will-be-increased-like-private-schools.html", "date_download": "2018-10-18T13:12:38Z", "digest": "sha1:2OFQEZ5D4UJSAAI526COHKHKOTMEKRV5", "length": 9373, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் - செங்கோட்டையன் | Government schools quality will be increased like private schools", "raw_content": "\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மதியம் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மைய\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை\nதனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் - செங்கோட்டையன்\nதனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளும் தரம் உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nகோபிச்செட்டிப்பாளையம் அருகே வெள்ளாளபாளையம் பகுதியில் புதிய சாலை பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் செங்கோட்டையன், தரம் உயர்த்தப்பட்ட பள்ளியின் கட்டிடங்களை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது பே���ிய அவர், தமிழகத்தில் கல்வித்திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார். கல்வியினாலேயே மாநிலத்தின் முன்னேற்றம் சிறப்பானதாக இருக்கும் எனக் கூறிய செங்கோட்டையன் அதை நோக்கியே பயணித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.\nகுற்றாலத்தில் திடீர் வெள்ளம்: குளிக்கத் தடை\nதமிழக மக்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்காதவர் ஜெயலலிதா - வைகோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு சீருடை மாற்றம்\nஅரசுப் பள்ளியில் பயின்றோருக்கு செங்கோட்டையன் அழைப்பு\nவாட்ஸ்அப் வதந்திகள் இரு மடங்காக உயர்வு; புள்ளி விவரம் சொல்லும் உண்மை \n100% தேர்ச்சிக்காக மாணவர்கள் தேர்வு எழுதுவதை தடுத்தால் ஓராண்டு சிறை, ரூ.5 லட்சம் அபராதம்\n“நிறுவனங்கள் மூலம் நீட் தேர்வு பயிற்சி அளிக்கக் கூடாது” - தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு\nமாணவர்களின் பாசப்போராட்டத்திற்கு வெற்றி: ஆசிரியரின் பணியிட மாற்றம் நிறுத்தம்\nப்ளஸ் 1 பாடப் புத்தகங்கள் கிடைப்பதில் கால தாமதம்: மாணவர்கள் அவதி\nமாணவர் சேர்க்கையை அதிகரிக்க யுக்தி: சைக்கிள் இலவசம் என அறிவித்த அரசுப்பள்ளி\nமது போதையில் பள்ளி பேருந்தை இயக்கிய ஓட்டுநர்\n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை மையம்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுற்றாலத்தில் திடீர் வெள்ளம்: குளிக்கத் தடை\nதமிழக மக்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்காதவர் ஜெயலலிதா - வைகோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallalarspace.org/AnandhaBharathi", "date_download": "2018-10-18T13:35:57Z", "digest": "sha1:IZ4HXKU73TRZCVNDE4TNKUP2VG2EQ45X", "length": 34035, "nlines": 523, "source_domain": "www.vallalarspace.org", "title": "VallalarSpace - Anandha Barathi", "raw_content": "\nஒழிவிலொ��ுக்கம் மூலமும் உரையும் - ஒலி நூல் வடிவம் (Audio MP3 Book)\nநூலாசிரியர்: திருஞானசம்பந்த சுவாமிகள் திருவருள் பெற்ற சீர்காழி கண்ணுடைய வள்ளல்\nபதிப்பாசிரியர்: திருஅருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகள்\nஇவ்வுரை விளக்கப்பணிக்கு ஊக்கம் அளித்துவரும் வள்ளல் பெருமான் திருவருளுக்கும், மெய்ஞ்ஞான அன்பர்களுக்கும் நன்றி, இப்பணி இனிதே முழுமையும் நிறைவுற தங்களின் வாழ்த்தையும், பிரார்த்தனையையும் வேண்டுகின்றோம்.\nஅற்புதமான பணி செய்யும் ஆனந்த பாரதிக்கு வள்ளற்பெருமான் துணை நின்று, எல்லா நலன்களையும் கொடுக்க ஆண்டவரைப் பிரார்த்திப்போம்.\nமிக்க நன்றி அய்யா, வள்ளற்பெருமானின் திருவருள் துணை.\nவணக்கம், பாடல்கள் 145 வரை உரையுடன் புதிய ஒலிநூல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது, அன்பர்கள் செவிமடுத்து பயன்பெறுக, நன்றி.\nவணக்கம், பாடல்கள் 242 ( நிலை இயல்பு) அதிகாரம் வரை உரையுடன் புதிய ஒலிநூல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது, அன்பர்கள் செவிமடுத்து பயன்பெறுக, நன்றி.\nஒழிவிலொடுக்கம் முழு நூலும் (பாடல்கள் 253 ‍ 10 அதிகாரம்) சிதம்பர சுவாமிகள் உரையுடன் ஒலிநூல்கள் MP3 முழுவதும் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது, அன்பர்கள் செவிமடுத்து பயன்பெறுக.\nஇப்பணி இனிதே நிறைவடைய அருள்புரிந்த வள்ளல் பெருமானின் தனிப்பெருங்கருணைக்கும் அவரின் திருவடிகளுக்கும் வந்தனம் வந்தனம்\nமிக்க நன்றி அய்யா, வள்ளல் பெருமானின் திருவருள் பெருங்கருணைக்கு வந்தனம்.\nசன்மார்க்கத் தாலாட்டு - MP3 Song\n\"பாடகக்கால் மடைந்தயரும் மைந்தரும்\" சன்மார்க்கப் பயன்பெற வேண்டும் என வள்ளல் பெருமான் அருளியுள்ளார்கள், அதற்கேற்ப குழந்தைகளுக்கு தாலாட்டிலும் சன்மார்க்க கருத்துக்களைக் கூறும் சிறு முயற்சியே இந்தச் சன்மார்க்க தாலாட்டு, அன்பர்கள் இதைக்கேட்டு தங்களுக்கு குழந்தைகளுக்கும் பாடி பயன்பெற வேண்டுகின்றோம்.\nபாடல் வரிகள்: திரு. ஆனந்த பாரதி\nபாடியவர் : திருமதி. தனலட்சுமி\n. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். பச்சிளங் குழந்தைகளைத் தாலாட்டி பசுமரத்தாணி அறைந்தாற் போல் சன்மார்க்கத்தை பிஞ்சுள்ளங்களில் பதிய வைக்கலாம்.\nசன்மார்க்கத் திருமண அழைப்பிதழ் - ‍ 23‍ ஆகஸ்டு 2018\nஅருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகித் திகழ்கின்ற திருஅருட்பிரகாச வள்ளல் பெருமான் திருவருளாலும், தவத்திரு கோவை. சிவப்பிரகாச சுவாமிகளின் குருவருளாலும் எனது திருமணம்திருவளர்செல்வி ஞான. தனலட்சுமி அவர்களுடன்\nதிரு சிவப்பிரகாச சுவாமிகள் தலைமையில் நடக்கும் சன்மார்க்க திருமண விழா இனிதாக நடைபெற்று மண தம்பதிகள் வாழ்வாங்கு வாழ வள்ளல் பிரகாச பெருமானாரை ஆத்மார்த்தமாக வேண்டிக் கொள்கிறேன்\nராம் கோவி அய்யா, தங்கராஜ் அய்யா தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி\nசன்மார்க்க இளவல் திரு ஆனந்த பாரதி அவர்களின் திருமணத்திற்கு, தம்பதியரை வாழ்த்த வருவோர், மேட்டுக் குப்பம் ஆர்ச்சிலிருந்து, அழைத்து வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அழைப்பிதழில் கண்ட தொடர்பு எண்கள்...94433 59245, 90800 71074.\nதிருவருட்பிரகாச வள்ளல் பெருமானின் பரிபூரண ஆசிகளுடன்,\nஎல்லா நலங்களும் வளங்களும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறோம்.\nமூத்த சன்மார்க்க சன்மார்க்க அன்பர்களின் ஆசீர்வாதத்துடன் இத் திருமணம், கோவை தவத்திரு சிவப்பிரகாச சுவாமிகளின் ஆஸ்ரமத்தில் இனிதே நடந்தேறியது.\nஅருட்பெருஞ்ஜோதி அகவலின் சிறப்பு - சிறிய வினா விடை வடிவில்\nஅருட்பெருஞ்ஜோதி அகவலின் சிறப்பு - சிறிய வினா விடை வடிவில்\n1. நண்பரே எங்குப் போகின்றீர் இவ்வளவு வேகமாக\nநல்ல பணி..எளிதாக விளங்கும் வகையில் கேள்வி..பதில்...அருமை..வாழ்த்துக்கள்.\nஉலக இணையத்தில் சன்மார்க்க சங்கத்தின் வளர்ச்சி - ஆனந்த பாரதி ‍\nவள்ளலார் முதல் ஆசிய கருத்தரங்கம், டிசம்பர் 2015 24, 25, 26 and Feb 05 2017 ஆகிய நாட்களில் அண்ணாமலை பல்கலைக்கழகப் பொறியியல் புல வளாகத்தில் நடைபெற்றது, அந் நிகழ்வில் 25 ஆம் நாள் அன்று, உலக இணையத்தில் சன்மார்க்க சங்கத்தின் வளர்ச்சி என்பது குறித்து அடியேன் வழங்கிய கருத்துரையின் சுருக்கம் பல அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இங்கே வெளியிடப்படுகின்றது.\nஅன்பர்கள் படித்துப் பயன் பெருக\nசன்மார்க்க இளைஞர்களில் சிறப்பான பணி ஆற்றும் திரு ஆனந்த பாரதியின் செயல்பாடுகள்...வியக்க வைக்கின்றன. இந்த இணைய தளம் முழுவதும், உபதேசப்பகுதியில் உள்ளவை அனைத்தையும், கேட்டு இன்புறும் விதத்தில் (ஆடியோ) பைல்களாக உலவ விட்டுள்ளார். தொடரட்டும் அவரது இந்தத் தொண்டு...அனைவரும் வாழ்த்துவோம்.\nமலஜல உபாதிகளை குறித்து வள்ளலார் அருளியுள்ள சில குறிப்புக்கள் - விளக்கம் - \"சன்மார்க்க சாதகர்\" சிவராமசேது அய்யா, திருமுதுகுன்றம்\nநோய் ஏற்படுவதற்க்கு மல ஜலங்கள் உடம்பில் தங்கியுள்ளதே\nஆகாது என்பது பெருமானின் மிக முக்கியமான விதி,\nஒழிவிலொடுக்கம் நூல் ஒரு விரிவான அறிமுகம் - Ozhivilodukkam Book brief introduction\nஒழிவிலொடுக்கம் (ஒழிவில் ஒடுக்கம்) நூல் ஒரு விரிவான அறிமுகம்\n(அமெரிக்க வள்ளலார் யுனிவர்சன் மிஷன் நிகழ்வில் ஆற்றிய உரை)\nஉரை: திரு. ஆனந்தபாரதி, திருமுதுகுன்றம்\nஆன்ம நேய அன்புடையீர் வணக்கம்,\nஒழிவிலொடுக்கம் காழிக்கண்ணுடைய வள்ளல் அவர்களால் எழுதப்பெற்ற ஒரு சிறந்த ஞான நூல், அதற்கு உரை செய்தவர் திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள், இன்னூலின் அருட்சிறப்புக் கருதி நமது திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் பதிப்பித்தார்கள்.\nஞானிகள் ஒடுக்கத்தில் ஒழுக வேண்டும் என்ற உண்மையினை எடுத்துரைக்கும் நூலினை சிறப்பு செய்த வள்ளற்பெருமானுக்கும் அவர் வழி நிற்கும் திரு.ஆனந்த பாரதி ஐயா அவர்களுக்கும் நன்றி… நன்றி… நன்றி…\nமிக்க நன்றி T.M.R அய்யா\nவள்ளலாரின் மாணவர்கள் அன்றும் இன்றும்\nவள்ளலாரின் மாணவர்கள் அன்றும் இன்றும்\n(வள்ளலார் சீடர்களின் பணிகளை குறித்த விளக்கம்)\nவள்ளலார் யுனிவர்சல் மிஷன் அமெரிக்காவின் நேரலை நிகழ்வில்\nஅறன்வாயல் திரு. வேங்கடசுப்பு அவர்களின் மகாதேவமாலை விளக்கவுரை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதுபோல முதல் திருமுறையின் மற்றைய பகுதிகட்கும் அவரால் எழுதப்பட்டுள்ள உரைகள் நூல்களாக வெளியிடப்பட வேண்டும்.\nநிச்சயம் அய்யா, வடலூர் திரு.சீனு. சட்டையப்பர் அய்யா இவ்வுரைகளின் சுருக்கங்களை வெளியிட்டுள்ளார்கள், கூடிய விரைவில் இங்கு அவற்றின் மின்னூல்களை பதிவேற்றம் செய்கின்றோம்.\nவள்ளல் பெருமானுடைய மாணவர்கள் சன்மார்கத்திற்கு ஒன்றும் செய்யவில்லை என்ற தவறான கருத்திற்கு சரியான விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.\nதங்களின் வாழ்த்துக்கு நன்றி அய்யா, பெருமானின் மாணவர்கள் வள்ளலார் மீது பாடிய பாடல்களை பல வருடங்களாகத் தொகுத்துவருகின்றோம், தற்போதுவரைத் தொகுக்கப்பட்ட நூல்களை vallalarpootri.blogspot.in என்ற இணைய முகவரியில் காணலாம். அன்பர்கள் இதுபோன்ற வேறு நூல்களை காணப்பெற்று அவைகளைத் தந்து உதவினால் அவற்றையும் மின்மயமாக்க தயராக உள்ளோம்.\nசத்திய தருமச்சாலை மற்றும் அதன் கிளைச்சாலைகள்\nசத்திய தருமச்சாலை மற்றும் அதன் கிளைச்சாலைகள் குறித்து Dr. வை. நமசிவாயம் அய்யா, (சிதம்பரம்) அவர்கள் வடலூர் சத்திய தருமச்சாலை தொடக்கவிழாவில் ஆற்றிய அழகிய உரை, அன்பர்கள் கேட்டுப்பயன் பெற இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://mbarchagar.com/2017/06/04/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2018-10-18T13:42:22Z", "digest": "sha1:ZNLSFCUMGHV7DMQL3KVSEF73MZZZBSLC", "length": 15392, "nlines": 154, "source_domain": "mbarchagar.com", "title": "அனுசரனை – பா.மணிகண்டன் சிவம்", "raw_content": "\n….. அன்புடன் *சுந்தரமூர்த்தி கந்தன்குடில் நடேசன்*…. 9942114247…\nஒரு திருமண மண்டப வாசலில் ஒரு இளம் தம்பதிக்குள் சின்ன வாக்குவாதம்…\nகணவனை உள்ளே அனுப்பிவிட்டு, வாசலில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்த அந்த நவ யுக மனனவியை கவனித்த 60 வயது மதிக்கத்தக்க பாட்டி\n நான் கேட்பதைத் தவறாக எண்ணிக் கொள்ளாதே…\nஏன் உன் கணவனைக் கடிந்து கொண்டாய்\n“ஒன்னுமில்லை ஆண்டி, இது என் கணவரது தங்கையின் திருமணம்….\nநானும்கூட வந்து நிற்கணுமாம், எல்லா நிகழ்ச்சியிலும் பங்கெடுக்கணுமாம்….\nவீட்டுக்கு ஒரே பையன் என்றாலும் இவரை இவர் வீட்டாரே மதிப்பதில்லை….\nஇதிலே என்னைய வேறு கூப்பிடுறார் \nபெண் என்றால் அடிமையா என்ன..\nகணவன் செல்லும் இடமெல்லாம் செல்வதற்கு…. \nஇந்த ஆம்பளைங்களே இப்படிதான் ஆண்டி தன்மானம் இல்லாதவர்கள்.\n“மகளே” முன்பெல்லாம் நான் எங்கே போனாலும் என் கணவனோடுதான் போவேன்…..\nஆனா இப்ப அவங்க இறந்து 8 மாசமாச்சி.\nஎங்க ரெண்டு பேருக்கும் ஏறக்குறைய ஒரே வயசு….\nரெண்டு பேருமே விவசாயமே..தொழில். .\nகாடு தோட்டமெல்லாம் இரு மகன்களுக்கும் பிரித்து கொடுத்து விட்டு…\nஒரே மகளான தெய்வநாயகிக்கும் கொஞ்சம் காசு பணம் நகைன்னு கொடுத்துவிட்டு….\nபிறகு ஒன்னாவே ஊர்லே எல்லா புண்ணியஸ்தலத்துக்கும் போனோம்….\nஎங்களோட 2 பிள்ளைங்களும்,ஒரு மகளும் கல்யாணம் பண்ணி தனித்தனியா இருக்கிறதாலே,…\nநாங்க தனியா எங்க வீட்லே இருந்தோம்…\nஎன் கணவனுக்கு துரதிஷ்டவசமா இனிப்புநீர், ரத்தக்கொதிப்புனு நோய்கள் இருந்திச்சி…\nதினமும் மருந்து சாப்பிடணும். அவங்க அவ்வளவு திடகாத்திரமா இல்லாததாலே நான் தான் அவங்களை முழுமையா கவனிச்சிகிட்டேன்….\nநான் ரொம்ப தனிமையை உணர்கிறேன்…\nஎன் பகல்கள் ரொம்ப நீளமாயிடுச்சு, இரவுகள் ரொம்பவும் வெறுமையாயிடுச்சு..\nஅவங்களோட ஒவ்வொரு பொருளும் அவங்களை எனக்கு நினைவுபடுத்திகிட்டே இருக்கு….\nஅவங்க சாப்பிட்டு முடிக்காத மீதமுள்ள மருந்துங்கக் கூட என்னைக் கவலைப்படுத்துது….\nஅவங்க handphone நம்பர் இருக்கு, ஆனா நான் அழைச்சா இனி பேச மாட்டாங்க,…\nLatter போட்டா படிக்க மாட்டாங்க…\nமுன்னே என் படுக்கையிலே ஒரு பக்கம் நானும் மறுபக்கம் அவங்களும் படுத்திருப்போம்…\nஅதே படுக்கையிலே நடுவில தனியா படுத்திருக்கேன்… \n சமையல்ன்னு பேர்ல எதையோ பண்றேன், \nவாய்க்கு ருசியா சமைச்சு பகிரஅவங்க இல்லை.\nகோயிலுக்கு இப்ப ஒன்னா போக அவங்க இல்லை…\nஅதான் மகளே, அவங்க இருக்கும்போதே அவங்களை அதிகமாக நேசிக்கணும் ..,\nதன் மனைவி தன்னுடன் தோளோடு தோள் கொடுத்து நிற்காத எந்த கணவனுக்கும் ஏற்படும் அவமானமும் தலை குனிவும்….\nவேறெந்த அவமானத்தையும் விட அவனை அதிகம் காயப்படுத்தும்….\nஎங்கு போனாலும் என் கணவர் முன்னே சென்று எனக்கு இடம் பிடித்து தருவார்..\nபஸ் இல் ஏறும் போது ,\nவிழாக்களில் விருந்துகளில் எனக்கு முன்பே ஓடி சென்று எனக்கு இடம் பிடித்து….\nஇல்லாவிட்டால் ஏதாவது எனக்கு வசதியாக ஏற்பாடு பண்ணி தருவார்.\nபிரயாணம் செய்யும் போது நான் அசந்து தூங்கி விடுவேன்…\nஅவரோ ஒரு நிமிடம் கூட கண் அசர மாட்டார்.\nபல முறை 8 மணி நேரம் 12 மணி நேரம் அவசர பயணத்தின் போது…..\nபஸ்ஸில் இடம் கிடைக்காமல் என்னை மட்டும் உட்கார வைத்து பாதுகாப்பிற்காக…\nபக்கத்திலேயே கம்பியை பிடித்து நின்று வந்திருக்கிறார்….\nஇன்னிக்குத் தினமும் என் கணவனின் கல்லறைக்குப் போறேன்…..\nஎனக்காக எல்லாத்தையும் தயார் செய்த நீங்க முன்னாடி போயிட்டிங்களே…\nஇதோ நான் பின்னாலேயே வந்துகிட்டு இருக்கேன்னு சொல்வேன்.\n நான் வர்ரேன் என்று புறப்பட்ட முதியவளை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தாள் அந்த இளம் மனைவி்….. \nஎன்ன நினைத்தாளோ மண்டப திற்கு உள் சென்று தன் கணவனை தேட ஆரம்பித்தாள்…..\nஆம், நம் மனைவிதானே எப்படி நடந்தாலும் பரவாயில்லை என கணவனும்,…\nநம்..கணவன் தானே எப்படி பேசினாலும் பரவாயில்லை என மனைவியும் எண்ண வேண்டும்.\nஇடையில் இருமுகிறோம், தும்முகிறோம் I’m sorry sir என்கிறோம்…\nபேச்சுக்கிடையில் ஒரு தொலைப்பேசி அழைப்பு வருகிறது, உடனே excuse me sir சொல்றோம் ..\nஅந்த நபரைச் சந்தித்தே 10-20 நிமிடம்தான் ஆகியிருக்கும்…\nஅதன்பின் அவரைச் சந்திப்போமா என்றே தெரியாது….\nஆனாலும் எவ்வளவு மரியாதை தருகிறோம்\nவாழ்நாள் முழுதும் நம்மோடு வாழ்கிற கணவனை…. மனைவி மதிக்கிறாளா…\nஇல்லை பதில் 100 க்கு 50சதவீதம், இல்லைதான்…\nகணவனின் கரிசனையை, திறமைகளை பாராட்டுறதுமில்லை, அசதியாக தோட்டவேலை முடிந்து வீடு திரும்பும் கணவன்கிட்ட,\nஏங்க, ரொம்ப வேலையா, காலையிலேர்ந்து நான் உங்களை ரொம்ப மிஸ் பன்னிட்டேனுங்கனு\nமனைவியும் ஓய்வாகவோ.. களைத்து அமர்ந்திருக்கையில்..\nஇன்று வீட்டு வேலை அதிகமா… என கனிவான பார்வையோடு கேட்கும் கணவன் மாணவர்களும் 50%மேல்\nஅப்படி ஒருத்தரோட உணர்வை இன்னொருத்தர் புரிஞ்சிகிட்டு வாழ ஆரம்பித்தால்…..\nவாழ்க்கை இனிக்கும்.. & ருசிக்கும்.\nஅகம் முகம் மலர்ந்த நட்பே..\nமருத்துவ மனையிலோ.. படுக்கையிலோ… இருந்தால்…\nகூட இருந்து கவனிப்பவர்… கணவனோ… &\nசுமார் ஒரு மாத காலம மருத்துவ மனையில் படுக்கையாக இருந்தால்….\nமுதல் ஒருவார காலம்.. பார்க்க வரும் உறவுகள் & சொந்தங்கள்..\nபின்னர் படிப்படியாக குறைந்து விடும்..\nபின்னர் மகளோ… மகனோ…. நெருங்கியவர்கள் மட்டுமே…\nஇறுதியில் கணவன் மனைவி மட்டுமே…\nஉறவு….. நட்பு… குலம்…. சாதி… பங்காளி… பகையாளி… இனம்…சனம்…. பணம்… முதலாளி…. தொழிலாளி….. கட்சிக்காரன்…. எல்லாமே…..\nஆக மனைவி… மகள்…மகன்… & இரத்த உறவுகளே…\nநம் வாழ்வின் இறுதிநாட்களில் துணையிருப்பார்…\nவாட்ஸ் அப் பில் கண்டேன்… நன்றி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbtg.com/relationship-with-material-actions/", "date_download": "2018-10-18T14:11:40Z", "digest": "sha1:JE5PBKGF5WS37EM7IXUMVCO72ZIMI2QT", "length": 28640, "nlines": 141, "source_domain": "tamilbtg.com", "title": "பலன்நோக்குச் செயல்களின் பந்தம் – Tamil BTG", "raw_content": "\nவழங்கியவர்: திரு. வனமாலி கோபால தாஸ்\nஅனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12 ஸ்கந்தங்களில் 18,000 ஸ்லோகங்களாக விரிந்துள்ளது.\nதெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது ஆழ்ந்த புலமையாலும் பக்தி மயமான முயற்சிகளாலும் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற தமது விரிவான விளக்கவுரைகளுடன் பக்தி ரசமூட்டும் ஸ்ரீமத் பாகவதத்தினை நவீன உலகிற்கு வழங்கிப் பேருபகாரம் செய்துள்ளார். அதன் ஒரு சுருக்கத்தை இங்கு தொடர்ந்து வழங்கி வருகிறோம். இதன் பூரண பலனைப் பெற ஸ்ரீல பிரபுபாதரின் உரையினை இத்துடன் இணைத்து படிக்க வேண்டியது மிகவும் அவசியம்.\nஇந்த இதழில்: மூன்றாம் ஸ்கந்தம், முப்பத்திரண்டாம் அத்தியாயம்\nசென்ற இதழில் கருவின் வளர்ச்சி, சிசுவின் பிரார்த்தனை, குழந்தைப் பருவம், பொய் அஹங்காரத்தின் வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றிய கபிலதேவரின் விளக்கங்களைப் பார்த்தோம். இந்த இதழில் பலன்தரும் செயல்களால் வரும் சிக்கல்களைக் காணலாம்.\nபகவான் கபிலர் தனது அறிவுரைகளைத் தொடர்ந்தார்.\nதர்மம், அர்த்தம், காமம் ஆகியவற்றை விரும்பி பலன்நோக்கு கர்மங்களில் ஈடுபடும் குடும்பஸ்தன் அவற்றை அடைவதற்காக மீண்டும்மீண்டும் அத்தகைய பலன்நோக்கு கர்மங்களைச் செய்கிறான். அதற்கான ஆசைகளால் மயக்கமுற்று முன்னோர்களையும் தேவர்களையும் மிகுந்த சிரத்தையுடன் வழிபடுகிறான், அவன் கிருஷ்ண உணர்விலோ பக்தித் தொண்டிலோ ஆர்வம்கொள்வதில்லை.\nஇவ்வாறு புலனுகர்ச்சியால் கவரப்பட்டு தேவர்கள் மற்றும் முன்னோர்களை வழிபடுபவன் சந்திர லோகத்தை அடைகிறான். ஆயினும், புண்ணியம் தீர்ந்தவுடன் மீண்டும் திரும்பி வருகின்றான். இவ்வாறு புலனின்பத்துடன் இணைந்த வழிபாட்டு முறை ப்ரவ்ருத்தி மார்கம் எனப்படுகிறது. பகவான் விஷ்ணு அனந்தசயனத்தில் துயில்கொள்ளும்போது இவர்கள் அடையும் உலகங்களும் அழிவுறுகின்றன.\nமற்றொரு தரப்பினரோ, தமது விதிக்கப்பட்ட கடமைகளின் பலன்களில் பற்றின்றி அப்பலன்களை பகவானிற்கு அர்ப்பணிக்கும் அறிவுடையோராக உள்ளனர். அவர்கள் பரம புருஷரின் திருப்திக்காக செயல்படுகின்றனர். உரிமை உணர்வு, பொய் அஹங்காரம் ஆகியன இன்றி தூய உணர்வில் நிலைபெற்று, இதயம் தூய்மையடைந்த அவர்கள் சூரிய கிரகத்தின் வழியாக ஆன்மீக மற்றும் ஜட உலகங்களுக்கு மூலமானவரும் உரிமையாளருமான பரம புருஷ பகவான் வாழும் ஆன்மீக உலகை அடைகின்றனர். இது நிவ்ருத்தி மார்கம் எனப்படுகிறது.\nமற்றொரு தரப்பினர், ஹிரண்யகர்பத்தை வழிபடுகிறார்கள்; அவர்கள் நேரடியாக வைகுண்டத்திற்குச் செல்வதில்லை, ஸத்ய லோகத்தில் பிரம்மாவின் ஆயுள் வரை தங்கி, அவருடனேயே ஆன்மீக உலகிற்கு உயர்த்தப்படுகின்றனர்.\nமனதைக் கட்டுப்படுத்தி சுவாசப் பயிற்சியில் ஈடுபடும் யோகிகளும் பௌதிக உலகின் மிகவுயர்ந்த லோகமான ஸத்ய லோகத்தை அடைகின்றனர். பகவானின் நேரடித் தொடர்பில் இல்லாததால் அவர்கள் மீண்டும் பிறக்க வாய்ப்புள்ளது.\nபிரம்மதேவர், ஸனத் குமாரர்கள், மரீசி போன்ற முனிவர்களும் படைப்பின்போது மீண்டும��� பௌதிக உலகிற்கு வர வேண்டும். இவர்கள் சாதாரண உயிர்வாழிகள் இல்லை, மிகவும் வல்லமை படைத்தவர்கள், யோக சக்திகளைப் பெற்றவர்கள். ஆயினும், இவர்களிடம் பரமனுடன் ஒன்றாக கலப்பதற்கான விருப்பம் உள்ள வரை, முதல் புருஷ அவதாரமாகிய மஹாவிஷ்ணுவிடம் சென்றபோதிலும், உலகப் படைப்பின்போது மீண்டும் இந்த உலகிற்கே திரும்பி வருகின்றனர்.\nஇந்த உலகத்தில் மிகவும் பற்றுதல் கொண்டுள்ளவர்கள் விதிக்கப்பட்ட கடமைகளை மிகவும் நன்றாகவும் நம்பிக்கையுடனும் பலன்களை எதிர்பார்த்து நிறைவேற்றுகின்றனர். அவர்கள் ரஜோ குணத்தால் தூண்டப்பட்டு, கவலைகள் நிறைந்தவர்களாக, கட்டுப்படுத்தப்படாத புலன்களால் எப்போதும் புலனுகர்ச்சிக்கு ஆசைப்படுபவர்களாக உள்ளனர். அவர்கள் முன்னோர்களை வழிபடுவர்.\nஅவர்களின் குடும்ப, சமுதாய மற்றும் தேசிய பொருளாதார முன்னேற்றத்திற்காக அல்லும்பகலும் அயராது பாடுபடுகின்றனர். அறம், பொருள், இன்பத்தில் மட்டுமே பற்றுதல் கொண்டுள்ளதால் இவர்கள் த்ரிவர்க எனப்படுகின்றனர். வீடுபேறு தரும் பகவானின் லீலைகளில் இவர்களுக்கு ஆர்வமில்லை. பகவானின் லீலைகளையும் அறிவுரைகளையும் உள்ளடக்கிய ஸ்ரீமத் பாகவதம், பகவத் கீதை, போன்ற புனித நூல்களைக் கேட்பதிலும் படிப்பதிலும் ஈடுபடாது, புலனுகர்ச்சியைத் தூண்டக்கூடிய பற்பல செய்தித்தாள்களையும் நாவல்களையும் படிப்பதில் தீவிர ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் நரக நிலைக்கு இவர்கள் தள்ளப்படுகின்றனர். இவர்களை பகவானும் பக்தர்களும் கண்டிக்கின்றனர்.\nஇவர்கள் சூரியனின் தெற்குப் பாதை வழியாக பித்ரு லோகத்திற்குச் செல்கின்றனர். சிறிது காலத்திற்குப் பின் தம் புண்ணிய செயல்களின் பலன் தீர்ந்ததும் தங்களது வம்சங்களில் பிறவி எடுத்து மீண்டும் அதே போன்ற செயல்களில் மூழ்குகின்றனர்.\nஇதனால் கபிலர் தமது அன்னையிடம், பரம புருஷரிடம் சரணடைந்து பக்தித் தொண்டில் ஈடுபடுமாறு அறிவுறுத்துகிறார். இதனால் ஞானம், பற்றின்மை, தன்னுணர்வு முதலியவற்றில் முன்னேற்றம் காண முடியும். மிகவுயர்ந்த பக்தரின் மனம், புலன்களுக்கான செயல்களில் விருப்புவெறுப்பின்றி சமநிலை அடைகிறது. அவர் அனைத்தையும் பகவானின் திருப்திக்காக பயன்படுத்திக்கொள்கிறார். அதனால் அவர் பற்றுதல் மட்டுமின்றி பற்றின்மையிலிருந்தும் விடுபடுகிறார். அதுவே ச���த்துவத்தின் உன்னத நிலையாகும். தூய பக்தர் பகவானின் இன்பத்தில் தனது வாழ்வை அனுபவிக்கிறார்.\nபகவானே பூரண மெய்ப்பொருள். ஆயினும், அவர் அருவ பிரம்மன், பரமாத்மா, பரம புருஷ பகவான் என பலவகையில் புரிந்துகொள்ளப்படுகிறார். பகவானை இந்த மூன்று முறையில் வழிபடுவோர் அனைவருக்கும் பொதுவான நெறி யாதெனில், புலனுகர்விற்கான பொருட்களில் பற்றின்றி இருத்தல் என்பதாகும்.\nபகவானை வழிபடுவோர் அவரை நம்பிக்கையுடனும் தளராத உறுதியுடனும் முழு பற்றின்மையுடனும் பக்தித் தொண்டில் ஈடுபட்டு வழிபடுகின்றனர். பகவானின் நினைவில் எப்போதும் மூழ்கியுள்ளவன் முழுமையான அறிவைப் பெற முடியும். அதன் மூலம் ஜடம், ஆத்மா இவ்விரண்டிற்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றின் உண்மைநிலையைப் புரிந்துகொள்ள முடியும். இத்தகு தத்துவ ஆராய்ச்சியின் முடிவு பரம புருஷரைப் புரிந்துகொள்வதாகும். இவ்வாறு பகவானைப் புரிந்து கொண்டவர் இயற்கை குணங்களிலிருந்து விடுதலை அடையும்பொழுது பக்தித் தொண்டில் உயர்நிலை அடைகிறார்.\nபக்தித் தொண்டு இல்லாவிடில், ஞான யோகமோ அஷ்டாங்க யோகமோ வெற்றி பெற இயலாது. வேள்வி, தானம், தவம், வேதக் கல்வி, தத்துவ ஆராய்ச்சி, மனக் கட்டுப்பாடு, புலனடக்கம், துறவு, விதிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுதல், யோகப் பயிற்சி, தன்னையறியும் விஞ்ஞானம், பற்றின்மை போன்ற எல்லாவற்றின் இறுதி நோக்கம் பகவான் கிருஷ்ணருக்கு பக்தித் தொண்டு செய்வதே.\nபொறாமை உள்ளவன், பௌதிக இன்பத்தில் அதீத பற்றுடையவன், நடத்தையில் தூய்மை யற்றவன், வஞ்சகன், செல்வச் செருக்கு உடையவன், பேராசைக்காரன், குடும்ப வாழ்வில் அதீத பற்றுடையவன், அபக்தன், பக்தனிடம் பொறாமைப் படுபவன் ஆகியோருக்கு பக்தி தொண்டுகுறித்த இந்த அறிவுரையைக் கூறக் கூடாது.\nஆன்மீக குருவிடம் மதிப்புள்ள பக்தன், பொறாமையற்றவன், எல்லா உயிரினங்களிடமும் நட்பு கொண்டிருப்பவன், நம்பிக்கையுடையவன், சேவை புரிய ஆர்வமுள்ளவன் ஆகியோர் பக்தித் தொண்டின் இந்த அறிவுரையைச் செவியுறுவதற்கு தகுதியானவர்கள்.\nமேலும், பரம புருஷ பகவானை ஏற்பவன், முழுதும் தூய்மையடைய விரும்புபவன், கிருஷ்ண உணர்வின் வளர்ச்சிக்கு சாதகமற்ற விஷயங்களில் பற்றின்றி இருப்பவன் ஆகியோர் ஆன்மீக குருவிடம் இந்த அறிவுரைகளைக் கேட்டறிய தகுதியானவர்களாவர்.\n“நம்பிக்கையுடனும் அன்புடனும் என்னை தியானித்து என்னைப் பற்றிக் கேட்டு எனது திருநாமத்தை உச்சரிக்கும் ஒருவன் நிச்சயமாக என்னிடம் திரும்பி வருவான்,” என்று கூறி, பகவான் கபிலதேவர் தேவஹூதியிடம் அனைத்தையும் விளக்கமாக விவரித்து நிறைவு செய்தார்.\nஆன்மீக குருவிடம் நம்பிக்கைக் கொண்டு அவருக்கு சேவை செய்ய விரும்புபவன், பக்தித் தொண்டினைப் பற்றி செவியுறுவதற்கு தகுதியுடையவன்.\nதிரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.\nநாரதருக்கும் பிராசீனபர்ஹிக்கும் இடையிலான உரையாடல்\nநாரதருக்கும் பிராசீனபர்ஹிக்கும் இடையிலான உரையாடல்\nபுரஞ்ஜனன் மறுபிறவியில் பெண்ணாகப் பிறத்தல்\nபுரஞ்ஜனன் மறுபிறவியில் பெண்ணாகப் பிறத்தல்\nமன்னன் புரஞ்ஜனனைப் பற்றிய வர்ணனை\nமன்னன் புரஞ்ஜனனைப் பற்றிய வர்ணனை\nபிருது மஹாராஜர் வைகுண்டம் திரும்புதல்\nபிருது மஹாராஜர் வைகுண்டம் திரும்புதல்\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nரெங்கராஜ் பாண்டே அவர்களின் உரை | Rangaraj Pandey | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஏ.எம். ராஜகோபாலன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.வி அனந்தபத்மநாபாசாரியர் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nஎம்.ஏ. வேங்கடகிருஷ்ணன் அவர்களின் உரை | ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் நூல் வெளியீட்டு விழா\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nதெரிந்த கதை தெரியாத துணுக்கு\nபகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்\nஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல்\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (44) நாஸ்திகம் (3) ஞான வாள் (46) தத்துவம் (37) குரு (11) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (35) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (26) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (14) படக்கதைகள் (32) பொது (135) முழுமுதற் கடவுள் (21) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (19) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (21) ஸ்ரீமத் பாகவதம் (70) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (64) ஸ்ரீல பிரபுபாதர�� (146) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (64) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (68)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\nஎல்லா காரணங்களுக்கும் காரணமான கிருஷ்ணர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/comments/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-18T13:24:09Z", "digest": "sha1:MRYHRFP4CVCJNBQD65OH63ZFBEK6BU44", "length": 18233, "nlines": 142, "source_domain": "tamilmanam.net", "title": "அரவிந்தன்", "raw_content": "\nகடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...\n| அடுத்த பக்கம் >> இறுதி\n( பக்கம் 1 : மொத்தம் 3 ) ஒரே பக்கத்தில் பார்க்க\nஅனைத்து மறுமொழிகளையும் மென்நூலாக பெற...\nவடுகப்பட்டி’க்கு ஒரு அவமானம் – ஆனால், இந்த அவமானத்திற்கு இவர் ...\nஇந்த ஆசாமிக்கு எய்ட்ஸ் வந்து 10-15 வருடம் திண்டாடி,கடைசி காலத்தில் சீண்டுவார் இல்லாமல் தவிக்க வேண்டும். உடம்பிலும் திமிர், பேச்சிலும் திமிர், நடத்தையிலும் ...\nஇந்த ஆசாமிக்கு எய்ட்ஸ் வந்து 10-15 வருடம் திண்டாடி,கடைசி காலத்தில் சீண்டுவார் இல்லாமல் தவிக்க வேண்டும். உடம்பிலும் திமிர், பேச்சிலும் திமிர், நடத்தையிலும் திமிர். இன்னும் பட வேண்டியது நிறைய பாக்கி இருக்கிறது.\nவடுகப்பட்டி’க்கு ஒரு அவமானம் – ஆனால், இந்த அவமானத்திற்கு இவர் ...\nஇந்த ஆசாமிக்கு எய்ட்ஸ் வந்து 10-15 வருடம் திண்டாடி,கடைசி காலத்தில் சீண்டுவார் இல்லாமல் தவிக்க வேண்டும். உடம்பிலும் திமிர், பேச்சிலும் திமிர், நடத்தையிலும் ...\nஇந்த ஆசாமிக்கு எய்ட்ஸ் வந்து 10-15 வருடம் திண்டாடி,கடைசி காலத்தில் சீண்டுவார் இல்லாமல் தவிக்க வேண்டும். உடம்பிலும் திமிர், பேச்சிலும் திமிர், நடத்தையிலும் திமிர். இன்னும் பட வேண்டியது நிறைய பாக்கி இருக்கிறது.\nமத்திய BJP மந்திரி – “எங்க பேச்சை நாங்களே நம்பலையே ...\nஉங்கள் இடுகையையே இன்றைய தலைப்புச் செய்தியாக எடுத்துக் கொண்டிருக்கிறது பிபிசி தமிழ் : ” நிதின் கட்கரி: ‘ஏமாற்றியதற்காக திட்டுவதா, ...\nஉங்கள் இடுகையையே இன்றைய தலைப்புச் செய்தியாக எடுத்துக் கொண்டிருக்கிறது பிபிசி தமிழ் :\n” நிதின் கட்கரி: ‘ஏமாற்றியதற்காக திட்டுவதா, உண்மையை சொன்னதற்காக பாராட்டுவதா\nமத்திய BJP மந்திரி – “எங்க பேச்சை நாங்களே நம்பலையே ...\nஉங்கள் இடுகையையே இன்றைய தலைப்புச் செய்தியாக எடுத்துக் கொண்டிருக்கிறது பிபிசி தமிழ் : ” நிதின் கட்கரி: ‘ஏமாற்றியதற்காக திட்டுவதா, ...\nஉங்கள் இடுகையையே இன்றைய தலைப்புச் செய்தியாக எடுத்துக் கொண்டிருக்கிறது பிபிசி தமிழ் :\n” நிதின் கட்கரி: ‘ஏமாற்றியதற்காக திட்டுவதா, உண்மையை சொன்னதற்காக பாராட்டுவதா\n இல் அரவிந்தன் ஆல் பின்னூட்டம்.\nஎனக்கு தெரிந்த ஒன்றை மட்டும் சொல்லி விடுகிறேன். இந்த கேடிக்கு ஒரு அதிருஷ்டம்; இந்த காஸ்ட்யூம் நன்றாக சூட் ஆகிறது ...\nஎனக்கு தெரிந்த ஒன்றை மட்டும் சொல்லி விடுகிறேன்.\nஇந்த கேடிக்கு ஒரு அதிருஷ்டம்; இந்த காஸ்ட்யூம் நன்றாக சூட் ஆகிறது\n இல் அரவிந்தன் ஆல் பின்னூட்டம்.\nஎனக்கு தெரிந்த ஒன்றை மட்டும் சொல்லி விடுகிறேன். இந்த கேடிக்கு ஒரு அதிருஷ்டம்; இந்த காஸ்ட்யூம் நன்றாக சூட் ஆகிறது ...\nஎனக்கு தெரிந்த ஒன்றை மட்டும் சொல்லி விடுகிறேன்.\nஇந்த கேடிக்கு ஒரு அதிருஷ்டம்; இந்த காஸ்ட்யூம் நன்றாக சூட் ஆகிறது\nவெட்கங்கெட்ட மந்திரிகள் …. இல் அரவிந்தன் ஆல் பின்னூட்டம்.\nஇந்த வடக்கத்திய மாநிலங்களோடு ஒப்பிடும்போது தான் தமிழகம் எத்தன ஒசத்தி என்பது பலருக்கும் புரியும்.\nஇந்த வடக்கத்திய மாநிலங்களோடு ஒப்பிடும்போது தான் தமிழகம்\nஎத்தன ஒசத்தி என்பது பலருக்கும் புரியும்.\nவெட்கங்கெட்ட மந்திரிகள் …. இல் அரவிந்தன் ஆல் பின்னூட்டம்.\nஇந்த வடக்கத்திய மாநிலங்களோடு ஒப்பிடும்போது தான் தமிழகம் எத்தன ஒசத்தி என்பது பலருக்கும் புரியும்.\nஇந்த வடக்கத்திய மாநிலங்களோடு ஒப்பிடும்போது தான் தமிழகம்\nஎத்தன ஒசத்தி என்பது பலருக்கும் புரியும்.\nஃப்ரென்ச்சில் ரசிக்கும் சீமானே …. இல் அரவிந்தன் ஆல் பின்னூட்டம்.\nகொஞ்சம் வித்தியாசமான சுவாரஸ்யம். இதுவும் அழகாகத்தான் இருக்கிறது.\nஃப்ரென்ச்சில் ரசிக்கும் சீமானே …. இல் அரவிந்தன் ஆல் பின்னூட்டம்.\nகொஞ்சம் வித்தியாசமான சுவாரஸ்யம். இதுவும் அழகாகத்தான் இருக்கிறது.\nடாக்டர் சு.சுவாமியின் திருவிளையாடல்கள் – ஊழல் விஷயத்தை ஏன் திசை ...\nதுணை வேந்தர்கள் நியமனத்தில் பல ஆண்டுகளாக, எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோடிகள் கைமாறிய விவகாரம் பேசப்பட்டுக் கொண்டே தான் வந்தது. இதில் இதுவரை ...\nதுணை வேந்தர்கள் நியமனத்தில் பல ஆண்டுகளாக, எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும்\nகோடிகள் கைமாறிய விவகாரம் பேசப்பட்டுக் கொண்டே தான் வந்தது. இதில் இதுவரை உண்மையை கண்டறியவோ, நடவடிக்கை எடுக்கவோ யாரும் முற்படவில்லை. காரணம் அந்தந்த சமயத்தில் ஆட்��ியில் இருந்த கட்சிகளே.\nகவர்னர் உண்மையிலேயே ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று\nநினைத்தால், பழைய நியமனங்கள் சம்பந்தப்பட்ட கோப்புகளை தானே நேரடியாக\nபரிசீலித்து, சந்தேகம் எழும் நியமனங்களில் எல்லாம் விசாரணைக்கு உத்திரவிட வேண்டும்.\nஊழல் ஊழல் என்று சொல்லிக்கொண்டிருந்தால் பத்தாது. அதிகாரத்தை கையில்\nவைத்துக் கொண்டிருக்கும் கவர்னர் உடனடியாக மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nடாக்டர் சு.சுவாமியின் திருவிளையாடல்கள் – ஊழல் விஷயத்தை ஏன் திசை ...\nதுணை வேந்தர்கள் நியமனத்தில் பல ஆண்டுகளாக, எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோடிகள் கைமாறிய விவகாரம் பேசப்பட்டுக் கொண்டே தான் வந்தது. இதில் இதுவரை ...\nதுணை வேந்தர்கள் நியமனத்தில் பல ஆண்டுகளாக, எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும்\nகோடிகள் கைமாறிய விவகாரம் பேசப்பட்டுக் கொண்டே தான் வந்தது. இதில் இதுவரை உண்மையை கண்டறியவோ, நடவடிக்கை எடுக்கவோ யாரும் முற்படவில்லை. காரணம் அந்தந்த சமயத்தில் ஆட்சியில் இருந்த கட்சிகளே.\nகவர்னர் உண்மையிலேயே ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று\nநினைத்தால், பழைய நியமனங்கள் சம்பந்தப்பட்ட கோப்புகளை தானே நேரடியாக\nபரிசீலித்து, சந்தேகம் எழும் நியமனங்களில் எல்லாம் விசாரணைக்கு உத்திரவிட வேண்டும்.\nஊழல் ஊழல் என்று சொல்லிக்கொண்டிருந்தால் பத்தாது. அதிகாரத்தை கையில்\nவைத்துக் கொண்டிருக்கும் கவர்னர் உடனடியாக மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅரேபிய ஷேக் குழுவினர் + விட்டல்தாஸ் மஹராஜ் – ஆச்சரியம்+மகிழ்வு ...\nஅரேபிய ஷேக் குழுவினர் + விட்டல்தாஸ் மஹராஜ் – ஆச்சரியம்+மகிழ்வு ...\nபாஜக அரசின் “தனிப் பெருங்கருணை ” …. இல் அரவிந்தன் ...\n// அடுத்தபடியாக இப்போது …. ஒன்றரை ரூபாய் நேரடியாக மத்திய அரசின் கலால் வரியிலும், ( பிறகு மக்களுக்கு தெரியாமலே, மறைமுக daily price ...\n// அடுத்தபடியாக இப்போது ….\nஒன்றரை ரூபாய் நேரடியாக மத்திய அரசின் கலால் வரியிலும்,\n( பிறகு மக்களுக்கு தெரியாமலே, மறைமுக daily price -ல் அட்ஜஸ்ட்\nஒரு ரூபாய் எண்ணைக் கம்பெனிகளின்\nஇந்த விஷயம் பேப்பர்களில் வந்ததாக தெரியவில்லையே சார் \n| அடுத்த பக்கம் >> இறுதி\n( பக்கம் 1 : மொத்தம் 3 ) ஒரே பக்கத்தில் பார்க்க\nஇந்த வார சூடான இடுகைகள்\nவலைப்பதிவுகள் - ஒரு அறிமுகம்\nஉங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க - Join Tamilmanam\nப்ளாகருக��கான தமிழ்மணம் பதிவுப்பட்டை (Tamilmanam Toolbar for blogger)\nதமிழ்மணத்தில் புகைப்படங்களை மாற்றும் செய்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-18T14:49:53Z", "digest": "sha1:ESQZ42XKGB6WWMDGMFLP6A3BXVP5AHZM", "length": 2495, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "காவலூர்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : காவலூர்\nDomains Events Exemples de conception de cuisine Mobile Mumbai New Features Reading Singapore Support Tamil Cinema Udaipur Uncategorized WooCommerce Workshop for Women WordPress Writing publishing storytelling அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் இந்தியா கட்டுரை கருவெளி ராச.மகேந்திரன் கவிதை சமூகம் சினிமா செய்திகள் தமிழ் தமிழ்நாடு தலைப்புச் செய்தி நிகழ்வுகள் பொது பொதுவானவை முக்கிய செய்திகள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.eramurukan.in/?m=201608", "date_download": "2018-10-18T15:03:56Z", "digest": "sha1:RURWXKFRQESWTP7H3JMNLYYI4AMI2YGM", "length": 14252, "nlines": 196, "source_domain": "www.eramurukan.in", "title": "ஆகஸ்ட் 2016 – இரா.முருகன்", "raw_content": "\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nNew novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 40 இரா.முருகன்\nவாழ்ந்து போதீரே அத்தியாயம் நாற்பது இரா.முருகன் சகித்துக் கொள்ளக் கூடிய வாழ்க்கைதான். வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே. சங்கரனுக்கு மெல்லிய முணுமுணுப்பாக சினிமாப் பாட்டு எல்லாம் கூடி வந்தது. தமிழ்ச் சங்கத்தில் போன வாரம் திரை கட்டிப் பார்த்த தமிழ்ப் படம். சிவாஜி கணேசனோடு ஒரு நேர்த்தியான ரெண்டாம் ஹீரோயினும் கூட உண்டு. முதல் கதாநாயகியின் ஹெட்மாஸ்டர் தோரணை அவனுக்கு சரிப்பட்டு வரவில்லை. ரெண்டாம் ஹீரோயின் மகா அழகி. அவள் மட்டும்…\nNew Novel : வாழ்ந்து போதீரே – அத்தியாயம் 39 இரா.முருகன்\nசங்கரன் விழித்துக் கொண்டபோது குழந்தை வீரிட்டுக் கொண்டிருந்தது. இன்னொரு குளிர்கால தினம் தில்லியில் விடிகிறது. ஞாயிற்றுக்கிழமைக்கே ஏற்பட்ட சோம்பலும் குளிரோடு இறுகக் கட்டியணைத்துக் கவிந்திருக்க, ஊரே சூரியனை அலட்சியப்படுத்திக் கவிழ்ந்து படுத்து உறங்கும் பொழுது அது. குழந்தை மூத்திரம் போய் உடம்பெல்லாம், மெத்தையெல்லாம் நனைந்து இருந்தது. அது அனுபவிக்கும் மூன்றாவது குளிர்காலம். மாறி வரும் பருவங்கள் பழக இன்னும் நாலைந்து வருடமாவது பிடிக்கலாம். சின்னஞ்சிறு சிசு. உடுப்பு நனைந்து விழித்துக் கொண்டு அழுதால், பெற்றோர் தவிர வேறே…\nNew Novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 38 இரா.முருகன்\n(பகவதியின் நாட்குறிப்பில் இருந்து) 2 ஏப்ரல் 1901 – பங்குனி 20 செவ்வாய்க்கிழமை யாரோடயும் விரோதம் பாராட்டாமல், பிரியத்தோடு எல்லாரையும் அரவணைச்சு இனி இருக்கப் போகிற காலம் எல்லாம் கழியட்டும். பத்து நாளாக நான் டயரி எழுதலே. பேனாவைப் பிடிக்க கை நடுங்கறது. பத்து நாள் கழிச்சு இன்னிக்குத்தான் சாதாரணமா சாப்பிட்டேன். கொஞ்சமா பேசினேன். எழுதறேன். தேர்த் திருவிழா நடக்கப் போகிற நேரம் இது. பேசாம, யாருக்கோ எங்கேயோ ஏதோ நடக்கறதுன்னு நான் ஓரமாப் போய் உட்காரலாமா\nநாவல் விஸ்வரூபம் – வாசகர் மதிப்புரை\nவிஸ்வரூபம் நாவல் குறித்து சிங்கப்பூர் வாசகர் ஹேமா எழுதியிருக்கிறார் – உங்கள் கதையை நான் சிங்கப்பூர் வாசகர் வட்டம் அமைப்பின் படித்ததில் பிடித்தது அங்கத்திற்காக வாசித்தேன். அங்கே நான் பேசியது இது தான். பொதுவாய் நான் படிக்கும் கதைகளை இரண்டு வகைகளாய் பிரிக்கலாம். 1. நான் வாசிக்கும் கதைகள் 2. என்னை வாசிக்க வைக்கும் கதைகள். இதில் இரண்டாம் வகையைச் சேர்ந்த கதைகள் ஒரு பொதுவான அம்சத்தைக் கொண்டிருக்கும். வழக்கமான வாழ்க்கைச் சூழலிலிருந்து என்னைக் கடத்திச் சென்று…\nNew Novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 37 இரா.முருகன்\nமூணு மாசமா ஆர்ட்டிஸ்ட் பென்ஷன் வரலே சாப். லாவணிக் கலைஞர்கள் பெரியப்பாவை சூழ்ந்து கொண்டு முறையிட்டார்கள். ஷாலினி தாயை விட முதியவளான ஒரு பழைய ஆட்டக்காரி தன் வயதையும் இருப்பையும் பொருட்படுத்தாது மினிஸ்டர் பெரியப்பா காலில் விழுந்து நமஸ்கா��ம் செய்தாள். அவர் அதிர்ச்சியோடு விலகி செக்யூரிட்டி ஆட்களைப் பார்த்த பார்வையில் என்ன புடுங்கிட்டு இருக்கீங்க என்ற கேள்வி தெரிந்தது. சோபானத்துக்கு, அகல் விளக்கும் பூவுமாகப் புது மணப்பெண்ணைத் தோழிகள் அழைத்துப் போகும் தருணத்தில் பாடுகிற, மங்கலமானதும், குறும்பு…\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/en-arukil-nee-irundhal/104546", "date_download": "2018-10-18T13:58:14Z", "digest": "sha1:5VZHLWBOQS5S75VRUFSNZN3XQNM5CY3M", "length": 4679, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "En Arukil Nee Irundhal - 20-10-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசண்டக்கோழி 2 படம் எப்படி இருக்கு- சிறப்பு விமர்சனம்\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nதீராத 7 தலைமுறை பாவங்களையும் தீர்க்கும் ஒரே ஒரு பொருள்… ஏழரை சனியை கூட நெருங்காதாம்..\nசன்டிவி சீரியல் இயக்குனர் எவ்வளவு கேவலமானவர் தெரியுமா அவர் மனைவி மட்டும் கிடைத்திருந்தால் பாடகர் மருமகள் பகீர் தகவல்\nஎட்டு வயது முதல் தன்னை காதலித்த இளம்பெண்ணுக்கு ஹரி கொடுத்த இன்ப அதிர்ச்சி\nவைரமுத்துவை பலி வாங்குகிறாரா சின்மயி... கணவரின் கருத்தால் பரபரப்பு\nசர்கார் டீசர் போஸ்டர் வெளிவந்தது, செம்ம மாஸாக உள்ள தளபதி, இதோ\n1 மணிநேரத்துக்கு என்னை படுக்கைக்கு அழைத்து தொட்ட நடிகை கஸ்தூரி ஷாக் தகவலை கூறியவருக்கு நடிகை கொடுத்த பதிலடி\nகீர்த்தி சுரேஷ் இனி அப்படி ஒரு படத்தில் நடிக்கப்போவதில்லையா- வெற்றி கொடுத்தும் இந்த முடிவா\nகணவனை தள்ளி வைத்து காதலனுடன் சேர்ந்த பெண்.. இதற்கு காரணம் யார் தெரியுமா\nஅட்டை படத்திற்காக படு கவர்ச்சி போஸ் கொடுத்த ராகுல் ப்ரீத் சிங்- வைரல் புகைப்படம்\nவைரமுத்துவை பலி வாங்குகிறாரா சின்மயி... கணவரின் கருத்தால் பரபரப்பு\nவைரமுத்து குறித்து திடுக்கிடும் தகவல் கூறிய பாடகர் மலேசியா வாசுதேவனின் மருமகள்\nபொது இடத்தில் பெண்ணிடம் அடி வாங்கிய சின்னத்திரை நடிகை லதா ராவ்\nசண்டக்கோழி 2 திரை விமர்சனம்\nஎன்னடா இப்படியெல்லாம் வேலை பாக்குறீங்க...பார்க்கவே பயங்கரமா இருக்கு\n90களின் நாயகி ஜெனிஃபர் டீச்சரின் தற்போதைய நிலை என��ன தெரியுமா\nஒட்டு மொத்த சந்தோஷத்தையும் பறித்த வாழை இலை குடும்பமே உயிரிழந்த சோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ad.battinews.com/2015/08/business-loan-in-batticaloa.html", "date_download": "2018-10-18T14:53:51Z", "digest": "sha1:XO2E46OOTFCK4A4RFSKXC5MTJ3VKQJQ7", "length": 2388, "nlines": 28, "source_domain": "ad.battinews.com", "title": "Battinews.com |ADvertisement : Business loan in Batticaloa", "raw_content": "\nமுன்னேறத் துடிக்கும் வியாபாரிகளை வரவேற்கின்றோம்.\nநாளாந்த மீள் செலுத்துகை தங்களின் வியாபாரநிலையங்களுக்கே வந்து அறவிடப்படும்.\nசனி ஞாயிறு மற்றும் பொதுவிடுமுறை தினங்களில் மீள் செலுத்துகை இல்லை.\nஉங்கள் நாளாந்த மீள் செலுத்தும் தொகையின் வசதிற்கேற்ப கடன் தொகையைத் தீர்மானிக்கலாம்.\n100,000 ற்கு நாளாந்தம் 1000 மாத்திரமே.\n100,000 இல் இருந்து 2 மில்லியன் வரை கடன் பெறலாம்.\nஒருவர் நிச்சயம் வியாபாரியாக இருத்தல் வேண்டும்.\nமற்றவர் அரச உத்தியோகத்தராகவும் இருக்கலாம்\nதேசிய அடையாள அட்டைப் பிரதி\nவங்கிக் கூற்றுப் பிரதி அல்லது வங்கிப் புத்தகப் பிரதி\nசொந்த வியாபார நிலையம் எனின் உறுதிப் பிரதி\nவாடகை எனின் ஒப்பந்தப் பிரதி\nஆவனங்களைச் சரியாக சமர்ப்பிக்கும் பட்சத்தில் அதே நாளில் பணத்தினைப் பெற்றுக்கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayurvedamaruthuvam.forumta.net/t1230-topic", "date_download": "2018-10-18T13:16:43Z", "digest": "sha1:B5QDONWCEFEGTPJNTYSHGRIOZY55AC7Z", "length": 27412, "nlines": 126, "source_domain": "ayurvedamaruthuvam.forumta.net", "title": "போர்னோகிராஃபி-தீமையே அதிகமாக செய்கிறது", "raw_content": "\n» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\n» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்\nஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2\nபோகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-\nDr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\nவாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி \nஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..\nநீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்\nஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)\nஆயுர்வேத மருத்துவம் :: பாலியல் சம்பந்தமான விஷயங்கள்-TOPIC RELATED TO SEX :: பாலியல் சம்பந்தமான கேள்வி -பதில்கள்-QUESTIONS RELATED TO SEX\nசெக்ஸ் பத்தி எவ்வளவு வேணும்னாலும் எழுதலாம். ஆனா, அப்படி எழுதுறதுக்கு முன்னாடி, என்ன எழுதுறோம், அது படிக்கிறவங்க மனசுல எதாவது ஒரு மாற்றத்தை/விழிப்புணர்வை உருவாக்குதா, செக்ஸ் பத்தின என்னோட ஒரு பதிவை படிச்சதுக்கப்புறம், செக்ஸ் குறித்த ஒரு எச்சரிக்கை உணர்வு, புரிதல் இதெல்லாம் மக்கள் மத்தியில ஏற்பட்டிருக்கா அப்படீன்னெல்லாம் யோசிக்கிறவன் நான் அந்த வரிசையில, மேலிருப்பானின் மற்றுமோர் செக்ஸ் குறித்த விழிப்புணர்வு பதிவே இன்றைய பதிவு\nஇணையதளம் அப்படீங்கிற ஒன்னு 90-கள்ல உலகத்துக்கு அறிமுகமான பிறகு, 2000-லதான் எனக்கு முதன்முதலில் ஒரு கணினி வகுப்புல அறிமுகமாச்சு, மைசூரில் கல்லூரியில் படிக்கும்போது அதுக்கப்புறம், இணையத்தைப் பத்தின ஒரு பேராவல் மனசை போட்டு புரட்டி எடுக்கும். கல்லூரியில் கிடைக்கும் இணைய உலாவுதல் வாய்ப்பு, மிகக்குறைவுங்கிறதால, வெளியில் உள்ள இணையதள கடைகளுக்குப் போய் , இணையத்தை பயன்படுத்தனும்னு ஒரு ஆசை.\nஉங்களுக்குத்தான் நல்லாத் தெரியுமே, நமக்கு நல்லது எப்பவுமே வேப்பங்காயா கசக்கும், கெட்டது அப்படியே தேனா இனிக்கும். அதுக்கு நான் ஒன்னும் விதிவிலக்கெல்லாம் இல்ல, இணையமும்தான் ஏன் சொல்றேன்னா, இணையதளத்தைப் பயன்படுத்தி உருப்புடுற வழிகள் எத்தனையோ இருந்தாலும், கெட்டுக் குட்டிச்சுவரா போறதுக்கான வழிகளத்தான் நாமே அல்லது நண்பர்களின் உந்துதலால் தேர்ந்தெடுப்போம் ஏன் சொல்றேன்னா, இணையதளத்தைப் பயன்படுத்தி உருப்புடுற வழிகள் எத்தனையோ இருந்தாலும், கெட்டுக் குட்டிச்சுவரா போறதுக்கான வழிகளத்தான் நாமே அல்லது நண்பர்களின் உந்துதலால் தேர்ந்தெடுப்போம்\nஅப்படி எனக்கு 2002-ல, அறிமுகமானதுதான் இந்த பாழாய்ப்போன போர்னோகிராஃபி/ஆபாசத்தளங்கள் இப்படித்தான் நாட்டுல பல்லாயிரக்கானவர்களுக்கும் அறிமுகமாகுது இணைய ஆபாசம்/Internet porn இப்படித்தான் நாட்டுல பல்லாயிரக்கானவர்களுக்கும் அறிமுகமாகுது இணைய ஆபாசம்/Internet porn என்ன ஒன்னு, அதப்பத்தி மத்தவங்ககிட்ட வெளிப்படையா பேசுற தைரியம்/மனமுதிர்ச்சி/பக்குவம் இப்படி எதுவுமே இல்லாத பல கோழைகளத்தான் நம்ம சமுதாயத்துல பார்க்க முடியும். அதுக்குக் காரணம் அவங்க இல்ல, செக்ஸை ரகசியமாக்கிய இந்த சமுதாயமும், அது உருவாக்கிய பல கட்டுப்பாடுகளும்தான்\nவிளைவு, செக்ஸ் கொலைகள், கற்பழிப்புகள், கள்ளக் காதல் இப்படி எத்தனையோ சமுதாய சீர்கேடுகள் அதுக்காக, சமுதாயத்தை திருத்துறேன் பேர்வழின்னு சில பேரு, (உதாரணமா வேலுபிரபாகரன் இயக்கிய “காதல் கதை” அப்படீங்கிற செக்ஸ் காவியத்துல ( அதுக்காக, சமுதாயத்தை திருத்துறேன் பேர்வழின்னு சில பேரு, (உதாரணமா வேலுபிரபாகரன் இயக்கிய “காதல் கதை” அப்படீங்கிற செக்ஸ் காவியத்துல () அவரு, செக்ஸை ஒளிவு மறைவில்லாம வெளிப்படையாக்கனும், மேலை நாடுகளில் இருப்பது போல, பெண் உடலை ஆண்களுக்கு அறிமுகப்படுத்தனும்னு பெருசா வியாக்கியானமெல்லாம் பேசுவாரு) அவரு, செக்ஸை ஒளிவு மறைவில்லாம வெளிப்படையாக்கனும், மேலை நாடுகளில் இருப்பது போல, பெண் உடலை ஆண்களுக்கு அறிமுகப்படுத்தனும்னு பெருசா வியாக்கியானமெ��்லாம் பேசுவாரு ஆனா, கடைசியில அதுக்கான நம்ம கலாச்சாரத்துக்கேத்த வழிமுறைகளப் பத்தி ஒன்னுமே பேசாம( ஆனா, கடைசியில அதுக்கான நம்ம கலாச்சாரத்துக்கேத்த வழிமுறைகளப் பத்தி ஒன்னுமே பேசாம(), ஒரே குட்டையில ஊரின மட்டையாக, பத்தோட பதினொன்னா, இன்னொரு ஆபாச திரைக்காவியத்தை அரங்கேற்றி, அவரு காசு பார்த்துட்டு போனதுதான் மிச்சம்) இப்படிச் செய்யலாம், அப்படிச் செய்யலாம்னு ஏதேதோ சொல்றாங்க/சொல்லுவாங்க. ஆனா, இதுவரைக்கும் நம்ம ஊருல, ஒன்னும் பெரிய விழிப்புணர்ச்சி எதுவும் வந்துடலைன்னு நான் நெனக்கிறேன்), ஒரே குட்டையில ஊரின மட்டையாக, பத்தோட பதினொன்னா, இன்னொரு ஆபாச திரைக்காவியத்தை அரங்கேற்றி, அவரு காசு பார்த்துட்டு போனதுதான் மிச்சம்) இப்படிச் செய்யலாம், அப்படிச் செய்யலாம்னு ஏதேதோ சொல்றாங்க/சொல்லுவாங்க. ஆனா, இதுவரைக்கும் நம்ம ஊருல, ஒன்னும் பெரிய விழிப்புணர்ச்சி எதுவும் வந்துடலைன்னு நான் நெனக்கிறேன் இதுல உங்களுக்கு எதாவது மாற்றுக் கருத்து இருந்தால் சொல்லுங்க கேப்போம்\nசரி சரி, ஊர்வம்பு பேசலைன்னா, நமக்கு தூக்கம் வராது. நாம பதிவுச் செய்திய பார்ப்போம் வாங்க. ஆரம்பத்துல வெறும் ஆசையா/ஆர்வமா ஆரம்பிக்கிற போர்னோ பழக்கம், காலப்போக்குல ஒரு போதைப்பழக்கமா, ஒருத்தர செக்ஸ் போதைக்கு அடிமையாக்கி, அவங்க வாழ்க்கையையே புரட்டிப்போடுற அளவுக்கு மோசமான நிலைக்கு இழுத்துக்கிட்டு போயிடுதாம்.\nபோர்னோகிராஃபி காணொளிகள், செக்ஸ் கல்வி காணொளிகள் அல்ல. அவை எல்லாமே இணையத்தில் சுலபமாக விலைபோகும் செக்ஸ் செயல்பாடுகளை, தேர்ந்த நடிகர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை/நாடகம் அல்லது இயக்கப்பட்ட ஒரு நிகழ்வே தவிர, உண்மையான/யதார்த்தமான செக்ஸ் செயல்பாடுகள் அல்ல\nபோர்னோகிராஃபியில் வரும் காணொளிகளும், நிஜ உலக செக்ஸ் வாழ்க்கையும் முற்றிலும் வேறானவை, இதில் சுகாதாரமின்மையும் இருப்பதை கவனித்தல் அவசியம்\nநமக்குக் காண்பிக்கப்படாத/தெரியாத போர்னோகிராஃபி நிதர்சனங்கள் சில உண்டு. உதாரணமாக, போர்னோகிராஃபியால் ஏற்படும் குடிப்பழக்கம், போதை மருந்துப் பழக்கம் மற்றும் பல தற்கொலைகள்\nபோர்னோகிராஃபியானது செக்ஸ் வாழ்க்கையை உருக்குலைத்துவிடும், செக்ஸ் குறித்த முற்றிலும் தவறானதொரு புரிதலை ஏற்படுத்திவிடும் என்பதையும் கவனத்தில் கொள்க\nசெக்ஸ் ச��யல்பாடுகளை மட்டுமே சொல்லும் போர்னோ, அதன்பின் ஏற்படும் பழக்கவழக்க மாற்றங்களையோ, அதிர்ச்சிகரமான பல பின் விளைவுகளைப் பற்றியோ ஒருபோதும் சொல்வதில்லை\nஎல்லாவற்றிற்க்கும் மேலாக, நிஜ உலக உறவுகளை புறக்கணிக்கும் ஒரு மோசமான ஒரு நிலைக்குக் கூட ஒருவரை மாற்றக்கூடியது இந்தப் பாழாய்ப்போன போர்னோகிராஃபி\nஇந்தப் பதிவு மூலமா நான் சொல்ல நினைக்கிறது என்னன்னா, போர்னோகிராஃபி நல்லதைச் செய்வதைவிட தீமையே அதிகமாக செய்கிறது. அதைப் புரிந்துகொண்டு, மனப்பக்குவத்துடன் செக்ஸை அணுகுங்கள்.\n செக்ஸ் விழிப்புணர்ச்சியுடன், சரியான புரிதலுடன்\nஆயுர்வேத மருத்துவம் :: பாலியல் சம்பந்தமான விஷயங்கள்-TOPIC RELATED TO SEX :: பாலியல் சம்பந்தமான கேள்வி -பதில்கள்-QUESTIONS RELATED TO SEX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karaikkudiblogs.blogspot.com/2009/01/blog-post_30.html", "date_download": "2018-10-18T14:27:54Z", "digest": "sha1:IQYOASD6ZKRCN4RMM4FSMALXN2EDRHSZ", "length": 9069, "nlines": 68, "source_domain": "karaikkudiblogs.blogspot.com", "title": "காரைக்குடி வலைஞர்கள்!!: கலாச்சார சீரழிவும் வன்முறையும்!!!", "raw_content": "\nஅண்மையில் கர்நாடக மாநிலத்தில் உணவு விடுதி ஒன்றில் இரவு நடன நிகழ்ச்சியில் ஓட்டலுக்குள் புகுந்த ஒரு அமைப்பினர், கலாசாரத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாகக் கூறி, நடனம் ஆடிய இளம் பெண்களையும், பார்வையாளர்களையும் கண்மூடித்தனமாக தாக்கினர்.ஓட்டலுக்கு வெளியில் தப்பிச் செல்ல முயன்ற பெண்களை ஓட ஓட விரட்டி தாக்குதல் நடத்தினர்.\nஇது கலாச்சார சீர்கேடு என்றால் இதனை இவர்கள் அனுகிய முறை சரிதானா\nஇந்த இளைஞர்களுக்கு பிறர்மீது வண்முறையை பிரயோகிக்க என்ன உரிமை உள்ளது\nஇதுபோல எங்கு கலாசார சீர்கேடு என்று இவர்கள் கருதும் நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும் அங்கு இவர்கள் அங்கு தோன்றி கலாசாரத்தை பாதுகாப்பார்களா\nஇப்படி இவர்கள் செய்துதான் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டுமாஅல்லது இப்படி செய்வதால் கலாசாரம் காப்பாற்றப்படுமா\nஎன்று பல கேள்விகள் எழுகின்றன\nமுறைகேடான ஒழுக்கக் குறைவான செயல்கள் விடுதிகளில் நடக்க இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்தது யார்\nஅதற்குப்பொறுப்பான அந்தப்பகுதி அதிகாரிகள் மீது அல்லவா நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.\nதமிழகத்தில் சில வித நடன நிகழ்ச்சிகள்,குதிரைப் பந்தயம் ஆகியவை தடை செய்யப்பட்டு உள்ளது.\nகர்நாடகத்தில் அனுமதி அளிக்கப்பட்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கண்காணிக்க வேண்டியது காவலர் கடமை..அங்கு முறைகேடுகள் நடந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவர்கள் பணியும் கடமையும்\nஇங்கு காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்ததுஅல்லது பலமுறை காவல் துறைக்கு தெரிவித்தும்,போராட்டங்கள் நடத்தியும் அதிகாரிகளோ, விடுதி நிர்வாகமோ கண்டு கொள்ளாத்தால்தான் இந்த இளைஞர்கள் இத்தகைய நடவடிக்கையில் ஈடு பட்டார்களா\nஅதிகாரிகள் கையூட்டு பெற்று கண்டும் காணாமல் விட்டால் ,அவர்களை தண்டிக்காமல் ....பேருக்கு பணிமாற்றம் என்று நாடகங்கள்தான் அரங்கேறுகின்றன.\nஇதில் சில கவனிக்க வேண்டியவை என்னவென்றால் இப்படி நடன நிகழ்ச்சிகள் கர்நாடகத்தில் நிறைய இடத்தில் நடைபெறுகின்றன..\nஇவர்கள் இப்படி செய்வதால் கலாசாரம் காப்பாற்றப்படும் என்றால் சாதாரணமாக குடித்துவிட்டு அநாகரீக செயல்களில் தினமும் ஈடுபடும் ஆண்கள் மீது என்ன நடவடிக்கை இவர்கள் எடுத்தார்கள்\nஅல்லது இளம் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் விபச்சார விடுதிகளை என்ன செய்தார்கள்\nஇவர்கள் ஏதோ ஒரு குறிப்பிட்ட விடுதியை மட்டும் தாக்க வேறு காரணங்கள் ஏதும் இருந்தனவா\nஇப்படி நம்மிடம் பல கேள்விகள் தோன்றுகின்றன..\nஇப்படி உணர்ச்சி வசத்தில் இளைஞர்களுக்கு மதவாத கருத்துகளை போதித்து அவர்களை வண்முறையில் ஈடுபடுத்துவது மிகத்தவறு..\nஇதனால் நாட்டில் சாதாரண கலவரம் ,கல்வீச்சு முதல் குண்டு வீச்சு வரையான பெரிய கொடுமைகள் நடக்கின்றன..\nஇதில் ஈடுபட்டு சிறை செல்லும் இளைஞர்களின் எதிர்காலம் என்ன\nஎங்கு கலவரம்,குண்டு வெடிப்பு என்றாலும் அவர்களைத்தான் முதலில் கைது செய்வார்கள்\nஎது எப்படியோ ...... பெண்கள் மீதோ ஆண்கள் மீதோ வன்முறையை பிரயோகிப்பது தவறு.\nபெண்கள்தான் கலாச்சார சீரழிவுக்கு காரணம் என்பதும் தவறு..\nகொஞ்சம் தேநீர்-8 என்னவென்று சொல்வது\nகொஞ்சம் தேநீர்-6 முடிவில்லா வேட்கை\nபல கோடிகளும் சில குழப்பங்களும்\nஇடுப்பு எலும்பு முறிவு-அன்புடன் ஒரு சிகிச்சை-1\nதமிழ் மணம் ஒரு பகிரங்க இடுகை-2\nநீ தாண்டி எனக்குப்புடிச்ச அழகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kilumathur.blogspot.com/2015/01/blog-post_7.html", "date_download": "2018-10-18T13:42:19Z", "digest": "sha1:L3LEATV2PJ2FQD6LLIGTB5MNZCEJ5UCW", "length": 15988, "nlines": 109, "source_domain": "kilumathur.blogspot.com", "title": "கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்: ராம லட்சுமனர்கள்தான் ���ைட் பிரதர்ஸ் !", "raw_content": "\n\"எனது கருத்துக்களை மறுப்பதற்கு உனக்கிருக்கும் உரிமைக்காக \"\nராம லட்சுமனர்கள்தான் ரைட் பிரதர்ஸ் \nஇரண்டு நாட்களுக்கு முன்னால் வாஷிங்டன் போஸ்டில் \" இந்தியர்கள் 7000 ஆண்டுகளுக்கு முன்னே விமானங்கள் கண்டுபிடித்துவிட்ட்டார்கள்\" என்று அறிவியல் காங்கிரஸில் பேசிய ஆட்களை மேற் குறிப்பிட்டு ஒரு செய்தி வெளியிட்டார்கள் அதன் பின்னூட்டங்களில் இத்தனை ஆண்டுகளாய் கொஞ்சமாய் கொடி கட்டிப் பறந்த இந்துத்துவ வாந்திகளின் மானத்தை காற்றுக்கு மேலே கிரகங்கள் தாண்டியெல்லாம் பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் சர்வதேசத்தினர்.\nஏற்கனவே நாசா எடுத்த மணல் திட்டை ராமனின் பாலம் என்று பாஜக ஆட்சியிலும் அதன் பின்னரான காங்கிரஸ் ஆட்சியிலும் ஊதி ஊதியே தமிழகத்தின் வளத்தை குறுக்கியும் அதன் பின்னர் அமைந்த தற்போதைய ஆட்சியில் சிங்கள இனவாத அரசுக்கு உதவிசெய்யும் விதமாக பல்லாயிரம் கோடிகள் கொட்டிக் கொடுக்கும் வருமான வழியை அடைக்கவேண்டாம் என்ற நல் எண்ணத்தாலும் சுப்பிரமணியன் ஸ்வாமி போன்ற நாசகார சக்திகள் மூலம் ஒரு இயக்கமாகவே முன்னெடுத்த பாஜக இப்போது இன்னும் ஒரு படி மேலே போய் அறிவியல் காங்கிரஸ் மாநாட்டில் கூட தன் முட்டாள்தனங்களை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கிறது.\n7000 ஆண்டுகளுக்கு முன்னர் விமானம் அதுவும் கிரகம் விட்டுக் கிரகம் ( காலக் கிரகமடா) போகும் எந்திரங்கள் கொண்டிருந்த ஆட்கள் என்ன டேஷுக்காக ராமரின் வானரப் படையும் அந்த மூன்று கோட்டு அணிலும் கொண்டு ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு பாலம் கட்டிக்கொண்டு இருந்தார்கள் சரி கட்டியதுதான் கட்டினீர்கள் எங்கள் கரிகாலன் கட்டிய அணையைப் போல கொஞ்சம் திடமாகவாவது கட்டித் தொலைத்திருக்கக் கூடாதா என்றால் அதுவும் இல்லை. கடல் அழிப்பில் ஒழிந்து போனதாம் . எந்த எஞ்சினியரிங் காலேஜில் ராமர் பட்டித்தாரோ யாருக்குத் தெரியும்\nஉங்கள் அறிவியல் ஞானமெல்லாம் என்ன லட்சணம் என்பது உலகுக்கே தெரிந்த ஒன்று. பாஜக ஆட்சிக்கு வந்தது முதலே இன்று வரை ஆறு மாதங்களுக்கு மேலாக ஒரு டேஷையும் பிடுங்காமல் இப்படி இந்துத்துவ கொடிகளை மட்டுமே தூக்கிக் கொண்டு திரிந்தால் உலகம் காரித் துப்பாதா\n7000 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே விமானம் கண்டுபிடித்தோம் என்பதெல்லாம் உங்களின் கற்பனையா��� கிடந்துவிட்டுப் போகட்டும் ஆனால் 7000 ஆண்டுகளுக்கு முன்னால் நீங்கள் இங்கே இல்லவே இல்லை என்றுதானே சரித்திர ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்\nசிந்துச் சமவெளி நாகரீகம் முதல் , ஆதிச்சநல்லூர் அகழ்வுகள் வரை இதைத்தானே சொல்கிறார்கள் உங்களுக்கு மட்டும் எங்கிருந்தய்யா வந்தது 7000 ஆண்டு பாரம்பரியம் எங்களின் நாட்டில் உங்களுக்கு மட்டும் எங்கிருந்தய்யா வந்தது 7000 ஆண்டு பாரம்பரியம் எங்களின் நாட்டில். இந்த லட்சணத்தில் நீங்கள் இதை இந்துக்களின் தேசம் என்கிறீர்கள். இந்த லட்சணத்தில் நீங்கள் இதை இந்துக்களின் தேசம் என்கிறீர்கள் 60000 மனைவிகளைக் கொண்ட தசரதனுக்கு நாளைக்கு ஒன்றென்றால் கூட கூடி வாழ பல்லாண்டுகள் ஆகுமே சாமி என்ற என் தாத்தன் பெரியாரின் கேள்விக்கே இன்று வரை உங்களால் பதில் சொல்ல முடியவில்லையே\nரோம், எகிப்து, சீனா, சிந்து, திராவிட, நாகரிங்கள் எல்லாம் ஒற்றை ஆவணங்களையாவது கொண்டு எங்களின் இருப்பை நாங்கள் யார் என்பதை சொல்லிக் கொண்டிருக்கிறதே உங்களுக்கு அப்படி ஏனய்யா ஒன்றுமே கிடைக்கவில்லை ராவணன் கட்டிய கோவில் , அசோகவனம் என்ற சிதிலங்களை காட்டவாவது இலங்கையில் கொஞ்சம் கிட்டி இருக்கிறது என்கிறார்கள் வரலாற்றாளர்கள், திராவிட நாகரீகம் பற்றி சொல்லவே வேண்டியதில்லை, கல்வெட்டுக்களாகவும், அகழ்வாய்வின் மிச்சங்களாகவும் ,சங்க இலக்கியங்களாகவும் எங்களிடம் ஏகப் பட்ட பாடல்கள் உண்டு, ஆதாரபூர்வமாகவே. உங்களிடம் கீதையும், ராமாயணத்தையும் விட்டால் கோவணத் துணிகூட மிஞ்சவில்லையே\nதிப்புசுல்தான் தான் ராக்கெட் விட்ட முதல் இந்தியன் என்கிறது 1000 ஆண்டுகளுக்குள் ஆன வரலாறு, வெடி மருந்தைக் கண்டுபிடித்தது சீனா என்று உலகமே ஏற்றுக் கொள்கிறது. 7000 ஆண்டுகளுக்கு முன் ஏரோப்ளேன் கண்டு பிடித்தது நாங்கள்தான் என்று நீங்கள் சொல்லும் போதே உலகம் தன் சகல துவாரங்களையும் திறந்து சிரிக்க ஆரம்பித்து விடுகிறதே ஏன் என்று கொஞ்சமாவது சிந்தித்தீர்களா\nஉங்கள் இலக்கியம் வரலாறு எல்லாமே எங்கள் மேல் செலுத்தவென்றே உங்களால் உங்கள் சனாதன பயமுறுத்தல்களால் எங்கள் மேல் தினிக்கப் பட்டு மக்கள் மாக்களாய் இருந்ததால் கடவுள்களின் பேரைச் சொல்லி இதிகாசங்கள் புராணங்களைச் சொல்லி வயிறு வளர்த்த ஆட்களால் உண்டானது என்று எங்களுக்கு தெரிந்து பல்லாண்டுகள் ஆ���ின ஆனலும் ஆட்சியும் அதிகாரமும் எதையும் சொல்லி ஏமாற்றும் திறனும் உங்களிடம் இருக்கிறது என்பதாலேயே ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே எங்களிடம் ஏரோப்பிளேன் இருந்ததென்று பேசிக் கொண்டிருக்கிறீர்கள் நாங்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்\nகுஜராத்தின் கடல் எல்லையில் துவாரகா என்ற இடம்தான் துவாரகை என்ற மகாபாரத வரலாற்றின் இடம் என்று சொல்லி ஒரு கடலாய்வு செய்தீர்களே என்ன ஆயிற்று என்ற சர்வதேசத்தின் கேள்விகளுக்கு உங்களிடம் இருந்து பதிலே இல்லை. மாட்டை புனிதமாக்கியது போல நாட்டை புனிதமாக்கும் உங்கள் செயலால் மானம் கப்பல் ஏறிக் கொண்டிருக்கிறது. ஆன்மீகத்தைத் தாண் ஆண்டுகொண்டீர்கள் அறிவியலைக் கொஞ்சம் மிச்சம் வைய்யுங்கள்.\nஇப்படியே போனால் உங்கள் அமைச்சர்களில் யாராவது ராம லட்சுமனர்கள்தான் ரைட் பிரதர்ஸ் என்று சொன்னாலும் சொல்வார்கள்\n சிந்தனையை தூண்டும் நல்ல இடுகை\nநான் தமிழ்மணம் +1 ஒட்டு உங்களுக்கு போட்டதிற்காக என் இடுகைக்கு ஒட்டு போடவேண்டாம். இது மொய் அல்ல. பதில் மொய் வைக்க வேண்டாம். நான் என் ஆசைக்காக எழுதுகிறேன்..\nபெரும் மலையைப் பெயர்த்தெடுத்து பறந்து சென்றார் அனுமார்.\nஇதன்மூலம் ஜெசிபி இயந்திரம், சரக்கு விமானம் என இரு கண்டுபிடிப்புகளுக்கு அப்போதே அடிகோலியவர் அனுமார்.\n#பள்ளி நூல்களில் இனி இப்படியும் அறிவியல் சொல்லித் தரக் கூடும்.\nஅறிவியலுக்கு உண்டான மரியாதை போச்சே உங்களால், பாவி காவிகளே\nநெகிழ வைத்த திரைப்படங்கள் -7 Der Untergang (Downfa...\nமாதொருபாகனுக்கு முன் மஹாபாரதத்தை கொளுத்துவோம்.\nநெகிழ வைத்த திரைப்படங்கள் -6 The Stoning of Soraya...\nராம லட்சுமனர்கள்தான் ரைட் பிரதர்ஸ் \nவெட்கமாக இல்லையா திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்களே\nஅரசியல் கடிதம் கவிதை சாரு நிவேதிதா சிறுகதை சினிமா தமிழ்மணம் தீவிரவாதம் நகைச்சுவை பெரியார் வலையுலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eramurukan.in/?m=201609", "date_download": "2018-10-18T14:58:41Z", "digest": "sha1:OQIHUPS7SKXOMFCGDHJJFBQ2OLFKZNJX", "length": 14554, "nlines": 197, "source_domain": "www.eramurukan.in", "title": "செப்டம்பர் 2016 – இரா.முருகன்", "raw_content": "\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nNew Novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 44 இரா.முருகன்\nவாழ்ந்து போதீரே அத்தியாயம் நாற்பத்திநான்கு இரா.முருகன் வைத்தாஸ் எழுதும் நாவலில் இருந்து : குளிரும் மூடுபனியும் அடர்ந்து கனமாகப் படிந்து கொண்டிருக்கும் டிசம்பர் மாத முன்னிரவு நேரத்தில் குஞ்ஞம்மிணி வீராவாலியைச் சந்தித்தாள். காலம் நிலைத்த இடம். பழைய தில்லியின் சாலையொன்று சென்று தேய்ந்து மடங்கிக் குளிருக்கு இதமாக உள்வளைந்து சுருண்ட முடுக்குச் சந்து அது. இந்தப் பழைய பட்டணத்தில் எல்லோரும் ராச்சாப்பாட்டுக்காக உட்காரும் நேரம். கால தேச வர்த்தமானங்களுக்கு வெளியே ஜீவிக்கிறவள் என்றாலும் குஞ்ஞம்மிணிக்குப் புரிகிறது. முன்னெல்லாம்…\nNew Novel : வாழ்ந்து போதீரே – அத்தியாயம் 43 இரா.முருகன்\nஇப்படித்தான் திடுதிப்புனு வந்து நிப்பியா திலீப் குரலில் போலி அதிகாரமும் அதன் பின்னே ஒரு குவளை சுண்டக் காய்ச்சிய பால் பாயச இனிமையும் தட்டுப்பட்டது. அகல்யாவை அங்கே பார்த்தபோது சம்பந்தமே இல்லாமல் ஓர் அழுகை தொண்டைக்குழியில் இருந்து புறப்பட, வாய் கோணக் குரல் கீச்சிட்டு அழச் சொன்னது மனசு. பின்னாலேயே இன்னொரு மனம் அதட்டி ஆண்மகன் அழுதல் நன்றன்று என்று கட்டுப் படுத்த வாயை இறுகப் பொத்திக் கொண்டு, விரைப்பாக வைத்த கைகள் மேலே உயர, அவசரமாகப்…\nNew Novel: வாழ்ந்து போதீரே – அத்தியாயம் 42 இரா.முருகன்\nஞாயிற்றுக்கிழமைக்கான சாவகாசத் தனத்தோடு ஊர்ந்து கொண்டிருந்தது ஆலப்புழை டவுண் பஸ். அம்பலப்புழையைத் தொட்டடுத்து ஏழெட்டு கிராமம். ஒவ்வொன்றாகப் புகுந்து புறப்படும் அது. அப்படிப் புறப்படாமல் அயோத்தி ராமன் வில் விட்ட அம்பு மாதிரி வலம் இடம் திரும்பாது நேரே போனால் வெறும் பதினைந்து நிமிஷத்தில் போய்ச் சேர்ந்து வ��டலாம் தான். ஆனால் அடித்துப் பிடித்துக் கொண்டு விரசாகப் போய்ச் சேருவதில் யாருக்கும் விருப்பம் இல்லை. திலீப் மட்டும் வித்தியாசமாக இருக்க நினைத்தால் நடக்குமா என்ன\nஔரங்கசீப் நாடகத்தின் நோக்கம் ஔரங்கசீப்பை அற்புதமான குணநலன்கள் கொண்ட, நீதிக்கும் நேர்மைக்கும் உருவகமாக நின்ற கதாநாயகனாகச் சித்தரிப்பது இல்லை. மத சகிப்புத்தன்மையில் அக்பர் ஒரு முனையில் என்றால், அவருடைய கொள்ளுப் பேரரான அவுரங்கசீப் முற்றிலும் எதிர்முனையில் இருந்தவர். இந்துக்கள் கட்டாயமாகச் செலுத்த வேண்டி இருந்த ஜெசியா வரியை அக்பர் விலக்கினார். ஜெஸியா வரியைத் திரும்ப விதித்தவர் ஔரங்கசீப். அந்த வரிப் பணம் சமூக நலனுக்காகப் பயன்பட வேண்டும் என்று இன்னொரு சட்டம் கொண்டு வந்து அதுவும் போதாமல்,…\nNew novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 41 இரா.முருகன்\nசங்கரன் காரைக் கிளப்பும் போதே கிண்டலும் கேலியுமாக காலேஜ் சூழ்நிலை காருக்குள் அடர்த்தியாகக் கவிந்து விட்டது. தெரிசா பச்சைக் குழந்தை போல சத்தம் போட்டுக் கொண்டு முன் சீட்டில் உட்கார்ந்திருந்தாள். மந்தமான வேகத்தில் போய்க் கொண்டிருந்தது கார். அதற்கு மேல் வேகம் கூட்ட சங்கரனுக்கு தைரியமில்லை. அமைச்சரக் காரியாலயத்தைக் கடந்து ஆளில்லாத குளிர்காலச் சாலையில் வண்டி போய்க் கொண்டிருந்த போது, மஃப்ளரும் கம்பளிக் கோட்டுமாக சைக்கிளில் வந்து குறுக்கே திரும்பிய வயோதிகனைச் சமாளிக்க கொஞ்சம் அவசரமாக ப்ரேக்…\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/jan-2017/3355-2018-10-06-06-06-47.html", "date_download": "2018-10-18T13:53:01Z", "digest": "sha1:S23VC3W2FR3BMQLI2V4NEJP7CUQ7BANI", "length": 13449, "nlines": 54, "source_domain": "www.periyarpinju.com", "title": "தும்தும் நம்நம் சாகரா", "raw_content": "\nHome தும்தும் நம்நம் சாகரா\nவியாழன், 18 அக்டோபர் 2018\n சிறுவர் பாடல் தந்தை பெரியார் எனும்போதே தமிழன் தலைதான் நிமிர்ந்திடணும் சிந்தை மகிழ்ந்துநாம் வாழ்வதெலாம் சீரிய அவர்தம் உழைப்பால்தான் வ... மேலும்\nசின்னக் சின்னக் கதைகள் திருந்து தோட்டத்தில் ஒரு பழச்செடி. வெட்டுக்கிளி ஒன்று செடியின் இலைகளைக் கடித்துத் தின்றுகொண்டிருந்தது. பழம் தின்னப் பறந்து வந்த பச்சைக்கிள... மேலும்\nவடகிழக்குப் பருவமழை இயற்கை - சரவணா ராஜேந்திரன் இந்திய தீபகற்பத்தில் மே இறுதிவாரம் தென்மேற்கு பருவமழை தன்னுடைய வருகையைப் பதிவு செய்த பிறகு செப்டம்பர் முதல... மேலும்\nகப்பலோட்டிய தமிழன் படக்கதை எழுத்து: உடுமலை; ஓவியம்: கி.சொ மேலும்\nகதை கேளு… கதை கேளு…\nகழுகு வந்ததும் இரவு விருந்து மரத்தில் துவங்கியது. அந்த மரம் பள்ளி மைதானத்தில் அமைந்து இருந்தது. இரவு விருந்தினை அந்த மரத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் குருவிக்குடும்பம் ஏற்பாடு செய்திருந்தது. அக்கம்பக்கம் இருந்த பல வித பறவை-களையும் குருவி அழைத்து இருந்தது. விருந்தாக படைக்கப்பட்ட பலவித தழைகளையும் பழங்களையும் பறவைகள் ரசித்து உண்டன. விருந்து நடந்துகொண்டிருக்கும்போதே தாய்க்குருவி ஓவென அழத் துவங்கியது.\nஇந்த விருந்துதான் நாம ஒன்னா இந்த மரத்தில சாப்பிடப்போற கடைசி விருந்து. இந்த மரத்தை வெட்டப்போறாங்களாம் என்று சொல்லி அழுதது தாய்க்குருவி.\nஅங்கே துடுக்காக இருந்த இளங்குருவி ஒன்று நட்பு பறவைகளே, என் பெயர் சாதிரன். உங்களை எல்லாம் இங்கே வரவழைத்தது நான் தான். ஒரு துக்கமான விருந்திற்காக அல்ல. மிக முக்கியமான ஒரு பணிக்காக இங்கே உங்களை வரவழைத்தேன். உங்களுடைய ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் தேவைப்படுகின்றது. ஆம், இந்த மரத்தினை வெட்ட இருக்கின்றார்கள். அதனைத் தடுக்க வேண்டும். அதற்கு உங்கள் உதவி வேண்டும்.\nதிட்டத்தினை இளம்குருவி விவரித்ததும் எல்லோரும் வாயைப்பிளந்தார்கள். இது சாத்தியமா குட்டிக்குருவி என்றும் சந்தேகப்பட்டார்கள். ஆனால், இளங்குருவி எல்லோரையும் சமாதானப்படுத்தி நம்பிக்கை ஏற்படுத்தியது.\nதிட்டம் இதுதான். மரத்தினை வெட்ட வரும்போது இளங்குருவி கழுகிற்கு கத்தி செய்தி கொடுக்கும். கழுகு வலசைக்கு வந்துள்ள கொக்குகளுக்கு செய்தி கொடுக்கும். வலசைக் கொக்குகளுக்கு மட்டும் மேக அரசனுடன் பேசும் மொழி தெரியும். முன்னரே மேக அரசனுடன் பேசி ஓர் ஒப்பந்தத்திற்கு வந்தார்கள். அவர்கள் அழைக்கும்போது அந்த மைதானத்தில் மட்டும் மழை பெய்ய வேண்டும். வெட்ட வந்தவர்கள் அடச்சே என்று நினைக்கும் வரையில் மழை பெய்ய வேண்டும். மரங்கொத்திகளும் பச்சைக்கிளியும் இந்த போராட்டத்தில் பங்கெடுக்க ���ேண்டும் என நினைத்தன. அவைதான் இந்த விநோத சத்தத்தை எழுப்ப முடிவு செய்தன. மழை பெய்யும்போது, அவர்கள் மரத்தின் கீழே ஒதுங்கும்போது, தும்தும் நம்நம் சாகரா என்ற சத்தம் எழுப்ப வேண்டும். சாகரா மட்டும் கிளி சொல்ல வேண்டும். தும்தும் ஒரு மரக்கொத்தியும், நம்நம் ஒரு மரக்கொத்தியும், சாகராவை கிளியும் சொல்ல வேண்டும். இவற்றை எல்லாம் பேசி முடிக்க நடு இரவானது.\nமறுநாள் மரத்தை வெட்ட ஆட்கள் வந்தார்கள். திட்டப்படி இளங்குருவி கத்தி அழைக்க, கழுகு, வலசை கொக்கு, மேகங்கள், மரங்கொத்திகள் எல்லாம் செயலில் இறங்கின. தொப தொபவென மழை. மரத்திற்கு கீழே நனையாமல் ஒதுங்கினார்கள். அடச்சே நாளை வெட்டலாம் என்று கிளம்பிவிட்டார்கள். மறுநாளும் இப்படித்தான். அதற்கு மறுநாளும் அப்படித்தான். ஒரு பத்து நாட்களுக்கு இப்படியே நடந்தது. அது கோடைக்காலம். பசங்க வருவதற்குள் ஏதாச்சும் செய்யலாம் என நினைத்திருந்தார்கள். தமிழ்நாடு வெதர்மேன் ரிப்போர்ட்டில் கூட இப்படி மழை பெய்யும் என்ற எந்த தகவலும் இல்லை.\nபகலில் வந்தால்தான் மழை பெய்கின்றது என திட்டமிட்டு, இரவில் வெட்டலாம் என முயற்சியில் ஈடுபட்டார்கள். எல்லாப் பறவைகளும் உறங்கி-விட்டன. முதல் வெட்டு விழுந்தவுடன் ஆந்தை தும்தும் நம்நம் சாகரா என சத்தமாக கத்த, எல்லாப் பறவைகளும் எழுந்துவிட்டன. அடுத்த அய்ந்தாவது நிமிடத்தில் மழையும் வந்துவிட்டது. ஆந்தை தன் சகாக்கள் அனைத்தையும் அழைத்தது, சுமார் ஆயிரம் வௌவால்களையும் அழைத்தன. எல்லோரும் ஒரு சேர தும்தும் நம்நம் சாகரா எனச் சொல்ல வெட்டவந்த மனிதர்கள் தலைதெறிக்க ஓடினார்கள். நிர்வாகம் மரம்வெட்டும் எண்ணத்தை கைவிட்டது.\nமறுநாள் காலை விடியும்போதே மழை பிடித்தது. அட வெட்ட வந்துட்டாங்களா திரும்ப என ஒவ்வொரு பறவையாக வெளியே வந்தது. ஆனால் ஆட்கள் யாரையும் காணவில்லை. என்ன விஷயம் என வலசைக்கொக்கு கேட்க, மேக அரசனோ, அட என வலசைக்கொக்கு கேட்க, மேக அரசனோ, அட இது வழக்கமான மழைப்பா, உங்க கவலைகளை மறந்து உற்சாகமாக நனையுங்க இது வழக்கமான மழைப்பா, உங்க கவலைகளை மறந்து உற்சாகமாக நனையுங்க என்றதும் எல்லா பறவைகளும் ஆடிப்பாடி வெற்றியைக் கொண்டாடின.\n குபுகுபு குபுகுபு ரயில்வண்டி கூவிச் செல்லுது ரயில்வண்டி சடசட சடசட என்றேதான் சத்தம் செய்யுது ரயில்வண்டி நீண்டு வளைந்து பாம்பை... மேலும்\nசெய்து அசத்துவோம் காகிதத் தட்டில் பறவை அன்றாடம் நாம் பயன்படுத்தும் காகிதத் தட்டுகளில் ஒரு பறவை உருவம் செய்து அனுப்பியிருக்கிறார் பெரியார் பிஞ்சு வாசகர் மு.ஹரிஹரன். அவருக்... மேலும்\nசிறுத்தை போல சீறி எழுந்தவர் பெரியாரைப் படம்பிடித்த பிஞ்சுகளின் சொற்சித்திரங்கள் மறைமலை நகரில் பெரியார் பிறந்த நாள் கட்டுரைப் போட்டியை இளைஞர் சுயமுன்னேற்றப் பாசறை கடந்த கல்வி ஆண்டில் நடத்தியது. மறைமலைநகர்... மேலும்\nதங்க மங்கை ஹிமாதாஸ் 12.7.2018 அன்று நாமெல்லாம் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கும்போது ஒரு 18 வயது அசாமிய இந்தியப் பெண் உலகத்தையே உலுக்கி எடுத்துவிட்டார். உலக... மேலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/mahamayi/109593", "date_download": "2018-10-18T14:35:46Z", "digest": "sha1:EBYI4CEM6SNKZSFLO5QYHFH6SUQAEB5L", "length": 4953, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Mahamayi - 12-01-2018(Final Episode) | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசண்டக்கோழி 2 படம் எப்படி இருக்கு- சிறப்பு விமர்சனம்\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nதீராத 7 தலைமுறை பாவங்களையும் தீர்க்கும் ஒரே ஒரு பொருள்… ஏழரை சனியை கூட நெருங்காதாம்..\nசன்டிவி சீரியல் இயக்குனர் எவ்வளவு கேவலமானவர் தெரியுமா அவர் மனைவி மட்டும் கிடைத்திருந்தால் பாடகர் மருமகள் பகீர் தகவல்\nஎட்டு வயது முதல் தன்னை காதலித்த இளம்பெண்ணுக்கு ஹரி கொடுத்த இன்ப அதிர்ச்சி\nவைரமுத்துவை பலி வாங்குகிறாரா சின்மயி... கணவரின் கருத்தால் பரபரப்பு\nசர்கார் டீசர் போஸ்டர் வெளிவந்தது, செம்ம மாஸாக உள்ள தளபதி, இதோ\n1 மணிநேரத்துக்கு என்னை படுக்கைக்கு அழைத்து தொட்ட நடிகை கஸ்தூரி ஷாக் தகவலை கூறியவருக்கு நடிகை கொடுத்த பதிலடி\nநடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் படு ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nஒட்டு மொத்த சந்தோஷத்தையும் பறித்த வாழை இலை குடும்பமே உயிரிழந்த சோகம்\nதியேட்டரில் மாஸ் காட்டிய கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள், நீங்களே பாருங்கள் இதை\nஇங்குள்ளவர்களுக்கு இல்லை, கேரள தளபதி ரசிகர்களுக்கு நாளை காத்திருக்கும் செம ட்ரீட்\n90களின் நாயகி ஜெனிஃபர் டீச்சரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nசரஸ்வதி பூஜையில் மறக்காம இந்த விஷயங்களையெல்லாம் செஞ்சிடுங்க.. அப்பறம் வெற்றி உங்கள் பக்கம் தான்..\n நடிகை பிரியா பவானி சங்கரா இவங்க.. இப்படியெல்லாம் கூட புகைப்படம் வெளியிட முடியுமா\nகார் நிறுத்திய தகராறில் இளம்பெண்ணை அடித்து துவைத்த நபர்... தீயாய் பரவிய காட்சி\nவிஜய்க்கு இரண்டு கதைகளை சொன்ன முன்னனி இயக்குனர், அதில் ஒன்று குடும்ப படம், டைட்டில் இதோ\nதாயின் கடைசி ஆசை... கண்ணீர் மல்க தீவிர சிகிச்சை பிரிவில் நிகழ்ந்த திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_742.html", "date_download": "2018-10-18T13:30:23Z", "digest": "sha1:75H5ESQU2VNZRJYNC4Y2OJRBUWCGG33Y", "length": 5053, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசுடன் உறவுகளை வலுப்படுத்த விருப்பம்: ஜனாதிபதி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nடொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசுடன் உறவுகளை வலுப்படுத்த விருப்பம்: ஜனாதிபதி\nபதிந்தவர்: தம்பியன் 22 January 2017\nடொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசுடன் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள இலங்கை விரும்புவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை பதவி ஏற்றுக் கொண்டுள்ள டொனால்ட் ட்ரம்பிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்துள்ளார். அது தொடர்பில் வெளியிட்டுள்ள செய்தியிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\n0 Responses to டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசுடன் உறவுகளை வலுப்படுத்த விருப்பம்: ஜனாதிபதி\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோ���்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசுடன் உறவுகளை வலுப்படுத்த விருப்பம்: ஜனாதிபதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/india/04/157041", "date_download": "2018-10-18T13:40:42Z", "digest": "sha1:LRIOVAXTQMMZJMWE2VAPYPJWBZUKJN37", "length": 7246, "nlines": 69, "source_domain": "canadamirror.com", "title": "செல்போன் திருடனை மடக்கிப் பிடித்த சகோதரிகள் - Canadamirror", "raw_content": "\nதலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சக்கர்பெர்க்கை நீக்க முடிவு\nஎட்மண்டனில் காணாமற்போன 48 வயதுடைய பெண் கண்டுபிடிப்பு\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- 21 பேர் பலி\nஅல்பர்ட்டா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு\nபுலம் பெயர் கனடியர்களிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவேன்:\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nசெல்போன் திருடனை மடக்கிப் பிடித்த சகோதரிகள்\nகூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன் திருட முயன்ற கொள்ளையனை, சகோதரிகள் இருவர் மடக்கிப் பிடித்த சம்பவம் பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇந்தியத் தலைநகரமான டெல்லியில், சகோதரிகள் திரிஷா, ஆருஷி ஆகிய இருவர் கடைத்தெருவில் துணிமணிகளை வாங்கிக் கொண்டிருந்தனர். கடைத் தெருவில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததை பயன்படுத்திக் கொண்ட கொள்ளையன் ஒருவன், திரிஷாவின் பையில் இருந்த செல்போனை திருடிக்கொண்டு தப்பித்துள்ளார். இதனைக்கண்ட திரிஷாவும், ஆருஷியும் திருடனை பிடிக்க முற்பட்டு திருடன், திருடன் என கூறிய படியே அவனை துரத்திச் சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் திருடனைப் பிடித்த் திரிஷா அவனின் கன்னத்தில் அறைந்து அவனிடம் இருந்த செல்போனை வாங்கினார்.\nஇந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட திருடனை கைது செய்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட திருடன் மீது ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. துணிச்சலாக திருடர்களை பிடித்த சகோதரிகளை பலர் பாராட்டி வருகின்றனர்.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-18T13:34:03Z", "digest": "sha1:KLI7T5D4QACQPQUY2WPXCG5JTR3K2QTZ", "length": 12100, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "சட்டம் News in Tamil - சட்டம் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » தமிழ் » தலைப்பு\nகள்ளக்காதல் வழக்கு.. 2வது முறையாக அப்பா சந்திரசூட் கொடுத்த தீர்ப்பை திருத்திய மகன் சந்திரசூட்\nடெல்லி: இந்திய நீதித்துறையில் அப்பா கொடுத்த தீர்ப்பை அவரது மகனே இரண்டு முறை திருத்தி வேறு தீர்ப்பு கொடுத்து...\nகள்ளக்காதல் கிரிமினல் குற்றமில்லை.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு-வீடியோ\nதிருமண பந்தத்திற்கு வெளியே ஆணும், பெண்ணும் காதல் புரிவதும், பாலியல் உறவு மேற்கொள்வதும் கிரிமினல்...\nபெண்ணை அடிமைப்படுத்துவதுதான் குற்றம்.. இது அல்ல.. இன்றும் சாட்டையை சுழற்றிய நீதிபதி சந்திரசூட்\nடெல்லி: தண்டனை சட்ட பிரிவு 497ஐ நீக்கிய தீர்ப்பில் நீதிபதி சந்திரசூட் மிக சிறப்பான தீர்ப்பை எழ...\nஸ்டெர்லைட் போராட்டக்காரர் மீது போடப்பட்ட தே.பா சட்டம் ரத்து-வீடியோ\nஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர், ஹரிராகவன் மீது போடப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்தை மதுரை ஹைகோர்ட்...\nகள்ளக்காதல் குற்றம் கிடையாது.. இந்த சட்டப்பிரிவே தவறானது.. அதிரடி தீர்ப்பின் முழு விபரம்\nடெல்லி: சர்ச்சைக்கு உரிய சட்ட பிரிவு 497ஐ நீக்கி வழங்கப்பட்ட தீர்ப்பில் தலைமை நீதிபதி தீபக் மி...\nநாம் தமிழர் தொண்டர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது | பெட்ரோல் விலை குறைந்தது\nசென்னையில் நடந்த ஐபிஎல் போராட்டத்தின் போது, போலீஸாரைத் தாக்கிய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மதன்குமார் என்பவர்...\nBREAKING NEWS: கள்ளக்காதல் குற்றமில்லை.. 497வது பிரிவு ரத்து.. சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு\nடெல்லி: சர்ச்சைக்குரிய இந்திய தண்டனை சட்டமான சட்ட பிரிவு 497ஐ நீக்ககோரிய வழக்கில் உச்ச நீதிமன...\nபேஸ்புக்கில் நாள் குறித்து கொல்லப்பட்ட தலித் இளைஞர்\nமத்திய பிரதேசத்தில் கோபி பரியா என்ற பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த தலித் இளைஞர் உயர் சாதி இந்துக்களால் கொலை...\nகள்ளக்காதல் கிரிமினல் குற்றமில்லை.. சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு\nடெல்லி: திருமண பந்தத்திற்கு வெளியே ஆணும், பெண்ணும் காதல் புரிவதும், பாலியல் உறவு மேற்கொள்வது...\nகோவையில் மாணவிக்கு மயக்க ஊசி போட்டு சில்மிஷம் செய்த மருத்துவர்-வீடியோ\nபயிற்சிக்கு வந்த நர்சிங் மாணவிக்கு மயக்க ஊசி போட்டு சில்மிஷத்தில் ஈடுபட்ட மருத்துவரை 15 நாள் சிறையில் அடைக்க...\nபொது வாழ்க்கையில் நாகரீகம் தேவை.. இல்லாவிட்டால் சட்டம் கடமையைச் செய்யும்.. முதல்வர்\nமதுரை: அரசியல் இருப்பவர்கள் பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டால் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும...\nஉணவு பாதுகாப்பு திட்டத்திற்கான நிதி அளவீடு அதிகரிக்க வாய்ப்பு\n2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் உணவு பாதுகாப்பு திட்டத்திற்கான நிதிக்கான ஒதுக்கீட்டை 10சதவிகிதம் அதிகரிக்க...\nஓரினசேர்க்கை என்பது காட்டுமிராண்டித்தனம்.. துரைமுருகன் கருத்து\nநெல்லை: ஓரினசேர்க்கை என்பது காட்டுமிராண்டித்தனம் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/19655/varagu-arisi-curd-rice-in-tamil.html", "date_download": "2018-10-18T13:51:21Z", "digest": "sha1:SJYILF3QUIRITGIWO4DCGWPZE33TKOO7", "length": 4781, "nlines": 133, "source_domain": "www.awesomecuisine.com", "title": "வரகு அரிசி தயிர் சாதம் - Varagu Arisi Curd Rice Recipe in Tamil", "raw_content": "\nHomeTamilவரகு அரிசி தயிர் சாதம்\nவரகு அரிசி தயிர் சாதம்\nஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான தயிர் சாதம்.\nவரகு அரிசி – ஒரு கப்\nதண்ணீர் – மூன்றை கப்\nசீரகம் – அரை டீஸ்பூன்\nதயிர் – தேவையான அளவு\nபச்சை மிளகாய் – ஒன்று\nஎண்ணெய் – ஒரு டீஸ்பூன்\nகடுகு – அரை டீஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு – கால் டீஸ்பூன்\nஅரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.\nபிறகு, அரிசி மற்றும் தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து ஐந்து விசில் வந்தவுடன் இறக்கி நன்றாக குழைத்து ஆறவிடவும்.\nசீரகம், கறிவேப்பில்லை, தயிர் இரண்டு டீஸ்பூன், பச்சை மிளகாய் சேர்���்து விழுதாக அரைத்து குழைத்த சாதத்தில் கொட்டி கிளறவும்.\nபிறகு, அதில் தயிர் தேவையான அளவு, உப்பு தேவைகேற்ப சேர்த்து கிளறவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பில்லை போட்டு தாளித்து அதில் கொட்டி கலந்து பரிமாறவும்.\nநாட்டு கோழி மிளகு கூட்டு\nஇந்த வரகு அரிசி தயிர் சாதம் செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/08/03003534/Compromise-attempt-failedVisu-Bhagyaraj-clash-stretching.vpf", "date_download": "2018-10-18T14:26:24Z", "digest": "sha1:ETQB6DQQEDMZ2HLD6SLV23H5CJG55IV3", "length": 12768, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Compromise attempt failed Visu Bhagyaraj clash stretching || சமரச முயற்சி தோல்வி விசு–பாக்யராஜ் மோதல் நீடிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசமரச முயற்சி தோல்வி விசு–பாக்யராஜ் மோதல் நீடிப்பு\nபாக்யராஜ்–விசு இடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்து, மோதல் நீடிப்பதாக கூறப்படுகிறது.\nதென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தற்போதைய தலைவர் பாக்யராஜுக்கும் முன்னாள் தலைவர் விசுவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சங்க பணம் ரூ.37 லட்சத்தை விசு, பிறைசூடன், மதுமிதா ஆகியோர் கையாடல் செய்து விட்டதாக பாக்யராஜ் போலீஸ் கமி‌ஷனர் அலுவலத்தில் புகார் கொடுத்தார்.\nபணத்தை கையாடல் செய்யவில்லை என்றும் வங்கியில் அது பத்திரமாக இருக்கிறது என்றும் உடல் நலக்குறைவால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் விசு விளக்கம் அளித்தார். உங்கள் மனிதாபிமானம் செத்துவிட்டதா என்றும் பாக்யராஜுக்கு அவர் கேள்வி விடுத்து இருந்தார்.\nஇதற்கு பாக்யராஜும் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார். அறக்கட்டளை பணத்தை வெளிநாட்டு கலை நிகழ்ச்சிக்கு செலவு செய்ய முயற்சிக்கிறோம் என்று நீங்களாகவே கற்பனை செய்து அதனால்தான் பணத்தை தர மறுப்பதாக கூறுவது கபட நாடகம் என்று கூறியிருந்தார்.\nஇந்த நிலையில் பாக்யராஜ்–விசு இடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சி நடந்து அது தோல்வி அடைந்து விட்டது. இதுகுறித்து விசு கூறியிருப்பதாவது:–\n‘‘நகைச்சுவையின் நாயகனாக தமிழக மக்களால் கருதப்பட்ட, கருதப்படும், இனிமேலும் கருதப்படப்போகும் பாக்யராஜ் அவர்களே, உங்களது வண்டியை நீங்கள் தேவை இல்லாமல் எக்மோர் பக்கம் திசை திருப்பியதுபோல் மீண்டும் மீண்டும் சொதப்பாமல் திரைத்துறையில் உங்களுக்கு இருக்கும் நற்பெயரை காப்பாற்றிக்கொண்டு, கொச்சைப்படுத்தப்பட்ட மதுமிதாவின் தகப்பனாரிடம் பேசி ஒரு விளக்கமும் உங்களாலும் உங்களது செயற்குழுவில் உள்ள சில சுயநலக்கிருமிகளாலும் அவமானப்படுத்தப்பட்ட பிறைசூடனை கூப்பிட்டு சங்க அலுவலத்தில் மதிப்புடனும் மரியாதையுடனும் உட்கார வைத்து பேசினால் அதைத்தொடர்ந்து சுந்தரராமனும் பிறைசூடனும் மகிழ்ந்து எனக்கு பச்சை கொடி காட்டினால் இந்த விசு வெறும் ஜுஜுபி சார்... வெள்ளைக்கொடியை தூக்கி காட்டி ஓடோடி உங்களை நோக்கி வந்து விடுவேன். இல்லையென்றால் சுத்தமான கைக்கு சொந்தக்காரர் பிறைசூடனுக்கு தளபதியாகவே என்றென்றும் இருப்பேன்.’’\n1. ரூ.37 லட்சம் கையாடல் புகார்: பாக்யராஜுக்கு விசு கண்டனம்\nதென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜ் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் சங்கத்தின் முன்னாள் தலைவர் விசு மீது மோசடி புகார் அளித்து இருக்கிறார்.\n2. நடிகரானது பற்றி பாக்யராஜ் ருசிகர பேச்சு\nநடிகரானது பற்றி பாக்யராஜ் ருசிகரமாக பேசினார்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. பாலியல் புகார் சொன்னவர்: லாரன்ஸ் படத்தில் நடிக்கும் ஸ்ரீரெட்டி\n2. பாலியல் புகாருக்கு நடிகர் ராதாரவி விளக்கம்\n3. மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு : பெண் இயக்குனர் பாலியல் புகாருக்கு சுசிகணேசன் மறுப்பு\n4. ஜெயலலிதா பற்றிய வசனங்களுக்கு தணிக்கை குழு எதிர்ப்பு : தனுஷ் படத்தில் சர்ச்சை காட்சிகள் நீக்கம்\n5. நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு தொலைபேசியில் மிரட்டல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2friends.com/forum/threads/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D.775/", "date_download": "2018-10-18T13:42:26Z", "digest": "sha1:4NLFQL2RITRBEHIPPOQKBK6F2Z7D52KP", "length": 18389, "nlines": 112, "source_domain": "www.tamil2friends.com", "title": "பொடி உப்பை தவிர்போம் | Tamil Forums", "raw_content": "\n\"இந்தியர்கள் முட்டாள்கள், அவர்களிடம் போதுமான பணம் இருக்கிறது, ஆனால் மூளை இல்லை\"\n- என்று சொல்லிவிட்டுப் பெரிதாகச் சிரித்தார் டாக்டர் இர்வின்.\nஅங்கே கூடியிருந்த பன்னாட்டு மருந்து முதலாளிகளும் வெடிச்சிரிப்பை உதிர்த்தனர். கூட்டம் நடக்கும் இடம் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இவர்கள் உருவாக்கும் சதித்திட்டம் பயங்கரமானது.\nடாக்டர் இர்வின், இலினாய்ஸ் பல்கலைக் கழகத்தில் பிஎச்.டி பட்டம் பெற்றவர். உப்பின் மூலக் கூறுகள் எவை, அதில் உள்ள வேதிப்பொருள்கள் எவை, அதை கார்ப்பரேட் கமாடிட்டியாக மாற்றுவது எப்படி என்று ஆய்வு நடத்தியவர்.\nமேலும் அவர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் போஸ்ட் டாக்டரேட் படிப்பை முடித்தவர். பரங்கிப் பேட்டையில் மூன்றாண்டுகள் தங்கி இந்திய உணவில் உப்பின் பங்கு என்பது குறித்த ஆராய்ச்சியைத் தொடர்ந்தவர்.\nசதி ஆலோசனைக் கூட்டத்தில் தொடர்ந்து அவர் இப்படிப் பேசினார்.\n“இந்தியர்கள் சாதாரணமாக நோய் வந்து பாயில் படுக்கமாட்டார்கள். காலம் காலமாக தினை, சாமை, வரகு, கேழ்வரகு, பனி வரகு, குதிரைவாலி போன்ற சிறு தானியங்களையும், கடலைக்காய், தேங்காய் போன்றவற்றையும் உண்டு நோய் எதிர்ப்புச் சக்தி உடையவர்களாய் இருந்தார்கள். வடி கஞ்சியும், பழைய சோறும் அவர்களுடைய உடல் நலத்தைக் காத்து நின்றன. இப்போது அவர்களுடைய பாரம்பரிய உணவுக் கலாச்சாரத்தை மாற்றி அமைத்துவிட்டோம். கடலைக்காய், தேங்காய் ஆகியவற்றில் கொழுப்பு அதிகமாக உள்ளது என்று ஒரு புரளியைக் கிளப்பிவிட்டோம். நம்முடைய விளம்பர அரக்கர்கள் அவர்களை நம் பீசா, பர்கர், கொக்கோ கோலா பக்கம் இழுத்துவிட்டார்கள்.. பழைய சோறு, கம்பங்கூழ், கேப்பைக்களி என்பதெல்லாம் அவர்களுடைய உணவு திட்டத்திலிருந்து விடை பெற்றுவிட்டன.\nசென்னையில் நம் நாட்டின் சப்வே பிரான்ச்சில் பீசாவுக்கும் பர்கருக்கும் கூட்டம் அலை மோதுகிறது” “தமிழ் நாட்டில் சின்னச் சின்னக் கிராமங்களின் பெட்டிக் கடைகளில் கூட பாலித்தின் பைகளில் அடைக்கப்பட்ட பன்��ாட்டுத் தின்பண்டங்கள்தாம் கடையை அடைத்துக்கொண்டு தொங்குகின்றன. பாரம்பரிய கடலை உருண்டைகளும், பொரி உருண்டைகளும், இஞ்சி மொரபாக்களும் காணாமல் போய்விட்டன. வெல்லப்பாகு கலந்து செய்யப்பட்ட புளிப்பு மிட்டாய்களும் ஆரஞ்சு மிட்டாய்களும் போன இடம் தெரியவில்லை. உப்பும் மசாலாவும் கொட்டி செய்யப்பட்ட நொறுக்குத் தீனிகளை இந்தக்கால குழந்தைகள் விரும்பித் தின்கின்றன.”\nஓர் ஐந்தாண்டு திட்டத்தை வகுத்துக் கொள்வோம். அதற்குள் இந்தியர்கள் முக்கால்வாசிப் பேர்களை சிறுநீரக மற்றும் இதய நோயாளிகளாக மாற்றிவிடுவோம். “அப்படி மாற்றுவதால் நமக்கு என்ன நன்மை” - ஒரு பண முதலை கேட்டது.\nஊருக்கு ஊர் பல டயாலிசிஸ் சென்டர்களை வைத்துவிடுவோம். இனி பத்து வயது சிறுவர்கள் கூட காலையில் ஒருமணி நேரம் டையாலிசிஸ் செய்துகொண்டுதான் பள்ளிக்குச் செல்லவேண்டும்.” “நம் சதித் திட்டம் நிச்சயம் வெற்றியடையும். அது வெற்றியடைந்தால் இந்தியாவில் இருபது வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இதய நோயாளிகளாகவே இருப்பர். அவர்கள் அனைவரும் இரத்த அழுத்த மாத்திரைகளை மூன்று வேளையும் உணவு மாதிரி உண்டே ஆக வேண்டும். அப்புறம் என்ன அந்த மருந்து தொழிற்சாலைகளை வைத்துள்ள நாம்தான் உலகத்துப் பணக்காரர்களாக உலா வருவோம்.” “அருமை அருமை அந்தச் சதித் திட்டம் என்ன\n“உங்கள் உப்பில் அயோடின் உள்ளதா எங்கள் டேபிள் சால்ட் அயோடின் நிறைந்தது. இதுதான் தேசத்தின் உப்பு”\nஒவ்வொரு தொலைக்காட்சி அலைவரிசையிலும் பெரிய பெரிய சமையல் ஜாம்பவான்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உப்புத்தூள் விளம்பரங்கள் ஒரு நாளைக்கு நூறு முறை வரத் தொடங்கின. இப்படிப்பட்ட விளம்பரங்களால் இந்தியர்களின் மூளை மழுங்கடிக்கப்பட்டது. எந்த வீட்டிலும் இப்போது உப்பு ஜாடி இல்லை. உப்புப் பானை இல்லை. உப்புத்தூள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு உபயோகத்திற்கு வந்துவிட்டன.\nகல்லுப்பின் பயன்பாடு அறவே நின்றுவிட்டது.\nசரியாக ஐந்தாண்டுகளில் அவர்களுடைய சதித்திட்டம் இந்தியாவில் வெற்றி அடைந்துவிட்டது.\nபெரிய நகரங்களில் விண்ணைத் தொடும் கார்ப்பரேட் மருத்துவ மனைகள் பெருகிவிட்டன. அவற்றில் குளிரூட்டப்பெற்ற அறைகளில் இளைஞர்களும் இளம்பெண்களும் ஹெட்செட்டைப் பொருத்திப் பாட்டு கேட்டுக் கொண்டு படுத்திருக்க, அவர்களுடைய சிறுநீரை இயந்திரங்கள் பிரித்துக்கொண்டிருந்தன.\nஇந்த ஆட்கொல்லி அயோடின் உப்புக்கு எதிராகக் குரல் கொடுக்க நூறு இளைஞர்கள் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு முன் திரண்டார்கள்.\nமெகாஃபோனை தன் வாயின் முன் பிடித்துக்கொண்டு, வேகாத வெயிலில் நின்றபடி ஓர் இளைஞன் உரத்தக் குரலில் பேசினான்:-\n\"பொது மக்களே, நீங்கள் உப்புப் போட்டுதான் சோறு தின்கிறீர்களா நம் பாட்டனும், பூட்டனும் கல் உப்பைத்தானே பயன்படுத்தினார்கள்\nஃபெரஸ் சயனைட் என்னும் மெல்லக் கொல்லும் நச்சுப்பொருள் உப்புத் தூளில் கலந்து விற்கப்படுவது உங்களுக்குத் தெரியுமா\nஒரு குண்டூசி முனையளவு சயனைட் வாய்க்குள் போனாலே அடுத்த நொடியில் இறக்க நேரிடும் என்பது உங்களுக்குத் தெரியுமா நாம் வாங்கும் பொடிஉப்பு படு வெள்ளையாக இருப்பதற்காக அலுமினியம் சார்ந்த ஒரு வேதிப் பொருளை அதில் கலக்கிறார்கள். அது சிவப்புக் கம்பளம் விரித்துப் புற்று நோயை வரவேற்கும்.\n2020 இல் இந்தியாவை வளர்ந்த நாடாக்க வேண்டுன் என அப்துல் கலாம் முயற்சி மேற்கொண்டார். ஆனால் மேலை நாட்டு மருந்து முதலாளிகள் நம் நாட்டை ஒரு தளர்ந்த நாடாக்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளார்கள்.\nஅதற்கு அவர்கள் கையில் எடுத்துக் கொண்ட ஆயுதம்தான் இந்த அயோடின் உப்பு.\nஒரு முப்பது ஆண்டுகளுக்குமுன் பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் பார்க்க அவ்வளவு அழகாக இருப்பார்கள் தெரியுமா இப்போது தொப்பைப் பெருத்துப் பார்க்கச் சகிக்கவில்லை. எல்லாம் இந்தச் செயற்கை உப்பு நிறைந்த தின் பண்டங்களைத் தின்றதன் விளைவுதான். போதாக் குறைக்கு நம் இல்லத்தரசிகள் சமையலுக்கும் இந்த நச்சு உப்பைத்தான் பயன்படுத்துகிறார்கள்\nகடலுக்கு அருகில் இருக்கும் உப்பளங்கள் மூலம் இயற்கையாகக் கிடைக்கும் கல்லுப்பில் உடலுக்குத் தேவையான அனைத்துத் தாது உப்புகளும் உரிய விகிதத்தில் உள்ளன. இந்தக் கல்லுப்பை அப்படியே பயன்படுத்திய தலைமுறையினருக்கு இதய நோய் வந்ததா சர்க்கரை நோய் வந்ததா சிறு நீரகக் கோளாறுதான் வந்ததா உடல் பருமன் நோய் என்பது அவர்கள் அறியாத ஒன்று.\nநம் அரசியல்வாதிகள் ஊழல் மலிந்தவராய் இருப்பதால்தான் வெளிநாட்டுப் பணமுதலைகள் நம் நாட்டுக்குள் எளிதாக நுழைந்து குதியாட்டம் போடுகின்றன.\nவெல்ஃபேர் கவர்ண்மெண்ட் என்று வாய்கிழியப் பேசுவார்கள். ஆனால் உண்மையில் மக்கள் நலம் குழிதோண்டிப் புதைக்கப் படுகிறது.\nபோதிய விழிப்புணர்வு இல்லாததால் பணக்கார நோய்களை ஏழைகளும் நடுத்தட்டு மக்களும் விலைகொடுத்து வாங்குகிறார்கள்.\nசுற்றி நின்றவர்கள் பலத்தக் கரவொலி எழுப்பி ஆராவாரம் செய்தார்கள். அடுத்த சில நொடிகளில் சைரன் பொருத்திய வேன்கள் வந்து நின்றன, இரும்புத் தொப்பி அணிந்த போலீசார் அவர்களை அள்ளி வேனில் திணித்துக் கொண்டு விரைந்தனர். இதை எல்லாத் தொலைக்காட்சியினரும் படம்பிடித்தார்கள். ஆனால் எதிலும் ஒளிபரப்பவில்லை. இப்படிப்பட்ட சமூகப் பொறுப்பு மிகுந்த தொலைக்காட்சி சேனல்களை தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்கும் பார்க்க முடியாது.\nமக்களாகிய நாம் தான் திருந்த வேண்டும்.\nகல் உப்பைப் பயன் படுத்துவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A-2/", "date_download": "2018-10-18T13:46:01Z", "digest": "sha1:K2E22L7H4ZKF366WGECGGQ34IB2OLGYO", "length": 6423, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்!!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nபட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்\nபட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்\nதமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பு பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 7–வது ஊதியக் குழுவின் அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது.\nஇதன் ஒருபகுதியாக தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவரவிசந்திரன் (தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்) தலைமைவகித்தார். முன்னிலை கே.பாலசுப்ரமணியன் ஜக்டோ ஜீயோ ஓருங்கிணைப்பாளர் பட்டுக்கோட்டை து.கலைசெலவன் TNPGDA கல்வி மாவட்ட தலைவர், எஸ்.ரவி, மதுக்கூர் திரு.மோகன் மதுக்கூர் ஒன்றிய தமிழ்நாடு தொடக்கபள்ளி ஆசிரியர்மன்றத்தை சேர்ந்தவர்கள் ஆர்பாட்டத்தில் கலந்துக்கொண்டன.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/2014/03/24/wikipedia-4/", "date_download": "2018-10-18T15:13:47Z", "digest": "sha1:GZJE3TBVZUR5XYSPJKZWAJKFZ4RH7YDB", "length": 31774, "nlines": 154, "source_domain": "cybersimman.com", "title": "விக்கிபீடியா தெரியும் ! விக்கி புதிர் தெரியுமா? | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\nசமூக ஊடகம் இல்லாமல் இருப்பதால் என்ன பயன்\nபருவநிலை மாற்றம்; விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், உலகின் உறக்கமும்\nநோபல் மேதைக்கு கிடைத்த விக்கி நீதி\nபுத்தம் புதிய ஐபோனும், பழமைக்கு திரும்புதலும்\nKrishnamoorthy: 20 வருடங்களுக்கு முன் நண்பர்களுடன் தாஜ்மகாலை காண சென்றபோது, அது ஏற்படு ...\nRAVICHANDRAN R: அரிய தொழில் நுட்பம். இதன் வெற்றி ...... பல தரப்பட்ட உபயோகிப்பாளர்களைய ...\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nHome » இணையதளம் » விக்கிபீடியா தெரியும் \nவிக்கிபீடியாவை நிச்சயம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.பிரபலமான இணைய களஞ்சியம் இது. பயனாளிகளே பங்கேற்று உருவாக்கலாம் என்பதால் கட்டற்ற களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது. மாணவர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை குறிப்புகளுக்காக (Reference ) இணையத்தில் அதிகம் பயன்படுத்துவது விக்கிபீடியாவை தான். விக்கிபீடியாவில் உள்ள தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகள் உண்டே தவிர அதன் பயன்பாடு குறித்து எந்த சந்தேகமும் கிடையாது. நீங்களே கூட விக்கிபீடியாவில் தகவல்களை தேடியிருக்கலாம்.\nவிக்கிபீடியா சரி, விக்கி விளையாட்டு இருப்பது உங்களுக்குத்தெரியுமா\n என்று நீங்கள் ஆவலோடு கேட்பது புரிகிறது. விக்கிபீடியாவில் கட்டுரைகளை தேடுவதையே ஒரு இணைய விளையாட்டாக வடிவமைத்திருப்பதை தான் விக்கி விளையாட்டு என்று அழைக்கின்றனர். விக்கிபீடியேமேஸ்(http://wikipediamaze.com/ ) இணையதளம் இந்த விளையாட்டை வழங்குகிறது.\nஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது என்பார்களே அதே போல , இந்த இணையதளம் ஒரு விளையாட்டின் சுவாரஸ்யத்தையும் அளிக்கிறது, அதே நேரத்தில் இணையகளஞ்சியமான விக்கிபீடியாவில் பல கட்டுரைகளையும் தேடிப்படிக்க வைக்கிறது. இந்த விளையாட்டில் ஈடுப்படும் ஒவ்வொரு முறையும் நீங்கள் இணையத்தில் புதிய விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.\nவிக்கிபீடியாவில் எந்த தலைப்பிலும் கட்டுரைகளை பார்க்கலாம் இல்லையா பொதுவாக நமக்கு ஏதாவது ஒரு தலைப்பில் தகவல் தேவை என்றால் விக்கிபீடியாவில் அதை தேடுவோம்.\nஇந்த தேடலையே விக்கிபுதிராக மாற்றித்தருகிறது , விக்கிபீடியாமேஸ் தளம். இந்த தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு விக்கிபீடியா கட்டுரையில் இருந்து இன்னொரு விக்கிபீடியா கட்டுரைக்கு இணைப்புகளின் மூலம் தாவிச்செல்ல வேண்டும். இதற்காக எந்த அளவுக்கு குறைவான கிளிக்குகளை பயன்படுத்துகிறோம் என்பது தான் இந்த விளையாட்டின் சவால் .\nஉதாரணத்திற்கு இந்த புதிரை பாருங்கள். கெவின் பேக்கனில் இருந்து கனடியன் பேக்கனுக்கு செல்லுவது எப்படி அதாவது கெவின் பேக்கன் விக்கிபீடியா கட்டுரையில் இருந்து கனடியன் பேக்கன் கட்டுரைக்கு செல்ல வேண்டும். இதற்காக கெவின் பேக்கன் இணைப்பில் இருந்து துவங்கி , ஒவ்வொரு பொருத்தமான கட்டுரையாக கிளிக் செய்து போனால் கனடியன் பேக்கன் கட்டுரைக்கு சென்று விடலாம். ஆனால் அதிக கிளிக்களை பயன்படுத்தாமல் விரைவாக அந்த கட்டுரைக்கு செல்ல முடியுமா அதாவது கெவின் பேக்கன் விக்கிபீடியா கட்டுரையில் ���ருந்து கனடியன் பேக்கன் கட்டுரைக்கு செல்ல வேண்டும். இதற்காக கெவின் பேக்கன் இணைப்பில் இருந்து துவங்கி , ஒவ்வொரு பொருத்தமான கட்டுரையாக கிளிக் செய்து போனால் கனடியன் பேக்கன் கட்டுரைக்கு சென்று விடலாம். ஆனால் அதிக கிளிக்களை பயன்படுத்தாமல் விரைவாக அந்த கட்டுரைக்கு செல்ல முடியுமா \nகெவின் பேக்கன் ஹாலிவுட் நடிகர் . கனடியன் பேக்கன் ஹாலிவுட் திரைப்படம், ஜான் கேண்டி எனும் நடிகர் நடித்த்து. ஜான் கேண்டியும் கெவின் பேக்கனும் , பிலேன்ஸ்,டிரைன்ஸ் அண்ட் ஆட்டோமொபைல்ஸ் படத்தில் இனைந்து நடித்துள்ளனர். ஆக கெவின் பேக்கனின் விக்கிபீடியா கட்டுரையில் ஆரம்பித்தால் , அதில் உள்ள பிலேன்ஸ்,டிரைன்ஸ் அண்ட் ஆட்டோமொபைல்ஸ் திரைப்பட இணைப்பை கிளிக் செய்தால் பேக்கனும் கேண்டியும் இணைந்து நடித்த படம் எனும் விவரம் வரும் . கேண்டி நடித்த படம் கனடியன் பேக்கன் என்பது நமக்கு தெரியும் என்பதால் , அவரது கட்டுரையில் இந்த படம் பற்றிய குறிப்பிள் கிளிக் செய்தால் அந்த கட்டுரைக்கு சென்றுவிடலாம். அவ்வளவு தான் விக்கி புதிரில் வெற்றி பெற்றாகிவிட்டது.\nஇப்படியே , இந்த தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு விக்கிபுதிர்களை விடுவிக்க முயற்சிக்கலாம். ஜூல்ஸ் வர்னேவில் இருந்து பிலாட்டினமுக்கு செல்லவும், டாப் கன்னில் இருந்து ஜேம்ஸ் பாண்டிற்கு செல்லவும், எலிசிபெத் டெய்லரில் இருந்து எச்.எச்.ஹோம்சிற்கு செல\nவிக்கிபீடியாவை நிச்சயம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.பிரபலமான இணைய களஞ்சியம் இது. பயனாளிகளே பங்கேற்று உருவாக்கலாம் என்பதால் கட்டற்ற களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது. மாணவர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை குறிப்புகளுக்காக (Reference ) இணையத்தில் அதிகம் பயன்படுத்துவது விக்கிபீடியாவை தான். விக்கிபீடியாவில் உள்ள தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகள் உண்டே தவிர அதன் பயன்பாடு குறித்து எந்த சந்தேகமும் கிடையாது. நீங்களே கூட விக்கிபீடியாவில் தகவல்களை தேடியிருக்கலாம்.\nவிக்கிபீடியா சரி, விக்கி விளையாட்டு இருப்பது உங்களுக்குத்தெரியுமா\n என்று நீங்கள் ஆவலோடு கேட்பது புரிகிறது. விக்கிபீடியாவில் கட்டுரைகளை தேடுவதையே ஒரு இணைய விளையாட்டாக வடிவமைத்திருப்பதை தான் விக்கி விளையாட்டு என்று அழைக்கின்றனர். விக்கிபீடியேமேஸ்(http://wikipediamaze.com/ ) இணை���தளம் இந்த விளையாட்டை வழங்குகிறது.\nஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது என்பார்களே அதே போல , இந்த இணையதளம் ஒரு விளையாட்டின் சுவாரஸ்யத்தையும் அளிக்கிறது, அதே நேரத்தில் இணையகளஞ்சியமான விக்கிபீடியாவில் பல கட்டுரைகளையும் தேடிப்படிக்க வைக்கிறது. இந்த விளையாட்டில் ஈடுப்படும் ஒவ்வொரு முறையும் நீங்கள் இணையத்தில் புதிய விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.\nவிக்கிபீடியாவில் எந்த தலைப்பிலும் கட்டுரைகளை பார்க்கலாம் இல்லையா பொதுவாக நமக்கு ஏதாவது ஒரு தலைப்பில் தகவல் தேவை என்றால் விக்கிபீடியாவில் அதை தேடுவோம்.\nஇந்த தேடலையே விக்கிபுதிராக மாற்றித்தருகிறது , விக்கிபீடியாமேஸ் தளம். இந்த தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு விக்கிபீடியா கட்டுரையில் இருந்து இன்னொரு விக்கிபீடியா கட்டுரைக்கு இணைப்புகளின் மூலம் தாவிச்செல்ல வேண்டும். இதற்காக எந்த அளவுக்கு குறைவான கிளிக்குகளை பயன்படுத்துகிறோம் என்பது தான் இந்த விளையாட்டின் சவால் .\nஉதாரணத்திற்கு இந்த புதிரை பாருங்கள். கெவின் பேக்கனில் இருந்து கனடியன் பேக்கனுக்கு செல்லுவது எப்படி அதாவது கெவின் பேக்கன் விக்கிபீடியா கட்டுரையில் இருந்து கனடியன் பேக்கன் கட்டுரைக்கு செல்ல வேண்டும். இதற்காக கெவின் பேக்கன் இணைப்பில் இருந்து துவங்கி , ஒவ்வொரு பொருத்தமான கட்டுரையாக கிளிக் செய்து போனால் கனடியன் பேக்கன் கட்டுரைக்கு சென்று விடலாம். ஆனால் அதிக கிளிக்களை பயன்படுத்தாமல் விரைவாக அந்த கட்டுரைக்கு செல்ல முடியுமா அதாவது கெவின் பேக்கன் விக்கிபீடியா கட்டுரையில் இருந்து கனடியன் பேக்கன் கட்டுரைக்கு செல்ல வேண்டும். இதற்காக கெவின் பேக்கன் இணைப்பில் இருந்து துவங்கி , ஒவ்வொரு பொருத்தமான கட்டுரையாக கிளிக் செய்து போனால் கனடியன் பேக்கன் கட்டுரைக்கு சென்று விடலாம். ஆனால் அதிக கிளிக்களை பயன்படுத்தாமல் விரைவாக அந்த கட்டுரைக்கு செல்ல முடியுமா \nகெவின் பேக்கன் ஹாலிவுட் நடிகர் . கனடியன் பேக்கன் ஹாலிவுட் திரைப்படம், ஜான் கேண்டி எனும் நடிகர் நடித்த்து. ஜான் கேண்டியும் கெவின் பேக்கனும் , பிலேன்ஸ்,டிரைன்ஸ் அண்ட் ஆட்டோமொபைல்ஸ் படத்தில் இனைந்து நடித்துள்ளனர். ஆக கெவின் பேக்கனின் விக்கிபீடியா கட்டுரையில் ஆரம்பித்தால் , அதில் உள்ள பிலேன்ஸ்,டிரைன்ஸ் அண்ட் ஆட்டோமொபைல்ஸ��� திரைப்பட இணைப்பை கிளிக் செய்தால் பேக்கனும் கேண்டியும் இணைந்து நடித்த படம் எனும் விவரம் வரும் . கேண்டி நடித்த படம் கனடியன் பேக்கன் என்பது நமக்கு தெரியும் என்பதால் , அவரது கட்டுரையில் இந்த படம் பற்றிய குறிப்பிள் கிளிக் செய்தால் அந்த கட்டுரைக்கு சென்றுவிடலாம். அவ்வளவு தான் விக்கி புதிரில் வெற்றி பெற்றாகிவிட்டது.\nஇப்படியே , இந்த தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு விக்கிபுதிர்களை விடுவிக்க முயற்சிக்கலாம். ஜூல்ஸ் வர்னேவில் இருந்து பிலாட்டினமுக்கு செல்லவும், டாப் கன்னில் இருந்து ஜேம்ஸ் பாண்டிற்கு செல்லவும், எலிசிபெத் டெய்லரில் இருந்து எச்.எச்.ஹோம்சிற்கு செல\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nபயணிகளுக்கான புத்தக பரிந்துரை தளம்\nஸ்மார்ட்போன் போலி செயலிகளை கண்டறிவது எப்படி\nபுதிய யூடியூப் சேனல்களை கண்டறியும் வழிகள்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jazeela.blogspot.com/2006/07/blog-post_08.html", "date_download": "2018-10-18T14:46:29Z", "digest": "sha1:P4ISKJO3FNQDC7B54XAXADHG7RLQ33CW", "length": 7845, "nlines": 197, "source_domain": "jazeela.blogspot.com", "title": "ஜெஸிலாவின் கிறுக்கல்கள்: தாயின் தவிப்பு", "raw_content": "\nதிருமணம் - வாழ்வின் மாற்றம்\nஉங்க இமெயில் ஐடி கொடுங்க\nஎப்பவாவது நிர்மலாவின் கணங்கள் ஒலிக்கும்\nகிழிந்த பந்துடன் ஃபாஸ்ட் பவுளர்\nநேரப் போக்குக்கு லக்கி லுக்\nபகிர மறுக்கும் சுரேஷ் கண்ணன்\n(காக்க காக்க படத்தின் உயிரின் உயிரே பாட்டின் மெட்டுக்கேற்ப எழுதப்பட்டது)\nகண்ணின் மணியே கண்ணின் மணியே\nஉலகில் உதிக்க பார்த்து இருந்தேனே\nகருவில் துடித்தும் உதைத்தும் மிதித்தும் கடினம் கொடுத்தும்\nஅசையும் தேராய் மெல்ல நடந்திருந்தேன்\nபார்த்தும் பூத்தும் ... காத்துக் கொண்டிருந்தேன்\nசிப்பி முத்தாக எனக்குத் தாய்மை தந்தாய்\nபகலும் இரவும் ஒன்றாய் மாறி விட\nஉயிராய் உதித்தாயே.. தாய்ப்பால் ஏனோ மறுத்தாய்\nஅன்னையை மன்னித்து அருந்திட வா கண்ணே\nநிலை தடுமாறி நடந்து செல்ல\nகண்ணீர் வந்து கண்கள் நிரம்ப\nதுயரங்கள் துடைத்திட துடிக்கிறேன் குடித்திடு கண்ணே\nஉலகில் உந்தன் பிறப்பென் உச்சம்\nஉன்னால்தானே என் வாழ்வில் வெளிச்சம்\nவெறுத்து ஒதுக்காதே இறந்து போவேனே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jazeela.blogspot.com/2007/07/blog-post_18.html", "date_download": "2018-10-18T14:45:22Z", "digest": "sha1:ZTLBSTYPPJHXJEEHAOLQQFZQYV54ASH3", "length": 17271, "nlines": 159, "source_domain": "jazeela.blogspot.com", "title": "ஜெஸிலாவின் கிறுக்கல்கள்: வலைப்பதிவாளர்கள் தயாரா?", "raw_content": "\nவலைப்பதிவர்கள் சந்திப்பு: பரிகசிக்கும் பார்வையில்\nரஜினி 'ஸ்கீ துபாய்' வந்தால்\nஉங்க இமெயில் ஐடி கொடுங்க\nஎப்பவாவது நிர்மலாவின் கணங்கள் ஒலிக்கும்\nகிழிந்த பந்துடன் ஃபாஸ்ட் பவுளர்\nநேரப் போக்குக்கு லக்கி லுக்\nபகிர மறுக்கும் சுரேஷ் கண்ணன்\nஅலுவலகம் முடிந்து வீட்டுக்குப் போகும் முன்பு தமிழ்மணம் மேயும் வழக்கம். அப்படி உலாவி விட்டு வீட்டுக்குப் போகும் போது ஏதோ தோழிகளுடன் சிரித்து மகிழ்ந்துவிட்டு வீடு திரும்பும் உணர்வு மிஞ்சும். அப்படித்தான் நேற்றும் போகும் போது மிதக்கும் வெளி எழுதிய 'ஒரு பெண்ணைக் கொலை செய்தோமையும்' பத்ரி ஷேஷாத்ரி இரண்டு வருடங்களுக்கு முன்பு எழுதிய 'ராஜீவ் காந்தி கொலை பற்றி இரண்டு விஷயங்களும்' படித்தேன். மிதக்கும் வெளியின் அந்த பதிவை படிக்கும் போது எனக்கு சுபா சுந்தரத்தின் மகள் (தற்)கொலையே () நினைவுக்கு வந்தது. அதற்கு அடுத்த பதிவாக நான் படித்தது சுபா சுந்தரம் காலமாகிவிட்ட இரண்டு வருட பழையச் செய்தி. இந்த இரண்டு பதிவையும் அடுத்தடுத்து பாடித்தது தற்செயலாக சம்பவித்திருக்கலாம் ஆனால் எப்படி அப்படி என்று இழப்புகளையும் இறப்புகளையும் அசைப்போட்டுக் கொண்டே வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன். அந்த நேரம் நான் ஒரு பெரிய 'round-about'ஐ கடந்துக் கொண்டிருந்தேன். நான் நடு 'டிராக்'கில் இருந்தேன் நேராக செல்வதற்காக. நேராக செல்கிறேன் என்று சுட்டிக்காட்டும் கருவியையும் (indicator) தட்டிவிட்டு 'round-about'ன் மத்தியில் கடக்க இருக்கும் போது பெரிய பேருந்து என்னுடைய வலதிலிருந்து இடப்பக்கம் திரும்புகிறது என்னுடைய சின்ன வண்டியை கவனிக்காமலேயே. பேருந்தின் ஒளி கண்சிமிட்டவே நான் கவனித்து 'இறைவா உன்னுடைய காவல்' என்று ஒரு கத்து கத்திவிட்டு அப்படியே இடப்பக்கமாக திரும்பினேன். ஓட்டுனரை திட்டவோ, horn அடிக்கவோ தோன்றவேயில்லை. ஓட்டுனரின் முகத்தைப் பார்த்தேன், என்னைவிட அவர் கண்ணில்தான் பயம் அதிகமாகத் தெரிந்தது. காரணம் இந்த ஊரின் சட்டத்திட்டம் அப்படி. நேற்று அந்த அசம்பா விதம் நடந்திருந்தால் அதே நொடியில் நான் போய் சேர்ந்திருப்பேன். ஆனால் விபத்துக்கு காரணமான அந்த ஓட்டுனர் வாழ்நாள் முழுவதும் கம்பிகளுக்குப் பின்னால்தான் சிறையில் வாழ்க்கை நடத்தியிருக்க வேண்டும். எல்லா புகழும் இறைவனுக்கே என்று மறுபடியும் ஒரு முழு வட்டம் எடுத்து வந்தேன்.\nஅதன் பிறகு வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும் போதும் என் மண்டைக்குள் ஓடியதெல்லாம் 'நான் இறந்துவிட்டால் வலைப்பதிவு நண்பர்களுக்கு யார் தெரிவிப்பார்கள்' என்று (ரொம்ப கிறுக்குத்தனமா தெரியல). 'நீ இருந்தா என்ன, செத்தா என்னன்னு' நீங்கள் நினைப்பது புரிகிறது இருப்பினும் நான் எந்த அளவுக்கு இந்த வலையுலகில் மாட்டிக் கொண்டிருக்கிறேன் என்பது எனக்கே புலப்பட்டது. (என்னைப் போல் கண்டிப்பாக பலரும் இருப்பார்கள் என்று நம்புகிறேன்). நான் இறந்துவிட்டால் யாருக்கு பெரிய இழப்பு). 'நீ இருந்தா என்ன, செத்தா என்னன்னு' நீங்கள் நினைப்பது புரிகிறது இருப்பினும் நான் எந்த அளவுக்கு இந்த வலையுலகில் மாட்டிக் கொண்டிருக்கிறேன் என்பது எனக்கே புலப்பட்டது. (என்னைப் போல் கண்டிப்பாக பலரும் இருப்பார்கள் என்று நம்புகிறேன்). நான் இறந்துவிட்டால் யாருக்கு பெரிய இழப்பு கண்டிப்பா வலைப்பதிவர்களுக்கோ என் அலுவலகத்துக்கோ இல்லையே கண்டிப்பா வலைப்பதிவர்களுக்கோ என் அலுவலகத்துக்கோ இல்லையே இருந்தாலும் இதெல்லாம்தான் முதலில் வந்து நிற்கிறது எனக்கு. 'ச்சே, என்ன ஒரு இயந்திர உலகில் சிக்கிக் கொண்டிருக்கிறேன்' என்று யோசித்தேன். சாவைப் பற்றி கண்டிப்பாக நான் பயப்படவில்லை என்பது மட்டும் விளங்கியது. ஆனால் சில ஜீவன்களுக்காக வருத்தப்பட்டேன். முதலில் என் மகள், தாயில்லாதவளாக வளர்வாளே என்று. அதற்கு அடுத்தபடியாக என் பெற்றோர். பெற்றோர்களுக்குப் பெரியக் கொடுமையே தன் குழந்தையை தமக்கு முன் இழப்பதுதான் என்பது என் அபிப்பிராயம். அப்���டிப்பட்ட தண்டனையை என் பெற்றோருக்கு நான் தரக்கூடாது என்று நினைத்துக் கொண்டேன்.\nஇதே போல் போன வாரம் உடல்நிலை சரியில்லாத போதும் இப்படித்தான் சாவைப் பற்றி நினைத்துக் கொண்டேன் (நீங்க எப்பவாவது உங்க சாவைப் பற்றி யோசித்ததுண்டா). கணிணி முன் உட்காரக் கூட முடியாத நிலை, அப்போதும் ஒரு பதிவுப் போட்டு இப்போதே தெரிவித்து, மக்கள் எழுதும் கடைசி அஞ்சலிகளை படித்துக் கொள்வோமா என்ற பைத்தியக்கார ஆசைகள் (அப்படிலாம் வேற நினைப்பு இருக்கான்னு முணுமுணுப்பது கேட்கிறது). கணிணி முன் உட்காரக் கூட முடியாத நிலை, அப்போதும் ஒரு பதிவுப் போட்டு இப்போதே தெரிவித்து, மக்கள் எழுதும் கடைசி அஞ்சலிகளை படித்துக் கொள்வோமா என்ற பைத்தியக்கார ஆசைகள் (அப்படிலாம் வேற நினைப்பு இருக்கான்னு முணுமுணுப்பது கேட்கிறது). அத்தோடு அந்த தருணத்தில் மண்டையில் உதித்த 'சூப்பர்' சிந்தனை என்னவென்றால் எல்லோரும் ஆறு, எட்டு, சுடர் என்று விளையாடுவது போல் என் மறைவுக்காக ஆளாளுக்கு ஒரு சின்ன கட்டுரை எழுத வேண்டும், தலைப்பு 'நாளை உன் மரணம் நேர்ந்தால்' எல்லோரும் கண்டிப்பாக மொக்கை இல்லாத தீவிர பதிவாக ஒவ்வொருவரும் மரணத்திற்கு முன்பு செய்ய வேண்டிய கடமைகளை எப்படி ஒரே இரவில் முடிப்பீர்கள், எந்த அளவுக்கு தயாராக இருப்பீர்கள் என்று யோசிக்க வைக்க வேண்டுமென்றெல்லாம் கற்பனை. குறிப்பாக என் கடைசி பதிவில் ஒரு வேண்டுகோள் விடுக்க வேண்டுமென்று இருந்தேன். (என்னத்த பெருசா புதுசா கேட்டுவிட போறேன் - அதே அரைத்த புளித்த மாவுதான்)\n1) சாதி, மத, இன உணர்வுகளை தூண்டும் பதிவுகளை பதியாதீர்கள்.\n2) தனி மனிதத் தாக்குதல்கள் வேண்டாம். பின்னூட்டம் போடுவது ஊக்கத்திற்காக இருக்க வேண்டுமே தவிர யார் மனதையும் புண்படுத்தாமல் இருக்க வேண்டும்.\n3) அனானி பின்னூட்டங்களை வெளியிடலாம் பதிவுக்கு தொடர்புடையதாக இருப்பின். அனாவசிய சம்பந்தமில்லாத பிரச்சனைகளை வளர்க்கும் ஜல்லியை தவிர்க்கலாம்.\nஇப்படிலாம் நான் சொன்னா மட்டும் திருந்திவிடவா போகிறார்கள் நம் மக்கள் இருப்பினும் நப்பாசை, திரைப்படத்தில் அந்த கடைசிக் காட்சியில் எப்பேர் பட்ட வில்லனும் திருந்திவிடுவது போல திடீரென்று திருந்திவிட்டால் வலையுலகிற்கு நல்ல காலம்தானே இருப்பினும் நப்பாசை, திரைப்படத்தில் அந்த கடைசிக் காட்சியில் எப்பேர் பட்ட வில்லனும் திருந்திவிடுவது போல திடீரென்று திருந்திவிட்டால் வலையுலகிற்கு நல்ல காலம்தானே இப்படி நடக்குமென்றால் நான் சாக ரெடி, நீங்க திருந்த ரெடியா\nஇப்படியெல்லாம் அப்போ அதாவது போன வாரம் என்னுடைய காய்ச்சலின் சீதோஷ்ண அளவு (temperature) 39° C இருந்த போது எழுத நினைத்தது. இதெல்லாம் சாக்காக வைத்து கொலை வெறியில் அலையாதீங்கப்பா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=51&sid=87c0055909db9d93c4041f1b22ac0c37", "date_download": "2018-10-18T15:00:16Z", "digest": "sha1:MRIZOTKIGCDBSQVZSYBP2CVEHLBTLNY2", "length": 34498, "nlines": 423, "source_domain": "poocharam.net", "title": "தரவிறக்க பிணியம் (Download Link) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ தரவிறக்க பிணியம் (Download Link)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதரவிறக்க பிணியம் (Download Link)\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nபூச்சர���் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nகவிஞர். கா. பாலபாரதியின் கவிதை நூல்கள் தரவிறக்க..\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 9th, 2016, 10:20 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nகல்கியின் மின்னூல் தொகுப்பு தரவிறக்கம் செய்ய...\nby கரூர் கவியன்பன் » ஜூன் 8th, 2014, 10:07 am\nநிறைவான இடுகை by vaishalini\n2014 வெளிவந்த திரைப்பட பாடல்கள் - டொர்ரெண்ட் வடிவில்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nதமிழ் விழிய பாடல்கள் (Video Songs ) HQ - ப்ளுரே தரத்துடன் (Mega Collection)\nநிறைவான இடுகை by பூச்சரண்\nஆஸ்கர் விருது வென்ற \"கிராவிட்டி\" படத்தில் பயன்படுத்திய நாசாவின் நிழம்புகள் (Photos)\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஆரம்பம் உயர் தர விழிய பாடல்கள் (HQ Video 1080p Songs )\nநிறைவான இடுகை by பூச்சரண்\nசிங்கம் - 2 (2013) - 1080p - புளுரே - DTS HD-MA - அனைத்து விழிய பாடல்களும் (வீடியோ சாங்ஸ்)\nநிறைவான இடுகை by வேட்டையன்\nவருத்தபடாத வாலிபர் சங்கம் (2013) அனைத்து விழிய(வீடியோ) பாடல்கள் AVC 1080P தரத்துடன்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஜில்லா (2014) DVD5 HQ DD 5.1 டொராண்ட தரவிறக்க பிணியம்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஇது கதிர்வேலன் காதல் (700MB) பட டொராண்ட தரவிறக்க பிணியம்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவீரம்(2014) படம் HD தரம் 2.6ஜிபி - டோரண்ட்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nகோலி சோடா (2013) DVD SCR 1.3ஜிபி - டொரண்ட்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஇளையராஜாவின் 761 படங்களின் 3586 பாடல்கள் 15.2 ஜிபி - டொர்ரெண்ட் வடிவில்\nby தமிழ்புறவம்பூச்சரம் » பிப்ரவரி 6th, 2014, 8:45 am\nநிறைவான இடுகை by Muthumohamed\nகண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 01-10\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநிறைவான இடுகை by வளவன்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை எ���்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்��ாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/Victoria%20Memorial", "date_download": "2018-10-18T14:05:37Z", "digest": "sha1:QLYUPQ4QYL7J43GYRTNS5TDYBKK6W27U", "length": 2483, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "Victoria Memorial", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nDomains Events Exemples de conception de cuisine Mobile Mumbai New Features Reading Singapore Support Tamil Cinema Udaipur Uncategorized WooCommerce Workshop for Women WordPress Writing publishing storytelling அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் இணைய தளம் இந்தியா கட்டுரை கருவெளி ராச.மகேந்திரன் கவிதை சமூகம் சினிமா செய்திகள் தமிழ் தமிழ்நாடு தலைப்புச் செய்தி நிகழ்வுகள் பொது பொதுவானவை முக்கிய செய்திகள்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/nabar/54556?page=2", "date_download": "2018-10-18T14:26:44Z", "digest": "sha1:FOZIWIBLIROEXDQBQ4VGFQIC25BBYDRU", "length": 5228, "nlines": 55, "source_domain": "tamilnanbargal.com", "title": "பட்டியல்", "raw_content": "\nகணேசன், பூங்கோதை செல்வன் மற்றும் 2 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்\nG.ரமேஷ், சுரேஷ்.G.N மற்றும் நபர்கள் இதை விரும்புகிறார்கள்\nசெப்டம்பர் 08, 2016 01:04 பிப\nமுகத்தில்,கழுத்தில் நிறைய மரு பலருக்கும் இருக்கும். இதற்கு எலுமிச்சை புல் எண்ணை- Lemon Grass Oil அல்லது Tea Tree Oil அல்லது Eucalyptus oil இவற்றில் ஏதாவது ஒன்றை மருவில் தினமும் தடவி வர ஒரு சில ...\nபூங்கோதை செல்வன் இதில் கருத்துரைத்துள்ளார்\nmalar manickam, பூங்கோதை செல்வன் மேலும் 1 நபர் இதை விரும்புகிறார்கள்\nசெப்டம்பர் 07, 2016 08:33 பிப\nசெய்முறை ஆப்பிள்,பீட்ரூட் இரண்டையும் கூழாக்கவும்.பாலை அடுப்பிலிட்டு காய்ச்சவும்.பால் பாதியாகும் சமயத்தில் சர்க்கரை சேர்த்து கிளறவும்.சர்க்கரை கரைந்ததும் திக்காக இல்லாமலிருந்தால் சோளமாவு ...\nபூங்கோதை செல்வன் இதில் கருத்துரைத்துள்ளார்\nசெப்டம்பர் 06, 2016 05:54 பிப\nவாழைத்தண்டு - கேழ்வரகு டோக்ளா\nசெய்முறை- முதலில் பருப்புகளை ஊறவைத்து பச்சைமிளகாய்,இஞ்சி,வாழைத்தண்டு சேர்த்து அரைக்கவும்.பிறகு கேழ்வரகு மாவு தயிர் உப்பு சேர்த்து கலக்கவும்.பெ���ுங்காயம் சேர்க்கவும்.பிறகு ஒரு வட்டமான செபரேட்டரில் ...\nபூங்கோதை செல்வன் இதை விரும்புகிறார்\nசெப்டம்பர் 06, 2016 05:30 பிப\nகருவேப்பிலை கழுவி நிழல் உலர்த்தலாக உலர்த்தவும்.இரண்டு நாட்கள் கூட வீட்டுக்குள் உலர்த்தலாம்.நன்கு உலர்ந்தால் நன்றாக பொடியாகும். பிறகு பருப்பு,மிளகு,சீரகம்,பெருங்காயம் இவற்றை வறுத்து கருவேப்பிலையும் ...\nகார்ன் ப்ளேக்ஸ் மிக்ஸியில் பொடிக்கவும்.மீதமான தோசைமாவுடன் கார்ன் ப்ளேக்ஸ் பொடி லேசாக கடுகு தாளித்து,வதக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய்,கருவேப்பிலை,கொத்தமல்லி,உப்பு சேர்த்து கலந்து குழிப்பணியாரக் கல்லில் ...\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/labor-day-in-america-and-canada/", "date_download": "2018-10-18T13:15:43Z", "digest": "sha1:LFAREVP5KSJUJ7ISDGVSWDSK2QH7NKFE", "length": 25705, "nlines": 279, "source_domain": "vanakamindia.com", "title": "செப்டம்பர் முதல் திங்கட்கிழமை அமெரிக்கா கனடாவில் தொழிலாளர் தினம்! – VanakamIndia", "raw_content": "\nசெப்டம்பர் முதல் திங்கட்கிழமை அமெரிக்கா கனடாவில் தொழிலாளர் தினம்\nரஜினிகாந்த் – வெற்றிமாறன் கூட்டணியில் படம் இருக்கா\nபாலியல் புகார் சொன்ன ஸ்ரீரெட்டிக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார் ராகவா லாரன்ஸ்\nஅய்யப்பன் கோயிலுக்கு வந்த பெண்கள் தடுத்து நிறுத்தம்… போர்க்களமானது சபரிமலை\nசிபிஐ வளையத்தில் இபிஎஸ்… நம்பிக்கை இழந்த ஒ.பி.எஸ்… அடுத்த கட்டத்திற்கு நகரும் தமிழ்நாடு அரசியல்\nகமல் ஏன் அப்படிச் செய்தார்… ‘பரட்டை’ மீது ‘சப்பாணி’க்கு இன்னும் பயம் தொடர்கிறதா\nபேட்ட படத்தில் ரஜினிக்கு நெகட்டிவ் கேரக்டரா – விஜய் சேதுபதி சஸ்பென்ஸ்\n‘என் மடியில் கனம் இல்லை, உரம் மட்டுமே’ – இயக்குநர் சுசி கணேசனுக்கு லீலா மணிமேகலை பதிலடி\nலீனா மணிமேகலைக்கும் இயக்குநர் சுசி கணேசனுக்கும் இடையே என்ன தான் நடந்தது \nசபரிமலை நடைத் திறப்பு… பெண்களைத் தடுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள்… உச்சகட்ட பதட்டம்\nஒரு மணி நேரம் முடங்கிய யுட்யூப்… தவியாய் தவித்த பயனாளர்கள்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- திடீர் ஸ்ட்ரைக் அறிவிப்பு\nகமல் வெளிநாட்டு தீய சக்திகளோடு பயணிக்கிறார் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு\nஅமெரிக்காவில் இளம் கயானா தமிழர் சுட்டுக் கொலை… பறை இச���, நியூயார்க் போலீஸ் அணிவகுப்புடன் இறுதி மரியாதை\n‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 4 ‘தெண்டத் தீர்வை’\nஅனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும கணக்கில் ரூ 30000 கோடி… அம்பலமானது மோடி அரசின் ரஃபேல் விமான ஊழல்\n10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி… தொடரைக் கைப்பற்றியது இந்தியா\nசின்மயி குற்றச்சாட்டு முழுக்க முழுக்கப் பொய்… சட்டப்படி சந்திக்க தயார்\n8 ஆண்டுகளில் 466 ஆயிரம் டாலர்களுக்கு நலத்திட்டம்.. சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சாதனை\nதமிழர்கள் தொன்று தொட்டு வழிபடும் தாய் ‘தாமிரபரணி’… அதென்ன புஷ்கரம், புஷ்கரணி\n‘கடவுள் போன்ற மனிதருடன் தரிசனம் கண்டேன்’ – ரஜினியுடன் கோவிலுக்குப் போன த்ரிஷா\nவிரைவில் தேவர் மகன் 2… இந்தத் தலைப்பை கமல் ஹாஸனால் இப்போது வைக்க முடியுமா\nபெரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் கெய்கோ கைது… 1.2 மில்லியன் டாலர் ஊழல் குற்றச்சாட்டு\nரஃபேல் ஊழல், ஆளுநர் மாளிகை லீலைகள், பெட்ரோல் விலை கிடக்கட்டும்… #MeToo வைரமுத்து – சின்மயி சர்ச்சைதானே முக்கியம்\nஜப்பான், சிங்கப்பூர் பாஸ்போர்ட் இருக்கா உலகை ரொம்ப ஈஸியாகச் சுற்று வரலாம்\nசெப்டம்பர் முதல் திங்கட்கிழமை அமெரிக்கா கனடாவில் தொழிலாளர் தினம்\nஇயற்கையின் கொடூரங்களை சகித்துக் கொண்டு நாம் பாராட்டும் பெரிய அதிசயங்கள் உருவாகக் காரணமான தொழிலாளார்களை நாம் கொண்டாட வேண்டும்” என்று பீட்டர் ஜ. மெக்கொயர் தான் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாட ஆலோசனைக் கொடுத்ததாக வரலாற்று ஆராய்ச்சி மூலம் தெரிய வருகிறது\nரஷ்யா தேசத்தலைவன் மார்சல் ஸ்டாலின்\nவிண்ணொளிக் கதிர் விவரம் கண்ட\nமோசமாக முடியும்-எதற்கும் ( படி )\nபடிப்புத் தேவை – அதோடு\nஎன்றெல்லாம் உழைப்பையும், உழைப்பவரையும் பாடல்வரிகள் மூலம் எழுதித் தீர்த்துப்போனார் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்.\nஇன்று செப்டம்பர் மாதம் முதல் திங்கட்கிழமை அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், அதன் பலத்திற்கும் தொழிலாளர் உழைப்பு முக்கியக் காரணம் என்பதை இந்த விடுமுறை குறிக்கிறது.\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தொழிலாளர் இயக்கங்களால், தொழிலாளர்களின் உழைப்பை பாராட்டும் விதமாக துவங்கப்பட்ட இந்த விடுமுறைக் கொண்டாட்டம��, 1894 ஆம் ஆண்டு அதிபர் கிரோவர் கிலீவ்லேண்ட் தலைமையில் அமெரிக்க அரசால் தேசிய விடுமுறையாக அங்கீகரிக்கப்பட்டு இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது.\nஅமெரிக்க தொழிலாளர் தினம் அங்கீகரிக்கப்பட்டு ஒரு நூற்றாண்டு ஆனப் பின்னும் இந்த விடுமுறையின் காரணகர்த்தா யாரெனெ இன்னும் மக்களிடையே குழப்பம் இருந்து வருகிறது. வரலாற்று ஆராய்வின்படி “அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பின்” துணை நிறுவனரும் மற்றும் தச்சர் சகோதரத்துவத்தின் பொதுச் செயலாளருமான பீட்டர் ஜ. மெக்கொயர், தான் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாட ஆலோசனைக் கொடுத்ததாக உள்ளது.\n“இயற்கையின் கொடூரங்களை சகித்துக் கொண்டு நாம் பாராட்டும் பெரிய அதிசயங்கள் உருவாகக் காரணமான தொழிலாளார்களை நாம் கொண்டாட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.\nநியூ ஜெர்சி மாநிலத்தின், பேட்டர்சன் நகரைச் சேர்ந்த மேத்தியூ மெக்கொயர் எனும் சர்வதேச இயந்திரத் தொழிலாளர்ச் சங்கத்தின், உள்ளூர் 344 பிரிவின் செயலாளருமான ஒரு இயந்திரத் தொழிலாளி தான், 1882 இல் நியூயார்க் நகரின் மத்திய தொழிலாளர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக இருந்த போது இதை முன்மொழிந்தார் என்றும் சிலர் கூறுகின்றனர். சமீபத்திய வரலாற்று ஆராய்ச்சியும் இதற்கு சான்றாக அமைகிறது.\nஅதன் பிறகு தான், அமெரிக்க வரலாற்றில் முதல் தொழிலாளர் தினம் முதன் முறையாக செப்டம்பர் 5 ஆம் தேதி 1882 அன்று நியூயார்க் நகரில் மத்திய தொழிலாளர் சங்கத்தால் கொண்டாடப்பட்டது. இரண்டாவது முறை அதற்கடுத்த ஆண்டு 1883 செப்டெம்பர் 5 ஆம் நாள் கொண்டாடப்பட்டது. அதன் பின் 1884 ஆம் ஆண்டு பல மாநிலத் தொழிலாளர் சங்கங்களுக்கு இந்தச் செய்தி பரவி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் திங்கட்கிழமை தொழிலாளர் தினமாக தேசிய அளவில் கொண்டாடப்பட வேண்டுமெனத் தேர்ந்தெடுக்கப்பட்டது.\nதொழிலாளர் தினத்தன்று தொழிலாளர்களும் மற்றும் அவர் குடும்பத்தினரும் பொது மக்களுக்கு வீதிகளில் ஊர்வலம் நடத்துவதும், பின் பொழுதுபோக்கு கச்சேரிகள் நடத்திக் கொண்டாடுவதும் மரபு. உற்றார் உறவினர் பிக்னிக் போவது, பார்பக்கியூ செய்வதுப் போன்றவையும் நடத்தி மகிழ்வர். பின் நாட்களில் சமூகத்தின் முக்கியமானத் தலைவர்கள் நாட்டின் தொழிலாளர்களைப் பாராட்டி, நன்றி கூறி, சமுகவளர்ச்சியில் அவர்களின் முக்கியப் பங்��ை உணர்ந்து, எடுத்துக்காட்டி ஊக்குவித்து உரையாடல்கள் நடத்த ஆரம்பித்தனர்.\n1909 இல் தொழிலாளர் தினத்தின் முன் தினத்தை “தொழிலாளர் ஞாயிறு” என்று அங்கீகரித்து தொழிலாளச் சங்கங்களின் கல்வி மற்றும் ஆன்மீகச் செயல்பாடுகளுக்கு அந்த நாளை அர்ப்பணித்தனர்.\nதொழிளார் தினம் ஆலைகளில், தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்க்கு மட்டுமாக அல்லாமல், அமெரிக்க நாட்டின் பலத்திற்கும், வளத்திற்கும், சுதந்திரத்திற்கும், பொருளாதாரத்திற்கும், தலைமைக்கும் முதுகெலும்பாய் இருக்கும் பல்துறை அதிகாரிகள், அலுவலர்கள், செயலாளர்கள், ஆசிரியர்கள், வானொலி மற்றும் தொலைகாட்சி ஊழியர்கள் என இன்னும் பலதரப்பட்ட மக்களின் உழைப்பை உணர்ந்து பாராட்டி ஊக்குவித்து நன்றி நவில கொண்டாடப்படும் விடுமுறையாகத் திகழ்கிறது.\nகோடை காலம் முடிவதற்கு சற்றே முன், மாணவ மாணவியர் விடுமுறை முடித்து பள்ளி, கல்லூரி திரும்பும் தருணத்தில் வருவதாலும் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதாலும் குடும்பத்தினருடன் கொண்டாடும் முக்கிய நாளாக கனடிய, அமெரிக்கத் “தொழிலாளர் தினம்” அமைகிறது.\nஅமெரிக்க மற்றும் கனடா வாழ் மக்களுக்கு இனிய தொழிலாளர் தின வாழ்த்துகள்\nTags: AmericacanadaLabor DayLong Weekendஅமெரிக்காகனடாதொழிலாளர் தினம்நீண்ட விடுமுறை\nஜப்பான், சிங்கப்பூர் பாஸ்போர்ட் இருக்கா உலகை ரொம்ப ஈஸியாகச் சுற்று வரலாம்\nடின், ரப்பர், பாமாயில் தேக்க நிலை புதிய தொழிற் புரட்சிக்கு தயாராகுங்கள்… மலேசியப் பிரதமர் டாக்டர்.எம். அழைப்பு\nஐக்கிய நாடுகள் சபை தூதர் பதவியை துறந்தார் இந்திய வம்சாவளி நிக்கி ஹாலே\n‘வட கொரியாவுக்கு வாங்க ஃபாதர்’ – போப் ஆண்டவருக்கு அழைப்பு விடுத்தார் அதிபர் கிம் ஜாங் உன்\nரஜினிகாந்த் – வெற்றிமாறன் கூட்டணியில் படம் இருக்கா\nபாலியல் புகார் சொன்ன ஸ்ரீரெட்டிக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார் ராகவா லாரன்ஸ்\nஅய்யப்பன் கோயிலுக்கு வந்த பெண்கள் தடுத்து நிறுத்தம்… போர்க்களமானது சபரிமலை\nசிபிஐ வளையத்தில் இபிஎஸ்… நம்பிக்கை இழந்த ஒ.பி.எஸ்… அடுத்த கட்டத்திற்கு நகரும் தமிழ்நாடு அரசியல்\nகமல் ஏன் அப்படிச் செய்தார்… ‘பரட்டை’ மீது ‘சப்பாணி’க்கு இன்னும் பயம் தொடர்கிறதா\nபேட்ட படத்தில் ரஜினிக்கு நெகட்டிவ் கேரக்டரா – விஜய் சேதுபதி சஸ்பென்ஸ்\nஈஸ்ட்வுட் தமிழ்க் ���ல்வி நிலையம் 27வது ஆண்டு விழா – படங்கள்\nநியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. [nggallery ...\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nநடிகை சதா… லேட்டஸ்ட் படங்கள்\nகூத்தன் இசை வெளியீட்டு விழா படங்கள்\nநீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும் கூத்தன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ...\n‘சீமராஜா’ படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா படங்கள்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் சமந்தா நாயகியாக நடிக்கும் படம் ‘சீமராஜா’. இந்த படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், ...\nஇசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பாராட்டிய ‘குறள் தேனீ’ – படங்கள்\nடல்லாஸ் : அமெரிக்காவில் பிரபலமான ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியைப் போல் நடத்தப்படும் ஃபெட்னாவின் ‘குறள் தேனீ’ அமெரிக்க தமிழ்க் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ...\nஅமெரிக்காவில் ரஜினி ரசிகர்கள் நீர் மோர் உபசரிப்பு.. படங்கள்\n‘அமெரிக்காவின் திருச்சி’ என ரஜினி ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இலனாய் மாநிலத்தில் தேர்த்திருவிழாவுக்கு வந்திருந்த 600 பேருக்கு நீர் மோர் வழங்கி அசத்தினார்கள். தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/what-you-try-to-told-the-society-through-jayalalitha-biopic/", "date_download": "2018-10-18T13:15:57Z", "digest": "sha1:TFQ2GJFI5OQLDLGH2RWF3SHTOBVY25OP", "length": 20094, "nlines": 268, "source_domain": "vanakamindia.com", "title": "ஜெயலலிதாவின் வாழ்க்கையிலிருந்து சமூகத்திற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்? – VanakamIndia", "raw_content": "\nஜெயலலிதாவின் வாழ்க்கையிலிருந்து சமூகத்திற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்\nரஜினிகாந்த் – வெற்றிமாறன் கூட்டணியில் படம் இருக்கா\nபாலியல் புகார் சொன்ன ஸ்ரீரெட்டிக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார் ராகவா லாரன்ஸ்\nஅய்யப்பன் கோயிலுக்கு வந்த பெண்கள் தடுத்து நிறுத்தம்… போர்க்களமான���ு சபரிமலை\nசிபிஐ வளையத்தில் இபிஎஸ்… நம்பிக்கை இழந்த ஒ.பி.எஸ்… அடுத்த கட்டத்திற்கு நகரும் தமிழ்நாடு அரசியல்\nகமல் ஏன் அப்படிச் செய்தார்… ‘பரட்டை’ மீது ‘சப்பாணி’க்கு இன்னும் பயம் தொடர்கிறதா\nபேட்ட படத்தில் ரஜினிக்கு நெகட்டிவ் கேரக்டரா – விஜய் சேதுபதி சஸ்பென்ஸ்\n‘என் மடியில் கனம் இல்லை, உரம் மட்டுமே’ – இயக்குநர் சுசி கணேசனுக்கு லீலா மணிமேகலை பதிலடி\nலீனா மணிமேகலைக்கும் இயக்குநர் சுசி கணேசனுக்கும் இடையே என்ன தான் நடந்தது \nசபரிமலை நடைத் திறப்பு… பெண்களைத் தடுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள்… உச்சகட்ட பதட்டம்\nஒரு மணி நேரம் முடங்கிய யுட்யூப்… தவியாய் தவித்த பயனாளர்கள்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- திடீர் ஸ்ட்ரைக் அறிவிப்பு\nகமல் வெளிநாட்டு தீய சக்திகளோடு பயணிக்கிறார் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு\nஅமெரிக்காவில் இளம் கயானா தமிழர் சுட்டுக் கொலை… பறை இசை, நியூயார்க் போலீஸ் அணிவகுப்புடன் இறுதி மரியாதை\n‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 4 ‘தெண்டத் தீர்வை’\nஅனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும கணக்கில் ரூ 30000 கோடி… அம்பலமானது மோடி அரசின் ரஃபேல் விமான ஊழல்\n10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி… தொடரைக் கைப்பற்றியது இந்தியா\nசின்மயி குற்றச்சாட்டு முழுக்க முழுக்கப் பொய்… சட்டப்படி சந்திக்க தயார்\n8 ஆண்டுகளில் 466 ஆயிரம் டாலர்களுக்கு நலத்திட்டம்.. சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சாதனை\nதமிழர்கள் தொன்று தொட்டு வழிபடும் தாய் ‘தாமிரபரணி’… அதென்ன புஷ்கரம், புஷ்கரணி\n‘கடவுள் போன்ற மனிதருடன் தரிசனம் கண்டேன்’ – ரஜினியுடன் கோவிலுக்குப் போன த்ரிஷா\nவிரைவில் தேவர் மகன் 2… இந்தத் தலைப்பை கமல் ஹாஸனால் இப்போது வைக்க முடியுமா\nபெரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் கெய்கோ கைது… 1.2 மில்லியன் டாலர் ஊழல் குற்றச்சாட்டு\nரஃபேல் ஊழல், ஆளுநர் மாளிகை லீலைகள், பெட்ரோல் விலை கிடக்கட்டும்… #MeToo வைரமுத்து – சின்மயி சர்ச்சைதானே முக்கியம்\nஜப்பான், சிங்கப்பூர் பாஸ்போர்ட் இருக்கா உலகை ரொம்ப ஈஸியாகச் சுற்று வரலாம்\nஜெயலலிதாவின் வாழ்க்கையிலிருந்து சமூகத்திற்கு என்ன சொல்லப் போகிறீர்கள்\nஜெயலலிதா வாழ்க்கையிலிருந்து மக்கள் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது அவர் வாழ்க்கை மூலம��� மக்களுக்கு என்ன சொல்லப்போகிறீர்கள்\nமுன்னாள் நடிகை, முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை சினிமாவாக தயாரிக்க கடும் போட்டி என்பதுதான் இப்போதைய முக்கிய செய்தி. இந்த போட்டியில் இயக்குநர் பாரதிராஜாவும், ஏ.எல்.விஜய்யும் இருப்பதாக சொல்கிறார்கள். யார் வேண்டுமானலும் இருந்துவிட்டுப்போகட்டும். அவர்களிடம் கேட்க என்னிடம் சில கேள்விகள் இருக்கிறது.\nஜெயலலிதா வாழ்க்கையிலிருந்து மக்கள் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது\nஅவர் வாழ்க்கை மூலம் மக்களுக்கு என்ன சொல்லப்போகிறீர்கள்\nஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு வென்ற முதல் தமிழச்சி வேலுநாச்சியார் வரலாற்றை படமாக்குங்கள்.\nமராட்டிய மன்னர்கள், இஸ்லாமிய நவாப்கள், ஆங்கிலேயர்கள் ஆகிய 3 எதிரிகளை யுத்த களத்தில் சந்தித்து கொண்டே நாட்டை வளப்படுத்தி, கடைசி காலத்தில் எதிரியின் தனிமை சிறையில் வீர மரணம் அடைந்த ராணி முத்திருவாய் நாச்சியார் வாழ்க்கையை படமாக்குங்கள்.\nசாலைகள்தான் வளர்ச்சிக்கான ஆதாரம் என நாடெங்கும் மங்கம்மா சாலைகள் அமைத்த ராணி மங்கம்மாள் கதையை படமாக்குங்கள்.\nதமிழக வரலாற்றில் மக்களுக்காக ஆண்டுக்கணக்கில் சிறைத் தண்டனை அனுபவித்த கே.பி.ஜானகி அம்மாள் கதையை படமாக்குங்கள்.\nசுதந்திர இந்தியாவுக்காக நேதாஜி இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்தபோது. முதல் பெண்ணாக ராணுவ சீருடை அணிந்து களத்தில் நின்ற கேப்டன் லட்சுமி கதையை சினிமாவாக எடுங்கள்.\nபெண்ணாக இருந்தாலும் ஆண்களின் உடையிலும், தோற்றத்திலும், தோளில் சோல்னா பையையும் அணிந்து கொண்டு தஞ்சை மிராசுதாரர்களை கதிகலங்க வைத்த மணலூர் மணியம்மை பற்றி படம் எடுங்கள்.\nபெண்கள் படிப்பதே பாவம் என்ற சமூக சூழ்நிலையில் மருத்துவம் படித்து முதல் பெண் டாக்டர் ஆன முத்துலட்சுமி ரெட்டி பற்றி படம் எடுங்கள்.\nகுடிதண்ணீருக்காக ரத்தத்தையே தண்ணீராக கொட்டிய மதுரை லீலாவதி பற்றி படம் எடுங்கள்.\nஇவர்கள் வாழ்க்கையில் ஒரு சினிமா திரைக்கதைக்கான அழுத்தமான, ஆழமான விஷயங்கள் இருக்கிறது. இன்றைய இளம் தலைமுறைக்குச் சொல்ல ஒரு படிப்பினை இருக்கிறது.\nஜெயலலிதாவின் வாழ்க்கை படமாக எடுத்து இந்த சமூகத்துக்கு என்ன சொல்லப்போகிறீர்கள்\nTags: BharathirajaDirector VijayJayalalithaa biopicஜெயலலிதா வாழ்க்கை வரலாறுபாரதிராஜாவிஜய்\nதமிழர்கள் தொன்று தொட்டு வழிபடும் தாய் ‘தாமிரபரணி’… அதென்ன புஷ்கரம், புஷ்கரணி\nரஃபேல் ஊழல், ஆளுநர் மாளிகை லீலைகள், பெட்ரோல் விலை கிடக்கட்டும்… #MeToo வைரமுத்து – சின்மயி சர்ச்சைதானே முக்கியம்\nமீனாட்சி அம்மன் கோவிலின் ஒரு நாள் வருவாய் வெறும் 50 ரூபாயா\nஊடகங்கள் விவாதிக்க வேண்டியது ‘விஜய் அண்ணா’ சர்காரா \nரஜினிகாந்த் – வெற்றிமாறன் கூட்டணியில் படம் இருக்கா\nபாலியல் புகார் சொன்ன ஸ்ரீரெட்டிக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார் ராகவா லாரன்ஸ்\nஅய்யப்பன் கோயிலுக்கு வந்த பெண்கள் தடுத்து நிறுத்தம்… போர்க்களமானது சபரிமலை\nசிபிஐ வளையத்தில் இபிஎஸ்… நம்பிக்கை இழந்த ஒ.பி.எஸ்… அடுத்த கட்டத்திற்கு நகரும் தமிழ்நாடு அரசியல்\nகமல் ஏன் அப்படிச் செய்தார்… ‘பரட்டை’ மீது ‘சப்பாணி’க்கு இன்னும் பயம் தொடர்கிறதா\nபேட்ட படத்தில் ரஜினிக்கு நெகட்டிவ் கேரக்டரா – விஜய் சேதுபதி சஸ்பென்ஸ்\nஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையம் 27வது ஆண்டு விழா – படங்கள்\nநியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. [nggallery ...\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nநடிகை சதா… லேட்டஸ்ட் படங்கள்\nகூத்தன் இசை வெளியீட்டு விழா படங்கள்\nநீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும் கூத்தன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ...\n‘சீமராஜா’ படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா படங்கள்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் சமந்தா நாயகியாக நடிக்கும் படம் ‘சீமராஜா’. இந்த படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், ...\nஇசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பாராட்டிய ‘குறள் தேனீ’ – படங்கள்\nடல்லாஸ் : அமெரிக்காவில் பிரபலமான ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியைப் போல் நடத்தப்படும் ஃபெட்னாவின் ‘குறள் தேனீ’ அமெரிக்க தமிழ்க் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ...\nஅமெரிக்காவில் ரஜினி ரசிகர்கள் நீர் மோர் உபசரிப்பு.. பட���்கள்\n‘அமெரிக்காவின் திருச்சி’ என ரஜினி ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இலனாய் மாநிலத்தில் தேர்த்திருவிழாவுக்கு வந்திருந்த 600 பேருக்கு நீர் மோர் வழங்கி அசத்தினார்கள். தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.fx16tv.com/tamilnadu/panchayat-union-siege-struggle-to-provide-drinking-wate", "date_download": "2018-10-18T14:20:48Z", "digest": "sha1:BBSQCCTSEKMMLV33LJDEFDBBWGHPBPXN", "length": 6256, "nlines": 102, "source_domain": "www.fx16tv.com", "title": "Panchayat Union Siege Struggle to Provide Drinking Water - Fx16Tv", "raw_content": "\nகுடிநீர் விநியோகம் செய்யக்கோரி ஊராட்சி ஒன்றிய முற்றுகை போராட்டம்\nகுடிநீர் விநியோகம் செய்யக்கோரி சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம்\nசத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரம் ஊராட்சியில் மில்மேடு மற்றும் பெரியார்நகரில் 400 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த இருகிராமங்களுக்கும் கடந்த 6 மாதகாலமாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை என கூறப்படுகிறது. மேலும் கிராமத்தில் உள்ள ஆழ்குழாய் கிணறு மின்மோட்டார் பழுது ஏற்பட்டுள்ளதால் மிகவும் சிரமத்திற்குள்ளான பொதுமக்கள் அக்கம்பக்கம் உள்ள விவசாய தோட்டங்களுக்கு சென்று குடிநீர் எடுத்துவந்து பயன்படுத்தி வருகின்றனர்.\nஇதுகுறித்து உக்கரம் ஊராட்சி அலுவலகத்திலும், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்காததால் 100 க்கும் மேற்பட்ட கிராமமக்கள் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து சீராக குடிநீர் விநியோகம் செய்யக்கோரி முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதையடுத்து சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் மூர்த்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 2 நாட்களில் ஆற்றுகுடிநீர் சீராக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஒருவார காலத்தில் ஆழ்குழாய்கிணறு மின்மோட்டார் பழுது நீக்கம் செய்யப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். 2 நாட்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையெனில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கிராமமக்கள் தெரிவித்தனர்.\nதிரை விமர்சனம் - A Star is Born\nஆளுநருக்கும் முதல்வருக்கும் வைகோ எச்சரிக்கை\nஇரட்டை இலை சின்னம் வழக்கு; வரு���ிற 23-ந் தேதிக...\nபிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் பழனிசாமி சந்திப்பு\nடிடிவி தினகரன் ஆதரவாளர்களின் நூறுக்கும் அதிகமான வலைத்தள பக்கங்கள் மாயம்\nசபரிமலை உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து டெல்லியில் போராட்டம்\n7 பேர் விடுதலை குறித்து கடிதம் ஏதும் அனுப்பப்படவில்லை -ஆளுநர் மறுப்பு\nமுக. ஸ்டாலினின் மெகா கூட்டணி. கலக்கத்தில் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.fx16tv.com/tamilnadu/sand-smuggling-in-barracks", "date_download": "2018-10-18T14:38:53Z", "digest": "sha1:J7WFSDSPTKRMSLMDIGHMRZYBOAW6VCTV", "length": 7411, "nlines": 102, "source_domain": "www.fx16tv.com", "title": "Sand smuggling in barracks - Fx16Tv", "raw_content": "\nசத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதியில் தடுப்பணைகளில் பட்டப்பகலில் மணல் கடத்தல்\nசத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பகுதியில் தடுப்பணைகளில் பட்டப்பகலில் மணல் கடத்தல். வருவாய்த்துறையினர் கண்டுகொள்ளாமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள தடுப்பணைகளில் பட்டப்பகலில் நடைபெறும் மணல் கடத்தலை வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள கிராமங்களில் மழைநீரை சேகரிக்க பல்வேறு பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெய்த மழைகாரணமாக தடுப்பணைகளில் தண்ணீர் நிரம்பியிருந்ததால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. இந்நிலையில் தற்போது கடுமையான வெயில் காரணமாக பெரும்பாலான தடுப்பணைகளில் தண்ணீர் வற்றியதால் அதிக அளவில் மணல் படிந்துள்ளது.\nதடுப்பணைகளில் படிந்துள்ள மணலை மர்மநபர்கள் பட்டப்பகலில் அள்ளி டிராக்டரில் லோடு ஏற்றி விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். பசுவனாபுரம் பகுதியில் உள்ள தடுப்பணை ஒன்றில் மணல் திருட்டில் மர்மநபர்கள் அதிக அளவில் ஈடுபட்டுள்ளனர். இரவு பகல் பாராமல் மணலை திருடி டிராக்டரில் பாரம் ஏற்றி ரு.4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை என விற்பனை செய்கின்றனர். இதுகுறித்து வருவாய்த்துறையினரிடம் தகவல் சொன்னாலும் விஏஓ, ஆர்ஐ உள்ளிட்ட எந்த அதிகாரிகளும் மணல் திருட்டை கண்டுகொள்ளாமல் உள்ளனர்.\nமணல் திருட்டில் ஈடுபடுவோரிடம் கிராம மக்கள் கேட்டா���் ஆளுங்கட்சியினரின் ஆதரவோடு மணல் அள்ளுவதாகவும் நீங்கள் எந்த அதிகாரிகளிடம் மணல் திருட்டு குறித்து தகவல் தெரிவித்தாலும் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் என சவால் விடுகின்றனர். ஆளுங்கட்சியினர் துணையோடு மணல் கடத்தப்படுவதால் பல தடுப்பணைகள் இருக்கும் சுவடு தெரியாமல் காணாமல் போய்விடும் என்பதால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் மணல் கடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடம்பூர் மலைப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதிரை விமர்சனம் - A Star is Born\nஆளுநருக்கும் முதல்வருக்கும் வைகோ எச்சரிக்கை\nஇரட்டை இலை சின்னம் வழக்கு; வருகிற 23-ந் தேதிக...\nபிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் பழனிசாமி சந்திப்பு\nடிடிவி தினகரன் ஆதரவாளர்களின் நூறுக்கும் அதிகமான வலைத்தள பக்கங்கள் மாயம்\nசபரிமலை உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து டெல்லியில் போராட்டம்\n7 பேர் விடுதலை குறித்து கடிதம் ஏதும் அனுப்பப்படவில்லை -ஆளுநர் மறுப்பு\nமுக. ஸ்டாலினின் மெகா கூட்டணி. கலக்கத்தில் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D,_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2018-10-18T14:20:09Z", "digest": "sha1:YRDTCJMNYPILM7JPLTNMNCYK3LB2OPRH", "length": 4976, "nlines": 43, "source_domain": "www.noolaham.org", "title": "ஆளுமை:அஸ்வர், அப்துல் லதீப் - நூலகம்", "raw_content": "\nஅஸ்வர், அப்துல் லதீப் (1953.01.01 - ) களுத்துறையைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர். இவரது தந்தை அப்துல் லதீப்; தாய் சித்தி பாத்திமா. இவர் ஹேனமுல்லை ஜீலான் மத்திய கல்லூரியில் க.பொ.த. சாதாரணம் வரையும், உயர்தரக் கல்வியைத் தொட்டவத்தை அல் பஃரியா மத்திய கல்லூரியிலும் கற்றார். இவர் இரத்மலானை மக்கள் வங்கிக்கிளையில் உதவி முகாமையாளராகக் கடமையாற்றியுள்ளார்.\nஇவரது முதலாவது ஆக்கம் 1965 ஆம் ஆண்டில் தினகரன் பத்திரிகையில் கேள்வி - பதில் என்னும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது. அன்றிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கவிதைகளையும், 30 சிறுகதைகளையும், நூற்றுக்கணக்கான செய்திக் கட்டுரைகள், விமர்சனங்கள், சமூக சீர்த்திருத்தக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், உரைநடைச் சித்திரங்கள் என்பவற்றை எழுதியுள்ளார். நவமணி, தினபதி, தினகரன், அல்ஹஸனாத் ஆகிய பத்திரிகைகளில் செய்தியாளராகக் கடமையாற்றியுள்ளா���். அதேநேரம் நாடங்களிலும் நடித்துள்ளார்.\nஇவரது திறமைக்காக சாமஶ்ரீ, சமூகஜோதி, சமாதான நீதவான், சேவைச் செம்மல் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.\nநூலக எண்: 1740 பக்கங்கள் 90-93\nநூல்கள் [7,267] இதழ்கள் [10,613] பத்திரிகைகள் [36,988] பிரசுரங்கள் [1,122] நினைவு மலர்கள் [717] சிறப்பு மலர்கள் [2,076] எழுத்தாளர்கள் [3,234] பதிப்பாளர்கள் [2,578] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,708] வாழ்க்கை வரலாறுகள் [2,513]\nஇப்பக்கம் கடைசியாக 19 அக்டோபர் 2016, 00:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=64273", "date_download": "2018-10-18T14:58:57Z", "digest": "sha1:6U463WFN6YSVOH3KO25W4LRD2IDF4HUF", "length": 5211, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பு கித்துள் ஆற்றில் சட்டவிரோத மணல் அகழ்வு மடக்கிப்பிடித்த பொலிஸார். | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பு கித்துள் ஆற்றில் சட்டவிரோத மணல் அகழ்வு மடக்கிப்பிடித்த பொலிஸார்.\nமட்டக்களப்பு கித்துள் ஆற்றில் சட்டவிரோத மணல் அகழ்விற்குப் பயன்படுத்தப்பட்ட ஆறு உழவு இயந்திரங்களை இன்று புதன்கிழமை (16) பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.\nஇந்த உழவு இயந்திரங்களின் சாரதிக்ள ஆறு பேரும் கைது செய்யப்பட்டு கரடியனாறு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.\nகித்துள் ஆற்றுப் பகுதியில் உழவு இயங்திரங்களை ஆற்றுக்குள் இறக்கி மணல் அகழப்படுவதாக கிடைத்த இரகசியத்தகவலொன்றையடுத்து அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த அதிரடிப்படையினரால் மணல் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.\nஉழவு இயந்திரங்கள் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் கைதுசெய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.\nPrevious articleஇருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த மிகச் சிறந்த கணிதமேதை கல்வியியல் மேதை.கோணேச பிள்ளை.முனைவர் மு.இளங்கோவன்\nNext article72 வருடங்களின் பின் மட்டு. ஆசிரியர் கலாசாலைக்கு 3 மாடிக்கட்டடம்\nகல்முனை மாநகரசபையில் எதிரொலித்த ஆலய பிரச்சினை\nகல்முனையில் 200பேர் சென்று பிள்ளையார் கோயிலை உடைக்க முயற்சி \nநாவற்குடா இளைஞன் காத்தான்குடியில் சடலமாக மீட்பு\nமட்டக்களப்பில் 50வது நாளாகவும் பட்டதாரிகளின் போராட்டம்\nஅசையா விவசாய மக்களுக்கு மட்டக்களப்பில் மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vallalarspace.org/gangaimanimaran", "date_download": "2018-10-18T14:24:03Z", "digest": "sha1:ZSI4LGWJXXZTXVVGCAUNOMHDV7TOZ63U", "length": 16930, "nlines": 146, "source_domain": "www.vallalarspace.org", "title": "VallalarSpace - கவிமாமணி. கங்கை மணிமாறன்", "raw_content": "\nநாகை மாவட்டம் , தமிழ் நாடு , இந்தியா ,\nபெருமானின் கால்பட்டுப் புண்ணியப் பேறடைந்தார்\nபெருமானைக் காணும் பெரும்பேறு பெற்று\nதருமச் சாலையில் கூழ் வார்க்கும்\nSunday, July 28, 2013 at 18:10 pm by கவிமாமணி.கங்கை மணிமாறன் கங்கை மணிமாறன்\nவரும் செப்டம்பர் 10..ல் வேளச்சேரி தீபம் அறக்கட்டளை ஆண்டுவிழாவில் சன்மார்க்க எழுச்சிப் பட்டிமண்டபம்.\nஎளியேன் நடுவராய் அமர்ந்து பெருமான் பெருமைகளைப் பேசி மகிழ்கிறேன்.\nகாவிரி புஷ்கர விழாவில் சன்மார்க்கப் பேருரை\n144 வருடங்களுக்குப் பிறகு நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டுள்ள மயிலாடுதுறை - காவிரி புஷ்கர விழாவில் செப்டம்பர் 14ஆம்தேதி மயிலாடுதுறை சரக சன்மார்க்கிகள் ஒருங்கிணைந்து நடத்தும் சன்மார்க்க மாநாடு நடைபெறவுள்ளது.\nஅதில்,\"அகவல் தரும் தகவல்\" என்னும் தலைப்பில் எளியேன் பேசுகிறேன்.\nஏழிசைத்தமிழ் கமழும் ஏழாம் ஆண்டு விழா\nதிருவருட்பிரகாச வள்ளலார் மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளையின் ஏழாம் ஆண்டுவிழா வரும் செப்டம்பர் 17..ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை அகவல் ஓதுதலுடன் துவங்கி நள்ளிரவு வரை நடைபெற உள்ளது.\n்ஆன்மலாபம் அருளும் அகவல் பாராயணம்\n்மகரந்தம் சிதறும் மகளிர் மேடை\n்இளைப்பற வாய்க்கும் இன்சுவை உணவு\nவள்ளலார் விழா...குத்தாலம் (நாகை) அருகில்\nஎம் திருவருட்பிரகாச வள்ளலார் மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளையின் ஏழாம் ஆண்டுவிழா வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி ஞாயிறன்று நடைபெறவுள்ளது.\nஅதற்கான அழைப்பிதழ் தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது. வழக்கம்போல் இவ்வாண்டு்ம் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான மாபெரும் பேச்சுப் போட்டிகள் வரும் ஆகஸ்டு மாதமே நடத்தப்பட்டு பரிசுக்குரிய மாணவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.\nஇம்மாத இறுதியில் பள்ளி கல்லூரிகளுக்கு உரிய முறையில் சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்படும்.\nகடந்த ஆண்டைவிடவும் கூடுதல் சிறப்பை இவ்வாண்டு எம்பெருமானார் ஏற்படுத்தி Read more...\nபட்டிதொட்டி எங்கெங்கும் நம்சீர்மிகும் சுத்தசன்மார்க்கப்\nபட்டிமன்றத்து நடுவராய் இருந்து தமிழ்பேசும்மனங்களிலே\nஜீவகாருண்யச் சிந்தனைகளைச் செதுக்கிவரும் சிற்பியே\nவளமோடு இன்புற்று வாழ்வாங்கு வாழ்க வாழ்கவே\nஅமெரிக்காவின் வள்ளலார் மிஷன் ஏற்பாட்டில்\nஎங்கள் நேயம்மிகுந்திட்ட அழைப்பை அன்புடன்ஏற்றுத்\nதாங்கள் நேரலையில் ஆற்றியஅந்த அருட்பொழிவினை\nஅகிலம்தழுவிப் பாய்ந்த அமுதத்தமிழ்அலை என்பேனோ\nதமிழ்கூறும் நீடுலகிற்கு அறிவுப்பெருவிருந்து என்பேனோ\nஇரண்டுமணிநேரம் முழங்கிய அழகிய தமிழ்மழையில்\nவரண்டுபோய்க் கிடந்த உளங்களில் வள்ளல்அருளமுதம்\nஇருண்டஉயிரக மொட்டும் மலர்வுற்று மணந்தரும்என்றும்\nவள்ளல் பெருந்தொண்டர்கள் வாழ்த்துச் சொல்லிட\nவள்ளல் வழிவரும் எம்போல்வார் வளம்பலபெற்றிட\nதங்கள் சுத்தசன்மார்க்க நற்பணிகள் உலகைவெல்ல\nஎங்கள் பிரார்த்தனைகள் இன்றுபோல் என்றும்முண்டு\nபட்டிதொட்டி எங்கெங்கும் நம்சீர்மிகும் சுத்தசன்மார்க்கப்\nபட்டிமன்றத்து நடுவராய் இருந்து தமிழ்பேசும்மனங்களிலே\nஜீவகாருண்யச் சிந்தனைகளைச் செதுக்கிவரும் சிற்பியே\nசடங்குகளில் அடங்காத சுத்தசன்மார்க்கத்தை எங்களின்உள்ளக்\nகிடங்குகளில் அடங்கும்படி ஆற்றும் ஐயாஉமதுசொற்பொழிவின்\nகவிப்புலமும் கருத்துச்செறிவுமிகு ஒலிப்புலமும் என்றும்எங்கள்\nசெவிப்புலனைச் செழிக்கவைத்துச் சிந்தைக்குச் சிறகுதருமேவாழி\nவளமோடு இன்புற்று வாழ்வாங்கு வாழ்க வாழ்கவே\nவரும் ஏப்ரல் 23. ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தஞ்சை தமிழர் பாதுகாப்பு சங்கம் நடத்தும் சமூக சேவை செய்வோர்களுக்கான விருதுகள் வழங்கும் விழாவில் எளியேற்கு \" வள்ளலார் விருது \"தரப்படுவதாக அவ்வியக்க நிறுவனர் பொறிஞர்.பழனியப்பன் அறிவித்துள்ளார்.விழா பெசன்ட் அரங்கத்தில் நிகழவுள்ளது.\nதிருவண்ணாமலை பாபுசாது அவர்களின் சத்சங்கத்திலும்\nமுறையே காலை,பிற்பகல்,மாலை...என்று மூன்று வேளையும் பேசுகிறேன்.\nகுத்தாலம் ஊராட்சி ஒன்றியம் கங்காதரபுரம், திருமங்கலம் ஆகிய இரண்டு கிராமத்தி்லும் உள்ள\nஅரசு நடுநிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு எம் வள்ளலார் அறக்கட்டளை சார்பில் அன்னம் அளித்து எம்பெருமான் வள்ளலார் பற்றிய சொற்பொழிவு,மற்றும் பரிசுகள் வழங்கவுள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/india/04/190586", "date_download": "2018-10-18T14:45:42Z", "digest": "sha1:SUKUQ2BKMCPFMPW4TTQZAEXQCVXV5GMB", "length": 11309, "nlines": 70, "source_domain": "canadamirror.com", "title": "144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாபுஷ்கர விழா தொடக்கம் - Canadamirror", "raw_content": "\nதலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சக்கர்பெர்க்கை நீக்க முடிவு\nஎட்மண்டனில் காணாமற்போன 48 வயதுடைய பெண் கண்டுபிடிப்பு\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- 21 பேர் பலி\nஅல்பர்ட்டா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு\nபுலம் பெயர் கனடியர்களிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவேன்:\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\n144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாபுஷ்கர விழா தொடக்கம்\nமகா புஷ்கர விழாவை முன்னிட்டு தூத்துக்குடி, திருநல்வேலி மாவட்டங்களில் பாயந்தோடும் தாமிரபரணி ஆற்றின் படித்துறைகளில் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். மேலும் 144 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் மகா புஷ்கர விழாவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று தொடங்கி வைக்கவுள்ளார்.\nநெல்லை மாவட்டங்களின் பாபநாசம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள தாமிரபரணி ஆற்றின் படித்துறைகளில் மகா புஷ்கர விழா இன்று தொடங்கியுள்ளது. குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாவதை தொடர்ந்து, அந்த ராசிக்கு உகந்த தாமிரபரணி ஆற்றில்144 பின் மகா புஷ்கரம் விழா நடத்தப்படுகிறது. இதற்காக பாபநாசம் முதல் புன்னகாயல் வரையில் உள்ள தாமிரபரணி ஆற்றின் 64 தீர்த்த கட்டங்கள், `43 படித்துறைகள் மற்றும் ஆற்றங்கரையோர கோயில்களில்ஆகியவை மகா புஷ்கர விழாவுக்காக புதுப்பித்து கட்டப்பட்டு உள்ளன. பக்தர்கள் நீராடுவதற்காக, முறப்பநாடு, அகரம், நாணல்காடு, ஆழிக்குடி, கருங்குளம், ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் அருகில், ஆழ்வார் திருநகரி திருசங் கனை, அகோப்பில்லா, காந்தீஸ்வ ரர், பட்சிராஜன், நாயக்கர் பகுதி, பிள்ளையார் கோவில், தோணித்துறை, பால்குளம், தென்திருப் பேரை, குரங்கனி, ஏரல் இரட்டை திருப்பதி, மங்கள குறிச்சி, சேர்மன் அருணாசலசுவாமி கோவில், வாழவல்லான், உமரிக்காடு, சேதுக்குவாய்த்தான், சொக்கப்பழங்கரை, முக்காணி ஆற்றுப்பாலம் மேற்கு மற்றும் கிழக்கில் 2 இடங்கள், சேர்ந்த பூமங் கலத்தில் 2 இடங்கள் என மொத்தம் 29 படித்துறைகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தியளவிலிருந்து இந்த தீர்த்த தளங்களில் புனித நீராட பல்வேறு பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு மகா புஷ்கர விழாவில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.\nவடநாட்டில் இருந்து ஏராளமான சாமியர்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட நெல்லை மாவட்டங்களுக்கு வந்துள்ளனர். அவர்கள் அங்கியிருக்கும் ஆற்றங்கரையோர கோயில்கள் மற்றும் மண்டபங்களில் தங்கி தாமிரபரணி ஆற்றின் புனித நீராடி வருவகின்றனர். ஆக்டோபர் 22ம் தேதி நடைபெறும் மகா புஷ்கர விழாவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், பாபநாசத்தில் காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கிறார். மேலும், அங்கு நடைபெறும் துறவிகள் மாநாட்டில் விழா மலரை அவர் வெளியிடுகிறார்.\nதாமிரபரணி மகா புஷ்கர விழாவுக்காக 3 காவல்துறை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 5 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 16 போலீஸ் துணை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 3 ஆயிரம் காவல்துறையில் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிறப்பு பயிற்சி பெற்ற 90 காவல்துறையினர் அடங்கிய பேரிடர் மீட்பு குழுவினரும், 27 படகுகளும் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/maharagama/rooms-annexes", "date_download": "2018-10-18T14:55:12Z", "digest": "sha1:2UKJHBHLGVTMF7S3JQYTAM4RZSZQI2IY", "length": 10181, "nlines": 239, "source_domain": "ikman.lk", "title": "மகரகம யில் அறைகளை வாடகைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியில���ம் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-25 of 57 விளம்பரங்கள்\nமகரகம உள் பாகங்களும் அறைகளும்\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 2, குளியல்: 2\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 1, குளியல்: 4\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 4, குளியல்: 3\nபடுக்கை: 2, குளியல்: 2\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 3, குளியல்: 1\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 3, குளியல்: 1\nபடுக்கை: 3, குளியல்: 1\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 3, குளியல்: 2\nபடுக்கை: 1, குளியல்: 1\nபடுக்கை: 3, குளியல்: 3\nபடுக்கை: 2, குளியல்: 1\nபடுக்கை: 2, குளியல்: 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2018/03/05/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2018-10-18T14:25:34Z", "digest": "sha1:MCITZYFRFVODRQSD3A7BA2EO4IW6ABD5", "length": 20598, "nlines": 312, "source_domain": "lankamuslim.org", "title": "திகன வன்முறை – நடுநிலையானதும் சுயாதீனமானதுமான விசாரணையாம் | Lankamuslim.org", "raw_content": "\nதிகன வன்முறை – நடுநிலையானதும் சுயாதீனமானதுமான விசாரணையாம்\nகண்டி – திகன பகுதியில் இன்று இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து நடுநிலையானதும், சுயாதீனமானதுமான விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.\nஇதேவேளை பிரதேசத்தின் அனைத்து மக்களினதும் பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு சிறப்பு வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துமாறும் பொலிஸாருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.\nஅதேபோல் ஏற்படக்கூடிய நிலைமைகளை தடுப்பதற்காக அனைத்து தரப்பினருடனும் பொறுப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸ் மற்றும் பாதுகாப்பு பிரிவினரை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nகண்டி, திகன நகரில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கண்டி நிர்வாக மாவட்ட பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஇந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நாளை காலை ஆறு மணிவரை அமுலில் இருக்கும் எனவும் பொலிஸ் ஊடக் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nகண்டி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nகண்டியின் திகன பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக நாளை காலை 6.00 மணி வரையில் கண்டி மாவட்டத்திற்கு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஇதன்படி, கண்டி மாவட்டப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்.\nமார்ச் 5, 2018 இல் 5:22 பிப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« பாதுகாப்பு எற்பாடுகள் மத்தியில் வன்முறை \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \nஜனாதிபதி கொலை சதி - மோடி,' றோ' தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்ப���ர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nவட கிழக்கு பிரிப்புத் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம்\nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \n“காவலுக்கு நிறுத்தப்பட்டவர்களே களவுக்கு ஒத்துழைத்து விட்டு இப்போது ஒப்பாரி வைக்கிறார்கள்”\n« பிப் ஏப் »\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு lankamuslim.org/2018/10/18/%e0… https://t.co/mcndHDArPV 1 hour ago\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம்@2 lankamuslim.org/2018/10/18/%e0… 1 hour ago\nசவூதி மீது மேற்று நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா எடுத்தால் என்ன நடக்கும் \nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.yavum.com/index.php?show=contents&cID=459&news=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-18T14:00:52Z", "digest": "sha1:BDOJHII5T3TWXPR4FER7FDO3D6MPH46N", "length": 7742, "nlines": 54, "source_domain": "cinema.yavum.com", "title": "Yavum Cinema | Tamil Movies, English Movies, Hindi Movies, Actor, Actress Wallpaper Download", "raw_content": "\nஇரண்டே இரண்டு கேள்வி கேட்ட போலீஸ்: கதறி அழுத காவ்யா மாதவன்\nகொச்சி: நடிகை கடத்தி மானபங்கப்படுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசார் நடிகை காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்தியபோது அவர் கதறி அழுதுள்ளார். பிரபல மலையாள நடிகை காரில் கடத்தி மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. இந்நிலையில் போலீசார் திலீப்பின் இரண்டாவது மனைவியான நடிகை காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.\nகாவ்யா மாதவனிடம் தொடர்ந்து 6 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் திருப்திகரமாக பதில் அளிக்கவில்லை என்று மலையாள செய்தி இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிசாரணையின் போது காவ்யா மாதவன் அழுதாராம். அவரிடம் முக்கியமாக இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அதற்கும் அவர் சரியாக பதில் சொல்லவில்லையாம்.\nநடிகை கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனி உங்கள் கடைக்கு ஏன் வந்தார், பாதிக்கப்பட்ட நடிகையுடனான உங்களின் நட்பு பகையாக மாறியது ஏன் என்று போலீசார் காவியாவிடம் கேட்டுள்ளார்கள்.\nபல்சர் சுனி காவ்யாவின் கடைக்கு இரண்டு முறை வந்ததற்கான சிசி டிவி வீடியோ ஆதாரம் போலீசிடம் உள்ளது. இந்நிலையில் பல்சர் சுனியை யாரென்றே தெரியாது என காவ்யா தெரிவித்துள்ளாராம்.\nபிக் பாஸ் வீட்டில் சிசிடிவி கேமராவை உடைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த நடிகர் வெளியேற்றம்\n- ஒரு டெக்னிகல் அலசல்\nஇந்த மனுஷன் டயர்டே ஆகமாட்டாரா... தூக்கமே வராதா தனுஷை வியக்கும் பிரபலங்கள்\nதனுஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்.... இது ஒரு தனுஷ் காலம்\nவிழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்\nநான் அப்படி செஞ்சிருக்கக் கூடாது: இப்ப ஃபீல் பண்ணும் தனுஷ்\nகமல் மீதான விமர்சனத்தை முதல்வர் தவிர்த்திருக்கலாம்.. சொல்றது யாருன்னு பாருங்க\nகடுந்தமிழ், புரியாத வாக்கியங்கள்... கலங்கடிக்கும் கமல் ட்வீட்கள்\nஅஜீத்தை பார்த்து பொறாமைப்படும் விஜய்: அட, நெசமாத்தாங்க\nசொன்ன மாதிரியே திடீர்னு கையில் குழந்தையுடன் வந்து நின்ற 'அம்மா' சன்னி லியோன்\nகார்த்தி படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் முன்னணி இசையமைப்பாளர்\nவிஜய் போஸ்ட்டரை கிழித்து ரகளை செய்த அமைப்பினர்\nவைரமுத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு\nகமலை அடுத்து ரஜினி டைட்டிலில் சிபிராஜ்\nநம்பர் நடிகையின் படத்துக்கு விருது கிடைக்குமா\nசமத்து நடிகை இனிமேல் கிளாமராக நடிக்க மாட்டாராம்...\nமணக்கும் காமெடியும் அரசியலில் குதிக்கப் போகிறாரா\nகடும் கடன் நெருக்கடி... வீட்டை அடமானம் வைத்த ஹீரோ\nபப்ளியை வைத்து ஃபோட்டோசெஷன்... கலக்கத்தில் ஹீரோக்கள்\nவிக்ரம் வேதா – தாறுமாறு\n.‘இனிமேல் கவனமாக இருப்பேன்’ - சிவகார்த்திகேயன் நேர்காணல்\nரஜினிகாந்த் முதல்வரானால் மிகவும் சந்தோஷம்தான்\nசுசீலீக்ஸ் பற்றி கேட்டதும் கடுப்பாகி பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்ற தனுஷ்\nகமல் 'அந்த' நடிகையின் பெயரை சொன்னது சட்டப்படி தப்பு: கவுதமி\n'சிஸ்டம் சரியில்லை'... முதலில் சொன்னவர் ரஜினியா, கமலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/15597", "date_download": "2018-10-18T14:37:18Z", "digest": "sha1:J5IVOQOGOWH7NT2X7QJYXMBEVI5IGVSY", "length": 9122, "nlines": 64, "source_domain": "globalrecordings.net", "title": "Penan, Western: Penan Lanying மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 15597\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Penan, Western: Penan Lanying\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Penan)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C11590).\nPenan, Western: Penan Lanying க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Penan, Western: Penan Lanying\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nashidahmed.blogspot.com/2014/07/blog-post_7007.html", "date_download": "2018-10-18T13:45:46Z", "digest": "sha1:NPK47JWFVHDUXXF7FCMMPAUEBTG35KKZ", "length": 10242, "nlines": 136, "source_domain": "nashidahmed.blogspot.com", "title": "அல்லாஹு அஹத்: வீரபாண்டிய கட்டபொம்மன் தீவிரவாதியா?", "raw_content": "\n) அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராகஅல்லாஹ் தேவைகளற்றவன்.(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.அவனுக்கு நிகராக யாருமில்லை.(112 : 1-4)\nவியாழன், 17 ஜூலை, 2014\nவீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயர்களுக்கு எதிராக, எனது தாய் நாட்டை அந்நியன் ஆள்வதா என்று வலிய சென்று போரிடவில்லை.\n(அவனது சஹோதரன் ஊமைத்துரை தான் வலிய போர் செய்த வீரன்)\nநீ ஆண்டு கொள், நான் வரி மட்டும் கட்ட மாட்டேன் என்பது தான் அவனது நிலை.\nஅதுவும் வீரம் தான், அதுவும் நெஞ்சுறுதி தான், நாம் குறைத்து மதிப்பிடவில்லை. காரணம், வரி கட்டாத அரசனுக்கு எதிராக படை திரட்டி சென்று போர் புரிகிற அளவிற்கு அது ஆங்கிலேயர்களை எரிச்சலூட்டியது.\nஆனால் நாம் கேட்பதெல்லாம், வீரனென்றும் சிங்கமென்றும் தியாகியென்றும் போற்றப்படும் இந்த கட்டபொம்மன் வலிய சென்று ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிடவில்லை. தன்னை தாக்க வந்த போது தான் தன்னை தற்காத்துக் கொள்ள எதிர்த்து போரிட்டான்.\nபல ஆங்கில ரெஜியூம்களை தாக்கினான், பலரை கொன்று குவிக்கவும் செய்தான், பெரும் வீரனாக செயல்பட்டான், இறுதியில் வீர மரணம் அடைந்தான்.\nஇது வீரமென்றால் இதை விடவும்..\nஎனது நாட்டில் நீ காலடியே வைக்கக்கூடாது என்று அன்னிய தேசப்படைகளுக்கு எதிராக போர் செய்வது அதை விடவும் தியாகமில்லையா\n அதை விடவும் தேசப்பற்று நிறைந்த காரியமில்லையா\nஅவனுக்கு தியாகிப்பட்டம், இவர்களுக்கு தீவிரவாதப்பட்டமா\nஅப்பாவிகள் கொல்லப்பட்டிருந்தால் அது இரு தரப்பிலும் பிழை தான், மறுப்பதற்கில்லை, ஆனால், இந்த சமன்பாட்டை கருத்தில் கொண்டு தான் ஊடகத்துறையினர் செயல்படுகின்றனரா\nவெள்ளையர்களிடம் கூலிக்கு வேலை செய்தார்கள் என்கிற ஒரே காரணத்திற்காக இந்தியர்கள் பலர் கொல்லப்படவில்லையா\nநாட்டு விடுதலைக்காக போராடுபவர்கள் தீவிரவாதிகள் என்றால் 1947 வரை இந்தியா தீவிரவாதிகளின் கூடாரமாக தான் இருந்தது என்பதை இந்த ஊடகம் ஒப்புக்கொள்ளுமா\nமருதுபாண்டியர்களும் கட்டபொம்மனும் பகத்சிங்கும் சுபாஷ் சந்திர போசும் தான் இந்தியாவை ரத்தக்களறியாக்கிய தீவிரவாத கும்பல் என்று இந்த பேனாக்கள் எழுதுமா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் மு���ப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணல்\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (Q)\nசூனியம் செய்ய சொல்லி சவால் விடலாமா\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (P)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (O)\nஒட்டு மொத்த உலகிற்கும் சவால் \nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (N)\nசூனியம் பற்றிய தொடர் உரை\nஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றிய அவதூறு செய்தி\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (M)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (L)\nஅதென்ன ரமலான் சிறப்புத் தொழுகை\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (K)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (J)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (I)\nமுகனூல் பதிவுகள் : புனித (\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (H)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (G)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (F)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (E)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (D)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (C)\nஅஹமதிய்யா விவாதம் : நாஷித் அஹமத் 7 (B)\nவிவாத அழைப்புக்கு நிசார் அவர்கள் அனுப்பிய பதில்\nதப்லீக் ஒரு ஆய்வு - 1\nமத்ஹப் குப்பைகளை அறிந்து கொள்ள..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panmey.com/content/?p=791", "date_download": "2018-10-18T14:10:47Z", "digest": "sha1:W3VUQQBDMMGUGLXH5LNNRWIUZ6BVMS36", "length": 49189, "nlines": 97, "source_domain": "panmey.com", "title": "| உரையாடல் : 10 இந்துத்துவம், இந்து தேசியம் என்பவை இந்துக்களுக்கும் எதிரானவை-பிரேம்", "raw_content": "\nஉரையாடல் : 10 இந்துத்துவம், இந்து தேசியம் என்பவை இந்துக்களுக்கும் எதிரானவை-பிரேம்\nஉரையாடல் : 10 இந்துத்துவம், இந்து தேசியம் என்பவை இந்துக்களுக்கும் எதிரானவை\nமத்திய அரசில் தற்போது ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்துக்குப் பின் இந்து மதவாத பிற்போக்குச் சக்திகள் ஊக்கம் பெற்றிருப்பதாகக் கருதுகிறீர்களா இந்துமத மேலாண்மைச் சிந்தனைகளை விதைக்கும், வளர்க்கும் எழுத்து முயற்சிகள் தமிழில் முன்னெடுக்கப்பட்டால், தமிழ் மரபின் பவுத்த, சமண சிந்தனைகளையும், சிந்தனையாளர்களையும் மீட்டுருவாக்கம் செய்து பொதுச் சொல்லாடல்களங்களில் விவாதிப்பது ஒரு சமனிலையாக்கம் என்ற வகையில் பயன்படுமா\nதேசிய அளவில் இந்து மதவாத அரசியல் தனிப் பெரும்பான்மை பெற்று வலுப்பட்டுள்ள இந்தக் காலகட்டத்தில்கூட பொத்தம் பொதுவாக இந்திய மக்கள் அனை���ரும் இந்துத்துவக் கருத்தியிலை ஏற்றுக் கொண்டார்கள் என்று நாம் சொல்ல இயலாது. காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் தற்கால அரசியலுக்கான திட்டமின்றி பின்னடைந்த போது பாரதிய சனதா கட்சி மக்களுக்கு ஒரு மாற்றாகத் தெரிந்தது. உலக அளவிலான சந்தைச் சுரண்டல், நுகர்வுப் பொருளாதாரம் மற்றும் வளங்களைக் கொள்ளையிடும் அரசியல் இந்திய அரசியலைத் தனக்கேற்ப மாற்றியமைக்கத் தொடங்கிய காலகட்டமான 1980 களிலிருந்து இந்தச் சிக்கல் தொடங்கிவிட்டது. காங்கிரசைத் தன் களப்பணிக் கருவியாக வைத்துக் கொள்ள முடியும் என்று பன்னாட்டு முதலாளியம் நம்பிய வரை அக்கட்சியை தேசிய அரசியலில் பலப்படுத்தியது. ஒரு கட்சியை மட்டும் நம்பித் தன் திட்டங்களை இந்திய மண்ணில் விரிவுப்படுத்த முடியாது என்பதையும், இடதுசாரி அரசியல் இந்திய மக்களிடம் மீண்டும் பரவ வாய்ப்புள்ளது என்பதையும் புரிந்து கொண்ட போது காங்கிரசுக்கு இணையான அதே சமயம் பழமையான மற்றொரு கட்சியை வளர்க்க வேண்டும் என்ற தேவையை பன்னாட்டு முதலாளியம் அறிந்து கொண்டது. உலக அளவிலான இந்தத் திட்டமிடலின் விரிவைத்தான் இந்துத்துவ அரசியலின் புத்துருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் நாம் காண்கிறோம்.\n1970-கள் வரை மக்களிடம் இருந்த மாற்றுகள், தீர்வுகள் பற்றிய நம்பிக்கைகள் 1980-களில் மெல்லக் கரைந்து முதலாளித்துவத்தின் பலம் பற்றிய மிரட்சி, அரசு ஆயுதங்கள் பற்றிய திகைப்பு, பிற்போக்குச் சக்திகளின் வன்முறை பற்றிய அச்சம் என்பவை வளர்ந்தன. இந்திய மக்கள் அரசியலில் உருவான நம்பிக்கையின்மை மற்றும் பொது அச்சுறுத்தல்தான் இன்றைய இந்துத்துவச் சக்திகளின் பெருக்கத்திற்கான அடிப்படை. பஞ்சாப், கஷ்மீர், வடகிழக்கு மாநில மக்களின் தன்னுரிமைப் போராட்டங்கள் தண்டகாரண்ய நிலப்பகுதி மக்களின் வாழ்வுரிமைப் போராட்டங்கள் அனைத்தைப் பற்றியுமான எதிர் நிலைப்பாடுகளை உருவாக்கிப் பாதுகாப்பற்ற தேசியம் என்ற சொல்லாடலைக் கட்டமைத்துத் தன் அச்சுறுத்தும் அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்டன இந்துத்துவச் சக்திகள். வன்முறைக்கெதிரான இந்திய அரசின் சட்டங்களும், திட்டங்களும் இந்து மதவெறி வன்முறைகளைக் கண்டு கொள்ளாமல் விட்டதுடன் அவற்றின் பரவலுக்கு ஆதரவாகவும் பலநேரங்களில் செயல்பட்டன. வன்முறை அரசியலைத் தன் ‘கொடியற்ற’ படைப்பிரிவின் வழியாகச் செயல்படுத்தி வந்த காங்கிரஸ் 1985-இல் சீக்கியர்களின் மீதான கொடும் தாக்குதல் வழியும் 1989-இல் இலங்கைத் தமிழ் மக்கள் மீதான ராணுவத் தாக்குதல் வழியாகவும் தன் அச்சுறுத்தும் அரசியலை விரிவுபடுத்தியது. இந்த வகைத் தடைகள் இல்லாத பாரதிய சனதாவுக்குக் கொடியுடன் கூடிய படை அரசியல் அதிக பலனளிப்பதாக இருந்தது. காங்கிரஸ் பழைய முதலாளிகளின் அணிவகுப்பு என்றால் பாரதிய சனதா கட்சி புதிய முதலாளிகளின் அணிவகுப்பாக உருவானது. உலக மயமாக்கத்தை யார் விரைவாக, வலிமையாக இந்தியாவில் கொண்டு வருவது என்பதில் இரண்டு கட்சிகளுக்கும் கடுமையான போட்டி இருந்து வருகிறது.\n1984-இல் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டது, 1991-இல் முன்னாளைய பிரதமர் ஒருவர் கொலை செய்யப்பட்டது. 1992-இல் பெரிய அளவிலான திட்டமிடலுடன் நிகழ்த்தப்பட்ட மசூதித் தகர்ப்பு, அதனைத் தொடர்ந்து நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் என அச்சுறுத்தும் அரசியல் பெருகி வளர்ந்து 1996-இல் 194 மக்களவை இடங்களைப் பெறவும் 1999-இல் கூட்டணியமைத்து மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்கவும் உரிய அளவுக்கு இந்துத்துவக் கட்சியைக் கொண்டு சென்றது. அதன் பின் உருவான 10 ஆண்டு கால இடை வெளியை அக்கட்சியும் அதன் கிளை அமைப்புகளும் திட்டமிட்டுப் பயன்படுத்திக் கொண்டுள்ளன. இன்றைய அச்ச அரசியல் அச்ச மூட்டுபவர்களிடமே தங்களை ஒப்படைக்கும் மக்கள் உளவியலை உருவாக்கியுள்ளது.\n[குஜராத் முஸ்லிம் மக்கள் படுகொலையின் போது (2002) பதிவு செய்யப்பட்டு உலகம் முழுதும் பரவிய இரு படங்கள் இந்திய அச்ச-அரசியல் உளவியலைப் புரிந்து கொள்ள உதவும்.\nகண்கள் கலங்கத் தன்னைத் தாக்க வரும் ஒரு கூட்டத்தின் முன் கைகூப்பிக் கெஞ்சும் ஒரு மனிதர், படுகொலை செய்வேன் என்பதைப் பரவசவெறியுடன் அறிவிக்கும் ஒரு தொண்டர்]\nஎண்ணிக்கையைச் சொல்லிக் காட்டி புரிய வைக்க முடியாத தொகைகளில் ஊழல் கணக்கு, வெளிநாட்டில் குவிந்துள்ள இந்தியப் பணத்தைக் கொண்டு வந்தால் இந்தியர்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் சில லட்ச ரூபாய்கள் வந்து சேர்ந்து விடும் என்ற பூதக்கனவு, பத்தாண்டு காங்கிரஸ் ஆட்சி சலித்துப் போனதின் விளைவு, பன்னாட்டு உள்நாட்டு முதலாளிகளுக்கான பாதுகாப்புக்கும் விரிவுக்கும் உத்தரவாதமளிக்கும் கொள்கைத் திட்டங்கள். இரும்புக் கரம் கொண்டு எதிர்��்புகளை அடக்கும் வலிமை உள்ள கட்சியின் ஆட்சி. இப்படிப் பல காரணங்கள் புதிய ஆட்சிக்கு வழிவகுத்துள்ளன. இஸ்லாமிய வெறுப்பு, கிறித்துவ இழிப்பு, சனாதனக் கொதிப்பு என்பவை மக்களிடம் அதிக தீய விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதைக் காணமுடிகிறது. இவற்றைக் கடந்தும் கூட இந்து என்ற வகையில் ஒரு பெரும்பான்மை மதவாதத் தேசிய உணர்வு இந்தியச் சமூகங்களிடையே ஏற்பட வாய்ப்பு மிகக்குறைவு.\nஇந்து என்ற பொது அடையாளம் உருவாவதும், திடப்படுவதும் சாதி, மொழி, இனம், நிறம், சமய வழக்குகள், சடங்கு வேறுபாடுகள், பலதெய்வப் பிரிவுகள், பொதுவான சமய நூல் இல்லாமை, குலக்-குடிச் சமயங்களின் வகைமை, தொல்குடி மக்கள், வனக்குடிச் சமூகங்கள் அதிக அளவில் இருப்பது, பொது வரலாறு அற்ற நிலை எனப் பல காரணங்களால் அவ்வளவு இலகுவில் நடக்க வாய்ப்பு இல்லை.\nபகவத் கீதையைத் தேசிய நூலாக வைத்தால் சைவ, சாக்தேய, கௌமார, காணபத்திய மக்கள் தொகை அந்நியப்பட்டுப் போகும். ஏற்கனவே ராமராஜியம், ராமஜன்ம பூமி என்ற கட்டமைப்பு சைவ, வைணவ மேலாதிக்கப் போட்டியுணர்வின் காரணமாக தளர்ந்து போனது. பிராமண, சனாதன, வைதிக மையம் கொண்ட இந்து ஆதிக்கம் சூத்திர, சத்திரிய இடைநிலைச் சாதிகளிடம் பெயரளவில் இருக்கலாமே தவிர ஒரு சமூக உளவியலாக மாறுவதில் சிக்கல் இருக்கும்.\nமதச்சிறுபான்மையினர் தம்மை அடக்கி ஆள்வதாகவோ, அவர்களே இந்தியா பொன்னாடாக மாறுவதைத் தடுத்துக் கொண்டே இருப்பதாகவோ அனைத்து இந்து-இந்தியச் சமயத்தினரையும் நீண்ட நாட்கள் நம்ப வைக்க முடியாது. பாகிஸ்தான் மீதான வெறுப்பைத் தீமூட்டி வளர்த்து பால் கொதிக்க வைக்க முடியாது. அதற்கு எரிவாயு தாருங்கள் என மக்கள் கேட்க அதிக காலம் ஆகாது.\nமையப்படாத ஒரு மதம், தன்னளவில் ஒருமைப்படாத ஒரு சமயம் எதிர்நிலை, வெறுப்பு உளவியலை மட்டும் வைத்துத் தன்னை தேசிய அடையாளமாக உருவாக்கிக் கொள்ள முடியாது. பாரதிய ஜனதா கட்சியில் ஆட்சியில் இருப்பவர்கள், அமைச்சர்களாக இருப்பவர்கள் பேசுவது ஒன்று, மக்கள் மத்தியில் உள்ளூர் தலைவர்கள் பேசுவது அதற்கு எதிரான ஒன்று. சாமியார்கள், சாமியாரினிகள் பேசுவது தம் கட்சியின் கொள்கையல்ல என்று தினம் அறிவிக்க வேண்டிய கடமை இன்றைய தலைமை அமைச்சருக்குத் தரப்பட்டிருக்கிறது. இரண்டு மடங்களைச் சேர்ந்த இருபது சாமியார்களை இரண்டு நாட்கள் ஒரே இடத்த��ல் அடைத்து வைத்துப் பாருங்கள் இவர்கள் பேசும் ஆன்மிகத் தேசியம், தேசிய ஒற்றுமை என்பதன் நிறம் என்ன என்பது தெரியும். இந்த வேறுபாடுகளின் காரணமாக இந்துத்துவா ஒரு அச்சுருத்தும் பேச்சாகத் தொடர்ந்து இருக்கலாமே தவிர அரசியல் கட்டமைப்பாக மாற வாய்ப்பு குறைவு.\nஇந்து சமயங்களில் ஒன்றைப் பின்பற்றி, இந்தியத் தெய்வங்களில் ஏதாவதொன்றை வழிபட்டு இந்து என அடையாள அட்டையில் பதிவு செய்து வாழ்வதும் இந்துத்துவ அரசியலை ஏற்று, இந்து மதவெறி இயக்கமாகச் செயல்படுவதும் ஒன்றிணைய வேண்டிய தேவை இல்லை. காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, காமராஜர் ஆட்சி என ஏதாவதொன்றைப் பற்றிக் கொண்டு இந்து அடையாளத்தையும் எந்த வில்லங்கமும் இன்றி மக்கள் தொடர வாய்ப்புகள் உண்டு. இந்த நிலைதான் இந்துத்துவ பாசிசத்திற்கு இடைஞ்சலாக இருக்கிறது, காந்தியைக் கொன்று இந்த நிலைக்கான அடையாள எதிர்ப்பை இந்துத்துவ அரசியல் முன்பு நிகழ்த்திக் காட்டியது. தற்பொழுதுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி கல்வி, அறிவுத்துறை, வரலாற்றுப் புனைவுகள், தொன்மங்களின் மீட்டுருவாக்கம், புராணிக அழகியல், கலை-இலக்கிய வடிவங்கள், கருத்தியல் தளங்கள், பன்முனை ஊடகங்கள் என அனைத்தின் வழியாகவும் இதனை மறுகட்டமைப்பு செய்யும் முயற்சிகள் நடக்கும்.\nஇதன் ஒரு பகுதியைத்தான் நீங்கள் “இந்துமத மேலாண்மைச் சிந்தனைகளை விதைக்கும், வளர்க்கும் எழுத்து முயற்சிகள் தமிழில் முன்னெடுக்கப் பட்டால்” என்ற வரியாக முன்வைத்திருக்கிறீர்கள். இது இன்று நேற்றல்ல இலக்கிய வரலாறு தொடங்கிய காலத்திலிருந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் போராட்டம். தமிழ் அச்சு ஊடகம் தொடங்கப்பட்ட போதும் இந்தப் போராட்டம் புதுப்பிக்கப்பட்டது. பக்தி அரசியல் ஒவ்வொரு காலகட்டத்திலும் இருந்து கொண்டே இருக்கும், ஆனால் தமிழில் சிறு தெய்வ மரபுகளும், குலதெய்வ மரபுகளும் வைதிக மையப்படாத இணை மரபுகளும் இதனை கலைத்துக் கொண்டே இருக்கின்றன.\nஒடுக்கப்பட்டோர், ஊருக்கு வெளியே இருக்கும்படி ஒதுக்கி வைக்கப்பட்டோர் மரபுகளும் இந்து-வைதிக அதிகாரத்தை ஏற்கக் கூடியவை இல்லை. தமிழ்ப் பண்பாடு பற்றிய நவீன கட்டமைப்பு தெரிந்தோ தெரியாமலோ பகுத்தறிவுச் சார்புடையதாக மாறியிருக்கிறது. தொல்தமிழர் வாழ்வு சாதி-வர்ணப் பகுப்பற்றது என்று சொல்லிக் கொள்வதில��� நமக்கு விருப்பம் இருக்கிறது. வள்ளுவ மரபைத் தமிழ் அடையாளமாக வைத்துக் கொள்வதில் பெருமை கொள்ளும் சமூகம் நமது. பெரியாரிய, மதமறுப்புச் சிந்தனைகளை ஒரு புறம் வைத்துக் கொண்டே இந்தியாவிலேயே அதிகக் கோயில்களைக் கொண்ட மண் என்ற பெருமையை தினம் ஒரு புதிய கோயில் கட்டுவதன் மூலம் தக்கவைத்துக் கொள்ளும் சமூகமும் இது.\nபிராமணரல்லாதோர் அரசியல் தொடங்கிய இடம் என்று வரலாற்றுப் பெயர் பெற்ற போதும் பிராமணச் சமூகத்திற்குக் கோயில் கருவறை முதல் குடும்ப நிகழ்ச்சிகள்வரை அதிக மரியாதையை வழங்கி முன்பு வழக்கில் இல்லாத புதிய புதியச் சடங்குகளைப் பெருக்கி அவர்களுக்குத் தடையற்ற வருமானத்திற்கு வழிசெய்து தருவது, உணவு விடுதிகள், திருமண நிகழ்வுகள் என அனைத்திலும் பிராமணாள் கைப்பதம் என்ற ஒரு நவீன வழக்கத்தை உருவாக்கிப் பேணுவது, ஊடகங்கள் தொடங்கி உள்ளூர் பஜனை மடங்கள் வரை அய்யர் பேச்சுக்கு அடுத்த பேச்சு கிடையாது என்ற அழிச்சாட்டியங்களை அசட்டுத்தனமாக ஏற்று நடப்பது போன்ற வழக்கங்கள் மூலம் கலப்புத் தன்மை கொண்ட சமூகமாகத்தான் நம்மை வைத்துக் கொண்டிருக்கிறோம்.\nஇந்தப் பின்னணியில்தான் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும் இந்துமத மேலாண்மைச் சிந்தனைகள் இங்கு தொடர்ந்து இருந்து வந்தாலும் அது இந்துத்துவ, இந்து மட்டும் என்ற அரசியலாக மாறியதில்லை. ஒருவர் மலையாளி எனத் தெரிந்தே தமிழர்கள் அவரைத் தங்களின் பொன்மனச் செம்மலாகத் தயக்கமின்றி தேர்ந்தெடுத்திருக்கிறார்கள், மராத்தியர் என்று தெரிந்தே ஒரு நடிகரைத் தமிழ் நாட்டின் ‘வாழும் தெய்வம்’ என்று கொண்டாடு கிறார்கள். இது மற்ற மொழி மாநிலங்களில் நடக்க முடியாத அடையாள முரண்.\nஇதே போன்றுதான் சிலர் பேசித் திரியும் இந்துத்துவம், இந்து தேசியம் போன்ற புனைவுகளையும் தமிழ்ச் சமூகம் கேட்டு ரசிக்குமே தவிர அதனைத் தன் அரசியலாக ஏற்காது. தமிழர்களைச் சுரண்டி வாழ்கிறார்கள் என்று இஸ்லாமிய வெறுப்பை, கிருத்துவ வெறுப்பை இங்கு யாரும் கொளுத்திவிட முடியாது. அப்படிக் கொளுத்த நினைத்தால் அந்த வெறுப்பின் தனல் முதலில் வட இந்திய முதலாளிகள், தெலுங்கு, கன்னட, மலையாள ‘மொழி வழி மாற்றாள்’ என்று அறியப்பட்ட இந்துமதப் பகுதியினரைத்தான் முதலில் வருத்தத் தொடங்கும். அப்போது இந்துத்துவ தீர்த்தம் மருந்தாக வந்து காப்பாற்ற முடியாது. தமிழகத்தில் உள்ள இந்தக் குழப்பமான நிலை மாற்று அரசியலுக்குச் சார்பாகவும் அமையாது. அப்படியெனில் மாற்று அரசியல் பண்பாட்டு இயக்கங்கள் தம் பணிகளை மறுஆய்வு செய்து புதிதாகத் திட்டமிட வேண்டும்.\nபெண்ணிய, தலித்திய, சூழலரசியல், இடதுசாரி இயக்கங்கள் ஒன்றிணைந்து தமிழ்ச் சூழலுக்கான மாற்றுச் செயல் திட்டங்களை வகுக்க வேண்டும். இந்த மறுகோட்பாட்டாக்க முயற்சி நடந்து விடக்கூடாது என்பதில்தான் இன்றைய இலக்கிய-பண்பாட்டு பிற்போக்குக் குழுக்கள் மிகக் கவனமாக உள்ளன. இதற்கெதிரான நுண்கிருமி தாக்குதல்கள் தான் வீண்முரசு, உப்புப் பாண்டவம், ஆட்டோபிக்கிஷன் என்ற பெயர்களில் நடத்தப்படுகின்றன. அரசியல் தளத்தில் இடைநிலைச் சாதிகளின் இந்துத்துவ சார்பு நிலை இன்னும் விரிவான வடிவங்களில் செயல்படக்கூடும்.\nதமிழ் மரபின் பவுத்த, சமணச் சிந்தனைகளையும் சிந்தனையாளர்களையும் மீட்டுருவாக்கம் செய்து பொதுச் சொல்லாடல் களங்களில் விவாதிப்பது மாற்று அறிவு என்ற வகையிலும், தமிழ் அறிவு மரபு பன்மைத் தன்மை கொண்டது என்பதைத் தொடர்ந்து நினைவூட்டுவதற்கும் பயன்படும். ஆனால் நவீன அரசியல்-பொருளாதாரச் சூழலுக்குப்பின் நிலவும் மனிதத் துன்பியல்கள், சிக்கல்களுக்கு நவீனத் தளத்தில் இருந்துதான் தீர்வுகளைத் தேட வேண்டும், இந்த நிலையைத்தான் பின்நவீன நிலை என்று சொல்கிறோம், இந்த இந்திய-தமிழ் பின்நவீன நிலை மிகுந்த அரசியல் தன்மை கொண்டது.\nபின்நவீன நிலையைப் புரிந்து கொள்ள நாம் பயன்படுத்தும் கோட்பாட்டு முறைகள்தான் பின்நவீனத்துவ பன்மை அறிவுமுறைகள். பின்நவீனத்துவம் என்றவுடன் உங்களுக்கு நினைவுக்கு வரும் ஒரு கருத்து, ஒரு எழுத்தாளரின் பெயர் எது அதனைத் தொடக்கப் புள்ளியாக வைத்துதான் தமிழின் தற்கால கருத்தியல் உரையாடலில் நீங்கள் எந்தத் தளத்தில், எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதை நாம் விளக்க முடியும்…\nஇது இப்படியிருக்க இந்தக் கேள்வியின் இன்னொரு விளிம்பும் கவனத்திற்குரியது.\nமத்திய அரசில் தற்போது ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்துக்குப்பின் இந்துமதவாத பிற்போக்குச்சக்திகள் தங்களைத் தாங்களே ஊக்கப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் நிச்சயம் ஈடுபடுவார்கள். அனைத்துத் துறைகளிலும் தம் அடியவர் கூட்டத்தை இருத்தி வைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார்கள். இது அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் ஆட்சியில் உள்ள போது செய்யக் கூடிய வேலைதான். ஜனநாயக ஆட்சி அரசியலில் இவை நடப்பதைத் தடுக்க முடியாது. ஆனால் இந்துத்துவச் சக்திகள் ஜனநாயகத்தைவிடச் சாமியார் நாயகத்தை அதிகம் நம்புகின்றன. இவர்கள் தங்களின் உண்மையான திட்டங்களை நிறைவேற்றத் தொடங்கும்போது பத்தாண்டுத் திட்டமாக பாஜக அரசைக் கட்டி எழுப்பிய முதலாளித்துவ சக்திகள்கூட கோபமடைவார்கள். இந்திய மக்கள் இவர்களிடமிருந்து அந்நியப்படுவார்கள்.\nபாரதமாதா, அகண்டபாரதம், சமஸ்கிருதச் சங்கீதம் எனக் குறியீட்டு நாடகங்களைத் தொடரும் அளவுக்கு சாமிகள் நாயக அதிகாரத்தை வளர்க்க முடியாத கோபத்தில் ஆட்சித் தலைமையை சாதுக்கள் முறைப்பார்கள். பிரசாதம் கொடுத்து மக்களை அடிமைகளாக வைத்துக் கொள்ள முடியாது என்பதைத் தெரிந்து கொண்ட ஆட்சித் தலைவர்கள் புதிய திட்டங்களைத் தீட்டும் போது கட்சியின் மூத்த பரிவாரங்கள் அவற்றை வெறுத்து ஒதுக்குவார்கள். இவர்களுக்கிடையில் உள்ள உயர்குல பிராமணர்கள் மற்றும் சேவை செய்யும் பிறர் என்ற உள்பகை வெளித் தெரியாதது, ஆனால் மிகக் கடுமையானது. இது ஆட்சியில் இருக்கும்போது வலிமையாக வெளிப்பட்டு பெரும் மோதல்களை ஏற்படுத்தும். இது எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் பெண்கள், ஒடுக்கப்பட்ட -தலித் சமூகங்கள், மதச் சிறுபான்மையினர், இடதுசாரிச் சிந்தனையு டையோர் அனைவரும் இந்துத்துவ மதவாத அதிகாரத்தை வெறுப்பவர்கள் மட்டும் இல்லை, அதனைத் தினவாழ்வில் எதிர்ப்பவர்களும் கூட, இந்த மக்கள் இந்தியாவின் 60 சதவிகிதத்திற்கு மேற்பட்டவர்கள் என்பதைக் கவனத்தில் கொண்டால் மத்திய அரசில் தற்போது ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்துக்குப்பின் இந்துத்துவம் அழிந்து இந்தியத் தன்மை என்ற கலப்பு அரசியலை அனைவரும் கற்க வேண்டிய தேவை உருவாகும்.\nகுருஜி மாதவ் சதாசிவ் கோல்வால்கர் இந்து தேசம் என்றால் என்ன என்பதை இவ்வாறு வரையறுத்துள்ளார் “தர்ம, அர்த்த, காம, மோக்ஷ என்ற சதுர்வித புருஷார்த்தங்களான நான்கு மகத்தான நோக்கங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட சமூகம் அது”. சதுர்வித புருஷார்த்தங்களை ஏற்றால் சத்வம், ராஜசம், தாமசம் என்ற மூன்று குணங்களையும், சதுர் வர்ணியம் என்ற நான்கு வர்க்கப் பிரிவினையையும், தெய்வ சம��பத்து கொண்ட மக்கள் அசுர சம்பத்து கொண்ட மக்கள் என்ற மக்கள் பிரிவினையையும் நாம் ஏற்க வேண்டியிருக்கும். கீதை கூறுகிறது “அசுர ஜனங்கள் செய்யத்தக்க நல்வினையையும் விலக்கத்தக்க தீவினையையும் உணர மாட்டார்கள். அவர்களிடம் சுத்தம் இல்லை, நன்னடத்தை இல்லை, உண்மை இல்லை.”\nஇந்து என்ற மத அடையாளம் சீக்கிய, ஜைன, பௌத்த சமயங்களையும் உள்ளடக்கியதாக நம் அரசியல் சட்டம் அடையாளப்படுத்தியுள்ளது. இதனைக் குறிப்பிட்டு சீக்கியர்கள் உள்ளிட்ட யாரும் தங்களைத் தனியாக அடையாளப்படுத்திக் கொள்ளக்கூடாது என கோல்வால்கர் கூறுகிறார். அதனால் இந்து தேசியம் என்ற திட்டம் இந்தியாவின் பன்மயப் பட்ட இந்தியச் சமயங்களை கீழ்மைப்படுத்தும் வைதிக மையம் கொண்டதாக உள்ளது, இந்துத்துவம் என்பது பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பழங்குடிச் சமூகங்களை நிரந்தரமாக விளிம்பு நிலையில் வைத்திருப்பதற்கான உள்நோக்கம் கொண்டது.\n“இந்தியா இனி புண்ணிய பூமியாக மாறும், பாரத சன்ஸ்கிருதி மீட்கப்படும்… எங்கள் ஆட்சி இனி இந்து தர்மத்தை எல்லா இடத்திலும் நிலைப்படுத்தும், ஜீ இன்னும் எத்தனை காலத்திற்கு சோஷலிசம், அம்பேத்கர் என்று பிற்போக்குக் கருத்துக்களை நம்பி ஏமாறப் போகிறீர்கள் நம்ம கட்சியில சேருங்க ஜீ, உங்களுக்கு உள்ள ஹிதிகாச, காவ்ய, சம்ஸகிருத இலக்கியம், உலக இலக்கிய அறிவுக்கு எங்க கட்சி உங்கள எங்கேயோ கொண்டு போகும்…” இதனைக் கூறியது என்னிடம் சில மாதங்கள் மட்டும் வந்து இலக்கியம் கற்ற ஒரு முன்னாள் மாணவர், இன்னாள் அகில பாரதிய விசுவ இந்து பரிஷத் மாணவச் செயல்வீரர். டெல்லி பல்கலைக் கழகத்திற்கு வந்து வாரம் 12 மணிநேரம் இந்திய இலக்கியம், 6 மணி நேரம் உலக-இந்திய சினிமா எனக் கற்பிக்கத் தொடங்கி 10 ஆண்டுகள் முடியப் போகிறது. இந்த காலகட்டத்தில் இந்த ஒரு மாணவர் மட்டும்தான் என்னை எத்தனை பெரிய கூட்டத்திற்கு நடுவில் பார்த்தாலும் குனிந்து பாதத்தைத் தொட்டு பிரணாம் குரு ஜீ என்று வணங்கும் பழக்கமுடையவர். இது என்ன வட இந்தியப் பழக்கமா என்று கேட்ட போது இல்லை ஜீ இதுதான் பாரதப் பண்பாடு என்று விளக்கம் சொன்னவர். இவர் தூரத்தில் வருவதைப் பார்த்தாலே பாதத்தை மறைத்து ஓடி ஒளிவது எனக்குப் பழக்கம். அவர் அப்படிக் கூறியபோது நானும்கூட கொஞ்சம் நெகிழ்ந்து தான் போனேன்.\nசற்றே தெளிந்து அவர���டம் சொன்னேன் “அன்பான ராம் பி…. நான் உங்கள் கட்சியில் சேர சில நிபந்தனைகளை வைக்கிறேன். உங்கள் புனிதத் திட்டப்படி கங்கை யமுனை இரண்டின் கரைகளிலும் உள்ள தொழிற்சாலைகள் அனைத்தையும் மூடுவதுடன் இந்திய நதிகள் அனைத்தையும் கங்கையின் அம்சமாக அறிவித்து ரசாயனக் கழிவுகளைத் தடை செய்யச் சட்டம் கொண்டு வர வேண்டும், இந்திய மரபான இயற்கை மது வகைகளைத் தவிர மேற்கத்திய மது உற்பத்தி மற்றும் விற்பனை அனைத்தையும் தடை செய்ய வேண்டும், இதனை ஒரு ஆண்டுக்குள் செய்ய முடியுமா” அவர் மீண்டும் ஒரு முறை பாதத்தைத் தொடக் குனிந்தார், இது விடை பெறுவதற்கானது. அவர் போகும் போது சொன்ன வாசகம் இதுதான் ‘ஜீ நீங்கள் இதன் மூலம் இரண்டு செய்திகளைச் சொல்லியிருக்கிறீர்கள். ஒன்று ஒரு ஆண்டில் பாஜபாவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான திட்டம், மற்றது நீங்கள் உயிருடன் இருக்கும் வரை எங்கள் கட்சியில் சேரப் போவதில்லை என்பது. வருத்தமாகத்தான் உள்ளது ஜீ” அவர் மீண்டும் ஒரு முறை பாதத்தைத் தொடக் குனிந்தார், இது விடை பெறுவதற்கானது. அவர் போகும் போது சொன்ன வாசகம் இதுதான் ‘ஜீ நீங்கள் இதன் மூலம் இரண்டு செய்திகளைச் சொல்லியிருக்கிறீர்கள். ஒன்று ஒரு ஆண்டில் பாஜபாவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான திட்டம், மற்றது நீங்கள் உயிருடன் இருக்கும் வரை எங்கள் கட்சியில் சேரப் போவதில்லை என்பது. வருத்தமாகத்தான் உள்ளது ஜீ’ “ஆமாம் பாண்டே… உங்களைப் போன்ற அறிவுக் கூர்மை கொண்டவர்கள்கூட அந்தக் கட்சியில் இருப்பதை நினைக்கும் போது எனக்கும் வருத்தமாகத்தான் உள்ளது, பார்க்கலாம் நன்றி’ “ஆமாம் பாண்டே… உங்களைப் போன்ற அறிவுக் கூர்மை கொண்டவர்கள்கூட அந்தக் கட்சியில் இருப்பதை நினைக்கும் போது எனக்கும் வருத்தமாகத்தான் உள்ளது, பார்க்கலாம் நன்றி\nஅதனால்தான் கூறுகிறேன்… இந்து மதவாத பிற்போக்குச் சக்திகள் ஊக்கம் பெறலாம் ஆட்சியைப் பிடிக்கலாம், ஆனால் மக்களின் அன்பை, மதிப்பைப் பெறமுடியாது. மக்களின் அன்பைப் பெற உண்மையாக முயற்சித்தால் பன்னாட்டு முதலாளிகளின் கருணையைப் பெற முடியாது.\nThis entry was posted in உரையாடல், கோட்பாடு and tagged இந்து தேசியம், இந்துத்துவம், உரையாடல், கோல்வால்கர், சதுர் வர்ணம், பகவத் கீதையை, பிரேம். Bookmark the permalink.\nவிருப்பக் குறிகள்- பிரேம் February 28, 2018\nபொன்னியின் செல்வம்- பிரேம் (கத���) October 11, 2017\nகுற்றம் அரசியல்-மூன்று வரலாற்று நிகழ்வுகள்-பிரேம் October 5, 2017\nநந்தன் நடந்த நான்காம் பாதை- பிரேம் September 24, 2017\nதண்டகாரண்யத்திற்குள் ஒரு ஒற்றையடிப்பாதை-பிரேம் September 14, 2017\nவகை Select Category அணங்கு (1) உரையாடல் (22) கட்டுரை (8) கோட்பாடு (3) தலையங்கம் (1) தொடர் (6) மற்றவை (36)\nபடைப்புகள் அனுப்ப கருத்துக்கள் பதிய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/nri/?cat=Australia&page=1&scat=new&lang=ta", "date_download": "2018-10-18T14:24:58Z", "digest": "sha1:ZDUMCS2EOX3QYM6PIRRFW3VTSGCJJAMS", "length": 16065, "nlines": 153, "source_domain": "www.dinamalar.com", "title": "NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news | Indians abroad | nri worldwide | NRI India News | Indian Cultural Celebrations - Ulaga Tamilar Seithikal", "raw_content": "\nசிங்கப்பூர் சிராங்கூன் சாலை ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி நான்காவது சனிக்கிழமை வசந்த மண்டபத்தில் உலகளந்த பெருமாளின் அலங்காரத் திருக் கோலம் – தாயாரின் ஊஞ்சல் சேவை – ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாளின் தாமரை மலர்க் கோலம் கண்கொள்ளாக் காட்சியாக மிளிர்ந்தது.\nஇங்கிலாந்தில் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. பலர் தங்களது வீடுகளில் கொலு வைத்து, தங்களது நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்து மிக சிறப்பாக பூஜைகளை நடத்துவதுடன் நமது பாரம்பரிய பண்பாட்டின்படி தங்களது வசதிகேற்ப விரும்தோம்பலும் செய்கின்றனர்.\nசிங்கப்பூர் தொபாயோ ஸ்ரீ வைராவிமட காளியம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. ஸ்ரீ காமாட்சி அம்மன் உட்பட பல அலங்காரங்களில் அம்பாள் காட்சியளித்தார். ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.\nஅயர்லாந்தில் தமிழ்ச்சங்கம் அமைக்கபட்டுள்ளது. இதன் துவக்க விழாவில் “ மண்வாசம்” கலைக் குழுவினரால் பறை இசையுடன் கும்மி போன்ற பாரம்பரிய தமிழ் நடனங்கள் இடம் பெற்றன.\nபிரான்சில்அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் ஆலயத்தில் சனி மகா பிரதோஷம் நடைபெற்றது. மாலை அனைத்து மூர்த்திகளுக்கும் மற்றும் நந்தி கேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மஹா ஆராதனை நடைபெற்றது\nஜெர்மனியின் கம்போக் நகரில் சிவசக்தி நர்த்தனாலயா மைதிலி கஜேந்திரனின் மகளும் மாணவியுமான ரம்யா கஜேந்திரன், மாணவிகள் சஜிகா பாலகுமார், நஸ்மியா பாலகுமார் ஆகியோரின் பரதநாட்டியம் நடைபெற்றது\nஹூஸ்டனில் நடைபெற்ற கடமை என்ற தமிழ் நாடகத்தில் இடம் பெற்ற ஆதி கோபால், சம்ய��க்தா, ரியா – நடனம். அந்தக் காலப் பாட்டுக்கு (வாங்க.. மச்சான்.. வாங்க) இந்தக் கால இளைஞர் நடனம் அழகு.\nஇலண்டன், ஈஸ்ட்ஹாம், ‘ட்ரினிட்டி மைய’ த்தில் ச.பொன்ராஜின் 2 தமிழ் நூல்களை, பேராசிரியர் ஜெயந்த ஸ்ரீ பாலகிருஷ்ணன் வெளியிட, தமிழ் மொழிக் கழக இயக்குநர் சிவாபிள்ளை பெற்றுக் கொண்டார்.\nசான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் டிவி புகழ் அஸார்- டிஎஸ்கே அத்தனை ஹீரோக்களின் குரல்களில் பேசி பார்வையாளர்களை ஒரு நொடி கூட சோர்வடைய விடாமல், சிரிக்க வைத்து, மகிழ்ச்சிவெள்ளத்தில் ஆழ்த்தினர்\nசிங்கப்பூர் தொபாயோ ஸ்ரீ வைராவிமட காளியம்மன் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.\nஇங்கிலாந்தில் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இந்திய இந்துக் கலாச்சாரம் இங்கு மிகச் சிறப்பாக வேறூன்றி உள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாக இவ்விழா ...\nசிங்கப்பூரில் புரட்டாசி சனிக்கிழமை கோலாகலம்\nபிரான்சில் சனி மகா பிரதோஷம்\nஅக்டோபர் 19 ல் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் திருவிழா – 2018\nஅக்டோபர் 28 ல் உலக அமைதி தினம்\nகுவைத்தில் 10 ஆண்டுகளை கடந்த வாகனங்கள் தடை\nஇலண்டனில் வெம்புலி என்ற இடத்தில் அமைந்துள்ள ஈழபதீஸ்வரர் ஆலயம் ஒரு சிவாலயம் ஆகும். இந்த ஆலயம் அமைந்துள்ள இடம் வியாபார ஸ்தலமாகிய கடைகள் நிறைந்த இடம். இத்திருத்தலத்தின் அருகில் ...\nபெருமான் : 1. மரகலிங்கேஸ்வரர் 2. அமிர்தலிங்கேஸ்வரர்அம்பாள் : அபிராமிஅமமன் இடம் : 128, கிராய்டன்,அவ்ரெலிய சாலை இலண்டன்,இங்கிலாந்து.மூர்த்தி,தலம்,தீர்த்தம் இவைகள் மூன்றும் ...\nஉண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன் பெண்ணாகிய பெருமாள் மலை திருமாமணி திகழ மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைமழுவதிரும் அண்ணாமலை தொழுவார்வினை வழவாவண்ணம் ...\n‘மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருஆல ...\nஇலண்டனில் எண்.45உ, குருசோ மிட்சம் என்ற இடத்தில் ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. திருத்தலத்தில் முக்கிய மூலவராக ஸ்ரீ அஷ்டா தஜபுஜ நவதுர்கை அம்மன் பக்தர்களை ...\nஅக்டோபர் 19 ல் பஹ்ரைன்\nபஹ்ரைன் மனாமா: பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம் ஒவ்வொரு வருடம் அக்டோபர் தமிழ் சாதனையாளர்களை கொண்டு ...\nஅக்டோபர் 28 ல் உலக அமைதி\nஉலக அமைதி தினம்நாள்: 28- 10- 2018நேரம்: மாலை 5 மணி முதல்இடம்: இந்து கோயில் சமுதாய மன்றம், 13010 அர்போர் தெரு, ஒமஹா, ...\nஷார்ஜா : ஷார்ஜா ரோலா, பகுதியில் அல் சுரூக் பாலிகிளினிக்கில் இலவச பல் மருத்துவ முகாம் இந்த மாத இறுதி வரை ...\nகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தை தொடர்பு கொள்ள...துரித சேவை / வாட்ஸ்அப் / வைபர் / டெலிகிராம் / ஸோமா / ஹைக் / ஸ்கைப் / டேங்கோ / பின்கிள் / மெஸஞ்சர் / அலைபேசி: (+965) 9787 2482மின்னஞ்சல்: q8_tic@yahoo.com / ktic1427@gmail.comஇணையதளம் & நேரலை: www.k-tic.comட்விட்டர் & நேரலை : ...\nஅஞ்சப்பர் செட்டிநாடு உணவகம், பர்ர மாட்டா, ஆஸ்திரேலியா\nஅஞ்சப்பர் செட்டிநாடு உணவகம், பர்ர மாட்டா, ஆஸ்திரேலியா ANJAPPAR CHETTINAD ...\nஅஞ்சப்பர் செட்டிநாடு உணவகம், சிட்னி\nஅன்னலட்சுமி சைவ உணவகம், பெர்த், ஆஸ்திரேலியா\nஈழ முரசு( கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உட்பட 10க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகும் தமிழ்ச் ...\nதமிழ் ஒலி, குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா\nவால்பாறை:கரடி தாக்கியதில் முதியவர் காயம்\nவால்பாறை : வால்பாறை அருகே கரடி தாக்கியதில் முதியவர் ஒருவர் காயம் அடைந்தார்.வால்பாறை அருகே உள்ள புதுகாடு பகுதியை சேர்ந்த 19 ஏ ...\nமாதவரம் டூ ஆந்திரா: பஸ்கள் இயக்கம்\nமுதல்வர் கனவில் ஸ்டாலின் தவிக்கிறார்\nநாளை ஷீரடி செல்கிறார் மோடி\nஏர் இந்தியாவுக்கு ரூ.1000 கோடி நிதி\nஅரசியல் கட்சிகளுக்கு மேனகா கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/157058/news/157058.html", "date_download": "2018-10-18T14:06:56Z", "digest": "sha1:6JU6F7C4RMPLCS7L5AWXDYD4PPSBQEQA", "length": 5688, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "மானத்தை காப்பாற்ற படாத பாடுபடும் பொடியன்! கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nமானத்தை காப்பாற்ற படாத பாடுபடும் பொடியன் கடைசியில் என்ன நடந்தது தெரியுமா கடைசியில் என்ன நடந்தது தெரியுமா..\nஒரு சிறுவன் போடுவதற்காக எடுத்து வரும் ஜட்டியை பறித்து செல்லும் நாயை துரத்தி துரத்தி அதைப் பெற முயலும் சிறுவனின் வீடியோ வைரலாகியுள்ளது.\nதனது நண்பனின் துணையுடன் ஜட்டியைப் பறித்தாலும், நாயானது திரும்ப திரும்ப அந்த சிறுவனின் ஜட்டியை பிடுங்கிக் கொண்டு செல்லு்ம காமெடி வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.\nஅந்த சிறுவனிடம் இருந்து ஜட்டியை நாய் பறித்து கொண்டு ஓடுக��றது. தன் மானத்தை காத்துக் கொள்ள நண்பர் உதவியுடன் ஜட்டி மீட்க கடுமையாக போராடுகிறான் சிறுவன். இருந்தாலும் நாய் தொல்லை தாங்க முடியலை.\nஇந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. திரும்பத் திரும்ப நடைபெறும் இந்த சம்பவத்தால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. நீங்களும் பார்த்து என்ஜாய் பண்ணுங்கோ\nPosted in: செய்திகள், வீடியோ\nபாடகி சின்மயிக்கு “இனி வாய்ப்பில்லை” -ஏ.ஆர்.ரகுமான் அதிரடி\n5000 பேருக்கு பார்வை கொடுத்தவர் அஜித்குமார் : ராதா ரவி\nஉடல் வேறு… உணர்வுகள் வேறு\n”தூக்கில் தொங்கிய வடிவேலுவின் மேனேஜர்கள்..\nகள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது வக்கில் புருஷனை கொலை செய்ய திட்டம் போடும் பெண் லீக்கான ஆடியோ\nதல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது….விஜய்யின் அரசியல் பேச்சுக்கு டி.ஆர் பதில்\nஅலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88:%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D,_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B8%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-18T14:53:37Z", "digest": "sha1:OXKY75LNHVLTBGATJBNZPVOBBHE5XDQH", "length": 3782, "nlines": 41, "source_domain": "www.noolaham.org", "title": "ஆளுமை:அப்துஸ்ஸமத், அப்துல் ஸலாம் ஆலிம் - நூலகம்", "raw_content": "\nஆளுமை:அப்துஸ்ஸமத், அப்துல் ஸலாம் ஆலிம்\nதந்தை அப்துல் ஸலாம் ஆலிம்\nஅப்துஸ்ஸமத், அப்துல் ஸலாம் ஆலிம் (1929.09.07 - ) ஓர் எழுத்தாளர், ஆசிரியர். இவரது தந்தை அப்துல் ஸலாம் ஆலிம். இவர் நீண்ட காலம் ஆசிரியராகவும் பணிக்காலத்தின் இறுதியில் அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலையில் தமிழ் விரிவுரையாளராகவும் கடமையாற்றினார். 1977இல் 'எனக்கு வயது பதின்மூன்று' என்ற சிறுகதைத் தொகுதிக்காக இலங்கை சாகித்திய மண்டலத்தின் பரிசினை பெற்றார். இஸ்லாமிய இலக்கிய நோக்கு (1996) உள்ளிட்ட எட்டுக்கும் அதிக நூல்களை வெளியிட்டுள்ளார்.\nநூலக எண்: 13844 பக்கங்கள் 162-164\nநூல்கள் [7,267] இதழ்கள் [10,613] பத்திரிகைகள் [36,988] பிரசுரங்கள் [1,122] நினைவு மலர்கள் [717] சிறப்பு மலர்கள் [2,076] எழுத்தாளர்கள் [3,234] பதிப்பாளர்கள் [2,578] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,708] வாழ்க்கை வரலாறுகள் [2,513]\nஇப்பக்கம் கடைசியாக 5 ஏப்ரல் 2017, 10:43 மணிக்குத் திருத்த���்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://static.videozupload.net/video/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2018-10-18T13:48:06Z", "digest": "sha1:NCXL6C4BDV5CEDCN6SMCLKX5P4LHLAKJ", "length": 3410, "nlines": 37, "source_domain": "static.videozupload.net", "title": "பிரபுதேவா என்னை அதற்குதான் அழைத்தார் | Tamil Cinema News | Kollywood News | Kollywood Tamil News |", "raw_content": "\nவிஜயகுமாரின் முதல் மனைவிக்கு பிறந்த முதல் மகள் யார் தெரியுமா \nசிம்ரன் தங்கை மரணத்திற்கு யார் காரணம் தெரியுமா \nநடிகர் மோகனுக்கு எயிட்ஸ் வர யார் காரணம் தெரியுமா \nபட வாய்ப்பு கிடைக்காததால் பூமிகா செய்த கேவலத்தை பாருங்கள் | Tamil Cinema News | Kollywood Tamil News\nநடிகர் பிரசாந்த் –ஆல் தல அஜித்திற்கு ஏற்பட்ட அசிங்கம் VIRAL VIDEO | Kollywood Cinema News|Tamil News\nகண்ணாத்தாள் நடிகை நீனா இப்ப எப்படி இருகாங்கனு பாருங்கள் | Tamil Cinema News | Kollywood News\nஇந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சி இருந்த லைக் பண்ணுக ஷேர் பண்ணுக கமெண்ட் பண்ணுக மேலும் பல தகவல்களுக்கு கோலிவுட் நியூஸ் சேனல SUBSCRIBE பண்ணுக……..\n16 வயதினிலே படத்துக்கு ஸ்ரீதேவி சம்பளம் எவ்வளவு தெரியுமா\nவிருமாண்டி பட நடிகை அபிராமியின் தற்போதைய பரிதாப நிலை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ekta-kapoor-jitendra-tusshar-raid-174424.html", "date_download": "2018-10-18T14:34:12Z", "digest": "sha1:OWPY4EQM4W7PEPIJV2235FDRP2C5I6VS", "length": 11199, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் வீடு, பாலாஜி டெலிபிலிம்ஸில் ஐடி ரெய்ட்: மும்பையில் பரபரப்பு | Ekta Kapoor, Jitendra, Tusshar raided by I-T sleuths | 'டர்ட்டி பிக்சர்' ஏக்தா கபூர் வீடு, பாலாஜி டெலி பிலிம்ஸில் வருமான வரி ரெய்ட் - Tamil Filmibeat", "raw_content": "\n» பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் வீடு, பாலாஜி டெலிபிலிம்ஸில் ஐடி ரெய்ட்: மும்பையில் பரபரப்பு\nபாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் வீடு, பாலாஜி டெலிபிலிம்ஸில் ஐடி ரெய்ட்: மும்பையில் பரபரப்பு\nமும்பை: மும்பையில் உள்ள நாட்டின் மிகப் பெரிய படம் மற்றும் டிவி தொடர் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான பாலாஜி டெலிபிலிம்ஸ். அதன் உரிமையாளர்களான ஏக்தா கபூர், அவரது தந்தை மற்றும் சகோதரரின் வீடுகளில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.\nபல்வேறு தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களை தயாரிக்கும் நிறுவனம் பாலாஜி டெலிபிலிம்ஸ். மும்பையில் உள்ள பாலாஜி டெலிபிலிம்ஸ் அல��வலகம், அதன் உரிமையாளர்களான ஏக்தா கபூர், அவரது தந்தையும், நடிகருமான ஜிதேந்திரா, சகோதரரும், நடிகருமான துஷார் கபூர் ஆகியோரின் வீடுகளில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.\nஏக்தாவின் வீடு, அவரது உறவினர்களின் வீடுகள் உள்பட மொத்தம் 8 இடங்களில் இந்த சோதனை நடந்துள்ளது. வருமான வரித்துறையினர் அதிகாலை 6 மணிக்கே சோதனையை துவங்கியுள்ளனர். சுமார் 100 அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தியுள்ளனர். ஏக்தா கபூர் வருமான வரி மோசடி செய்துள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து இந்த சோதனை நடந்துள்ளது.\nபாலாஜி மோஷன் பிக்சர்ஸ் தயாரித்த 'ஏக் தி தாயான்' இந்தி படம் கடந்த 19ம் தேதி ரிலீஸாகியுள்ள நிலையில் இந்த சோதனை நடந்துள்ளது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசுசி கணேசன்களின் அப்பன்களையும் பார்த்தாச்சு: லீனா மணிமேகலை\nநீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் குழந்தைகளுக்கான படம் 'எழுமின்'...\n”வட சென்னை போன்ற ஒரு படத்தில் நடித்துவிட்டேன், வெற்றிமாறன் வேற லெவல்”: சித்தார்த்\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-aug-21/", "date_download": "2018-10-18T14:54:54Z", "digest": "sha1:VISPKZTVQX7LXCQ2RBX3XCPC4ZA7ONCC", "length": 30940, "nlines": 513, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - அவள் விகடன் - Issue date - 21 August 2018", "raw_content": "\n`தெலுங்கில் கால்பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்’ - விஜய் தேவரகொண்டாவுடன் முதல் படம்\n`ஜெயங்கொண்டம் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்’ - பெண் பலி; 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nஆன்லைன் ஷாப்பிங்...தொடர்ந்து அதிகரிக்கும் புகார்கள்\n`இரு மாநிலங்களின் முதலமைச்சர் பதவி வகித்த ஒரே நபர்’ - 93 வது பிறந்தநாளில் மறைந்த என்.டி.திவாரி\n`எடப்பாடி பழனிசாமியை ஜெயலலிதா இடத்தில் வைத்துப் பார்க்கிறோம்’ - அமைச்சர் உதயகுமார்\n`தூத்துக்குடி மீனவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்' - சி.பி.எம் வலியுறுத்தல்\n`வைல்ட் லைஃப் போட்டோகிராபர் ஆஃப் தி இயர்’ - 10 வயதில் சாதித்த பஞ்சாப் சிறுவன்\n அஷ்ட காளி கோயில்கள் பத்தி தெரிஞ்சிக்கோங்க\n`சரண கோஷம் கேட்டாலே பதறும் போலீஸார்' - சபரிமலை அப்டேட்ஸ்\nஅவள் அரங்கம் - 13 வயசுல கர்ப்பிணியாக நடிச்சேன்\nஇரு மடங்கு லாபம் தரும் கமகம பிசினஸ்\nஎல்லாவற்றையும் கவனித்தால் என்றாவது பயன்படும்\n - ரோபோ பொண்ணு ஸ்நேக ப்ரியா\nஇந்திய வானியல் ஆய்வு மையத்தின் முதல் பெண் டெபுடி டைரக்டர் ஜெனரல், இந்திய வெதர் உமன்\n``குதிரையில் இருந்து விழுந்திருக்கேன்... கடிகூட வாங்கியிருக்கேன்” - குதிரைப்படை வீரர் சுகன்யா\nஇரண்டாவது மனைவிக்குச் சொத்தில் உரிமை - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 6 - கிரெடிட் கார்டு என்னும் பாம்பு\nபார்க்கிங் ஏரியாவில் பழைய டயர்களா - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு\nஅந்த நாள்களில் அதிகபட்ச சுகாதாரம் அவசியம்\nஉங்களை நன்றாகப் புரிந்து வைத்திருப்பது யார் தெரியுமா\n - `பிக் பாஸ்' ரம்யா\nஆயிரம் தாய்களின் அழகான சங்கமம் - `லவ் குரு’ ராஜவேலு\nஒரே பொருள் பல பலகாரங்கள்\nமனம் மாற்றும் மணமான கொத்தமல்லி\nஅவள் விகடன் - ஜாலி டே\nஅவள் அரங்கம் - 13 வயசுல கர்ப்பிணியாக நடிச்சேன்\nஆயிரம் தாய்களின் அழகான சங்கமம் - `லவ் குரு’ ராஜவேலு\n - `பிக் பாஸ்' ரம்யா\n‘எங்க பாட்டி, தனியா வீட்டுல புள்ளைய பெத்துக்கிட்டு, நஞ்சுக்கொடிய வெட்டிவிட்டுட்டு, சுடுதண்ணி போட்டுக் குளிச்சு, தானே சமைச்சும் சாப்பிட்டிருக்கு தெரியுமா\nஅவள் அரங்கம் - 13 வயசுல கர்ப்பிணியாக நடிச்சேன்\nகுழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். 13 வயதில் கதாநாயகியாகி, 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் தென்னிந்திய சினிமாவின் ‘டாப் ஹீரோயின்’.\nஇங்கிலாந்தின் பிரசித்தி பெற்ற மேடம் டுசாட்ஸ் மெழுகு அருங்காட்சியகத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் மெழுகு சிலை வைக்கப்படவுள்ளது.\nஇரு மடங்கு லாபம் தரும் கமகம பிசினஸ்\nஏ.சி அறைகளுக்கு ரூம் ஸ்பிரே அடிக்கலாம். ஏ.சி வசதியில்லாத வர்களுக்கு ஊதுவத்திகளும் சாம்பிராணிப் புகையும்தான் வாச வாய்ப்புகள்.\nஎல்லாவற்றையும் கவனித்தால் என்றாவது பயன்படும்\nதமிழ் சினிமாவில் பல்வேறு துறைகளில் ஏராளமான பெண்களின் பங்கேற்பு இருந்தாலும், ஆர்ட் டைரக்‌ஷனில் ஜெயஸ்ரீ மட்டுமே தனித்துவத்துடன் முத்திரை பதித்திருக்கிறார்.\n - ரோபோ பொண்ணு ஸ்நேக ப்ரியா\nபெண் குழந்தைகளுக்கு சொப்புச் சாமான்களும், ஆண் குழந்தைகளுக்கு கார் பொம்மைகளும் வாங்கித் தந்து வளர்ப்பது இயல்பு.\nஅதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது...’ என யாருக்கோ, எதையோ எழுத நினைத்தபோது, கமல் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணி வார்த்தைகள் சிக்காமல் தவித்திருக்கிறீர்களா\n`இறுதிச்சுற்று’ திரைப்படத்தில் ஒரு காட்சியில் மாதவன், `விளையாட்டுத் துறையில் உள்ள அரசியலை எறிந்துவிடுங்கள்.\nமகாபாரதத்தின் பெருமையில் தொடங்குவதா, மியூரல் ஓவியத்தின் அருமையில் ஆரம்பிப்பதா என்கிற குழப்பத்தில் இருந்த எனக்கு...\nஇந்திய வானியல் ஆய்வு மையத்தின் முதல் பெண் டெபுடி டைரக்டர் ஜெனரல், இந்திய வெதர் உமன்\n1918-ம் ஆண்டு இன்றைய கேரள மாநிலத்தின் பீர்மேடு மலைக் கிராமத்தில் பிறந்தார் அன்னா மானி. அவர் தந்தைக்கு அந்தப் பகுதியில் நிறைய ஏலக்காய்த் தோட்டங்கள் இருந்தன.\n``குதிரையில் இருந்து விழுந்திருக்கேன்... கடிகூட வாங்கியிருக்கேன்” - குதிரைப்படை வீரர் சுகன்யா\nசென்னை, மெரினா பீச். ஓயாத அலைகளை ரசித்துக்கொண்டிருக்கும் கண்களைத் தங்கள் பக்கம் திரும்ப வைக்கிறது, குதிரைகளின் குளம்புச் சத்தம்.\nகேரளாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரம், டிஃபனி பிரார். பிறப்பி லேயே பார்வைத்திறன் இழந்த இவர் எதிர்கொண்ட புறக்கணிப்புகள் மிக அதிகம்.\nபத்திரிகைகள், ஸ்டேஷனரி பொருள்கள், ஃபேன்சி பொருள்கள் விற்பனை...\nஇரண்டாவது மனைவிக்குச் சொத்தில் உரிமை - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nஅன்புக்கும் ச��்டத்துக்கும் இடையில் அல்லாடும் இரண்டாவது மனைவியரின் பயணங்கள், துயரங்கள் நிறைந்தவை.\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 6 - கிரெடிட் கார்டு என்னும் பாம்பு\nஎதிர்வீட்டின்முன் கூட்டம். விடியற் காலையில் அந்த வீட்டில் கருநாகம் ஒன்று நுழைந்ததில், அந்த ஏரியாவே அமளி துமளிப்பட்டது.\nசமயோசிதமாகவும் சாதுர்யமாகவும் பேசி எந்தக் காரியத்தையும் சாதிப்பீர்கள். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும்...\nபதின்பருவத்தில் ஆண் குழந்தைகளின் வளர்ச்சியை முழுமைப்படுத்த, விளையாட்டு மிக மிக முக்கியம். வயது மற்றும் ஆரோக்கியத்தின் அடிப்படையில்...\nபார்க்கிங் ஏரியாவில் பழைய டயர்களா - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு\nசுத்தம் என்பது வீட்டுக்குள், நான்கு சுவர்களுக்குள் மட்டுமே கடைப்பிடிக்கப்பட வேண்டிய விஷயமல்ல. வீட்டுக்கு வெளியிலும் அது அவசியம்.\nஇந்தியா எப்படி பிரிட்டனின் காலனி நாடாக மாறியது என்பது குறித்தும், ஆதிக்கத்தை உடைத்தெறிந்து எப்படி இந்தியா தன்னை விடுவித்துக்கொண்டது என்பது குறித்து...\n“எனக்கு அடிக்கடி ஷாப்பிங் பண்ற பழக்கமெல்லாம் இல்லை. அதனால, ஃபேவரைட் ப்ளேஸ்னு எதுவுமே இல்லை\nஅந்த நாள்களில் அதிகபட்ச சுகாதாரம் அவசியம்\nமாதவிலக்கின்போது பெண் அசுத்தமானவள் ஆவதில்லை. அவளது உடலிலிருந்து வெளியேறு வது அசுத்தமான ரத்தமும் இல்லை.\nஉங்களை நன்றாகப் புரிந்து வைத்திருப்பது யார் தெரியுமா\nஎல்லாமே டிஜிட்டல் மயம்தான் என்றாகிவிட்டது. இந்தியாவே டிஜிட்டல் இந்தியா என்கிறார்கள். உண்ணுகிற உணவில் இருந்து உடுத்துகிற உடை வரை...\n - `பிக் பாஸ்' ரம்யா\n‘நல்லவர் யார்... கெட்டவர் யார்’ என்கிற ஆவலோடு ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு, போட்டியாளர் ரம்யா...\nஆயிரம் தாய்களின் அழகான சங்கமம் - `லவ் குரு’ ராஜவேலு\n``2016 மார்ச் 24-ம் தேதி. என் படத்தின் ஸ்க்ரிப்ட் வேலைக்காக நானும் என் நண்பரும் சத்தியமங்கலம் காட்டுப் பகுதிக்குள்ள தெங்குமரஹடா கிராமத்துக்குப் போயிருந்தோம்.\n``சமூக வலைதளங்கள் பெருகிவிட்ட தால், இன்று ஒவ்வொரு தனி மனிதனுமே தன்னை ஓர் ஊடகமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறான்.\nவருடம் முழுக்க வீட்டைத் தோளிலும் மனதிலும் சுமக்கும் பெண்களை, ஒரு நாள் முழுக்க மகிழ்ச்சி, உற்சாகம், ஆட்டம், பாட்டம் என கொண்டாடவைக்கும் ��ிருவிழா...\nமலையாளத்துல எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய ‘ரண்டாமூழம்’ நாவல் என் ஆல்டைம் ஃபேவரைட். பொதுவாக இதிகாசங்களில்...\nவருமானவரித் துறையினரையே மிரள வைத்த அமைச்சர் காமராஜின் உறவினர்\nவெர்ஷன் 2.0 மிரட்டுகிறதா... விரட்டுகிறதா - சண்டக்கோழி 2 விமர்சனம்\n‘ஒரு பேட்ஸ்மேன் இதைக்கூட கவனிக்க மாட்டாரா’ - அசாரை வறுத்தெடுக்கும் பாகிஸ\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nஒரே பொருள் பல பலகாரங்கள்\n - தினந்தோறும் இல்லத்தரசிகளின் மண்டையைக் குடையும் கேள்வி இது. கூடவே, அவ்வப்போது இனிப்பு வகைகளையும் செய்து தர வேண்டியிருக்கும்.\nமனம் மாற்றும் மணமான கொத்தமல்லி\n`கொத்தமல்லி விதைகளும் இலைகளும் இன்றி அன்றாடச் சமையலில் அணுவும் அசையாது’ என்று சொல்லும் அளவுக்கு, சமையல் ராஜாங்கத்தில் அவை...\nஅவள் விகடனைப் படிக்கும்போது, உங்கள் மனதில் பல கருத்துக்கள், கேள்விகள், சந்தேகங்கள் அலையடிக்கின்றனவா\nஅவள் விகடன் - ஜாலி டே\nஅவள் விகடன் - ஜாலி டே - வாசகிகள் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akshayapaathram.blogspot.com/2015/09/24.html", "date_download": "2018-10-18T13:15:08Z", "digest": "sha1:Y2LAEAM2ESH6XZYTVPMH3GSSKUQAGOE2", "length": 19196, "nlines": 251, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: இலக்கியச் சந்திப்பு - 24 -", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nஇலக்கியச் சந்திப்பு - 24 -\nமரங்களும் இலைகளும் பூக்களும் கையசைக்க முகிலுக்கு அப்பால் இருந்து சூரியன் புன்னகைக்கும் மாதம்\nவசந்தகால உற்சவங்களும் தெருவோரக் கொண்டாட்டங்களும் வார இறுதிகளில் களைகட்ட ஆரம்பித்து விட்டன.\nகடந்த மாத சந்திப்பு இரு புதிய இளைஞர்களின் வருகையினால் புதுப் பார்வையை; விஸ்தீரனத்தை;வியப்பை; புதியதொரு வாசனையை சந்திப்புக்கு வழங்கி இருந்தது. ஆம், கார்த்திக் என்ற பெயர் கொண்ட பாரத இளைஞனும் பிரவீணன் என்ற நாமம் கொண்ட ஈழத்து இளைஞனும் சந்திப்புக்கு புது வாசம் சேர்த்தார்கள்.\nவழக்கம் போல பானுவும் கமலாம்மாவும் ஆதரவு சேர்த்தார்கள்.\nகீதா வர இயலாமையை முன் கூட்டியே தெரியப்படுத்தி இருந்தார். கார்த்திகா சுகயீனமுற்றிருந்திருந்தார் என்பதை நாம் முன் கூட்டியே அறிந்திருந்தோம்.\nசிட்னியின் தென்பகுதியில் இருந்து சந்திப்பன்று காலை சீதா என��றொரு சகோதரி அழைப்பில் வந்து சந்திப்புக்கு வர முடியா ஆதங்கத்தை வெளிப்படுத்தி, சந்திப்பினை ஸ்கைப்பில் தர முடியுமா எனக் கேட்டிருந்தது மனதுக்குத் தனிப்பட்ட உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்தது.\nஅது பற்றிய குறிப்புகளை எழுதி பதிவேற்றும் முன்னாடியே வந்து விட்டது அடுத்த சந்திப்பு\nஇம்மாத சந்திப்பை தாவரவியல் பூங்காவில் வைப்பதற்கு ஒரு காரணம் உண்டு.வசந்த காலத்தின் இயற்கை அழகை ரசித்த படி புத்தக உலகத்துக்குள் போவது ஒரு ரம்யமான அனுபவமாய் இருக்கும் என்பது ஒரு காரணம்.\nஇப்போதான பூக்களைப் போல பூத்திருக்கும் புத்தகங்களை நம் அங்கத்தவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.\nகீதா. மதிவாணன் ஹென்றி.லோஷன் என்ற அவுஸ்திரேலிய செவ்வியல் படைப்பாளியின் கதைகளைத் தேர்ந்தெடுத்து தமிழுக்கு புது வண்ணம் சேர்த்திருக்கிறார்.\nகார்த்திகா. கணேசர் ‘காலந்தோறும் நாட்டியக் கலை’ என்றதொரு புத்தகத்தை புலம்பெயர்ந்த மண்ணில் இருந்து புதிய பார்வைகளோடு அளித்திருக்கிறார்.\nபிரவீணன். மகேந்திரராஜா - விஞ்ஞானக் கதைகளை ‘ஏலியன் கதைகள்’ என் ற தலைப்பில் தந்து தமிழுக்கு விஞ்ஞான வண்ணம் தீட்டி இருக்கிறார்.\nஜே.கே என்பார் ‘கொல்லைப் புறத்துக் காதலிகளை’ நம்மூடாக அறிமுகம் செய்ய ஆவல் பட்டிருந்தார்.\nகன்பராக் கவிஞை ஆழியாழில் கருநாவு கவிதைத் தொகுதி உள்ளடக்கம் சார்ந்து மிகக் கனதியானது.\nஇவைகள் எல்லாம் எந்த சத்தமும் இல்லாமல் முழுமையான பரிபூரண குழந்தைகளாக தமிழ் தாய் மடியில் அமைதியாக அமர்ந்திருக்கின்றன.\nஅவைகளைப் பரந்து பட்ட தமிழ் சமூகத்துக்கு அடையாளம் காட்ட வேண்டியது நமது கடமையாகும்.\nஅவற்றின் பயன்பாட்டுப் பார்வையில் இருந்து அவற்றை திறம் காணுதலும் அதன் வரலாற்றுப் பெறுமதியை உலகறியச் செய்யவும் நாம் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறோம்.\nஅவைகள் பற்றிய கலந்துரையாடலாக இம்மாத சந்திப்பு வசந்த கால உற்சவத்தோடு சித்திக்கிறது.\nஆர்வலர்கள் மரங்களினதும் பூக்களினதும் புன்னகைகளுக்கு தலையசைத்து விட்டு அவற்றின் முற்றலில்அமைந்திருக்கும் கூடாரத்தில் பூத்திருக்கின்ற புத்தகப் பூக்கள் பற்றி கலந்துரையாடவும் செயற்பாட்டுத் தார்ப்பரியங்களைப் பேசவும் வாருங்கள்.\nஇம்மாதம் 26.9.15 சனிக்கிழமை என்பதும் மாலை மூன்று மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமாகிறது என்பதும் உங்���ள் மேலதிக கவனத்திற்கு\nகடல் கடந்த தேசத்தில் வாழ்ந்தாலும் தமிழின் மாண்புகளை மறக்காமல் தமிழர்கள் ஒன்றுகூடி இலக்கியக் கூட்டங்கள் நடத்தும் செய்தி அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். வாழ்த்துக்கள்.\nஅன்புள்ள யசோதா வணக்கம். தாங்கள் ஏற்பாடு செய்துள்ள வசந்த கால சந்திப்பு மிகவும் பயனுடையாக இருக்கும் என நம்புகின்றேன். படைப்பாளிகளை ஊக்குவிப்பதற்கும் வாசகர்களின் வாசிப்பு அனுபவத்தை மேம்படுத்தவும் இதுபோன்ற சந்திப்புகள் அவசியம். சிட்னியில் திருநந்தகுமார் அவர்களும் அவருடன் இணைந்த பல அன்பர்களும் அங்கு தமிழ் கற்பித்தலில் கடுமையாக உழைத்து வருகிறார்கள். அதனால் அங்கு தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள், பல்கலைக்கழக பிரவேசப் பரீட்சையில் தமிழையும் ஒரு பாடமாக பயிலும் மாணவர்கள் மற்றும் சிட்னி வாழ் கலை, இலக்கியவாதிகள் ஒன்றுகூடும் சந்திப்பு கலந்துரையாடலையும் நீங்களும் உங்களுடன் இணைந்து இலக்கிய சந்திப்புகளுக்கு ஆதரவு வழங்குபவர்களும் எதிர்காலத்தில் நடத்தினால் பயனுடையதாக இருக்கும் என கருதுகின்றேன்.\nதொடர்பாடலும் இன்றைய எமது சமூகத்திற்கு - அதிலும் இலக்கியவாதிகள் - ஆசிரியர்கள் - மாணவர்களுக்கு அவசியம் எனவும் கருதுகின்றேன்.\nமுயற்சி செய்யுங்கள். முடியாதது ஒன்றும் இல்லை.\nஉங்கள் உற்சாகத்தை ஊட்டும் சிரத்தையான பதில் கண்டு மிக்க மகிழ்ச்சி. முதலில் அதற்கு என் மனமார்ந்த நன்றி.\nநீங்கள் சொன்ன கருத்துக்களை மனப்பூர்வத்தோடு கருத்தில் எடுத்துக் கொள்ளுகிறேன். உயர்திணை அங்கத்தவர்களும் சந்திப்பு பற்றிய கருத்துக்களை அளித்தால் பயனுடயதாக இருக்கும்.\nகுறிப்பாக அடுத்த சந்ததியை சேர்க்க வேண்டிய கடப்பாடும் கட்டாயமும் நமக்குண்டு. அதனைத் தமிழ் பாடசாலைகளை விட ‘கம்பன் கழகம்’ ( எனக்கு கருத்து முரண்பாடுகள் இருக்கின்ற போதும்) அமைதியான முறையில் மிகச் சிறப்பாகச் செய்து வருகிறது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். இன்னும் ஒரு 5, 10 வருடங்களில் விருட்சமாய் தமிழ் இளம் சந்ததியின் நாவில் அதன் பண்பாட்டு விழுமியங்களோடு நர்த்தனமிடும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை.அது அவர்களின் அமைதியான தூர நோக்குக் கொண்ட சமூகப் பணி\nநாமும் நம்மால் ஆனதைச் செய்வோம்.\nஉயர்திணை இலக்கிய சந்திப்பின் சார்பாக.\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\n“வரி விதிப்பின் அரசன் இந்தியா”\nயாழ்ப்பாண அரசன் உக்கிரசிங்கன் யார்\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\n’ஜமீலா’ நாவல் (சிங்கிஸ் ஜத்மாத்தவ் / தமிழில்:பூ.சோமசுந்தரம்)\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nஇலக்கியச் சந்திப்பு – 28 –\nஇலக்கியச் சந்திப்பு - 24 -\nஏன் நாங்கள் இப்படி ஆயிட்டம்\nதமிழ் பக்தி இலக்கியம் (2)\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karaikkudiblogs.blogspot.com/2009/02/blog-post_6452.html", "date_download": "2018-10-18T13:38:02Z", "digest": "sha1:SDBGTMX7BNVOZWWGJDPXYNFHPRXRHO6C", "length": 9142, "nlines": 106, "source_domain": "karaikkudiblogs.blogspot.com", "title": "காரைக்குடி வலைஞர்கள்!!: டாக்டர்.ரஹ்மான்!", "raw_content": "\nஅலிகார்: இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று வரலாற்றுச் சாதனை புரிந்த ஒரே ‘இந்திய’ இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானுக்கு கௌரவ டாக்டர் பட்டம் (டி.லிட்) வழங்கப்படும் என்று அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம் புதன்கிழமை அறிவித்துள்ளது.\nரஹ்மானின் ஆஸ்கர் வெற்றியை அவருக்கு டாக்டர் பட்டம் வழங்குவதன் மூலம் நாங்கள் கொண்டாட விரும்புகிறோம் என்று அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகச் செய்தியாளர் ராகத் அப்ரார் வெளியிட்டுள்ள செதிக் குறிப்பில் கூறியுள்ளார்.\nஅடுத்த மாதம் 25 தேதி நடைபெறும் வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் ரஹ்மானுக்கு இந்த டாக்டர் பட்டம் வழங்கப்படும் என்றும் அந்தச் செய்தி கூறுகிறது.\nரஹ்மான் தவிர, டாடா குழுமங்களின் தலைவர் ரட்டன் டாட்டா, பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட பேராசிரியர் எம். எஸ். சுவாமிநாதன் மற்றும் உருது மொழி எழுத்தாளரும், முன்னாள் சாஹித்ய அகாதமி தலைவருமான பேராசிரியர் கோபிசந்த் நாரங் ஆகியோருக்கும் கெளரவ டாக்டர் பட்டம் வழங்க அலிகார் பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது.\nகெட்ட குடியே கெடும். பட்ட காலே படும் அப்டிங்குற மாதிரி விருது கிடச்சவங்களுக்கு திரும்ப திரும்ப விருது...\nகெட்ட குடியே கெடும். பட்ட கா��ே படும் அப்டிங்குற மாதிரி விருது கிடச்சவங்களுக்கு திரும்ப திரும்ப விருது.///\nஇன்னும் நிறைய விருதுகள் இருக்கு\nஇனிமேல் இசைபுயல் டாக்டர் ஏ.ஆர்.ரகுமான்... ம்ம் கேட்கவே நல்லாதான் இருக்கு\nஆமா எனக்கு எப்போ கொடுப்பாங்க\nஇனிமேல் இசைபுயல் டாக்டர் ஏ.ஆர்.ரகுமான்... ம்ம் கேட்கவே நல்லாதான் இருக்கு\nஆமா எனக்கு எப்போ கொடுப்பாங்க\nஇனிமேல் இசைபுயல் டாக்டர் ஏ.ஆர்.ரகுமான்... ம்ம் கேட்கவே நல்லாதான் இருக்கு\nஆமா எனக்கு எப்போ கொடுப்பாங்க\nஅவருக்கு கருத்துரை சூராவளினு கொடுக்கலாம்\nஇன்னைக்கு பதிவு ஒன்னு போடுவோம்\nஅபு என்னுடைய பின் தொடர்பவர்கள் லிஸ்ட் காணவில்லை\nஇப்போது அது டிஸ்ப்ளே ஆகவில்லை\nஇதை சரி செய்வது எப்படி\n”ஸ்லம் டாக்” ஏழை சிறுவர்களை ஏமாற்றினேனா\nஇறந்தபின் ஆஸ்காரும், ரஹ்மானின் கோபமும்\n13 வயதுச் சிறுமியை பழிவாங்கிய 16 வயது பெண்\nதிடீர் துப்பாக்கி சூடு- உயர் அதிகாரி பலி\n ஜமால், செய்யது, அபு அப்ஸர் மூவருக்கும் ...\nசெல்லில் நிர்வாணப்படம்-எலிசபெத் வோங்-பதவி விலகல்\nதிரைப் படத் தயாரிப்பாளர் கள் சங்கம் புதிய கட்டுப்ப...\nகொஞ்சம் தேநீர்-9-என்னிடம் கவிதை இல்லை\nநான் வலைச்சர ஆசிரியராக(4) நான்காம் நாள்\nவலைச்சர 101 வது ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/239344", "date_download": "2018-10-18T13:36:09Z", "digest": "sha1:JI42XXC27KCACYPM3ZWQE4VNMKES3MB2", "length": 18423, "nlines": 96, "source_domain": "kathiravan.com", "title": "சமையல் எரிவாயுவின் விலை மேலும் அதிகரிப்பு - Kathiravan.com : Illegal string offset 'cat_color' in /home/kathiravan/public_html/wp-content/themes/black/functions/common-scripts.php on line 356", "raw_content": "\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nஎந்த ராசிக்கு அதிக வரவு, யாருக்கு அதிக செலவு… ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள்\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nசமையல் எரிவாயுவின் விலை மேலும் அதிகரிப்பு\nபிறப்பு : - இறப்பு :\nசமையல் எரிவாயுவின் விலை மேலும் அதிகரிப்பு\nசமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை 190 ரூபாயால் அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nசமையல் எரிவாயுவின் விலைகளை அதிகரிக்குமாறு வாழ்க்கை செலவுகள் தொடர்பான குழு முன்வைத்த யோசனையை கவனத்தல் கொண்டு அமைச்சரவை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.\nஉலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளமை, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளமை கவனத்தில் கொண்டு சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை 325 ரூபாயில் அதிகரிக்குமாறு எரிவாயு நிறுவனங்கள், வாழ்க்கை செலவுகள் தொடர்பான குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.\nஎனினும் 325 ரூபாயினால் அதிகரிக்க முடியாது எனவும் 190 ரூபாய் அதிகரிகக் குழு இணங்கியுள்ளது.\nPrevious: நிலானிக்கு ஏற்கணவே திருமணம்… 2 குழந்தைகள்… அதிரடியாக தலைமறைவு… வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்\nNext: இத்தாலி மிலானில் கைது செய்யப்பட்ட இலங்கையர் அடையாளம் காணப்பட்டார்\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nயாழ். குடாநாட்டில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழு நவீனரக ஆயுதங்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆவா குழு தங்களை அமைப்பை பலப்படுத்தும் நோக்கில் அடுத்தகட்ட செயற்பாட்டினை முன்னெடுத்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் வாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வந்த ஆவா குழு, தற்போது துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவா குழுவின் பிரதான தலைவர்கள் சிலர் இந்தியாவில் பயிற்சி பெற்று வருவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகி இருந்தது. இதேவேளை கடந்த 14ஆம் திகதி பிற்பகல் வாளுடன் சென்று கோவில் பூசாரியின் வீட்டில் கொள்ளையடித்து செல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னால் ஆவா குழு செயற்படுவதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஆவா குழு உறுப்பினர்கள் வழங்கும் பயிற்சி மற்றும் பணத்திலேயே வடக்கில் ஆவா குழு இவ்வா���ு கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பணம் வழங்கியுள்ள ஆவா குழு, ஆயுத பயிற்சி பெற்று வருவதாக குறித்த …\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nஎதிர்வரும் ஒன்பது மணித்தியாலங்களுள் மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மாகாணங்களுடன், மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மழை பெய்யும் வேளைகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பாரிய மின்னல் தக்கங்கள் ஏற்படும் அவதான நிலைமைய இருப்பதால் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் சில இடங்களில் மாலை வேளையோ அல்லது இரவோ வேளையோ மழை அல்லது இடியுடன் கூடி மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், அக்கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nயாழ்ப்பாணம், செம்மனி பகுதியில் பட்டப்பகலில் யுவதி ஒருவரை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடத்தி சென்றவர்கள் யாழ்ப்பாணம் ஆடியபாதம் வீதியூடாக திருநெல்வேலி சந்திக்கு வருகை தந்து யாழ்.பல்கைகழக மருத்துவபீட வீதியூடாக தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது ஒருவர் குறித்த கடத்தல்காரர்களை துரத்தி சென்ற போதும் கடத்தல்காரர்கள் யுவதியின் ஆடையை கலட்டி துரத்தி வந்தவரது முகத்தில் எறிந்துவிட்டு சென்றுள்ளார்கள். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nபாடசாலை மாணவர்கள் லட்சக்கணக்கில் கப்பம் கோரிய கொடுமை… தற்போது விளக்கமறியலில்\nகப்பம் கோரிய பல சம்பவங்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உயர் தர மாணவர்கள் இருவர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் அவர்களை எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னப்படுத்திய போதே இந்த உத���தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எம்பிலிபிட்டிய – பல்லேக மற்றும் மொரகெட்டிய பகுதிகளை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள், தொலைபேசி ஊடாக அச்சுறுத்தி இரண்டு பேரிடம் 10 லட்சம் மற்றும் 50 லட்சம் ரூபாயையும் கப்பமாக கோரியுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனுடன் யுவதிகளுடன் காதல் உறவுகளை ஏற்படுத்தி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பெற்றோர்களிடம் காட்டுவதாக அச்சுறுத்தியும் அந்த மாணவர்கள் கப்பம் கோரியுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஅரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமற்றது… வட மாகாணசபை உறுப்பினர்\nபாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள 2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பதன் மூலம் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று என வடக்கு மாகாண சபை உறுப்பினர் குகதாஸன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, எதிர்வரும் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதனூடாக அரசியல் கைதிகளின் விடுதலை கிடைக்கும் என நம்புவது சாத்தியமற்றதாகும். காரணம் வரவு செலவுத் திட்டத்தை சாதாரண பெரும்பான்மையில் நிறைவேற்ற அரசாங்கத்திற்கு கூட்டமைப்பின் ஆதரவு தேவைப்படமாட்டாது. ஆனால் அறுதிப் பெரும்பான்மையில் வெல்வதற்கே கூட்டமைப்பின் ஆதரவு தேவையாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://myblogonly4youth.blogspot.com/2011/03/blog-post_9383.html", "date_download": "2018-10-18T14:20:47Z", "digest": "sha1:XVNLCTUOPAW7XIJQJCVFXYIGQ6HOBTHF", "length": 5933, "nlines": 52, "source_domain": "myblogonly4youth.blogspot.com", "title": "இளைஞர்களின் உலகம்: முகம் பட்டுப்போல் மென்மையாக இருக்க...", "raw_content": "\nமுகம் பட்டுப்போல் மென்மையாக இருக்க...\nமுகம் பட்டுப்போல் மென்மையாக இருக்க...\nவெள்ளரிச்சாறு இரண்டு ஸ்பூன், துளசிச்சாறு இரண்டு ஸ்பூன், புதினா சாறு அரை ஸ்பூன், எலுமிச்சம் பழசாறு அரை ஸ்பூன் எடுத்து நன்றாக கலக்கி கொள்ளவும். பஞ்சை இந்த சாற்றுக் கலவையில் அமுக்கி முகம் பூராவும் தேய்த்து 15 நிமிடம் கழித்து கழுவி விடவும். முகம் பட்டுப் போல் மென்மையாக இருக்கும்.\nமுகம் புது மெருகோடு இருக்க...\nரோஜா இதழ்களை தண்ணீரில் ப���ட்டு வைத்து அந்த நீரில் முகம் கழுவி வந்தால் முகம் புது மெருகோடு இருக்கும்.\nகசகசாவில் எலுமிச்சம் பழச்சாறு விட்டு மை போல் அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் தடவி வந்தால் பருக்கள் மறைந்துவிடும். முகம் கவர்ச்சிகரமாகவும், அழகாகவும் இருக்கும்.\nமுகம் நல்ல நிறம் பெற...\nமுள்ளங்கி சாற்றுடன் சிறிது தயிர் சேர்த்து முகத்தில் தேய்த்து ஊற வைத்து வந்தால் முகம் நல்ல நிறம் பெறும்.\nமுகப்பரு உள்ள இடத்தில் சந்தனம், மிளகு, ஜாதிக்காய் ஆகிய மூன்றையும் நீர்விட்டு குழைத்து பரு மேல் போட்டு வந்தால் பரு தானே மறைந்து விடும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசித்தாரா மகேஷ். மார்ச் 21, 2011\nபயனுள்ள குறிப்புகளுக்கு நன்றி தோழி.\nவேப்பமிலையை அரைத்து பருக்களில் தடவி வந்தாலும் நல்ல மாற்றம் வரும்....\nஇராஜராஜேஸ்வரி மார்ச் 21, 2011\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிரையுலக அந்தரங்க அனுபவங்களை வாக்குமூலமாக சொல்லப்போகிறார் நடிகை சோனியா\nஉலக சாதனை பெண்கள் வரிசையில் ...\nஐ.பி.ல் 20-20 கிரிக்கெட் போட்டிகள் நாளை..\nTV இல் தோன்றும் அக்காமார்களே\nஎன்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறாராம் தமன்னா\nபுராணக் கதைகளில் மகா சிவராத்திரி\nஜப்பானில் அடுத்த சுனாமியாக ரஜினியின் ரோபோ: 1300 தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல் காட்சிகள்\nஅழகான பெண்கள் அண்ணா என்றால் யாருக்குத்தான் பிடிக்கும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/l/156730", "date_download": "2018-10-18T14:11:51Z", "digest": "sha1:JBLZDABH77IKULEFXEHR4NIWBAKSLX32", "length": 2799, "nlines": 45, "source_domain": "tamilmanam.net", "title": "கொலு பார்க்க வாருங்கள் -1", "raw_content": "\nகொலு பார்க்க வாருங்கள் -1\nஇந்தப் பதிவரின் மறுமொழியப்பட்ட இடுகைகள்\nகொலு பார்க்க வாருங்கள் -1\nகோமதி அரசு | ஜெயநகர் பிள்ளையார் கோவில் கொலு\nநவராத்திரி கொலு என்றால் கோவில்களில். வீடுகளில் பார்ப்பது மகிழ்ச்சி தரும் விஷயம். பெரியவர் முதல் சிறியவர் வரை கொலு பார்ப்பதில் ஆவலாக இருப்பார்கள். ...\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nகொலுப் பார்க்க வாருங்கள் - 6\nகொலுப் பார்க்க வாங்க -- 4\nகொலுப் பார்க்க வாருங்கள் - 3\nகொலு பார்க்க வாருங்கள் -2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/mouna-raagam/109603", "date_download": "2018-10-18T14:50:42Z", "digest": "sha1:KQWIHWT7LMDSBBNUD27RRAKTY7TUT4XE", "length": 4953, "nlines": 57, "source_domain": "www.thiraimix.com", "title": "Mouna Raagam - 12-01-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசண்டக்கோழி 2 படம் எப்படி இருக்கு- சிறப்பு விமர்சனம்\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nதீராத 7 தலைமுறை பாவங்களையும் தீர்க்கும் ஒரே ஒரு பொருள்… ஏழரை சனியை கூட நெருங்காதாம்..\nசன்டிவி சீரியல் இயக்குனர் எவ்வளவு கேவலமானவர் தெரியுமா அவர் மனைவி மட்டும் கிடைத்திருந்தால் பாடகர் மருமகள் பகீர் தகவல்\nஎட்டு வயது முதல் தன்னை காதலித்த இளம்பெண்ணுக்கு ஹரி கொடுத்த இன்ப அதிர்ச்சி\nவைரமுத்துவை பலி வாங்குகிறாரா சின்மயி... கணவரின் கருத்தால் பரபரப்பு\nசர்கார் டீசர் போஸ்டர் வெளிவந்தது, செம்ம மாஸாக உள்ள தளபதி, இதோ\n1 மணிநேரத்துக்கு என்னை படுக்கைக்கு அழைத்து தொட்ட நடிகை கஸ்தூரி ஷாக் தகவலை கூறியவருக்கு நடிகை கொடுத்த பதிலடி\nவடசென்னை முதல் நாள் தமிழகத்தின் மொத்த வசூல், தனுஷ் பெஸ்ட் இது தான்\n நடிகை பிரியா பவானி சங்கரா இவங்க.. இப்படியெல்லாம் கூட புகைப்படம் வெளியிட முடியுமா\nஇங்குள்ளவர்களுக்கு இல்லை, கேரள தளபதி ரசிகர்களுக்கு நாளை காத்திருக்கும் செம ட்ரீட்\nஒட்டு மொத்த சந்தோஷத்தையும் பறித்த வாழை இலை குடும்பமே உயிரிழந்த சோகம்\nஒரு ஞாயம் தர்மம் வேண்டாமா இப்படியா ஒரு மனுஷனை கலாய்கிறது இப்படியா ஒரு மனுஷனை கலாய்கிறது... சரவணா ஸ்டோர் ஓனரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்...\nவைரமுத்துவை பலி வாங்குகிறாரா சின்மயி... கணவரின் கருத்தால் பரபரப்பு\nஎன் ஒரு ஓட்டுக்கு ஒரு லட்சம், சர்கார் கதையை அப்படியே சொல்லிய முருகதாஸ்\nபொது இடத்தில் பெண்ணிடம் அடி வாங்கிய சின்னத்திரை நடிகை லதா ராவ்\n8 மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு நடந்த சோகம்.. வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுத்த அரக்க பெண்\nதியேட்டரில் மாஸ் காட்டிய கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள், நீங்களே பாருங்கள் இதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/06/quater-evacuated.html", "date_download": "2018-10-18T13:53:41Z", "digest": "sha1:LASXIS5QHOORV4OZ7FUTWBVQK6YX2IPJ", "length": 13591, "nlines": 103, "source_domain": "www.vivasaayi.com", "title": "கத்தார் உறவுகளை முறித்துக்கொள்ளும் நாடுகள் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங��கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகத்தார் உறவுகளை முறித்துக்கொள்ளும் நாடுகள்\nby விவசாயி செய்திகள் 09:52:00 - 1\nபஹ்ரைன், எகிப்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபுச் இராசியம் ஆகிய நாடுகள் கத்தாருடன் கொண்டுள்ள இராஜதந்திர மற்றும் தூதரக உறவுகளை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளன.\nஅந்த நாடுகளின் அரசாங்கச் செய்தி அமைப்புகள் அதனைத் தெரிவித்துள்ளன.\nசவுதி அரேபியா கத்தாருடன் உள்ள கடல், வான்வழிப் போக்குவரத்துத் தொடர்புகளையும் துண்டித்துக் கொள்வதாகக் கூறியுள்ளது.\nபயங்கரவாதம், தீவிரவாதம் ஆகியவற்றிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள இந்த முடிவை எடுத்திருப்பதாக குறித்த நாடுகள் அறிவித்துள்ளது.\nகத்தார் பயங்கரவாத முயற்சிகளுக்குத் துணை போவதாக பஹ்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. மேலும் அது தனது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாகவும் பஹ்ரைன் சாடியுள்ளது.\nஎகிப்தும் அதற்கு ஒப்பான குற்றச்சாட்டை கத்தார் மீது சுமத்தியது. ஐக்கிய அரபு எமிரெட்சும் கத்தார் உடனான உறவை துண்டிப்பதாக அறிவித்து உள்ளது.\nஏமன் நாட்டில் கடந்த 2 வருடங்களாக பயங்கரவாதத்திற்கு எதிராக சவுதி தலைமையிலான அரபிக் படையானது சண்டையிட்டு வருகிறது. இந்த கூட்டுப்படையில் இருந்து கத்தார் நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகத்தார் பயங்கரவாதத்திற்கு நிதி உதவி வழங்குவதாக குற்றம் சாட்டி அமெரிக்க ஊடகங்களில் செய்திகளும் வெளியாகியிருந்தது.\nஎனினும் அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் உருவாக்க விளையும் ஈரானுக்கு எதிரான அரபுக் கூட்டணியில் கட்டார் இணைவதற்கு விருப்பம் தெரிவிக்காமையே இந்த முரண்பாட்டுக்கான உண்மையான காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nயாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பத்துத் தலை நாகம்\nயாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் பத்து தலை நாகம் ஒன்று உலாவித் திரிவதாக கொழும்புச் செய்தி நாளிதழ் வெளியிட்ட செய்தி தொடர்பாக கொழும்பிலிருந்து...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரிய��மா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/moratuwa/domestic-services", "date_download": "2018-10-18T14:53:28Z", "digest": "sha1:JRDG6B4DRWDKQANLLSK3KIEUGCZTUSPU", "length": 4324, "nlines": 96, "source_domain": "ikman.lk", "title": "உள்நாட்டு சேவைகள் | Ikman", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்\nகாட்டும் 1-7 of 7 விளம்பரங்கள்\nமொரட்டுவ உள் உள்நாட்டு சேவைகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newindian.activeboard.com/t62591816/jeyamohan/?page=1", "date_download": "2018-10-18T13:38:51Z", "digest": "sha1:FINCMDRR4R5F25BW2FF736WFJYL5NTVL", "length": 37781, "nlines": 84, "source_domain": "newindian.activeboard.com", "title": "இந்துத்துவ முத்திரை - Jeyamohan - New Indian-Chennai News & More", "raw_content": "\nTOPIC: இந்துத்துவ முத்திரை - Jeyamohan\nஇந்துத்துவ முத்திரை - Jeyamohan\nநீங்கள் ‘அன்னியநிதி’ பற்றிய கட்டுரைகள் எழுதியிருப்பதை வாசித்தேன். அப்பட்டமான கேள்வி. உங்களுக்கும் இந்துத்துவ அமைப்புகளுக்கும் என்ன தொடர்பு நீங்கள் அவர்களிடம் நிதி பெற்றிருக்கிறீர்களா நீங்கள் அவர்களிடம் நிதி பெற்றிருக்கிறீர்களா இல்லை என்று சொல்லமுடியுமா\nஎன் அரசியல் என்ன என்று முன்பும் விரிவாகவே எழுதிவிட்டேன்.\nநான் என் ஆரம்பகாலத்து இந்துத்துவ இயக்கத் தொடர்புகள் பற்றி எப்போதுமே விரிவாகச் சொல்லியிருக்கிறேன். ஆம், நான் இளமையில் இந்துத்துவ இயக்கங்களில் உறுப்பினராக இருந்தேன். அவர்களிடம் அரசியல் பயிற்சி பெற்றேன். அவர்களின் அதிகாரபூர்வ இதழான விஜயபாரதம் இதழில் தொடர்ந்து எழுதினேன். அவர்களிடம் நீடித்திருந்தால் தமிழக அளவில் பொறுப்பில் இருந்திருப்பேன்.\nஆனால் என் கொள்கைவேறுபாடுகளினால் அவ்வமைப்புகளில் இருந்து முற்றிலும் விலகினேன். சிறிதுகாலம் நாடோடியாக அலைந்தேன். என்னுடைய விலகலுக்கும் அலைச்சலுக்கும் என் பெற்றோரின் தற்கொலையும் ஒரு காரணம். அது ஆன்மீகமான ஒரு தத்தளிப்பை என்னிடம் பலவருடங்கள் நீடிக்கவைத்தது.\nகேரளத்தில் காசர்கோட்டில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கே தொலைதொடர்புத் தொழிற்சங்கத்திலும் அதனூடாக இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி [மார்க்ஸிஸ்ட்]யில் உறுப்பினரானேன். அதன்பின், தர்மபுரி வந்தபின் எழுத்தாளன் எந்த அமைப்பிலும் உறுப்பினராகக்கூடாது என்பதற்காக விலகிக்கொண்டேன்.\nநான் எழுதவந்த முதல் வருடத்திலேயே கோவை ஞானி நடத்திவந்த நிகழ் இதழில் வெளிப்படையாக என்னுடைய இந்த அரசியல் தொடர்புகளை விவரித்து எழுதியிருக்கிறேன். அதன்பின்னரும் பலமுறை வெளிப்படையாக எழுதியிருக்கிறேன். ரகசியமே கிடையாது.\nநான் இந்துத்துவ முகவராக இருந்தால் அதை வெளிப்படையாக அப்பட்டமாகச் சொல்வேன். எனக்கு எவரைக்கண்டு பயம் என்று நினைக்கிறீர்கள் உங்களையெல்லாமா அப்படி நினைத்தீர்கள் என்றால் உங்கள் தன்னம்பிக்கையை வியக்கிறேன். ஆமாம், நான் இந்துத்துவாதான் என்று சொன்னால் எதை இழக்கப்போகிறேன்\nஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதாவில் நான் சந்தித்த பல மனிதர்கள் மீது எனக்கு மிகப்பெரும் மரியாதை உண்டு. அப்பழுக்கற்ற நேர்மையாளர்கள் என நான் இன்றும் நம்பும் மனிதர்களை அங்கே நெருக்கமாக அறிந்திருக்கிறேன். நான் எந்த தனிப்பட்ட வருத்தத்தாலும் விலகவில்லை. முழுக்கமுழுக்க சிந்தனை மாறுபாட்டால்தான்.\n அதை தனித்தனியாக மிக விரிவாக எழுதியிருக்கிறேன். சொல்லப்போனால் எழுதிக்கொண்டே இருக்கிறேன். எந்த அமைப்புடனும் தொடர்பில் இல்லாதவர்களிடம் மட்டுமே அதை என்னால் புரியவைக்கவும் முடியும்.என எழுதி எழுதிக் கண்டுகொண்டேன்.\nஇந்தத்தேசம், இங்குள்ள மக்கள் சமூகம் வரலாற்றுக்காலத்திற்கு முன்பிருந்தே தொடர்ச்சியாக நிகழ்ந்துவந்த ஓர் ஒருங்கிணைக்கும்செயல்பாட்டால் உருவாகிவந்தது என நான் நினைக்கிறேன். அந்த ஒருங்கிணைவுப்போக்கு மேலும்மேலும் மக்��ளை உள்ளடக்கிக்கொண்டு விரிந்துசெல்லும்போதே இத்தேசம் வாழும் என்றும் ,அது பலவீனமடையும்போது இத்தேசம், சமூகம் சிதறத்தொடங்கும் என்றும் நம்புகிறேன்.\nஎனென்றால் மிகமிக அதிகமான மக்கள்தொகையும் நூறுகிலோமீட்டருக்கு ஒருமுறை மாற்றம்கொள்ளும் வாழ்க்கைமுறையும் கொண்ட இந்தமண் பூமியில் வேறெங்கும் இல்லாத ஒரு தனித்தன்மை கொண்ட அமைப்பு. ஒற்றுமை, சமன்வயம், மட்டுமே இதை கட்டிநிறுத்தமுடியும். சிறிய பூசல்கள்கூட குருதியாற்றையே உருவாக்கும்.\nஆகவே இதை எந்த ஒரு ‘தூய்மைவாத’ அடிப்படையிலும் ஒற்றைப்படையாக்குவதை நான் எதிர்ப்பேன். மதம், மொழி, இனம் ,வட்டாரம் எதுவானாலும். எந்த ஒருபிரிவினை நோக்கையும், எந்த ஒரு வெறுப்பையும், எந்த ஒரு வன்முறைப்பேச்சையும் நிராகரிப்பேன். அவை காதில் விழும்போது உருவாக்கப்போகும் அழிவைத்தான் முன்னரே காண்கிறேன். வெறுப்பை உருவாக்குபவர்களைப்போல அறைக்குள்ளும் ஆதரவுச்சூழலிலும் அடைபட்டவன் அல்ல நான். இத்தேசம் முழுக்க அலைந்துகொண்டே இருப்பவன். ஆகவே அவை இங்கே என்ன பொருள் பெறும் என அறிந்தவன்.\nஆகவே நான் ஆர்.எஸ்.எஸ்ஸை விட்டு விலகிவந்தேன். அதனுடன் எந்ததொடர்பையும் வைத்துக்கொள்ளவில்லை. அதை பிளவுபடுத்தும் நோக்குள்ளது, ஒருங்கிணைவுப்போக்குக்கு எதிரானது என நினைக்கிறேன். இந்துத்துவ அரசியலை நிராகரிக்கிறேன். இந்துமெய்யியல் குறித்து நான் பேசுவது இந்துத்துவ அரசியலாக ஆகிவிடலாகாது என எப்போதும் கவனம் கொள்கிறேன்.\nஎந்த அடிப்படையில் திராவிட அரசியலை நிராகரிக்கிறேனோ, எந்த அடிப்படையில் தமிழ்த்தேசியத்தை நிராகரிக்கிறேனோ, எந்த அடிப்படையில் பிற மதவாதங்களை நிராகரிக்கிறேனோ அந்த அடிப்படையில் இந்துத்துவ அரசியலை முற்றாக நிராகரிக்கிறேன். இதை 1988ல் முதல்முறையாக நிகழ் இதழில் எழுதினேன். இன்றுவரை ஐம்பதுமுறையாவது எழுதியிருக்கிறேன்.\nஅதேபோல என் இடதுசாரித் தொழிற்சங்கத் தொடர்பிலும் பிறநிலையிலும் நான் சந்தித்த மார்க்ஸிய ஆசான்களும் செயல்வீரர்களும் மகத்தான மனிதர்கள். நேர்மையும் தியாகமும் என்றுமுள்ள மானுட விழுமியங்கள் என என்னை இன்றும் நம்பவைப்பவர்கள் அவர்கள். அவர்கள் மீது எப்போதும் பெருமதிப்புடன் மட்டுமே இருக்கிறேன். என் வாழ்க்கையின் தனிப்பட்ட சிறந்த பலதருணங்கள் அவர்களுடன் நிகழ்ந்தவை.\nஆனால் எப்ப���ி என்னால் இந்துத்துவ சிந்தனைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லையோ அதேபோல கம்யூனிஸச் சிந்தனைகளையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவை இந்தியச்சூழலில் ஆற்றும் பணி ஒன்று உள்ளது என நினைக்கிறேன். அவை இன்றி இங்கே தொழிற்சங்க அரசியல் இல்லை. மனித உரிமைப்போராட்டம் இல்லை. எளியமக்களை நோக்கி அரசியலை தொடர்ச்சியாக திருப்பிவைப்பவர்கள் அவர்கள்.\nஇந்தியாவின் வரலாற்றை, சமூக உருவாக்கத்தை, பொருளியல் கட்டமைப்பை புரிந்துகொள்ள மார்க்ஸிய முரணியக்க வரலாற்றுவாதம் முக்கியமான கருவி என்றே நினைக்கிறேன். இ.எம்.எஸ்,டி.டிகோஸாம்பி,கே.தாமோதரன் போன்றவர்கள் என் ஆசிரியர்கள்தான். ,\nஆனால் இந்தியச் சமூகத்தில் பண்பாட்டுப் பாரம்பரியத்தை, அதன் பண்பாட்டு ஒருமையை புரிந்துகொள்வதில் முழுமையான தோல்வியை அடைந்துள்ளது என்பதுடன் அதைச் சிந்தனைக்களத்தில் தொடர்வது மிகமிகப்பெரிய அழிவுப்பாதையை நோக்கிக்கொண்டுசெல்லும் என்றும் புரிந்துகொண்டிருக்கிறேன்.\nஏனென்றால் ஒட்டுமொத்த இந்தியப் பண்பாட்டையே முரண்பாடுகள் மற்றும் மோதல்களின் களமாகக் காண்பதும், அம்முரண்பாடுகளையும் மோதல்களையும் முன்னெடுத்து அதை வற்கப்போராக ஆக்குவதுமே அவர்களின் செயல்திட்டம். பல்லாயிரமாண்டுக்காலம் நீடித்த மிகமிகச்சிக்கலான ஒரு தொகுப்புச்செயல்பாடு வழியாக கொஞ்சம்கொஞ்சமாக உருவாகிவந்த ஒன்று இப்பண்பாட்டுப்படலம். வைதிகமதமும்,சமணமும், பௌத்தமும், பிரிட்டிஷ் ஆட்சியும் அதற்குப் பங்களிப்பாற்றியுள்ளன. இயற்கையான சூழியலமைப்புகளைப்போல உயிர்ப்புள்ள ஒன்று அது.\nஅதேசமயம் சூழியல் அமைப்புக்களைப்போல ஒருசரடு அறுந்தால் ஒட்டுமொத்தமாகவே அழியக்கூடியது. தங்கள் ஐரோப்பியமைய நோக்கு மற்றும் சந்தர்ப்பவாத அரசியல்விளக்கம் வழியாக இடதுசாரிகள் இன்றைய சூழலில் இப்பண்பாட்டின் அழிவுசக்திகளாக அறியாமலேயே ஆகியிருக்கிறார்கள்.\nநான் மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சியிலிருந்து விலகியபின் குறுகியகாலம் மிகுந்த நம்பிக்கையுடன் ஒற்றைப்படையான ஆர்வத்துடன் ஈடுபட்ட அரசியல் என்றால் விடுதலைப்புலி ஆதரவுதான். அதற்காக உணர்ச்சிகரமாக நிறைய எழுதினேன். அதற்கான காரணம் இருந்தது அன்று. என் முதிர்ச்சியின்மையும் காரணமே.\nஅதன்பின் இன்றுவரை எனக்கு என அரசியலேதும் இல்லை. கருத்தியல் நிலைபாடு என எதையுமே ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. ஏற்றுக்கொள்ள நினைத்ததுமே அதன் மறுபக்கம் நோக்கித்தான் சிந்தனை ஓடுகிறது. என்னுடைய எண்ணங்களை தொடர்ச்சியாக புனைகதைகளாக, கட்டுரைநூல்களாக எழுதிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் என் நூல்களில் எதையேனும் வாசித்து இதை தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.\nவிடுதலைப்புலி இயக்கம் மீதான கடும் ஏமாற்றம் கருத்தியல்கள் மீதே அவநம்பிக்கை கொள்ளச்செய்தது. அதை நீங்கள் பின் தொடரும் நிழலின் குரலில் காணலாம். நான் எழுத்தாளனுக்கு என எந்தக் கோட்பாட்டு அரசியலும் இருக்கலாகாது என்ற எண்ணத்தை வந்தடைந்தேன். அதை நோக்கி வர எம் கோவிந்தனும் அவரைத் தொடர்ந்த மலையாள எழுத்தாளர்களான ஓ.வி. விஜயன், ஆனந்த், பி.கெ.பாலகிருஷ்ணன் உதவினார்கள். முக்கியமாக சுந்தர ராமசாமி.\nஅத்துடன் ஒன்று நான் இருந்த குறுகிய காலத்தில் இருந்த ஆர்.எஸ்.எஸ் இன்றுள்ளதல்ல. கோவிந்தாச்சார்யா, நானாஜி தேஷ்முக் போன்றவர்களின் அமைப்பாக அன்றிருந்தது அது. அதன் முகமாக வாஜ்பேயி இருந்தார். காந்தியப்பொருளியலை தன் அதிகாரபூர்வமான கொள்கையாக அது அறிவித்திருந்தது. அன்றிருந்த கம்யூனிஸ்டுக்கட்சியும் இன்றில்லை. அது நான் ஆசிரியராக வணங்கும் இ.எம்.எஸ் மையத்தில் இருந்த காலகட்டம். கொள்கைவிவாதங்களின் காலகட்டம்.\nஆனாலும் எம் கோவிந்தனைப்போல ஒரு தனிமனித விமர்சனக்குரலாக மட்டும் ஒலிக்க எனக்கு விருப்பமில்லை. நான் ஒரு சமூகக் கனவை உருவாக்கிக்கொள்ள விரும்பினேன். அது என்னை ஜி.குமாரபிள்ளை, ‘காந்திகிராமம்’ ராமச்சந்திரன் போன்ற காந்தியவாதிகளிடம் கொண்டு சென்றது. ஆனால் அவர்களின் இறுக்கமான மதநம்பிக்கை போன்ற காந்திய விசுவாசம் என்னை ஏமாற்றம் நோக்கித் தள்ளியது. சிலசந்திப்புகளுடன் சலிப்பு ஓங்கியது.\nஅதன்பின் இருவரிடமிருந்து காந்தியை புத்தம்புதியவராக அணுகலாமென உணர்ந்தேன். ஒருவர் சுந்தர ராமசாமியின் நண்பரான பேராசிரியர் பத்மநாபன். இன்னொருவர் தற்செயலாக சந்திக்க நேர்ந்த லாரி பேக்கர். பின்னர் ஈரோடு வி ஜீவானந்தம்.\nஒவ்வொருவருக்கும் ஒரு முன்னுதாரணச் சமூகம் பற்றிய கனவு இருக்கவேண்டும். அதை ஒட்டிய ஒரு நகர்வுக்காகவே அவர் கருத்துலகில் செயல்படவேண்டும். நான் அத்தகைய ஒரு முன்னுதாரண உருவகத்தை நவீன காந்தியில் கண்டுகொண்டேன். அதை இன்றைய காந்தியில் எழுதியிருக்கிறேன��. அதுவே என் பொதுவான அரசியல்.ஆனால் அதுகூட கருத்தியல்நிலைபாடு அல்ல. ஒரு தேடல் மட்டுமே.\nஆனால் காந்தியசிந்தனை அடிப்படையில் என்னுடைய ஆன்மீகமான தேடல்களையும் ஒருங்கிணைத்ததாக இருக்கவில்லை. மரணங்களின் அடிகளால் உருவான என் ஆதாரக்கேள்விகளுக்கு காந்தியிடம் பதில் இல்லை. அந்தத் தேடலே என்னை நித்ய சைதன்ய யதியிடம் கொண்டுசென்று சேர்த்தது.\nநித்யா வழியாகவே நான் தேடுவது ஓர் ஒருங்கிணைந்த ஞானதரிசனத்தை என அறிந்துகொண்டேன். ஆன்மீகம் முதல் அன்றாடவாழ்க்கை வரை இணைக்கும் ஒரு மெய்யறிவு. அது கம்யூனிசமும் அல்ல இந்துத்துவ சிந்தனையும் அல்ல. அது வேதாந்தம். நாராயணகுருவின் தூய அத்வைதம். பௌத்த யோகாத்மவாதத்துக்கு சமானமான தத்துவம் அது. உறுதியான சமூகப்போராளியாகவும் பிரபஞ்ச உண்மையை அறிந்தவிந்த மெய்ஞானியாகவும் ஒரே சமயம் விளங்கிய நாராயணகுரு எனக்கான ஒரு பெரும் படிமம்.\nஅதன் பின் இந்த வருடங்களில் அந்த ஞானத்தை, அதை நோக்கிய தத்தளிப்புகளை தொடர்ந்து முன்வைத்து வருகிறேன். விஷ்ணுபுரமோ கொற்றவையோ எல்லாம் அதன் பல்வேறு படிநிலைகளே. அதை இந்துத்வ அரசியலில் இருந்து வேறுபடுத்திக்காட்ட, விரிவான இந்து மெய்ஞானமரபில் வைத்து விளக்க முயன்றுவருகிறேன். அதை என் நூல்களில் விரிவாகவே பேசியிருக்கிறேன்.\nஆக நான் முன்வைக்கும் கருத்துக்கள் என்பவை காந்தியும் நாராயணகுருவும் முன்வைத்தவற்றின் நீட்சியாகவே இருக்கும். எல்லா தளங்களிலும் கருத்துக்கள் அந்த அரசியலையே வெளிப்படுத்தும். முரண்பாடுகளிருந்தால் அவற்றையும் பதிவுசெய்திருப்பேன்.\nநாராயணகுருவின் இயக்கத்துக்கு மார்க்ஸியம் என்றும் அன்னியமானதாக இருக்கவில்லை. நான் பலமுறை சொன்னது இது, மார்க்ஸியச் செயல்திட்டத்தை ஏற்பவனல்ல நான். அதன் வன்முறை மற்றும் வெறுப்பு சார்ந்த அறவியலை அங்கீகரிப்பவனல்ல. ஆனால் சமூகத்தின் பொருளியல்சார்ந்த செயல்பாட்டை புரிந்துகொள்ளவும், வரலாற்றின் பொருண்மையான பரிணாமத்தை வகுத்துக்கொள்ளவும் அதன் தத்துவார்த்தமான கருவியாகிய முரணியக்கப்பொருள்முதல்வாதம் முக்கியமான கருவி என்று எண்ணுபவன். மார்க்ஸியத்தை ஒரு நிறுவனமதமாக அணுகுபவர்கள் அதன் அரசியல் மற்றும் அறம் மீதான என் விமர்சனத்தை நிராகரிக்க என்னை முத்திரை குத்துகிறார்கள்.\nநாராயணகுருவரை வளர்ந்து வந்து சேர்ந்த இந்து ஞானமரபை நான் என் பாரம்பரியமாக எண்ணுகிறேன். அது உலகஞானச்செல்வத்தின் ஒரு பெரும் களஞ்சியம் என்று நம்புகிறேன். அதை அவதூறு செய்தும் திரித்தும் அழிக்கநினைக்கும் அரசியல் முயற்சிகளை எதிர்க்கிறேன். திட்டவட்டமான விளக்கங்கள் மூலம் அந்த முயற்சிகளை அம்பலப்படுத்துகிறேன். அதற்காகவே அந்தத் திரிபுசக்திகளாலும் அவர்களின் கூலிப்படையாலும் நான் இந்துத்துவவாதி என்று வசைபாடப்படுகிறேன். அதை நான் பொருட்படுத்தவில்லை.\nஆனால் என்னளவில் நான் இந்துமெய்ஞானம் இந்துத்துவ அரசியலாகக் குறுக்கப்படுவதை முழுமையாக நிராகரிக்கிறேன். இந்து மெய்ஞானம் அதன் பன்மைத்தன்மையால், அதனுள் நிகழும் பெருவிவாதத்தால் மட்டுமே முன்னகர வேண்டும் என்றும் அது ஒற்றைப்படையான கொள்கைகளாகவோ நிறுவனமாகவோ ஆகுமென்றால் , ஓர் அரசியல்தரப்பாக ஆக்கப்படும் என்றால், அழிவையே உருவாக்குமென்பதே என் எண்ணம். அதை வலுவாகவே முன்வைக்கிறேன். இந்த ஆண்டுகளில் அத்தகைய ஒரு முயற்சியைக்கூட மிகக்கடுமையான சொற்களால் நான் கண்டிக்காமல் விட்டதில்லை.\nநான் முன்னுதாரணமாகக் காணும் இந்துக்கள் நாராயணகுருவும் காந்தியும்தான். அவர்களின் அரசியல்தான் என்னுடையது. சாவர்க்கரோ கோல்வால்கரோ அல்ல, அவர்களை ஏற்றுக்கொள்ள என்னால் முடியாது. நாராயணகுரு- காந்தி- நித்யசைதன்ய யதி என்னும் ஞானச்சரடில் எளிய மணிகளாகவே என்னுடைய கட்டுரை நூல்கள் இருக்கும்.\nஆனால் என் புனைவுநூல்களைப் பொறுத்தவரை அவை என்னவென்று எனக்கே தெரியாது. அவை நான் கண்ட கனவுகள். நானே அவற்றை அன்னியமாக பீதியும் வியப்புமாக பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவற்றின் உள்ளடக்கம் வடிவம் எவையும் என்னுடைய தீர்மானங்கள் அல்ல. அவை என் வழியாக நிகழ்ந்தன. அவற்றை தமிழ் வாசகர்கள்தான் கண்டடையவேண்டும்.\nஎழுத்தாளனாக செயல்பட ஆரம்பித்தபின் இதுவரையிலான செயல்பாட்டில் நான் எந்த அரசியல், பண்பாட்டு அமைப்புகளுடனும் சேர்ந்து செயல்பட்டதில்லை. எந்த நிதியையும் எவ்வித உதவியையும் பெற்றுக்கொண்டதில்லை. என் முதல் நூல் முதல் இன்றுவரை விற்பனையில் எப்போதும் நான் தமிழின் நட்சத்திரங்களில் ஒன்றுதான். அவற்றை இப்போதிருக்கும் தளத்தைவிட்டு மொழிபெயர்ப்புகள் வழியாக மேலே கொண்டுசெல்ல நான் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஊடகங்கள் என்னை முன்னிறுத்தவும் நான் முயலவில்லை. ஆகவே எந்த உதவியும் தேவையானதும் இல்லை.\nஃபிலிஸ்டைன் என்று என்னைச் சொல்லலாம். அதை மறுக்கமாட்டேன். எழுத்தாளனாக ஒருவன் எடுக்கக்கூடிய மிகச்சிறந்த நிலைபாடு ஃபிலிஸ்டைனாக இருப்பதே என்று நான் நம்புகிறேன். அவ்வப்போது ஆழ்மனம், நீதியுணர்வு என்ன சொல்கிறதோ அதை நம்பி முன்செல்வது..கோவிந்தன் சொன்னது அதையே.\nஇவை எதுவும் ரகசியமல்ல. எல்லாமே வெளிப்படையானவை. ஆனாலும் என் மீதான அவதூறுகள் ஓயாதென நான் அறிவேன். நான் வைக்கும் விமர்சனங்களை அவர்கள் வேறு எவ்வகையிலும் எதிர்கொள்ள முடியாதென்பதே அதற்கான காரணம். அதைப் புரிந்துகொள்கிறேன்.\n[மறுபிரசுரம்// முதற்பிரசுரம் Jul 1, 2012 ]\nJump To:--- Main ---Vedaprakash-Blogs வேதபிரகாஷ் கட...Indian secularsimஆரியன் தான் தமிழனாதிருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுஅரவிந்தன் நீலகண்டன் SCAMS & SCANDALSProf.James Tabor ArticlesIndian Antiqityபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/nanayamvikatan/2018-aug-12/announcement/143150-finance-business-conclave-vision-2025.html", "date_download": "2018-10-18T14:40:13Z", "digest": "sha1:P6TE3I6CGVYLMBKMKIPLVFCT5MES4UB7", "length": 18067, "nlines": 440, "source_domain": "www.vikatan.com", "title": "நாணயம் விகடன் - FINANCE & BUSINESS CONCLAVE - Vision 2025 | Finance business conclave vision 2025 - Nanayam Vikatan | நாணயம் விகடன்", "raw_content": "\n`தெலுங்கில் கால்பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்’ - விஜய் தேவரகொண்டாவுடன் முதல் படம்\n`ஜெயங்கொண்டம் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்’ - பெண் பலி; 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்\nஆன்லைன் ஷாப்பிங்...தொடர்ந்து அதிகரிக்கும் புகார்கள்\n`இரு மாநிலங்களின் முதலமைச்சர் பதவி வகித்த ஒரே நபர்’ - 93 வது பிறந்தநாளில் மறைந்த என்.டி.திவாரி\n`எடப்பாடி பழனிசாமியை ஜெயலலிதா இடத்தில் வைத்துப் பார்க்கிறோம்’ - அமைச்சர் உதயகுமார்\n`தூத்துக்குடி மீனவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும்' - சி.பி.எம் வலியுறுத்தல்\n`வைல்ட் லைஃப் போட்டோகிராபர் ஆஃப் தி இயர்’ - 10 வயதில் சாதித்த பஞ்சாப் சிறுவன்\n அஷ்ட காளி கோயில்கள் பத்தி தெரிஞ்சிக்கோங்க\n`சரண கோஷம் கேட்டாலே பதறும் போலீஸார்' - சபரிமலை அப்டேட்ஸ்\nநாணயம் விகடன் - 12 Aug, 2018\nமோசடிப் பேர்வழிகளுக்குக் கடும் தண்டனை தேவை\nமாத வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்\n“இன்னும் பல சாதனைகளை நம்மால் செய்ய முடியும்” - ஸ்ரீதர் வேம்பு, சி.இ.ஓ, ஜோஹோ கார்ப்பரேஷன்\nகேஸ் ஹைட்ரேட்ஸ்... இந்தியாவின் ���ொருளாதாரத்தை வலுப்படுத்துமா\nஒரு புத்தகம், 25 பிசினஸ் பாடங்கள்\nமுதலாம் காலாண்டு... முக்கிய நிறுவனங்களின் முடிவுகள்\nவட்டி விகிதம் உயர்வு... மக்களுக்கு என்ன பாதிப்பு\nவகைகள் முதல் வரிச் சலுகை வரை... கடைசி வரை கைகொடுக்கும் பென்ஷன்\nநாணயம் ட்விட்டர் சர்வே: வேண்டுமென்றே கடனைத் திரும்பச் செலுத்தாதவர்களின் எண்ணிக்கை உயர்வு, ஏன்\nஇலவச முதலீட்டு டிப்ஸ்... மறைந்திருக்கும் மாய வலை\nஷேர்லக்: நீண்ட கால முதலீட்டுக்கு ரியல் எஸ்டேட் பங்குகள்\nநிஃப்டியின் போக்கு: சூழல் உதவினால் 11600 சாத்தியமே\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nடேர்ம் பிளான்... கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஇனி நீண்ட கால மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயம்\nபிட்காயின் பித்தலாட்டம் - வாஷிங்டன் டிசி - த்ரில் தொடர் - 22\n - 8 - சின்னச் சின்ன தவறுகள்... சிக்கலை அவிழ்க்கும் தீர்வுகள்\nஓய்வுக்காலத்தில் ரூ.2 கோடி சாத்தியமா\n - மெட்டல் & ஆயில்/அக்ரி கமாடிட்டி\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள் - முதலீட்டாளர் விழிப்புஉணர்வு நிகழ்ச்சி - பொள்ளாச்சியில்...\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள் - முதலீட்டாளர் விழிப்புஉணர்வு நிகழ்ச்சி - திண்டுக்கல்லில்...\nமியூச்சுவல் ஃபண்ட்... முதலீட்டு மந்திரங்கள் - முதலீட்டாளர் விழிப்புஉணர்வு நிகழ்ச்சி - திண்டுக்கல்லில்...\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\nஇறப்பதற்கு முன்பு கதிரவன் தனது அம்மாவிடம் என்ன சொன்னார்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\n‘தரம் தாழ்ந்த வார்த்தைகள் வேண்டாம் ப்ளீஸ்’ - கலங்க வைத்த கலையரசன் வீடியோ\nதந்தை மீதான #metoo புகாருக்குப் பதிலளித்த நந்திதா தாஸ்\n'சின்மயி குரலே இருக்கட்டும்' - வைரமுத்துவின் ஃப்ளாஷ்பேக்\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n“எடப்பாடிக்கு ஏழு ஆண்டுகள் தண்டனை கிடைக்கும்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 105\n“அடுத்த வருஷம் அண்ணனுடன் ஒரு படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/2018/03/29/convocation/", "date_download": "2018-10-18T14:16:25Z", "digest": "sha1:4MXECI4POTDCUGBQZW3EQCKGXKPIR7OB", "length": 5954, "nlines": 168, "source_domain": "yourkattankudy.com", "title": "1600 பேருக்கு பட்டமளிப்பு | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nகொழும்பு: மகரகம தேசிய கல்வி நிறுவகத்தில் பட்டபடிப்பினை மேற்க் கொண்டு நிறைவு செய்த 1600 கல்வி முதுதத்துவமாணி, கல்வி முது���ணி கல்வி, முகாமைத்துவ விஞ்ஞான முதுமாணி மற்றும் கல்விமாணி பட்டதாரிகளுக்கு பட்டமளிக்கும் விழா தேசிய கல்வி நிறுவகத்தின் பனிப்பாளர் நாயகம் கலாநிதி திருமதி ஜே.குணசேகர தலைமையில் கொழும்பு பண்டாராநாக்க ஞாபகார்த்த சர்வேதேச மாநாட்டு மண்டபத்தில் (28) நடைபெற்றது.\nஇரண்டு கட்டமாக நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் இரண்டாம் கட்ட பட்டமளிப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் கலந்துக் கொண்டார்.\n« “என் வாழ்நாள் முழுவதும் வருந்தும் செயல்” : கண்ணீருடன் மன்னிப்பு கோரிய ஸ்மித்\nபுதிய மாணவர் அனுமதிக்கான நேர்முகப்பரீட்சை –2018 »\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nபெண் கல்விக்காக போராடிய மலாலாவுக்கு மனித நேய விருது\nசவுதி பத்திரிகையாளர் காணாமல் போனதற்கும் அப்பிள் கடிகாரத்திற்கும் இடையிலான தொடர்பு\nஐபோனின் பின்புறத்தில் சிறு துளை எதற்கு..\nஸ்ரீ லங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் மற்றுமொரு சேவை\nகைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை ஆற்றிய உரையின் முழு வடிவம்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://cinema.yavum.com/index.php?show=contents&category=3&page=7&str=60", "date_download": "2018-10-18T14:19:53Z", "digest": "sha1:KOF3VY6KKLDTGRTVF34PPJE7P5RVSNME", "length": 4521, "nlines": 47, "source_domain": "cinema.yavum.com", "title": "Yavum Cinema | Tamil Movies, English Movies, Hindi Movies, Actor, Actress Wallpaper Download", "raw_content": "\nசிங்கம்னாலும் சரி, ஒல்லினாலும் சரி: இது நடிகையின் பலே கணக்கு\nடிஐ பண்ண பணம் இல்லை... கைவிரித்த இயக்குநர்... பாவம் அந்த தயாரிப்பாளர்\nசங்கத்து சப்போர்ட் தேவை என்பதால் சம்பளத்தை குறைத்துக்கொண்ட புகழ் நடிகை\nபொய்க்கணக்கு காட்டி வினியோகஸ்தரை ஏமாற்றிய தியேட்டர் அதிபர்கள்\nபோஸ்டர் காப்பி சர்ச்சை...இயக்குநர் மீது கடும் கோபத்தில் ஹீரோ, தயாரிப்பாளர்\nடாக்டரை காதலிக்கும் நடிகை: சினிமாவுக்கு முழுக்கா\nஎடுத்த படத்தை ரிலீஸ் செய்ய யோசிக்கும் காமெடி ஹீரோ\nவிளம்பரப்படுத்தாமல் கிடாயை கொன்று விட்ட தயாரிப்பு நிறுவனம்\nகதை திருட்டு பயம்... ஃபர்ஸ்ட் லுக்கை லேட்டாக்கும் நடிகர்\nசொந்த அடையாளம் கூடவே கூடாது... இது சேனல் அட்ராசிட்டி\nகார்த்தி படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கும் முன்னணி இசையம��ப்பாளர்\nவிஜய் போஸ்ட்டரை கிழித்து ரகளை செய்த அமைப்பினர்\nவைரமுத்து குறித்த வழக்கில் அதிரடி தீர்ப்பு\nகமலை அடுத்து ரஜினி டைட்டிலில் சிபிராஜ்\nநம்பர் நடிகையின் படத்துக்கு விருது கிடைக்குமா\nசமத்து நடிகை இனிமேல் கிளாமராக நடிக்க மாட்டாராம்...\nமணக்கும் காமெடியும் அரசியலில் குதிக்கப் போகிறாரா\nகடும் கடன் நெருக்கடி... வீட்டை அடமானம் வைத்த ஹீரோ\nபப்ளியை வைத்து ஃபோட்டோசெஷன்... கலக்கத்தில் ஹீரோக்கள்\nவிக்ரம் வேதா – தாறுமாறு\n.‘இனிமேல் கவனமாக இருப்பேன்’ - சிவகார்த்திகேயன் நேர்காணல்\nரஜினிகாந்த் முதல்வரானால் மிகவும் சந்தோஷம்தான்\nசுசீலீக்ஸ் பற்றி கேட்டதும் கடுப்பாகி பேட்டியில் இருந்து பாதியில் கிளம்பிச் சென்ற தனுஷ்\nகமல் 'அந்த' நடிகையின் பெயரை சொன்னது சட்டப்படி தப்பு: கவுதமி\n'சிஸ்டம் சரியில்லை'... முதலில் சொன்னவர் ரஜினியா, கமலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/page/3/", "date_download": "2018-10-18T15:06:03Z", "digest": "sha1:RKTY75QRRFDBDUAVOYE62YELXYRDZ2PH", "length": 18796, "nlines": 339, "source_domain": "ippodhu.com", "title": "கல்வி | ippodhu - Part 3", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\nபுதிய பாடநூல்கள்: கொஞ்சம் பாய்ச்சல்; கொஞ்சம் சறுக்கல்\nநீட்” ஏற்படுத்தும் தாக்கம்: பள்ளி மாணவியின் பார்வையில்\n2 வருடங்களுக்குப் பிறகு இழப்பீட்டுத் தொகையை ரோஹித் வெமுலா தாயார் பெற்றுக்கொண்டது ஏன்\nஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலாவின் தாயார் ராதிகா வெமுலா அரசு வழங்கிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொண்டார்.ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் பயின்ற அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த மாணவர் ரோஹித் வெமுலா, கடந்த...\n’பணகுடி மனோ கல்லூரி புதிய கட்டடம் காட்டுப் பகுதியில் கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்’\nபணகுடி மனோ கல்லூரி புதிய கட்டடம் காட்டுப் பகுதியில் கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கைநெல்லை மாவட்டம் -...\n‘இந்த ஆண்டாவது மாநிலப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நீட் தேர்வு நடத்த வேண்டும்’\nநீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளைத் தவிர்த்து, மாணவர்கள் பாதிக்கப்படாதவாறு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கைஒரே...\n’பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து’: ’தமிழ்நாட்டு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் அறிவிப்பு வெளியிட...\nமுறைகேடுகள் ஏதுமின்றி தேர்வுகள் வெளிப்படையாக நடைபெறுவதை, தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர், ”தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பல்தொழில்நுட்பக் (பாலிடெக்னிக்) கல்லூரிகளில் காலியாகவுள்ள...\nமத்திய பாஜக அமைச்சரின் கருத்துக்கு விஞ்ஞானிகளின் பதிலடி இது\nபரிணாம வளர்ச்சி: இந்தியாவின் மூன்று அறிவியல் சங்கங்களின் (இந்திய அறிவியல் சங்கம், தேசிய அறிவியல் சங்கம் மற்றும் இந்திய தேசிய அறிவியல் சங்கம்) அறிக்கைநமது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் மாண்புமிகு சத்யபால்...\n#BusFareHike: மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் சலுகை தொடரும்: தமிழக அரசு; முழு விவரம்\nபள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் தொடர்ந்து இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் பேருந்து கட்டணம், கடந்த 2011ஆம் ஆண்டு உயர்த்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு,...\n’தமிழக பெற்றோர்களில் பாதிப்பேர் அரசு பள்ளிகள் மீது நம்பிக்கை இழந்து விட்டனர்’\nஅனைத்துத் தரப்பு மாணவர்களும் அரசு பள்ளிகளில் சேரும் நிலையை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கைதமிழ்நாட்டில்...\n10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு; முழு விவரம்\nபத்தாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணையை தமிழக தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி, 10ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 16ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம்...\n‘இதற்காக மாணவர்களுக்கு 3 மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும்’\nநீட் தேர்வுக்காக, மாணவர்களுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூன்று மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.நீட் தேர்விலிருந்து தமிழகத்து விலக்களிக்க வேண்டும��� என்பதே தமிழக...\nஇதையும் பாருங்கள் : ஸ்மார்ட்ஃபோனில் செக்ஸ் படங்களைப் பார்ப்பவரா நீங்கள் இதைக் கேளுங்கள்இதையும் பாருங்கள் : பாராமுகம்இதையும் படியுங்கள் : கமல் கட்சி ஆரம்பிச்சா முதல் ஆதரவு நான்தான் – முந்திக்...\nவிகடன் அச்சக ஊழியர்கள் அடாவடியாக பணி நீக்கம்: பரிமளா கண்டனம்\n’இதனால் 15 லட்சம் பேர் வேலையிழக்கக் கூடும்’: மத்திய அரசை எச்சரிக்கும் ஆட்டோமொபைல் துறையினர்\n90 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம்; டெலிகாம் துறை ஊழியர்கள் அதிர்ச்சி\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளே சபரிமலை பிரச்சனைகளுக்கு காரணம்: பினராயி விஜயன்\nமாதவிடாய் காலத்திலும் பெண்களை கருவறைக்குள் அனுமதிக்கும் கோயில்\nசபரிமலையில் வாகனங்களை அடித்து நொறுக்கும் போலீஸார் (வீடியோ)\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளே சபரிமலை பிரச்சனைகளுக்கு காரணம்: பினராயி விஜயன்\nமாதவிடாய் காலத்திலும் பெண்களை கருவறைக்குள் அனுமதிக்கும் கோயில்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kslaarasikan.blogspot.com/2015/01/2.html", "date_download": "2018-10-18T13:20:26Z", "digest": "sha1:6FEERPFELQW2TDUPWJ4GK5HQ2EGVFH56", "length": 30497, "nlines": 134, "source_domain": "kslaarasikan.blogspot.com", "title": "கலாரசிகன்: 2ஜி ஊழல்.", "raw_content": "\nவியாழன், 1 ஜனவரி, 2015\nஇரட்டை நாக்கு ஊடகங்கள் .\nமுன்பு தாங்கள் சொன்னவற்றுக்கு, நடந்து கொண்டதற்குப் பொறுப்பெடுத்துக் கொள்ளாமல், அதனைத் தமாஷாகப் பார்க்க வேண்டும் என அத்துவிட்டுப் பேசுவதற்கு எத்துணை கொழுப்பு இருக்க வேண்டும் இப்படிபட்ட இரட்டை நாக்கு கொண்ட பார்ப்பனக் கும்பல், தம்மை தார்மீகப் பொறுப்பின் காவலனாகச் சித்திரித்துக்கொண்டு ஊருக்கு உபதேசம் செய்வதுதான் உண்மையிலேயே தமாஷானது.\nஆட்சியைப் பிடித்த பிறகு ஊழல், கருப்புப் பணம் என்பனவற்றையெல்லாம் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமுமில்லை. கார்ப்பரேட் முதலாளி வர்க்கமும் அதனை விரும்பப் போவதில்லை என்பதால்தான் சோவும், சேகர் குப்தாவும் அவை குறித்து புதிய பொழிப்புரையை எழுதுகிறார்கள். ஊழலையும் கருப்புப் பணத்தையும் ஒழிக்கவந்த மாவீரனைப் போலக் காட்டப்பட்ட மோடியும், அவரது பரிவாரங்களும் அடிப்படையிலேயே நாணயமற்றவர்கள்; இரட்டை நாக்குப் பேர்வழிகள் என்பதுதான் இந்தப் பொழிப்புரையிலிருந்து ஓட்டுப்போட்ட பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டிய விடயமாகும்..\nகருப்புப் பண விவகாரத்தில் மோடி அரசு அடித்த பல்டியை முட்டுக் கொடுக்க முன்வந்த துக்ளக் சோ, “இவ்விவகாரத்தில் முந்தைய காங்கிரசு அரசு கூறியதையெல்லாம் நம்பாமல், அக்கட்சிக்கு நாம் அநீதி இழைத்துவிட்டதாக”த் தனது ஏட்டில் தலையங்கமே எழுதி முதலைக் கண்ணீர் வடித்திருக்கிறார். இதேபோல நரேந்திர மோடியின் ஊதுகுழல்களுள் ஒன்றான இந்தியா டுடே இதழ், 2ஜி, நிலக்கரி ஊழல்களையும், கருப்புப் பண விவகாரத்தையும் ஆர்வக்கோளாறின் காரணமாக ஊடகங்கள் ஊதிப்பெருக்கிவிட்டதாகக் குறிப்பிட்டு கட்டுரையொன்றை வெளியிட்டிருக்கிறது. பார்ப்பன-பாசிச கும்பல் தனது சுயநலனுக்காக எப்படி வேண்டுமானாலும் புரட்டிப் பேசும் தன்மையும் வரலாறும் கொண்டது என்பதற்கு இவை மற்றுமொரு ஆதாரமாக அமைந்துவிட்டன.\nகாங்கிரசு தலைமையில் நடந்துவந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கே.ஜி. எண்ணெய் வயல் முறைகேடு, ஏர்-இந்தியா ஊழல், டெல்லி விமான நிலைய ஊழல், 2ஜி முறைகேடு, நிலக்கரி வயல் முறைகேடு உள்ளிட்டுப் பல முறைகேடுகளும் ஊழல்களும் நடந்திருந்தபோதும், பார்ப்பன ஊடகங்களும், ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலும் 2ஜி அலைக்கற்றை முறைகேடை மட்டுமே உள்நோக்கத்தோடு உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டன. அலைக்கற்றை ஊழலை தி.மு.க.வைத் தாக்கித் தனிமைப்படுத்துவதற்குக் கிடைத்த ஆயுதமாகக் கண்ட அக்கும்பல், இதனை மற்ற ஊழல்களைவிடப் பிரம்மாண்டமானதாக ஊதிப் பெருக்கியது. அதனாலேயே, சி.ஏ.ஜி. அறிக்கையில் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏற்பட்ட இழப்பு குறித்து மூன்றுவ���தமான மதிப்பீடுகள் சொல்லப்பட்டிருந்தாலும், 1.76 இலட்சம் கோடி ரூபாயை முன்வைத்துப் பிரச்சாரம் நடத்தியது.\nமன்மோகன் சிங்கின் பரிசுத்த பிம்பத்தை உடைப்பதற்கு நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகளைக் கையில் எடுத்துக் கொண்ட பா.ஜ.க., இந்த ஒதுக்கீடு குறித்து சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என மைய ஊழல் கண்காணிப்பு கமிஷனரிடம் புகார் கொடுத்தது. மேலும், மன்மோகன் சிங் அரசு பதவி விலக வேண்டும் என்றும் கோரி, தொடர்ந்து 13 நாட்களுக்கு நாடாளுமன்றத்தை முடக்கியது.\n2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப் பட்ட அத்வானி, கருப்புப் பண விவகாரத்தை முன்வைத்து இரத யாத்திரை நடத்தினார். அத்தேர்தல் சமயத்தில் பா.ஜ.க. சார்பாக அமைக்கப்பட்ட பொருளாதார வல்லுநர் குழு, இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் குறித்து அறிக்கையொன்றை தயாரித்து வெளியிட்டது. 2014 நாடாளுமன்றத் தேர்தல்களின்பொழுது கருப்புப் பணத்தை மீட்கும் கதாநாயகனாக மோடி முன்னிறுத்தப்பட்டார். ஊழலுக்கு எதிராகவும் கருப்புப் பணத்தை மீட்பது தொடர்பாகவும் அவரும் பா.ஜ.க.வும் அடித்த பஞ்ச் டயலாக்குகள், தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களைக்கூட கூச வைத்தன.\nபா.ஜ.க. மற்றும் மோடியின் இந்த ஊழல் எதிர்ப்பு, கருப்புப் பண மீட்பு சவடால்களெல்லாம் ஓட்டுப் பொறுக்கும் சுயநல உள்நோக்கத்திற்கு அப்பாற்பட்டு, வேறு எதையும் சாதிக்காது எனப் புரட்சியாளர்களும் ஜனநாயக சக்திகளும் அம்பலப்படுத்தினாலும், மோடிக்காக கார்ப்பரேட் ஊடகங்கள் முனைந்து நடத்திய மிருகத்தனமான பிரச்சாரத்தின் மூலம் இவையெல்லாம் அமுக்கப்பட்டன.\nஎனினும், கார்ப்பரேட் ஊடகங்களால் மோடிக்குப் பூசப்பட்ட அரிதாரமெல்லாம் ஆறே மாதங்களில் கலைந்துபோனது. கருப்புப் பண விவகாரத்தில் காங்கிரசே கேலிபேசும் அளவிற்கு மோடி கும்பல் படுகேவலமான பல்டி அடித்திருக்கிறது. நிலக்கரிச் சுரங்க விவகாரமோ விநோதமான முடிவை எட்டிவிட்டது. வாஜ்பாயி ஆட்சிக் காலத்தில் ஒதுக்கப்பட்ட சுரங்கங்களையும் உள்ளிட்டு 214 சுரங்க ஒதுக்கீடுகளை ரத்து செய்து உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்த மறுநிமிடமே, அச்சுரங்கங்களை உடனடியாக மறுஏலம் நடத்தித் தனியாருக்கு கைமாற்றிவிடுவதற்கு ஏதுவாகப் புதிய சட்டமொன்றையே இயற்றிவிட்டது, மோடி அரசு. பா.ஜ.க. மட்டுமல்ல, 2ஜி, சுரங்க வயல் ஒதுக்கீடுகளில் நடந்த முறைகேடுகள் மற்றும் கருப்புப் பண விவகாரத்தை முன்வைத்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியைக் கிழிகிழியென கிழித்துவந்த ஊடகங்களும் தட்டைத் திருப்பிப் போட்டு தட்டத் தொடங்கிவிட்டன.\nஅன்னா ஹசாரே தலைமையில் நடத்தப்பட்ட ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தைத் தயாரித்து வழங்கியதில் ஆர்.எஸ்.எஸ்.-க்கு இணையான பங்கு கார்ப்பரேட் பத்திரிகைகள், தொலைக்காட்சிகளுக்கும் உண்டு. அந்த நாடகத்திற்கு மிகப்பெரும் விளம்பரத்தை அளித்த ஊடகங்களுள் ஒன்றான இந்தியா டுடே குழுமம், காங்கிரசு ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை ஆர்வக்கோளாறு காரணமாக ஊடகங்கள் மிகைப்படுத்திவிட்டதாக இப்பொழுது ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறது.\nஆர்.எஸ்.எஸ்.-இன் அதிகாரபூர்வமற்ற பத்திரிகையாகச் செயல்பட்டுவரும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் முன்னாள் தலைமை ஆசிரியரும், இந்தியா டுடே குழுமத்தின் துணைத் தலைவருமான சேகர் குப்தா இந்த ஊழல்களை தற்பொழுது இப்படி மதிப்பீடு செய்கிறார்:\n“2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.ஏ.ஜி. ரூ.57,000 கோடி முதல் ரூ.1.76 இலட்சம் கோடி வரை பல்வேறு எண்ணிக்கையை, ஏற்பட்டிருக்கக்கூடிய இழப்பாகக் குறிப்பிட்டபோது, எல்லோரும் அதிகபட்ச தொகையைத் தேர்வு செய்தனர். மீடியா இதிலிருந்து கொஞ்சம் விடுபடத் தொடங்கிவிட்டது.” (இந்தியாடுடே, நவ.12)\nஆ.ராசா பதவி விலகிய பிறகு நடந்த அலைக்கற்றை ஏலங்களின் மூலம் அரசுக்குக் கிடைத்த வருமானமே, மீடியாக்கள் அலைக்கற்றை ஊழல் குறித்து உருவாக்கி வைத்திருந்த 1.76 இலட்சம் கோடி ரூபாய் இழப்பு என்ற அனுமான பூதத்தை அடித்து நொறுக்கிவிட்டது. ஆனாலும், ஊடகங்கள் தங்களது குட்டு உடைந்து போனதை கமுக்கமாக மூடிமறைத்ததோடு, 2ஜி ஒதுக்கீடில் மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டதைப் போலவே நாடாளுமன்றத் தேர்தல்கள் முடியும் வரை பிரச்சாரம் செய்துவிட்டு, இப்பொழுது யோக்கியவானைப் போல, “2007-ல் ரூ.1.76 இலட்சம் கோடி என்பது ஜிடிபியில் 4.4 சதவீதம். சிறிய அளவு ஸ்பெக்ட்ரம்மின் மதிப்பு இந்த அளவுக்கு இருக்குமா என்று யோசித்துப் பாருங்கள்” என எழுதுகின்றன.\nஇந்தியா டுடேயின் இந்த திடீர் ஞானோதயம் 2ஜி-யோடு மட்டும் நின்றுவிடவில்லை. நிலக்கரியும் நல்ல உதாரணம். “2ஜி ஸ்பெக்ட்ரம���, காமன்வெல்த் போட்டிகள் மற்றும் இதர விசயங்களில் நடந்தது போல நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டிலும் ஐ.மு.கூ. அரசில் ஊழல் இருந்திருக்கிறது. ஆனால், ஒவ்வொரு ஒதுக்கீடும் முறைகேடானதா மீண்டும் கொஞ்சம் பூஜ்யங்களைச் சேர்த்துக் கொள்வதால் என்ன தப்பு என்பது போல சி.ஏ.ஜி. சொன்ன சில இலட்சம் கோடி தொகை கற்பனையானதா\nதே.ஜ.கூ., குறிப்பாக பா.ஜ.க. அதிகபட்ச தொகையைத் தேர்வு செய்தது. இதன் விளைவாக, நிலக்கரி வயல் ஒதுக்கீடு வழக்கில் 1993 முதல் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படுவதைச் செய்வதறியாமல் பார்த்துக் கொண்டிருந்தது” என பிலாக்கணம் பாடுகிறார், சேகர் குப்தா.(இந்தியா டுடே, நவ.12)\nஇப்போது அந்தக் காரணங்களில் சிலவற்றை பா.ஜ.க. அரசும் கூறுகிறபோது – இன்றைய சூழ்நிலையில் நமக்கு அந்தக் காரணங்களை ஏற்கத் தோன்றுகிறது. காங்கிரஸ் சரியாக விளக்காததாலோ, விவரங்கள் சரியாக வெளியாகாததாலோ, காங்கிரஸ் கூறுகிற எதுவுமே நிஜமாக இருக்காது என்ற நமது சந்தேகத்தினாலோ – அன்று காங்கிரஸ் கூறிய காரணங்களை நாம் நிராகரித்தோம். அந்தப் பட்டியலில் காங்கிரஸுக்கு வேண்டியவர்கள் – காங்கிரஸ்காரர்களேகூட – இருக்கலாம்; ஆனால் அதனுடன் கூடவே அயல்நாட்டு ஒப்பந்தங்கள் என்ற சிக்கலும் இருந்திருக்கிறது. அதைக் காங்கிரஸ் கூறுகிற நொண்டிச் சாக்காக நினைத்து ஒதுக்கியது நமது தவறு; நம்மால் காங்கிரஸுக்கும், அன்றைய மத்திய அரசுக்கும் இழைக்கப்பட்ட அநீதி அது.”\n“காங்கிரசு சரியாக விளக்கவில்லையாம், விவரங்கள் சரியாக வெளியாகவில்லையாம்” – ராமஸ்வாமி அய்யர் எப்படியெல்லாம் நாக்கூசாமல் பொய் சொல்கிறார் பாருங்கள். கருப்புப் பண விவகாரத்தில் காங்கிரசுக்கு இழைக்கப்பட்ட அநீதி கிடக்கட்டும். இதில் மக்களுக்குச் சாத்தப்பட்ட பட்டை நாமத்தைப் பற்றியல்லவா யோக்கியவான் சோ ராமஸ்வாமி பேசியிருக்க வேண்டும்; மன்னிப்புக் கோரியிருக்க வேண்டும். மாறாக, கருப்புப் பண விவகாரத்தில் இரட்டை வரி விதிப்பு போன்ற நடைமுறை ‘சிக்கல்கள் ’ இருப்பது இப்பொழுதுதான் தெரியவந்தது போல நடிக்கிறார்கள்.\nமுன்னாள் தலைமை தணிக்கை அதிகாரி வினோத் ராய்தான், 2ஜி விவகாரம் குறித்து பேட்டிகள் அளித்து, அதனை பா.ஜ.க.விற்கும் ஊடகங்களுக்கும் பெருந்தீனியாகக் கொடுத்தார். இதற்குக் கைமாறாக பா.ஜ.க.வும் ஊடகங்களும் விநோத் ரா���ை ஊழலை ஒழிக்க வந்த ஹீரோவாகத் தூக்கி வைத்துக் கொண்டாடின. அப்படிபட்ட ஊடக வெளிச்சத்தில் மிதந்த விநோத் ராய், “தணிக்கை துறை பல முறைகேடுகள் குறித்து அறிக்கை அளித்திருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகள்தான் திட்டமிட்ட நோக்கத்தோடு ஒன்றிரண்டை மட்டும் எடுத்துக்கொண்டு பெரிதுபடுத்துகின்றன” என சம்பந்தமில்லாத மூன்றாவது நபர் போல இப்பொழுது 2ஜி குறித்து கருத்துத் தெரிவிக்கிறார். (என்.டி.டிவி பேட்டி)\nநிதியமைச்சர் நாற்காலியைப் பிடித்துவிட்ட அருண் ஜேட்லி, “கணக்கு தணிக்கை அதிகாரிகள் கணக்குகளை மட்டுமே தணிக்கை செய்ய வேண்டும். அவை பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வெளிவர வேண்டும் என்பதற்கு முயற்சிக்கக் கூடாது” என இப்பொழுது எச்சரிக்கிறார். (துக்ளக், 19.11.2014)\nஇந்தப் பித்தலாட்டத்தனங்கள் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “நாம் ஆட்சிக்கு வந்தால் இந்தப் பிரச்சினையில் என்ன அணுகுமுறையைக் கையாள்வோம் என யோசித்துவைத்துக் கொண்டா ஒரு எதிர்க்கட்சி செயல்படுகிறது. இது எல்லா ஜனநாயக நாடுகளிலும் நடக்கிற தமாஷ்தான்” எனப் பதில் அளிக்கிறார், துக்ளக் சோ. (துக்ளக், 19.11.2014)\n“அரசியலில் ஓரளவு மிகைப்படுத்தலை, அதிலும் குறிப்பாக தேர்தல் நேரத்தில் இந்தச் செயலை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், இவை நினைத்துப் பார்க்க முடியாத அளவை அடையும்போதுதான் சிக்கல் வருகிறது” எனத் தந்திரமாக எழுதி, ஊடகங்களையும் பா.ஜ.க.வையும் விடுவிக்க முயலுகிறார், சேகர் குப்தா. (இந்தியா டுடே, நவ.12)\nநேரம் ஜனவரி 01, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஏற்றுமதி குறைந்து கொண்டே போக, பல மடங்கு அதிகரித்த இறக்குமதி இந்திய நாட்டின் பொருளாதாரம் ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது...\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் கூறி பாம...\nமோடி வித்தை; கர்நாடகாவில் எடுபடுமா\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது க...\n\" தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், கொடுக்க முற்படுதல், கு���்றமாகும். அது ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் ஆகியவை விதிக்கப...\n2014 உலகம். சின்ன பார்வை\nசங்கரரின் அறிவும் - புத்தரின் இதயமும்\n. \"கி.ரா\" அமேசான் அரசு ஆம்வே இதழ் இலக்கியம் உத்தமவில்லன் உலகம் உளவாளி ஊழல் எடை கடவுள் கண்ணதாசன் கணினி கமல்ஹாசன் கலை காப்பீடு காலம் கிணறு சமுகம் சி.ஐ.ஏ சிலை சின்னம் சீனா செய்தி செல் தகுதி தங்கம் தண்ணீர் தமிழிழம் தலை திவால் நீர் நெய்வேலி படங்கள் பார்வை புகை புத்தகங்கள் புதுமைப்பித்தன் பெயர் பொது போதை மதுரை மார்க்ஸ் மே தினம் மோடி ராஜீவ் வாக்கு வாழ்க்கை விக்கிபீடியா விடுதலைப்புலி விஷ[ம]ம் ஸ்டாலின்\nகலாரசிகன். சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nashidahmed.blogspot.com/2015/06/blog-post_51.html", "date_download": "2018-10-18T14:44:09Z", "digest": "sha1:27UFEKICILMGPVTWDOFBITXUJV3BZPB4", "length": 8845, "nlines": 114, "source_domain": "nashidahmed.blogspot.com", "title": "அல்லாஹு அஹத்: உலகிற்கு முதன் முதலாய் இறங்கிய கட்டளை", "raw_content": "\n) அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராகஅல்லாஹ் தேவைகளற்றவன்.(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.அவனுக்கு நிகராக யாருமில்லை.(112 : 1-4)\nவெள்ளி, 26 ஜூன், 2015\nஉலகிற்கு முதன் முதலாய் இறங்கிய கட்டளை\nஉலகிற்கு முதன் முதலாய் இறங்கிய கட்டளை :\nஆதம் நபியை அல்லாஹ் படைத்து இந்த பூமியின் அனைத்து ஆற்றலையும் அறிவையும் அவர்களுக்கு வழங்கியதாக சொல்கிறான்.\nஇன்று மனிதன் சொந்தம் கொண்டாடும் எல்லா அறிவும் ஆற்றலும், ஆதம் நபியிடமிருந்து வந்தவை தான் என்கிற அளவிற்கு அனைத்து அறிவையும் ஆதம் நபிக்கு அல்லாஹ் வழங்கியிருந்தான்.\nஅத்தகைய பேரறிவு கொண்ட ஆதம் நபி அல்லாஹ்வின் கட்டளையை மீறுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட மரத்தை நெருங்காதே என்று அல்லாஹ் கட்டளையிட்டிருக்க, அதை மீறி அந்த மரத்தை நெருங்குகிறார்கள்.\nகோபமுற்ற அல்லாஹ் அவரை அங்கிருந்து வெளியேற்றுகிறான்.\nசரி, வெளியேற்றும் போதாவது, உனக்கிருக்கும் அறிவை கொண்டு நீ இவ்வுலகில் வாழ்ந்து கொள் என்று அல்லாஹ் சொன்னானா என்றால் அப்படி அவன் சொல்லவில்லை.\nதிருமறை குர் ஆனில் அல்லாஹ் இது பற்றி சொல்லும் போது,\n'இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள் என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும் போது எனது நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப் படவும் மாட்டார்கள்' என்று கூறினோம்.(2:38)\nஎன்னிடமிருந்து நேர்வழி வரும் என்று தான் பெரும் அறிவு மேதையான ஆதம் நபிக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான்.\nஇன்னும் சொல்லப்போனால், மனித குலத்திற்கு அல்லாஹ்வால் இட‌ப்பட்ட முதல் கட்டளையும் இது தான்.\nஆக, பேராற்றலும் அறிவும் கொண்ட ஆதம் நபிக்கே சுயமாக நன்மை தீமைகளை முடிவு செய்யும் அதிகாரத்தை அல்லாஹ் வழங்கவில்லை எனும் போது, அவர்களை விடவும் பல மடங்கு அறிவு குறைவு உள்ள நம்மைப் போன்ற மனிதர்களுக்கு அல்லாஹ் அந்த அதிகாரத்தை வழங்கி விடுவானா நிச்சயம், அதிகாரங்கள் அனைத்திற்குமான முழு உரிமை படைத்தவன் அல்லாஹ் ஒருவனே என்று இதன் மூலமும் தெளிவாகிறது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஉலகிற்கு முதன் முதலாய் இறங்கிய கட்டளை\nசட்டமியற்றும் தகுதி மனிதனுக்கு இருக்கிறதா\nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே \nஇஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே - (நாள் 1)...\nகுசைமா ரலி ஹதீஸ் தொடர்பாக அப்பாஸ் அலியின் மறுப்புக...\nதப்லீக் ஒரு ஆய்வு - 1\nமத்ஹப் குப்பைகளை அறிந்து கொள்ள..\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathanbird.blogspot.com/2012/10/blog-post_11.html", "date_download": "2018-10-18T14:13:15Z", "digest": "sha1:5AU6LX7M7FP22RV4Q4FDFDKPORBGVJ5O", "length": 6440, "nlines": 122, "source_domain": "sathanbird.blogspot.com", "title": "மழை குருவி: பிற உயிரினம்", "raw_content": "\nவொளவால், பறவை இனம் என்று நினைப்பவர் உண்டு. இது பாலூட்டி இனம். இவைகளை கோவை சிதம்பரம் பூங்காவில் பார்க்கலாம். பல வருடங்களுக்கு முன்பு, அலுவலகம் விட்டு மாலைநேரமானால் பூங்காவுக்கு சென்று விடுவேன்.வொளவால்களின் சேட்டைகளைப்பார்த்துக்கொண்டேயிருப்பேன். வேறு கவனம் எங்கும் சிதறாது. இதற்கு பதஞ்சலி அட்டாங்க யோகாவில் தாரணா என்று பெயர். இவை பகல் பொழுது முழுதும் பெரிய உயர்ந்த மரங்களில் தல���கீழாகத்தொங்கிக்கொண்டு தூங்கும். மாலை மயங்கியதும் இவை மேற்கு, தெற்கு திசைகளில் பறந்து செல்லும். திகில் சினிமாவில் பாழடைந்த கோட்டை, இரவும் பகலும் சந்திக்கும் வேளையில் வொளவால்கள் பறந்து போவது போல போகும். செவ்வானம் கருத்துக்கொண்டு வர,வர வொளவால்கள் உயர சற்று சாய்ந்த கோணத்தில் பக்கவாட்டில் பறந்து போவது பார்க்க எனக்கு ரம்மியமாகத்தெரியும்.இவை பழங்கள் மட்டுமே உண்ணும். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரங்களில் பழமரங்கள் இருப்பதால் அதை நோக்கிப்போகின்றன. இது பெரியது. முகம் நரி போல இருப்பதால் இதற்கு Flying Fox எனப்பெயர். வருஷத்தில் ஒரு குட்டி ஈன்று மரத்தில் தலை கீழாகத்தொங்கியவாறு பாலூட்டும். இவை அல்ட்ராசானிக் ஒலியைப்பயன்படுத்தாது. பகலிலும் இரவிலும் பார்வை தெரியும். நீர் நிலைகளில் நீர் குடிக்கும். இதன் வாழிடச்சூழலை சீரழிக்கும் விததில் வயதான பெரிய மரங்களை வெட்டுவது, இவைகளை அடித்து திண்ணுவது போன்ற செயல்களை மனிதன் நிறுத்திக்கொள்ளவேண்டும். நிழற்படம்; நண்பர் சிவப்பிரஷாத்.\nதிசை மாறிய பறவை (1)\nவாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vallalarspace.org/user/c/V000029241B", "date_download": "2018-10-18T14:56:23Z", "digest": "sha1:36T5T2LVCMZHQX7TSLVMK4VKG2JIDVKZ", "length": 7520, "nlines": 29, "source_domain": "www.vallalarspace.org", "title": "VallalarSpace - அருள்பாவலர் சக்திவேல் .வே - மன்னையில்.... வள்ளல் பெருமானார் வருவிக்கவுற்ற பெருநாள்..விழா...", "raw_content": "\nமன்னையில்.... வள்ளல் பெருமானார் வருவிக்கவுற்ற பெருநாள்..விழா...\nஇன்று... 11 -10-2018 வியாழக்கிழமை...\nதிருவாரூர் மாவட்டம் , மன்னார்குடி சன்மார்க்க அன்பர்கள் ஒருங்கிணைந்து ...\nதிருஅருட்பிரகாச வள்ளல் பெருமானார் வருவிக்கவுற்ற பெருநிலை பெருவிழாவைக் கொண்டாடினார்கள்...\n★ விடியற்காலை 4.30 மணி முதல்\nகாலை 6.30 மணியளவில் திருஅருட்பா அருட்பெருஞ்ஜோதி\nஅகவல் பாராயணக் கூட்டு வழிபாடு வெகு சிறப்பாக நடைபெற்றது..\n★காலை 6.45 மணியளவில் ஜோதி தரிசனம் நடைபெற்றது...\n★ அதன்பின்....காலை 7 மணியளவில்... வள்ளலார் ஞான மூலிகை கொண்டு தயாரிக்கப்பெற்ற ஞானமூலிகை திருவமுது வார்த்தலும் ; அன்னதானமும் நடைபெற்றது.....\nஇச் சன்மார்க்க நிகழ்வை ... நிகழ்த்திய ... எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்க்கு அனேக வந்தனங்கள்...\n\"எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க\n\"வள்ளல் மலரடி வாழி... வாழி...\n[கு��ிப்பு : மேற்கண்ட ... மன்னார்குடி... மூன்றாம் தெரு... தாமரை மெடிக்கல் வளாகத்தில் அமைந்துள்ள ... வள்ளலார் தர்மச்சாலையில் பிரதி வியாழக்கிழமைத் தோறும்.... காலை 5 மணி முதல் 7மணி வரை... திருஅருட்பா அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணக் கூட்டு வழிபாடும்...\nவள்ளலார் ஞான மூலிகை திருக்கஞ்சி வார்த்தலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது...... இந்நிகழ்வு தொடர்ந்து நடைபெற எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையும்... தயவே உருவான வள்ளல் பெருமானாரையும் பிராத்திக்கின்றோம்...]\nஇன்று... 11 -10-2018 வியாழக்கிழமை...

திருவாரூர் மாவட்டம் , மன்னார்குடி சன்மார்க்க அன்பர்கள் ஒருங்கிணைந்து ...
திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானார் வருவிக்கவுற்ற பெருநிலை பெருவிழாவைக் கொண்டாடினார்கள்...

★ விடியற்காலை 4.30 மணி முதல்
காலை 6.30 மணியளவில் திருஅருட்பா அருட்பெருஞ்ஜோதி
அகவல் பாராயணக் கூட்டு வழிபாடு வெகு சிறப்பாக நடைபெற்றது..

★காலை 6.45 மணியளவில் ஜோதி தரிசனம் நடைபெற்றது...

★ அதன்பின்....காலை 7 மணியளவில்... வள்ளலார் ஞான மூலிகை கொண்டு தயாரிக்கப்பெற்ற ஞானமூலிகை திருவமுது வார்த்தலும் ; அன்னதானமும் நடைபெற்றது.....

இச் சன்மார்க்க நிகழ்வை ... நிகழ்த்திய ... எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்க்கு அனேக வந்தனங்கள்...

\"எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

\"வள்ளல் மலரடி வாழி... வாழி...

\"வள்ளல் மலரடி வாழி... வாழி...

[குறிப்பு : மேற்கண்ட ... மன்னார்குடி... மூன்றாம் தெரு... தாமரை மெடிக்கல் வளாகத்தில் அமைந்துள்ள ... வள்ளலார் தர்மச்சாலையில் பிரதி வியாழக்கிழமைத் தோறும்.... காலை 5 மணி முதல் 7மணி வரை... திருஅருட்பா அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணக் கூட்டு வழிபாடும்...
வள்ளலார் ஞான மூலிகை திருக்கஞ்சி வார்த்தலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது...... இந்நிகழ்வு தொடர்ந்து நடைபெற எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையும்... தயவே உருவான வள்ளல் பெருமானாரையும் பிராத்திக்கின்றோம்...]

அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி...



\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_24.html", "date_download": "2018-10-18T13:12:09Z", "digest": "sha1:KRZ5VFZJRPNJXQ5LRLB3FNCEAYHAJYAL", "length": 7681, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இரா.சம்பந்தனின் மறுமொழியை அடுத்தே அடுத்த கட்ட ���டவடிக்கை: சி.வி.விக்னேஸ்வரன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇரா.சம்பந்தனின் மறுமொழியை அடுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை: சி.வி.விக்னேஸ்வரன்\nபதிந்தவர்: தம்பியன் 18 June 2017\n“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எனக்கு எழுதிய கடிதத்துக்கு பதில் கடிதமொன்றை எழுதியிருக்கின்றேன். அந்தக் கடிதத்துக்கு அவர் அளிக்கும் மறுமொழியை அடுத்தே அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nகூட்டமைப்பின் தலைவர் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதமொன்றை எழுதியிருந்தார். அதில், விசாரணையில் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்படாத அமைச்சர்கள் மீதான நடவடிக்கையை கைவிடுமாறு வலியுறுத்தியிருந்தார். அத்தோடு, அவர்கள் மீதான மீள் விசாரணையில் யாரும் தலையிட மாட்டார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த நிலையில், தமிழரசுக் கட்சி தவிர்ந்த கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கும் முதலமைச்சருக்கும் இடையில் நேற்று சனிக்கிழமை மாலை சந்திப்பொன்று இடம்பெற்றது. அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nமுதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “சம்பந்தனுக்கு கடிதமொன்றை எழுதியிருக்கின்றேன். அந்தக் கடிதத்துக்கான பதில் கிடைத்ததும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்க முடியும். அந்தக் கடிதத்துக்கு பதில் இல்லாமல் எதுவும் சொல்ல முடியாது. அமைச்சர்கள் பா.டெனீஸ்வரன் மற்றும் ப.சத்தியலிங்கம் ஆகியோர், தாம் அமைச்சர்களாக பதவி வகிக்கும் காலத்தில் அவர்கள் மீது மீண்டும் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் தலையிட மாட்டார்கள் என்று எழுத்து மூல உத்தரவாதம் அளித்தால், அதனை நான் ஏற்றுக்கொள்ளத் தயாராகவே இருக்கின்றேன்.” என்றுள்ளார்.\n0 Responses to இரா.சம்பந்தனின் மறுமொழியை அடுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை: சி.வி.விக்னேஸ்வரன்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினு���் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இரா.சம்பந்தனின் மறுமொழியை அடுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை: சி.வி.விக்னேஸ்வரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/665.html", "date_download": "2018-10-18T13:40:20Z", "digest": "sha1:UK7X4UR4JEMNM3RBNSZDZCLJJCLKSOOJ", "length": 6969, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: விண்ணில் மிக நீண்ட காலமாக 665 நாட்களுக்குத் தங்கி சாதனை படைத்த அமெரிக்க வீராங்கணை பெக்கி விட்சன் பூமி திரும்பினார்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவிண்ணில் மிக நீண்ட காலமாக 665 நாட்களுக்குத் தங்கி சாதனை படைத்த அமெரிக்க வீராங்கணை பெக்கி விட்சன் பூமி திரும்பினார்\nபதிந்தவர்: தம்பியன் 05 September 2017\nவிண்ணில் பூமியைச் சுற்றி வரும் மிகப்பெரிய ஆய்வு கூடமான ISS எனப்படும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் என்ற செய்மதியில் தொடர்ந்து 288 நாட்கள் தங்கிப் பணியாற்றிய 57 வயதாகும் அமெரிக்க விண்வெளி வீராங்கணை சனிக்கிழமை பூமிக்கு திரும்பியுள்ளார்.\nஇவர் விண்ணில் தங்கி ஆய்வு செய்த மொத்த நாட்கள் 665 ஆகும். இதன் மூலம் அவர் விண்வெளியில் நீண்ட காலம் தங்கி ஆய்வு செய்த பெண்மணி என்ற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். ரஷ்ய விண்வெளி ஆய்வு நிலையமான றொஸ்கொஸ்மொஸ்ஸின் ஏவுதளம் அமைந்துள்ள கஸகஸ்தான் நாட்டில் ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மூலம் வந்து இவர் தரையிறங்கினார்.\nExpedition 51 எனப்படும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையமான ISS இன் பிரதான செயற்திட்டத்தை 2007 ஆம் ஆண்டு முதல் தலைமை தாங்கிய பெக்கி விட்சன் தான் விட���பெற முன்னர் இப்பொறுப்பை 2017 ஜூன் மாதம் ஃப்யொடொர் யுர்ச்சிக்கின் என்ற வீரரிடம் கையளித்து இருந்தார். பல்கலைக் கழக கல்விக்குப் பின் ஒரு உயிர் வேதியியலாளராக (Bio chemist) பட்டம் பெற்ற இவர் நாசாவின் முதல் பெண் விண்வெளி வீரர்கள் அலுவலக தலைமை வீரராகவும் ஒரு பைலட் அல்லாத முதல் விண்வெளி தலைமை வீரருமாக பெருமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to விண்ணில் மிக நீண்ட காலமாக 665 நாட்களுக்குத் தங்கி சாதனை படைத்த அமெரிக்க வீராங்கணை பெக்கி விட்சன் பூமி திரும்பினார்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: விண்ணில் மிக நீண்ட காலமாக 665 நாட்களுக்குத் தங்கி சாதனை படைத்த அமெரிக்க வீராங்கணை பெக்கி விட்சன் பூமி திரும்பினார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/category/tamil/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2018-10-18T13:25:31Z", "digest": "sha1:X66RFK6S2MMC2DFK5OT4XUHEHK52N24B", "length": 18162, "nlines": 152, "source_domain": "tamilbeauty.tips", "title": "இளமையாக இருக்க Archives - Tamil Beauty Tips", "raw_content": "\nவயதாவதை தடுக்கும் தாமரை பூக்கள்..\nபூக்கள் என்றாலே மிகவும் அழகான ஒரு உயிரினமாக எல்லோராலையும் ரசிக்க படுகிறது. மனித இனத்தின் மொத்த கூட்டத்தை சேர்த்தாலும், பூக்களின் இனத்திற்கு ஈடாகாது. நமக்கு தெரிந்த பூக்களின் வகைகள் மிகவும் குறைவே. இந்த பூமியி ல் கோடி கணக்கில் பூக்கள் இருக்கின்றது. …\nபையன்களை பொதுவாக இரண்டாக பிரித்து பார்க்கலாம். அதுவும் பெண்களின் மொழியில் சொல்வதானால் ஒன்று \"ஸ்வீட்டான பையன்\" மற்றையது \"கெட்ட பையன்\" பெண்கள் ஒரு பையனை ஸ்வீட்டாகவோ கெட்ட பையனாகவோ தீர்மானிப்பதற்கு பல காரணிகள் இருக்கலாம். அது ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபடும். ஸ்வீட்டான …\n30 வயதுகளில் சருமத்தை இளமையுடன் பராமரிப்பது எப்படி\n30 வயது தொடங்கிய பிறகு, உங்கள் உணவுப்பழக்கங்களிலும், வாழ்க்கை முறையிலும் நல்லதொரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும். உங்கள் உணவுகளில் அளவுக்கு அதிகமான பச்சை காய்கறிகளையும், பழங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள் அல்லது அரை மணிநேரமாவது நடைபயிற்சி தர …\nநீங்கள் படுக்கும் முறையும் வயதான தோற்றத்திற்கு காரணமாகிவிடும் என்பது தெரியுமா\nநீங்கள் சுவாசிப்பது போலவே உங்கள் சருமமும் சுவாசிக்கிறது. அவற்றில் மேக்கப், க்ரீம் அகிய்வற்றை தடவி சரும செல்களை நீங்கள் சுவாசிக்க விடாமல் செய்யும்போது செல் இறப்பு வேகமாகிறது. இதனால் விரைவில் சுருக்கங்கள் உண்டாகும். உங்கள் சருமம் என்றும் இளமையாகவும் சுருக்கமில்லாமலும் இருக்க …\nஅழகான பின்புறம் அமைய ஆலோசனைகள்\nஉடலின் பின்பகுதி அதிக சதை பிடித்து அசிங்கமாக இருக்கிறதே என்று இன்றைக்கு பெரும்பாலான ஆண்களும், பெண்களும் அதிகம் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இடுப்பும் பின்புறமும் சரியான அமைப்பு இல்லாததால் அதற்கேற்ப உடைகளை தேர்ந்தெடுப்பதிலும் சிக்கல்கள் எழுகின்றன. எனவே பின்புறத்தை அழகாக்க அழகியல் …\n40 வயதினிலே… பின்பற்ற வேண்டிய ஆரோக்கிய வாழ்க்கை முறை\n‘அக்கா…’, `அண்ணா…’ என்று கூப்பிட்டுக்கொண்டிருந்த பிள்ளைகள் எல்லாம் நம்மை ‘ஆன்ட்டி…’ `அங்கிள்…’ என்று கூப்பிடும் காலம் ஒன்று- வைஷ்ணவி சதீஷ், டயட்டீஷியன் உண்டு. அது 40 வயதை நெருங்கும் பருவம்.\nஅழகு + ஆரோக்கியம் கொடியிடையாள்’ என்று சங்க காலத்தில் இருந்து குறுக்கு சிறுத்தவளே’ என சமகால திரைப்பட பாடல்கள் வரை பெண்களின் இடையழகை பாடாத கவிஞர்கள் கிடையாது. இடுப்பழகு என்பது அழகு சார்ந்த விஷயம் மட்டுமல்ல… ஆரோக்கியம் சார்ந்ததும் கூட. இடுப்பு …\nவயதானாலும் அழகு, இளமை, ஆண்மையுடன் இருக்க ஆண்கள் என்ன செய்ய வேண்டும்\nபடையப்பா\" திரைப்படத்தில் நீலாம்பரி படையப்பாவை பார்த்து, \"வயசானாலும், உன் அழகும், ஸ்டைலும் இன்னும் மாறவே இல்ல..\" என்று கூறும் வசனம் இன்றளவும் பிரபலம். இந்த வசனத்திற்கு ஏற்ப வயதானால���ம் கூட நீங்கள் இளமையுடனும், அழகுடனும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா\nமுதுமையைத் தள்ளிப் போட ஒவ்வொருவரும் சாப்பிட வேண்டிய உணவுகள்\nசமீபத்திய மாசடைந்த சுற்றுச்சூழலால் விரைவிலேயே முதுமைத் தோற்றத்தைப் பெற நேரிடுகிறது. அதுமட்டுமின்றி, போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்பதால், சரும செல்கள் வறட்சியடைகின்றன. எனவே சருமம் இளமையுடன் நீண்ட நாட்கள் இருப்பதற்கு போதிய அளவில் தண்ணீர் குடித்து வர வேண்டும். மேலும் …\nவயதானாளும் இளமையாக இருக்க இயற்கை வழிகள்\nசருமம் வயதான பின்னும் இளமையாக இருக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிமுறைகளை பின்பற்றி வந்தால் என்றும் இளமையாக இருக்கலாம். வயதானாளும் இளமையாக இருக்க இயற்கை வழிகள்அரிசி நீர் : பெண்கள் அரிசியை 2 கப் நீரில் ஊற வைத்து, வடிகட்டி, அந்த …\n40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான‌ 10 மிக முக்கியமான வைட்டமின்கள்,beauty tips only tamil,tamil beauty tips in tamil\nநீங்கள் அனைத்து நேரமும் சோர்வாக உணர்கிறீர்களா அந்த கோடுகள் மற்றும் சுருக்கங்கள் முன்பை விட முக்கியமானதாக‌ உள்ளதா அந்த கோடுகள் மற்றும் சுருக்கங்கள் முன்பை விட முக்கியமானதாக‌ உள்ளதா உங்கள் மூட்டுகளில் வலியை உணர்கிறீர்களா உங்கள் மூட்டுகளில் வலியை உணர்கிறீர்களா நீங்கள் இதற்கு ‘சரி’ என்றால், நீங்கள் உங்கள் உணவில் சில வைட்டமின் சத்துக்களை பற்றி யோசிக்க வேண்டும். …\nஇளமை நிலைத்து இருக்க இஞ்சி\nஇளமை நிலைத்திருக்க, இஞ்சியைத் தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, தேனில் 48 நாட்கள் ஊற வைக்க வேண்டும். தினந்தோறும், காலையில், ஒரு துண்டு வீதம் சாப்பிட்டுவர வேண்டும். நீண்ட நாட்கள் தொடர்ந்து இவ்வாறு செய்து வர, நரை, திரை, மூப்பு …\n40 வயது என்பது பெண்களுக்கு கொஞ்சம் சிக்கலான பருவம்தான். 40 என்கிற அந்த எண் ஏதோ ஒரு விதத்தில் ஆண்களையும் பெண்களையும் கலவரத்துக்கு உள்ளாக்குகிறது. இனி வாழ்நாள் கொஞ்சம்தான் என்கிற எண்ணமும், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் என்று ஏதாவது வந்துவிடுமோ …\nமுதுமைத் தோற்றத்தை தள்ளிப் போடும் வழிகள்\nசருமம் முதுமை அடைவதைத் தடுக்க ஒருசில பொருட்களைக் கொண்டு சருமத்தை அன்றாடம் பராமரித்து வந்தால் தள்ளிப் போட உதவும். முதுமைத் தோற்றத்தை தள்ளிப் போடும் வழிகள்முதுமையை முறையான சரும பராமரிப்பினால் தடுக்க முடியும். மேலும் நமது பழக்கவழக்கங்களும் சருமத்திற்கு அழுத்தத்தை அதிகம் …\nபெண்களுக்கு வயது அதிகரிக்கும்போது அதற்கேற்ற ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்\nவயது அதிகரிக்கும்போது பெண்களுக்கு உடலில் பிரச்சினைகளும் அதிகரிக்கும். இதற்கு காரணம், உடலில் உள்ள சத்துக்களின் அளவு குறைவதுதான். ஆகவே வயது அதிகரிக்கும்போது அதற்கேற்ற ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதிலும் இறுதி மாதவிடாய் நெருங்க நெருங்க உடலின் செயல்பாடுகள் குறையும்.\nகுறைந்த செலவில் புத்துணர்வுடன், அழகாக இருக்க முடியும் ஃபேஸ் …\nகரும்புள்ளி,முகப்பரு, சரும கருமையைப் போக்க சூப்பர் டிப்ஸ்\nமுகப்பரு போக்க சூப்பர் டிப்ஸ்\n 1 முதல் 3 வயது குழந்தைகளுக்கு …\nஉங்களுக்கு தெரியுமா இரவில் இந்த உணவுகளை சாப்பிடுவது உங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/239346", "date_download": "2018-10-18T13:23:14Z", "digest": "sha1:PCLBLJUWD52MYNIOX5NKXYSKI3LGKEW7", "length": 20794, "nlines": 98, "source_domain": "kathiravan.com", "title": "இத்தாலி மிலானில் கைது செய்யப்பட்ட இலங்கையர் அடையாளம் காணப்பட்டார் - Kathiravan.com : Illegal string offset 'cat_color' in /home/kathiravan/public_html/wp-content/themes/black/functions/common-scripts.php on line 356", "raw_content": "\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nஎந்த ராசிக்கு அதிக வரவு, யாருக்கு அதிக செலவு… ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள்\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nஇத்தாலி மிலானில் கைது செய்யப்பட்ட இலங்கையர் அடையாளம் காணப்பட்டார்\nபிறப்பு : - இறப்பு :\nஇத்தாலி மிலானில் கைது செய்யப்பட்ட இலங்கையர் அடையாளம் காணப்பட்டார்\nஆட்கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் மிலானில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கையர் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபரின் அடையாளத்தினை உறுதிப்படுத்தியுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளதன் மூலம் அவர்கள் இவ்விடயத்தினை தெரிவித்துள்ளனர்.\nநான்கு இளைஞர்களை இத்தாலி நாட்டிற்குள் கடத்துவதற்கு முற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் இராஜத��்திர கடவுச்சீட்டுடன் கூடிய இலங்கையர் ஒருவர் மிலானில் அமைந்துள்ள மல்பென்சா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டமை தொடர்பாக இத்தாலியில் இருந்து வெளிவந்துள்ள ஊடக அறிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தி, குறித்த தகவலின் உண்மைத் தன்மையை கண்டறிந்து கொள்வதற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு உடனடி விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.\nஅந்த வகையில், மிலானில் அமைந்துள்ள இலங்கை கொன்சியூலேற் நாயகத்தின் அலுவலர்கள் கைதான நபரை சந்தித்து, அவரது அடையாளத்தினை உறுதிப்படுத்தியுள்ளனர்.\nகுறித்த கைதான நபர் தற்பொழுது வெளிநாட்டிலுள்ள இலங்கையின் எந்தவொரு தூதரகத்திலோ, அல்லது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிலோ பணியாற்றும் நபரொருவரல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த நபர் வலிதான இராஜதந்திர கடவுச்சீட்டொன்றை கொண்டிருக்கவில்லை என்பதுடன், இலங்கையில் அரச நிறுவனமொன்றில் பணியாற்றும் தகைமையின் கீழ் அவருக்கு விநியோகிக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ கடவுச்சீட்டிலேயே அவர் இத்தாலி நாட்டிற்கு விஜயம் செய்துள்ளார்.\nமேலும், குறித்த நபர் 2012 – 2015 வரையான காலப்பகுதியில் வெளிநாட்டில் இராஜதந்திர பணியொன்றிற்கு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு, அதற்காக இராஜதந்திர கடவுச்சீட்டு ஒன்றினை கொண்டிருந்ததுடன், அவரது ஒப்பந்தத்தின் நிறைவின் பேரில் குறித்த கடவுச்சீட்டு இரத்துச் செய்யப்பட்டிருந்தது.\nPrevious: சமையல் எரிவாயுவின் விலை மேலும் அதிகரிப்பு\nNext: சனி பகவானின் பிறந்த நாளில் இந்த 2 ராசிக்காரங்களுக்கும் அதிர்ஷ்டமோ அதிர்ஷ்டம் தானாம்\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nயாழ். குடாநாட்டில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழு நவீனரக ஆயுதங்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆவா குழு தங்களை அமைப்பை பலப்படுத்தும் நோக்கில் அடுத்தகட்ட செயற்பாட்டினை முன்னெடுத்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை கா��மும் வாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வந்த ஆவா குழு, தற்போது துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவா குழுவின் பிரதான தலைவர்கள் சிலர் இந்தியாவில் பயிற்சி பெற்று வருவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகி இருந்தது. இதேவேளை கடந்த 14ஆம் திகதி பிற்பகல் வாளுடன் சென்று கோவில் பூசாரியின் வீட்டில் கொள்ளையடித்து செல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னால் ஆவா குழு செயற்படுவதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஆவா குழு உறுப்பினர்கள் வழங்கும் பயிற்சி மற்றும் பணத்திலேயே வடக்கில் ஆவா குழு இவ்வாறு கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பணம் வழங்கியுள்ள ஆவா குழு, ஆயுத பயிற்சி பெற்று வருவதாக குறித்த …\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nஎதிர்வரும் ஒன்பது மணித்தியாலங்களுள் மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மாகாணங்களுடன், மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மழை பெய்யும் வேளைகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பாரிய மின்னல் தக்கங்கள் ஏற்படும் அவதான நிலைமைய இருப்பதால் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் சில இடங்களில் மாலை வேளையோ அல்லது இரவோ வேளையோ மழை அல்லது இடியுடன் கூடி மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், அக்கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nயாழ்ப்பாணம், செம்மனி பகுதியில் பட்டப்பகலில் யுவதி ஒருவரை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடத்தி சென்றவர்கள் யாழ்ப்பாணம் ஆடியபாதம் வீதியூடாக திருநெல்வேலி சந்திக்கு வருகை தந்து யாழ்.பல்கைகழக மருத்துவபீட வீதியூடாக தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது ஒருவர் குறித்த கட���்தல்காரர்களை துரத்தி சென்ற போதும் கடத்தல்காரர்கள் யுவதியின் ஆடையை கலட்டி துரத்தி வந்தவரது முகத்தில் எறிந்துவிட்டு சென்றுள்ளார்கள். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nபாடசாலை மாணவர்கள் லட்சக்கணக்கில் கப்பம் கோரிய கொடுமை… தற்போது விளக்கமறியலில்\nகப்பம் கோரிய பல சம்பவங்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உயர் தர மாணவர்கள் இருவர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் அவர்களை எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எம்பிலிபிட்டிய – பல்லேக மற்றும் மொரகெட்டிய பகுதிகளை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள், தொலைபேசி ஊடாக அச்சுறுத்தி இரண்டு பேரிடம் 10 லட்சம் மற்றும் 50 லட்சம் ரூபாயையும் கப்பமாக கோரியுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனுடன் யுவதிகளுடன் காதல் உறவுகளை ஏற்படுத்தி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பெற்றோர்களிடம் காட்டுவதாக அச்சுறுத்தியும் அந்த மாணவர்கள் கப்பம் கோரியுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஅரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமற்றது… வட மாகாணசபை உறுப்பினர்\nபாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள 2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பதன் மூலம் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று என வடக்கு மாகாண சபை உறுப்பினர் குகதாஸன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, எதிர்வரும் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதனூடாக அரசியல் கைதிகளின் விடுதலை கிடைக்கும் என நம்புவது சாத்தியமற்றதாகும். காரணம் வரவு செலவுத் திட்டத்தை சாதாரண பெரும்பான்மையில் நிறைவேற்ற அரசாங்கத்திற்கு கூட்டமைப்பின் ஆதரவு தேவைப்படமாட்டாது. ஆனால் அறுதிப் பெரும்பான்மையில் வெல்வதற்கே கூட்டமைப்பின் ஆதரவு தேவையாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.com/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-10-18T13:59:58Z", "digest": "sha1:KWMG3JXJC5RNYJWU5NQF4OG7DXDNYGA2", "length": 19367, "nlines": 163, "source_domain": "maattru.com", "title": "அதிமுக Archives - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nபூர்வகுடிகளின் வாழ்வியலை பிரதிபலிக்கிறதா “வடசென்னை” . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nராட்சசன் ஒரு ரசிகரின் பார்வையில் . . . . . . . . \nசபரிமலையும் நீதிமன்ற தீர்ப்பும் . . . . . . . . . . . \nநக்கீரன் கோபால் கைது – கருத்துரிமையின் குரல்வளை நெறிப்பு…\n96 – நவீன வாழ்வில் மெது மெதுவாக விரியும் பெண்ணின் சிறகடிப்பு வெளி . . . . . . . . \nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nகடவுள் என்ன அம்மாம் பெரிய பிக்டேட்டா அனலிஸ்ட்டா\n‘திருமண உறவைத்தாண்டிய உடலுறவுக்கு அனுமதி தந்ததா உச்சநீதிமன்றம்\nமுரண்பாடு வெடித்து போராட்டமாகக் கிளம்புகிறது – எஸ்.பாலா\nஇதழ்கள், இளைஞர் முழக்கம் July 30, 2018 இளைஞர் மு‍ழக்கம் 0 Comments\n பத்தாயிரம் கோடியில் ஒரு திட்டம் வருகிறது. என்ன ஒரு ஆச்சரியம்\nதிராவிட இயக்கம் : ஒரு மறுவாசிப்பு-13 மாற்றுத்தடத்தில் திராவிட இயக்கம்- என்.குணசேகரன்\nஇதழ்கள், இளைஞர் முழக்கம் July 26, 2018 இளைஞர் மு‍ழக்கம் 0 Comments\nசுயமரியாதை இயக்கத் தலைமைக்கும் ஆங்கிலேய ஆட்சியினை ஆதரிக்கும் நிலை இருந்தது. எனினும் சமூக சீர்திருத்தக் கொள்கைகள் அடித்தட்டு மக்களை எட்டும் மாபெரும் பிரச்சாரத்தை சுயமரியாதை இயக்கம் இடைவிடாது செய்து வந்தது.\nஊழலை வேரறுக்க ஊற்றுக்கண்ணை அடைக்க வேண்டும் – க.கனகராஜ்\nஇதழ்கள், இளைஞர் முழக்கம் March 10, 2017March 14, 2017 இளைஞர் மு‍ழக்கம் 0 Comments\nதனிநபருக்கு எதிரான குற்றங்களுக்குக் கூட இந்தியாவில் தூக்குத்தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால் சமூகத்திற்கெதிரான அட்டூழியங்களுக்கு அத்தனை கடுமையான தண்டனைகள் இல்லை.\nஇதழ்கள், இளைஞர் முழக்கம் May 9, 2016May 8, 2016 இளைஞர் மு‍ழக்கம் 0 Comments\n15 சதவீததிற்கும் மேல் அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் இல்லை. தமிழ்நாட்டில் பதிவு செய்த கட்டுமானத் தொழிலாளர்கள் எண்ணிக்கை மட்டும் சுமார் 217000 பேர். தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் 86 லட்சம்.\nஇதழ்கள், இளைஞர் முழக்கம் May 4, 2016 இளைஞர் மு‍ழக்கம் 0 Comments\nஇரு கட்சிகளின் இலாபமீட்டும் அரசியலால் தான் தமிழகத்தின் எல்லா வளங்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என்பது தமிழ���த்தில் யாரும் மறுக்க இயலாத உண்மைகள் தான் என எல்லாருக்கும் தெரியும் தான். ஆனால், தமிழகத்தில் இந்த இரு கட்சிகளுக்கும் எதிராய் அப்படியொரு எதிர்க் குரல் எழுவதற்கான வாய்ப்பே இல்லாமல்தானே அரசியல் நிகழ்ந்துள்ளது இத்தனை நாளும். அந்தச்சூழல் இப்போது மாறியிருப்பதுதான் தமிழகத்தின் புதுத் துவக்கமாகும்.\nகொள்கை ஒன்று சின்னம் ரெண்டு . . . . \nஇதழ்கள், இளைஞர் முழக்கம் May 3, 2016May 2, 2016 இளைஞர் மு‍ழக்கம் 0 Comments\nதமிழகத்தின் ஒவ்வொரு மனிதரிடமும் எல்லா வகையிலும் லஞ்சமோ, ஊழலோ கொடுக்க முடியாமல் தப்பிக்க முடியாது என்ற நிலையை ஏற்படுத்தியிருப்பது என்று எல்லா வகையிலும் திமுகவிற்கு தாங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதை அதிமுகவின் ஆட்சி நிரூபித்திருக்கிறது.\nநாளை நமதென்று முழங்குவோம் – இரா.வேல்முருகன்\nஇதழ்கள், இளைஞர் முழக்கம் March 22, 2016March 20, 2016 இளைஞர் மு‍ழக்கம் 0 Comments\nசுயமரியாதையும் கொள்கையும் அடமானம் வைக்கப்பட்டு தன்மானத்தை எல்லாம் அதிகாரத்திற்காகவும்,பதவிக்காகவும் விற்றுவிட்டார்கள். பணமும் அதிகாரமும் கிடைக்குமென்றால் எதையும் செய்வார்கள். இவர்கள் தான் நாங்கள் திராவிட இயக்கம்,திராவிட இயக்கம் என்று வடிவேல் மாதிரி தனக்குத்தானே சொல்லிக்கொண்டு நாட்டை சுரண்டிக் கொண்டு இருக்கிறார்கள்.அரை நூற்றாண்டு ஆண்டவர்கள் தங்கள் கால சாதனைகளை சொல்லமுடியாமல் இதுதான் எனக்கு கடைசிதேர்தல் இந்த முறை வாய்ப்பைத்தாருங்கள் என்று ஒருவரும். மற்றொருவர் எனக்கு குழந்தையா குட்டியா குடும்பமா எனக்கு எல்லாம் நீங்கள்தான், நான் உங்கள் சகோதரி எனக்கு வாக்களிப்பிர்களா செய்வீர்களா என கெஞ்சிக் கெஞ்சி கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.இத்தனை ஆண்டு இவர்கள் சாதித்ததுதான் என்ன\nஇனியொரு விதி செய்வோம் – எஸ்.பாலா\nஇதழ்கள், இளைஞர் முழக்கம் March 20, 2016March 20, 2016 இளைஞர் மு‍ழக்கம் 0 Comments\nஅனைத்து துறைகளிளுமுள்ள காலிபணியிடங்களை நிரப்புவது எனவும் சிறப்பு திட்டங்களை அமல்படுத்த புதிய பணியிடங்களை ஏற்படுத்துவதும் பிபிஓ மையங்கள் மூலமாக ஒரு லட்சத்தி பதினைந்தாயிரம் வேலை வாய்ப்புகளும், இருபது லிட்டர் தூய்மையான குடிநீர் வழங்குவது மூலமாக 5.6 லட்சம் பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கவும், ஒரு லட்சம் பேருக்கு போக்குவரத்துறையில் வேலைவாய்ப்பு கிடைக்குமெனவும். மீ���்டும் வெண்மை புரட்சியை தமிழகத்தில் உருவாக்கி அடுத்த ஐந்தாண்டுகளில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது என்பது. ஆகமொத்தம் 20 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதெனவும் 2011 அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார்கள்.\nபழைய பிரச்சனைகளும், புதிய பரப்புரைகளும் – மதுக்கூர் ராமலிங்கம்\nஇதழ்கள், இளைஞர் முழக்கம் January 18, 2016January 17, 2016 இளைஞர் மு‍ழக்கம் 0 Comments\nபாமகவை பொறுத்தவரை இப்பொழுதே முதல்வர் ரெடி அன்புமணி ராமதாஸின் தந்தை மருத்துவர் ராமதாஸ் மாநாடு கூட்டி மகனிடம் முதல்வரானவுடன் முதல் கையெழுத்துப் போடுவதற்கான பேனாவைக் கொடுத்துவிட்டார். இங்க் ஊற்ற வேண்டியது மட்டும்தான் பாக்கி. அன்புமணியும் இந்த பேனாவை பையில் வைத்தபடி ஊர் ஊராகச் சென்று பைல்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்.\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (2)\nதடையில்லா வாணிபக் கோட்பாட்டின் அடிப்படையில் ஒரே பொருளுக்கு அரசுக்கு பலமுறை வரிசெலுத்துவது தவறு என்ற வாதத்தை முன்வைப்பவர்கள் அது முதலாளிகளுக்கு மட்டுமல்லாமல் அனைத்து பொதுமக்களுக்கும் பொருத்த வேண்டும் என்கிறார்களா\nசமூக செயற்பாட்டாளர்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு ஆளாவது எதைக் காட்டுகிறது\nபி.ஜே.பி அரசின் தோல்வி பயம். (67%, 4 Votes)\nஇந்தியாவை நெருக்கடிக்கு தள்ளும் சூழல். (33%, 2 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nதமிழகத்தின் முகங்கள் – தீபா\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eramurukan.in/?p=3821", "date_download": "2018-10-18T15:00:05Z", "digest": "sha1:EYFXRGRFB73U3TRUVS5L4MQZHBTJLIMJ", "length": 18650, "nlines": 289, "source_domain": "www.eramurukan.in", "title": "ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – இரா.முருகன்", "raw_content": "\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், Era Murukan\nபுது நாவல் : சிலிக்கன் சங்கப் பலகை இரா.முருகன் – சிறுபகுதி என்பதில், surya\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், Era Murukan\nபுதிது : நாவல் 1975 எடிட்டிங் : நடை முரண் திருத்துதல், தொனியொழுங்கு சேர்த்தல், விரித்தெழுதுதல், பத்தி பிரித்தல் – இந்தத் திசைகளிலும் எடிட்டிங்க் நீள்கிறது. என்பதில், mohan rangachary\nரெட்டை நாயனம் வெண்பாக்கள் : உயரம்\nகாலுயர்த்தி வைத்திருக்கக் கம்பூட்ஸ் அணியாமல்\nமேலேறிப் பெட்டியிட்டு நிற்காமல் போலியின்றி\nவள்ளுவர் வாசுகியை வார்த்தையில் தீட்டினால்\nஅண்ணலவர் நோக்க, அடுத்தவீட்டு ஜன்னலில்\nபெண்ணவள் பார்த்துப் புதிர்போட -வெண்நிலவில்,\nசார்லெஸ் டயானாவை சந்தித்தார் ஸ்டாம்புக்காய்\nஸார்லெஸ்இஞ்ச்(SIR LESS INCH) ஆகநின்றார் பெஞ்ச்(BENCH)….கிரேசி மோகன்….\nஅன்பு இராமு சார் கீழே தந்த ‘’குறும் பாவை’’ வெண்பாவாய் ஆக்கினேன்…..\nஜன்னலவள் நோக்க, புதிர் போட்டு\nகுள்ளனிவன் கொக்காமவள் ஜூட்டு….கிரேசி மோகன்….\nமுன்னே இரண்டுபேர் முக்கிப் பிடித்திழுக்கப்\nபின்னே படுத்துப் பலர்தள்ள நன்னுதல்\nசெக்ரெட்ரி சீரெட்டுப் பற்றவைத்து நன்றிசொல்ல\n”நான்பார்த்த கம்ப்யூட்டர் நீபார்க்க வில்லையே\nசெகரட்டரி கண்ணில் சிகரெட்டை ஊதி\nபுகவைத்த பின்னரவள் பார்(BAR)”….கிரேசி மோகன்….\nரெட்டை நாயனம் வெண்பாக்கள் – பழைய காசு கோடி பெறும்\n”நாட்பட்ட நாணயம் நல்லதில்லை தூக்கியெறி”\nஆட்பட்ட ஆல்பர்ட் அழுதிருக்கக் கூப்பிட்டார்\n“மிஞ்சியது நாலுகாசு அந்தநாலில் இந்தவொரு\n’’ஃப்ராடென்று(FRAUD) கூறினார் பாபுவின் நாணயத்தை\nராடுடன்(ROD) பாபுவை ரேங்கிட, -போர்டு(NGC)\nகையிலுள்ள நாலில் ’’கண்டோம் திருமகளை’’\nமெய்யாலும் மாசில்லா காசு’’….கிரேசி மோகன்….\nஓடியாடி பாடுபட்டு ஊரை விலைபேசும்\nகோடியாய் டாலர் குவிந்தாலும் -மாடிலேறி\nகல்லறைக்குக் கூப்பிடும் காலன் மனம்மாறி\nசில்லறைக்குச் செல்வானா சொல்…. ….கிரேசி மோகன்….\nமூடிய நூற்கள் முழுசாய்க் கிரகித்துத்\nதேட���ய ஞானமுன் புத்தியில் – ஓடிநீ\nபாடிட ஆடப் படுக்கை பகிர்ந்திடக்\n’’படிக்காத புத்தகத்தை பார்த்தென்ன லாபம்\nநடிக்காத நாடகத்தில் நானேன் -துடிக்கின்ற\nடெர்ராஹெர்ட்ஸ் வேவ்(TERA-HERTZ-WAVE)விருந்தால், தர்மு(தர்மு மாமா-சுஜாதா பிரயோகம்) விடுவாரோ\nவர்ரான்சாவ்(சாவு) மாட்டில்(எருமையில்) விரைந்து’’….கிரேசி மோகன்….\n’’பாடிடும் மூளையில் பாதி வளர்புத்தி\nகூடிட ஆகுமாம் கூடுதலாய் -மூடிய\nபுத்தகத்தில் உள்ளதை பார்க்காமல் சொல்லிடலாம்\nவித்தகம் டெர்ராஹெர்ட்ஸ் வேவ்(TERA-HERTZ-WAVE)”….கிரேசி மோகன்….\nமன்றோ வனப்பதனை மாநாடு தான்கூட்டி\nசென்றோத ஓர்யுகம் போதாதே என்றைக்கும்\nயாக்கை நிலைக்காது யாண்டும் நினைவாகும்\n”டெர்லின் உடுப்பில், தறிகாட்டன் ஆடையில்,\nமர்லின்மன் றோசினி மாமயக்கம் -பெர்லினின்\nஹிட்லரே தோற்றிடுவார், HER-SELFஃபின்(மர்லின் மன்றோ) பேரழகு\nகட்லட் உருளைக் கிழங்கு’’….கிரேசி மோகன்….\nமாமிச வேடம் மரக்கறி போட்டாலும்\nதாமிசைந் துண்ணத் தகாதுகாண் – சாமீ\nவெஜிடபில் புல்லாவ் பிரியாணி குர்மா\nக்ரிஸ் கெய்ல் – ப்ரவோ – ராயுடு மோகன் சாத்துசாத்தென்று சாத்தும் ’இன்றைய இரட்டை நாயனம்’ வெண்பாக்கள்\nசோறென்ன சாயரட்சை சாப்பிடுவீர் -ஊரன்னம்(ஊர் அன்னம்)\nரைத்தா வுடன்புலவ் ரைஸ்ILOVE RAWVEGநான்\nசைத்தானே சொன்னாலும் சார்’’…கிரேசி மோகன்\nபாயில்ட் வெஜிடபில்ஸ், பச்சரிசி சாதத்தில்\nஆயில்ட் சாம்பார் அடிக்கரைசல் -சாயில்ட்\nசாத்தமுது சாதம் சுவையா ணநீர்மோர்\nநேற்றோடிப் போனதும் நாளை வருவதும்\nமாற்றான்தன் தோட்டத்து மல்லிகை -தூற்றாது\nஇன்று மலர்ந்ததே ஈசன் பிரசாதம்\nசுடச்சுட இட்லி சுவையான சட்னி\nகுடம்குடமாய் சாம்பாரைக் கொட்டி -வடைபொங்கல்\nகாப்பி அருந்திவிட்டு காலைக் கடனுக்காய்\nமாமிசப் பெட்டி, மலமூத் திரச்சட்டி\nதாமஸமாம் மேனி தரித்திரம்காண் -ஆமா(ம்)சார்\nஸோமரஸம் உண்டே சுகித்திடும் விண்ணோர்போல்\nபடிக்காத புத்தகத்தை பார்த்தென்ன லாபம்\nநடிக்காத நாடகத்தில் நானேன் -துடிக்கின்ற\nநெஞ்சில் தளும்பிடும் நஞ்சக் குழம்பது\nருசியொன்றில் கொண்டந்த ஒன்றிலே ஞானப்\nபசிகொண்ட யோக ரமணா -நசிகேதன்\nபோலந்தக் கூற்றோடு போராடி வென்றவுன்\nகாலில் தலைவைத்தேன் கா….கிரேசி மோகன்….\nதி இண்டிபெண்டண்ட் (இங்கிலாந்து) இன்றைய பதிப்பில்\n← New: புது நாவல் : மேன்செஸ்டர், குளிர் பூசிய நவம்பர் மாதக் க���ற்றும், இதமாகக் காயும் வெய்யிலுமாக வரவேற்றது New: எழுதி வரும் நாவலில் இருந்து.. →\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nபுதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து\nஃப்ளாரன்ஸ் புயலும் தேச பக்தர்களும்\nநாவலை நாடகமாக்கும் போது – தியூப்ளே வீதி நாடமாக்கம் குறித்து..\nநெய்மாரும் ஓர்சித்தர் தான் – இன்றைய வெண்பாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2018/09/halaal.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+vivasaayi%2FQMzm+%28%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%29", "date_download": "2018-10-18T13:54:02Z", "digest": "sha1:T4ZXQRIONOF677G4XIB4SPDHAA3DWRVB", "length": 17116, "nlines": 110, "source_domain": "www.vivasaayi.com", "title": "உண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா? | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\nby விவசாயி செய்திகள் 09:43:00 - 0\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்லாமிய சட்டத்திட்டத்தின் படி ஹலால் உணவை மட்டுமே சாப்பிட வேண்டும். பலரும் ஹலால் என்றால் சுத்தம் என்று நினைக்கிறோம். ஆனால் அது தான் தவறு. ஹலால் என்பதன் உண்மையான அர்த்தமே வேறு.\nசுருக்கமாக சொல்ல வேண்டுமானால், ஹலால் என்பது உணவுக்காக கொல்லப்படும் விலங்குகளின் கொல்லும் முறையைக் குறிக்கும். அந்த முறையின் படி உண்ணும் விலங்குகள் கொல்லப்பட்டால் மட்டுமே இஸ்லாமியர்கள் அந்த இறைச்சியை உண்பார்கள். புரியவில்லையா சரி, இதனைப் பற்றி விரிவாக காண்போம் வாருங்கள்.\nஹலால் முறையில் கால்நடைகளை அறுக்கும் போது, கால்நடைகளில் உடலில் உள்ள அனைத்து ரத்தமும் வெளியேற்றப்படும். இதனால் இரத்தத்தின் மூலம் ���ோய்க்கிருமிகள் பரவுவது தடுக்கப்படும்.\nஹலால் முறையில் அறுக்கப் பயன்படும் கத்தி மிகவும் கூர்மையாக இருக்க வேண்டும். மேலும் அறுக்கும் போது கால்நடைகள் வலியை உணராதவாறு அல்லது குறைவான வலியை உணருமாறு மிகவும் வேகமாக அறுக்க வேண்டும்.\nநரம்பு மண்டலம் அறுபடக்கூடாது ஹலால் முறையில் வெட்டும் போது கால்நடைகளின் மூச்சுக்குழாயும், இரத்தக்குழாயும் ஒரே நேரத்தில் அறுக்கப்பட்டு உயிரிழக்கச் செய்ய வேண்டும். முக்கியமாக இப்படி செய்யும் போது கால்நடைகளின் நரம்பு மண்டலம் வெட்டப்படாமல் இருக்க வேண்டும்.\nஹலால் முறையில் வெட்டும் போது, கால்நடைகளின் தண்டுவடம் துண்டிக்கப்படால் இருக்க வேண்டும். ஏனெனில் தண்டுவடம் துண்டிக்கப்பட்டால், இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்கள் பாதிப்பிற்குள்ளாகி இதயத்தின் செயல்பாடு நின்று போகும் நிலை ஏற்படும். இப்படி இதயம் நின்றுபோனால், இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் தடைப்பட்டு அங்கேயே தங்கிவிடக்கூடும்.\nபொதுவாக உடலில் கிருமிகள் உருவாதற்கு காரணம் இரத்தம் தான். ஆனால் ஹலால் முறையில் இரத்தம் முழுவதும் வெளியேற்றப்படுவதால், கால்நடைகளின் மூலம் எவ்வித கிருமிகளும் உடலினுள் நுழையாது.\nஹலால் முறையில் கால்நடைகளை வெட்டுவதால், இறைச்சி விரைவில் கெட்டுப் போகாமல், நீண்ட நேரம் இருக்கும். இதற்கு காரணம், வெட்டும் போது கால்நடைகளின் இரத்தம் இறைச்சியில் கலந்துவிடாமல் இருப்பது தான்.\nசாதாரணமாக கால்நடைகளைக் கொல்லும் போது அவைகளுக்கு மிகுந்த வலி ஏற்படும். ஆனால் ஹலால் முறையில் வெட்டும் போது, வலியை உணர வைக்கும் நரம்பு முதலில் வெட்டப்படுவதால், அவை வலியை உணர்வதில்லை\nவெட்டும் போது கால்நடைகள் ஏன் துடிக்கிறது\nஹலால் முறையில் வெட்டும் போதும் கால்நடைகள் துடிப்பதற்கு காரணம், வலி அல்ல. உடலில் இருந்து அனைத்து இரத்தமும் வெளியேற்றப்படுவதால், தசைகள் சுருங்கும் போது, கால்நடைகள் துடிப்பது போன்றும், துள்ளுவது போன்றும் நமக்கும் தெரிகிறது.\nஇதனை உறுதி செய்யும் விதமாக மேற்கொண்ட ஆய்வில், ஹலால் முறையில் வெட்டிய கால்நடைகள், மற்ற முறையில் வெட்டப்பட்ட கால்நடைகளை விட மிகக்குறைந்த அளவிலேயே வலியை உணர்வதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தம��ழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nயாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பத்துத் தலை நாகம்\nயாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் பத்து தலை நாகம் ஒன்று உலாவித் திரிவதாக கொழும்புச் செய்தி நாளிதழ் வெளியிட்ட செ��்தி தொடர்பாக கொழும்பிலிருந்து...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/230184", "date_download": "2018-10-18T14:03:24Z", "digest": "sha1:WOLXPKFEPSZG2DZ54LQZWL4PUHMPORBN", "length": 19340, "nlines": 93, "source_domain": "kathiravan.com", "title": "அன்று மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்றவரின் இன்றைய நிலை - Kathiravan.com", "raw_content": "\nவைரமுத்து 10 வருடங்களுக்கு முன் இப்படிச் செய்தார்… ரகசியத்தை வெளியிட்ட மலேசிய வாசுதேவனின் மருமகள்\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nஎந்த ராசிக்கு அதிக வரவு, யாருக்கு அதிக செலவு… ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள்\nஅன்று மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்றவரின் இன்றைய நிலை\nபிறப்பு : - இறப்பு :\nஅன்று மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்றவரின் இன்றைய நிலை\nஒடிசா மாநிலத்தில் இறந்துபோன மனைவியின் உடலை எடுத்து செல்வதற்கு மருத்துவமனை ஆம்புலன்ஸ் தராத காரணத்தால், தனது மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்று உலக மக்களின் கவனத்தை ஈர்த்தவர் இன்று நல்ல வசதி வாய்ப்புடன் வாழ்ந்து வருகிறார்.\nதானா மாஜ்கி என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் காசநோயால் இறந்துபோனார், மனைவியின் உடலை கொண்டு செல்வதற்கு மருத்துவமனை நிர்வாகம் ஆம்புலன்ஸ் தராத காரணத்தால் , தனது தோளில் சுமந்தபடி சுமார் 12 கிலோ மீற்றர் நடந்து சென்றார், இவருடன் இவரது மகளும் நடந்து சென்றார்.\nஇந்த புகைப்படம் சமூகவலைதளங்கள் மற்றும் செய்திகளில் வெளியாகி உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது. இதனைப்பார்த்த பலரும் மாஜ்கிக்கு நிதி உதவி செய்ய முன்வந்தனர், பஹ்ரைன் பிரதமர் கலிபா பின் சல்மான் அல் கலிபா ரூ.9 லட்சத்தை நிதியுதவியாக அளித்தார்.\nபிரதான் மந்திரியின் ஆவாஸ் யோஜ்னா திட்டத்தின் கீழ் இவருக்கு வீடு கட்டிக்கொடுக்க உறுதியளிக்கப்பட்டது. இவரது 3 மகள்களும் படிக்கும் பள்ளி நிர்வாகம், இவர்களுக்கு இலவச கல்வியி அளித்து வருகிறது. மறுமணம் செய்துகொண் மாஜ்கியின் மனைவி தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.\nபலரது உதவியால் தற்போது மாஜ்கி நல்ல வசதியுடன் வாழ்ந்து வருகிறார், ரூ.65 ஆயிரம் மதிப்புள்ள ஹோண்டா இரு சக்கர வாகனத்தில் இவர் பயணித்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.\nஅன்று தனது மனைவியின் உடலை தனது தோளில் சுமந்துகொண்டு நடந்துசென்றவர், இரு இரு சக்கர வாகனத்தில் பயணிக்கிறார்.\nPrevious: பிடிபட்ட தாஷ்வந்த் கைவிலங்குடன் தப்பியோட்டம் \nNext: ஜெயலலிதா இட்லி சாப்பிட்டது உண்மையா\nவைரமுத்து 10 வருடங்களுக்கு முன் இப்படிச் செய்தார்… ரகசியத்தை வெளியிட்ட மலேசிய வாசுதேவனின் மருமகள்\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nகள்ளக் காதலனுடன் தனியாக இருந்த பெண்… நேரடியாக பார்த்த கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nயாழ். குடாநாட்டில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழு நவீனரக ஆயுதங்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆவா குழு தங்களை அமைப்பை பலப்படுத்தும் நோக்கில் அடுத்தகட்ட செயற்பாட்டினை முன்னெடுத்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் வாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வந்த ஆவா குழு, தற்போது துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவா குழுவின் பிரதான தலைவர்கள் சிலர் இந்தியாவில் பயிற்சி பெற்று வருவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகி இருந்தது. இதேவேளை கடந்த 14ஆம் திகதி பிற்பகல் வாளுடன் சென்று கோவில் பூசாரியின் வீட்டில் கொள்ளையடித்து செல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னால் ஆவா குழு செயற்படுவதாக தெரியவந்துள்ளத���. இந்தியாவில் உள்ள ஆவா குழு உறுப்பினர்கள் வழங்கும் பயிற்சி மற்றும் பணத்திலேயே வடக்கில் ஆவா குழு இவ்வாறு கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பணம் வழங்கியுள்ள ஆவா குழு, ஆயுத பயிற்சி பெற்று வருவதாக குறித்த …\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nஎதிர்வரும் ஒன்பது மணித்தியாலங்களுள் மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மாகாணங்களுடன், மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மழை பெய்யும் வேளைகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பாரிய மின்னல் தக்கங்கள் ஏற்படும் அவதான நிலைமைய இருப்பதால் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் சில இடங்களில் மாலை வேளையோ அல்லது இரவோ வேளையோ மழை அல்லது இடியுடன் கூடி மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், அக்கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nயாழ்ப்பாணம், செம்மனி பகுதியில் பட்டப்பகலில் யுவதி ஒருவரை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடத்தி சென்றவர்கள் யாழ்ப்பாணம் ஆடியபாதம் வீதியூடாக திருநெல்வேலி சந்திக்கு வருகை தந்து யாழ்.பல்கைகழக மருத்துவபீட வீதியூடாக தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது ஒருவர் குறித்த கடத்தல்காரர்களை துரத்தி சென்ற போதும் கடத்தல்காரர்கள் யுவதியின் ஆடையை கலட்டி துரத்தி வந்தவரது முகத்தில் எறிந்துவிட்டு சென்றுள்ளார்கள். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nபாடசாலை மாணவர்கள் லட்சக்கணக்கில் கப்பம் கோரிய கொடுமை… தற்போது விளக்கமறியலில்\nகப்பம் கோரிய பல சம்பவங்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உயர் தர மாணவர்கள் இருவர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட���டுள்ளனர். இன்றைய தினம் அவர்களை எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எம்பிலிபிட்டிய – பல்லேக மற்றும் மொரகெட்டிய பகுதிகளை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள், தொலைபேசி ஊடாக அச்சுறுத்தி இரண்டு பேரிடம் 10 லட்சம் மற்றும் 50 லட்சம் ரூபாயையும் கப்பமாக கோரியுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனுடன் யுவதிகளுடன் காதல் உறவுகளை ஏற்படுத்தி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பெற்றோர்களிடம் காட்டுவதாக அச்சுறுத்தியும் அந்த மாணவர்கள் கப்பம் கோரியுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஅரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமற்றது… வட மாகாணசபை உறுப்பினர்\nபாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள 2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பதன் மூலம் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று என வடக்கு மாகாண சபை உறுப்பினர் குகதாஸன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, எதிர்வரும் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதனூடாக அரசியல் கைதிகளின் விடுதலை கிடைக்கும் என நம்புவது சாத்தியமற்றதாகும். காரணம் வரவு செலவுத் திட்டத்தை சாதாரண பெரும்பான்மையில் நிறைவேற்ற அரசாங்கத்திற்கு கூட்டமைப்பின் ஆதரவு தேவைப்படமாட்டாது. ஆனால் அறுதிப் பெரும்பான்மையில் வெல்வதற்கே கூட்டமைப்பின் ஆதரவு தேவையாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.quickgun.in/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-10-18T14:39:20Z", "digest": "sha1:MDM6DQRJHPNXWT6WESQJ4ZKEBEKGBZIY", "length": 4724, "nlines": 101, "source_domain": "ta.quickgun.in", "title": "Recent questions and answers in உணவு கட்டுப்பாடு - World's No.1 Tamil Questions and Answers Site! - தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம்.!", "raw_content": "\nதமிழில் Type செய்வது எப்படி\nHome மருத்துவம் உணவு கட்டுப்பாடு\nQuick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள். Tell me more\nநொறுக்கு தீனி அதிகமாக சாப்பிடுவதை குறைக்க\nதொப்பையை குறைக்க தினசரி உணவுக்கட்டுப்பாடு ....\nவெயில் காலத்தில் தேநீர் அருந்தலாமா\nசர்க்கரை நோயை கட்டுபடுத்தும் உணவுகள்\nகாய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய இந்திய உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilbtg.com/tag/temple/", "date_download": "2018-10-18T14:09:40Z", "digest": "sha1:VS7HB6HXFGOYT25R74HRPOWV5SEDGI4N", "length": 10545, "nlines": 69, "source_domain": "tamilbtg.com", "title": "temple – Tamil BTG", "raw_content": "\nகோயில் கட்டுவதற்கு பதில் மருத்துவமனை கட்டலாமா\nகோயில் கட்டுவதற்கு பதில் மருத்துவமனை கட்டலாமா\nகோயில் கட்டுவதற்கு பதில் மருத்துவமனை கட்டலாமா\nஒரு சிலர், சம்பந்தம் இருக்கு, இரண்டிற்கும் பணம் செலவிட வேண்டியுள்ளதே. கோயில் கட்டும் பணத்தில் மருத்துவமனை கட்டலாமே,” என்று கூறலாம். இந்த வாதத்தை ஏற்றால், கோயிலுக்கு யார் பணம் செலவழிக்கிறார்கள், மருத்துவமனைக்கு யார் பணம் செலவழிக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். நிச்சயம் இரண்டும் வேறுபட்ட நபர்கள். இன்றைய கோயில்கள் தனிமனிதர்களின் நன்கொடையினாலேயே கட்டப்பட்டு வருகின்றன. ஒருவர் தமது பணத்தை தாம் விரும்பும் வழியில் அறநெறியில் செலவழிப்பதற்கு அவருக்கு பூரண உரிமை உள்ளது, யாரும் யாரையும் பலவந்தப்படுத்த முடியாது.\nசாட்சி கோபால் : திருமணத் தரகரான பகவான்\nசாட்சி கோபால் : திருமணத் தரகரான பகவான்\nசாட்சி கோபால் : திருமணத் தரகரான பகவான்\nசைதன்ய மஹாபிரபு விஜயம் செய்த திருத்தலங்களுள் முக்கியமான ஒன்று சாட்சி கோபால் என்னும் அற்புத திருத்தலம். உத்கல தேசம் என்று அழைக்கப்பட்ட பகுதியில் (இன்றைய ஒடிஸா மாநிலத்தில்), ஜகந்நாத புரி க்ஷேத்திரத்திலிருந்து சுமார் 25 கி.மீ. தூரத்தில் சத்தியவதி என்ற கிராமத்தில் சாட்சி கோபாலரின் திருக்கோயில் அமைந்துள்ளது.\nவேத கோளரங்கத்தின் கோயில் மாயாபுரில் உருவாகும் மாபெரும் திருக்கோயில்\nவேத கோளரங்கத்தின் கோயில் மாயாபுரில் உருவாகும் மாபெரும் திருக்கோயில்\nவேத கோளரங்கத்தின் கோயில் மாயாபுரில் உருவாகும் மாபெரும் திருக்கோயில்\nஇஸ்கான் இயக்கத்தின் ஆன்மீகத் தலைமையிடம் ஸ்ரீதாம் மாயாபுர். மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவிற்கு அருகில் அமைந்துள்ள இந்த திருத்தலத்தில்தான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அவதரித்தார். அங்கே ஸ்ரீல பிரபுபாதரின் வழிகாட்டுதலின் படி, வேத கோளரங்கத்தினை விளக்கக்கூடிய திருக்கோயில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோயில் திருப்பணிகள் முடிந்த பின்னர், இதுவே உலகின் மாபெரும் கோயிலாக அமையும். உலக மக்களின் ஒட்டு மொத்த கவனத்தையும் ஈர்க்கும் வகையில் கோயிலின் உள்வேலைப்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒரே சமயத்தில் 10,000 பேர் தரிசிக்கக்கூடிய அளவிற்கு கோயிலின் [...]\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க\nகுறிப்பிட்ட வகையான கட்டுரைகளைப் படிக்க Select Category சமுதாய பார்வை (44) நாஸ்திகம் (3) ஞான வாள் (46) தத்துவம் (37) குரு (11) மறுபிறவி (3) தீர்த்த ஸ்தலங்கள் (35) பகவத் கீதை (29) பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம் (19) பக்தி கதைகள் (26) தெரிந்த கதை தெரியாத துணுக்கு (14) படக்கதைகள் (32) பொது (135) முழுமுதற் கடவுள் (21) ரஸம் (1) வர்ணாஷ்ரம தர்மம் (2) வைஷ்ணவ சித்தாந்தம் (4) வைஷ்ணவ பாடல்கள் (2) ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம் (19) ஸ்ரீ சைதன்ய மகாபிரபு (21) ஸ்ரீமத் பாகவதம் (70) ஸ்ரீமத் பாகவத சுருக்கம் (64) ஸ்ரீல பிரபுபாதர் (146) ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள் (64) ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல் (68)\nகுறிப்பிட்ட மாதத்தின் கட்டுரைகளைப் படிக்க\nஎல்லா காரணங்களுக்கும் காரணமான கிருஷ்ணர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilpalsuvai.com/page/2/", "date_download": "2018-10-18T14:53:55Z", "digest": "sha1:6CMQ6MIO4WKYUBQAEAEPUIRZYCG4GEYG", "length": 13417, "nlines": 51, "source_domain": "tamilpalsuvai.com", "title": "TamilPalsuvai.com – Page 2 – Beauty, Health Tips in Tamil", "raw_content": "\nசனிக்கிழமை அன்று ஏன் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்\nசனிக்கிழமைகளில் நல்ல எண்ணெய் என்று அழைக்கப்படும் எள்ளெண்ணையை உடல் முழுக்க தேய்த்து , வெந்நீரில் குளிப்பது, இதனால் அறிவியல் ரீதியாக உடலில் உள்ள எண்ணை பசை மற்றும் நமது தோல் பகுதிகள் புத்துணர்ச்சி அடையும் என்கிறார்கள். அவ்வையார் இயற்றிய ஆத்திச்சூடியில் சனி நீராடு எனகுறிப்பிட்டிருக்கிறார். நாள்தோறும் செய்கிறோமோ இல்லையோ வாரத்தில் ஒருநாளாக சனிக்கிழமை அன்று கண்டிப்பாக தலைக்கு எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும் என்பதே இப் பாடலுக்குக் கூறப்படும் பெருவாரியான கருத்து ஆகும். ஒருசிலர் சனி என்பதற்கு… Read More »\nஎந்தெந்த ராசிக்கு குருவின் பார்வை படப்போகிறது… எந்த மாதிரியான அதிர்ஷ்டத்தை அள்ளித்தர போகிறார் பாருங்கள���…\nநம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்காக ராசிப்பலனை பார்த்துவிட்டு தான் சில காரியத்திலேயே செயல்படுவார்கள். சிலர் ராசிப்பலனை முழு மனதாக நம்பி அன்றைய தினத்தில் நல்ல காரியங்களில் ஈடுபடுவார்கள். அப்படி குரு பார்வை எந்த ராசிக்கு அதிர்ஷ்டத்தை தரப்போகிறார் என்று பார்க்கலாம். மேஷம் உங்களுடைய சுய தொழிலில் புதிய புதிய யுக்திகளை முயற்சி செய்து, லாபம் பெறுவீர்கள். வீட்டில் பிள்ளைகளால் கலகலப்பான… Read More »\nதரித்திரம் விலகி செல்வம் பெருக வேண்டுமா அப்போ, இந்த பொருட்களை கண்டிப்பாக வீட்ல வைக்காதிங்க\nதரித்திரம் விலகி செல்வம் பெருக வேண்டுமா அப்போ, இந்த பொருட்களை கண்டிப்பாக வீட்ல வைக்காதிங்க அப்போ, இந்த பொருட்களை கண்டிப்பாக வீட்ல வைக்காதிங்க அனைவருக்கும் பகிருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…\nமூட்டு, முழங்கால் வலி 5 நிமிடத்தில் போக்க எளிய வீட்டு வைத்தியம்\nமூட்டு, முழங்கால் வலி 5 நிமிடத்தில் போக்க எளிய வீட்டு வைத்தியம் அனைவருக்கும் பகிருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…\n3 வாரங்களில் 3 மடங்கு முடி அடர்த்தியாக வளர வெங்காயத்தை இப்படி பயன்படுத்துங்கள்\n3 வாரங்களில் 3 மடங்கு முடி அடர்த்தியாக வளர வெங்காயத்தை இப்படி பயன்படுத்துங்கள் அனைவருக்கும் பகிருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…\nபண கஷ்டம் நீங்க, பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம். நிச்சயம் பலனளிக்கும்\nபண கஷ்டம் நீங்க, பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம். நிச்சயம் பலனளிக்கும் அனைவருக்கும் பகிருங்கள் மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…\nபொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் ஏற்படும் 10 ஆரோக்கிய நன்மைகள்\nவாரத்தில் குறைந்தது ஒரே ஒரு முறையாவது கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். சிலர் இதனை கடைப்பிடிக்கிறார்கள். பலர் இதனை கடைப்பிடிப்பதில்லை. நமது உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் பல நாம் அன்றாடம் சாப்பிடும் உணவின் மூலமாகவே கிடைத்துவிடுகின்றன. ஆனால் நாம் சரியான சரிவிகித உணவை சாப்பிட வேண்டியது மிகவும் அவசியம். குழந்தைகள், பருவமடைந்த பெண்கள், ஆண்கள், நடுத்தர வயதினர், முதியோர் என அனைவருக்கும் சரிவிகித உணவு அவசியமாகிறது. கீரை வகைகளில் சிறந்தது என பொன்னாங்கன்னி கீரை… Read More »\nஜப்பானியர்களின் இளமையான முகத்திற்கு காரணமான பிரவுன் அரிசி நீர் \nவேலை நிமித்தமாக வெளிநாட்டிற்கு சென்று சில நாட்கள், மாதங்கள் அல்லது வருடங்கள் தங்கும் இந்தியர்கள் முதலில் கவலை படுவது உணவை பற்றி தான். இன்று உலகத்தில் எல்லா இடங்களிலும் எல்லா வகை உணவும் கிடைத்தாலும் நமது அரிசி, கோதுமை, இட்லி, தோசை போல் சுவை வேறு எதிலும் கிடைப்பத்திலை. அந்த அளவிற்கு இந்திய உணவின் சுவை இருக்கும். குறிப்பாக அரிசி சாதம் என்பது பாதிக்கும் மேற்பட்ட இந்திய மக்களால் விரும்பி உண்ணப்படும் உணவாகும். இந்தியர்களின் உணவு அட்டவணையில்… Read More »\nஇரத்த குழாய்களை சுத்தம் செய்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும் 2 உணவு பொருட்கள்…\nநீங்கள் தினமும் வெளியில் சாப்பிடுபவர்களா அல்லது ஒரே இடத்தில் அமர்ந்து மனஅழுத்தம் நிறைந்த வேலை செய்பவரா நீங்கள் அல்லது ஒரே இடத்தில் அமர்ந்து மனஅழுத்தம் நிறைந்த வேலை செய்பவரா நீங்கள் அப்படியெனில் உங்கள் இதயம் ஆபத்தில் உள்ளதை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். மனித உடலுக்கு போதுமான இயக்கம் என்பது மிக அவசியமான ஒன்று. அப்பொழுது தான் உடல் உறுப்புகள் ஆரோக்கியமான இருக்கும். இதயம், நுரையீரல், சிறுநீரகம், மூளை மற்றும் கல்லீரல் ஆகியவை மனித உடலில் மிக முக்கிய உறுப்புகள். இந்த உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகள் மிக பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.… Read More »\nநைட் தூங்க முடியாம அவஸ்தைப்படுறீங்களா அப்ப இத நாக்குக்கு அடில வையுங்க\nநீங்க அடிக்கடி நடுராத்திரில முழிக்கிறீங்களா நிம்மதியா தூங்கி பல நாள் ஆயிடுச்சா நிம்மதியா தூங்கி பல நாள் ஆயிடுச்சா தற்போதைய வேலைப்பளுமிக்க அலுவலக பணியால் பலரும் இரவு நேரத்தில் தூக்கத்தை தொலைத்து அவஸ்தைப்படுகிறார்கள். அமெரிக்காவில் சுமார் 42 சதவீத மக்கள் இந்த தூக்கமின்மை பிரச்சனையால் கஷ்டப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மன அழுத்தத்திற்கு காரணமான கார்டிசோல் என்னும் ஹார்மோன்கள், தூக்கத்திற்கு காரணமான ஹார்மோன்களில் இடையூறை ஏற்படுத்தி, நல்ல தூக்கத்தைக் கிடைக்கச் செய்யாமல் தடுக்கின்றன. தூக்கமின்மை… Read More »\nவெண்டைக்காயின் மகத்தான மருத்துவ பயன்கள்\nமுருங்கை பூவின் மருத்துவ மகிமையை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஆரோக்கிய வாழ்விற்க்கு சில அன்றாட பழக்கங்கள்\nவயிற்றின் தொப்பை கொழுப்பு குறைக்க வீட்டு மருத்துவம்.\n எந்த வயதினர் எவ்வளவு நேரம் வரை தூங்கலாம்\nகுழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய உணவுகள்\nசாந்தி முகூர்த்தம்: முதலிரவுக்கு நல்ல நேரம் குறிப்பது எத்தனை முக்கியம் பாருங்க\nகால் வலியை விரட்டும் நெல்லி ரசம் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/jan/13/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-2844207.html", "date_download": "2018-10-18T14:13:02Z", "digest": "sha1:BO6AEFC2GCUPCM23KH5WNSY3BQJ2YUY2", "length": 7202, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "குஞ்சப்பணை ஊராட்சியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நிறைவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nகுஞ்சப்பணை ஊராட்சியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நிறைவு\nBy DIN | Published on : 13th January 2018 09:29 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், குஞ்சப்பணை ஊராட்சியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நிறைவு அடைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nகோத்தகிரி அருகே குஞ்சப்பணை ஊராட்சிக்கு உள்பட்ட ஆதிவாசி கிராமத்தில் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இக்கிராமத்தை அடுத்துள்ள மந்தரை, துதியரை கிராமங்களிலும் 62 குடும்பங்கள் வசித்து வருகின்றன. கிராம நுழைவு வாயிலில் அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியும், நாவா தொண்டு நிறுவனம் நடத்தும் மருத்துவமனையும் அமைந்துள்ளன.\nஇக்கிராமத்துக்குச் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து காணப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர். இதனால், சாலையை சீரமைக்க ஆதிவாசி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்ட நிதியில்\nஇருந்து ரூ. 45 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இதனால், இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nமேலும் ��ெய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-84/34713-2018-03-12-04-23-54", "date_download": "2018-10-18T13:33:18Z", "digest": "sha1:GRGLLZ3UTD6VYD435H7FCO72K4N6MVQU", "length": 16835, "nlines": 231, "source_domain": "www.keetru.com", "title": "சோலார் மோட்டர் பம்ப் மற்றும் ஸ்மார்ட் தெருவிளக்குகள்", "raw_content": "\nசூரிய சக்திச் சாலை (சோலர் சாலை) - பிரான்ஸ்\nஅடிப்படையான பத்து கேள்விகளுக்கு அறிவியல் விளக்கம்\nஅறிவியல் தமிழுக்கு தனித்தமிழ் இயக்கம் செய்தனவும் செய்ய வேண்டுவனவும்\nபோலி அறிவியலும் மூடநம்பிக்கை விதைகளும்\nமின்சாரம் - மரணத்தின் அறிகுறி\nதமிழகத்தில் ஐரோப்பியர் மருத்துவ அறிவியலைப் பரப்பிய முறைகள்\nஎங்கே நீயோ, நானும் அங்கே... உன்னோடு\nவிரல் வழி அன்று குரல் வழியும் தமிழ் சிறகடிக்கும்\nஈழம் 1983 முதல் 2009 வரை - இரண்டு பெண்களின் படைப்புகளில்...\nமூடநம்பிக்கைகள் பலவிதம் அதில் இது ஒருவிதம்\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா\nதமிழர் விளையாட்டுகள் - பனை நுங்கு வண்டி\nவெளியிடப்பட்டது: 12 மார்ச் 2018\nசோலார் மோட்டர் பம்ப் மற்றும் ஸ்மார்ட் தெருவிளக்குகள்\nசோலார் எனப்படும் சூரிய ஒளி மின்சாரம் மற்றும் மின்சாதனங்கள் குறித்த விழிப்புணர்வும, சோலார் அடிப்படையில் இயங்கும் மின்சாரப் பொருட்களும் அதிகரித்த வண்ணம் இருக்கினறன. கேரள மாநிலத்தில் இருக்கும் கண்ணூர் விமான நிலையம், தனது பணிகளுக்கு தேவையான மின்சாரத்தை சூரிய ஒளி மின்சாரம் மூலம் பெறுகிறது என்பது அதிகரித்துவரும் பயன்பாட்டை குறிக்கிறது. இந்தக் கட்டுரையில் நாம் இரண்டு சோலார் பயன்பாடுகளை குறித்துப் பார்க்கப் போகிறோம்.\nசோலார் பம்பு எனப்படும் சூரியஓளி பம்பு\nகங்கைக் கரையில் இருக்கும் சிறு/குறு விவசாயிகள், கங்கை ஆற்றையே நம்பியுள்ளனர். இவர்கள், கங்கை நதியில் இருந்து மோட்��ார் பம்ப் மூலம் எடுக்கும் நீரை வைத்து வருடத்திற்கு ஒரு போகம் மட்டும் விவசாயம் செய்கின்றனர். இந்த மோட்டார் பம்புகள் டீசல்/ மண்ணெண்ணைய் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இதில், துயரம் என்னவெனில், வரும் லாபத்தில் 90% டீசல் செலவுகளுக்கே சென்று விடுகிறது. மீதம் இருக்கும் 10% வைத்து குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாத நிலை.\nவருமானம் இல்லாத நிலை காரணமாக, விவசாயத்தை விட்டுவிட்டு, கிராமங்களை விட்டு வெளியறி ஆபத்து மிகுந்த சுரங்க வேலைக்கு சென்று விடுகின்றனர். விவசாயிகளின் இந்த நிலை அமெரிக்காவைச் சேர்ந்த 28 வயதான கேத்தரின் டைலர் என்ற பெண்ணை உறுத்துகிறது. விளைவு, அமெரிக்காவை விட்டுவிட்டு, இந்தியா வருகிறார். பூனே நகரில், தனது நண்பர் லெஸ்னிவெஸ்கி என்பவருடன் சேர்ந்து சொந்தமாக ஒரு தொழிற்சாலையை மற்றும் ஆய்வகத்தைத் தொடங்குகிறார். பின்னர், விவசாயிகளை சந்தித்து, பல்வேறு தொடர் சோதனைகளைத் தாண்டி கண்டுபிடித்தது தான் சோலார் மோட்டர் பம்ப். இதன் சிறப்பம்சம் என்னவென்றால், சாதாரண மோட்டார் பம்புகளுக்குத் தேவையான ஆற்றலைவிட, 1/3 பங்கு ஆற்றலில் இயங்கும். அதாவது, சோலார் பம்புகளை இயக்க சாதாரண பம்புகளுக்கு தேவையான ஆற்றலில் 30% மட்டும் போதுமானது.\nகங்கைக் கரையில் தானே இந்தியாவில் தலை சிறந்த கல்லூரிகளில் ஒன்றான ஐ.ஐ.டி – கோரக்பூர் இருக்கிறது. இந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு ஏன் கங்கைக் கரை விவசாயிகளின் துயரங்கள் புரியவில்லை, ஏன் இப்படிப் பட்ட கண்டுபிடிப்புகள் வருவதில்லை என்ற தோழர்களின் நியாயமான கேள்வி புரிகிறது. அதற்கு நம்மிடமும் பதில் இல்லை. ஆனால், ஐ.ஐ.டி – சென்னை மாண்வர்கள், ஸ்மார்ட் தெருவிளக்குகளைக் கண்டுபிடித்துள்ளார்கள்.\nசென்னை மாநகராட்சியில் 2,77,902 தெருவிளக்குகள் உள்ளன, இதில், 1,71,229 எல்.யி.டி (LED) தெருவிளக்குகள். ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் தெருவிளக்குகளுக்காக 331 மெகாவாட் மின்சாரமும், 52 கோடிரூபாயும் ஆண்டு தோறும் செலவிடப்படுகிறன. துயரம் என்னவெனில், இந்த தெருவிளக்கு மின்சாரத்தில் மட்டும் 30-40% பயன்படாமல் வீணாகிறது. இரண்டாவது, இரவு முழுதும் தெருவிளக்குகள் எரிய வேண்டியதில்லை. எனவே, இந்த இழப்புகளை சரிசெய்ய சென்னை ஐ.ஐ.டி, இயந்திரவியல் துறையைச் சேர்ந்த சுசாந்த மற்றும் அவரது குழுவினர் கண்டுபிடித்தது தான் I-Light எனப்படும் ஸ்மார்ட் தெருவிளக்குகள்.\nசென்சார் மூலம் செயல்படும் இந்த LED தெரு விளக்குகள், வாகனம் செல்லும் போது மட்டும் முழு அளவில் எரியும். வாகனங்கள் செல்லாத நேரத்தில், தனது முழு கொள்ளளவில் 30% மட்டுமே எரியும். சென்னை ஐ.ஐ.டியில் பல்வேறு இடங்களில் சோதித்துப் பார்க்கப்பட்டு, அனைத்து இடங்களிலும், சோதனை வெற்றி பெற்றுள்ளது.\nஆகவே, தோழர்களே, அதிகரித்துவரும் சூரிய ஓளி மின்சாரமும், அதைத் தொடர்ந்த பொருட்களும், கூடங்குளம் போன்ற அனு உலைகளை இந்த மண்ணில் இல்லாமல் செய்யும் என்று நம்புவோம்.\nதகவல் உதவி : எம்.ஐ.டி. டெக்னாலஜி ரிவ்யூ & இந்தியன் எக்ஸ்பிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_44.html", "date_download": "2018-10-18T13:52:25Z", "digest": "sha1:5LQXRR7KHXMN5EOBOMBSP5AKRVMN7K6U", "length": 7044, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இனவாதத்தை தோற்றுவிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை: மங்கள சமரவீர", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇனவாதத்தை தோற்றுவிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை: மங்கள சமரவீர\nபதிந்தவர்: தம்பியன் 15 June 2017\nநாட்டில் இனவாதத்தைத் தோற்றுவித்து ஆட்சியதிகாரத்தினை அடைய முயற்சிக்கும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “அரசாங்கத்தை விமர்ச்சிக்கும் ஊடகவியலாளர்களை வெள்ளை வானில் கடத்திச் சென்று, அவர்களை கொலை செய்த காலத்தை முடிவுக்கு கொண்டுவந்து, நாட்டில் ஊடக சுதந்திரத்தை நிலைநாட்டியுள்ளோம். ஆனால், அதனை ஏற்படுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனதான் இன்று அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாகின்றார். அதற்காக நாம் மீண்டும் முன்னைய கலாசாரத்தை நோக்கிச் செல்ல மாட்டோம்.\nஆனால், இந்த செயற்பாட்டை நாம் முன்னோக்கிக் கொண்டு செல்லும் போது, தேர்தலில் தோற்ற பழைய அவதாரங்கள் பழைய பிரச்சினைகளை மீண்டும் தோற்றுவிக்க முயல்கின்றன. இனவாதத்தை தோற்றுவிக்க முயற��சிக்கின்றன. அவ்வாறான பிரிவினைவாதிகளுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அவ்வாறு பிரச்சினைகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றவர்கள், தொப்பியை அணிந்து வந்தால் என்ன, காவியுடை தரித்து வந்தால் என்ன, வேறு எந்த ஆடை அணிந்து வந்தால் என்ன அவர்களுக்கு எதிராக சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பதோடு, புதிய யுகத்தை ஏற்படுத்துவோம்.” என்றுள்ளார்.\n0 Responses to இனவாதத்தை தோற்றுவிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை: மங்கள சமரவீர\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இனவாதத்தை தோற்றுவிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை: மங்கள சமரவீர", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/07/blog-post_45.html", "date_download": "2018-10-18T13:17:28Z", "digest": "sha1:A47QD35KDLUSXHIRKS5EQPF32MI4LTQK", "length": 6786, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மயிலிட்டி விடுவிப்பு மக்கள் போராட்டத்தின் வெற்றியே!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமயிலிட்டி விடுவிப்பு மக்கள் போராட்டத்தின் வெற்றியே\nபதிந்தவர்: தம்பியன் 04 July 2017\nமயிலிட்டி மக்களது போராட்ட அறிவிப்பிற்கு அஞ்சியும் போர்க்குற்றச்சாட்டுக்களினிலிருந்து சர்வதேசத்திடம் தப்பிக்க ஆகக்குறைந்தது இவ்வாறான நிலங்களை விடுவிப்பதனை மட்டுமே இலங்கை அரசால் செய்ய முடியுமென்பதாலுமேயே வலி.வடக்கினில் மயிலிட்டியினில் 54 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளதென அம்பலப்படுத்தியுள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.மயிலிட்டி விடுவிப்பு தமிழரசின் அரசியல் போராட்ட வெற்றியென சொல்வது வெறும் கண்துடைப்பெனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nயாழப்பாணத்தினில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பினில் ஊடகவியலாளரது கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர் உண்மையினில் தமது நிலத்தை விடுவிக்க கோரும் போராட்டத்திற்கு இடம்பெயர்ந்த மயிலிட்டி மக்கள் தயாராகிவந்திருந்தனர்.அவர்களது போராட்டம் நிச்சயம் ஆயிரக்கணக்கினில் திரளும் மக்கள் போராட்டமாக இருக்கும்.அதனால் தான் நூறு நாள்களை தாண்டி நீடிக்கும் காணாமல் போனோரது குடும்பங்களதும் கேப்பாபிலவு மக்களது நிலவிடுவிப்பு போராட்டங்களிற்கு பதிலளிக்காத அரசு மயிலிட்டியை விடுவித்திருப்பதாக தெரிவித்தார்.\nஇதனிடையே கடந்த காலங்களில் டக்ளஸின் இணக்க அரசியலாலும் மீட்க முடிந்திராத நிலத்தை மீட்டெடுத்தது உண்மையில் பெரிய சாதனையென சுமந்திரன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to மயிலிட்டி விடுவிப்பு மக்கள் போராட்டத்தின் வெற்றியே\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மயிலிட்டி விடுவிப்பு மக்கள் போராட்டத்தின் வெற்றியே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/20381-2/", "date_download": "2018-10-18T13:11:23Z", "digest": "sha1:5HKMG6C4GFL6UVWEMXBGO74YEARZR7VX", "length": 12270, "nlines": 160, "source_domain": "expressnews.asia", "title": "ரூ.216 கோடி செலவில் உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பால பணியை அமைச்சர் தொடங்கி வ��த்தார் – Expressnews", "raw_content": "\nHome / District-News / ரூ.216 கோடி செலவில் உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பால பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்\nரூ.216 கோடி செலவில் உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பால பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார்\nமூவரசம்பட்டு ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்\nமடிப்பாக்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்\nசோழிங்கநல்லுர் மேற்கு பகுதி கழக நிர்வாகிகள் ஆலோசைனை கூட்டம்.\nகோவை உக்கடம் ஆத்துப்பாலம் முதல் ஒப்பணக்கார வீதி வரை ரூ. 216 கோடி செலவில் மேம்பாலம் அமைப்பதற்கான பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி கரும்புக்கடை சந்திப்பில் அமைச்சர் எஸ். பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.\nகோவை நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, நகரின் முக்கியமான சாலைகளில் மேம்பாலங்கள் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் உக்கடம்-ஆத்துப்பாலம் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் ரூ.216 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.\nஇதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி.பழனிசாமி, துணை முதல் அமைச்சர். ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு கடந்த மாதம் அடிக்கல் நாட்டினர்.\nஇந்த நிலையில் உக்கடம் மேம்பால பணிக்காக பூமி பூஜை உக்கடம் ஆத்துப்பாலம் அருகில் உள்ள கரும்புக்கடையில் நடைபெற்றது.\nஇவ்விழாவிற்கு கோவை மாநகராட்சி தனி அதிகாரி விஜயகார்த்திகேயன், மாவட்ட வருவாய் அதிகாரி துரை ரவிச்சந்திரன்,மாநகராட்சி துணை ஆணையாளர் காந்திமதி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.\nவிழாவில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை ஏ.சண்முகம், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகேந்திரன் , மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் செயலாளர் சந்திரசேகர், மணிமேகலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.\nஇதையடுத்து பத்திரிகையாளரிடம் கூறிகையில் கோவை மாவட்டத்தில் அனைத்து திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட வருகிறது. இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது 20 ஆண்டுகால கோரிக்கை. தற்போது அந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. 21/2 ஆண்டு காலத்தில் மேம்பால பணிகள் முடிவடையும்.\nஇந்த பாலம் குறித்து சிலர் வீணான வதந்தியை பரப்பி வருகிறார்கள்.\nஇங்குள்ள ஆத்துப்பாலம் சுங்கச்சாவடிக்கான அனுமதி இன்னும் 9- மாதத்துக்குள் முடிந்த விடும். எனவே யாரும் வீண் வதந்தியை நம்ப வேண்டாம்.\nகோவையில் மெட்ரோ ரெயில் திட்டத்தை நிறைவேற்ற ஜப்பான் நிறுவனத்துடன் பேசப்பட்டு வருகிறது. விரைவில் அதற்கான ஒப்பந்தம் போடப்படும்.\nமேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் கோவையில் பல்வேறு திட்டபணிகள் செய்யப்பட உள்ளன. இதற்கு மத்திய அரசு கொடுக்கும் நிதி வெறும் 33 சதவீத தான்.மீதி 67 சதவீத நிதியை தமிழக அரசும், மாநகராட்சியும் சோந்து ஒதுக்குகிறது.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி. பழனிச்சாமி நமது கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர், அவர் கோவைக்கு கேட்ட திட்டங்களை எல்லாம் நிறைவேற்றி வருகிறார் இவ்வாறு அவர் கூறினார்.\nகீழ்கட்டளையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த சிறப்பு முகாம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரம் நகரம் கீழ்கட்டளையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள நடைபெற்ற, வாக்காளர் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/239348", "date_download": "2018-10-18T13:14:33Z", "digest": "sha1:EURTPOYAUKXVI4R3HAAI3RFPKUMVUPF2", "length": 30409, "nlines": 104, "source_domain": "kathiravan.com", "title": "சனி பகவானின் பிறந்த நாளில் இந்த 2 ராசிக்காரங்களுக்கும் அதிர்ஷ்டமோ அதிர்ஷ்டம் தானாம் - Kathiravan.com", "raw_content": "\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nஎந்த ராசிக்கு அதிக வரவு, யாருக்கு அதிக செலவு… ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள்\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nசனி பகவானின் பிறந்த நாளில் இந்த 2 ராசிக்காரங்களுக்கும் அதிர்ஷ்டமோ அதிர்ஷ்டம் தானாம்\nபிறப்பு : - இறப்பு :\nசனி பகவானின் பிறந்த நாளில் இந்த 2 ராசிக்காரங்களுக்கும் அதிர்ஷ்டமோ அதிர்ஷ்டம் தானாம்\nகரிய நிறம் கொண்ட கடவுள், காசிப கோத்திரத்தில் பிறந்தவர், ஜோதிட சாஸ்���்திரத்தில் ஆயுளின் அதிபதி என்ற அதிமுக்கிய பொருப்பில் இருப்பவர், சூரியபகவானின் இரண்டாவது புதல்வர் இத்தனை மகத்துவத்தைக் கொண்டுள்ள சனி பகவானின் கிரகங்களில் பார்வைக்கு அதிகமான வலிமை உண்டு.\nபொதுவாகச் சனியின் சன்னிதியில் நின்று வழிபடும் பொழுது அடுத்து வரும் வாழ்நாளில் சீரிய முன்னேற்றம் காணுவோம். சகல தோஷங்களும் நீங்கி தரணியிலேயே வாழ்க்கை நடத்தச் சனிபகவான் நமக்கு அருள் புரிவார்.\nஇந்திய ஜோதிடத்தின் படி, சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் தங்கி இருப்பார். ஒரு ராசியை விட்டு மற்றொரு ராசிக்கு பயணிப்பதை சனிப் பெயர்ச்சி என்கிறோம். இது, ஏழரைச் சனி, மங்கு சனி, தங்கு சனி, பொங்கு சனி, மரணச் சனி என அதன் தன்மைக்கு ஏற்றவாறு பிரிக்கப்படுகிறது. இன்னும் எத்தனை எத்தனையோ மகிமையுடைய சனி பகவானின் பிறந்த நாளான இன்று எந்தக் கோவிலுக்குச் சென்று வழிபட வேண்டும், சனி அவதரித்த இந்நாளில் எந்த ராசிக்காரர்களுக்கு செல்லாம் ஜெயந்தி உண்டாகும் என பார்க்கலாம் வாங்க.\nநவக்கிரகங்களில் அதிக கவனம் பெற்றுள்ளவர் சனிபகவான். இவருக்கான வழிபாட்டுத் தலங்கள் ஒரு சில பகுதிகளில் மட்டுமே இருந்தாலும், வழிபாடுகள் ஏராளமானதாகும். விஸ்வரூப தரிசனம் கொண்ட திருவுருவம் கொண்டு தமிழகத்தில் உள்ள திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோவில், குச்சனூர் சனீஸ்வரன் கோவில், லோக நாயக சனீசுவரன் கோவில், விழுப்புரம் அருள்மிகு சனீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பிரசிதிபெற்ற சில சனீஸ்வர பகவான் கோவில்களுக்கு பயணம் செய்வோம்.\nகாரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு தர்ப்பாரண்யேசுவரர் கோவில். இத்திருக்கோவில் சிவபெருமாளுக்கு உகந்ததாக இருந்தாலும், இங்கு தனியே சன்னதியில் அருள்பாலிக்கும் சனிபகவான் மிகவும் பிரசிதிபெற்றதாக உள்ளது. இத்தலத்தில் சனியை தோற்றுவித்த விநாயகர் சொர்ணவிநாயகர் என்ற நாமத்துடன் காட்சியளிக்கிறார். சனித் தொல்லை நீங்க, முன்ஜென்ம சாபம் ஒழிய இத்தலத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்திலும், சரஸ்வதி தீர்த்தத்திலும் நீராடி பிரார்த்தனை செய்வது சிறப்பாகும்.\nஇத்தலத்தில் உள்ள சனீஷ்வரரை வழிவடும் முன் நல தீர்த்தத்தில் நீராடி, கரையில் உள்ள நளவிநாயகரை முதலில் வழிபட வேண்டும். பின், கோவில் கோபுர வாசல் வணங்கி, சுவாமி ��ன்னதிக்குள் உள்ள மூலவர் தர்ப்பாரண்யேசுவரரை வேண்டிவிட்டு, அருகில் உள்ள மரகதலிங்கத்தை வணங்க வேண்டும். தொடர்ந்து, தலத்தில் உள்ள பிற கடவுள்களை வழிபட்ட பின்பே இறுதியாக சனீஸ்வரரை வணங்க வேண்டும். இவ்வாறு வழிபட்டால் மட்டுமே சனியின் விமோசனம் கிடைக்கும என்பது இத்தலத்தில் நிலவும் தொன்நம்பிக்கை.\nமாநிலத்தின் பிற கோவில்களில் சனிபகவான் நவக்கிரகமாக காட்சியளித்தாலும், திருநள்ளாறுக்கு அடுத்து தனி திருவுருவமாக அருள்பாலிப்பது குச்னூரில் உள்ள சனீஸ்வரன் கோவிலில் தான். இத்தலத்திற்கு மேலும் சிறப்பூட்டுவது அரூபி வடிவ லிங்கம் பூமியில் இருந்து வளர்ந்துகொண்டே இருப்பது. இதைக் கட்டுப்படுத்துவதற்காகவே அன்றாட வழிபாட்டுக்குப் பிறகு லிங்கத்திற்கு மஞ்சள் காப்பு பூசப்படுகிறது.\nசனி தோசம் உள்ளவர்கள் இத்தலத்தில் பகவானை வேண்டிச் சென்றால் சோதனைகள் நீங்கி நல்ல காரியம் அரங்கேறும். மேலும், தொழில் முனைவோர், வியாபார விருத்தி, இல்லற சுபம் உள்ளிட்டவற்றிற்காகவும் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடப்பது குறிப்பிடத்தக்கது. இத்தலத்திற்கு வரும் பக்தர்கள் சனி பகவானுக்கு எள் விளக்கு வைத்தும், காக்கைக்கு உணவிட்டும் வழிபட்டுச் செல்வர்.\nஇத்தலத்தின் வரலாறு சனிபகவானுக்கு பிரம்மகத்தி தோஷம் பிடித்து விலகியதில் இருந்து துவங்குகிறது. நாட்டில் சனிபகவான் சுயம்புவாக எழுந்தருளியுள்ள ஒரே தலம் இதுவாகும். சனி தோஷம் உள்ளவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபடுவதன் மூலம் மோட்சம் பெறுகின்றனர்.\nலோக நாயக சனீசுவரன் கோவில்\nலோக நாயக சனீசுவரன் கோவில் கோவை மாவட்டத்தில் உள்ள புலியகுளத்தில் சனீசுவரனை மூலவராக கொண்ட கோவிலாகும். இத்தலத்தில் சனீசுவரனும், அவருடைய வாகனுமான காகமும் உலகில் வேறெங்கும் காணக்கிடைக்காத வகையில் இரும்பினால் ஆன சிலையாக உள்ளன. இத்திருவுருவ சிலை சனீஸ்வரரின் உலோகமான தூய எஃகு இரும்புனால் வடிவமைக்கப்பட்டதாலேயே இங்கு லோக நாயக சனி ஈஸ்வர பகவான் என்ற பெயர் வரக் காரணமாகும். ஈரேழு பதினான்கு லோகதில் வாழும் எவ்வகை குலத்தாராயினும் சனியின் பார்வைபடாமல் வாழ முடியாது. ஆகையனால் இவருக்கு லோகநாகயன் என்றும் உலோகத்தில் உருவேற்றப்பட்டதால் உலோகநாகயன் என்றும் பொதுவாக லோக நாயக சனி ஈஸ்வர பகவான் என்று கூறப்படுகிறது.\nவாரம் முழுக��க அலங்காரங்களுடன் மூலவருக்கு வழிபாடு நடத்தப்பட்டாலும், சனி பகவானுக்கு உகந்த நாளான சனிக்கிழமை அன்று உச்சிப் பொழுதில் சிறப்பு அபிசேகம், ஆராத்தி, அர்சனை நடத்தப்படுகிறது. மேலும், பக்தர்கள் தாங்களாகவே அபிசேகமும், ஆராத்தியும் செய்யும் வகையில் திறந்த வெளியிலேயே இந்தக் கோவில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nசனிபகவானின் பிறந்த நாளான இன்று மகரம், கும்பம் ராசியுடையோர் பல்வேறு வகையில் பயன்களைப் பெறவுள்ளனர். இன்னும் தெளிவாகச் சொன்னால், இன்று முதல் வளர்ச்சியுலும், செல்வத்திலும், சொத்திலும், புகழிலும் என உங்கள் காட்டில் மழைதான். உங்கள் ராசிநாதன் சனி 12-ல் சென்று மறைவதால், தடைப்பட்ட காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் தீர்க்க முடியாத பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பீர்கள். இல்லறத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடு நீங்கும்.\nஇன்றைய தினம், சனிபகவான் கோவில்களில் சிறப்பு யாகம், அபிஷேகம் மற்றும் பரிகார பூஜை நடக்கும். பொதுவாக, மனிதர்களின் ஆயுள்காலத்தில் மங்கு சனி, பொங்கு சனி, மரணச் சனி என மூன்று முறை சனிபகவான் வந்து செல்வார். அவர் அமர்கின்ற இடத்தின்படி ஆயுள் நீட்டிப்பைத் தருவார். இன்று மகரமும், கும்பமும் இந்த இடமாற்றத்தால் வாழ்வில் அடுத்தபடியை நோக்கி நகர்வீர்கள். சனியின் பாதிப்பால் ஆயுள் பலத்தில் பங்கம் இருந்தால், சனிபகவானின் தலத்திற்குச் சென்று மூலவருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்து, எள் தீபம் ஏற்றி வணங்குதல் வேண்டும். இதனால் ஆயுள் பலம் நீடிக்கும் என்பது நம்பிக்கை.\nPrevious: இத்தாலி மிலானில் கைது செய்யப்பட்ட இலங்கையர் அடையாளம் காணப்பட்டார்\nNext: தன் மனைவியின் தங்கை மீது ஆசை வைத்த கணவன் செய்த காரியத்தை பாருங்கள்… இப்படியெல்லாமா பண்ணவாங்க\nஎந்த ராசிக்கு அதிக வரவு, யாருக்கு அதிக செலவு… ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள்\nஇந்த 6 ராசிக்காரர்களும் பூமியை எப்படி ஆள்வார்கள் என்று தெரியுமா\nஇந்த ராசிக்காரர்கள் பணக்கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும்… வார ராசிபலன்கள் 14.10.2018 தொடக்கம் 20.10.2018 வரை\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nயாழ். குடாநாட்டில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழு நவீன���க ஆயுதங்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆவா குழு தங்களை அமைப்பை பலப்படுத்தும் நோக்கில் அடுத்தகட்ட செயற்பாட்டினை முன்னெடுத்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் வாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வந்த ஆவா குழு, தற்போது துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவா குழுவின் பிரதான தலைவர்கள் சிலர் இந்தியாவில் பயிற்சி பெற்று வருவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகி இருந்தது. இதேவேளை கடந்த 14ஆம் திகதி பிற்பகல் வாளுடன் சென்று கோவில் பூசாரியின் வீட்டில் கொள்ளையடித்து செல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னால் ஆவா குழு செயற்படுவதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஆவா குழு உறுப்பினர்கள் வழங்கும் பயிற்சி மற்றும் பணத்திலேயே வடக்கில் ஆவா குழு இவ்வாறு கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பணம் வழங்கியுள்ள ஆவா குழு, ஆயுத பயிற்சி பெற்று வருவதாக குறித்த …\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nஎதிர்வரும் ஒன்பது மணித்தியாலங்களுள் மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மாகாணங்களுடன், மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மழை பெய்யும் வேளைகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பாரிய மின்னல் தக்கங்கள் ஏற்படும் அவதான நிலைமைய இருப்பதால் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் சில இடங்களில் மாலை வேளையோ அல்லது இரவோ வேளையோ மழை அல்லது இடியுடன் கூடி மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், அக்கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nயாழ்ப்பாணம், செம்மனி பகுதியில் பட்டப்பகலில் யுவதி ஒருவரை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடத்தி சென்றவர்கள் யாழ்ப்பாணம் ஆடியபாதம் வீதியூடாக திருநெல்வேலி சந்திக்கு வருகை தந்து யாழ்.பல்கைகழக மருத்துவபீட வீதியூடாக தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது ஒருவர் குறித்த கடத்தல்காரர்களை துரத்தி சென்ற போதும் கடத்தல்காரர்கள் யுவதியின் ஆடையை கலட்டி துரத்தி வந்தவரது முகத்தில் எறிந்துவிட்டு சென்றுள்ளார்கள். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nபாடசாலை மாணவர்கள் லட்சக்கணக்கில் கப்பம் கோரிய கொடுமை… தற்போது விளக்கமறியலில்\nகப்பம் கோரிய பல சம்பவங்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உயர் தர மாணவர்கள் இருவர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் அவர்களை எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எம்பிலிபிட்டிய – பல்லேக மற்றும் மொரகெட்டிய பகுதிகளை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள், தொலைபேசி ஊடாக அச்சுறுத்தி இரண்டு பேரிடம் 10 லட்சம் மற்றும் 50 லட்சம் ரூபாயையும் கப்பமாக கோரியுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனுடன் யுவதிகளுடன் காதல் உறவுகளை ஏற்படுத்தி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பெற்றோர்களிடம் காட்டுவதாக அச்சுறுத்தியும் அந்த மாணவர்கள் கப்பம் கோரியுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஅரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமற்றது… வட மாகாணசபை உறுப்பினர்\nபாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள 2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பதன் மூலம் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று என வடக்கு மாகாண சபை உறுப்பினர் குகதாஸன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, எதிர்வரும் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதனூடாக அரசியல் கைதிகளின் விடுதலை கிடைக்கும் என நம்புவது சாத்தியமற்றதாகும். காரணம் வரவு செலவுத் திட்டத்தை சாதாரண பெரும்பான்மையில் நிறைவேற்ற அரசாங்கத்திற்கு கூட்டமைப்பி��் ஆதரவு தேவைப்படமாட்டாது. ஆனால் அறுதிப் பெரும்பான்மையில் வெல்வதற்கே கூட்டமைப்பின் ஆதரவு தேவையாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stockandsharesanalyst.blogspot.com/2018/06/", "date_download": "2018-10-18T13:26:43Z", "digest": "sha1:YXJKBNPX3KMWYQRSTSH26C4Z5HDPENEU", "length": 51675, "nlines": 406, "source_domain": "stockandsharesanalyst.blogspot.com", "title": "prabhagharan.mk: June 2018", "raw_content": "\nடிவிடெண்ட் பே அவுட் ரேஷியோ\nடிவிடெண்ட் பே அவுட் ரேஷியோ\nடிவிடெண்ட் பே அவுட் ரேஷியோ (Dividend Payout Ratio) என்பது ஒவ்வொரு வருடமும் தான் ஈட்டும் மொத்த லாபத்தில் இருந்து எந்த அளவு பங்குதாரர்களுக்கு டிவிடெண்டாக நிறுவனம் கொடுக்கிறது என்பதை எடுத்துக் காட்டும்.\nடிவிடெண்ட் பே அவுட் ரேஷியோ = மொத்த டிவிடெண்ட் / நிகர லாபம்.\nநன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்\n'இன்ரஸ்ட் கவரேஜ் ரேஷியோ' (Interest Coverage Ratio)\nஇந்த ரேஷியோ, கடன் வாங்கியிருக்கும் பல நிறுவனங்களுக்கும் தனி நபர்களுக்கும் மிக முக்கியமான ஒன்று.\nஅதேபோல் தனி நபர்களுக்கும் மற்றும் நிறுவனங்களுக்கும், கடன் கொடுப்பவர்களுக்கும் (டெபாசிட் கொடுப்பவர்கள் என்று படிக்கவும் ) இது ஒரு முக்கியமான விகிதம்.\nஇவ்விகிதம் கடன் வாங்கும் நிறுவனம் எந்த அளவு தனது கடனை சர்வீஸ் செய்ய முடியும் என்பதைக் காண்பிக்கும்.\nஇன்ரஸ்ட் கவரேஜ் ரேஷியோ = வட்டி மற்றும் வரிக்கு முந்தைய லாபம் / வட்டிச் செலவு\nநன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்\n'அஸட் டேன்ஓவர் ரேஷியோ' என்பது ஒவ்வொரு ரூபாய் சொத்துக்கும் எவ்வளவு விற்பனை நடந்துள்ளது என்பதைக் காட்டுவதாகும். இது நிறுவனத்தின் சொத்துக்களை நிர்வாகம் எந்த அளவுக்கு திறமையாக உபயோகித்துள்ளது என்பதைக் காட்டும்.\nஅஸட் டேன்ஓவர் = மொத்த விற்பனை / மொத்த சொத்துக்கள்\nநன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்\nபங்கு சந்தை முதலீட்டாளர்களால் பரவலாக அலசப்படும் ரேஷியோ ஆர்.ஓ .ஏ\nஆர். ஓ. ஏ. = நிகர லாபம் / மொத்த சொத்துக்கள்.\nஆர்.ஓ .ஏ. என்பது 1% - 2% என்ற ரேஞ்சில் பொதுவாக இருக்கும். இந்த விகிதத்தையும் துறை சார்ந்த நிறுவனங்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதே சிறந்தது.\nஎவ்வளவு சொத்துக்கள் (பணம் ) தேவைப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.\nநன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்\nஎந்த ஒரு தொழிலும் லாபகரமாக நடக்கிறதா என்பது முக்கியம். அவ்வகையில் சில முக்கியமான ரேஷியோக்கள் சிலவற்றைப் பார்ப்போம்.\nஒன்று, ஆர் . ஓ .இ . (ROE – Return on Equity) என்பதாகும். பங்கு முதலீட்டிற்கு கிடைக்கும் வருமானம்தான் ஆர்.ஓ.இ . எனப்படுகிறது.\nஆர். ஓ. இ. = நிகர லாபம் / பங்குதாரர்களின் முதலீடு. இது சதவிகிதமாக கூறப்படும்.\nநன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்\nரேஷியோ அனாலிசிஸ் செய்யும் போது ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் - இந்த ரேஷியோக்களை ஒவ்வொரு துறையையும் வைத்துப் பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு, நிதித்துறை சார்ந்த நிறுவனங்கள், ரீடெய்ல் துறை, உற்பத்தி துறை நிறுவனங்கள், மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்கள் என ஒவ்வொரு துறைக்கும் தேவைகள் வெவ்வேறு. ஆகவே, அவற்றின் ரேஷியோக்களும் சற்று வித்தியாசப்படும்.\nநன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்\nஒரு நிறுவனம் எவ்வளவு கடன் வாங்கியுள்ளது என்பது முதலீட்டாளர்களாகிய நமக்கு மிகவும் முக்கியம். கன்ஸர்வேட்டிவ் முதலீட்டாளர்கள் தாங்கள் வாங்கப் போகும் நிறுவனத்தில் கடனே இருக்கக்கூடாது என்று விரும்புவார்கள்.\nஇதை ஆராய்ந்தறிவதற்கு கடனிற்கும் பங்கு முதலீட்டிருக்கும் உள்ள விகிதம் மிகவும் உதவும். இதை 'டெப்ட் டூ ஈக்விட்டி ரேஷியோ' எனக் கூறுவர்.\nநன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்\nஒவ்வொரு நிறுவனமும் தனது சரக்குகளை எத்தனை முறை சுழற்சி (அல்லது விற்பனை ) செய்கிறது என்பதைக் கணக்கிட்டு விட்டால் எந்த அளவு சிறப்பாக அந்நிறுவனம் செயல்படுகிறது என்பது விளங்கும்.\nநன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்\nவிகிதாசார ஆய்வு ( ரேஷியோ அனாலிசிஸ் ) என்பது பைனான்ஷியல் உலகில் பரவலாக பயன்படுத்தப்படும் கருவி.\nநிதி முதலீட்டுக்கு மட்டுமல்ல, உங்கள் தினசரி வாழ்க்கை மற்றும் தொழிலுக்கும் இது மிகவும் பயன்படும்.\nஉங்களது சம்பளம் மாதம் 20,000 ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். அப்படி என்றால் விகிதாசார அடிப்படையில் உங்கள் சேமிப்பு 30% (6,000/20,000) ஆகும். உங்கள் சேமிப்பை , உங்களின் வருமானத்துடன் ஒப்பிடுகிறோம்.\nஆனால், அதே சம்பளம் உள்ள உங்கள் நண்பரோ மாதம் 8,000 ரூபாய் வரை சேமிக்கிறேன் என்று கூறுகிறார். அப்படி என்றால் அவரின் சேமிப்பு மாத வருமானத்தில் 40%(8, 000/20, 000).\nஇப்போது நீங்கள் இந்த சதவிகிதத்தை வைத்து உங்களின் செலவினங்களை உங்கள் நண்பரோடு ஒப்பிடுகிற���ர்கள். எல்லாவற்றையும் கணக்கு பார்த்ததில், உங்களால் இன்னும் ஒரு ஆயிரம் ரூபாய் சேமிப்பைக் கூட்ட முடியும் என்று முடிவு செய்கிறீர்கள்.\nஆக உங்களின் சேமிப்பு இனி வருங்காலத்தில் 35% ( 7,000 / 20,000) ஆகிவிடும். இந்த ரேஷியோ அனாலிசிஸ் செய்ததில் உங்களை நீங்கள் மேம்படுத்தி கொள்கிறீர்கள் .\nநீங்கள் வாங்கப் போகும் பங்கின் வெவ்வேறு விகிதங்களை அதன் போட்டி நிறுவனங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து, நீங்கள் வாங்கப் போகும் நிறுவனம் எந்த அளவு திறமையாகச் செயல்படுகிறது என்று அறிந்து கொள்ளலாம்.\nநன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்\nவிகிதாசார ஆய்வு ( ரேஷியோ அனாலிசிஸ் ) என்பது பைனான்ஷியல் உலகில் பரவலாக பயன்படுத்தப்படும் கருவி. நிதி முதலீட்டுக்கு மட்டுமல்ல, உங்கள் தினசரி வாழ்க்கை மற்றும் தொழிலுக்கும் இது மிகவும் பயன்படும்.\nஉங்களது சம்பளம் மாதம் 20,000 ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். அப்படி என்றால் விகிதாசார அடிப்படையில் உங்கள் சேமிப்பு 30% (6,000/20,000) ஆகும். உங்கள் சேமிப்பை , உங்களின் வருமானத்துடன் ஒப்பிடுகிறோம்.\nஆனால், அதே சம்பளம் உள்ள உங்கள் நண்பரோ மாதம் 8,000 ரூபாய் வரை சேமிக்கிறேன் என்று கூறுகிறார். அப்படி என்றால் அவரின் சேமிப்பு மாத வருமானத்தில் 40%(8, 000/20, 000).\nஇப்போது நீங்கள் இந்த சதவிகிதத்தை வைத்து உங்களின் செலவினங்களை உங்கள் நண்பரோடு ஒப்பிடுகிறீர்கள். எல்லாவற்றையும் கணக்கு பார்த்ததில், உங்களால் இன்னும் ஒரு ஆயிரம் ரூபாய் சேமிப்பைக் கூட்ட முடியும் என்று முடிவு செய்கிறீர்கள்.\nஆக உங்களின் சேமிப்பு இனி வருங்காலத்தில் 35% ( 7,000 / 20,000) ஆகிவிடும். இந்த ரேஷியோ அனாலிசிஸ் செய்ததில் உங்களை நீங்கள் மேம்படுத்தி கொள்கிறீர்கள் .\nநன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்\nநீங்கள் வாங்கப் போகும் நிறுவனத்தின் மொத்தக் கடன் எவ்வளவு என்று பாருங்கள். பங்கு முதலைப் போல் எத்தனை மடங்குக்கு கடன் வாங்கியுள்ளது என்பதைக் கவனியுங்கள். இது ஒவ்வொரு துறைக்கும் சற்று மாறுபடும்.\nவங்கிகள் கடன் ( டெப்பாசிட் ) வாங்காமல் தொழில் செய்ய முடியாது. அதுபோல் சர்வீஸ் துறையில் இருக்கும் நிறுவனங்களுக்கு அதிகமாக கடன் தேவைப்படாது. நீங்கள் வாங்கப்போகும் பங்கை அத்துறையில் உள்ள சிறந்த நிறுவனப் பங்குடன் ஒப்பிடுங்கள் . அப்போது உங்களுக்குத் தெளிவு பிறக்கும்.\nநன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்\nநீங்கள் வாங்கப் போகும் நிறுவனத்தின் மொத்தக் கடன் எவ்வளவு என்று பாருங்கள். பங்கு முதலைப் போல் எத்தனை மடங்குக்கு கடன் வாங்கியுள்ளது என்பதைக் கவனியுங்கள். இது ஒவ்வொரு துறைக்கும் சற்று மாறுபடும்.\nநன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்\nநீங்கள் வாங்கப் போகும் நிறுவனத்தின் பங்குகளை வேறு யார் யார் வைத்திருகிக்கிறார்கள் என்று பாருங்கள்.\nநன்றாக செயல்படும் மியூச்சுவல் பண்ட் திட்டங்கள், அரசு சார்ந்த மற்றும் தனியார் துறையின் பெரிய நிறுவனங்கள், இன்ஷுரன்ஸ் நிறுவனங்கள், ஐ. எப்.சி (இண்டர்நேஷனல் பைனான்ஸ் கார்ப்பரேஷன்) போன்ற நிறுவனங்கள் ஷேர்ஹோல்டராக இருப்பது பாசஸிட்டிவ் - ஆன விஷயம்.\nஅதை நீங்கள் ஒரு பில்ட்டராக வைத்துக் கொள்ளலாம்.\nநன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்\nஉச்சபட்ச விலை / குறைந்தபட்ச விலை\nஉச்சபட்ச விலை / குறைந்தபட்ச விலை\nசந்தை மொத்தமாக அடிபட்டிருக்கும் போது அல்லது சில துறைகள் அடிபட்டிருக்கும்போது பங்குகள் மிகவும் மலிவான விலையில் கிடைக்க வாய்ப்புண்டு.\nஅதுபோன்ற சமயங்களில் மற்ற அளவுகோல்கள் சாதகமாக இருக்கும் பட்சத்தில், உறுதியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nநன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்\nஉச்சபட்ச விலை / குறைந்தபட்ச விலை\nஉச்சபட்ச விலை / குறைந்தபட்ச விலை\nபொதுவாக பங்குகளை வாங்க பல அளவுகோல்களை அலசும்போது அப்பங்கின் அதுவரையிலான உச்சபட்ச விலை / குறைந்தபட்ச விலை மற்றும் 52 வார அதிகம்/குறைவு போன்றவற்றையும் பாருங்கள்.\nஇது பங்கு காளையின் பிடியில் உள்ளதா அல்லது கரடியின் பிடியில் உள்ளதா என்பதைக் காண்பிக்கும்.\nபங்குகள் தங்களது உச்சபட்ச விலையை ஒட்டி வர்த்தகம் ஆகும்போது வாங்குவதை தவிர்ப்பது நல்லது.\nஅதே சமயம் பங்குகள் கரடியின் பிடியில் இருக்கும்போது வாங்குவது நல்லது.\nநன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்\nடிவிடெண்ட் யீல்ட் என்றால் என்ன\nடிவிடெண்ட் யீல்ட் என்றால் என்ன\nடிவிடெண்ட் யீல்ட் - எந்த ஒரு முதலீடும் தொடர்ந்து கொஞ்சமாவது கேஷ் ஃப்ளோவை கொடுத்து வரவேண்டும்.\nநீங்கள் எக்ஸ்ட்ராவாக ஒரு வீடு வைத்துள்ளீர்கள் - அதிலிருந்து மாதாமாதம் வாடகை வந்து கொண்டிருந்தால் உங்களுக்கு சந���தோஷம்தானே அதைப் போலவே பங்கு முதலீட்டிலிருந்து வருவது டிவிடெண்ட் ஆகும்.\nநாம் நீண்ட நாட்களாக ஒரு நிறுவனப் பங்கில் முதலீட்டாளராக இருக்கும்போது, நமக்கு டிவிடெண்ட் ஒன்றுதான் கேஷ் ஃப்ளோவாகக் கிடைக்கக்கூடியது. டிவிடெண்ட் என்பது நிறுவனம் தனது லாபத்தில் ஒரு பகுதியை பங்குதாரர்களுக்கு பிரித்துக் கொடுப்பது.\nநன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்\nசந்தை விலை / புத்தக மதிப்பு விகிதம்\nசந்தை விலை / புத்தக மதிப்பு விகிதம்\nபுத்தக மதிப்பு ஒரு நல்ல குறியீடு என்றாலும், அதைத் தனியாக காண்பதைக் காட்டிலும் மற்றொன்றோடு ஒப்பிட்டு பார்த்தால்தான் மிகவும் பயனுள்ளதாக அமையும். இந்த விகிதம்தான் பரவலாக உபயோகிக்கப்படும் பங்கின் விலைக்கும் புத்தக மதிப்பிற்கும் உள்ள விகிதம்.Market Price / Book Value or P/BV.\nஇந்த விகிதம் ஒரு பங்கின் புத்தக மதிப்பைப்போல் அப்பங்கின் சந்தை விலை எத்தனை மடங்கு உள்ளது என்பதைக் காண்பிக்கும்.\nநன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்\nபுத்தக மதிப்பு என்றால் என்ன\nபுத்தக மதிப்பு என்றால் என்ன\nபங்குச் சந்தையில் ஈடுபட்டிருக்கும் அனைவரும் பல வகையான குறியீடுகளைப் பயன்படுத்தி, தாங்கள் வாங்கப் போகும் பங்குகளை தேர்வு செய்கின்றனர்.\nஅவற்றினுள் அதிகமாகப் பேசப்படும் ஒரு குறியீடுதான் புத்தக மதிப்பு.\nஒரு நிறுவனத்தின் சொத்து மதிப்பிலிருந்து கடன் மதிப்பைக் கழித்த பிறகு மிஞ்சுவதைத்தான் புத்தக மதிப்பு என்கிறோம். இந்த மொத்த புத்தக மதிப்பை, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள பங்குகளில் வகுத்தால் கிடைப்பதுதான் ஒரு பங்கின் புத்தக மதிப்பாகும்.\nமற்றுமொரு வகையில் பார்த்தால் ஒரு நிறுவனம் ஏதோ ஒரு காரணத்தினால் மூடப்பட்டால், அதன் சொத்துக்களை விற்றால் எவ்வளவு கிடைக்கும் என்பதுதான் புத்தக மதிப்பு. இந்த மதிப்பு அனைத்து கம்பெனிகளின் ஐந்தொகையில் (Balance Sheet) கிடைக்கும்\nபுத்தக மதிப்பு =சொத்துக்கள் - கடன்கள் (Book Value =Asserts - Liabilities)\nநன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்\nபி/இ அதிகமாக இருப்பது நல்லதா அல்லது குறைய இருப்பது நல்லதா\nபி/இ அதிகமாக இருப்பது நல்லதா அல்லது குறைய இருப்பது நல்லதா\nபொதுவாக குறைய இருப்பது நல்லது. ஆனால், இது அவ்வளவு சுலபமாக முடிவெடுத்து விடக்கூடிய விஷயமல்ல மிகச் சிறிய நிறுவங்களுக்கு பொதுவாக பி/இ குறைவாக இருக்கும.\nஅதே சமயத்தில் பெரிய நிறுவனங்களின் பி/இ அதிகமாக இருக்கும்.\nஅதேபோல் ஒரே சைஸில் உள்ள பெரிய நிறுவனங்கள் அல்லது சிறிய நிறுவனங்களை கூர்ந்து கவனியுங்கள். அவற்றிற்குள்ளும் பி/இ வித்தியாசம் இருக்கும் - காரணம் ஒரு நிறுவனத்தின் மேனேஜ்மென்ட் மிகவும் நியாயமனதாக இருக்கும்; மற்றொன்று சில குறுக்கு வழிகளைக் கையாளலாம். நியாயமான மேனேஜ்மென்ட் உள்ள நிறுவனத்தின் பி/இ எப்போதும் அதிகமாக இருக்கும் .\nநன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்\nபி/இ என்பது பொதுவாக எதை குறிக்கிறது\nபி/இ என்பது பொதுவாக எதை குறிக்கிறது\nநீங்கள் ஒரு பங்கை 100 ரூபாய் விலை கொடுத்து வாங்குகிறீர்கள். அதன் சென்ற ஆண்டு இ.பி.எஸ். ரூபாய் 25 என வைத்துக்கொள்வோம். அப்படி என்றால் அந்நிறுவனப் பங்கின் பி/இ நான்கு. அடுத்து நான்கு வருடங்களுக்கு இதேபோல் குறைந்து ரூபாய் 25 இ.பி.எஸ். ஸாக ஈட்டினால்தான், நீங்கள் கொடுத்த விலை ஈடாகிறது என்று அர்த்தம்.\nநன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்\nகுவாண்டிடேட்டிவ் அனாலிசிஸை நாம் இரு பிரிவுகளாகப் பிரித்துக் கொள்வோம்.. ஒன்று, முதலீட்டிற்கு நேரடியாக உதவும் அளவுகோல்கள். மற்றொன்று, ஆழமாக அனாலிசிஸ் செய்ய விரும்புபர்களுக்கான பல ரேஷியோக்கள், குரோத், மதிப்பீடு போன்ற அளவுகோல்கள்.\nஉங்கள் அனைவருக்கும் பரிச்சியமான இ.பி.எஸ். என்று சொல்லக்கூடிய ஒரு பங்கின் வருமானம் மற்றும் அதன் ரேஷியோவான பி/இ பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nபங்கின் சந்தை விலை இந்த இ.பி.எஸ்-ஸால் வகுத்தால் கிடைப்பது பி/இ ஆகும்.\nஎந்த இ.பி.எஸ். ஸை எடுத்துக்கொள்ள வேண்டும்\nபொதுவாக சென்ற நிதி ஆண்டின் முடிவின் இ.பி.எஸ். ஸை எடுத்துக் கொள்ளலாம். இப்போதெல்லாம் காலாண்டு முடிவுகள் வர ஆரம்பித்துவிட்டதால், கடந்த 4 காலாண்டுகளில் இ.பி.எஸ். ஸை எடுத்துக் கொள்ளலாம்.\nநன்றி - ஷேர் மார்கெட் A to Z - சொக்கலிங்கம் பழனியப்பன்\nடிவிடெண்ட் பே அவுட் ரேஷியோ\nஉச்சபட்ச விலை / குறைந்தபட்ச விலை\nஉச்சபட்ச விலை / குறைந்தபட்ச விலை\nடிவிடெண்ட் யீல்ட் என்றால் என்ன\nசந்தை விலை / புத்தக மதிப்பு விகிதம்\nபுத்தக மதிப்பு என்றால் என்ன\nபி/இ அதிகமாக இருப்பது நல்லதா அல்லது குறைய இருப்பது...\nபி/இ என்பது பொதுவாக எதை குறிக்கிறது\nகுவாண்டிடேட்டிவ் அனாலிசிஸில் அவசியம் கவனிக்��� வேண்ட...\nமுதலீட்டின்போது கவனிக்க வேண்டிய நிறுவனத்தின் எதிர்...\nமுதலீட்டின்போது கவனிக்க வேண்டிய நிறுவனத்தின் எதிர்...\nமுதலீட்டின்போது கவனிக்க வேண்டிய நிறுவனத்தின் எதிர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/64392", "date_download": "2018-10-18T14:04:41Z", "digest": "sha1:N3ZB6AABI4YKFXZELMTHO5VUIAIZAUZD", "length": 11575, "nlines": 38, "source_domain": "tamilnanbargal.com", "title": "மனிதப் பார்வையில் பாவத்தினால் இழப்பு யாருக்கு???", "raw_content": "\nமனிதப் பார்வையில் பாவத்தினால் இழப்பு யாருக்கு\nமனிதப் பார்வையில் பாவத்தினால் இழப்பு யாருக்கு\nபாவம் என்பது மாற்ற இயலா, மன்னிக்க இயலா, மறக்க இயலா குற்றமே என மானிட சமுதாயம் எண்ணுகிறது. மேலும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது நாம்; அல்ல மாறாக கடவுளே என்ற சிந்தனையில் உள்ளனர். ஏன் இவ்வாறு சொல்கிறேன் என்றால், சற்று கவனமாக கவனிக்கவும்: நாம் ஒரு தவற்றை செய்கிறோம், பின்பு அத்தவற்றிற்கு நாமேதான் காரணம் என்பதை அறிந்தவுடன் சம்பந்தப்பட்ட நபரிடம் மன்னிப்பு கேட்கவும், அவரோடு உள்ள உறவை புதுப்பித்துக் கொள்ளவும் ஒருநாளல்ல மாறாக பல நாள்களானாலும் காத்திருப்போம். ஆனால் பாவத்தை பொறுத்தவரையில் (அல்லது) இறைவனின் மீதுள்ள நம்பிக்கை அடிப்படையில் பார்க்கும்போது நமக்காக ஒவ்வொரு விநாடியும், ஒவ்வொரு நிமிடமும் என் மகள் (அல்லது) மகன் மனம் திருந்தி என்னிடம் வரமாட்டார்களா என ஏங்கிக் கொண்டு காத்திருக்கிறார் இறைவன்.\n. நமக்கு ஒரு துன்பம் வந்தால் உடனே கடவுளைத் தேடுவோம், எதற்காக சுகம் பெறவும், பெற்றப்பின் கடவுள் யாரோ ஆப்படி ஒருவர் இருக்கிறாரா ஏன்ற சிந்தனையில் வாழ்கிறோம். ஒருவேளை அத்துன்பம் உடனே குணமாகவில்லையென்றால் அப்போது தெரியும் தவறு செய்தது யாரென்று. அது வேறு யாருமில்லை இறைவன்தான். அந்த நேரத்தில் அவர் கேட்கின்ற அமுத வாhத்தைகளோ பல, அதுதான் துன்பத்தை கொடுத்தது கடவுள், நோயினை கொடுத்தது கடவுள், இழப்பை கொடுத்தது கடவுள் என சொல்லிக் கொண்டே செல்வோம். இப்படி இவற்றையெல்லாம் கடவுள்தான் தருகிறாரென்றால் ஏன் இன்பத்தையும், நலத்தையும், வசதியையும், உறவையும், கல்வியையும், பெருஞ்செல்வமான குழந்தைகளையும், வாழ்க்கையையும், உறவிடத்தையும், உணவையும், காற்றையும், நீரையும், நிலபபுலன்களையும் இன்னும் பலவற்றை தர வேண்டும். இவைகள் இருக்கும்போது கடவுள் உ���க்கு யாரோ ஆனால் வாழ்க்கையின் சிறுபகுதிகளான துன்பம், நோய், இழப்பு வந்தால் மட்டும் மறைந்த இறைவன் வெளிச்சத்திற்கு வருகிறார்;. தகுதியற்ற, அவருடைய காலடி தூசிக்குகூட ஒப்பிட முடியாத நம்முடைய கண்ணுக்கும், வார்த்தைக்கும், எண்ணத்திற்கும் தெரிகிறார்.\nஇறைவன், தானே நேரடியாக வந்து உதவுவதல்ல மாறாக நம்மைப் போல மானிட சமுதாயம் அதாவது அனைத்தும் இறைவன் கையில் என்று தங்களுடைய வாழ்வை ஒப்படைத்தவர்கள் (குருக்கள் மற்றும் கன்னியர்கள் அல்லாதவர்களும் இக்கூற்றுக்கு உட்பட்டவர்கள்), மேலும் சிந்தையில் கூட பிறருக்கு நினையாதவர்கள் இப்படிப்பட்ட சான்றோர்கள் வழியாகவே நமக்கு நன்மைகளை செய்கிறார். ஆனால் நாம் உறவு வேண்டாம், உதவி வேண்டாம் எனக்கு எல்லாம் தெரியும் என வாழ்கிறோம், வாழ்ந்தப்பின் வருந்துகிறோம், வருந்தியப்பின் சாகிறோம். ஆனால் ஒன்று மட்டும் உறுதி இறைத் திருவுளம் இல்லையெனில் ஒரு விநாடிக்கூட உயிர் வாழ முடியாது. பாவத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பது கடவுளல்ல மாறாக நாமே, ஆனால் நம்முடைய சிந்தனையைப் பொறுத்தவரை பாவத்தினால் வருந்துவது கடவுள் என்று.\nபாவத்தை ஓர் அழுகிய பழத்திற்கு ஒப்பிடலாம். ஏனென்றால் ஒரு அழுகிய நிலையில் உள்ள எந்தவொரு பழமானாலும் மற்ற எல்லா பழங்களையும் அழுக வைத்து தேவையற்றதாக மாற்றிவிடும். அதுபோல ஒரு பாவமானது பல பாவத்தை ஈன்றெடுத்து மனித வாழ்வையே சீரழித்து விடுகிறது. ஏவ்வாறெனில் ஒரு பண்பான தாழ்வு மனப்பான்மையை எடுத்துக்கொள்வோம். இது எந்தளவு மனித வாழ்வை ஒரு கொடிய பாதையில் வழிநடத்துகிறது என்பதை நாம் அறிய வேண்டும். இந்த தாழ்வு மனப்பான்மையானது தன்னால் பலவற்றை செய்ய முடியாது என்ற நிலையாகும்ஃ சிந்தனையாகும். இதனால் பிறரது வாழ்வையும், முன்னேற்றத்தையும் கண்டு பொறாமைக் கொள்ளும் நிலையாகும். இந்த பொறாமைதான் பின்பு மிகப்பெரிய கொடிய செயல்களை பிறருக்கெதிராக செய்ய வைக்கிறது. இதனால் பாதிக்கப்படுவது உறவுநிலைகள்தான் என்றால் அது மிகையாகாது. இத்தகைய நிலையைதான் பாவம் உண்டாக்குகிறது.\nபாவத்தினால் நாம் இழப்பது, “கடவுளோடு உள்ள உறவு, தன்னோடு உள்ள உறவு, பிறரோடு உள்ள உறவு, இயற்கையோடு உள்ள உறவு. மேலும் இன்பம், நல்வாழ்வு, நிம்மதி, தூக்கம், வசதி, செல்வஙகள் இன்னும் பலவும் உள்ளன.” ஆனால் அந்தோ பரிதாபம��� ஏனென்றால் இத்தகைய இழப்புகளையெல்லாம் அறியா மனிதர்களாக நாம் இவ்வையகத்தில் பவனி வருகிறோம். எனவே பாவம் என்பது கடவுளுக்கெதிரான குற்றம் மட்டுமல்ல மாறாக நமக்கும், பிறருக்கும், இயற்கைக்கும் எதிரான குற்றம் என்பதை உணர்வோம், தெளிவுப் பெற்று பாவத்தை வெல்லுவோம், இணைவோம் அனைவரில்........\nபாவமே உன் கொடுக்கு எங்கே அது என் காலடிக்கு கீழே என்போம். இறைவா\nபாவத்தை இழந்தோம் பெற்றோம் பலவற்றை\nபாவமே உன் முடிவுத் தொடரும்..\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2018/jan/14/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A-7-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-2844643.html", "date_download": "2018-10-18T13:32:04Z", "digest": "sha1:DOHUJN5FKDAVKBIQTY42TTVO2CPCQ4BB", "length": 18234, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "பார் கவுன்சில் அமைத்தது நீதிபதிகளுடன் பேச 7 பேர் குழு- Dinamani", "raw_content": "\nபார் கவுன்சில் அமைத்தது நீதிபதிகளுடன் பேச 7 பேர் குழு\nBy DIN | Published on : 14th January 2018 02:58 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஉச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கும், நான்கு மூத்த நீதிபதிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டைத் தீர்த்து வைத்து சமரசத்தை ஏற்படுத்தும் நோக்கில், இவ்விவகாரத்தில் தொடர்பில்லாத மற்ற நீதிபதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்த இந்திய வழக்குரைஞர் சங்கம் (பார் கவுன்சில்) 7 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்துள்ளது.\nஅண்மைக் காலமாக உச்ச நீதிமன்றத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு காணப்பட்டது. குறிப்பாக, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம் முறைக்கு மாற்றாக தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக அரசு கொண்டு வந்த சட்டம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது. மேலும், கொலீஜியம் நடைமுறை தொடரும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இது உச்ச நீதிமன்றத்துக்கும் மத்திய அரசுக்கும் இடையே கருத்து வேறுபாட்டை உண்டாக்கியது.\nஅதைத் தொடர்ந்து, மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடர்பான விவகாரத்தில் ஒடிஸா மாநில முன்னாள் நீதிபதி ஐ.எம்.குத்துசி லஞ்சம் பெற்றதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இவ்வழக்கில் அவரையும் மேலும் நான்கு பேரையும் சிபிஐ கடந்த ஆண்டு செப்டம்பர் 21-ஆம் தேதி கைது செய்தது.\nஇந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்குமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிபதி செலமேஸ்வர் தலைமையிலான அமர்வு, நீதிபதி மீதான லஞ்சக் குற்றச்சாட்டை விசாரிக்க அதிக நீதிபதிகளைக் கொண்ட அமர்வை அமைப்பதாக கடந்த ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி உத்தரவிட்டது.\nஎனினும், மறுநாள் இந்த விவகாரத்தில் பெரிய திருப்பம் ஏற்பட்டது. அன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால், அருண் மிஸ்ரா, அமிதவா ராய், ஏ.எம்.கான்வில்கர் ஆகிய 5 பேர் அடங்கிய அமர்வு, முந்தைய நாள் செலமேஸ்வர் அமர்வு பிறப்பித்த உத்தரவை அதிரடியாக ரத்து செய்தது.\nமேலும், \"உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிதான் மற்ற நீதிபதிகளுக்கு வழக்குகளை ஒதுக்கும் அதிகாரம் படைத்தவர் ஆவார். எனவே, அமர்வுகளை அமைக்கும் விசேஷ அதிகாரம் அவருக்கு மட்டுமே உண்டு. அந்த வகையில், விசாரணைக்காக எந்தவொரு விவகாரத்தையும் 2 அல்லது மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தங்களுக்கே ஒதுக்கிக் கொள்ளவும் முடியாது; வேறு அமர்வு எதையும் அமைக்கவும் முடியாது' என்று இந்த 5 நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர். இந்த விவகாரம் மூலம் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவது பகிரங்கமாக வெளிச்சத்துக்கு வந்தது.\nஇதனிடையே, உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகளான செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், எம்.பி.லோக்குர், குரியன் ஜோசஃப் ஆகியோர் தில்லியில் வெள்ளிக்கிழமை திடீரென்று செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்தனர். அப்போது தலைமை நீதிபதியின் செயல்பாடு குறித்து செலமேஸ்வர் உள்ளிட்ட நீதிபதிகள் மறைமுகமாகக் குற்றம்சாட்டினர். வழக்குகளை ஒதுக்குவதில் அவர் பாரபட்சம் காட்டுவதாகவும், மூத்த நீதிபதிகளான தங்களைத் தாண்டி வேறு நீதிபதிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை அவர் ஒதுக்குவதாகவும் அவர்கள் குறைகூறினர்.\n\"உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை. நிர்வாகம் சரியில்லை. கடந்த சில மாதங்களில் பல்வேறு விரும்பத்தகாத விஷயங்கள் நடைபெற்றுள்ளன' என்று நீதிபதி செலமேஸ்வர் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து இதைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியதாகவும், எனினும் தங்கள் முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇது தொடர்பாக தலைமை நீதிபதிக்கு அவர்கள் சில மாதங்களுக்கு முன் எழுதிய கடிதத்தையும் இந்தச் செய்தியாளர் சந்திப்பில் செலமேஸ்வர் உள்ளிட்ட 4 நீதிபதிகளும் வெளியிட்டனர்.\nபார் கவுன்சில் கூட்டம்: இந்நிலையில், பார் கவுன்சில் எனப்படும் இந்திய வழக்குரைஞர்கள் சங்கம் தில்லியில் சனிக்கிழமை அவசரமாகக் கூடியது. சங்கத்தின் தலைவர் மனன் குமார் மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மூத்த வழக்குரைஞர்கள் பங்கேற்றனர். அப்போது, நீதிபதிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தக் கருத்து வேறுபாட்டைத் தீர்த்து வைத்து சமரசத்தை ஏற்படுத்தும் நோக்கில் இப்பிரச்னையில் சம்பந்தப்படாத மற்ற நீதிபதிகள் அனைவரையும் சந்திப்பதற்கு 7 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.\nஅந்தக் குழுவானது, தலைமை நீதிபதி மற்றும் அவரை எதிர்த்து போர்க்கொடி உயர்த்திய 4 நீதிபதிகளைத் தவிர, உச்ச நீதிமன்றத்தின் மற்ற அனைத்து நீதிபதிகளையும் சந்தித்து, பேச்சு நடத்தி சமரசத்தில் ஈடுபடுவார்கள்.\nஇத்தகவலை பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா, பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த விவகாரத்தை வைத்து அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்க வேண்டாம் என்று அரசியல் கட்சிகளை வலியுறுத்தும் தீர்மானத்தை தாங்கள் இயற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.\n\"நீதிமன்றமே தீர்த்துக் கொள்ள வேண்டும்'\nஉச்ச நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கத்தின் (எஸ்சிபிஏ) அவசர செயற்குழுக் கூட்டம் சங்கத் தலைவரும் மூத்த வழக்குரைஞருமான விகாஸ் சிங் தலைமையில் தில்லியில் நடைபெற்றது. அப்போது தலைமை நீதிபதிக்கும் மூத்த நீதிபதிகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு தொடர்பாக வேதனை தெரிவிக்கப்பட்டது. மேலும், நீதிபதிகளிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளும் கூடி ஆராய வேண்டும். அவர்களே இப்பிரச்னையை தீ���்த்துக்கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வரும் 15ஆம் தேதி விசாரிப்பதற்காக பட்டியலிடப்பட்டுள்ள வழக்குகளைமற்ற நீதிபதிகளிடம் இருந்து 5 மூத்த நீதிபதிகளுக்கு மாற்ற வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக விகாஸ் சிங், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetmalaysia.net/valibavali.htm", "date_download": "2018-10-18T13:18:41Z", "digest": "sha1:FZ7SLWQWKDYPLIZ25JIV2DYSZHUL7EK7", "length": 5543, "nlines": 102, "source_domain": "www.tamilnetmalaysia.net", "title": "New Page 1", "raw_content": "வாலிபக் கவிஞர் வாலியின் கவிதைகள்\n(கவியரசு கண்ணதாசன் 1981-ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் நாளன்று மறைந்தபோது கவிஞர் வாலி எழுதிய இரங்கல் கவிதை இது).\n - என் அன்பு நேசனே\nஓர் அழகிய கவிதைப் புத்தகத்தைக்\nஎன் அம்மாவிற்கு எழுதிய பிறந்த நாள் வாழ்த்து\nஎத்தனை சொந்தம் என் வாழ்வில்\nஉன் ஒற்றை பார்வையின் பந்தம்\nஉன் கண்ணீரை எல்லாம் சிரிப்பில்\nநான் வளரும் ஒவ்வொரு நொடியும்\nபத்து மாதம் வரை அல்ல\nஉன் ஆயுள் காலம் வரை\nஉன் காலம் நரைக்கும் நேரத்தில்\nஉன் வாழ்வின் ஒரு பாதி\nமறு பாதி உன் பிள்ளைகளுக்காய்\nஉன் அன்னைக்கு என்ன கைமாறு\nஏழு ஜென்மங்களில் நம்பிக்கை இல்லை\nஉன்னை எந்தன் மகளாக்கும் பாக்கியம்\nஎன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/07/27172317/Priyanka-Chopra-and-Nick-Jonas-got-engaged-in-London.vpf", "date_download": "2018-10-18T14:31:28Z", "digest": "sha1:YRAHTCUL3COF5IR27XGLQMYOUGM3CQVR", "length": 13639, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Priyanka Chopra and Nick Jonas got engaged in London on her 36th birthday: Reports || 25 வயது பாடகரை விரைவில் கரம் பிடிக்கிறார் 36 வயது பிரியங்கா சோப்ரா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்க��ாம் என கேரள அரசு அனுமதி\n25 வயது பாடகரை விரைவில் கரம் பிடிக்கிறார் 36 வயது பிரியங்கா சோப்ரா\n25 வயது பாடகரை விரைவில் கரம் பிடிக்கிறார் 36 வது வயதில் அடியெடுத்து வைக்கும் நடிகை பிரியங்கா சோப்ரா . #PriyankaChopra\nபாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, அமெரிக்க பாப் சிங்கரான நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்துக்கொள்ள முடிவு எடுத்துள்ளதாக பிரபல இதழ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவித்து உள்ளது.\nகடந்த இரண்டு மாதங்களாக, நிக் ஜோன்ஸ் மற்றும் பிரியங்கா இருவரும் ஒன்றாக இணைந்து நியூயார்க்கில் வலம் வந்து உள்ளனர்.\nசில ஆண்டுகளாகவே இருவருக்கும் நட்பு இருந்தாலும், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் தான் அதிகமாக இருவரும் ஒன்றாக இணைந்து பல்வேறு இடங்களுக்கு சென்று, ஒருவருக்கொருவர் புரிந்துக்கொண்டு உள்ளனர். பின்னர், இவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்த அதிரடி முடிவின் விளைவாக, சல்மான் கானுடன் நடித்து வெளிவர இருந்த பாரத் படத்தில்இருந்து, பிரியங்கா சோப்ரா விலகினார்.\nஇது குறித்து, பாரத் பட இயக்குனர் அலி அப்பாஸ் ஜாபார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உறுதிப்படுத்தி உள்ளார்.\nஅதில், மிக முக்கியமான சந்தோஷமான நிகழ்விற்காக பிரியங்காசோப்ரா பாரத் படத்தில் இருந்து விலகுகிறார் என்றும், அவருக்கு நல்வாழ்த்துக்கள் என்றும் பதிவிட்டு உள்ளார்.\nஇவர்கள் இருவரும் இன்னும் வெளிப்படையாக கூறவில்லை என்றாலும், நிக் ஜோன்ஸ் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நிக்கை இதுவரை இவ்வளவு சந்தோசமாக பார்த்தது கிடையாது என்று தெரிவித்து உள்ளனர்.\nமேலும், என்கேஜ்மெண்ட் மோதிரம் வாங்க, நிக் ஷாபிங் செய்துவருவதாக கூறப்படுகிறது. ஆனால் மற்றொரு தகவல் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் இந்த வருடம் திருமணம் நடக்கும் என்றும் கூறப்படுகிறது.\n1. மலையாள நடிகர்கள் சங்கத்தில் புகார் குழுவை அமைக்க கோரி பெண்கள் சினிமா அமைப்பு வழக்கு\nமலையாள நடிகர்கள் சங்கத்தில் புகார் குழுவை அமைக்க கோரி பெண்கள் சினிமா அமைப்பு கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளனர்.\n2. விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு சிலர் அச்சப்படுகிறார்கள்- எஸ்.ஏ.சந்திரசேகர்\nவிஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு. விஜய் அரசியலுக்கு வருவதைக் கண்டு சிலர் அச்சப்படுகிறார்கள் என அவர��ு தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார்.\n3. வைரலாகும் சன்னி லியோனின் மெக்சிகோ கடற்கரை புகைப்படம்\nமெக்சிகோ கடற்கரையில் பொழுது போக்கும் சன்னி லியோனின் புகைப்படங்கள் வைரலாகி உள்ளது.\n4. அட்ஜஸ்ட் செய்ய மறுத்ததால் 3 படங்கள் கைவிட்டு போனது - நடிகை அதிதி ராவ் ஹைதரி\nஅட்ஜஸ்ட் செய்ய மறுத்ததால் 3 படங்கள் கைவிட்டு போனதாக நடிகை அதிதி ராவ் ஹைதரி கூறி உள்ளார். #MeToo\n5. பிரபல அப்பா நடிகர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் இயக்குனர் புகார்\nபிரபல அப்பா நடிகர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் இயக்குனரும், எழுத்தாளருமான நந்தா கூறி உள்ளார்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. பாலியல் புகார் சொன்னவர்: லாரன்ஸ் படத்தில் நடிக்கும் ஸ்ரீரெட்டி\n2. பாலியல் புகாருக்கு நடிகர் ராதாரவி விளக்கம்\n3. மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு : பெண் இயக்குனர் பாலியல் புகாருக்கு சுசிகணேசன் மறுப்பு\n4. ஜெயலலிதா பற்றிய வசனங்களுக்கு தணிக்கை குழு எதிர்ப்பு : தனுஷ் படத்தில் சர்ச்சை காட்சிகள் நீக்கம்\n5. நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு தொலைபேசியில் மிரட்டல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/06/01165819/ipl-12-season-likely-begin-march-29-next-year.vpf", "date_download": "2018-10-18T14:29:47Z", "digest": "sha1:O4SSG6SUDT7QHJG4FKW4BWQLBCQDBXAJ", "length": 14576, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "ipl 12 season likely begin march 29 next year || ஐபிஎல் 12-வது சீசன் 2019 மார்ச் மாதம் தொடங்கும் அல்லது துபாயில் நடைபெறும்?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nஐபிஎல் 12-வது சீசன் 2019 மார்ச் மாதம் தொடங்கும் அல்லது துபாயில் நடைபெறும்\nஐபிஎல் 12-வது சீசன் 2019 மார்ச் மாதம் தொடங்கும் அல்லது துபாயில் நடைபெறும்\nஅடுத்த வருட ஐபிஎல் சீசனை மார்ச் 29-ந்தேதியிலேயே தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. #IPL #BCCI\nஇந்திய கிரிக்கெட் வாரியம் டி20 தொடரான பிரீமியர் லீக்கை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த வருடம் நடைபெற்ற 11-வது சீசன் ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27-ந்தேதி வரை சுமார் 50 நாட்களுக்கு மேல் நடைபெற்றது.\nஅடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் ஐபிஎல் தொடருக்கு சிக்கல் ஏற்படும். அத்துடன் இங்கிலாந்தில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மே 30-ந்தேதி நடைபெறுகிறது.\nஐசிசி விதிமுறைப்படி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு அணிகள் தயாராகிவிட வேண்டும். மேலும், லோதா கமிட்டியின் பரிந்துரையின்படி ஐபிஎல் தொடருக்கும் அதன்பின் இந்திய அணி விளையாடும் தொடருக்கும் இடையில் 15 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பார்த்தால் மே 15-ந்தேதிக்கு முன் ஐபிஎல் தொடரை பிசிசிஐ முடித்தாக வேண்டும்.\nஇதற்கிடையில் பாராளுமன்ற தேர்தல் மே மாதம் நடத்தப்பட வேண்டும். சுமார் ஒரு மாதத்திற்கு முன்பே தலைவர்கள் பிரசாரம் என தேர்தல் களைகட்டும். இதனால் போலீஸ் தரப்பில் இருந்து எங்களால் பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று அறிவித்துவிடும். 2009 மற்றும் 2014 சீசனில் இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டது. 2009-ல் தென்ஆப்பிரிக்காவிலும், 2014-ல் பாதி தொடர் ஐக்கியர அரபு எமிரேட்ஸிலும் நடைபெற்றது.\nஇதனால் அடுத்த வருட சீசனை மார்ச் 29-ந்தேதியிலேயே தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் நாடாளுமன்ற தேர்தல் எப்போது நடைபெறும் என திட்டவட்டமாக தெரியாத நிலை உள்ளது. இதனால் பாராளுமன்ற தேர்தல் குறித்து தெளிவான முடிவு ஏற்பட்ட பிறகுதான் பிசிசிஐ 12-வது சீசனை பற்றி முழுவதுமாக திட்டமிட முடியும்.அவ்வாறு நடக்காத பட்சத்தில் ஐபிஎல் சீசன் துபாயில் தான் நடக்கும்.\n1. ’பொய்களுடன் நீண்ட நாள் வாழ முடியாது’சூதாட்டப் புகாரை ஒப்புகொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்\nதன்மீது சுமத்தப்பட்ட சூதாட்டப் புகாரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் டேனிஷ் கனேரியா ஒப்புக்கொண்டுள்ளார்.\n2. தொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி ; இன்னும் முடிவு எடுக்கவில்லை - பிசிசிஐ\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி இன்னும் முடிவு எடுக்கவில்லை என பிசிசிஐ தெரிவித்து உள்ளது.\n3. ஒருநாள் போட்டியில் 571 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை\nஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பெண்கள் உள்ளூர் போட்டியில் 571 ரன்கள் வித்தியாசத்தில் நாதெர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.\n4. 6 பந்தில் 6 சிக்சர் அடித்து சாதனை நிகழ்த்திய கிரிக்கெட் வீரர்\nஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரத்துல்லா சசாய் 6 பந்தில் 6 சிக்சர் அடித்து சாதனை நிகழ்த்தினார்.\n5. நீங்கள் சரியாக விளையாடவில்லை என்றால் அணியில் இருக்க முடியாது : டோனிக்கு காம்பீர் எச்சரிக்கை\nடோனி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி தன் மீதான விமர்சனங்களை தோற்கடிப்பார் என்று நம்புவதாக கவுதம் கம்பீர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது - கவுதம் கம்பீர் பதில்\n2. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்ப்பு\n3. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் மும்பை அணி\n4. நடுவர்களை திட்டிய வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லாவுக்கு 2 போட்டிக்கு தடை\n5. பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 145 ரன்னில் சுருண்டது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AE/", "date_download": "2018-10-18T14:20:09Z", "digest": "sha1:QAVNUZU5RQUBVHFLCHK57BS2QINZFCAO", "length": 11101, "nlines": 72, "source_domain": "athavannews.com", "title": "பொத்துவில் கனகர் கிராம மக்களின் நிலமீட்பு போராட்டம் 43ஆவது நாளாக நீடிப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஐ. தே. கவின் புதிய நிறைவேற்று அதிகாரியாக சமல் செனரத் நியமனம்\nசபரிமலை விவகாரம்: தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்\nநாட்டின் நலனுக்காகவே ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்கப்படுகிறது – வெளியுறவுத்துறை அமைச்சு\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nபொத்துவில் கனகர் கிராம மக்களின் நிலமீட்பு போராட்டம் 43ஆவது நாளாக நீடிப்பு\nபொத்துவில் கனகர் கிராம மக்களின் நிலமீட்பு போராட்டம் 43ஆவது நாளாக நீடிப்பு\nவனஜீவராசிகள் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை மீட்கும், பொத்துவில் கனகர் கிராம மக்களின் தொடர் நிலமீட்பு போராட்டம் 43ஆவது நாளாக இன்றும் (புதன்கிழமை) நீடித்து வருகிறது.\nஇந்நிலையில், காணிப் பிரச்சினைக்கு தீர்வு இன்றேல் எங்கள் முடிவு பாரதூரமாக அமையும் என, கனகர் கிராம மக்கள் எச்சரித்துள்ளனர்.\nபொத்துவில் கனகர் கிராமம் 60ஆவது கட்டை பிரதேச மக்கள் யுத்ததினால் இடம்பெயர்ந்து 28 வருடங்களாகிய நிலையில் அவர்களின் பூர்வீக காணிகளை வனஜீவராசிகள் திணைக்களம் கையகப்படுத்தியுள்ளது.\nஇவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு. மாவட்ட இணைப்பாளர் த.சுரேஷ், மாவட்ட செயலாளர் கு.ஜெகநீதன், பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் க.சசிகரன் ஆகியோர் நேற்று நேரில் சந்தித்துத்துள்ளனர்.\nஇதன்போது, இவ்விடயத்தை சர்வதேசத்திற்கு கொண்டு செல்வதுடன் நாங்களும் இது தொடர்பாக பல்வேறு மட்டத்திற்கு எடுத்து செல்வதுடன், தம்மால் இயன்ற அனைத்து உதவிகளை செய்வதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டு. மாவட்ட இணைப்பாளர் உறுதியளித்தார்.\n1960ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இங்கு 278 குடும்பங்கள் வாழ்ந்து வந்த நிலையில், 1985ஆம் ஆண்டு இடம்பெற்ற குண்டுவெடிப்பை தொடர்ந்து அம்மக்கள் இடம்பெயர்ந்தனர்.\nகுறித்த மக்கள் மீண்டும் 1990ஆம் ஆண்டில் மீள்குடியமர்வதற்காக வந்தபோது அப்பகுதி வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.\nகுறித்த காணிகளை அரசாங்கம் தமக்கு வழங்கியுள்ளதாவும், இப்போது அக்காணிக்குள் செல்லமுடியாது எனவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபின்னர் 1993ஆம் ஆண்டு இம்மக்கள் மீள்குடியேற்றம் எனும் போர்வையில் பொத்துவிலில் அடிப்படை வசதிகளற்ற நிலையில் குடியமர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவரலாற்று சிறப்பு மிக்க பொத்துவில் ஆலையடிப் பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகம்\nவரலாற்று சிறப்பு மிக்க பொத்துவில் ஆலையடிப் பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகம் மற்றும் தேர்த்திருவிழா மிகச்\nவவுனியா விக்ஸ்காட்டு கிராமத்தில் பதற்றம்: பாதுகாப்பு பணியில் பொலிஸார்\nவவுனியா, விக்ஸ்காட்டு கிராமத்தில் காணி அளவீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டபோது, 7 குடும்பங்களுக்கு காணி\nவடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை 31 ஆம் திகதிக்குள் ஒப்படைக்க வேண்டும் – ஜனாதிபதி பணிப்பு\nவடக்கு, கிழக்கு மக்களின் காணிகள் தொடர்பான பிரச்சினைகளை தீர்த்து, காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கு\nதமிழ் அரசியல் தலைவர்கள் விலைபோவதால் தமிழ்த் தேசியம் அழிகின்றது: சுரேஷ்\nதமிழ் அரசியல் தலைவர்கள் விலைபோவதால் தமிழ்த் தேசியத்தைக் காப்பாற்ற முடியாத நிலைமை காணப்படுவதாக தமிழ்த\nகோட்டையைத் தந்தால் மக்களின் காணிகளை கையளிக்க தயார் – இராணுவம்\nயாழ்ப்பாண கோட்டையை இராணுவத்தினருக்கு கையளித்தால் யாழில் பல காணிகளை இராணுவம் மீள கையளிக்க தயாராக உள்ள\nஐ. தே. கவின் புதிய நிறைவேற்று அதிகாரியாக சமல் செனரத் நியமனம்\nஒரு நடிகையின் நண்பர்களால் காட்சிகளை படமாக்குவதில் தாமதமாம்\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nஜனாதிபதி கொலைச் சதி விவகாரம்: பிரதிப் பொலிஸ்மா அதிரிடம் 9 மணி நேரம் வாக்குமூலப்பதிவு\nசவுதி அரேபிய முதலீட்டு மாநாட்டை புறக்கணிக்கும் பிரித்தானியா\nஅவுஸ்ரேலிய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnamuslimuk.org/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-10-18T14:09:41Z", "digest": "sha1:SI33GQ7HNO2T66URNSGHBUBE7ELYFDKP", "length": 5439, "nlines": 51, "source_domain": "jaffnamuslimuk.org", "title": "‘யாழ் முஸ்லீம்களின் எதிர்நோக்கும் *விளையாட்டு தொடர்பான பிரச்சினை « Jaffna Muslim Association – UK", "raw_content": "\nHome > Uncategorized > ‘யாழ் முஸ்லீம்களின் எதிர்நோக்கும் *விளையாட்டு தொடர்பான பிரச்சினை\n‘யாழ் முஸ்லீம்களின் எதிர்நோக்கும் *விளையாட்டு தொடர்பான பிரச்சினை\nவிளையாட்டு தொடர்பான பிரச்சினை குறித்து கவனம் செலுத்தப்படும்’\nயாழ்ப்பாண முஸ்லீம்கள் எதிர்நோக்குகின்ற விளையாட்டு மைதானம் தொடர்பான பிரச்சினை குறித்து கவனம் செலுத்தப்படும் என்று ஐக்கிய இராச்சியத்துக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினரும் விளையாட்டு துறை பிரதி அமைச்சருமான எச் எம் எம் ஹாரிஸ் நேற்று வியாழன்று தெரிவித்தார் .\nஐக்கிய இராச்சியத்தில் உள்ள மில்டன் கெய்ன்ஸ் நகரில் இடம்பெற்ற பிரதி அமைச்சுருடனான சந்திப்பின் போது யாழ் முஸ்லீம் அமைப்பு சார்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் மேற்படி தெரிவித்தார் .\nஇந்த சந்திப்பின் போது புத்தளத்தில் வாழும் யாழ் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் விளையாட்டு தொடர்பான பிரச்சினைகள் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒஸ்மானியா கல்லூரி மைதான புனரமைப்பு பணிகளின் அவசியம் ஆகியன குறித்து பிரதி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது .\nஇந்த சந்திப்பின் போது யாழ் முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற மீள்குடியேற்ற நெருக்கடிகள் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டது .\nயாழ்ப்பாண முஸ்லீம்களின் விளையாட்டு சாதனைகள் குறித்து பயனுள்ள ஆவண பதிவுகளை வழங்கும் மணிபல்லவத்தார் சுவடுகள் மற்றும் யாழ் முஸ்லிம்கள் பதிவுகள் ஆகிய இரு புத்தங்கள் அடங்கலாக யாழ் முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினை குறித்த கடிதம் ஒன்றும் பிரதி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது\nஇலங்கையில் யாழ் முஸ்லிம் பிரதி நிதிகள் இது குறித்து தன்னை வந்து சந்திக்குமாறும் அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/photogallery.asp?id=1349&cat=Album&im=342874", "date_download": "2018-10-18T14:23:12Z", "digest": "sha1:AHPI4OY3N22SOKVKKLIWGPXMRP7IZGON", "length": 20801, "nlines": 316, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu Photos | Tamilnadu Picture Slideshow | Dinamalar Photo Gallery | Dinamalar Photogallery Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் போட்டோ கேலரி\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nமகாசமாதி திருநாள்: சத்குரு சாயிநாதரின் 100ஆம் ஆண்டு மகாசமாதி திருநாளையடுத்து வடசென்னை, புதுவண்ணாரப்பேட்டை சீரடி ஶ்ரீசாயிநாதர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தியுடன் பக்தர்கள்.\nவிசாரணை: போலி ஆதார் கார்டு தயாரித்த பீகார் வாலிபர் ராம் சீஸ் வர்மா மற்றும் உதவி செய்த அவிநாசியை சேர்ந்த சவரிமுத்தை, திருப்பூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் ஆதார் நிறுவன துணை இயக்குனர் அசோக்லெனின் விசாரணை நடத்தி விட்டு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியேறினார்.\nவிவசாயத்தின் செழிப்பு இந்த மஞ்சள் நிற பூக்களை கண்டாலே தெரியும். இடம்: கோவை வடவள்ளி - இடையர்பாளையம் ரோடு .\nகோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்த பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கான விளையாட்டு போட்டியில் ஆண்கள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற பி.எஸ்.ஜி கல்லூரி மாணவர்கள்.\nபுதுச்சேரி ஆயுத பூஜை விழாவையொட்டி, போலீஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த விழாவில் போலிஸ் துப்பாக்கிக்கு பூஜை செய்யப்பட்டது.\nஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு, தொடர் விடுமுறையால் சுற்றுலா பயணிகள் வருவது அதிகரித்து உள்ளது.\nஊட்டி அருகே தொட்டபெட்டா சந்திப்பில், போலீசார் புறகாவல் நிலையம் அமைத்து உள்ளனர்.\nசிவகங்கை தெப்பக்குளம் நிறைந்து வருவதால் அதில் குளிக்கும் சிறுவர்களை போலீசார் வெளியேற்றினர்.\nபுதுச்சேரி திருக்கனூர் மழைக்காலம் துவங்கி யும் இதுவரையில் தூர்வாரப்பாடாத விக்கிரவாண்டி நீர்வரத்து வாய்க்கல்\nகோவை வெள்ளகிணறு டான் பாஸ்கோ பள்ளி மைதானத்தில் இந்தியன் நேஷனல் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நடந்த கால்பந்து போட்டியில் மோதிய ஸ்ட்ரைக்கர் எப்.சி., மற்றும் பார்ஷா அணியினர்.\nபனை மரங்கள் அழிந்துவரும் நிலையில், உடுமலை செங்குளம் கரையில் எஞ்சியிருக்கும் மரங்கள் தண்ணீரில் பிரதிபலிக்கின்றன.\nபுதுச்சேரி அருகே வயலில் இயந்திரம் முலம் நெல் நடவு செய்யம் பணி நடந்து வருகிறது.\nசிவகங்கை தெப்பக்குளத்திற்கு அதிகமாக தண்ணீர் வருவதால் விரைவாக நிறைந்து வருகிறது.\nபாசனத்திற்க்காக தண்ணீர் செல்லும் உடுமலை பி.ஏ.பி. கால்வாயின் கரைகள் சேதமடைந்துள்ளது.1\nஆயுத பூஜையை முன்னிட்டு விழுப்புரம் ரங்கநாதன் ரோட்டில் உள்ள சித்த விநாயகர் கோவிலில் ஓவியர் சரஸ்வதியை வித்தியாசமாக இசை கருவிகளை கொண்டு வரைந்த ஓவியம்\nகோவை வடவள்ளியில் நேஷனல் ஸ்போர்ட்ஸ் ஸ்கூல் சார்பில் நடந்த கிரிக்கெட் போட்டியில் மோதிய மேட்டுபாளையம் மற்றும் ரெயின்போ அணியினர்.\nஆயுத பூஜை விழாவில் தாங்கள் பணிபுரியும் இயந்திரத்திற்கு பூஜை செய்து வழிபடும் குடுபத்தினர். இடம்: தடாகம் ரோடு, கோவில்மேடு, கோவை.\nவிருதாச்சலம் ரயில் நிலையத்தில் ஆயுத பூஜையையொட்டி ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் விபத்து நடக்காமல் இருக்க கிடா வெட்டி பூஜை செய்தனர்.\nஐப்பசி மாத துலா ஸ்தானத்தை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் திருப்பறாய்த்துறை காவிரியாற்றில் தீர்த்தவாரிக்காக கோவிலில் இருந்து பாலாம்பிகை சமேத கார்ணிகாவனேஸ்வரர் புறப்பட்ட காட்சி.\nகடலூர், விருதாச்சலம் ரயில் நிலையத்தில் ட்ராலியில் குழந்தைகள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.\nஆயுத பூஜையை முன்னிட்டு, திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே, ஆட்டோக்களுக்கு பூஜை நடந்தது.\nதிருவள்ளுர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு அம்மன் மகிஷாசுர மர்த்தினி அலங்காரத்தில் அருள்பாலிக்கும் திரிபுரசுந்தரி.\nசபரி மலை தொடர்பாக கேரளாவில் நடக்கும் பந்த்தால் கோவை உக்கடம் பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் இல்லாமல் வெறிச்சோடியது.\nஐப்பசி மாத துலா ஸ்தானத்தை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் திருப்பறாய்த்துறை காவிரியாற்றில் புனித நீராடிய பெண் பக்தர்கள் காவிரி அன்னையை வழிப்பட்டனர்.\nதிருவள்ளுர் கன்யா பரமேஸ்வரி கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு முழுவதும் மஞ்சள் மற்றும் குங்குமத்தில் ஐந்து ருபாய் காசுகளால் செய்யப்பட்ட அலங்காரத்தில் அருள்பாலிக்கும் கன்யா பரமேஸ்வரி\nஐப்பசி மாத துலா ஸ்தானத்தை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் திருப்பறாய்த்துறை காவிரியாற்றில் புனித நீராடிய பக்தர்கள்.\nஐப்பசி மாத துலா ஸ்தானத்தை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் திருப்பறாய்த்துறை காவிரியாற்றில் தீர்த்தவாரிகாக ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய பாலாம்பிகை சமேத கார்ணிகாவனேஸ்வரர்.\nஐப்பசி மாத துலா ஸ்தானத்தை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் திருப்பறாய்த்துறை காவிரியாற்றில் தீர்த்தவாரி நடந்தது. இதில், அஸ்திரேதவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.\nஐப்பசி மாத துலா ஸ்தானத்தை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் திருப்பறாய்த்துறை காவிரியாற்றில் தீர்த்தவாரி நடந்தது. இதில், அஸ்திரேதவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.\nஆயுத பூஜையையொட்டி ரயில்வே ஊழியர்கள் தண்டவாளத்திற்கு சிகப்பு பொட்டு வைத்து பூஜை செய்தனர். இடம் விருத்தாசலம் ரயில்வே சந்திப்பு.\nஆயத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை தினங்களை ஒட்டி, கோவை ஒப்பணக்கார வீதி ஸ்ரீ அத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் சரஸ்வதி தேவியுடன் அருள்பாலித்த அத்தி விநாயகர்.\nபளிச்...: விருதாச்சலம் ரயில் நிலையம் குப்பை தூசி இன்றி பளிச்சென்று காட்சி அளிக்கிறது1\nவிருதாச்சலம் மணிமுத்தா நதி பாலக்கரை ஆற்றுப் பாலத்தின் மீது ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை களைகட்டியது.\nவிருதாச்சலம் மணிமுத்தா நதி பாலக்கரை ஆற்றுப் பாலத்தின் மீது ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை களைகட்டியது.\nஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக வெளியூர்களுக்கு செல்ல சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்த மக்கள் கூட்டம்.\nபிரம்மோற்சவ 5ம் நாள் விழா \nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/47118-coming-soon-transfer-money-via-whatsapp.html", "date_download": "2018-10-18T13:28:56Z", "digest": "sha1:RAOEZZLB7SBK4MFTGDX426TWPL6H5LL5", "length": 9800, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விரைவில் வாட்ஸப்பில் படம் மட்டுமல்ல பணமும் அனுப்பலாம் ! | Coming soon: Transfer money via WhatsApp", "raw_content": "\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மதியம் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மைய\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு வ��ட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை\nவிரைவில் வாட்ஸப்பில் படம் மட்டுமல்ல பணமும் அனுப்பலாம் \nபிரபல சமூக வலைத்தளமான வாட்சப்பின் பணப்பட்டுவாடா சேவை இன்னும் சில வாரங்களில்அதிகாரபூர்வமாக தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவாட்சப் நிருவனம் தற்போது பணம் அனுப்பும் சேவையை சோதனை ரீதியில் செயல்படுத்தி வருகிறது. 10 லட்சம் வாடிக்கையாளர்களிடம் கடந்த சில மாதங்களாக சோதனை ரீதியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வாட்சப் மூலம் பணம் அனுப்புவது எளிமையானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருப்பதாக அதை பயன்படுத்தி வருபவர்கள் தெரிவிப்பதாக அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்திய அரசு, தேசியப் பணப்பட்டுவாடா நிறுவனம், பல்வேறு வங்கிகளுடன் இணைந்து பணப்பட்டுவாடா சேவையை வாட்சப் வழங்க உள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக வாட்சப்பின் பணப்பட்டுவாடா திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கிடையில் வாட்சப் வழங்க உள்ள புதிய சேவை ரிசர்வ் வங்கியின் விதிகளுக்கு உட்பட்டுள்ளதா என ஆராயுமாறு தேசியப் பணப்பட்டுவாடா நிறுவனத்தை மத்திய அரசு பணித்துள்ளது.\nகல்யாணமான ஒரே மாதத்தில் நகையும் பணமும் அபேஸ் \nதலைநகரில் தாதாக்கள் மோதல்: சினிமா ஸ்டைலில் சரமாரி துப்பாக்கிச் சூடு, 3 பேர் பலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநடுரோட்டில் அரிவாளால் வெட்டி பணம் பறித்த கும்பல் : பதறவைக்கும் காட்சிகள்\n - ரயில் கொள்ளையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்\nசேலம் ரயில் கொள்ளை வழக்கு - குற்றவாளிகள் 2 பேர் கைது\nவாட்ஸ் அப்பின் அடுத்த 5 அப்டேட்டுகள்... என்னென்ன தெரியுமா\nவாட்ஸ் அப் தகவல்கள் - தனிநபரின் கடமைகள்\n’: மனைவி திட்டியதால் கணவர், தோழி தற்கொலை\nதொலைந்த பணப் பையை தொழிலாளியிடம் சேர்த்த சிறுவன் - குவியும் பாராட்டுக்கள்\n“பூத் வாரியாக வாட்ஸ்அப் குரூப்” தேர்தல் களத்திற்கு தயாராகும் பாஜக\nகஜோல் தொலைபேசி எண்ணை ட்விட்டரில் பகிர்ந்த அஜய் தேவ்கன்\n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சி��்கல்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை மையம்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகல்யாணமான ஒரே மாதத்தில் நகையும் பணமும் அபேஸ் \nதலைநகரில் தாதாக்கள் மோதல்: சினிமா ஸ்டைலில் சரமாரி துப்பாக்கிச் சூடு, 3 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tufing.com/category/41/politics/", "date_download": "2018-10-18T14:47:45Z", "digest": "sha1:A6CCEBNQFGVKZBQMCGHWZUEWNB3RTWFJ", "length": 7686, "nlines": 148, "source_domain": "www.tufing.com", "title": "Politics Related Sharing - Tufing.com", "raw_content": "\nதுணை தூதர் : தோழர், நம் மீது படையெடுக்க இந்தியா ஆயத்தமாகி வருகிறதாம்.\nதூதர் : ஐயோ.... நினைச்சேன். போன வாரம் அவனுங்க நம்ம எல்லைக்குள்ள வந்தப்பவே நினைச்சேன். இப்ப இஸ்ரேல் நட்பு வேற இருக்கு. என்னென்ன திட்டம் இருக்கோ எப்படி தெரிஞ்சுக்கறது\nஅலுவலக உதவியாளர் : உங்களை சந்திக்க தலைமை ஒற்றர் பப்பு வந்திருக்கிறார்\n உடனடியாக செய்தி வந்து விட்டதே\nதூ : அவன் நம்ம ஒற்றர் அல்லவா அப்படித்தான் சாமர்த்தியமாக இருப்பான் தோழரே, அவனை நாம் நன்கு கவனிக்க வேண்டும்\nது தூ : அதாவது அவரை அடுத்த பிரதமர் ஆக்க போகிறீர்கள் அப்படித்தானே\nதூ : க க க போ\nபப்பு : செவ்வணக்கம் தோழர்\nதூ : வாரும் தலைமை ஒற்றரே, துணை தூதரே எந்திரியுமய்யா, பப்பு உட்காரட்டும்.\nப : உட்கார நேரமில்லை தோழர். அவசரமான செய்தி கொண்டு வந்திருக்கிறேன். பெரும் ஆபத்து வர இருக்கிறது\nப: மோடி அமெரிக்கா போய் விட்டு வந்தாரல்லவா\nப : வந்த கையோடு உடனடியாக இஸ்ரேல் செல்லவிருக்கிறார்\nப : ஆமாம் தோழர்\nதூ : எப்போது செல்லவிருக்கிறார்....\nப : எப்போது வேண்டுமானாலும் செல்லலாம்.... ஏன் இன்று இரவே கூட செல்ல.....\nதூ : அள்ளக்கை முண்டமே புதிய செய்தி கொண்டு வா என்றால் இறந்து புதைத்த செய்தியையா சொல்கிறாய் புதிய செய்தி கொண்டு வா என்றால் இறந்து புதைத்த செய்தியையா சொல்கிறாய் உண்மையை சொல்லு\nப : மன்னித்து விடுங்கள் தோழர், வரும் வழியில் இத்தாலியில் என் பாட்டி வீட்டில் பீட்ஸா வெட்டி விருந்து வைத்தார்கள். நான் சென்று, உண்டு பீட்ஸா விருந்தை பிரமாதப்படுத்தி விட்ட�� வந்தேன்.\nதூ : ஓ.... பீட்ஸாவை பிரமாதப்படுத்தினாயா இப்போது நான் உன்னை பீஸ் பீஸாக பிரமாதப்படுத்துகிறேன் பார்\nகாவிரி பேச்சுவார்த்தையில் தமிழகம் பங்கேற்கக் கூடாது; வைகோ எச்சரிக்கை liveday.in\n\" கனிமொழி தமிழில் எங்களுக்கு பிடிக்காத பெயர்\" - கண்ணீர் வடிக்கும் த.மா.கா. liveday.in\nசாரதா சிட்பண்ட் மோசடி வழக்கு - வீட்டில் வைத்து விசாரிக்க கோரி ப.சிதம்பரம் மனைவி தாக்கல் செய்த மனு - அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_8.html", "date_download": "2018-10-18T13:12:22Z", "digest": "sha1:IS5HGCT5Y5ICLQ7DRKVGBXVT5POJ7UBV", "length": 5270, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: காணாமற்போனோருக்கான அலுவலகம்; பாராளுமனத்தில் நாளை மறுதினம் விவாதம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகாணாமற்போனோருக்கான அலுவலகம்; பாராளுமனத்தில் நாளை மறுதினம் விவாதம்\nபதிந்தவர்: தம்பியன் 04 June 2017\nகாணாமற்போனோருக்கான அலுவலகம் அமைப்பதற்கான சட்டமூலம் திருத்தங்களுடன் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.\nகாணாமற்போனோருக்கான அலுவலகம் அமைப்பது தொடர்பிலான சட்டமூலம் கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.\nகுறித்த சட்டமூலத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) உள்ளிட்ட தரப்புக்கள் முன்வைத்த கோரிக்கைகளை அடுத்து சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. குறித்த விடயம் தொடர்பிலேயே, நாளை மறுதினம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.\n0 Responses to காணாமற்போனோருக்கான அலுவலகம்; பாராளுமனத்தில் நாளை மறுதினம் விவாதம்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.ச��மந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: காணாமற்போனோருக்கான அலுவலகம்; பாராளுமனத்தில் நாளை மறுதினம் விவாதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2016/05/11/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%A3/", "date_download": "2018-10-18T14:33:51Z", "digest": "sha1:XMNOZGUD3UBWFZEVIYRPCZLA4BPTQO4U", "length": 19252, "nlines": 307, "source_domain": "lankamuslim.org", "title": "டிரம்பின் திட்டத்தில் லண்டன் முஸ்லிம் மேயருக்கு விதிவிலக்கு | Lankamuslim.org", "raw_content": "\nடிரம்பின் திட்டத்தில் லண்டன் முஸ்லிம் மேயருக்கு விதிவிலக்கு\nஅமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவுக்கு முஸ்லிம்கள் வர தடை விதிக்கும் தனது திட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட லண்டன் நகர முஸ்லிம் மேயருக்கு விதிவிலக்கு அளித்துள்ளார்.\nடிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வானால் தமது மத நம்பிக்கை காரணமாக தம்மால் அமெரிக்காவுக்கு போக முடியாத நிலை ஏற்படும் என்று லண்டன் மேயர் சாதிக் கான் குறிப்பிட்டிருந்தார். கடந்த ஆண்டு 130 பேரை பலி கொண்ட பாரிஸ் தாக்குதலை அடுத்தே முஸ்லிம்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடைவிதிக்கும் தனது திட்டத்தை டிரம்ப் வெளியிட்டிருந்தார்.\nடிரம்பின் இந்த திட்டத்திற்கு சர்வதேச அளவிலும் உள்நாட்டிலும் கடும் விமர்சனம் எழுந்த நிலையிலும் அவர் தொடர்ந்தும் அந்த நிலைப்பாட்டில் உள்ளார். அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்யும் தேவை இருப்பதாக அவர் விளக்கம் அளித்திருந்தார்.\nஎனினும் சாதிக் கானுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும் என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் பூர்வீகம் கொண்ட கான் லண்டனின் முதல் முஸ்லிம் மேயராக கடந்த வாரம் தெரிவானார்.\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« நாட்டை மீட்டு எடுப்பதில் விமல் வீரவன்ச எடுத்து வரும் முயற்சிக்கு நாம் வாழ்த்து தெரிவிக்கின்றோம்: பொதுபல\nபங்களாதேஷ் ஜமாத்தே இஸ்லாமி தலைவர் தூக்கிலிடப்பட்டார் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நி��ாகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \nஜனாதிபதி கொலை சதி - மோடி,' றோ' தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nவட கிழக்கு பிரிப்புத் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம்\nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \n“காவலுக்கு நிறுத்தப்பட்டவர்களே களவுக்கு ஒத்துழைத்து விட்டு இப்போது ஒப்பாரி வைக்கிறார்கள்”\n« ஏப் ஜூன் »\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு lankamuslim.org/2018/10/18/%e0… https://t.co/mcndHDArPV 1 hour ago\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம்@2 lankamuslim.org/2018/10/18/%e0… 1 hour ago\nசவூதி மீது மேற்று நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா எடுத்தால் என்ன நடக்கும் \nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/actress-loses-her-chance-169774.html", "date_download": "2018-10-18T14:40:29Z", "digest": "sha1:2PZB5VWAA3CWBWRGE5FUMYWPVFF27ULW", "length": 10271, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகையின் வாய்ப்பைப் பறித்த மீடியேட்டர்! | Actress loses her chance | நடிகையின் வாய்ப்பைப் பறித்த மீடியேட்டர்! - Tamil Filmibeat", "raw_content": "\n» நடிகையின் வாய்ப்பைப் பறித்த மீடியேட்டர்\nநடிகையின் வாய்ப்பைப் பறித்த மீடியேட்டர்\nஉலக அழகிப் பட்டம் வாங்கினாலும், உள்ளூரில் போணியாக முடியவில்லையே என்ற ஆழந்த வருத்தத்தில் இருந்த ஓமண நடிகைக்கு ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு ஒரு வாய்ப்பு வந்ததாம்.\nஅப்படியொன்றும் பெரிய புராஜக்ட் என்று அதைச் சொல்ல முடியாது. சாதாரண படம்தான். சரி... எள்ளு இல்லாத குறைக்கு வேப்பங்கொட்டையையாவது அரைப்போம் என்ற நினைப்பில் சில லட்சங்களுக்கு படத்தை ஒப்புக் கொண்டு, பெட்டி படுக்கையைக் கட்டிக் கொண்டு கிரீன் பார்க்குக்கே வந்திருக்கிறார் அம்மணி.\nஅப்போது வந்து சேர்ந்திருக்கிறார் மீடியேட்டர் ஒருவர்.\nயம்மா.. உங்க ரேஞ்சே வேற... போயும் போயும் லட்சங்களில் ஒப்புக் கொள்ளலாமா.. முதல் படம் தோத்தாலும்... உனக்கு மவுசு இருக்கு. ஒரு 50 லட்சமாவது கேளு என்று, வடிவேலு சீட்டாட்டம் சொல்லிக் கொடுப்பாரே... அந்த மாதிரி ஓதிவிட... ஓமணாவும் அதை அப்படியே கிளிப்பிள்ளையாய் இயக்குநரிடம் ஒப்பித்திருக்கிறார்.\nஇயக்குநர் அடுத்த நொடி சொன்னது... 'கிரீன்பார்க் பில்லையும் நீயே செட்டில் பண்ணிட்டு, பொட்டிய எடுத்துட்டு நடையைக் கட்டும்மா\nஅடடா... ரூம் போட்டு அழக்கூட முடியாம பண்ணிட்டாங்களே\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: gossip நடிகை தமிழ் சினிமா கிசுகிசு actress\n'96' ஜானுவை பார்த்து நம்ம பொண்ணுங்க செய்த காரியத்தை பாருங்க\nபகையாவது மண்ணாங்கட்டியாவது: தனுஷை வாழ்த்திய சிம்பு\nவட சென்னை: கிளாஸ், மாஸ், செம, வெறித்தனம்- ட்விட்டர் விமர்சனம் #vadachennai\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2015/08/03/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2018-10-18T14:17:09Z", "digest": "sha1:UH6TE2EUAQW76EVXWFEVILH5J6FL4GDE", "length": 8488, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "உயிருக்கு உலை வைக்கும் தாழ்வான மின்கம்பிகள்…", "raw_content": "\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»���ாநிலச் செய்திகள்»தமிழகம்»சென்னை»உயிருக்கு உலை வைக்கும் தாழ்வான மின்கம்பிகள்…\nஉயிருக்கு உலை வைக்கும் தாழ்வான மின்கம்பிகள்…\nசெங்குன்றத்தை அடுத்த சோழவரம் ஆங்காட்டில் தாழ்வாக இருந்த மின்கம்பி அறுந்து விழுந்து மோட்டர் பைக்கில் சென்ற ரவி என்பவர் படுகாயம் அடைந்தார். கிராமம் முழுதும் மின்கம்பிகள் தாழ்வாக இருப்பது அவ்வழியாக செல்பவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.\nஅச்சுறுத்தல் செங்குன்றம் படுகாயம் மின்கம்பி\nPrevious Articleபாம்பு கடித்து தலைமைக் காவலர் பலி\nNext Article வெப்ப சலனம்: சென்னையில் மழை\nசென்னையில் 16 பேருக்கு டெங்கு: அச்சப்படத் தேவையில்லை: அமைச்சர்\nவிளையாட்டு வீரர்களுக்கான வேலை வாய்ப்பு ஒதுக்கீடு 3 விழுக்காடாக உயர்வு\nஎழுத்தாளர் என்.ராமதுரை மறைவுக்கு அறிவியல் இயக்கம் இரங்கல்…\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/car/tata-tigor-amt-launched-at-rs-5-75-lakh/", "date_download": "2018-10-18T13:30:19Z", "digest": "sha1:PEPCRQLVJTPHYTGVLMNGIOQZU4TNVDGB", "length": 12113, "nlines": 79, "source_domain": "www.automobiletamilan.com", "title": "டாடா டிகோர் ஏஎம்டி கார் விற்பனைக்கு அறிமுகமானது", "raw_content": "\nடாடா டிகோர் ஏஎம்டி கார் விற்பனைக்கு அறிமுகமானது\nடாடா மோட்டார்சின் பிரசத்தி பெற்ற டியாகோ அடிப்படையிலான டிகோர் செடான் காரில் ஏஎம்டி கியர்பாக்ஸ் உடன் கூடிய XTA வேரியன்ட் ரூ.5.75 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியாகியுள்ளது.\nகடந்த 7 மாதங்களுக்கு முன்பாக டிகோர் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் என இருவிதமான தேர்வுகளிலும் கிடைத்து வருகின்றது.\nரெவோட்ரான் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பெற்ற XTA மற்றும் XZA ஆகிய இ��ு வேரியன்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஏஎம்டி மாடல் மேனுவல் மாடலை விட ரூ.40,000 வரை விலை கூடுதலாக அமைந்துள்ளது.\nஇரு வேரியன்ட்களிலும் முன்பக்க இரு காற்றுப்பைகள்,ஏபிஎஸ், இபிடி, ரியர் பார்க்கிங் சென்சார், நேவிகேஷன் உடன் கூடிய இன்ஃபோடெயின் மென்ட் சிஸ்டம் உட்பட பல்வேறு வசதிகளை பெற்றுள்ளது. XZA வேரியன்டில் 15 அங்குல அலாய் வீல் மற்றும் கனெக்ட் நெக்ஸ்ட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது.\n1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜின் ஆற்றல் 83.8பிஹெச்பி மற்றும் டார்க் 114 என்எம் ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.\nடாடா டிகோர் ஏஎம்டி விலை பட்டியல்\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nதயாரிப்பு குறைபாடுகளை குறைக்க DOJO பயிற்சி மையம் அறிமுகம்: மாருதி நிறுவனம் அறிவிப்பு\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nதயாரிப்பு குறைபாடுகளை குறைக்க DOJO பயிற்சி மையம் அறிமுகம்: மாருதி நிறுவனம் அறிவிப்பு\nவரும் 2021ல் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலை அமைகிறது சுசூகி நிறுவனம்\nமாருதி கார்களுக்கான நவராத்திரி விழாக்கால சலுகையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nஅடுத்த மாதம் அறிமுகமாகிறது 2018 மஹிந்திரா Y400 ரெக்ஸ்டன்-அடிப்படையிலான எஸ்யூவி\nவரும் 2020ம் ஆண்டில் முழுமையான எலக்ட்ரிக் எஸ்யூவிகள் அறிமுகம் செய்யப்படும்: எம்ஜி மோட்டார் அறிவிப்பு\n2018 டிவிஎஸ் வீகோ அறிமுகமானது; விலை ரூ. 53,027\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2018-10-18T14:16:21Z", "digest": "sha1:OI6YOVDR5SV2IUSTCSF6H47G7UMLUREY", "length": 9444, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "இரண்டாவது முறையாக மாணவன் மீது கொடூரத் தாக்குதல் – மட்டக்களப்ப��ல் சம்பவம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசபரிமலை விவகாரம்: தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்\nநாட்டின் நலனுக்காகவே ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்கப்படுகிறது – வெளியுறவுத்துறை அமைச்சு\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nஇரண்டாவது முறையாக மாணவன் மீது கொடூரத் தாக்குதல் – மட்டக்களப்பில் சம்பவம்\nஇரண்டாவது முறையாக மாணவன் மீது கொடூரத் தாக்குதல் – மட்டக்களப்பில் சம்பவம்\nIn இப்படியும் நடக்கிறது October 10, 2018 4:44 pm GMT 0 Comments 1161 by : ஜெயச்சந்திரன் விதுஷன்\nமட்டக்களப்பு, செங்கலடி மத்திய கல்லூரியில் ஆசிரியர் ஒருவர், மாணவன் மீது கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nதரம் 6 இல் கல்வி பயிலும் 11 வயதுடைய சந்திரன் தருனேன் என்ற மாணவனே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகொம்மாதுறையை சேர்ந்த ஆசிரியர் ஒருவரே குறித்த மாணவனின் கன்னத்தில் அடித்ததாக தெரியவருகின்றது.\nஇதேவேளை, கடந்த மே மாதமும் குறித்த பாடசாலையில் ஆசிரியர் ஒருவரின் தாக்குதலுக்கு மாணவர் ஒருவர் இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த நிலையில் அதே பாடசாலையில் மீண்டும் இவ்வாறான ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளமை குறித்து அனைவரும் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதாதிய போதனாசிரியரின் செயற்பாட்டை கண்டித்து கிழக்கில் போராட்டம்\nதாதிய போதனாசிரியர் ஒருவரின் செயற்பாட்டினை கண்டித்தும் அவரை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தி\nகிழக்குப் பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்\nகிழக்குப் பல்கலைக் கழக நிர்வாகம் தமது சக மாணவியின் மரணச் சடங்கிற்கு செல்வதற்கு போக்குவரத்து வசதி ஏற்\nவீர மரணம் என்ற தகுதி பிரபாகரனுக்கே உண்டு – இயக்குநர் பாரதிராஜா\n“புலியை புறத்தால் விரட்டிய தமிழச்சி என்று படித்திருக்கிறேன். ஆனால் வீர மரணம் என்ற தகுதி, ஈழ மண\nமட்டக்களப்பில் சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினம் அனுஸ்டிப்பு\n���ர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை நிருவாகத்தி\nஅரசியல் கைதிகள் விடுதலை – ஜனாதிபதியுடனான சந்திப்பில் தீர்மானம் இல்லை\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த, ஜனாதிபதியுடனான பேச்சுவார்ததையில் தீர்மானம் எதுவும், எட்டப்ப\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஒரு நடிகையின் நண்பர்களால் காட்சிகளை படமாக்குவதில் தாமதமாம்\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nஜனாதிபதி கொலைச் சதி விவகாரம்: பிரதிப் பொலிஸ்மா அதிரிடம் 9 மணி நேரம் வாக்குமூலப்பதிவு\nசவுதி அரேபிய முதலீட்டு மாநாட்டை புறக்கணிக்கும் பிரித்தானியா\nஅவுஸ்ரேலிய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான்\nஜயவர்தனபுர பல்கலைக்கழத்தின் பழைய மாணவர்களுக்கான விருதுகளை ஜனாதிபதி வழங்கிவைத்தார்\nகொழும்பு வான்வெளி மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayurvedamaruthuvam.forumta.net/t1228-topic", "date_download": "2018-10-18T13:32:03Z", "digest": "sha1:V3LFB5L3OFLN7H2Q777IAM3S5ZXLNRMY", "length": 33052, "nlines": 137, "source_domain": "ayurvedamaruthuvam.forumta.net", "title": "உடலுறவால் மாரடைப்பு ஏற்படுமா ?", "raw_content": "\n» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\n» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மா��ைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்\nஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2\nபோகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-\nDr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\nவாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி \nஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..\nநீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்\nஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)\nஆயுர்வேத மருத்துவம் :: பாலியல் சம்பந்தமான விஷயங்கள்-TOPIC RELATED TO SEX :: பாலியல் சம்பந்தமான கேள்வி -பதில்கள்-QUESTIONS RELATED TO SEX\nநம்ம சமுதாயத்துல, எத்தனை மாத்ருபூதங்கள் வந்தாலும், அத்தனை மாத்ருபூதங்களும் ஒன்றாகச் சேர்ந்து, செக்ஸ் குறித்த, எண்ணிலடங்கா நம் சந்தேகங்களுக்கு விளக்கமளித்துப் போக்க முயற்ச்சித்தாலும், “ஒரு பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணமுண்டா இல்லையா” என்பதைப் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க (), சில/பல சந்தேகங்கள் போல, செக்ஸ் குறித்த பல சந்தேகங்கள் காலம்காலமாய் தெளிவில்லாமலேயே இருந்துகொண்டுதான் இருக்கின்றன), சில/பல சந்தேகங்கள் போல, செக்ஸ் குறித்த பல சந்தேகங்கள் காலம்காலமாய் தெளிவில்லாமலேயே இருந்துகொண்டுதான் இருக்கின்றன (செக்ஸ் பற்றிய கருத்துகளைப் விரிவாகப் பேசவோ/விவாதிக்கவோ வயதும், அனுபவமும் எனக்குப் போதாது என்றெண்ணுவதாலேயே இந்த நிலைப்பாடு (செக்ஸ் பற்றிய கருத்துகளைப் விரிவாகப் பேசவோ/விவாதிக்கவோ வயதும், அனுபவமும் எனக்குப் போதாது என்றெண்ணுவதாலேயே இந்த நிலைப்பாடு\nஇது போதாதென்று, சின்ன கலைவாணர் அப்படீன்னு தனக்குத்தானே () பட்டம்/அடைமொழி போட்டுக்கொண்டு, ஆனால் சினிமாவில் சில சில்லறைப் பாத்திர நடிகைகளைத் தனக்கு சோடியாக போட்டால்தான் நடிப்பேன் என்று, கொஞ்சம்கூட வெட்கமேயில்லாமல் கேட்கும் நடிகர்/கள், மாத்ருபூதம் போன்ற வயதான, சமுதாயத்தில் ஒரு நல்ல பொறுப்பிலுள்ள, மரியாதையுடன் வாழக்கூடிய ஒருவரை, “சார் நீங்க வெறும் தாஸா இல்ல லார்டு லபக்கு தாஸா” என்பதைப்போன்ற கேவலமான () பட்டம்/அடைமொழி போட்டுக்கொண்டு, ஆனால் சினிமாவில் சில சில்லறைப் பாத்திர நடிகைகளைத் தனக்கு சோடியாக போட்டால்தான் நடிப்பேன் என்று, கொஞ்சம்கூட வெட்கமேயில்லாமல் கேட்கும் நடிகர்/கள், மாத்ருபூதம் போன்ற வயதான, சமுதாயத்தில் ஒரு நல்ல பொறுப்பிலுள்ள, மரியாதையுடன் வாழக்கூடிய ஒருவரை, “சார் நீங்க வெறும் தாஸா இல்ல லார்டு லபக்கு தாஸா” என்பதைப்போன்ற கேவலமான () நகைச்சுவைக் காட்சிகளில் நடிக்கச் செய்து, மக்கள் மத்தியில் அவர்களின் உண்மையான அடையாளத்தையே மாற்றிவிட்டிருப்பதும் உங்களில் பலருக்குத் தெரிந்ததே) நகைச்சுவைக் காட்சிகளில் நடிக்கச் செய்து, மக்கள் மத்தியில் அவர்களின் உண்மையான அடையாளத்தையே மாற்றிவிட்டிருப்பதும் உங்களில் பலருக்குத் தெரிந்ததே (ஏய் யாருப்பா அது, மேலிருப்பான் பக்கத்துல அரசியலெல்லாம் எழுதுறது/பேசுறது (ஏய் யாருப்பா அது, மேலிருப்பான் பக்கத்துல அரசியலெல்லாம் எழுதுறது/பேசுறது\nசரி அதவிடுங்க, நாம எழுத வந்த மேட்டரப் பார்ப்போம். பின்வரும் செய்தியை ஒரு பதிவா நான் எழுதுறதுக்கு இரண்டு காரணங்கள்.\nஒன்று, “சில உயிர் காக்கும் அல்லது உயிர் போக்கும் சில/பல உடல் உபாதைகளைப் பற்றிய நம் புரிதல் தவறானது, அதை மாற்றிக்கொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது” அப்படீன்னு தகுந்த ஆதாரங்களுடன், உரக்கச் சொல்லுகிற ஒரு ஆய்வு இது என்பது.\nஇரண்டு, செக்ஸ் குறித்த நம் எத்தனையோ கேள்விகள் விடையில்லாமலும், தொடர்ந்து ஒரு மர்மமாகவுமே இருக்கிறது. அதில் முக்கியமான ஒரு கேள்வி உடலுறவுக்கான தகுந்த/தகாத காலம்/சூழ் நிலையைப் பற்றியது அந்தக் கேள்விக்கு ஒரு தீர்க்கமான, நம்பத்தகுந்த, ஆதாரங்களுடன் கூடிய ஆய்வை அடிப்படையாகக் கொண்ட ஒரு பதில்/செய்தி இது என்பது\nஎன்ன இந்த மேலிருப்பான், இந்தப் பதிவை எழுதுறதுக்கு முன்னாடி ரொம்ப பீடுகையெல்லாம் போடுறானேன்னு பார்க்குறீங்களா அதெல்லாம் ஒன்னுமில்லீங்க இனிமேலும் வெட்டிப்பேச்சி பேசாம நாம் நேரா பதிவுச் செய்திக்குப் போய்டுவோம் வாங்க…..\nசெக்ஸ் குறித்த ஆயிரக்கணக்கான சந்தேகங்கள்ல மிக முக்கியமானதும், கொஞ்சம் விபரீதமானதுமான ஒரு சந்தேகம்…..
\nமாரடைப்பினால் பாதிக்கப்பட்ட ஒருவர், அதற்க்குப் பின் உடலுறவில் ஈடுபடுவது ஆபத்தானதா, பாதுகாப்பானதா\nஅதெல்லாம் சரி, அதென்ன புதுசா மாரடைப்புக்கும் செக்ஸ்/உடலுறவுக்கும் ஒரு முடிச்சு அப்படீன்னு கேட்டீங்கன்னா, செக்ஸ் அப்படீங்கிறத அறிவியல்/மருத்துவ ரீதியா பார்த்தோமுன்னா, உடலின் பல்வேறு தசைகள், நரம்புகள், ரத்த நாளங்கள் இப்படி எல்லாம் ஒரே நேரத்தில் அதிகப்படியாக வேலை செய்யும், சக்தி விரயம் நிறைந்த ஒரு மிதமான உடற்பயிற்ச்சியாம்\nஅப்புறம் இன்னொரு விஷயம். உங்கள்ல எத்தனை பேருக்குத் இது தெரியும்னு எனக்குத் தெரியாது. ஆனா, பெரும்பாலும் ஆங்கிலப் படங்கள்லயும், தொலைக்காட்சித் தொடர்கள்லயும் ஒரு வித்தியாசமான காட்சியமைப்பு ஒன்னு இருக்கும். அதாவது, ஒரு இளம்பெண்ணும், கொஞ்சம் வயதான ஆணும் உடலுறவில் ஈடுபட்டு, செக்ஸின் உச்சகட்டத்தில் இருக்கும்போது, திடீர்னு அந்த ஆண் மாரடைப்பால் இறந்துபோய்விடுவார்\nஇம்மாதிரியான காட்சிகளின் அடிப்படை/மூலமாக சொல்லப்படும் கருத்து என்னன்னா, வயதானவர்கள் செக்ஸ்/உடலுறவில் ஈடுபடும்போது, மாரடைப்பால் அவர்கள் இறக்க வாய்ப்புண்டு என்பதுதான். முக்கியமாக, ஒரு முறை மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்கள், அதன்பின் உடலுறவில் ஈடுபட்டால் அது ஆபத்தில் முடியலாம் என்பதுதான் இது எவ்வளவு தூரம் உண்மைன்னு யாருக்குமே தெரியாது. காரணம், அதற்க்கான சரியான ஆதாரங்களுடன் கூடிய ஒரு ஆய்வு இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பதே\nஉடலுறவின்போது மாரடைப்பு; அறிவியல் பார்வையில்\nஆனா, அமெரிக்காவின் இருதய அமைப்பின், இருதய நோய்கள் மற்றும் மாரடைப்பு குறித்த ஒரு சமீபத்திய கருத்தரங்கில் நாம் மேலே பார்த்த கேள்விக்கான விடை குறித்து செய்திகள், கருத்துகள் வெளியிடப்பட்டது. அக்கருத்தரங்கில், மூன்றில் ஒரு பங்கு ஆண்களும், சுமார் 60% பெண்களும், மாரடைப்பு ஏற்பட்ட ஒரு வருடத்துக்குப் பின் செக்ஸில்/உடலுறவில் ஈடுபடுவதை தவிர்த்து விட்டனர் என்பது தெரியவந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டது\n“உடலுறவு/செக்ஸில் ஈடுபடுவது இருதயத்துக்கு பாதுகாப்பானது/நல்லது; மாரடைப்புக்கு பின்னும்” என்கிறார்கள் ஆய்வாளர்கள்\n“ஒருவர், உடலுறவின்போது இறப்பதற்க்கான வாய்ப்பு மிக மிக குறைவு; அது மாரடைப்பால் பாதிக்கப்பட்டவராயிருப்பினும்” என்கிறார் சிக்காகோ பல்கலைக்கழக மருத்துவர் ஸ்டேசி லின்டா (Dr. Stacy Lindau of the University of Chicago)
\nசினிமாவில் காண்பிப்பது போல, உடலுறவின் இறப்பது என்பதற்க்கான வாய்ப்பு, நிஜ வாழ்வில் மிக மிக குறைவு. அதனால், அதைப்பற்றிய கவலை தேவையில்லாதது\n“பெரும்பாலான மருத்துவர்களின் கருத்துப்படி, ஒரு இருதய நோயாளி மிதமான உடற்பயிற்ச்சிக்கு தயார் நிலையில் இருக்கிறார் என்றால், அவர் செக்ஸ்/உடலுறவுக்கு தயார் என்றே அர்த்தம் ஏனென்றால், செக்ஸ்/உடலுறவும்கூட இரு மிதமான உடற்பயிற்ச்சியே”, என்கிறார் மிஸ்ஸூரி பல்கலைக்கழக மருத்துவர் ஜான் ஸ்பெர்டஸ் (Dr. John Spertus of the University of Missouri in Kansas City)\nஅதெல்லாம் சரி, உடற்பயிற்ச்சியைப் பத்தி வெளிப்படையா/கூச்சப்படாம பேசிடலாம். உடலுறவு/செக்ஸைப் பத்தி வெளிப்படையா பேச முடியுமா (எத்தனை பேரு பெசுறாங்க நம்ம சமுதாயத்துல (எத்தனை பேரு பெசுறாங்க நம்ம சமுதாயத்துல\nஇப்படியொரு கேள்விக்கு “முடியாது” அப்படீன்னு ஒரு பதிலை யோசிக்காம கூட சொல்லிடலாம்\nஆக, பேசமுடியாது/பேச மாட்டாங்க அப்படீங்கிற பட்சத்துல, இம்மாதிரியான சந்தேகங்களும், அதற்க்கான விடையில்லா நிலையும் ஒரு தொடர்கதையாகவே இருக்குமே தவிர, முடிவுக்கு வராது. ஆனா, இங்கே பிரச்சினை அதில்ல இம்மாதிரியான சந்தேகங்கள் ஒருவரை மனதளவிலும், உடலளவிலும் எந்த அளவுக்கு பாதிக்கிறது, அதனால் சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கைத்தரம் எந்த அளவுக்கு குறைந்துபோகிறது என்பதை கவனத்தில் கொள்கிறார்கள் மருத்துவர்கள்\nசுமார் 1,760 மிகவும் பாதிக்கப்பட்ட மாரடைப்பு நோயாளிகள் பங்குபெற்ற ���ந்த ஆய்வில், பாதிக்கும் குறைவானவர்களே உடலுறவில் ஈடுபடுவது குறித்த சந்தேகங்களை எழுப்பியுள்ளார்களாம். குறிப்பாக, பெண்கள் இம்மாதிரியான சந்தேகங்களை எழுப்ப தயங்குகிறார்களாம் மருத்துவரே, உடலுறவில் ஈடுபடுவதில் பிரச்சினை ஒன்றுமில்லை என்று சொல்லாத பட்சத்தில் இருதய நோயாளிகள் செக்ஸ் உறவில் ஈடுபடுவதை தவிர்க்கிறார்களாம்\nஉங்கள்ல சில பேர் யோசிக்கலாம். செக்ஸ்/உடலுறவில் ஈடுபடலைன்னா, உயிரா போயிடும் வாழ்க்கையில அனுபவிக்க செக்ஸ் தவிர வேற ஒன்னுமேயில்லையா வாழ்க்கையில அனுபவிக்க செக்ஸ் தவிர வேற ஒன்னுமேயில்லையா\n“இருதய நோயாளிகளைப் பொருத்தவரை, அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அவர்கள் திரும்பப் பெருவதே இங்கு குறிக்கோள். அது, மாரடைப்புக்கான வாய்ப்புகள், ஆபத்துகள் போன்றவற்றை குறைப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை கூட்டுவதாலும்தான். செக்ஸ் வாழ்க்கைத்தரமும் சேர்ந்ததே ஒருவரின் ஒட்டுமொத்த வாழ்க்கைத்தரம்” அப்படீன்னு சொல்றாரு மருத்துவர் ஸ்பெர்டஸ்\nஆயுர்வேத மருத்துவம் :: பாலியல் சம்பந்தமான விஷயங்கள்-TOPIC RELATED TO SEX :: பாலியல் சம்பந்தமான கேள்வி -பதில்கள்-QUESTIONS RELATED TO SEX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/justice/", "date_download": "2018-10-18T15:05:38Z", "digest": "sha1:SVOEW2NFM22ZMZDJIQFA7YHZ4R2RKEKQ", "length": 11965, "nlines": 189, "source_domain": "ippodhu.com", "title": "Justice | ippodhu", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை \"Justice\"\nகேரள காவல்துறை திட்டமிட்டு வழக்கு பதிவு செய்தது உறுதியானது : விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு...\nராக்கெட் தொழில்நுட்பம் தொடர்பான ரகசியங்களை விற்பனை செய்ததாகவும், உளவு பார்த்ததாகவும், கடந்த 1994-ம் ஆண்டு விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது வழக்குத் தொடரப்பட்டது.இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது கேரள காவல்துறை...\nமு.கருணாநிதி: மக்கள் எழுச்சியின் நாயகர்\nமீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியம்\nஇலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் 15 பேரை கைது செய்துள்ளது. 4 படகுகளில் அப்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த...\nநீட்: நீங்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில்கள்\nநீட் குறித்த சட்டப்பூர்வமான தெளிவான பார்வை Kalyanakumar Somasundaram Tamil translation by Arunachalam Sivakumar\"நீட் தேர்வை பற்றி தெரியாமல் முழுமையாக இருப்பதை விட, அரைகுறையாக தெரிந்திருப்பதே ஆபத்தானது\".நீட் தேர்வு என்பது பாஜக சுயமாக கண்டுபிடித்து...\n“நீட் கொடுமையால் 10-15 ஆண்டுகளில் நமது கிராமங்களில் டாக்டர் இல்லாத நிலை வரும்”: டாக்டர்...\nv=GhhNZ82o_a4&t=273s\"மத்திய அரசு திட்டமிட்டே தமிழக மாணவர்களை வெளி மாநிலங்களில் நீட் எழுத வைத்தது\"\n#SaveJournalism: “பெண்களின் மீதான அவமதிப்புச் சொல்லடிக்கு அடையாள எதிர்ப்புதான் இந்தக் கல்லடி”\nv=kxrr5n2QV_cஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்\nஒரு திருமணத்தைத் தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரிக்கிறது; சிபிஐ நீதிபதி ஒருவரது சந்தேகத்துக்கிடமான மரணத்தை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தயாரானபோது, அரசே போலி ஆவணங்களைச் சமர்ப்பிக்கிறது; தனது உணவுப் பழக்கத்துக்காக கொல்லப்பட்டவனுக்கு...\nசென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 60ஆக உயர்வு\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதலாக, ஆறு நீதிபதிகள் நியமிக்கப்படவுள்ளனர்.சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 75 ஆகும். தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் 54 நீதிபதிகள் உள்ளனர். இதில் கடந்த வியாழக்கிழமை (நவ.23) சென்னை...\nகௌரி லங்கேஷின் ரத்தம் பேசுகிறது\nதன்னுடைய 55ஆவது வயதில் தன் சொந்த வீட்டின் வாசற்படியில் வைத்து குண்டடிபட்டு வீழ்ந்த கௌரி லங்கேஷ், ஓர் உன்னதமான ஜனநாயக – மதச்சார்பற்ற மதிப்பீட்டுக்காக தன்னை நிலை நிறுத்திக்கொண்ட வீரப்பெண்மணியாக இருந்தார். இவரின்...\n“கதிராமங்கலம் நீதி பெற 10 லட்சம் மக்களைத் திரட்டுவோம்”: ஜல்லிக்கட்டு இளைஞர்கள்\nv=2wtDd4u5fmk&t=25sஇதையும் படியுங்கள்: பறையருக்கும் வடமாவுக்கும் என்ன சம்பந்தம்பணக் கஷ்டத்திலிருக்கும் இப்போதுவுக்கு கீழேயுள்ள GIVE 5 பொத்தானை அழுத்தி நன்கொடை வழங்குங்கள்:\n1234பக்கம் 1 இன் 4\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: த��வ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/l/156736", "date_download": "2018-10-18T14:13:47Z", "digest": "sha1:XSNUM54WDBEU25TWVC24CMEI2QWMSJPO", "length": 3689, "nlines": 45, "source_domain": "tamilmanam.net", "title": "நெறியோடும், வீரியத்தோடும் நடத்திக் காட்டிய ஜல்லிக்கட்டுப் போராட்டம் குறித்து....", "raw_content": "\nநெறியோடும், வீரியத்தோடும் நடத்திக் காட்டிய ஜல்லிக்கட்டுப் போராட்டம் குறித்து....\nஇந்தப் பதிவரின் மறுமொழியப்பட்ட இடுகைகள்\nநெறியோடும், வீரியத்தோடும் நடத்திக் காட்டிய ஜல்லிக்கட்டுப் போராட்டம் குறித்து....\nஇரா எட்வின் | 2018 | சாமங்கவிய/சாமங்கவிந்து | போராட்டம்\nதெருவில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கும் மாணவர்களை சந்திக்க வந்த அமைச்சர் கூறுகிறார், “பாருங்கள், நேற்று முந்தினம்கூட இந்தியாவில் நடந்த சாலை விபத்துகளில் 32 ...\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\n“வரி விதிப்பின் அரசன் இந்தியா”\nவலம் போகும் நரியும் கடிக்கும் இடம் போகும் நரியும் கடிக்கும்\nலேஷந்த் சொல்றதுதான் ஞாயிறு திங்கள்\nமேல்நிலை முதலாமாண்டுப் பொதுத்தேர்வின் அவசியம்\nநெறியோடும், வீரியத்தோடும் நடத்திக் காட்டிய ஜல்லிக்கட்டுப் போராட்டம் குறித்து....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/admk-coordinator-pays-tribute-to-kalaignar/", "date_download": "2018-10-18T14:07:23Z", "digest": "sha1:5H5CKL52H5S5WWMY7LS3OZTLMQFQUSAL", "length": 22416, "nlines": 264, "source_domain": "vanakamindia.com", "title": "எம்ஜிஆரும் கலைஞரும் ஒரு தோட்டத்தில் பூத்த இருமலர்கள்.. அதிமுக ஒருங்கிணைப்பாளர் அஞ்சலி! – VanakamIndia", "raw_content": "\nஎம்ஜிஆரும் கலைஞரும் ஒரு தோட்டத்தில் பூத்த இருமலர்கள்.. அதிமுக ஒருங்கிணைப்பாளர் அஞ்சலி\nரஜினிகாந்த் – வெற்றிமாறன் கூட்டணியில் படம் இருக்கா\nபாலியல் புகார் சொன்ன ஸ்ரீரெட்டிக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார் ராகவா லாரன்ஸ்\nஅய்யப்பன் கோயிலுக்கு வந்த பெண்கள் தடுத்து நிறுத்தம்… போர்க்களமானது சபரிமலை\nசிபிஐ வளையத்தில் இபிஎஸ்… நம்பிக்கை இழந்த ஒ.பி.எஸ்… அடுத்த கட்டத்திற்கு நகரும் தமிழ்நாடு அரசியல்\nகமல் ஏன் அப்படிச் செய்தார்… ‘பரட்டை’ மீது ‘சப்பாணி’க்கு இன்னும் பயம் தொடர்கிறதா\nபேட்ட படத்தில் ரஜினிக்கு நெகட்டிவ் கேரக்டரா – விஜய் சேதுபதி சஸ்பென்ஸ்\n‘���ன் மடியில் கனம் இல்லை, உரம் மட்டுமே’ – இயக்குநர் சுசி கணேசனுக்கு லீலா மணிமேகலை பதிலடி\nலீனா மணிமேகலைக்கும் இயக்குநர் சுசி கணேசனுக்கும் இடையே என்ன தான் நடந்தது \nசபரிமலை நடைத் திறப்பு… பெண்களைத் தடுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள்… உச்சகட்ட பதட்டம்\nஒரு மணி நேரம் முடங்கிய யுட்யூப்… தவியாய் தவித்த பயனாளர்கள்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- திடீர் ஸ்ட்ரைக் அறிவிப்பு\nகமல் வெளிநாட்டு தீய சக்திகளோடு பயணிக்கிறார் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு\nஅமெரிக்காவில் இளம் கயானா தமிழர் சுட்டுக் கொலை… பறை இசை, நியூயார்க் போலீஸ் அணிவகுப்புடன் இறுதி மரியாதை\n‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 4 ‘தெண்டத் தீர்வை’\nஅனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும கணக்கில் ரூ 30000 கோடி… அம்பலமானது மோடி அரசின் ரஃபேல் விமான ஊழல்\n10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி… தொடரைக் கைப்பற்றியது இந்தியா\nசின்மயி குற்றச்சாட்டு முழுக்க முழுக்கப் பொய்… சட்டப்படி சந்திக்க தயார்\n8 ஆண்டுகளில் 466 ஆயிரம் டாலர்களுக்கு நலத்திட்டம்.. சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சாதனை\nதமிழர்கள் தொன்று தொட்டு வழிபடும் தாய் ‘தாமிரபரணி’… அதென்ன புஷ்கரம், புஷ்கரணி\n‘கடவுள் போன்ற மனிதருடன் தரிசனம் கண்டேன்’ – ரஜினியுடன் கோவிலுக்குப் போன த்ரிஷா\nவிரைவில் தேவர் மகன் 2… இந்தத் தலைப்பை கமல் ஹாஸனால் இப்போது வைக்க முடியுமா\nபெரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் கெய்கோ கைது… 1.2 மில்லியன் டாலர் ஊழல் குற்றச்சாட்டு\nரஃபேல் ஊழல், ஆளுநர் மாளிகை லீலைகள், பெட்ரோல் விலை கிடக்கட்டும்… #MeToo வைரமுத்து – சின்மயி சர்ச்சைதானே முக்கியம்\nஜப்பான், சிங்கப்பூர் பாஸ்போர்ட் இருக்கா உலகை ரொம்ப ஈஸியாகச் சுற்று வரலாம்\nஎம்ஜிஆரும் கலைஞரும் ஒரு தோட்டத்தில் பூத்த இருமலர்கள்.. அதிமுக ஒருங்கிணைப்பாளர் அஞ்சலி\nஈட்டி முனையை விட பேனா முனை வலிமையானது என்று தன் கூர்மையான கல்வெட்டு எழுத்துக்களால் \"உடன் பிறப்பே \" என விழித்து தன் தொண்டர்களை தட்டி எழுப்பி வீறுகொள்ள செய்த போராளி.\nசான் ஃப்ரான்சிஸ்கோ : உலகத் தமிழர்களின் அடையாளமாக, தமிழினத்தின் பெருமையாக தரணியெங்கும் போற்றப்பட்ட , தமிழ் இலக்கியங்களின் ஒட்டுமொத்த காப்பியமாக வாழ்ந்த முத்தமிழ் அறிஞர��, இந்திய அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத பல திருப்புமுனைகளை ஏற்படுத்தி பாரத பிரதமர்களையும் ஜனாதிபதியையும் நாட்டிற்கு அடையாளம் காட்டிய அரசியல் சாணக்கியர், இயற்கை எய்தியது இந்த நூற்றாண்டின் ஈடுசெய்ய முடியாத இழப்பு.\nதந்தை பெரியாரின் குருகுல மாணவராகவும், பேரறிஞர் அண்ணாவின் அன்பு தம்பியாகவும் , புரட்சித் தலைவரின் நண்பராகவும் பல ஆண்டுகள் ஒன்றாக பயணித்தவர். தந்தை பெரியாரின் கொள்கை போர்வாளாக இறுதிவரை வாழ்ந்த பகுத்தறிவு பகலவன், திராவிட இயக்கத்தின் எழுஞாயிறு இன்று அஸ்தமனமாகியுள்ளது.\nஈட்டி முனையை விட பேனா முனை வலிமையானது என்று தன் கூர்மையான கல்வெட்டு எழுத்துக்களால் “உடன் பிறப்பே ” என விழித்து தன் தொண்டர்களை தட்டி எழுப்பி வீறுகொள்ள செய்த போராளி. புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு திராவிட இயக்கங்களின் மீது நாட்டம் ஏற்பட முதன்மை காரணமானவர் என்பது வரலாற்று உண்மை.\n“ராஜகுமாரி” எனும் திரைப்படம் மூலம் உருவான டாக்டர் கலைஞர் – புரட்சித் தலைவர் எம்ஜிஆர் இவர்களின் நட்பு தமிழக அரசியல் வரலாற்றில் பல சரித்திர மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.\nமணப்பாறை உலகப்பன் நாடக மன்ற விழாவில் டாக்டர் கலைஞர் அவர்களால் தான் “புரட்சி நடிகர்” என்று எம்ஜிஆர் அவர்களுக்கு பட்டம் சூட்டப்பட்டது.\nபேரறிஞர் அண்ணாவின் மறைவிற்கு பிறகு, 1969 இல் தமிழகத்தை ஆளும் அடுத்த முதல்வராக டாக்டர் கலைஞரை முன்னிறுத்தி வெற்றி பெறச் செய்ததில் பெரும் பங்கு வகித்தவர் புரட்சி தலைவர் எம்ஜிஆர்.\n1972ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று அதிகப்படியான தொகுதிகளை வென்று ஆட்சி அமைக்க டாக்டர் கலைஞர் – புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் ஒன்று பட்ட முயற்சி மிக முக்கிய காரணம்.\nநண்பர்களாக இருந்த டாக்டர் கலைஞர் அவர்களும் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களும் கால சக்கரத்தின் ஓட்டத்தில் இருவேறு துருவங்களாக பரிணமித்து பெரும் ஆளுமைகளாக கோலோச்சி இருந்தாலும்,அவர்களின் அரசியல் வாழ்வின் ஆதிமூலம் ரிஷிமூலம் பேரறிஞர் அண்ணாவாக தான் இருந்தார்கள்.\nஅரிதான எழுத்தாற்றல், கேட்போர் அனைவரையும் கட்டுக்குள் வைத்திருக்கும் பேச்சாற்றல், அசாத்திய நினைவாற்றல், வளமான இலக்கிய ஞானம், ஒப்பில்லாத அரசியல் சாணக்கியம் என பல்வேறு திறமைகள் அளவில்லாமல் குவ���ந்து கிடந்த மாபெரும் திராவிட கொள்கை தீபம் இன்று அணைந்து விட்டது.\nஒரு காலத்தில் புரட்சி தலைவருக்கும் தலைவராக விளங்கியவர் டாக்டர் கலைஞர். அரசியலில் கருத்து வேறுபாடு இருந்தாலும், பேரறிஞர் அண்ணா கூறியதைப்போல், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு. டாக்டர் கலைஞர் அவர்கள் என்றென்றும் மக்களின் மனங்களில் நிலைத்து நிற்பார்.\nஇவர் போன்று திறம் கொண்ட ஒரு தலைவரை நம் இனம் காண்பது அரிது. இந்த மாபெரும் தலைவர் போல் நாமும் தமிழ் மொழியை, தமிழர்களை நேசிப்பதே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்.\n– அபுகான், அமெரிக்க அதிமுக ஒருங்கிணைப்பாளர், கலிஃபோர்னியா\n8 ஆண்டுகளில் 466 ஆயிரம் டாலர்களுக்கு நலத்திட்டம்.. சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சாதனை\n‘சங்க காலத்திலேயே முற்போக்கு கொண்ட தமிழ்நாட்டில், பெரியார் ஒரு ஆச்சரியமில்லை’ – அமெரிக்க விழாவில் மொழி ஆய்வாளர் விக்டர்\nஆஸ்திரேலியாவில் ஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையத்தின் 27வது ஆண்டு விழா\nசமூக நீதி விழாவாக அமெரிக்காவில் பெரியார் – அண்ணா பிறந்த நாள் கொண்டாட்டம்\nரஜினிகாந்த் – வெற்றிமாறன் கூட்டணியில் படம் இருக்கா\nபாலியல் புகார் சொன்ன ஸ்ரீரெட்டிக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார் ராகவா லாரன்ஸ்\nஅய்யப்பன் கோயிலுக்கு வந்த பெண்கள் தடுத்து நிறுத்தம்… போர்க்களமானது சபரிமலை\nசிபிஐ வளையத்தில் இபிஎஸ்… நம்பிக்கை இழந்த ஒ.பி.எஸ்… அடுத்த கட்டத்திற்கு நகரும் தமிழ்நாடு அரசியல்\nகமல் ஏன் அப்படிச் செய்தார்… ‘பரட்டை’ மீது ‘சப்பாணி’க்கு இன்னும் பயம் தொடர்கிறதா\nபேட்ட படத்தில் ரஜினிக்கு நெகட்டிவ் கேரக்டரா – விஜய் சேதுபதி சஸ்பென்ஸ்\nஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையம் 27வது ஆண்டு விழா – படங்கள்\nநியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. [nggallery ...\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nநடிகை சதா… லேட்டஸ்ட் படங்கள்\nகூத்தன் இசை வெளியீட்டு விழா படங்கள்\nநீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும் கூத்தன் திரைப்படத்தின் இசை வெளியீட்��ு விழா சமீபத்தில் பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ...\n‘சீமராஜா’ படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா படங்கள்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் சமந்தா நாயகியாக நடிக்கும் படம் ‘சீமராஜா’. இந்த படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், ...\nஇசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பாராட்டிய ‘குறள் தேனீ’ – படங்கள்\nடல்லாஸ் : அமெரிக்காவில் பிரபலமான ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியைப் போல் நடத்தப்படும் ஃபெட்னாவின் ‘குறள் தேனீ’ அமெரிக்க தமிழ்க் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ...\nஅமெரிக்காவில் ரஜினி ரசிகர்கள் நீர் மோர் உபசரிப்பு.. படங்கள்\n‘அமெரிக்காவின் திருச்சி’ என ரஜினி ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இலனாய் மாநிலத்தில் தேர்த்திருவிழாவுக்கு வந்திருந்த 600 பேருக்கு நீர் மோர் வழங்கி அசத்தினார்கள். தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/34261-19", "date_download": "2018-10-18T13:44:51Z", "digest": "sha1:TY5DFBOEHMRMLCB7SIVSS236EQ3AJ7TD", "length": 11728, "nlines": 223, "source_domain": "www.keetru.com", "title": "கலவரத்தைத் தூண்டும் ஹெச்.ராஜாவைக் கைது செய்!", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - டிசம்பர் 2017\nநந்தினி படுகொலை - ஒரு களவு ஆய்வு\nபாபர் மசூதி இடிப்பு - நீதிமன்றத்திற்கு வெளியே பேசித் தீர்க்க காத்திருக்கும் ரத்தம் தோய்ந்த நாக்குகள்\nஇந்து மதம் உள்ளவரை ‘சேரி பிஹேவியர்’ பேசப்படும்\nநாகை வழுவூரில் தலித் மக்கள் மீது சாதி ஆதிக்க வெறியாட்டம்\nகைப்புள்ளை ஷோபா சக்தியும், வருத்தமில்லா வாலிபர் சங்கத்து ஆட்களும்\nஓர் இழிவான சரணாகதி - காங்கிரஸ் மானக்கேடான முறையில் பின்வாங்குகிறது - I\n‘காட்சி அரசியல்’ (ஊடகங்கள் குறித்த ஓர் அலசல்)\nஈழம் 1983 முதல் 2009 வரை - இரண்டு பெண்களின் படைப்புகளில்...\nமூடநம்பிக்கைகள் பலவிதம் அதில் இது ஒருவிதம்\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா\nதமிழர் விளையாட்டுகள் - பனை நுங்கு வண்டி\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - டிசம்பர் 2017\nவெளியிடப்பட்டது: 09 டிசம்பர் 2017\nகலவரத்தைத் தூண்டும் ஹெச்.ராஜாவைக் கைது செய்\nதலித் மக்கள்& சிறுபான்மையினர் எழுச்சி நாளில் உரைய���ற்றிய எழுச்சித் தமிழர் திருமாவளவன், “ராமர் கோயிலை இடித்துத்தான் பாபர் மசூதி கட்டினார்கள், எனவே அதனை இடித்துவிட்டு நாங்கள் மீண்டும் ராமர் கோயில் கட்டுவோம் என்று மதவாதிகள் பேசுகின்றனர். அவர்கள் வாதப்படி பார்த்தால், தமிழகத்தில் பல சிவன் கோயில்களும், வைணவ கோயில்களும் சமண, பௌத்த விகாரைகளை இடித்துவிட்டுக் கட்டப்பட்டவையே. ஆதலால் அவைகளை இடித்துவிட்டு, மீண்டும் அங்கே பௌத்த விகாரைகளைக் கட்டலாமா\nஇதனைத் திரித்து, திருமாவளவன், இந்துக் கோயில்களை இடிக்க வேண்டும் என்று கூறுகிறார். அவர் “கச்சடாத்தனமாகப்” பேசுகிறார். அவரைக் கைது செய்ய வேண்டும் என்று சொல்லியுள்ளார், பாஜகவைச் சேர்ந்த ஹெச். ராஜா. டாக்டர் கிருஷ்ணசாமியைப் போலச் சமூகப் பணியாற்றாமல் () இப்படி நடந்து கொள்ளும் திருமாவளவனைக் கண்டிக்கிறேன் என்றும் சொல்லியுள்ளார்.\nதிருமாவளவன் பேச்சுக்கு ஆதரவாக வரலாற்றாசிரியர்கள் பலர் ஏற்கனவே கருத்து சொல்லியுள்ளனர். அப்படி இருக்க, அவர் பேச்சைத் திரித்து, அமைதியைக் குலைக்கும் வகையில் ஒரு கலவரத்தை ஹெச். ராஜா தூண்டி வருகின்றார். எனவே அவரை உடனே கைது செய்து, கலவரங்கள் ஏற்படாமல் தடுக்குமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/azhagiya-tamil-magal/109604", "date_download": "2018-10-18T13:41:42Z", "digest": "sha1:DIMOTVKXSHWMPJMZB4QJUIMIJ6SHRTNH", "length": 5061, "nlines": 59, "source_domain": "www.thiraimix.com", "title": "Azhagiya Tamil Magal - 12-01-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசண்டக்கோழி 2 படம் எப்படி இருக்கு- சிறப்பு விமர்சனம்\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nதீராத 7 தலைமுறை பாவங்களையும் தீர்க்கும் ஒரே ஒரு பொருள்… ஏழரை சனியை கூட நெருங்காதாம்..\nசன்டிவி சீரியல் இயக்குனர் எவ்வளவு கேவலமானவர் தெரியுமா அவர் மனைவி மட்டும் கிடைத்திருந்தால் பாடகர் மருமகள் பகீர் தகவல்\nஎட்டு வயது முதல் தன்னை காதலித்த இளம்பெண்ணுக்கு ஹரி கொடுத்த இன்ப அதிர்ச்சி\nவைரமுத்துவை பலி வாங்குகிறாரா சின்மயி... கணவரின் கருத்தால் பரபரப்பு\nசர்கார் டீசர் போஸ்டர் வெளிவந்தது, செம்ம மாஸாக உள்ள தளபதி, இதோ\n1 மணிநேரத்துக்கு என்னை படுக்கைக்கு அழைத்து தொட்ட நடிகை கஸ்தூரி ஷாக் தகவலை கூறியவருக்கு நடிகை கொடுத்த பதிலடி\nவைரமுத்து குறித்து திடுக்கிடும் தகவல் கூறிய பாடக��் மலேசியா வாசுதேவனின் மருமகள்\nஉலகம் முழுவதும் சர்கார் படத்தின் வியாபார நிலவரம்- தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா\nகணவனை தள்ளி வைத்து காதலனுடன் சேர்ந்த பெண்.. இதற்கு காரணம் யார் தெரியுமா\nதாயின் கடைசி ஆசை... கண்ணீர் மல்க தீவிர சிகிச்சை பிரிவில் நிகழ்ந்த திருமணம்\nகீர்த்தி சுரேஷ் இனி அப்படி ஒரு படத்தில் நடிக்கப்போவதில்லையா- வெற்றி கொடுத்தும் இந்த முடிவா\nநடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் படு ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nசர்கார் டீசர் போஸ்டர் வெளிவந்தது, செம்ம மாஸாக உள்ள தளபதி, இதோ\nஒரு ஞாயம் தர்மம் வேண்டாமா இப்படியா ஒரு மனுஷனை கலாய்கிறது இப்படியா ஒரு மனுஷனை கலாய்கிறது...சரவணா ஸ்டோர் ஓனரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்...\nஎன்னடா இப்படியெல்லாம் வேலை பாக்குறீங்க...பார்க்கவே பயங்கரமா இருக்கு\nவிஜய்க்கு இரண்டு கதைகளை சொன்ன முன்னனி இயக்குனர், அதில் ஒன்று குடும்ப படம், டைட்டில் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/06/blog-post_832.html", "date_download": "2018-10-18T14:25:08Z", "digest": "sha1:Y43TQYENMCKFPIBYPNDRFKESMC2QJSLT", "length": 6260, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: காணாமற்போனோர் தொடர்பில் காலம் தாழ்த்தாது பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு அரசுக்கு உண்டு: மக்ஸ்வெல் பரணகம", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகாணாமற்போனோர் தொடர்பில் காலம் தாழ்த்தாது பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு அரசுக்கு உண்டு: மக்ஸ்வெல் பரணகம\nபதிந்தவர்: தம்பியன் 27 June 2017\n“காணாமற்போனோர் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு உண்டு. இனியும் அந்தப் பொறுப்பினை தட்டிக்கழித்துச் செல்ல முடியாது” என்று காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.\nகாணாமற்போனோர் தொடர்பிலான தனிப்பணியகத்துக்கு தன்னால் ஏதாவது உதவிகள் தேவைப்படும் பட்சத்தில் அவற்றை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஜெனீவாவில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளின் பிரகாரம், தமது ஆணைக்குழுவின் காலத்தினை நீடிப்பதற்கு முடியாமல் போயுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் தொடர்பிலான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே மக்ஸ்வெல் பரணகம மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\n0 Responses to காணாமற்போனோர் தொடர்பில் காலம் தாழ்த்தாது பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு அரசுக்கு உண்டு: மக்ஸ்வெல் பரணகம\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: காணாமற்போனோர் தொடர்பில் காலம் தாழ்த்தாது பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு அரசுக்கு உண்டு: மக்ஸ்வெல் பரணகம", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2018-10-18T14:06:56Z", "digest": "sha1:Y24PPZRU67H5VB5SA6XMM3SGBSLA5ZT6", "length": 11327, "nlines": 261, "source_domain": "ta.wikipedia.org", "title": "சகாத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை பின்வரும் தொடரின் ஒரு பகுதி:\nஅரபு மொழி: زكاة சகாத் என்ற வார்த்தைக்கு வளர்ச்சி அடைதல், தூய்மைப் படுத்துதல் போன்ற பல்வேறு அர்த்தங்கள் உண்டு.[1] இது இசுலாமியர்களில் வசதி படைத்தோர் தங்கள் செல்வத்தில் 2.5 சதவிகிதம் ஏழைகளுக்கு கொடுப்பதாகும். இது ஏழை இசுலாமியர்களுக்கு கடமை இல்லை. சகாத்தை ஏழைகளுக்கும், கடன்பட்டோர்க்கும், தங்கள் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்ய முடியாதவர்களுக்கும் கொடுக்கபடுகிறது.\nசகாத் ஐப்பற்றி குர்ஆனிலும், ஹதீஸிலும் பேசப்படுகின்றது.\nகுர் ஆனில் சகாத்தைப்பற்றி கிட்டத்தட்ட 30 வரிகளுக்கு மேல் காணப்படுகின்றது.\nசகாத்தை பின்பற்றாதவர்களை ஹதீசும் எச்சரிக்கின்றது\nதேதிகளைப் பயன்படுத்து February 2011 இலிருந்து\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மே 2016, 19:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/14/refugee.html", "date_download": "2018-10-18T14:14:33Z", "digest": "sha1:CEGAERFWQARVBA45WJNBH644TZIZJQR7", "length": 10289, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கை அகதிகள் வந்த படகு பறிமுதல் | boat brought the refugees seized - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இலங்கை அகதிகள் வந்த படகு பறிமுதல்\nஇலங்கை அகதிகள் வந்த படகு பறிமுதல்\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nஇலங்கையிலிருந்து அகதிகளை ஏற்றி வந்த படகை கடற்படை வீரர்கள் பறிமுதல் செய்து படகை ஓட்டி வந்தவரையும் கைதுசெய்தனர்.\nஇலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவ வீரர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது.இதனால் அங்கிருந்து அகதிகள் தமிழகம் வந்த வண்ணம் உள்ளனர்.\nதிங்கள்கிழமை 30 அகதிகள் தனுஷ்கோடி வந்தனர். அவர்கள் இலங்கையின் அரிச்சமுனை என்ற இடத்திலிருந்து படகு மூலம்வந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் ரூ 2,000 கொடுத்து படகில் வந்தனர்.\nஇந்திய கடற்படை வீரர்கள், படகை ஓட்டி வந்த பிரான்சிஸ் (48), சண்முகம் (25) உள்ளிட்ட 3 பேரை கைது செய்து படகையும்பறிமுதல் செய்தனர்.\nஅகதிகளை தாசில்தாரும், சப்- இன்ஸ்பெக்டரும் விசாரணை செய்த பின் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.\nஅகதிகளில் ஒருவரான மகேஸ்வரி (43) நிருபர்களிடம் கூறுகையில், இலங்கை அச்சுவேலி பகுதியில், விவசாய வேலை செய்துவந்தோம். சண்டை காரணமாக நிம்மதியாக வாழ முடியவில்லை.\nஇளம் பெண்கள் சித்தரவதை செய்யப்படுகிறார்கள். இலங்கை ராணுவத்தின் தொல்லை தாங்காமல் என் மகனுடன் இங்கு வந்துவிட்டேன் என கூறினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/search.php?author_id=2545&sr=posts&sid=71bde32401c954a0f1d2d33fde8a0053", "date_download": "2018-10-18T13:18:46Z", "digest": "sha1:PR2NYXFSPLJQH46MUAUJCFAJCMLPYX57", "length": 2726, "nlines": 69, "source_domain": "datainindia.com", "title": "DatainINDIA.com - Search", "raw_content": "\nForum: தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nTopic: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nRe: ஆன்லைன் மூலமாக கிளிக் செய்து சம்பாதிக்க\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/03/blog-post_205.html", "date_download": "2018-10-18T13:16:35Z", "digest": "sha1:NJ7CAAKVYJWSYNQTF77QHJUBID6YU7YS", "length": 14335, "nlines": 438, "source_domain": "www.padasalai.net", "title": "வகுப்பறையில் மாணவன் தூங்கியது தெரியாமல், பள்ளியை பூட்டி விட்டு சென்ற சம்பவம்!! - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nவகுப்பறையில் மாணவன் தூங்கியது தெரியாமல், பள்ளியை பூட்டி விட்டு சென்ற சம்பவம்\nவகுப்பறையில் மாணவன் தூங்கியது தெரியாமல், பள்ளியை பூட்டி விட்டு சென்ற சம்பவத்தையொட்டி நேற்று காலை மாணவர்களின் பெற்றோர், கிராம மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nதிருக்கனூர், திருக்கனூரை அடுத்த பி.எஸ்.பாளையத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். நேற்று முன்தி��ம் மாலையில் அந்த பள்ளியின் மாணவன் வேல்முருகன் (வயது 10), வகுப்பறையில் தூங்கி விட்டான். இது தெரியாமல் பள்ளி நேரம் முடிந்ததும் ஆசிரியர் பள்ளியை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.\nஇந்தநிலையில் மாலை 5.30 மணி அளவில் தூக்கம் கலைந்து எழுந்த மாணவன் வேல்முருகன் பள்ளியில் யாரும் இல்லாததைக் கண்டும், பள்ளி கதவு பூட்டி இருப்பதை அறிந்தும் வகுப்பறை கதவில் ஏறி உதவி கேட்டு கூச்சல்போட்டான். சத்தம் கேட்டு அந்தபகுதியைச் சேர்ந்தவர்கள் திருபுவனை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து மாணவன் வேல்முருகனை மீட்டனர்.\nஇந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பள்ளி தொடங்கியதும், அந்த பகுதியைச் சேர்ந்த மாணவர்களின் பெற்றோர் சிலர் மற்றும் அப்பகுதி மக்கள் அங்கு வந்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பள்ளியில் தொடர்ந்து தவறுகள் நடப்பதாகவும், அவை மூடி மறைக்கப்படுவதாகவும், மாணவ-மாணவிகளை வகுப்பறைகளையும், கழிவறைகளையும் சுத்தம் செய்யச் சொல்வதாகவும் குற்றம்சாட்டி கோஷம் எழுப்பினார்கள். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nஇதுபற்றி தகவல் அறிந்ததும் கல்வித்துறை 5-ம் வட்ட ஆய்வாளர் பக்கிரிசாமி மற்றும் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டம் நடத்தியவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது மாணவனை பள்ளியில் வைத்து பூட்டிவிட்டு சென்ற ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கல்வித்துறை அதிகாரி பக்கிரிசாமி விசாரணை நடத்தினார்.\nஅதைத்தொடர்ந்து துறை ரீதியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி துறை அதிகாரி உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\nபெற்றோரின் இந்த திடீர் போராட்டம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/cv_41.html", "date_download": "2018-10-18T13:53:12Z", "digest": "sha1:C7LCNMOUNQ7MFVA7QWZVMTD77HLQCL7D", "length": 13992, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழருக்கு நேற்று சந்தோஷமான நாள்- முதலமைச்சர் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழருக்கு நேற்று சந்தோஷமான நாள்- முதலமைச்சர்\nதமிழ் மக்களுக்கு நேற்றைய நாள் சந்தோசமான நாள் என்று குறிப்பிட்டுள்ள வடக்கு முதல்வர் தமிழ் நாடு சட்ட மன்றத்தில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படவேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கும் தருணத்தில் ஐ.நா. விசாரணை அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.\nஇந்த விடயங்கள் குறித்து வடமாகாண முதலமைச்சர் சி.வீ.விக்கினேஷ்வரன் ஊடங்கங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.\nநேற்றைய தினம் எங்களுக்கு ஒரு முக்கியமான நாள். இதுவரை காலமும் நாம் பலவிதங்களிலே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுடைய எதிர்காலம் பற்றி நாங்கள் யோசித்து என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு வந்தோமோ அதற்கு ஒரு பதில் கிடைப்பது போன்று சில நடவடிக்கைகள் நடந்துள்ளன.\nமுதலில் நாம் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்க வேண்டும். எங்களுடைய பிரேரணையை மனதில் எடுத்து அதில் உள்ள உள்ளடக்கங்களை முன்னிறுத்தி அவற்றின் அடிப்படையில் எங்களுக்கு சாதகமான பிரேரணையை கொண்டு வந்து எல்லோருடைய ஏகோபித்த விருப்புடன் நிறைவேற்றியுள்ளார்.\nஇதில் இருந்து எங்களுடைய மக்களும் தமிழகத்தின் மக்களும் ஒருமித்த குரலுடன் சர்வதேச விசாரணையொன்று இருந்தால் தான் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்பதை வெளியுலகத்துக்கு எடுத்துக் காட்டியுள்ளோம்.\nஇது சம்பந்தமாக ஐ. நா. மனிதஉரிமை ஆணையகம் தமிழ் மக்களுக்கு சார்பான விதத்தில் இவ்வாறு செய்யவேண்டும் என அறிக்கையில் ஆணித்தரமாக தெரிவித்திருப்பதை வைத்து நாம் ஒரு பிரேரணையை நாங்கள் நல்ல விதத்திலே தயாரிக்கவேண்டும். அதன் அடிப்படையில்தான் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் முதலமைச்சர் சி.வீ.விக்கினேஷ்வரன் தெரிவித்துள்ளார்.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nயாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பத்துத் தலை நாகம்\nயாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் பத்து தலை நாகம் ஒன்று உலாவித் திரிவதாக கொழும்புச் செய்தி நாளிதழ் வெளியிட்ட செய்தி தொடர்பாக கொழும்பிலிருந்து...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=24452", "date_download": "2018-10-18T14:28:26Z", "digest": "sha1:W2D5YQ6F7OQARURWDJWM73KD2VFC7P5A", "length": 6789, "nlines": 77, "source_domain": "www.vakeesam.com", "title": "1656 ஆம் ஆண்டு இதே நாளில் ஒல்லாந்தர் கொழும்பைக் கைப்பற்றினர் – Vakeesam", "raw_content": "\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\n1656 ஆம் ஆண்டு இதே நாளில் ஒல்லாந்தர் கொழும்பைக் கைப்பற்றினர்\nin செய்திகள், வரலாற்றில் இன்று May 12, 2018\n1656 ஆம் ஆண்டு இதே நாளில் போர்த்துக்கேயர் வசமிருந்து ஒல்லாந்தர் கொழும்பைக் கைப்பற்றினர்.\nகொழும்பு (ஆங்கிலம்:Colombo, சிங்களம்: කොළඹ) இலங்கையின் மிகப் பெரிய நகரமும், வர்த்தகத் தலை நகரமும் ஆகும். இது இலங்கைத் தீவின் மேற்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இது இலங்கையின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரங்களில் ஒன்று. பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விள���்கிய இவ்விடம், கி. பி. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது.\nகொழும்பில் சிங்கள மக்களும், தமிழ் பேசும் மக்களும் அண்ணளவாகச் சம அளவில் வாழ்கின்றனர்.\nகொழும்பின் மக்கள்தொகை 2001ஆம் ஆண்டில் 377,396ஆகக் காணப்பட்டது. (பாரிய கொழும்பு 2,234,289). கொழும்பு, இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக நகரமாகும். கொழும்பு வட அகலாங்கு 6°54′ கிழக்கு நெட்டாங்கு 79°50’இல் அமைந்துள்ளது.\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=27224", "date_download": "2018-10-18T13:33:49Z", "digest": "sha1:G62TMTE2VBFEPZHNW364HWJRGXFNDCI6", "length": 7504, "nlines": 77, "source_domain": "www.vakeesam.com", "title": "சிவாஜிலிங்கத்தை முதலமைச்சராக்கலாம் – அஸ்மின் சொன்ன ஆலோசனை – Vakeesam", "raw_content": "\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\nசிவாஜிலிங்கத்தை முதலமைச்சராக்கலாம் – அஸ்மின் சொன்ன ஆலோசனை\nin செய்திகள், முக்கிய செய்திகள் August 9, 2018\nஅமைச்சரவைப் பிரச்சனையைத் தீர்க்க முதலமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதைத் தாண்டி உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆளுநருக்கு ஆலோசனை கூற முற்படுகிறார் எனவே நாம் அனைவரும் இணைந்து மாகாணசபையின் முதல்வராக சிவாஜிலிங்கத்தை நியமித்தால் அவர் இந்த அமைச்சர்கள் விவகாரத்தை இலகுவாக தீர்த்துவைப��பார் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் குறிப்பிட்டுள்ளார்.\nஇன்றைய அமர்வில் சிவாஜிலிங்கத்திற்கும் அஸ்மினுக்குமிடையில் கடும் வாக்குவாதம் நிகழ்ந்தது. அமைச்சர்கள் பிரச்சனையைத் தீர்க்க முதலமைச்சருக்குப் பதிலாக தான் ஆளுநருக்கு ஆலோசனைக் கடிதம் எழுதப்போவதாகக் கூறிய சிவாஜிலிங்கம் அஸ்மின் நல்லாட்சிக்கான முன்னணியால் துக்கி எறியப்பட்டவர் என்றும் தேசியப் பட்டியில் உறுப்பினர் என்றும் அஸ்மினைச் சீண்டிவிட்டார்.\nஇதனால் கோபமடைந்த அஸ்மின் சிவாஜிலிங்கம் பொய்கள் உரைப்பவர் என்று கூறியதோடு நாம் எல்லோரும் இணைந்து சிவாஜிலிங்கத்தை முதலமைச்சராக்கிவிடுவோம் அவர் அமைச்சர்கள் பிரச்சனையைத் தீர்த்துவைத்து இந்த மாகாணசபையை திறம்பட நடத்துவார் என கூறினார்.\nதொடர்ந்து குறிப்பிட்ட அஸ்மின் வடக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் விவகாரத்தை ஒரு கடிதத்தில் முடிக்க வேண்டிய முதலமைச்சர் மக்கள் ஆணைக்கு முரணாக செயற்பட்டுவருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2014/10/02/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-10-18T14:19:46Z", "digest": "sha1:GZBKA4RAMMKLZRRGUCZHA5YSDGPGRPLF", "length": 9166, "nlines": 403, "source_domain": "blog.scribblers.in", "title": "பிராணாயாமத்திற்கு முறையான பயிற்சி அவசியம் – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nபிராணாயாமத்திற்கு முறையான பயிற்சி அவசியம்\n» அட்டாங்க யோகம் » பிராணாயாமத்திற்கு முறையான பயிற்சி அவசியம்\nபிராணாயாமத்திற்கு முறையான பயிற்சி அவசியம்\nஐவர்க்கு நாயகன் அவ்வூர்த் தலைமகன்\nஉய்யக்கொண் டேறுங் குதிரைமற் றொன்றுண்டு\nமெய்யர்க்குப் பற்றுக் கொடுக்குங் கொடாதுபோய்ப்\nபொய்யரைத் துள்ளி விழுத்திடுந் தானே. – (திருமந்திரம் – 564)\nஇந்த உடல் என்னும் ஊருக்கும், ஐம்பொறிகளுக்கும் தலைவன் நம்முடைய உயிர் ஆகும். இந்த உயிர் உய்வு பெற பிராணன் என்கிற குதிரை ஒன்று உண்டு. அக்குதிரையை வசப்படுத்தக் கற்றுக் கொண்டு, அதன் மீது ஏறிக் கொள்வோம். அது மெஞ்ஞானம் கொண்ட பயிற்சி உடையவர்க்கு வசப்படும். பயிற்சி இல்லாத பொய்யர்க்கு வசப்படாது தள்ளிவிட்டு தன் இஷ்டப்படி ஓடும்.\nநம் மூச்சுக்காற்றை வசப்படுத்துதலே உய்வு பெறும் வழி ஆகும். பிராணாயாமம் செய்ய முறையான பயிற்சியும், மெஞ்ஞானமும் தேவை.\nஐவர் – ஐம்பொறிகள், ஊர் – உடல், பற்றுக் கொடுக்கும் – வசப்படும்\nஅட்டாங்க யோகம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், பிராணாயாமம், மந்திரமாலை\n‹ சிறந்த ஏழு ஆசனங்கள்\nகுருவருள் இருந்தால் பிராணாயாமம் வசப்படும் ›\nபிறவிக்குக் காரணமான நவசக்திகளை மட்டுப்படுத்தலாம்\nயோகத்தினால் காமம் குரோதம் அழியும்\nசுழுமுனையில் தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஅருள் வழியில் நிற்கும் வழிமுறை\nஉடல் தரும் துன்பம் நீங்க …\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/22/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2018-10-18T14:34:23Z", "digest": "sha1:VYWWS7M3RR756SVG3F2ZEU4QPNPLZAEB", "length": 20469, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "இந்த செங்கொடிதான் தைரியம் தந்தது", "raw_content": "\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- க���்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»இந்த செங்கொடிதான் தைரியம் தந்தது\nஇந்த செங்கொடிதான் தைரியம் தந்தது\nதருமபுரி மாவட்ட நீதிமன்ற வளாகம், மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வாச்சாத்தி வழக்கில் 2011 செப்டம்பர் 29அன்று தீர்ப்பு சொல்லப்பட இருந்ததே இதற்குக் காரணம். பொதுமக்கள், காவல்துறையினர், பத்திரிகையாளர்கள் இவர்களுடன் வாச்சாத்தி கிராமமே அங்கு திரண்டு வந்திருந்தது. பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்களின் நேரடி ஒளிபரப்புக்கான வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன. மாவட்ட நீதிபதி திரு. எஸ்.குமரகுரு அவர்கள் தீர்ப்பை வாசித்தார். வாச்சாத்தி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 269 பேருமே குற்றவாளிகள் என்றும், இறந்துபோன 54 பேர் தவிர உயிரோடுள்ள 215 பேருக்கும் தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். நான்கு ஐஎப்எஸ் அதிகாரிகள் உட்பட வனத்துறையைச் சேர்ந்த 126 பேர், காவல்துறையைச் சார்ந்த 84 பேர், வருவாய்த் துறையைச் சேர்ந்த 5 பேர் தண்டனை பெற்றவர்களாவர். வாச்சாத்தி – தருமபுரி மாவட்டம் சித்தேரி மலை அடிவாரத்தில் உள்ள சின்னஞ்சிறிய கிராமம். 1992 ஜூன் மாதம் 20ந் தேதி வாச்சாத்தி மக்களைப் பொறுத்தவரை வாழ்வின் இருண்டநாள். வாழ்நாளில் இதுவரை கேள்விப்பட்டிராத, சந்திக்காத அத்தனைக் கொடுமைகளையும் அந்த ஒரே நாளில் அம்மக்கள் அனுபவித்தனர். அரசின் அடக்குமுறைக் கருவியான வனத்துறை, வருவாய்த்துறை, காவல்துறையைச் சார்ந்த ஏறத்தாழ 300பேர், துப்பாக்கி, தடி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வாச்சாத்தி கிராமத்தின் மீது ஒருசேர படையெடுத்தனர். கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலான ஆண்கள் ஓடிவிட, அப்பாவிப் பெண்களும், முதியவர்களும், நம்மை ஏன் பிடிக்கப் போகிறார்கள் என நினைத்தவர்களும் இப்படையினரால் சின்னாபின்னப்படுத்தப்பட்டனர். அப்போது ஆட்சிப் பொறுப்பிலே இருந்த அதிமுக அரசு, நடந்த அனைத்தையும் மூடி மறைத்தது. குற்றவாளிகளைப் பாதுகாக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராகவும் செயல்பட்டது. நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை ஏற்க மறுத்தது. நடந்த கொடுமைகள் அனைத்தையும் அம்பலப்படுத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக கண்டனக் கணைகளையும் அன்றைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஏ.நல்லசிவன் அவர்களை இழிசொற்களாலும் ஏசியது. அன்றைக்கு ஆட்சிப் பொறுப்பிலிருந்த அதிமுக அரசு குற்றச்சாட்டுகள் அனைத்தையும் உயர்நீதிமன்றத்திலும் மறுத்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம், திருமதி பாமதி ஐஏஎஸ் அவர்களை ஒரு நபர் விசாரணை அதிகாரியாக நியமித்து உத்தரவிட்டது. 11.12.92 அன்று அவர் விசாரணை அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 24.2.95ல் மத்திய புலனாய்வுத்துறை விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அதிமுக அரசு முழுபெஞ்ச்க்கு மேல்முறையீடு செய்தது. ஆனால் முழு பெஞ்ச், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை உறுதிப்படுத்தியது. இதை எதிர்த்து தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. உச்சநீதிமன்றம் தமிழக அரசின் மனுவைத் தள்ளுபடி செய்தது. 23.4.96ல் தனது விசாரணை அறிக்கையை சிபிஐ உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. பிறகு கோவை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது. வாச்சாத்தி வழக்கில் அதிமுக வழியில் திமுக 1996 மே மாதம் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. குற்றப்பத்திரிகையின் அடிப்படையில், குற்றவாளிகள் அனைவரையும் சிபிஐ கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தது. இதற்கு எதிராக, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் குற்றவாளிகளின் மனைவிமார்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக சட்ட விரோதமாக, சிறையிலிருந்தவர்களை விடுதலை செய்தார் கலைஞர் கருணாநிதி. சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 6 பிரிவுகளுக்கு வழங்க வேண்டிய இடைக்கால நஷ்ட ஈடு தொகையாக 2,54,06,250 ரூபாய் கோரியிருந்தோம். நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு 1,24,00,600 ரூபாய் மக்களுக்கு பெற்றுத் தரப்பட்டுள்ளது. ஆமையாய்ப் பதுங்கியும், ஊமையாய் ஒடுங்கியும் கிடந்த அந்த மக்கள் எப்படி இவ்வளவு பெரும் போராளிகளாக மாறினர்; அவர்களை மாற்றியது எது இதே கேள்வியை தீர்ப்பு வெளிவந்த பிறகு வாச்சாத்தி கிராமத்திற்கு சென்�� ‘பிரண்ட் லைன்’ என்ற ஆங்கில பத்திரிகையின் சிறப்பு நிருபர் துரைராஜ் அவர்கள் அம்மக்களிடம் கேட்டு பதிலையும் பதிவு செய்துள்ளார். ஆளுங்கட்சியையும், பெரும் எண்ணிக்கையிலான அரசாங்க அதிகாரிகளையும் எதிர்த்து இவ்வளவு காலம் போராடுவதற்கு உங்களுக்கு எப்படி தைரியம் வந்தது இதே கேள்வியை தீர்ப்பு வெளிவந்த பிறகு வாச்சாத்தி கிராமத்திற்கு சென்ற ‘பிரண்ட் லைன்’ என்ற ஆங்கில பத்திரிகையின் சிறப்பு நிருபர் துரைராஜ் அவர்கள் அம்மக்களிடம் கேட்டு பதிலையும் பதிவு செய்துள்ளார். ஆளுங்கட்சியையும், பெரும் எண்ணிக்கையிலான அரசாங்க அதிகாரிகளையும் எதிர்த்து இவ்வளவு காலம் போராடுவதற்கு உங்களுக்கு எப்படி தைரியம் வந்தது பரந்தாயி என்ற பெண் பதில் சொல்லியிருக்கிறார், “இதோ இந்த செங்கொடி தான், இந்த செங்கொடி தான்”. போராட்டத்திற்கான உந்துவிசையாக உற்ற துணையாக யார் இருந்தார்கள் என்பதை ‘செங்கொடி’ என்ற ஒற்றைச் சொல்லில் எல்லாவற்றையும் வெளிப்படுத்திவிட்டார் என்றே கருதுகிறேன். ஆம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கமும் இதில் தலையிடாமல் போயிருந்தால் “பொய்யாய், பழங்கதையாய், கனவாய் மெல்லப் போனதுவே” என்று பட்டினத்தார் பாடிய கதையாக வாச்சாத்தி கொடுமையும் காலப்போக்கில் மறைந்துபோயிருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஒரு சின்னஞ்சிறு கிராமத்தின் பிரச்சனையை இருபது ஆண்டுகாலம் இடைவிடாது தூக்கிச் சுமப்பது, அதிலும் ஆளுங்கட்சிகளின் ஆதரவோடு இருக்கிற அதிகார வர்க்கத்திற்கு எதிராகப் போராடி, வாதாடி, குற்றவாளிகளுக்கு தண்டனையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தையும் பெற்றுத் தந்திருப்பது பெரும் வரலாற்றுச் சாதனை என்பதை நடுநிலையாளர்கள், நியாய உள்ளம் படைத்தவர்கள் மனதாரப் பாராட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர்.\nPrevious Articleபுதுக்கோட்டையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nNext Article போராட்ட வரலாறு கொண்ட நாகையில் சிபிஎம் மாநில மாநாடு – வி.மாரிமுத்து பேச்சு\nதேயிலைக்கு உரமாகும் தோட்ட தொழிலாளர்கள்\nவெளியாட்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு\nஈரோட்டில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/prasanna-refuses-sneha-pregnancy-172051.html", "date_download": "2018-10-18T13:23:51Z", "digest": "sha1:776UAN72WVL7AYVZER4OFT2EVOLEY2E2", "length": 11221, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சினேகா கர்ப்பமெல்லாம் இல்லீங்க... குழந்தை ஆசையை தள்ளி வச்சிருக்கோம்- பிரசன்னா! | Prasanna refuses Sneha's pregnancy | சினேகா கர்ப்பமெல்லாம் இல்லீங்க... குழந்தை ஆசையை தள்ளி வச்சிருக்கோம்- பிரசன்னா! - Tamil Filmibeat", "raw_content": "\n» சினேகா கர்ப்பமெல்லாம் இல்லீங்க... குழந்தை ஆசையை தள்ளி வச்சிருக்கோம்- பிரசன்னா\nசினேகா கர்ப்பமெல்லாம் இல்லீங்க... குழந்தை ஆசையை தள்ளி வச்சிருக்கோம்- பிரசன்னா\nசினேகா கர்ப்பமாக உள்ளார் என்று வந்த செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. குழந்தைப் பெற்றுக் கொள்ளும் ஆசையை கொஞ்ச நாளைக்கு தள்ளி வைத்துள்ளோம் என்று நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.\nசினேகா, பிரசன்னா திருமணம் கடந்த வருடம் மே மாதம் நடந்தது. திருமணத்துக்கு பிறகும் சினேகா தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வந்த ஹரிதாஸ் படம் அவருக்கு இன்னொரு திருப்பத்தைத் தந்துள்ளது.\nஇப்போது தமிழில் இரு படங்களும், தெலுங்கில் இரு படங்களும் கைவசம் உள்ளன.\nஇந்த நிலையில் சினேகா கர்ப்பமாக இருப்பதாக சிலர் ஆர்வக்கோளாறில் அடித்துவிட்டனர். இதைப் படித்த திரையுலகினர் சினேகா - பிரசன்னாவுக்கு வாழ்த்துக்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.\nஆனால் சினேகா கர்ப்பமாக இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார் பிரசன்னா.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், \"சினேகா கர்ப்பமாக இருப்பதாக தவறான தகவல் பரவி உள்ளது. இதனால் நிறைய பேர் எங்களை தொடர்பு கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அவர் கர்ப்பமாக இல்லை. குழந்தை பெறும் ஆசையை கொஞ்ச நாள் தள்ளிப் போட்டுள்ளோம்,\" என்றார்.\nசினேகாவின் அம்மா மற்றும் அக்காவும் சினேகா கர்ப்பமாக இல்லை என்று தெரிவித்துள்ளனர். அடுத்து பிரகாஷ் ராஜ் படத்தில் நடிக்கிறார் சினேகா.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபகையாவது மண்ணாங்கட்டியாவது: தனுஷை வாழ்த்திய சிம்பு\nநீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் குழந்தைகளுக்கான படம் 'எழுமின்'...\n”வேறென்ன வேண்டும்”: சமூக வலைதளங்களினால் ஏற்படும் நன்மை தீமையை அலசும் படம்\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nஉள்ளாடையுடன் இருக்கும் படத்தை வெளியிட்ட சுந்தர் சி நடிகை-வீடியோ\nவட சென்னை ஹீரோவாக வேண்டிய சிம்பு, தனுஷுக்கு வாழ்த்துக்கள்-வீடியோ\nசண்டக்கோழி 2 விமர்சனம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/makkal-tv-saadhikkalam-vaanga-program-170272.html", "date_download": "2018-10-18T14:07:33Z", "digest": "sha1:R3MXTZ5B5A5WONJNUZOSRRLUFFBIX4ZG", "length": 10836, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சாதிக்கலாம் வாங்க… மாணவர்களை வழி நடத்தும் மக்கள் தொலைக்காட்சி | Makkal TV Saadhikkalam Vaanga program’ | சாதிக்கலாம் வாங்க… மாணவர்களை வழி நடத்தும் மக்கள் தொலைக்காட்சி - Tamil Filmibeat", "raw_content": "\n» சாதிக்கலாம் வாங்க… மாணவர்களை வழி நடத்தும் மக்கள் தொலைக்காட்சி\nசாதிக்கலாம் வாங்க… மாணவர்களை வழி நடத்தும் மக்கள் தொலைக்காட்சி\nபள்ளி இறுதி ஆண்டுத்தேர்வை எ���ிர்நோக்கியுள்ள மாணவர்களுக்காக 'சாதிக்கலாம் வாங்க' என்ற நிகழ்ச்சி ஞாயிறுதோறும் ஒளிபரப்பாகிறது.\nமாணவர்களுக்கு பள்ளி இறுதித் தேர்வு பற்றிய பயத்தை போக்க மக்கள் தொலைக்காட்சி சாதிக்கலாம் வாங்க என்ற நிகழ்ச்சியை நடத்தியது. தாம்பரம் ஜெய்கோபால் கரோடியா பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்காண மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.\nஆன்மிகப் பேச்சாளர் சுகி.சிவம், மைண்ட் பிரஸ் கீர்த்தன்யா, உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியை மக்கள் தொலைக்காட்சியுடன், ஆனந்தம் அமைப்பு, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி ஆகியோர் இணைந்து வழங்கினர்.\nதேர்வு பயத்தை போக்கவும், தேர்வு எழுதும் போது மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. பள்ளி ஆண்டு இறுதித் தேர்வினை எதிர்நோக்கியுள்ள மாணவர்களுக்கு பயனுள்ள நிகழ்ச்சி இது ஞாயிறு மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகிறது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த வருஷம் தீபாவளிக்கு த்ரிஷா ட்ரெஸ் தான் சாய்ஸ்: களைகட்டுகிறது விற்பனை\nசுசி கணேசன்களின் அப்பன்களையும் பார்த்தாச்சு: லீனா மணிமேகலை\nநீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் குழந்தைகளுக்கான படம் 'எழுமின்'...\nவட சென்னை, சண்டக்கோழி 2 வசூல் வீடியோ\nபார்ட்டி படம் பாட்டு சூப்பர்-வீடியோ\nஒரு பெரிய மாற்றத்துடன் பிக் பாஸ் 3 விரைவில்... வீடியோ\nதனுஷின் வட சென்னை லீக் ஆன நேரம் சிம்புவுக்கு கிடைத்த புது பட வாய்ப்பு -வீடியோ\nவரிப் பிரச்சனையால் நீதிமன்றத்தில் அப்பியரான விஷால்-வீடியோ\nதல அஜித் அடுத்த படத்தில் நஸ்ரியா தான் ஹீரோயின்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2012/08/09/37-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82/", "date_download": "2018-10-18T14:28:32Z", "digest": "sha1:EWPGYDKGDLURCUDCCAC3LFLKGZWLAJ6T", "length": 16419, "nlines": 225, "source_domain": "vithyasagar.com", "title": "37, அவள் சிரித்தால் அன்று பூப்பேன்… | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nதென்றல் வீசும் தெருவொன்றில் ஞானத் தீயாய் எரிந்தவன்.. (கவியரங்கக் கவிதை) →\n37, அவள் சிரித்தால் அன்று பூப்பேன்…\nPosted on ஓகஸ்ட் 9, 2012\tby வித்யாசாகர்\nநீ வந்து வந்து செல்கிறாய் உள்ளே\nபின் வராமலும் கொல்கிறா யென்னை\nகால்தடம் நீ பதித்தஇதயம் பாவம்\nநீ பார்க்காத இடந்தனில் நோகும்;\nபூப்பூத்த ஒரு கணம் போலே\nஉள்ளே சிரிக்கசிரிக்க மலர்ந்தாயடிப் பெண்ணே\nஉன் கால்கொலுசு கதைகேட்கக் கேட்க\nவருகையின் பூரிப்பில் உயிர்பூத்தேனடி நானே;\nஒருநொடி பார்த்தாய் பார்த்தாய் – ஒரு யுகம்\nவரம் ஒன்று வேண்டி – அதில்\nஉனக்கே உனக்கே பிறப்பேன் பெண்ணே\nமுகமதில் தங்கம் பூசி – பள பளக்கும்\nகண்கள் சிரிக்கும், கனவிலும் ஒளியின் வெள்ளம்\nஉன் தேன்துளி இதழசைய சிந்தும், சொல்லாமல்\nசொல்லுமுன் காதல் என் காலத்தை கண்மூடி வெல்லும்;\nகதைகதையாய் நீ சொல்லக் கேட்க\nஎன் நொடிப் பொழுதின் ஆயுள் நீளும்\nநீ நகம் கடித்து வீசும் தருணம் – காதல்\nதீ பிடித்து ஜென்மமது தீரும்;\nகிட்டவந்து வந்து நீ போகும் வாசம்\nஎனை எரித்தாலும் போகாது பெண்ணே\nஇவன் அர்த்தம் ஒன்றென்று ஆயின் – அது\nநீயே நீயே – நீயன்றி வேறிலையே\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை, பாடல்கள் and tagged அந்தம், அன்பு, அவள், ஆண், உன்மீது மட்டும் பெய்யும் மழை, கடிதம், கவிதை, கவிதைகள், கவியரங்க கவிதைகள், கவியரங்கம், காதல், காதல் கவிதைகள், குவைத்தில், பெண், வித்யாசாகர், வித்யாச���கர் கவிதை. Bookmark the permalink.\nதென்றல் வீசும் தெருவொன்றில் ஞானத் தீயாய் எரிந்தவன்.. (கவியரங்கக் கவிதை) →\n2 Responses to 37, அவள் சிரித்தால் அன்று பூப்பேன்…\n1:51 பிப இல் ஓகஸ்ட் 9, 2012\n2:04 பிப இல் ஓகஸ்ட் 9, 2012\nவெகு நாட்களுக்கு முன் எழுதியது தோழர், ஒரு பாடலுக்கு வேண்டி, இன்று வாசித்துப் பார்க்கையில் ஒரு லயமிதில் பிடித்தது. அந்த லயம் அந்த காதல் காலங்கடந்தும் நம் மனங்களை இயக்குவது இயல்பென்று உணர்ந்து வியந்து லயித்துப் போனதில் (கவிதையென்று இதையும்) பதிய துணிந்தேன்..\nதங்களின் வாழ்த்திற்கு நன்றியும் வணக்கமும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (32)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (34)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (30)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜூலை செப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/news/bike/yamaha-launches-yzf-r1-at-rs-20-07-lakh/", "date_download": "2018-10-18T13:50:07Z", "digest": "sha1:7ZCLDZZJCTS3NYZSDDAWI5QOMKLOQBVQ", "length": 10799, "nlines": 75, "source_domain": "www.automobiletamilan.com", "title": "ரூ.20.73 லட்சத்தில் யமஹா YZF-R1 சூப்பர் பைக் விற்பனைக்கு வந்தது", "raw_content": "\nரூ.20.73 லட்சத்தில் யமஹா YZF-R1 சூப்பர் பைக் விற்பனைக்கு வந்தது\nஇந்தியாவில் ரூ.20.73 விலையில் சூப்பர் ஸ்போர்ட்டிவ் பைக் மாடலாக விளங்கும் யமஹா YZF-R1 சூப்பர் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nயமஹா YZF-R1 சூப்பர் பைக்\nமுழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக (CBU) இறக்குமதி செய்து இந்தியா யமஹா மோட்டார்ஸ் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரேஸ் டிராக் பெர்ஃபாமென்ஸ் ரக ஆர்1 மோட்டார் சைக்கிள் மோட்டோ ஜிபி பந்தய களத்திற்கு ஏற்ற மாடலாக தயாரிக்கப்பட்டுள்ளது.\nகருப்பு மற்றும் நீலம் ஆகிய இரண்டு நிறங்களில் கிடைக்க உள்ள ஆர்1 சூப்பர் பைக்கில் 998 cc எஞ்சின் பொருத்தப்பட்டு 200 hp ஆற்றலை வெளிப்படுத்துகின்றது.\nமிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் ரக மாடலாக யமஹா ஆர் 1 சூப்பர் பைக் ரூ.20.73 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம் இந்தியா) கிடைக்கும்.\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\n2018 டிவிஎஸ் வீகோ அறிமுகமானது; விலை ரூ. 53,027\n2018 ஹியுஸுங் அகுலா ப்ரோ 650 & GT250R அறிமுகமானது\n2019 யமஹா MT-15 அறிமுகம் செய்யப்பட்டது\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nதயாரிப்பு குறைபாடுகளை குறைக்க DOJO பயிற்சி மையம் அறிமுகம்: மாருதி நிறுவனம் அறிவிப்பு\nவரும் 2021ல் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலை அமைகிறது சுசூகி நிறுவனம்\nமாருதி கார்களுக்கான நவராத்திரி விழாக்கால சலுகையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nஅடுத்த மாதம் அறிமுகமாகிறது 2018 மஹிந்திரா Y400 ரெக்ஸ்டன்-அடிப்படையிலான எஸ்யூவி\nவரும் 2020ம் ஆண்டில் முழுமையான எலக்ட்ரிக் எஸ்யூவிகள் அறிமுகம் செய்யப்படும்: எம்ஜி மோட்டார��� அறிவிப்பு\n2018 டிவிஎஸ் வீகோ அறிமுகமானது; விலை ரூ. 53,027\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-18T14:17:07Z", "digest": "sha1:XMQYXTRMGMT6PMCIIUUTRHY3HKJSCG76", "length": 6020, "nlines": 133, "source_domain": "adiraixpress.com", "title": "தஞ்சை ஆர்பாட்ட களத்திற்கு புறப்பட்ட அதிரையர்கள்!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nதஞ்சை ஆர்பாட்ட களத்திற்கு புறப்பட்ட அதிரையர்கள்\nதஞ்சை ஆர்பாட்ட களத்திற்கு புறப்பட்ட அதிரையர்கள்\n1992 ம் ஆண்டு டிசம்பர் 6 ம் தேதி மதவாத சக்திகளால் இந்தியாவின் ஒட்டு மொத்த இறையாண்மையும் சிதைக்கப்பட்டது.\nவரலாற்றுச் சின்னமான பாபர் மசூதி இடிக்கப்பட்டு இன்றோடு 25 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய அநீதியான தீர்ப்பையும் மதவாத சக்திகளை கண்டித்தும், இடிக்கப்பட்ட பள்ளியை அதே இடத்தில் மீட்டெடுக்கவும் அதிரை நகர தமுமுக சார்பில் தஞ்சை ரயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள அதிரையிலிருந்து சுமார் 30 வேன்கள் மூலம் இயக்க வேறுபாடின்றி பலரும் கலந்துக் கொள்ள தஞ்சை நோக்கி புறப்பட்டு வருகின்றனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-10-18T14:15:35Z", "digest": "sha1:22LZFSYEW6PKEXGNHMLAO54VW7BIQV56", "length": 10915, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "நிரவ் மோடிக்கான கைது உத்தரவு மின்னஞ்சலில் அனுப்பப்பட்டது | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசபரிமலை விவகாரம்: தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்\nநாட்டின் நலனுக்காகவே ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்கப்படுகிறது – வெளியுறவுத்துறை அமைச்சு\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளத��\nநிரவ் மோடிக்கான கைது உத்தரவு மின்னஞ்சலில் அனுப்பப்பட்டது\nநிரவ் மோடிக்கான கைது உத்தரவு மின்னஞ்சலில் அனுப்பப்பட்டது\nவங்கி மோசடி குற்றவாளியென கருதப்படும் நிரவ்மோடிக்கு எதிராக நீதிமன்றம் விதித்துள்ள கைது உத்தரவை, வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மின்னஞ்சல் மூலம் அவருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nகுஜராத் நீதிமன்றினால் விதிக்கப்பட்டிருந்த கைது உத்தரவே, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மின்னஞ்சல் மூலம் நிரவ் மோடிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nநிரவ் மோடி வங்கி மோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை கொண்டு, புலனாய்வுத்துறை அதிகாரிகள் குஜராத் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர்.\nஇவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, நிரவ் மோடியை விசாரணைக்கு ஆஜராகுமாறு நீதிபதி பல முறை உத்தரவு பிறப்பித்தார்.\nஎனினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிரவ் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், அவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\nஇந்நிலையில், அவரை கைது செய்வதற்கான நீதிமன்ற உத்தரவு அறிக்கையை, புலனாய்வுத்துறை மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ளது.\nபஞ்சாப் நெஷனல் வங்கி மூலம், சுமார் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நிரவ் மோடிக்கு எதிராக, சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாட்டை விட்டு தப்பி ஓடிய அவரை கைது செய்ய சர்வதேச பொலிசாரின் உதவியும் நாடப்பட்டு உள்ளது.\nஇந்த நிலையில், சுங்க வரி இல்லா இறக்குமதி பொருட்களை சட்ட விரோதமாக பயன்படுத்தி, நிரவ் மோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதை, வருவாய் புலனாய்வுத்துறை (டி.ஆர்.ஐ.) கண்டறிந்தது.\nஅதாவது விலை உயர்ந்த வைரம் மற்றும் முத்துக்கள் இறக்குமதி மூலம், ரூ.52 கோடி அளவுக்கு அவர் சுங்க வரி ஏய்ப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.\nஎனவே இது தொடர்பாக நிரவ் மோடி மற்றும் குஜராத்தின் சூரத்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் அவரது 3 நிறுவனங்கள் மீது, வருவாய் புலனாய்வுத்துறை அமைப்பு அதிகாரிகள் சூரத் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபாடசாலை உரிமையாளருக்கு வெடிகுண்டை பரிசாக அனுப்பிய மாணவன்\nகுஜராத் மாநிலத்திலுள்ள தனியார் பாடசாலை ஒன்றின் உரிமையாளருக்கு அப்பாடசாலையில் கற்ற மாணவன் ஒருவர் வெடி\n5 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த பெண்\nகுஜராத் மாநிலத்தில் 5 பிள்ளைகளுடன் பெண் ஒருவர் கிணற்றில் குதித்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இதன்போது\nநிரவ்மோடியை தேடப்படும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்தது\nபிரபல வைர வியாபாரியான நிரவ்மோடியை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று சூரத் நீதிமன்ற நீத\nநிரவ்மோடியை நாடு கடத்துமாறு பிரித்தானியாவிடம் இந்திய அரசு கோாிக்கை\nபஞ்சாப் வங்கியில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிரவ்மோடியை நாடு கடத்துமாறு, ப\nமும்பையை தொடர்ந்து நீரில் மூழ்கி காட்சியளிக்கும் குஜராத்\nவட இந்தியாவை தொடர்ந்து மேற்கு இந்தியாவிலும் அதிக மழை கொட்டித் தீர்ப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை\nஒரு நடிகையின் நண்பர்களால் காட்சிகளை படமாக்குவதில் தாமதமாம்\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nஜனாதிபதி கொலைச் சதி விவகாரம்: பிரதிப் பொலிஸ்மா அதிரிடம் 9 மணி நேரம் வாக்குமூலப்பதிவு\nசவுதி அரேபிய முதலீட்டு மாநாட்டை புறக்கணிக்கும் பிரித்தானியா\nஅவுஸ்ரேலிய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான்\nஜயவர்தனபுர பல்கலைக்கழத்தின் பழைய மாணவர்களுக்கான விருதுகளை ஜனாதிபதி வழங்கிவைத்தார்\nகொழும்பு வான்வெளி மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0-3/", "date_download": "2018-10-18T14:14:35Z", "digest": "sha1:4SSO5VMWCB5PV5ETVY55OFR6WMZ467KC", "length": 9496, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "ஷாங்காய் மாஸ்டர்ஸ் பகிரங்க டென்னிஸ்: அரையிறுதிப் போட்டிக்கு ஜோகொச் தகுதி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசபரிமலை விவகாரம்: தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்\nநாட்டின் நலனுக்காகவே ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்கப்படுகிறது – வெளியுறவுத்துறை அமைச்சு\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்ப��்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nஷாங்காய் மாஸ்டர்ஸ் பகிரங்க டென்னிஸ்: அரையிறுதிப் போட்டிக்கு ஜோகொச் தகுதி\nஷாங்காய் மாஸ்டர்ஸ் பகிரங்க டென்னிஸ்: அரையிறுதிப் போட்டிக்கு ஜோகொச் தகுதி\nஷாங்காய் மாஸ்டர்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டிகள் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றன.\nஇதில் உலகின் மூன்றாம் நிலை நிலை வீரரான நொவாக் ஜோகொச் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.\nகாலிறுதிப் போட்டியில், இவர் தென்னாப்பிரிக்க வீரர் கெவின் எண்டர்சனை எதிர்கொண்டார்.\nஇந்த போட்டியின் முதல் செட்டை ‘டை பிரேக்’ வரை சென்று கடும் போராட்டத்தின் பின், ஜொகோவிச் கைப்பற்றினார். எனினும் அடுத்த செட்டை இலகுவாக வெற்றி கொண்டார்.\nஇறுதியில் 7-6, 6-3 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற ஜொகோவிச் அரையிறுதியில் கால் பதித்தார்.\nமேலும் அரையிறுதி போட்டியில் அலெக்சண்டர் ஸ்வெரவ்வை ஜொகோவிச் எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: நெருக்கடிக்கு மத்தியிலும் றொஜர் பெடரர் வெற்றி\nஷாங்காய் மாஸ்டர்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டிகள் இன்று (வெள்ளிக்கிழம\nகாலிறுதிப் போட்டியில் அலெக்சண்டர் ஸ்வெரவ் வெற்றி\nஷாங்காய் மாஸ்டர்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டிகள் இன்று (வெள்ளிக்கிழம\nகாயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார் டெல் பொட்ரோ\nஷாங்காய் மாஸ்டர்ஸ் பகிரங்க டென்னிஸ் போட்டியின் மூன்றாம் சுற்றுப் போட்டியில் காயமடைந்த ஆர்ஜன்டீன வீரர\nசீன பகிரங்க டென்னிஸ்: அலெக்ஸாண்டர் ஸ்வெரவ் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்\nடென்னிஸ் உலகில் 14 வருடங்கள் பழமையான சீன பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதலாம் ச\nசின்சினாட்டி மாஸ்டஸ் டென்னிஸ்: அலெக்சாண்டர் ஸ்வெரவ் அதிர்ச்சி தோல்வி\nசின்சினாட்டி மாஸ்டஸ் டென்னிஸ் தொடரின், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்று போட்டியில், இளம்\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nஒரு நடிகையின் நண்பர்களால் காட்சிகளை படமாக்குவதில் தாமதமாம்\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nஜனாதிபதி கொலைச் சதி விவகாரம்: பிரதிப் பொலிஸ்மா அதிரிடம் 9 மணி நேரம் வாக்குமூலப்பதிவு\nசவுதி அரேபிய முதலீட்டு மாநாட்டை புறக்கணிக்கும் பிரித்தானியா\nஅவுஸ்ரேலிய அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான்\nஜயவர்தனபுர பல்கலைக்கழத்தின் பழைய மாணவர்களுக்கான விருதுகளை ஜனாதிபதி வழங்கிவைத்தார்\nகொழும்பு வான்வெளி மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/14759", "date_download": "2018-10-18T14:07:36Z", "digest": "sha1:44OCMHFV363PPCW3TP3T3PB3XS7AVWIK", "length": 5396, "nlines": 48, "source_domain": "globalrecordings.net", "title": "Nchumbulu மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: nlu\nGRN மொழியின் எண்: 14759\nஎங்கள் தரவு திரும்ப பெறப்பட்ட பழைய பதிவுகளையோ அல்லது இந்த மொழியில் உருவாக்கப்பட்ட புதிய பதிவுகளையோ காட்டுகிறது\nஇதுவரை வெளியிடப்படாத அல்லது திரும்ப பெறப்பட்ட உபகரண பொருட்களில் ஆர்வமுள்ளவராக இருந்தால் தொடபுக்கு {$contact_language_hotline }\nNchumbulu க்கான மாற்றுப் பெயர்கள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Nchumbulu\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப��பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/canada/04/156574", "date_download": "2018-10-18T13:39:00Z", "digest": "sha1:UGLSSYXSGRJHKGFMC2LJQGRZLBD7VV6O", "length": 6744, "nlines": 71, "source_domain": "canadamirror.com", "title": "கனடாவில் பாதசாரி பெண் மீது பேருந்து மோதி மாயம் - Canadamirror", "raw_content": "\nதலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சக்கர்பெர்க்கை நீக்க முடிவு\nஎட்மண்டனில் காணாமற்போன 48 வயதுடைய பெண் கண்டுபிடிப்பு\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- 21 பேர் பலி\nஅல்பர்ட்டா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு\nபுலம் பெயர் கனடியர்களிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவேன்:\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்���ளிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகனடாவில் பாதசாரி பெண் மீது பேருந்து மோதி மாயம்\nகனடா ஸ்கார்பாரொவில் பாதையை கடக்க முற்பட்ட பாதசாரி பெண் மீது பேருந்து ஒன்று மோதியதில் குறித்த பெண் உயிருக்க ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇது குறித்து முதலுதவி வழங்கிய பணியாளர் குறிப்பிடுகையில்...\nஞாயிற்றுக்கிழமை இரவு மார்க்கம் வீதியில் ஸ்டீல்ஸ் அவென்யூகிழக்கு பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பேருந்து மோதி படுகாயமடைந்துள்ளதாக தங்களுக்கு அழைப்பு வந்ததாக தெரிவித்துள்ளார்.\nமேலும் விபத்தில் காயமடைந்த பெண்ணின் அடையாள விபரங்கள் இதுவரை தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை விபத்தை ஏற்படுத்திய சாரதி குறித்து தகவல்கள் எதுவும் இது வரை கிடைக்கவில்லை என்றும் மேலதிக விசாரணைக்காக ஸ்டீல்ஸ் அவென்யூ கிழக்கு பாதை மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/40148-kerala-nun-alleges-bishop-raped-her-13-times-in-two-years.html", "date_download": "2018-10-18T15:04:01Z", "digest": "sha1:2X6TLE24QRIYUFRPSM3IBHXWSM7SDA5D", "length": 11260, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "13 முறை வன்புணர்வு: கேரள பிஷப் மீது கன்னியாஸ்திரி பரபரப்பு புகார் | Kerala nun alleges bishop raped her 13 times in two years", "raw_content": "\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nதூங்கிக் கொண்டிருந்தவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு\n#METOOவை அடுத்து தலைத்தூக்கும் #WETOO- இது ஆண்கள் அட்ராசிட்டி\n13 முறை வன்புணர்வு: கேரள பிஷப் மீது கன்னியாஸ்திரி பரபரப்பு புகார்\nகேரளாவில், சிரோ மலபார் கத்தோலிக்க ஆயர் மீது கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் வன்புணர்வு புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகேரளாவில் உள்ள கோட்டயம் மாவட்டம் குருவிலாங்காடு பகுதியில், சிரோ மலபார் கத்தோலிக்க தேவாலயத்துக்கு சொந்தமான விடுதியின் கன்னியாஸ்திரி, வட இந்தியாவில் தற்போது பணியாற்றி வரும் சபை ஆயர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்ததாக, கோட்டயம் மாவட்ட காவல்து���ை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.\nஅந்த புகாரில் கடந்த, 2014ஆம் ஆண்டு மே மாதம் குருவிலாங்காடு விடுதியில் வைத்து பிஷப் பிரான்கோ முல்லக்கல் என்பவர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும். அதன் பிறகும் பல முறை அவர் அத்தகைய செயலில் நடந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இரண்டு வருடத்தில் 13 முறை தன்னை வன்புணர்வு செய்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து ஏற்கெனவே திருச்சபையின் உயர் பிஷப்களிடம் புகார் அளித்ததாக கன்னியாஸ்திரி தெரிவித்தார். ஆனால் அவர்கள் அந்த பிஷப் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் தற்போது போலீசில் புகார் அளித்திருப்பதாக\" தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையே, சம்பந்தப்பட்ட ஆயரும் கன்னியாஸ்திரிக்கு எதிராக போலீசில் புகார் செய்துள்ளார். அந்த புகாரில், கன்னியாஸ்தரியை வேறு இடத்திற்கு பணி மாறுதல் செய்யும் உத்தரவை பிறப்பித்தேன். இதைத் தொடர்ந்து தன்மீது அவதூறாக புகார் செய்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த இரு புகார்கள் மீதும் உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு காவலத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். கன்னியாஸ்திரியின் குற்றச்சாட்டுக்களுக்கு இதுவரை எந்தவித எதிர்வினையும் தேவாலய தரப்பிலிருந்து வரவில்லை என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கேரளாவில் மற்றொரு பிரிவு கிறிஸ்தவ சபையைச் சேர்ந்த ஐந்து பாதிரியார்கள் மீது பாலியல் பலாத்கார புகார் வந்ததும், அது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகாவிரி விவகாரம்: கர்நாடகா மீண்டும் உச்சநீதிமன்றம் செல்கிறது\nவீக்லி நியூஸுலகம்: பூண்டுக்கு தடை போட்ட பிரிட்டன் குடும்பம் முதல் ஜப்பானியரின் டைம்சென்ஸ் வரை...\n4 முறை ஏலம் போகாத மல்லையா விமானம்: ரூ.35 கோடிக்கு வாங்கிய அமெரிக்க நிறுவனம்\nசர்ச்சைக்குரிய மாஜி பிஷப் பிராங்கோ முலக்கல்லுக்கு ராஜமரியதை\nபாகிஸ்தானில் 7 வயது சிறுமி வன்புணர்வு - கொலை: தூக்கிலிடப்பட்ட குற்றவாளி\nமுன்னாள் பிஷப் பிராங்கோவுக்கு ஜாமீன் வழங்கியது கேரள உயர் நீதிமன்றம்\n- யூடியூப் விமர்சகர் மீது பாடகி சின்மயி குற்றச்சாட்டு\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்���ாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. லாரன்ஸ் மாஸ்டர் எனக்கு சான்ஸ் கொடுத்துட்டாரு - உற்சாகத்தில் ஶ்ரீரெட்டி\n7. வைரமுத்து மீது மற்றொரு ஏவுகணை:மலேசியா வாசுதேவன் மருமகள் கொந்தளிப்பு\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\n வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - ஒன்பதாம் நாள்\nசபரிமலையில் போலீசார் அராஜகம்- தமிழிசை காட்டம்\nஆட்சியை பறிகொடுத்தோமே தவிர, ஆட்சியை பறித்ததில்லை- ஸ்டாலின்\nஅனிமேஷன் படத்தில் எம்.ஜி.ஆர்... ஜெயலலிதா ஹீரோயின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpalsuvai.com/mutaijuice/", "date_download": "2018-10-18T14:54:52Z", "digest": "sha1:EOSN7VGFCFPMMXHCHUJYTXULNK223RJS", "length": 7083, "nlines": 43, "source_domain": "tamilpalsuvai.com", "title": "முட்டை கோஸ் ஜூஸ் குடிப்பதால் நம் உடலுக்கு கிடைக்கும் ஏராளமான நன்மைகள்! – TamilPalsuvai.com", "raw_content": "\nமுட்டை கோஸ் ஜூஸ் குடிப்பதால் நம் உடலுக்கு கிடைக்கும் ஏராளமான நன்மைகள்\nமுட்டைக்கோஸ் ஜூஸை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையை தடுத்து, கல்லீரலை சுத்தம் செய்கிறது.\n* முட்டைக்கோஸில் கலோரிகள் குறைவாக உள்ளதால், உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினந்தோறும் முட்டைக்கோஸ் ஜூஸைக் குடிக்கலாம்.\n* முட்டைக்கோஸ் ஜூஸில் உள்ள க்ளுக்கோஸினோலேட்டுகள், உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையடையச் செய்து, உடலை நோய்க்கிருமிகளின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.\n* முட்டைக்கோஸில் லாக்டிக் அமிலம் அதிகம் உள்ளது. எனவே இது குடலில் உள்ள நோய்த்தொற்றுக்களை அழித்து, குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.\n* முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும். சரும வறட்சியை நீக்கும். சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும்.\n* முட்டைக்கோஸ் ஜூஸ் சுவாசப் பாதையில் உள்ள அழற்சியை சரிசெய்து, மூச்சுக்குழாய் அழற்சி அல்லது ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது.\n* முட்டைக்க���ஸில் உள்ள க்ளுட்டமைன் என்னும் அமினோ அமிலம், செரிமான மண்டலத்தின் ஆரேக்கியத்தை மேம்படுத்தி, செரிமான பிரச்சனை வராமல் தடுக்கிறது.\n* இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.\n* முட்டைக்கோஸில் உள்ள சல்ஃபோரபேன், குறிப்பிட்ட புற்றுநோய்களின் தாக்கங்களைத் தடுக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றது.\n* முட்டைக்கோஸ் ஜூஸில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பொருள், ஆர்த்ரிடிஸ் போன்ற உள்காயங்களை சரிசெய்து, மூட்டு அழற்சி பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.\n* அல்சர் இருப்பவர்கள் முட்டைக்கோஸ் ஜூஸை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அல்சரை ஏற்படுத்திய பாக்டீரியாக்கள் அழித்து, அல்சர் பிரச்சனையை குணமாக்குகிறது.\n இது போல பயனுள்ள அழகு, மருத்துவ குறிப்புகள் பெற எங்கள் பக்கத்தை லைக் செய்யவும். மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…\nதொழில் செய்யும் இடத்தில் அதிர்ஷ்டமான படங்கள் சின்னங்கள்\n← உங்கள் இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்புகளை குறைக்கும் வீரபத்ராசனம் செய்வது எப்படி உடனடியாக சளித்தொல்லையை போக்கும் கருந்துளசி உடனடியாக சளித்தொல்லையை போக்கும் கருந்துளசி\nகுடும்ப தலைவிகளுக்கான கிச்சன் டிப்ஸ்\nஉங்கள் நகத்தின் நிறத்தை வைத்தே உங்களுக்கு என்ன நோய் என கண்டறியலாம்\nவழுக்கை விழுந்த இடத்தில் முடியின் வளர்ச்சியைத் தூண்ட சில பயனுள்ள டிப்ஸ்\nநோய்களைக் குணமாக்கும் மாற்று மருந்து (Antidote) தான் இந்த ரசம்\nசளித் தொல்லை நீங்க வீட்டு வைத்தியம்\nதிரிபலாவை பருவ மழைக்காலங்களில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\n30 வகை சத்தான உணவு அடம் பிடிக்கும் சுட்டிகளும் ஆசை ஆசையாய் சாப்பிடும்\nஉங்களை எப்போதும் மூப்பு நெருங்காமல் ஆரோக்கியமாக இருக்க 15 குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=57074", "date_download": "2018-10-18T14:59:21Z", "digest": "sha1:ARWUJRVFJG3HYIEVLO6C7JVCQJSRQZRC", "length": 5709, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "சட்ட விரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nசட்ட விரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது\n(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலைக்குடா காளிகோவில் பகுதியில், சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டார் என்றசந்தேகத்தின்பெயரில் நபரொருவர் ���ன்று(11) வியாழக்கிழமை கொக்கட்டிச்;சோலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் நபரொருபர் ஈடுபடுவதாக, கிராமசேவையாளருக்கு கிடைத்த தகவலையடுத்து, கிராமசேவையாளர் குறித்த இடத்திற்கு சென்ற போது, மண்ணினுள் புதைக்கப்பட்ட நிலையில், இறப்பர் போத்தல் ஒன்றினுள் கசிப்பு காணப்பட்டுள்ளது. இதனையடுத்து, அப்பகுதியில் இளைஞர்களும் ஒன்றுகூடியுள்ளனர்.\nகுறித்த விடயம் தொடர்பில், பொலிஸாருக்கு அறிவித்தல் வழங்கியதனைத் தொடர்ந்து, சிறிதுநேரத்தின் பின்னர் பொலிஸார், சந்தேகத்தின் பெயரில் ஒருவரை கைது செய்துள்ளனர்.\nஇப்பிரதேசத்தில், சட்டவிரோத கசிப்பு உற்பத்திகள் இடம்பெற்றுவருதாகவும், இதனைதடுக்குமாறும் கூறி, அண்மையில் அப்பகுதியில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஆறு பிள்ளைகளைப் பெற்ற தாயொருவர், அறையொன்றில் சிறைவைக்கப்பட்ட நிலை\nNext articleதவறிழைப்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு உயர்ந்தபட்ச தண்டனை\nகல்முனை மாநகரசபையில் எதிரொலித்த ஆலய பிரச்சினை\nகல்முனையில் 200பேர் சென்று பிள்ளையார் கோயிலை உடைக்க முயற்சி \nநாவற்குடா இளைஞன் காத்தான்குடியில் சடலமாக மீட்பு\nபொத்துவில் தமிழ் மக்களின் பிரேதம் அடக்கம் செய்வது எங்கே\nசட்டவிரோத மாடு கொண்டுசெல்தலை தடுப்பதற்கு அதிகாரிகள் அனைவரும் ஒன்றிணையவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=27226", "date_download": "2018-10-18T13:34:06Z", "digest": "sha1:UKKTODKTC7OBCTG7PYFPSVNP6HZEIWKS", "length": 9483, "nlines": 79, "source_domain": "www.vakeesam.com", "title": "ஆறு அமைச்சர்கள் !!! யார் அமைச்சர்கள் ??? – சபையை கேலிக்கூத்தாக்கும் கௌரவ உறுப்பினர்கள் – Vakeesam", "raw_content": "\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\n – சபையை கேலிக்கூத்தாக்கும் கௌரவ உறுப்பினர்கள்\nin செய்திகள், முக்கிய செய்திகள் August 9, 2018\nஆறு அமைச்சர்கள், இவர்களில் யார் யா���் அமைச்சர்கள் என ஒவ்வெரு அமர்விலும் ஒருவரைப் பார்த்து கேள்வி கேட்பதிலும் கேலி செய்வதிலும்தான் வடக்கு மாகாண சபையின் அண்மைய அமர்வுகள் கடந்துசெல்வதை அவதானிக்க முடிகிறது.\nகடந்தவருடம் வடக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி அவர்களைப் முதலமைச்சர் பதவி நீக்கி புதிய அமைச்சர்களை நியமித்ததில் இருந்து ஒவ்வொரு அமர்விலும் பேசப்பட்டுவந்த அமைச்சர்கள் விவகாரம் தற்போது டெனீஸ்வரனை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கிய முறை செல்லுபடியற்றது என நீதிமன்றினால் இடைக்கால தடை விதிக்கப்பட்டபின் முழுநேர விவாதமாக மாறிவிட்டது.\nஆளுங்கட்சிக்குள் எதிர்க்கட்சி என அணிகளாகப் பிரிந்து அமைச்சர்கள் விவகாரத்தை விட்டால் சபையில் கதைப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில்தான் விவாதங்கள் சூடு பறக்கின்றன. கடந்த சில அமர்வுகளாக இந்த விசாதங்கள் உச்சம் பெற்றிருந்தன.\nகாலையில் அவைக்கு வருவது ஏதாவது ஒரு பிரேரணையை கையில் எடுப்பதும் உடனே ஒருவர் எழுந்து ஆறு அமைச்சர்கள், இவர்களில் யார் யார் அமைச்சர்கள் என தொடங்குவதும் ஆக ஆரம்பிக்கும் சண்டைகள் வீடு செல்லும் நேரம் வந்ததும் மக்கள் எங்களை நம்பித் தெரிவுசெய்துவிட நாங்கள் தேவையற்ற விடயங்களைக் கதைக்கின்றோம் மக்கள் பணத்தை வீணாக்கக்கூடாது என தங்களுக்கு தாங்கள் நியாயம் கூறிக்கொள்வதும் என சபை ஒத்திவைக்கப்படுகின்றது.\nஅடுத்த அமர்வில் மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிப்பார்கள் ஆறு அமைச்சர்கள், இவர்களில் யார் யார் அமைச்சர்கள் என. இன்றய அமர்வில் தமிழக முன்னாள் முதல்வருக்கு அனைவரும் ஒருமித்து அஞ்சலி செலுத்தியதை விட மக்களால் தெரிவுசெய்யப்பட்ட கௌரவ பிரதிநிதிகள் என தங்களைத் தாங்களே பெருமைப்படுத்திக்கொள்ளும் மாகாணசபை உறுப்பினர்கள் தங்களுக்கு வாக்களித்த மக்களிற்கு மதிப்பளிக்கும்வகையில் ஏதேனும் ஒரு நற்செயல் ஆற்றியதாய் கூறுவார்களா \nஒக்ரோபர் 25 ஆம் திகதியுடன் வடக்கு மாகாணசபை கலைந்துவிடுகிறது. அதுவரை ஆறு அமைச்சர்கள், இவர்களில் யார் யார் அமைச்சர்கள் என்ற சலிப்புமிகு விவாதங்கள் தொடந்துகொண்டுதான் இருக்கப்போகின்றது.\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/canada/04/190658", "date_download": "2018-10-18T13:59:47Z", "digest": "sha1:3R4O2NN2CWVMATVLOZANAXU5HY3AZ2DI", "length": 7608, "nlines": 74, "source_domain": "canadamirror.com", "title": "கனடா தாய் கண்ணீருடன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் கோரிக்கை! - Canadamirror", "raw_content": "\nதலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சக்கர்பெர்க்கை நீக்க முடிவு\nஎட்மண்டனில் காணாமற்போன 48 வயதுடைய பெண் கண்டுபிடிப்பு\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- 21 பேர் பலி\nஅல்பர்ட்டா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு\nபுலம் பெயர் கனடியர்களிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவேன்:\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகனடா தாய் கண்ணீருடன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் கோரிக்கை\nதன் மகனை மீட்டுத் தருமாறு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் கனடாவில் வாழும் பெண் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nகனடாவை சேர்ந்த Tammy Chan என்ற பெண் ஒருவர் அர்மீனியாவை பிறப்பிடமான கொண்ட Armen Avansi என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்..\nஇதையடுத்து, இந்த தம்பதியினருக்கு Alex என்னும் மகன் பிறந்தான். சிறிது காலத்திற்கு பிறகு இந்த தம்பதியினருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படவே இவரும் பிரிந்து சென்றுவிட்டனர்.\nஇதையடுத்து, நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கிய ஒண்டாரியோ நீதிமன்றம் குழந்தை Alex தாயிடம்தான் இருக்க வேண்டும் என உத்தரவிட்டது.\nஎனினும், Armen Avansi35 தன்னுடைய குழந்தையான Alex என்பவரை தன்னுடன் அழைத்து சென்று விட்டார்.\nஇதையடுத்து,Tammy குழந்தையை தன்னுடன் அழைத்து வர பலமுறை முயற்சி செய்தும் Armen Avansi குழந்தையை திருப்பி அனுப்பவே இல்லை.\nஇந்நிலையில், அர்மீனியாவுக்கு உச்சி மாநாட்டிற்காக விஜயம் மேற்கொண்டுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் Tammy Chan கோரிக்கை ஒன்றை வைத்திருக்கிறார்.\nஅதில் அவர், என் குழந்தையை முன்னாள் கணவரிடமிருந்து கனடா நாட்டுக்கு அழைத்து வர அர்மீனிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று கோரியுள்ளார்.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/world/04/190575", "date_download": "2018-10-18T14:28:11Z", "digest": "sha1:FSOD5EWZCQQFTU4RDRHG4CRULLBCRA6H", "length": 7515, "nlines": 70, "source_domain": "canadamirror.com", "title": "வடகொரியா வருமாறு போப் ஆண்டவருக்கு கிம் ஜாங் உன் அழைப்பு - Canadamirror", "raw_content": "\nதலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சக்கர்பெர்க்கை நீக்க முடிவு\nஎட்மண்டனில் காணாமற்போன 48 வயதுடைய பெண் கண்டுபிடிப்பு\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- 21 பேர் பலி\nஅல்பர்ட்டா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு\nபுலம் பெயர் கனடியர்களிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவேன்:\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nவடகொரியா வருமாறு போப் ஆண்டவருக்கு கிம் ஜாங் உன் அழைப்பு\nபோப் ஆண்டவர் பிரான்சிஸ் வடகொரியாவிற்கு வருமாறு அதிபர் கிம் ஜாங் உன் அழைப்பு விடுத்ததாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nவாடிகனில் உள்ள போல் ஆண்டவர் பிரான்சிஸ் வடகொரியாவிற்கு வருமாறு அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த அழைப்பு தென் கொரிய அதிபர் மூன் ஜே மூலம் போப் ஆண்டவருக்கு தெரிவிக்க உள்ளது.\nஇந்நிலையில் அடுத்தவாரம் தென் கொரிய அதிபர் மூன் ஜே வாடிகன் செல்ல உள்ளதால் அவர் வடகொரிய அதிபரின் அழைப்பை தெரிவிப்பார் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாடிகனுக்கும், வடகொரியாவுக்கும் புதிய உறவை ஏற்படுத்தும் விதமாக இந்த அழைப்பு விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் போப் ஆண்டவர் இதற்கு சம்மதம் தெரிவிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nஇதற்கு முன்னதாக 2000-ம் ஆண்டு அப்போதைய அதிபரான கிம் ஜாங் உல் அப்போதைய போப் ஆண்டவரான இரண்டாம் ஜான் பால் வடகொரியா வருமாறு அழைப்பு விடுத்து இருந்தார். அவரது அழைப்பை ஏற்று இரண்டாம் ஜான் பால் வடகொரியாவிற்கு வருகை தந்தார். இதுவே வரலாற்றில் வடகொரியாவுக்கு போப் ஆண்டவர் வந்த முதலும் கடைசியுமான நிகழ்வு ஆகும்.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2018-10-18T14:05:58Z", "digest": "sha1:6X6LJRJPESI2VTL3QEDJ7YAEC77AWBUF", "length": 17337, "nlines": 450, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுபத்திரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅருச்சுனன் துறவி வேடத்தில் சுபத்திரையை காதலித்தல், ராஜா ரவி வர்மாவின் ஓவியம்\nஅருச்சுனன் சுபத்திரையை கடத்திச் சென்று திருமணம் செய்தல்\nசுபத்திரை (Subhadra), வசுதேவர் - ரோகிணி தேவி தம்பதியரின் மகளாவர். மகாபாரதத்தில் வரும் பாண்டவர்களில் மூன்றாமவரான அருச்சுனனின் மனைவியும், பலராமன் மற்றும் கிருட்டிணரின் தங்கையும் ஆவார். அபிமன்யு இவரது மகனே ஆவார்.\nஇவர் வசுதேவருக்கும் ரோகிண��� தேவிக்கும் பிறந்த ஒரே மகள் ஆவார். சுபத்திரை வசுதேவர் சிறையில் இருந்து கிருட்டிணரால் மீட்கப்பட்ட பிறகு பிறந்தவர். எனவே அவருடைய சகோதரர்களைக் காட்டிலும் மிகவும் இளையவர். ஆதலால் மிகுந்த செல்வாக்குடன் வளர்க்கப்பட்டார்.\nபலராமரால் துரியோதனனுக்கு திருமண உறுதியளிக்கப்பட்டிருந்த சுபத்திரையை, அருச்சுனன் காதலித்து, பலராமருக்கு பயந்து சுபத்திரையை கடத்திச் சென்று கிருஷ்ணரின் ஆதரவுடன் திருமணம் செய்து கொண்டார். அருச்சுனன் - சுபத்திரை தம்பதியருக்கு அபிமன்யு பிறந்தார்.\nமகாபாரதம் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 அக்டோபர் 2016, 15:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Hockey/2018/07/25013452/Women-make-the-World-Cup-New-Zealand-fell-to-Japan.vpf", "date_download": "2018-10-18T14:27:58Z", "digest": "sha1:RIVPXPT755HB53GZNDW35TC3A6IKWLJE", "length": 9291, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Women make the World Cup: New Zealand fell to Japan || பெண்கள் உலக கோப்பை ஆக்கி: ஜப்பானிடம் வீழ்ந்தது நியூசிலாந்து", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபெண்கள் உலக கோப்பை ஆக்கி: ஜப்பானிடம் வீழ்ந்தது நியூசிலாந்து + \"||\" + Women make the World Cup: New Zealand fell to Japan\nபெண்கள் உலக கோப்பை ஆக்கி: ஜப்பானிடம் வீழ்ந்தது நியூசிலாந்து\nபெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியில் நியூசிலாந்து அணியை ஜப்பான் அணி வீழ்த்தியது.\n16 அணிகள் இடையிலான 14-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ‘டி’ பிரிவில் நேற்று நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி முதலாவது வெற்றியை பெற்றது. ஜப்பான் அணியில் ஒகவா, ஷிமிசூ தலா ஒரு கோல் அடித்தனர். ஆஸ்திரேலியா-பெல்ஜியம் இடையிலான மற்றொரு ஆட்டம் கோல் இன்றி ‘டிரா’ ஆனது.\nஇன்றைய ஆட்டங்களில் ஜெர்மனி-அர்ஜென்டினா, அமெரிக்கா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது 2-வது லீக்கில் அயர்லாந்தை நாளை சந்திக்கிறது.\n1. ப���ண்கள் உலக கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டியில் அயர்லாந்து, நெதர்லாந்து அணிகள்\nபெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி அயர்லாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. #WomenWorldCup2018\n2. பெண்கள் உலக கோப்பை ஆக்கி: கால்இறுதியில் இந்தியாவை வீழ்த்தியது அயர்லாந்து\nபெண்கள் உலக கோப்பை ஆக்கியில், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அயர்லாந்து அணி வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது. #WomenWorldCup2018\n3. பெண்கள் உலக கோப்பை ஆக்கி: இந்தியா-அயர்லாந்து இன்று மோதல்\nபெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி இன்று தொடக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2013/04/blog-post_6.html", "date_download": "2018-10-18T13:52:28Z", "digest": "sha1:2DZKN3DLEVTFKCBHVNJWEBDZRXZPOXZQ", "length": 30533, "nlines": 225, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "இவரை தெரிந்துக் கொள்வோம் - பண்டித இரமாபாய் ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nஇவரை தெரிந்துக் கொள்வோம் - பண்டித இரமாபாய்\nSaturday, April 06, 2013 அரசியல், அனுபவம், கிருஸ்து., சமூகம், சமையம் 3 comments\nதங்களது கணவன்மார்கள் மரித்தபிறகு உயிரோடு வாழும் உரிமை இந்திய பெண்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது. அப்படிப்பட்ட ஒரு காலத்தில், 1858ம் ஆண்டில் பண்டித இரமாபாய் பிறந்தார். பெண்களின் உரிமைக்காகப் போராடுவதற்காக தேவன் அவரை அழைத்தார்.\nபண்டித இரமாபாய் வாழ்ந்து வந்த காலத்தில் இந்திய சமுதாயத்தில் அநேகத் தீய பழக்கங்கள் பின்பற்றபட்டு வந்தன. அவைகளில் சில, சிறுவர், சிறுமிகளின் திருமணம். பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுதல்,\nபெண்களை அடிமைகளைப்போல் நடத்துதல் போன்றவையாகும். இவைகளில் மிகவும் மோசமானது சத்தி அல்லது உடன்கட்டையேறுதல் என்ற கொடிய பழக்கமாகும்.\nதங்களது கணவன்மார்கள் மரித்தபிறகு, உயிரோடு வாழும் உரிமை பெண்களுக்கு மறுக்கப்பட்டது. பண்டித இரமாபாய் அப்படிப்பட்ட ஒரு காலத்தில் 1858ம் ஆண்டில் பிறந்தார். பெண்களின் உரிமைக்காகப் போராடுவதற்காக தேவன் அவரை அழைத்தார். அவர்களுடைய தந்தையாகிய ஆனந்தசாஸ்திரி டோங்ரே மஹாராஷ்ராவில், ஒரு வைராக்கியமான, உயர்குல இந்து குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்தக் குடும்பம் அவர்களது பக்தி, மதப்பற்று போன்றவற்றினால் அநேகரால் அறியப்பட்டிருந்தது.\nபுனித ஸ்தலங்களுக்கு யாத்திரை செய்வதும், புனித நதிகளில் ஸ்நானம்\nசெய்வதும், அவர்களது பழக்கமாக இருந்தது. ஆனந்த சாஸ்திரி சமஸ்கிருத மொழியைச் சிறந்த முறையில் கற்றிருந்தார். அவர் வேதங்களைச் சிறந்தமுறையில் கற்றுத்தேர்ந்திருந்தார். இந்துமதத்தைப் பின்பற்றி வருகிறவர்களுக்கு அவர் வேதத்தைக்குறித்த விளக்க உரைகளை நடத்துவார். தன்னுடைய மனைவிக்கும், மகளுக்கும் அவர் வேதங்களைக் கற்றுக் கொடுத்தார். இரமாபாய் மிகுந்த திறமையுடன் வேதங்களைக் கற்றார்கள்.\nஆனந்த சாஸ்திரியின் குடும்பம் செல்வச்செழிப்புள்ளதாக இருந்தது. ஆனால் அவர்கள் ஏழையான நிலையிலிருந்தவர்களுக்கும், பக்தர்களுக்கும் தாராள மனப்பான்மையுடன் தங்களுடைய பணத்தைக் கொடுத்தால், அவர்களுடைய செல்வம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. அந்தக் குடும்பம் மிகவும் ஏழ்மையான ஒரு நிலையை அடைந்தபொழுது நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. ஆனந்த சாஸ்திரியின் குடும்பத்தினர் தங்களது அன்றாட செலவிற்காக\nஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. அவர்கள் உயர்குலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தபடியால் தங்களது செலவிற்காக கீழ்த்தரமான வேலைகளைச் செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.\nதங்களுடைய வாழ்க்கையை மிகுந்த கஷ்டத்துடன் நடத்துவதற்காக இந்து மத\nசம்பந்தமான ஊழியம் செய்யும் அவர்கள் புனித ஸ்தலங்களுக்கு நூற்றுக்கணக்கான மைல்கள் தூரத்திற்கு நடந்து செல்லவேண்டியதாக இருந்தது. அவர்கள் கூறுகிறவைகளைக் கேட்கும்படி வருகிறவர்களுக்கு அவர்கள் சுலோகங்களைக்கூறி, வேதங்களைக் கற்றுக்கொடுத்தனர். தங்களுக்குப் பிச்சையாகவும், காணிக்���ைகளாகவும் கொடுக்கப்பட்ட பணத்தை வைத்து அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை நடத்திவந்தனர். எனினும், பஞ்சத்தினால் அவர்களுடைய குடும்பத்தில் கொடூரமான விளைவுகள் ஏற்பட்டன. ஒருவர்பின் ஒருவராக, இரமாபாயின் தந்தை, தாய், சகோதரிகள் ஆகியோரனைவரும் பட்டினியினால் மரித்துவிட்டனர்.\nஇரமாபாயும், அவர்களுடைய சகோதரனும் தனிமையில்\nவிடப்பட்டனர். அவர்களிருவருக்கும் வாழ்க்கையே ஒரு போராட்டமாக இருந்தது.\nஅவர்கள் இருந்த நிலைமை மிகவும் மோசமானதால், தாங்கள் தற்கொலை\nசெய்யவேண்டுமென்று அவர்கள் இருவரும் எண்ணினர். தேவனுடைய சுத்தக் கிருபையினால் மட்டுமே, அவர்களிருவரும் மரணத்திலிருந்து காக்கப் பட்டனர். 1878ம் ஆண்டில் இரமாபாயும், அவர்களுடைய சகோதரனும்\nகல்கத்தாவிற்கு வந்துசேர்ந்தனர். இரமாபாய், சமஸ்கிருத மொழியில் விளக்க\nஉரைகளை நடத்தினார்கள். மிகுந்த ஞானத்துடன் ஒரு வாலிபப்பெண் நடத்திய விளக்க உரைகளைக் கேட்பதற்காக அநேகர் கூடினர். சமஸ்கிருத மேதைகள்கூட அவர்களுடைய விளக்க உரைகளைக் கேட்பதற்காக வந்தனர். அவர்கள் பண்டிதர் என்ற பட்டத்தை இரமாபாய்க்குக் கொடுத்தனர்.\nகல்கத்தாவிலிருந்த கிறிஸ்தவ விசுவாசிகளுடன் தொடர்புக் கொள்ளும் படியான ஒரு வாய்ப்பு, இரமாபாய்க்குக் கிடைத்தது. கிறிஸ்தவ ஆராதனையும், ஊழியமும் அவர்களை அதிக அளவில் கவர்ந்தன. தனது 22ம் வயதில் வங்காளத்தைச் சேர்ந்த, சிறந்த முறையில் கல்வி கற்றிருந்த ஒரு வாலிபனை அவர்கள் திருமணம் செய்துகொண்டார்கள். அவர் ஒரு சட்ட நிபுணராக இருந்தார்.\nதங்களுடைய திருமண வாழ்க்கையை இவர்கள் அஸ்ஸாமில் ஆரம்பித்தனர். அவர்களது திருமணம் நடைபெற்ற 19வது மாதத்தில் அவர்களுடைய கணவன் காலராவினால் பாதிக்கப்பட்டு, மரித்துவிட்டார். அவருடைய திருமண வாழ்க்கை முழுவதிலும் அவர் தனது மனைவியின் கிறிஸ்தவ விசுவாசத்திற்கு எதிராகச் செயல்பட்டு வந்தார்.\nஇரமாபாய் தனது மகளாகிய மனோராமாவுடன் கல்கத்தாவைவிட்டுப் புறப்பட்டு, பூனாவிற்குச் சென்றார்கள். பூனாவில் பாப்டிஸ்ட் மிஷனரியாகிய திரு.ஆலனை அவர்கள் சந்தித்தார்கள். திரு.ஆலன் கிறிஸ்துவைப்பற்றி இரமாபாய்க்குக் கூறினார். ஒருநாள் திரு.ஆலன் ஆதியாகமம் முதலாம் அதிகாரத்திலிருந்து சிருஷ்டிப்பின் சம்பவங்களை இரமாபாய்க்கு கூறினார். வேதங்களில் தான் படித்திருந்த சிருஷ்டிப்பின் சம்பவங்கள் இவற்றிலிருந்து எவ்வளவு மாறுபட்டவைகளாக இருக்கின்றன என்பதை அவர் கண்டார். இது வேதத்தின்மீது அவர்களுக்கு இருந்த ஆர்வத்தைத் தூண்டியது. ஹர்போர்ட் என்ற இன்னொரு மிஷனரி, மராத்திய மொழியில் எழுதப்பட்டிருந்த ஒரு புதிய ஏற்பாட்டுப் புத்தகத்தை இரமாபாய்க்கு கொடுத்து, அதை வாசிக்கும்படி அவர்களை உற்சாகப்படுத்தினார்.\nகிறிஸ்துவைக்குறித்து இன்னும் அறிந்துக்கொள்ளவேண்டும் என்ற வாஞ்சை நாளுக்கு நாள் அவர்களுக்குள் அதிகரித்துக்கொண்டே வந்தது. 1833ம் ஆண்டில்\nகாலத்திற்குச் சமஸ்கிருத மொழியை கற்றுக்கொடுத்தார்கள். 1886ம் ஆண்டில்\nஅமெரிக்காவிற்குச் செல்லும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது.\nஇந்தியாவில் பெண்கள் இருந்த நிலை:\nசிறுவர்-சிறுமியர்களின் திருமணங்கள் சமுதாயத்தில் மிகுந்த வேதனையை\nவிளைவித்தன. சிறுவயதிலேயே திருமணம் செய்திருந்தவர்களின் கணவன்மார்கள் மரிக்கும்போது, அவர்கள் விதவைகளாகிவிடுகின்றனர். அப்படிப்பட்ட சிறுமிகள் அநேகக் கஷ்டங்களை அநுபவிக்க வேண்டியதாகி விடுகிறது. இப்படிப்பட்ட விதவைகளைப் பராமரிப்பதற்காக சாரதா சதன் என்ற ஸ்தாபனத்தை இரமாபாய் ஏற்படுத்தினார்கள்.\nஅந்த இல்லத்தின் தேவைகளுக்காக அவர்கள் கர்த்தரையே முழுவதுமாகச் சார்ந்திருந்தார்கள். தாழ்மை, அன்பு, பொறுமை, தன்னலமற்ற மனப்பான்மை ஆகியவற்றுடன் அவர்கள் மனித சமுதாயத்திற்குச் செய்த தொண்டுகள் அநேகரைக் கிறிஸ்துவின் பக்கமாகக் கவர்ந்தன. மக்களுடைய இருதயங்களிலிருந்த காயங்களைக் குணமாக்கும் விதத்தில் அவர்களுடைய தொடுதல் இருந்தது. பல விதமான கைவேலைகளைச் செய்யும் கலையை அந்த ஸ்தாபனத்திலிருந்த மக்களுக்கு அவர்கள் கற்றுக்கொடுத்தார்கள்.\nமுக்தி மிஷன்: கைவிடப்பட்டவர்களின் இல்லமாக இயங்கிவந்த சாரதா சதன் அநேகப் பெண்களால் நிறைந்திருந்தது. முதலாவதாக, இரண்டு வாலிபப் பெண்கள், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொண்டனர். பிறமதங்களைச் சேர்ந்தவர்கள் இதைக்குறித்து கேள்விப்பட்ட பொழுது, தாங்கள் அதுவரை அந்த இல்லத்திற்குச்\nமனிதர்களின் மூலமாக வந்த உதவி நின்றுபோனபொழுது, தேவனை எவ்வாறு சார்ந்திருப்பது என்பதை இரமாபாய் கற்றுக்கொண்டார்கள். அப்படிப்பட்டவேளைகளில் அவர்கள் ஹட்ஸன் டெய்லர், ஜியார்ஜ் முல்லர் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளை வாசித்து விசுவாசத்தில் வளர்ச்சி யடைந்தார்கள். இல்லத்திற்கு ஒவ்வொரு நாளும் தேவையாக இருந்த\nமன்னாவை, தேவன் இடைவிடாமல் கொடுத்து வந்தார்.\n1895-1896ம் ஆண்டில் அநேகர் பட்டினியால் மரித்தனர். நாடு முழுவதிலும் மிகக்கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. ஆனால் தான் நடத்தி வந்த இல்லத்திலிருந்த 300 சிறுவர்-சிறுமிகளைப் பராமரிப்பதற்கு இரமாபாயால் இயன்றது. எல்லாச் சிறுவர்களும் தங்குவதற்கு சாரதா சதனில் போதுமான அளவிற்கு இடமில்லாமலிருந்தது. எனவே பூனாவிலிருந்து 48 கிலோமீட்டர்கள் தூரத்திலுள்ள கோர்கோன் என்ற இடத்தில் ஒரு நிலம் வாங்கப்பட்டு, ஒரு புதிய இல்லம் அமைக்கப்பட்டது. அதற்கு முக்தி என்று பெயரிடப்பட்டது. இரண்டு இல்லங்களும் வளர்ச்சியடைந்தன. விரைவில் இந்த இரு இல்லங்களிலும் 2000 சிறுவர்-சிறுமிகள் தங்கியிருந்தனர்.\nஇங்கிருந்தவர்களுக்கு தையல், நெசவு, பால் பொருட்கள் தயாரித்தல், கயிறு திரித்தல், கேக் செய்தல், தோட்ட வேலை, தானியங்களிலிருந்து மாவு தயாரித்து பலவிதமான உணவுவகைகளைச் செய்தல் போன்ற தொழில்கள் கற்றுக்கொடுக்கப்பட்டன. இந்த இரண்டு இல்லங்களும் வாலிபப்பருவத்திலிருந்த விதவைகளுக்கு அடைக்கலம் அளித்தன. சிலவேளைகளில் இந்த விதவைகளின் உறவினர்களின் மூலமாக வந்த பிரச்சனைகளை இரமாபாய் சந்திக்க வேண்டியதாக இருந்தது. அப்படிப்பட்ட பிரச்சனைகளை தேவனுடைய வழிநடத்துதல்களின் மூலமாகத் தனக்கு கிடைத்த உதவியுடன் இரமாபாய் எந்த பிரச்சனைகளை தீர்ப்பார்கள்.\nஅவர்கள் 100 பேரை வேலைக்கு நியமித்து, முக்தி மிஷனை மிகச் சிறந்த விதத்தில் இயக்கிவந்தார்கள். தான் கர்த்தரிடத்திலிருந்து விசேஷித்த ஆசீர்வாதங்களைப் பெற்று மகிழ்ந்ததாகவும், தன்னுடைய எல்லா விதமான தேவைகளுக்கும் தேவனைச் சார்ந்திருப்பது ஒரு சிலாக்கியம் என்றும் இரமாபாய் கூறினார்கள்.\nதன்னுடைய பராமரிப்பின் கீழிருந்த பிள்ளைகளை அவர்கள் கிறிஸ்தவப் பண்பாட்டில் வளர்த்து, அவர்கள் எளிமையான வாழ்க்கை முறையைப் பின்பற்றும்படி வழிநடத்தினார்கள். முக்தி மிஷனானது, பெண்களின்\nவிடுதலைக்கான அக்கினியைப் பற்றியெரியச் செய்து 1922ம் ஆண்டில் பெண்\nஇரமாபாய் மரித்தார்கள். அவர்களுடைய வாழ்க்கை, பிறருக்காக முழுவதுமாக எரிந்து மறைந்த ஒரு மெழுகுவர்த்தியைப்போல் இருக்கிற��ு. இரமாபாய் இறுதியாகக் கூறிய வார்த்தைகள் \"என்னைப் பயன்படுத்திய அவரால் உங்களையும் பயன்படுத்தமுடியும்\" என்பதாகும்.\nநன்றி: சாமக்காரன் - ஜீலை - 2010.\nதிண்டுக்கல் தனபாலன் April 6, 2013 at 8:20 AM\nஎன்ன ஒரு மன உறுதி இருக்க வேண்டும்...\nஅன்றைய காலத்திலேயே சமூக சேவையில் அக்கறைக் கொண்ட இராமாபாய் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியவர்\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nராமதாஸ் கைது -மரங்களை வெட்டிப்போட்டு பாமக மறியல்\nஇதற்கும் அவள்தான் தான் காரணமோ\n\"2ஜி\" ஸ்பெக்ட்ரம் என்கிற பூதம் - தவறு பிரதமர் மீத...\nஅன்பே சிவம் - புரியுமா இவர்களுக்கு\nகோடைக்காலத்திற்கு ஏற்ற உணவுகள் என்ன\nசில ‌வீடுக‌ளி‌ல் த‌ம்ப‌திக‌ள் நிலைமை இப்படித்தான் ...\nநிஜமாகவே நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 27 இடங்கள...\nஆண்களுக்கான சில சூடான விஷயங்கள் .... இது 20+\nபேஸ்புக் - குடிப்பழக்கத்தை விட மோசமான பழக்கம்\nதொப்பையை குறைக்க வழி - 3\nஇவ்வளவு மோசமாகிவிட்டதா இன்றைய கல்வி\nஉடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைபோம் வாங்க...\nநுணலும் தன் வாயால் கெடும் \nதொப்பையை குறைக்க வழி - 2\nஇவரை தெரிந்துக் கொள்வோம் - பண்டித இரமாபாய்\nகருணாநிதியால் முடியாததை ஸ்டாலின் செய்வாரா\nஇதுவரை யாரும் எழுதாத கவிதை இது..\nமலர்வதி - இவர்களை தெரியுமா\nவரும் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம்.. - வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/football/", "date_download": "2018-10-18T15:05:34Z", "digest": "sha1:UXYZ3EKP77FF3VPQUCEMDAKPDETWBRBW", "length": 13291, "nlines": 189, "source_domain": "ippodhu.com", "title": "Football | ippodhu", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை \"football\"\nஃபிஃபா உலக கோப்பை கால்பந்து 2018 : தங்க பந்து, தங்க காலணி விருதுகள்,...\nஆம் ஆண்டின் ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) ந��றைவடைந்தது. நேற்றைய இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - 4-2 என்ற கோல் கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தி...\nஃபிஃபா உலக கோப்பை கால்பந்து 2018 : 255 கோடி பரிசு பெற்ற பிரான்ஸ்\n2018ஆம் ஆண்டின் ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைந்தது.நேற்றைய இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோதின. இதில் மிகச் சிறப்பாக ஆடிய பிரான்ஸ் அணி 4-2...\nஃபிஃபா உலக கோப்பை கால்பந்து 2018 : குரோசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம்...\n21 ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வந்தன.இந்நிலையில் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி இந்திய நேரப்படி நேற்று(ஞாயிற்றுக்கிழமை) 8.30 மணிக்கு ஆரம்பித்தது. இதில் பிரான்ஸ்...\nஃபிஃபா உலக கோப்பை கால்பந்து 2018 : இன்றைய போட்டிகள்\n21-வது ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகின்றன. இந்த கால்பந்து போட்டியில் இன்னும் 2 ஆட்டங்களே மீதமுள்ளன.நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன் பிரான்ஸ் அணி, குரோஷியாவுடன்...\nஃபிஃபா உலக கோப்பை கால்பந்து 2018 : இறுதி போட்டியில் பிரான்ஸ்சுடன் மோதும்……..\n21வது ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி...\nஃபிஃபா உலக கோப்பை கால்பந்து 2018 : இன்றைய போட்டிகள்\n21-வது ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. உலக கோப்பை கால்பந்துப் போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டிவிட்டன. மாஸ்கோவில் உள்ள லுஸ்னிகி ஸ்டேடியத்தில் இன்றிரவு 11.30 மணிக்கு ஆரம்பமாகும் 2-வது...\nஃபிஃபா உலக கோப்பை கால்பந்து 2018 : இறுதிப் போட்டியில் பிரான்ஸ்\n2018 ஆம் ஆண்டின் ஃபிஃபா உலக கோப்பை கால்பந்துப் போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள், காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி ஆட்டங்கள் நேற்று ஆரம்பித்து நடைபெற்று வருகின்றன.இந்திய நேரப்படி...\nஃபிஃபா உலக கோப்பை கால்பந்து 2018 : இன்றைய போட்டிகள்\n2018 ஆம் ஆண்டின் 21-வது ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.அரை இறுதிக்கு 1966-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்து,...\nஸ்வீடிஷ் கால்பந்து சங்கத்திற்கு 70 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதித்தது ஃபிஃபா\nவிதிமுறைகளை மீறியதற்காக ஸ்வீடிஷ் கால்பந்து சங்கத்திற்கு(Swedish Football Association) ஃபிஃபா(Fifa) 70($70,000) ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அபராதம் விதித்துள்ளது.ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலக கோப்பைக் கால்பந்து போட்டியில் பங்கேற்றுள்ள அணிகள் அங்கீகாரம்...\nஃபிஃபா உலக கோப்பை கால்பந்து 2018 : பிரேசிலும் வெளியேறியது\nரஷ்யாவில் நடைபெற்று வரும் ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் லீக் சுற்று மற்றும் நாக்அவுட் சுற்றுகள் முடிந்து நேற்று காலிறுதி போட்டிகள் தொடங்கின.இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் பிரேசில் - பெல்ஜியம் அணிகள்...\n123...8பக்கம் 1 இன் 8\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=55&sid=87c0055909db9d93c4041f1b22ac0c37", "date_download": "2018-10-18T15:03:42Z", "digest": "sha1:ZDZQBP3RBYG5HQZNFWLMQDHSWQMI46SC", "length": 31280, "nlines": 381, "source_domain": "poocharam.net", "title": "பிறமொழிகள் (Other languages) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எத��வது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபிறமொழிகள் கற்பதற்கான வழிமுறைகள், வசதிகள்,சிறப்புகள் போன்ற பதிவுகளை இங்கே பதிவிடலாம்.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஇந்தி எனும் மாயை (இறுதி பாகம்)\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஇந்தி எனும் மாயை (பாகம் -1)\nநிறைவான இடுகை by மல்லிகை\nஇந்தி எனும் மாயை (பாகம் -2)\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nதேவ மொழி ஆகிவரும் ஆங்கிலம் \nநிறைவான இடுகை by வேட்டையன்\nஆங்கிலத்தில் காற்புள்ளியை நீக்க கொலம்பிய பல்கலை பரிந்துரை\nநிறைவான இடுகை by வேட்டையன்\nby கார்த்திகேயராஜா » ஜனவரி 30th, 2014, 11:35 am\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nசில அடிப்படை இந்தி மொழி வார்த்தைகள் கற்க...\nby கரூர் கவியன்பன் » ஜனவரி 7th, 2014, 8:42 pm\nநிறைவான இடுகை by பூச்சரண்\nசோதனையின் கடைசி கட்டம் சாதனையின் முதல் கட்டம்\nநிறைவான இடுகை by சேது\nஆங்கில மொழியின் வரலாறு ...\nநிறைவான இடுகை by தனா\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டா��� ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண���ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=20143", "date_download": "2018-10-18T14:02:02Z", "digest": "sha1:TT6WK3FLMCSKA55DM45QFVMUNPHMGNUR", "length": 14401, "nlines": 86, "source_domain": "www.vakeesam.com", "title": "சனிப் பெயர்ச்சி பலன்கள் – கும்பம் (அவிட்டம் 3,4-ம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3-ம் பாதம்) – Vakeesam", "raw_content": "\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\nசனிப் பெயர்ச்சி பலன்கள் – கும்பம் (அவிட்டம் 3,4-ம் பாதம், சதயம், பூரட்டாதி 1,2,3-ம் பாதம்)\nஇதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை லாபவீட்டில் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். எதிலும் உங்கள் கை ஓங்கும். மனதில் தெளிவு பிறக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். எதிலும் ஆர்வம் பிறக்கும். பண வரவுக்குக் குறைவிருக்காது.\nநாடாள்பவர்கள், பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கணவன் – மனைவி இருவரும் கலந்து பேசி, குடும்பச் செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். சிலர் புது வீடு வாங்குவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி நடத்திக் காட்டுவீர்கள். மகனுக்கு வெளிநாட்டில் உயர்கல்வி அமையும். சகோதரியின் திருமணம் கூடி வரும். பழைய நகைகளை மாற்றிப் புது டிசைனில் நகை வாங்குவீர்கள். பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அரசாங்க அதிகாரிகளால் உதவிகள் கிடைக்கும்.\nசனிபகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் டென்ஷன், கோபம், அலர்ஜி வந்து நீங்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். செரிமானக் கோளாறு, நரம்பு பிரச்சனைகள் வந்து நீங்கும். சனிபகவான் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால், பிள்ளைகளின் போக்கில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். படிப்பு, உத்தியோகத் தின் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய வேண்டி வரும். பூர்வீகச் சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சனிபகவான் உங்களின் 8-ம் வீட்டைப் பார்ப்பதால், அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும்.\n தேங்கிக் கிடந்த சரக்குகளை, சாமர்த்தியமாகப் பேசி விற்றுத் தீர்ப்பீர்கள். பணியாளர் களை அரவணைத்து வேலை வாங்குங்கள். வாடிக்கை யாளர்களின் தேவையறிந்து செயல்படுவதால் லாபம் அதிகரிக்கும். கடையை விசாலமான இடத்துக்கு மாற்றுவீர்கள். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங் களுடன் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமென்ட் வகைகளால் லாபம் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள்.\n உங்களின் நிர்வாகத் திறமை கூடும். புது வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். சம்பளம் உயரும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். மாணவ- மாணவிகளே பாடங்களைக் கூர்ந்து கவனித்து உள்வாங்கிக் கொள்வீர்கள். தேர்வுகளில் மதிப்பெண்கள் அதிகரிக்கும். விளையாட்டுகளில் பதக்கம் வெல்வீர்கள். கலைத்துறையினறே பாடங்களைக் கூர்ந்து கவனித்து உள்வாங்கிக் கொள்வீர்கள். தேர்வுகளில் மதிப்பெண்கள் அதிகரிக்கும். விளையாட்டுகளில் பதக்கம் வெல்வீர்கள். கலைத்துறையினறே கிடைக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெறுவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வந்து சேரும்.\nமொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, தடுமாறிக் கொண்டிருந்த உங்களை, தன்மானத்துடன் தலை நிமிரச் செய்வதுடன், வசதி வாய்ப்புகளை அள்ளித் தருவதாகவும் அமையும்.\nசனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:\n19.12.17 முதல் 18.1.19 வரை; 12.8.19 முதல் 26.9.19 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். பணம் வரும். ஆனால் செலவினங்களும் துரத்தும். சொத்துத் தகராறு, பங்காளி��் பிரச்னையில் அவசரப்பட்டு நீதிமன்றம் செல்ல வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போட வேண்டாம்.\nசுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 வரை; 27.9.19 முதல் 24.2.20 வரை மற்றும் 17.7.20 முதல் 20.11.20 வரை சனி செல்வதால், அரைகுறையாக இருந்த வேலைகள் முடியும். எதிர்பார்த்து ஏமாந்த பணம் கைக்கு வரும். திடீர்ப் பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள். பெற்றோருடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். 25.2.20 முதல் 16.7.20 வரை மற்றும் 21.11.20 முதல் 26.12.20 வரை சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால், வாழ்க்கைத்துணை வழியில் மனஸ்தாபங்கள், மருத்துவச் செலவுகள் வந்து போகும்.\n29.4.18 முதல் 11.9.18 வரை மற்றும் 12.8.19 முதல் 13.9.19 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரம் ஆவதால், இக்காலக்கட்டத்தில் அரைகுறையாக நின்ற பல வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு மாறுவீர்கள். சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 வரை; 27.7.19 முதல் 13.9.19 வரை மற்றும் 17.7.20 முதல் 16.9.20 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் அடைவதால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு சரியாகும். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால், எதிலும் வெற்றி கிடைக்கும். முடங்கிக் கிடந்த வேலைகள் முழுமையடையும்.\nஇன்றைய நாள் – 13.07.2018 – வெள்ளிக்கிழமை\nஎந்த ராசிக்காரர்கள் எதற்கெல்லாம் அதிக கோபம் மற்றும் டென்சன் ஆவார்கள் என்று தெரியுமா\nஒருவர் அமரும் விதத்தை வைத்து குணத்தை அறியலாமாம் \nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=24455", "date_download": "2018-10-18T13:37:16Z", "digest": "sha1:S4VPZC6QNKJEZT26X7B5USSHQLPUEWVK", "length": 7113, "nlines": 77, "source_domain": "www.vakeesam.com", "title": "யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் 13 பொதுமக்களை இலங்கைக் கடற்படையினர் இதே நாளில் படுகொலை செய்தனர் – Vakeesam", "raw_content": "\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்கு���த்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\nயாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் 13 பொதுமக்களை இலங்கைக் கடற்படையினர் இதே நாளில் படுகொலை செய்தனர்\nin செய்திகள், வரலாற்றில் இன்று May 13, 2018\nஅல்லைப்பிட்டிப் படுகொலைகள் 2006, மே 13 அன்று இலங்கையின் வடக்கே வேலணைத் தீவில் மூன்று வெவ்வேறு கிராமங்களில் இலங்கைத் தமிழ் மக்கள் மீது இலங்கைப் படைத்துறையினரால் நடத்தப்பட்ட தாக்குதலைக் குறிக்கும். இத்தாக்குதல்களில் 13 பேர் கொல்லப்பட்டனர்.\n2006, மே 13 சனிக்கிழமை இரவு வேலணையின் அல்லைப்பிட்டி, புளியங்கூடல், வங்களாவடி ஆகிய கிராமங்களில் இப்படுகொலைகள் இடம்பெற்றன. இம்மூன்று கிராமங்களிலும், இலங்கைக் கடற்படயினர் வீடுகளுக்குள் புகுந்து அங்கிருந்தோர் மீது துப்பாக்கிகளால் சுட்டுள்ளனர். அல்லைப்பிட்டியில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் ஒரே வீட்டில் கொல்லப்பட்டனர். புளியங்கூடலில் மூன்று பேரும், வங்களாவடியில் ஒருவரும் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.\nஇச்சம்பவம் இடம்பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் கடற்படைக் கப்பல் ஒன்றைத் தாக்கி 18 மாலுமிகளைக் கொன்றிருந்தனர்.\nபொதுமக்கள் மீதான தாக்குதல்களை அடுத்து சுமார் 150 குடும்பங்கள் தமது இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்தனர்.\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2018-10-18T13:57:42Z", "digest": "sha1:OIUFXWM5GT5PLO2VPNZBO4MT244AXGDC", "length": 10526, "nlines": 149, "source_domain": "gttaagri.relier.in", "title": "தரிசுக்காட்டை பசுமைக்காடாக்கி சாதனை: நிழற்குடிலில் வெள்ளரி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதரிசுக்காட்டை பசுமைக்காடாக்கி சாதனை: நிழற்குடிலில் வெள்ளரி\nஎன்பதற்கு ஏற்ப கண்ணுக்கு எட்டிய துாரம் வரை கருவேல மரங்கள் மண்டிக்கிடக்கும் வறண்ட தரிசுக்காடு. கருவேல முள் செடிகளை தவிர வேறொன்றும் விளையாது என்ற நிலையில் ஏராளமானோர் தங்களின் நிலத்தை உழுது பயிரிட விரும்பாமல் விட்டு விட்டனர்.\nவறட்சியான மாவட்டமாக ராமநாதபுரம் கருதப்பட்டாலும், மதுரையில் திருமங்கலம் அருகே கரிசல்பட்டி கிராமம் வறட்சியான பகுதியாக இன்றளவும் உள்ளது. அப்பகுதியை சேர்ந்த விவசாயி அலெக்ஸ்சாண்டர். இவருக்கு சொந்தமாக இரண்டு ஏக்கர் தரிசுக்காடு கரிசல்பட்டியில் உள்ளது. போர்வெல் (ஆழ்துளை கிணறு) அமைத்து தண்ணீர் தேவையை பூர்த்தி செய்தார்.\nமண் வளம் பெற இயற்கை உரங்களை பயன்படுத்தினார். தென்னை, எலுமிச்சை கன்றுகளை நடவு செய்து பெற்ற குழந்தையை போல் பராமரித்தார். விளைவு கரிசல்காட்டில் தென்னை, எலுமிச்சை தோப்புகள் மிடுக்காகவும், குளிர்ச்சியாகவும், பசுமையாகவும் காட்சியளிக்கிறது.\nஅடுத்ததாக 90 அடி அகலம் மற்றும் 200 அடி நீளத்தில் ‘பசுமை நிழற் குடில்’ அமைத்தார். மொத்தம் 18 லட்சம் ரூபாய் செலவானது. தோட்டக்கலைத்துறை 9 லட்சம் ரூபாய் மானியம் வழங்கியது. பசுமை நிழற் குடிலில் இயற்கையான உரம் இட்டு உயர் வீரிய ஒட்டு ரகமான ‘மல்டி ஸ்டார்’ எனும் வெள்ளரி விதைகளை ஓசூரில் இருந்து வாங்கி பசுமை நிழற் குடிலில் நடவு செய்தார். கை மேல் பலன் கிடைத்தது.\nமல்டி ஸ்டார் விதை 100 கிராம் 1,250 ரூபாய். 40வது நாளில் இருந்து காய்கள் கிடைக்கும். 1\n40 நாட்கள் வரை தொடர்ந்து காய்கள் பறிக்கலாம். மொத்தம் 160 டன் வரை காய்கள் கிடைக்கும்.\nஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிற்கு தினமும் அனுப்புகிறேன்.\nகிலோ 40 ரூபாய் வரை விலை போகிறது. ஒட்டன்சத்திரத்தில் இருந்து வெளி மாநிலம், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.\nஸ்டார் ஓட்டல்கள், பார்களில் வெஜி���பிள் சாலட் தயாரிக்க வெள்ளரி பயன்படுகிறது. இக்காய்களில் 80 சதவிகிதம் தண்ணீர் சத்தும், 20 சதவிகிதம் நுண்ணுாட்ட சத்துக்களும் பொதிந்துள்ளன.\nபசுமை நிழற் குடிலில் விளைவிக்கும் பயிர்களுக்கு தண்ணீர் குறைந்தளவு போதும். இயற்கை உரம் கொடுத்து வந்தால் விளைச்சல் அமோகமாக இருக்கும்.\nநல்ல லாபம் கிடைக்கும். மழை, வெயில் பாராமல் மண்ணோடு மண்ணாக மாடு போல் உழைத்தால் வெற்றி உறுதி. எனது உழைப்பின் பின்னணியில் மனைவி மரியசெல்வி உள்ளார்.\nஅவரின் உழைப்புக்கு ஈடு இணை இல்லை. உழைப்பால் உயர்ந்துள்ளோம் என்பதில் பெருமைபடுகிறோம், என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவீரிய வெள்ளரி சாகுபடியில் சாதனை...\nகொடிவகை காய்கறிகளில் அதிக மகசூல் பெறுவது எப்படி\nகணக்கிட்டு செய்தால் விவசாயத்தில் நஷ்டம் வராது\n← பிளாஸ்டிக் எமனிடம் இருந்து தப்பிக்க ஒரு நம்பிக்கை\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/athurugiriya/air-conditions-electrical-fittings", "date_download": "2018-10-18T14:53:20Z", "digest": "sha1:W2UZQFEW3667ITJQDDCX7GX6WWONJ6UV", "length": 5543, "nlines": 101, "source_domain": "ikman.lk", "title": "ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள் | Ikman", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகாட்டும் 1-7 of 7 விளம்பரங்கள்\nஅதுருகிரிய உள் ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nகொழும்பு, ஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-10-18T14:42:52Z", "digest": "sha1:OGVE6Y5GK2M6HSCCYTCH4I3V2GCWJ7XY", "length": 9502, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "சம்பள அதிகரிப்பு தொடர்பிலான பேச்சுவார்த்தை தீர்மானமின்றி நிறைவு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவலுப்பெறும் சம்பள பிரச்சினை – மலையகத்தில் போக்குவரத்தும் பாதிப்பு\nமஹிந்த அணியினால் மாற்று அரசாங்கத்தை உருவாக்க முடியாது – ஐ.தே.க\nஐ. தே. கவின் புதிய நிறைவேற்று அதிகாரியாக சமல் செனரத் நியமனம்\nசபரிமலை விவகாரம்: தீர்ப்பிற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்\nநாட்டின் நலனுக்காகவே ரஷ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்கப்படுகிறது – வெளியுறவுத்துறை அமைச்சு\nசம்பள அதிகரிப்பு தொடர்பிலான பேச்சுவார்த்தை தீர்மானமின்றி நிறைவு\nசம்பள அதிகரிப்பு தொடர்பிலான பேச்சுவார்த்தை தீர்மானமின்றி நிறைவு\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் இன்றைய தினம்(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற பேச்சுவார்த்தை தீர்மானமின்றி நிறைவடைந்துள்ளது.\nநாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், எதிர்வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமுதலாளிமார் சம்மேளனத்திற்கும் தொழிற்சங்கங்களுக்குமிடையில் கொழும்பில் இன்றைய தினம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தை இடம்பெற்றது.\nஎனினும் எவ்வித தீர்மானங்களும் எட்டப்படாத நிலையில் குறித்த பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாளாந்த சம்பளமாக 1000 ரூபாயை வழங்குவது கடினம் – நவீன் திசாநாயக்க\nநாளாந்த சம்பளமாக 1000 ரூபாயை தோட்ட சங்கங்கள் கோரியுள்ளன எனினும் அதனை வழங்குவது கடினமானது என பெருந்தோ\nதோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு\nபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் நாளை(வெள்ளிக்கிழமை) நடைபெறவிருந்த கூட்டு ஒப்பந\nவாழ்க்கைச் சுமையை சமாளிக்க அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்: வடிவேல் சுரேஸ்\nஅதிகரித்துள்ள, வாழ்க்கைச் சுமையை சமாளிக்கும் வகையில், புதிய கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக, அடிப்படைச் சம\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீசேல்ஸிற்கும் விஜயம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீசேல்ஸிற்கும் விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் 8ஆம் திகதி ஜனாதிபதி அங்\nநெல்சன் மண்டேலா பயணித்த பாதையில் நாமும் பயணிப்போம் – ஜனாதிபதி அழைப்பு\nநெல்சன் மண்டேலா பயணித்த பாதையில் நாமும் பயணிப்போம் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உலகத் தலைவர்களுக்கு\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\nமீண்டும் உயர்ந்த இடத்துக்குச் செல்ல கேரளாவின் சுட்டி நாயகி தீவிர யோசனை\nஇழந்த இடத்தைப் பிடிக்க இந்த நடிகர் தீவிரம்\nஐ. தே. கவின் புதிய நிறைவேற்று அதிகாரியாக சமல் செனரத் நியமனம்\nஒரு நடிகையின் நண்பர்களால் காட்சிகளை படமாக்குவதில் தாமதமாம்\nநிதி அமைச்சினால் எரிபொருள் விலை சூத்திரம் வெளியிடப்பட்டது\nவங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு\nசுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை நாளை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது\nஜனாதிபதி கொலைச் சதி விவகாரம்: பிரதிப் பொலிஸ்மா அதிரிடம் 9 மணி நேரம் வாக்குமூலப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-36-02/item/9657-2018-01-13-22-17-40", "date_download": "2018-10-18T14:12:20Z", "digest": "sha1:EWS2FKGXHBRJAUZDWQJCJKDFKLL44ULH", "length": 5987, "nlines": 82, "source_domain": "newtamiltimes.com", "title": "நீண்ட இடைவெளிக்கு பிறகு, தொண்டர்களை சந்திக்கிறார் ��ருணாநிதி", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nநீண்ட இடைவெளிக்கு பிறகு, தொண்டர்களை சந்திக்கிறார் கருணாநிதி\nநீண்ட இடைவெளிக்கு பிறகு, தொண்டர்களை சந்திக்கிறார் கருணாநிதி\tFeatured\nதைப் பொங்கலையொட்டி, தொண்டர்களை நாளை சந்திக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. தை மாத பிறப்பை தமிழ் புத்தாண்டு என திமுக ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்டது. பொங்கல் நாளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பது திமுக வழக்கம்.\nஇந்த நிலையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு, தனது கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்களை கருணாநிதி நாளை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகருணாநிதி உடல்நலம் சரியில்லாமல் அவதிப்பட்ட கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக தொண்டர்களுடன் சந்திப்பு நடத்த முடியவில்லை. பொதுக்கூட்டங்களில் பங்கேற்றாலும், நோய் தொற்று ஏற்பட வாய்ப்பிருந்ததாக மருத்துவர்கள் கூறியதால் வீட்டிலேயே கருணாநிதி ஓய்வெடுத்து வந்தார்.\nஇந்த நிலையில், கருணாநிதி நாளை நீண்ட இடைவெளிக்கு பிறகு, முதல் முறையாக தொண்டர்களை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது திமுக தொண்டர்களுக்கு நிச்சயம் பொங்கல் பரிசாக அமையும் என எதிர்பார்க்கலாம்.\nகருணாநிதி ,உடல்நலம் ,தொண்டர்களுடன் சந்திப்பு,\nMore in this category: « ஜனவரி 26 முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம்: கமல்ஹாசன் அறிவிப்பு\tசசிகலாவின் இயக்கத்தில் தனிக்கட்சி தொடங்குகிறார் தினகரன் »\nதிரும்ப பார்க்க வைக்கும் 'வட சென்னை'\nதசரா திருவிழா: குலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹாரம்\nசபரிமலை தீர்ப்புக்கு எதிராக கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு\nவடக்கு அயர்லாந்தை சேர்ந்த பெண் எழுத்தாளருக்கு புக்கர் பரிசு\nரஷ்யா : கல்லூரியில் தாக்குதல் - 17 பேர் சாவு\nஇணைப்பில் உள்ளவர்கள்: 112 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/new-education-policy-why-scholars-oppose/", "date_download": "2018-10-18T14:53:01Z", "digest": "sha1:VYTREDWNBYHIRMTHUGZKMR4PTUPZU7TP", "length": 30797, "nlines": 106, "source_domain": "tamilpapernews.com", "title": "புதிய கல்விக் கொள்கை : கல்வியாளர்கள் எதிர்ப்பது ஏன் » Tamil Paper News", "raw_content": "\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் செய்தித்தாள்கள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடி��ோ\nபுதிய கல்விக் கொள்கை : கல்வியாளர்கள் எதிர்ப்பது ஏன்\nபுதிய கல்விக் கொள்கை : கல்வியாளர்கள் எதிர்ப்பது ஏன்\nமத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கான முன்மொழிவுகளுக்கு கல்வியாளர்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில் எதிர்ப்புக்கான காரணங்கள், எப்படியான கல்விக் கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்ற கேள்விகளுக்கு விடை தேட வேண்டியது அவசியமாகிறது.\nஇந்தியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட கல்வித் துறையின் நெடும் பயணம் நாளந்தா பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. வேத கல்வியாகத் தொடங்கி, காலம்தோறும் சீர்திருத்தங்கள், பல்வேறு திணிப்புகளைக் கடந்து, காலனியாதிக்கக் காலத்தில்தான், கல்வி என்பது அனைத்து சமூகத்தினருக்குமானது என்ற எண்ணம் செயல்பாட்டுக்கு வரத் தொடங்கியது.\nகல்விக்குச் செய்யும் செலவுக்கு அழிவு என்பதே இல்லை என்ற எண்ணத்தைக் கொண்டிருந்த சென்னை மாகாண ஆளுநர் தாமஸ் மன்றோவின் காலத்திலும்கூட, சமூகத்தின் உயர்ந்த படிநிலையில் இருப்பவருக்கு கல்வியைக் கொடுத்துவிட்டால் அவர்களிடம் இருந்து அது பரவி கீழ்நிலையில் இருப்பவர்களையும் அடைந்துவிடும் என்றே நம்பப்பட்டது.\n1835-ல் ஆங்கிலேய அரசின் கல்விக் கொள்கையை வகுத்த மெக்காலே பிரபுகூட, நிறத்தாலும், உருவத்தாலும் இந்தியராக இருந்தாலும் குணத்தாலும், அறிவாலும் ஆங்கிலேயராக இருக்கக் கூடிய ஒரு வர்க்கத்தையே உருவாக்கும் எண்ணம் கொண்டவராகவே இருந்தார்.\nஇவ்வாறு சிலரின் தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றுவதற்காகத் திட்டமிட்டு எடுத்துச் செல்லப்பட்ட கல்வி, சமூகத்தில் வாழும் அடித்தட்டு ஏழை, எளிய, ஒதுக்கப்பட்டவர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் உள்ளடக்கிய பொதுவான பார்வை நிலைக்கு மாற மேலும் சில பத்தாண்டுகள் தேவைப்பட்டன.\nஅனைவருக்குமான கல்விக்கு முக்கியத்துவம் வேண்டும் என்ற கோரிக்கை 1890-களில் மிகுந்த எதிர்ப்புகளுக்கு இடையே ஜோதிராவ் புலே போன்றவர்களிடம் இருந்து எழுந்தது.\nஅனைவருக்குமான தொடக்கக் கல்விக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களின் ஒரே எண்ணம், எல்லோரும் பள்ளியை நோக்கிச் சென்றுவிட்டால், இதர வேலைகளை யார் செய்வது என்பதாகவே இருந்தது. அரசியல் சாசனத்தில்கூட கட்டாயமாக கல்வி பெறுவது அடிப்படை உரிமை என்ற பிரிவில் சேர்க்கப்படாமல், அது வழிகாட்டும் நெறிமுறைகளில் மட்டுமே கடந்த 2009 வரை இருந்து வந்தது.\nஅந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் மேலவையில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட மசோதா நிறைவேறிய போது அவையில் இருந்த மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையே வெறும் 60-க்கும் கீழ்தான் என்று அறிகிற போது, ஆளும் வர்க்கமும், அதன் அங்கத்தினரான அரசியல்வாதிகளும் பொதுக் கல்விக்கு கொடுத்த முக்கியத்துவத்தை தெரிந்துகொள்ள முடிகிறது.\n1968-ல் உருவாக்கப்பட்ட கல்விக் கொள்கை அனைவருக்கும் சம வாய்ப்பைக் கோரியது. இருப்பினும், 1986-இல் உருவாக்கப்பட்ட முதலாவது புதிய கல்விக் கொள்கைதான் இந்தியாவில் கல்விப் புரட்சிக்கு () வித்திட்டது. புற்றீசல்போல தோன்றிய தனியார், சுயநிதிப் பள்ளிகள், மத்திய அரசின் நவோதயா, கேந்திரிய வித்யாலயங்கள் யாவும் கல்வியை ஓர் அடிப்படை உரிமை என்பதில் இருந்து மெல்ல மாற்றி, வணிகமயமான, ஆடம்பரத்தைப் பறைசாற்றும் பொருளாக மாற்றத் தொடங்கின.\nதொடக்கக் கல்வியைக்கூட முழுக்க தாய் மொழியில் பெறுவதற்கான எந்த உத்தரவாதத்தையும் இந்திய கல்வி அளித்திராத இந்த நிலையில்தான், இந்தியாவின் புகழ் வாய்ந்த தொன்மையை அறிவது, குடிமைப் பண்பு, சகிப்புத்தன்மை, பன்னாட்டுக் குடிமைப் பண்பு போன்றவற்றை உருவாக்குவது போன்ற கோஷங்களை முன்வைத்து தேசிய கல்விக் கொள்கை- 2016 எழுந்துள்ளது. புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான சில விவாதத் தலைப்புகளை கடந்த 2015 ஜனவரியில் வெளியிட்ட மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இந்தத் தலைப்புகளில் நாடு முழுவதிலும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தியும், 29 ஆயிரம் பேரிடம் கருத்துகளைப் பெற்றிருப்பதாகவும் பின்னர் கூறியது.\nமேலும், இந்தக் கருத்துகளைத் தொகுத்து அறிக்கையாக வழங்க 5 பேர் கொண்ட குழுவையும் அமைத்தது. இந்தக் குழுவின் அறிக்கை அமைச்சகத்துக்கு வழங்கப்பட்டுவிட்டாலும், அதில் என்ன உள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியாமல் இருந்தது.\nஇந்த நிலையில், அந்த அமைச்சகம் தேசியக் கல்விக் கொள்கை 2016 வரைவுக்கான சில உள்ளீடுகள் என்ற தலைப்பில் கடந்த ஜூன் 30-ஆம் தேதி தகவல்களை வெளியிட்டது. இதன் மீது பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்க ஜூலை 31 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.\nபுதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் ரகசியமாகவே இருப்பதும், அதன் முன்மொழிவுகளில் உள்ள பெரும்பாலான கருத்துகளும் தங்களுக்கு பெருத்த சந்தேகங்களை ஏற்படுத்துவதாகக் கூறுகிறார் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.\nகடந்த ஆண்டு வெளியான விவாதத் தலைப்புகளிலேயே தற்போதைய கல்வி முறையின் அடிப்படைத் தன்மையையும், நோக்கத்தையும் மத்திய அரசு மாற்ற முயற்சிப்பதை ஓரளவு உணர முடிந்தது. ஆனால், மக்களின் கருத்தை அறிந்து கொள்ளாமலேயே அவசர அவசரமாக, ஒரே ஒரு கல்வியாளரை மட்டுமே உள்ளடக்கிய குழு தயாரித்த அறிக்கை அமைச்சகத்திடம் அளிக்கப்பட்டது சந்தேகத்தை மேலும் அதிகரித்தது.\nஅந்த அறிக்கையின் ஆபத்துகளைத்தான் நாங்கள் இப்போது மக்களுக்கு விளக்கி வருகிறோம். அந்த அறிக்கையானது பொதுமக்களுக்கான பரிவுடன் உலகப் பார்வையுடன் ஒத்துப்போகும் தீர்வுகளை முன்வைக்காமல், ஒரு நிர்வாகியின் சிந்தனைப் போக்கில் இருந்து கல்வியைப் பார்ப்பதாக உள்ளது.\nநாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் முன்பருவம் முதல் மேல்நிலைக் கல்வி வரை பெறுவதை தேசிய கல்விக் கொள்கை உறுதி செய்ய வேண்டும். ஆனால், கல்வி அமைப்பு இப்போது சீர்குலைந்திருப்பதற்கான காரணங்களை அது புரிந்து கொள்வதற்காகத் தரப்பட்டுள்ள பல குறிப்புகள் மிகவும் பொதுவானவையாகவே உள்ளன.\nகல்வித் துறையின் முக்கிய சவால்கள் என்ற அத்தியாயத்தில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதில்லை என்பதை முதலில் குறிப்பிட்டுள்ளனர். இதன்மூலம், ஆசிரியர்கள் தொல்லை தரக் கூடிய ஊழியர்களாகவும், சந்தேகத்துக்குரியவர்களாகவும் பார்க்கப்படுகின்றனர்.\nஅதுபோல, கல்வியின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் மாநில அரசுகளே காரணம் என்பதாகவும், இந்த பிரச்னைகளை தீர்க்கும் சக்தி மத்திய அரசிடம் மட்டுமே இருப்பதாகவும் பல இடங்களில் சுட்டிக் காட்டப்படுகிறது.\nமாநிலங்களின் அதிகாரங்களில் கைவைக்கத் திட்டமிடும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர, வேலைவாய்ப்பு பெறும் தன்மை குறித்து திரும்பத் திரும்ப கூறப்படுவது, மனித வளத்தை வெறும் உற்பத்தி சக்தியாக மட்டும் பார்க்கும் போக்கு, கற்றலின் திறனை வெளிப்படுத்த முடியாத மாணவர்களை தொழில் கல்விக்குத் தள்ளிவிடுவது, மேல்தட்டு வர்க்கத்தினரை இந்திய கல்விச் சந்தையின் அதிகாரிகளாக மாற்றுவது, சம்ஸ்க���ருதம், வேதம், புராண மரபுகளைக் கற்பித்து, மக்களின் சிந்தனையை நூறாண்டுகளுக்குப் பின்தள்ளுவது எனப் பல புதிய பிரச்னைகளை ஏற்படுத்தும் களமாகவே அது உள்ளது என்கிறார் அவர்.\nசந்தேகமின்றி இந்தியாவுக்கு புதிய கல்விக் கொள்கை தேவைப்படுகிறது. ஆனால், அது கல்வித் துறையில் நீண்டகாலமாக உள்ள பல பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு அளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்கிறார் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வே. வசந்திதேவி. “பல துறைகளில் வெற்றி பெற்றுள்ள இந்தியா கல்வியில் பெரும் தோல்வி அடைந்துள்ளது. ஏற்றத்தாழ்வுகள் கொண்ட கல்வி முறை உள்ளிட்டவையே இதற்குக் காரணம். இதுபோன்ற பிரச்னைகளை ஆராய்ந்து தீர்வு காண்பதாக புதிய கல்விக் கொள்கை இருக்க வேண்டும்.\nஅதேபோல, புதிய தலைமுறைக்கான வழிகாட்டல், சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல், புதிய வாய்ப்புகளைப் பெறுவதற்கான வழிகளைக் காட்டுவதாகவும், நாட்டையும், மக்களையும் வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் செல்லக் கூடிய புதிய பார்வையை அளிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.\nஆனால் அது, சமத்துவ வாய்ப்புகளை அழிப்பதாகவோ, சமூகப் பிளவை உண்டாக்குவதாகவோ, அறிவியல்பூர்வமான, ஜனநாயக நெறிமுறைகள், பொதுக் கல்வி அமைப்பு முறை போன்றவற்றை சிதைப்பதாகவோ, குலக் கல்வி முறையை மீண்டும் கொண்டு வருவதாகவோ, பன்னாட்டு நிறுவனங்களுக்கான கூலிப் பட்டாளங்களை உருவாக்குவதாகவோ இருந்துவிடக் கூடாது’ என்றார் அவர்.\n‘டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை மத்திய பாஜக அரசு மாநிலங்கள் அவையில் தாக்கல் செய்து இருக்கின்றது. கல்விக் கொள்கையில் முற்போக்கு என்ற முகமூடியுடன், பிற்போக்குத்தனமான அம்சங்கள் வரைவு அறிக்கையில் இடம் பெற்று இருக்கின்றன.\nஅரசியல் அமைப்புச் சட்டம் வரையறுத்துள்ள 14 வயதுக்கு உட்பட்ட அனைத்துக் குழந்தைகளும் தொடக்கக் கல்வி பெறுவது கட்டாயம் என்பதை ‘தேசியக் கல்விக் கொள்கை 2016’ மாற்றுகிறது.\nகல்வியின் விழுமியங்களை புறந்தள்ளிவிட்டு கல்வி என்பதே வேலைவாய்ப்புக்கான திறன் வளர்ச்சி என்றும், வாழ்வாதாரத்தைத் தேடுவதற்கான திறன் பயிற்சி என்றும், குழந்தைப் பருவத்தின் காலத்தை 14 ஆகக் குறைத்து, 15 வயதுக்கு மேற்பட்டவரைப் பெரியவர்கள் என அறிவிக்கிறது.\nகுழந்தைத் தொழிலை அங்கீகரிக்கும் விதமாக குழந்தைத் தொழிலாளர்களுக்குத் திறந்தவெளிப் பள்ளி என்றும், வேலைக்குச் செல்லும் குழந்தைகள் பள்ளிக்கு வராமலேயே படிக்கலாம் என்றும் கூறுகிறது. இது தொடக்கக் கல்வியை அடிப்படை உரிமையாக்கி உள்ள அரசியல் சட்டத்தையே தகர்க்கும் முயற்சி ஆகும்.\n10 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது நிரம்பிய மாணவர்கள் தங்கள் எதிர்கால உயர்கல்வி குறித்து அப்போதே முடிவு செய்ய வேண்டும் என்றும், உயர் கல்வியில் கணிதம், அறிவியல் போன்ற பாடங்களை படிக்க விரும்பாத மாணவர்களை ஆ- பிரிவு என்றும், மற்றவர்கள் அ -பிரிவு என்றும் வகைப்படுத்தி, 10 ஆம் வகுப்பிலேயே உயர் கல்விக்கு போகாமல் வடிகட்டும் இக்கொள்கைதான் முற்போக்கு என்று கூறப்படுகிறது.\nநாட்டின் பன்முகத் தன்மையை சீர்குலைக்கும் வகையில் இந்துத்துவா கருத்தியலைத் திணித்து சமஸ்கிருதம், இந்தி மொழிகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்குவது உள்ளிட்டவை புதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.\nநாடு முழுவதும் தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை ஒரே மாதிரியான பாடத்திட்டம் உருவாக்கப்படும். பாடத்திட்டம் தொடர்பான எந்த முடிவும் மாநில அரசுகள் மேற்கொள்ளக்கூடாது என்பது மாநில அரசுகளின் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கும் முயற்சியாகும். கல்வித்துறையில் மத்திய அரசு ஏகபோக அதிகாரம் செய்ய முனைவது கூட்டாட்சி முறைக்கு எதிரானது ஆகும்.\nபல்கலைக் கழக மானியக் குழுக்களை முற்றாகக் கலைத்து விடுவதும், அந்நிய நாட்டு பல்கலைக் கழகங்களுக்கு வரைமுறையின்றி இந்தியச் சந்தையைத் திறந்து விடுவதும், கல்வித்துறையை முற்றிலும் வணிகமயமாக்கும் முயற்சி ஆகும். அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமூக நீதி, இட ஒதுக்கீடு உரிமையை புதிய கல்விக் கொள்கை மறுக்கிறது. இதனால் ஒடுக்கப்பட்ட, பழங்குடி இன மற்றும் பட்டியல் இன, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலம் இருண்டு விடும் அபாயம் ஏற்படும்.\nநாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகும் கல்விக் கொள்கையில் இந்துத்துவா சக்திகள் ஊடுருவுவதையும், சமூக நீதி உரிமை பறிக்கப்படுவதையும், கல்வி வணிக மயம் ஆவதையும் தடுக்காவிட்டால் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் இறையாண்மை கேள்விக்கு��ியாக்கப்படும்.\n« குஜராத் தேர்தல் முடிவு சொல்லும் பாடம்\nஜெருசலேம் விவகாரம்: இந்தியாவின் சரியான நிலைப்பாடு வரவேற்கத்தக்கது\nஅணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nKMD 11th September, 2018 அரசியல், இந்தியா, கார்டூன், சட்டம், சிந்தனைக் களம், விமர்சனம்\nஉச்ச நீதிமன்றமே எங்களுடையது தான் எனவே ராமர்கோவில் காட்டியே தீருவோம் – உபி பாஜக அமைச்சர் Related\n#METOO புகார்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது – கடம்பூர் ராஜு\n அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து\nஒருநாள் மழைக்கே தாங்காத சென்னை – சென்னைவாசிகளின் வேதனை\nதமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்\nஅவர்கள் வந்தால் நிதி கட்- எச்சரிக்கும் ட்ரம்ப் - நக்கீரன் nakkheeran publications\nகாதலருடன் விரைவில் திருமணம்: அமெரிக்க பாப் பாடகி லேடி காகா ... - வெப்துனியா\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு சிறை - தினமணி\nபிரமோஸ் ஏவுகணைக்கு போட்டியாக சீனாவில் சூப்பர்சானிக் ... - மாலை மலர்\nஆசிய ஐரோப்பிய மாநாட்டில் பங்கேற்க துணை ஜனாதிபதி ... - மாலை மலர்\nகணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/component/content/category/104-jun-2016.html", "date_download": "2018-10-18T13:46:51Z", "digest": "sha1:MQISXEL2VT3ZCBYGZAT2PRNKDHHID7AH", "length": 1819, "nlines": 43, "source_domain": "www.periyarpinju.com", "title": "ஜூன்", "raw_content": "\nவியாழன், 18 அக்டோபர் 2018\n1\t தங்கத் தாத்தா வாழ்க்கையிலே... 620\n2\t குழந்தைகள் நாடகம் 1339\n4\t பிரபஞ்ச ரகசியம் 35 1190\n5\t சின்னக்கைச் சித்திரம் 624\n6\t அன்புள்ள ஆசிரியர் தாத்தாவிற்கு... 914\n7\t பிஞ்சு & பிஞ்சு 619\n8\t பகிர்ந்து உண்ணுங்கள் 717\n9\t வரைந்து பழகுவோம் 591\n10\t சரியான நிழல் எது\n11\t எண்ணிப்பார் ஏழு வேறுபாடு\n12\t படக் கதை 705\n13\t சும்மா மொக்க போடாதீங்க 720\n14\t உலக நாடுகள் 1335\n15\t கதை கேளு...கதை கேளு... 767\n16\t மின்சாரம் எதனால் ஆனது\n18\t நிலத்தடி நீர் 478\n19\t கேள்விகளை விதைத்த பழகுமுகாம் 565\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/azhagu/109617", "date_download": "2018-10-18T13:51:59Z", "digest": "sha1:ZGYD6CKFJZRRLK424L7ODMQSV4AH4EGH", "length": 4542, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Azhagu - 12-01-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசண்டக்கோழி 2 படம் எப்படி இருக்கு- சிறப்பு விமர்சனம்\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nதீராத 7 தலைமுறை பாவங்களையும் தீர்க்கும் ஒரே ஒரு பொருள்… ஏழரை சனியை கூட நெருங்காதாம்..\nசன்டிவி சீரியல் இயக்குனர் எவ்வளவு கேவலமானவர் தெரியுமா அவர் மனைவி மட்டும் கிடைத்திருந்தால் பாடகர் மருமகள் பகீர் தகவல்\nஎட்டு வயது முதல் தன்னை காதலித்த இளம்பெண்ணுக்கு ஹரி கொடுத்த இன்ப அதிர்ச்சி\nவைரமுத்துவை பலி வாங்குகிறாரா சின்மயி... கணவரின் கருத்தால் பரபரப்பு\nசர்கார் டீசர் போஸ்டர் வெளிவந்தது, செம்ம மாஸாக உள்ள தளபதி, இதோ\n1 மணிநேரத்துக்கு என்னை படுக்கைக்கு அழைத்து தொட்ட நடிகை கஸ்தூரி ஷாக் தகவலை கூறியவருக்கு நடிகை கொடுத்த பதிலடி\nஅட்டை படத்திற்காக படு கவர்ச்சி போஸ் கொடுத்த ராகுல் ப்ரீத் சிங்- வைரல் புகைப்படம்\nகணவனை தள்ளி வைத்து காதலனுடன் சேர்ந்த பெண்.. இதற்கு காரணம் யார் தெரியுமா\nபொது இடத்தில் பெண்ணிடம் அடி வாங்கிய சின்னத்திரை நடிகை லதா ராவ்\nவடசென்னை முதல் நாள் தமிழகத்தின் மொத்த வசூல், தனுஷ் பெஸ்ட் இது தான்\nதாயின் கடைசி ஆசை... கண்ணீர் மல்க தீவிர சிகிச்சை பிரிவில் நிகழ்ந்த திருமணம்\nவிஜய்க்கு இரண்டு கதைகளை சொன்ன முன்னனி இயக்குனர், அதில் ஒன்று குடும்ப படம், டைட்டில் இதோ\nசர்கார் டீசர் போஸ்டர் வெளிவந்தது, செம்ம மாஸாக உள்ள தளபதி, இதோ\nஎன் ஒரு ஓட்டுக்கு ஒரு லட்சம், சர்கார் கதையை அப்படியே சொல்லிய முருகதாஸ்\nசண்டக்கோழி 2 திரை விமர்சனம்\nஎன்னடா இப்படியெல்லாம் வேலை பாக்குறீங்க...பார்க்கவே பயங்கரமா இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=27228", "date_download": "2018-10-18T13:34:20Z", "digest": "sha1:EJF456XLY2RJRQPPB3K3WXFNMSONQ3LT", "length": 8292, "nlines": 77, "source_domain": "www.vakeesam.com", "title": "வடக்கு மாகாணசபை இயற்கை மரணம் !! – Vakeesam", "raw_content": "\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\nவ��க்கு மாகாணசபை இயற்கை மரணம் \nin செய்திகள், முதன்மைச் செய்திகள் August 9, 2018\nஎதிர்வரும் ஒக்ரோபர் 25 ஆம் திகதி வடக்கு மாகாண சபை இயற்கை மரணம் எய்துகிறது எனக் குறிப்பிட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஒக்ரோபர் 25 ஆம் திகதிக்குப் பின்னர் யார் அமைச்சர் என்றோ யார் உறுப்பினர் என்றோ சண்டை பிடிக்க எவரும் இருக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nவடக்கு மாகாணசபையின் இன்றைய அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் நடைபெற்றது. அதன்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் என்ற கோதாவில் பதிலளிக்கும் அதிகாரம் டெனீஸ்வரனுக்கும் முதலமைச்சருக்கும் மட்டுமே உண்டு. ஏனையவர்கள் தங்களை அமைச்சர்கள் என்ற அடிப்படையில் பதிலளிக்கக் கூடாது என குறிப்பிட்டார்.\nஅதற்குப் பதிலளித்து உரையாற்றிய சிவாஜிலிங்கம், எதிர்வரும் ஒக்ரோபர் 25 ஆம் திகதி வடக்கு மாகாண சபை இயற்கை மரணம் எய்துகிறது. ஒக்ரோபர் 25 ஆம் திகதிக்குப் பின்னர் யார் அமைச்சர் என்றோ யார் உறுப்பினர் என்றோ சண்டை பிடிக்க எவரும் இருக்கப்போவதில்லை. முன்னதாக செப்ரம்பர் 5 மற்றும் 7 ஆம் திகதிகளில் அமைச்சர்கள் விவகாரம் குறித்த வழக்குகள் நடைபெறவுள்ளன.\nஇங்கு குறிப்பிடும் உறுப்பினர்கள் பலர் முதலமைச்சர் ஈகோ மனநிலையுடன் நடந்துகொள்வதாக குறிப்பிடுகின்றனர். நான் ஒன்றைக் கேட்கின்றேன். முதலமைச்சருக்கு ஈகோ எனக் கூறுபவர்கள் டெனீஸ்வரனுக்கும் ஈகோ என்று கூறவேண்டும். அவர் தன்னை பதவி நீக்கியது தவறு என நீதிமன்றம் சென்று அதன்படி வழக்கில் பதவிநீக்கியது செல்லாது என இடைக்காலத் தடை வாங்கிவிட்டார். எனவே டாக்டர் சத்தியலிங்கம் தனக்கு இந்தப் பதவி வேண்டாம் என கௌரவமாகப் பதவி விலகியதைப்போல ஏன் டெனீஸ்வரன் தனது பதவியை இராஜினாமாச் செய்ய முடியாது டெனீஸ்வரனும் ஈகோவில் தானே இதனைச் செய்ய மறுக்கிறார் என்றார்.\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/06/north-province_14.html", "date_download": "2018-10-18T13:54:45Z", "digest": "sha1:6VVC4CXGR4OCMODPFMAPAWK3PIZ3PJSE", "length": 13953, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "முதலமைச்சரை கவிழ்க்க சிங்கள கட்சிகளது உதவி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமுதலமைச்சரை கவிழ்க்க சிங்கள கட்சிகளது உதவி\nby விவசாயி செய்திகள் 23:25:00 - 0\nபெரும்பான்மையின சிங்களகட்சிகளது உறுப்பினர்களது ஆதரவுடன் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சரினை பதவிகவிழ்க்க மேற்கொண்ட தமிழரசுக்கட்சியினது சதி அம்பலமாகியுள்ளது.அவ்வகையினில் தமிழரசுக்கட்சி சார்ந்த 14 பேரும் தமிழீழ விடுதலை இயக்கம் சார்பினில் அமைச்சராக இருந்த டெனீஸ்வரன் உள்ளிட்டவர்களுடன் எதிர்கட்சி தலைவர் சி.தவராசா,மஹிந்த தரப்பினை சேர்ந்த ஜெயதிலக பண்டார றிசாத் பதியுதீனின் சகோதரனான றிவ்கான் உள்ளிட்ட 7 பேருமாக 22 பேர் வடமாகாண ஆளுநரிடம் முதலமைச்சருக்கெதிரான பிரேரணையினை கையளித்துள்ளனர்.\nஇதனிடையே அடுத்த முதலமைச்சர் கதிரையினை கைப்பற்றுவதில் சத்தியலிங்கத்திற்கும் ,சீ.வீ.கே.சிவஞானத்திற்குமிடையே முறுகல் நிலை உச்சமடைந்துள்ளது.\nவடமாகாணசபையினில் ஆளும் கட்சியான கூட்டமைப்பினில் தமிழரசுக்கட்சிக்கு 14 உறுப்பினர்களும் ஏனைய பங்காளிக்கட்சிகளிற்கு 16 உறுப்பினர்களும் உள்ளனர்.இவர்களுள் கட்சி சாராத முதலமைச்சர்,அனந்தி சசிதரன் போன்றவர்கள் உள்ளடங்கியுள்ளனர்.இதனிடையே எதிர்தரப்பிலுள்ள சி.தவராசா கட்சியற்றவராக உள்ளதுடன் தமிழரசுக்கட்சியின் பங்காளியாக உள்ளார்.ஈபிடிபி சார்பு உறுப்பினர் தவநாதன் இம்முயற்சிக்கு ஆதரவை தெரிவிக்கவில்லை.\nஇந்நிலையினில் பொதுசன ஜக்கிய முன்னணி சார்பு உறுப்பினர்களை ஆதரவளிக்க மைத்திரி மூலம் சுமந்திரன் விடுத்த கோரிக்கையினையடுத்தே அவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளமை அம்பலமாகியுள்ளது.\nஇதனிடையே விமர்சனங்களை தாண்டி தமிழரான முதலமைச்சரினை பதவி கவிழ்க்க சிங்களவர்களது உதவியினை நாடிய தமிழரசுக்கட்சியின் செயற்பாடு பங்காளிக்கட்சிகளிடையே கடும் சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.இதன் எதிர்வினைகள் அடுத்துவரும் நாட்களினில் வெளித்தெரியுமென சொல்லப்படுகின்றது.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nயாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பத்துத் தலை நாகம்\nயாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் பத்து தலை நாகம் ஒன்று உலாவித் திரிவதாக கொழும்புச் செய்தி நாளிதழ் வெளியிட்ட செய்தி தொடர்பாக கொழும்பிலிருந்து...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/sony-alpha-7-ii-digital-camera-black-price-pdryVK.html", "date_download": "2018-10-18T14:06:33Z", "digest": "sha1:XIKTPK3HEYJETR7FLQGHDTPOS7QCH2B2", "length": 16545, "nlines": 373, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி ஆல்பா 7 ஈ டிஜிட்டல் கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி ஆல்பா 7 ஈ டிஜிட்டல் கேமரா\nசோனி ஆல்பா 7 ஈ டிஜிட்டல் கேமரா பழசக்\nசோனி ஆல்பா 7 ஈ டிஜிட்டல் கேமரா பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி ஆல்பா 7 ஈ டிஜிட்டல் கேமரா பழசக்\nசோனி ஆல்பா 7 ஈ டிஜிட்டல் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி ஆல்பா 7 ஈ டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை Oct 02, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி ஆல்பா 7 ஈ டிஜிட்டல் கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி ஆல்பா 7 ஈ டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி ஆல்பா 7 ஈ டிஜிட்டல் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசோனி ஆல்பா 7 ஈ டிஜிட்டல் கேமரா பழசக் - விலை வரலாறு\nசோனி ஆல்பா 7 ஈ டிஜிட்டல் கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nஆட்டோ போகிஸ் Fast Hybrid AF\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 24.3\nசென்சார் டிபே 35mm full frame\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/8000\nசுகிறீன் சைஸ் 3 Inches\nசோனி ஆல்பா 7 ஈ டிஜிட்டல் கேமரா பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-57-24/itemlist/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20,%20%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-18T14:13:21Z", "digest": "sha1:G5XUJ7KADXPTIKANQLVJ3JQDJQPSQW6Q", "length": 5979, "nlines": 63, "source_domain": "newtamiltimes.com", "title": "ஆன்மிகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: திருவில்லிப்புத்தூர் , திருவாடிப்பூரம் தேரோட்டம்\nவியாழக்கிழமை, 27 ஜூலை 2017 00:00\nதிருவில்லிப்புத்தூர் : இன்று திருவாடிப்பூர தேரோட்டம்\nஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத்தேரோட்டம் இன்று காலை நடக்கிறது. ஜூலை 19 ல் கொடியேற்றத்துடன் துவங்கிய ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத்திருவிழாவை தொடர்ந்து, ஐந்து கருடசேவை, சயனத்திருக்கோலம் முடிந்த நிலையில், ஆடிப்பூரத் தேரோட்டம் இன்று நடக்கிறது .\nஇன்று அதிகாலையில் ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு திருமஞ்சனம் நடக்கிறது.தொடர்ந்து திருத்தேரில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளுகின்றனர். சிறப்பு பூஜைகள் முடிந்த பின் தேரினை காலை 8:05 மணிக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தேரின் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைக்கிறார்.\nதேர் நிலைக்கு வந்ததும் தேரில் வீற்றிருக்கும் ஆண்டாள், ரெங்கமன்னாரை மாலை 5 :00 மணி வரை பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். பின்னர் ஆண்டாள், ரெங்கமன்னார் மண்டபம் எழுந்தருள்வார்கள்.\nதேரோட்டத்தை யொட்டி இன்று மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் ராமராஜா மற்றும் அறநிலையத்துறையினர் செய்துள்ளனர்.\nதேரோட்டத்தை முன்னிட்டு, நேற்று காலை 11:00 மணிக்கு ஸ்ரீரங்கம் பெருமாள் கோயில் இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் ஆண்டாளுக்கு வஸ்திரம், புடவை, பழம், மங்கலப் பொருட்களை கொண்டு வந்தனர்.\nமதியம் 12:00 மணிக்கு அழகர்கோவில் கள்ளழகர் கோயில் உதவி ஆணையர் மாரிமுத்து, சுந்தரராஜன் பட்டர் தலைமையில் அழகர் பரிவட்டம், மங்கலப் பொருட்களை கொண்டு வந்தனர். அவை ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சமர்பிக்கப்பட்டன. இந்த கோயில்களில் இருந்து வந்த மங்கலப் பொருட்கள் இன்று நடக்கும் தேரோட்டத்தின் போது ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சாற்றப்படும்.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 123 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/us-says-sony-pictures-cyber-attack-was-by-north-korean/", "date_download": "2018-10-18T14:28:22Z", "digest": "sha1:B3FLS5QTTAWT2DA4QZZKZ6CF3HPFKN4E", "length": 19053, "nlines": 259, "source_domain": "vanakamindia.com", "title": "வட கொரியா அரசு உத்தரவின் பேரில் சோனி பிக்சர்ஸ் கம்ப்யூட்டர் சர்வர்களை ஹேக் செய்த பார்க் ஜின் ஹயாக்! – VanakamIndia", "raw_content": "\nவட கொரியா அரசு உத்தரவின் பேரில் சோனி பிக்சர்ஸ் கம்ப்யூட்டர் சர்வர்களை ஹேக் செய்த பார்க் ஜின் ஹயாக்\nரஜினிகாந்த் – வெற்றிமாறன் கூட்டணியில் படம் இருக்கா\nபாலியல் புகார் சொன்ன ஸ்ரீரெட்டிக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார் ராகவா லாரன்ஸ்\nஅய்யப்பன் கோயிலுக்கு வந்த பெண்கள் தடுத்து நிறுத்தம்… போர்க்களமானது சபரிமலை\nசிபிஐ வளையத்தில் இபிஎஸ்… நம்பிக்கை இழந்த ஒ.பி.எஸ்… அடுத்த கட்டத்திற்கு நகரும் தமிழ்நாடு அரசியல்\nகமல் ஏன் அப்படிச் செய்தார்… ‘பரட்டை’ மீது ‘சப்பாணி’க்கு இன்னும் பயம் தொடர்கிறதா\nபேட்ட படத்தில் ரஜினிக்கு நெகட்டிவ் கேரக்டரா – விஜய் சேதுபதி சஸ்பென்ஸ்\n‘என் மடியில் கனம் இல்லை, உரம் மட்டுமே’ – இயக்குநர் சுசி கணேசனுக்கு லீலா மணிமேகலை பதிலடி\nலீனா மணிமேகலைக்கும் இயக்குநர் சுசி கணேசனுக்கும் இடையே என்ன தான் நடந்தது \nசபரிமலை நடைத் திறப்பு… பெண்களைத் தடுக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள்… உச்சகட்ட பதட்டம்\nஒரு மணி நேரம் முடங்கிய யுட்யூப்… தவியாய் தவித்த பயனாளர்கள்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- திடீர் ஸ்ட்ரைக் அறிவிப்பு\nகமல் வெளிநாட்டு தீய சக்திகளோடு பயணிக்கிறார் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு\nஅமெரிக்காவில் இளம் கயானா தமிழர் சுட்டுக் கொலை… பறை இசை, நியூயார்க் போலீஸ் அணிவகுப்புடன் இறுதி மரியாதை\n‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 4 ‘தெண்டத் தீர்வை’\nஅனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும கணக்கில் ரூ 30000 கோடி… அம்பலமானது மோடி அரசின் ரஃபேல் விமான ஊழல்\n10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி… தொடரைக் கைப்பற்றியது இந்தியா\nசின்மயி குற்றச்சாட்டு முழுக்க முழுக்கப் பொய்… சட்டப்படி சந்திக்க தயார்\n8 ஆண்டுகளில் 466 ஆயிரம் டாலர்களுக்கு நலத்திட்டம்.. சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சாதனை\nதமிழர்கள் தொன்று தொட்டு வழிபடும் தாய் ‘தாமிரபரணி’… அதென்ன புஷ்கரம், புஷ்கரணி\n‘கடவுள் போன்ற மனிதருடன் தரிசனம் கண்டேன்’ – ரஜினியுடன் கோவிலுக்குப் போன த்ரிஷா\nவிரைவில் தேவர் மகன் 2… இந்தத் தலைப்பை கமல் ஹாஸனால் இப்போது வைக்க முடியுமா\nபெரு நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் கெய்கோ கைது… 1.2 மில்லியன் டாலர் ஊழல் குற்றச்சாட்டு\nரஃபேல் ஊழல், ஆளுநர் மாளிகை லீலைகள், பெட்ரோல் விலை கிடக்கட்டும்… #MeToo வைரமுத்து ��� சின்மயி சர்ச்சைதானே முக்கியம்\nஜப்பான், சிங்கப்பூர் பாஸ்போர்ட் இருக்கா உலகை ரொம்ப ஈஸியாகச் சுற்று வரலாம்\nவட கொரியா அரசு உத்தரவின் பேரில் சோனி பிக்சர்ஸ் கம்ப்யூட்டர் சர்வர்களை ஹேக் செய்த பார்க் ஜின் ஹயாக்\nவட கொரியா அரசு உத்தரவின் படி, சோனி பிக்சர்ஸ் மற்றும் உலக அளவில் வங்கிகளையும் ஹேக் செய்து ஒரு பில்லியன் டாலருக்கும் மேலாக திருடியுள்ளதாக, அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.\nலாஸ் ஏஞ்சல்ஸ் : வட கொரியா அரசின் உத்தரவின் படி அமெரிக்காவின் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தையும் பல வங்கிகளையும் ஹேக் செய்த குற்றத்திற்காக தேடப்படும் குற்றவாளி பார்க் ஜின் ஹயாக் சட்டப்படி தண்டிக்கப்படுவார் என அமெரிக்க அரசு வழக்கறிஞர் ட்ரேசி வில்கின்சன் கூறியுள்ளார்.\n”172 பக்க விசாரணை அறிக்கை, உறுதியான தடயங்கள் இந்த குற்ற நடவடிக்கைகள் வட கொரியா அரசின் உத்தரவின் பேரில் நடைபெற்றுள்ளது என தெரிவிக்கிறது. வட கொரியா இதை மறுத்த போதிலும் தக்க ஆதாரங்கள் உள்ளது.\nசோனி பிக்சர்ஸ் மற்றும் உலக அளவில் வங்கிகளில் ஹேக் செய்துள்ளனர். 2015ம் ஆண்டு முதல் இது வரையிலும் 1 பில்லியன் டாலர்களுக்கும் மேலாக பணத்தை திருட முயற்சி செய்துள்ளார்கள்.\nஇந்த வழக்கில் சாட்டப்பட்டுள்ள கிரிமினல் குற்றங்கள் மன்னிக்க முடியாதது. வட கொரிய அரசின் பின்புலத்தில், அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் கருத்துச் சுதந்திரத்தை முடக்க முயற்சித்துள்ளார்கள். உலக அளவில் வங்கிகளில் திருடியுள்ளார்கள்.\nகம்ப்யூட்டர்களை அழிக்கும் கொடூரமான வைரஸ் உருவாக்கியுள்ளார்கள், மருத்தவத் துறையின் செயல்பாட்டை முடக்கியுள்ளார்கள். இது கிரிமினல் குற்றமாகும். அமெரிக்க அரசு இந்த வழக்கை வெற்றிகரமாக நடத்தி சட்டப்படி தண்டனை வழங்கும்” என்று அமெரிக்க அரசின் லாஸ் ஏஞ்சல்ஸ் முதல் உதவி வழக்கறிஞர் ட்ரேசி வில்கின்சன் கூறியுள்ளார்.\nவட கொரியாவுடன் சமாதானக் கொடி பறக்கவிடும் வேளையில் இந்த சைபர் ஹேக் விவகாரம் இரு நாடுகளின் உறவில் புதிய பரிணாமத்தை ஏற்படுத்தியுள்ளது.\nTags: Americacyber attackNorth KoreaSony Picturesஅமெரிக்காசைபர் ஹேக்சோனி பிக்சர்ஸ்வட கொரியா\nஜப்பான், சிங்கப்பூர் பாஸ்போர்ட் இருக்கா உலகை ரொம்ப ஈஸியாகச் சுற்று வரலாம்\nடின், ரப்பர், பாமாயில் தேக்க நிலை புதிய தொழிற் புரட்சிக்கு தயாராகுங்கள்… மலேச��யப் பிரதமர் டாக்டர்.எம். அழைப்பு\nஐக்கிய நாடுகள் சபை தூதர் பதவியை துறந்தார் இந்திய வம்சாவளி நிக்கி ஹாலே\n‘வட கொரியாவுக்கு வாங்க ஃபாதர்’ – போப் ஆண்டவருக்கு அழைப்பு விடுத்தார் அதிபர் கிம் ஜாங் உன்\nரஜினிகாந்த் – வெற்றிமாறன் கூட்டணியில் படம் இருக்கா\nபாலியல் புகார் சொன்ன ஸ்ரீரெட்டிக்கு தன் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார் ராகவா லாரன்ஸ்\nஅய்யப்பன் கோயிலுக்கு வந்த பெண்கள் தடுத்து நிறுத்தம்… போர்க்களமானது சபரிமலை\nசிபிஐ வளையத்தில் இபிஎஸ்… நம்பிக்கை இழந்த ஒ.பி.எஸ்… அடுத்த கட்டத்திற்கு நகரும் தமிழ்நாடு அரசியல்\nகமல் ஏன் அப்படிச் செய்தார்… ‘பரட்டை’ மீது ‘சப்பாணி’க்கு இன்னும் பயம் தொடர்கிறதா\nபேட்ட படத்தில் ரஜினிக்கு நெகட்டிவ் கேரக்டரா – விஜய் சேதுபதி சஸ்பென்ஸ்\nஈஸ்ட்வுட் தமிழ்க் கல்வி நிலையம் 27வது ஆண்டு விழா – படங்கள்\nநியூ சவுத் வேல்ஸ் பெடெரேஷன் தமிழ் கூட்டமைப்பு பள்ளிகளின் பாடத்திட்டத்தில் செயல்படும் இந்தப் பள்ளியில் மழலை முதல் 6ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கப்படுகிறது. [nggallery ...\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nசினிமா பிஆர்ஓக்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா கேலரி\nநடிகை சதா… லேட்டஸ்ட் படங்கள்\nகூத்தன் இசை வெளியீட்டு விழா படங்கள்\nநீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் நீல்கிரிஸ் முருகன் தயாரித்திருக்கும் கூத்தன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ...\n‘சீமராஜா’ படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா படங்கள்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் சமந்தா நாயகியாக நடிக்கும் படம் ‘சீமராஜா’. இந்த படத்தின் புதிய ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், ...\nஇசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பாராட்டிய ‘குறள் தேனீ’ – படங்கள்\nடல்லாஸ் : அமெரிக்காவில் பிரபலமான ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியைப் போல் நடத்தப்படும் ஃபெட்னாவின் ‘குறள் தேனீ’ அமெரிக்க தமிழ்க் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ...\nஅமெரிக்காவில் ரஜினி ரசிகர்கள் நீர் மோர் உபசரிப்பு.. படங்கள்\n‘அமெரிக்காவின் திருச்சி’ என ரஜினி ரசிகர்களால் வர்ணிக���கப்படும் இலனாய் மாநிலத்தில் தேர்த்திருவிழாவுக்கு வந்திருந்த 600 பேருக்கு நீர் மோர் வழங்கி அசத்தினார்கள். தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/kula-deivam/109605", "date_download": "2018-10-18T13:41:18Z", "digest": "sha1:YPL2P7PIKIAZWLJUOO4EPCOYTJQEVGQ2", "length": 4934, "nlines": 54, "source_domain": "www.thiraimix.com", "title": "Kula Deivam - 12-01-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசண்டக்கோழி 2 படம் எப்படி இருக்கு- சிறப்பு விமர்சனம்\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nதீராத 7 தலைமுறை பாவங்களையும் தீர்க்கும் ஒரே ஒரு பொருள்… ஏழரை சனியை கூட நெருங்காதாம்..\nசன்டிவி சீரியல் இயக்குனர் எவ்வளவு கேவலமானவர் தெரியுமா அவர் மனைவி மட்டும் கிடைத்திருந்தால் பாடகர் மருமகள் பகீர் தகவல்\nஎட்டு வயது முதல் தன்னை காதலித்த இளம்பெண்ணுக்கு ஹரி கொடுத்த இன்ப அதிர்ச்சி\nவைரமுத்துவை பலி வாங்குகிறாரா சின்மயி... கணவரின் கருத்தால் பரபரப்பு\nசர்கார் டீசர் போஸ்டர் வெளிவந்தது, செம்ம மாஸாக உள்ள தளபதி, இதோ\n1 மணிநேரத்துக்கு என்னை படுக்கைக்கு அழைத்து தொட்ட நடிகை கஸ்தூரி ஷாக் தகவலை கூறியவருக்கு நடிகை கொடுத்த பதிலடி\nவைரமுத்து குறித்து திடுக்கிடும் தகவல் கூறிய பாடகர் மலேசியா வாசுதேவனின் மருமகள்\nஉலகம் முழுவதும் சர்கார் படத்தின் வியாபார நிலவரம்- தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா\nகணவனை தள்ளி வைத்து காதலனுடன் சேர்ந்த பெண்.. இதற்கு காரணம் யார் தெரியுமா\nதாயின் கடைசி ஆசை... கண்ணீர் மல்க தீவிர சிகிச்சை பிரிவில் நிகழ்ந்த திருமணம்\nகீர்த்தி சுரேஷ் இனி அப்படி ஒரு படத்தில் நடிக்கப்போவதில்லையா- வெற்றி கொடுத்தும் இந்த முடிவா\nநடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் படு ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nசர்கார் டீசர் போஸ்டர் வெளிவந்தது, செம்ம மாஸாக உள்ள தளபதி, இதோ\nஒரு ஞாயம் தர்மம் வேண்டாமா இப்படியா ஒரு மனுஷனை கலாய்கிறது இப்படியா ஒரு மனுஷனை கலாய்கிறது...சரவணா ஸ்டோர் ஓனரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்...\nஎன்னடா இப்படியெல்லாம் வேலை பாக்குறீங்க...பார்க்கவே பயங்கரமா இருக்கு\nவிஜய்க்கு இரண்டு கதைகளை சொன்ன முன்னனி இயக்குனர், அதில் ஒன்று குடும்ப படம், டைட்டில் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/health/reasons-why-vegetarians-are-healthier-than-non-vegetarians/photoshow/66134393.cms", "date_download": "2018-10-18T13:44:00Z", "digest": "sha1:UKTH7LEOQTCUNFODLMUQQ3YFAXQLPR6W", "length": 35552, "nlines": 313, "source_domain": "tamil.samayam.com", "title": "reasons why vegetarians are healthier than non-vegetarians- Tamil Samayam Photogallery", "raw_content": "\n'அசைவ’ உணவை விட ‘சைவ’ உணவு... ஆரோக்கியமானதா\n1/7'அசைவ’ உணவை விட ‘சைவ’ உணவு... ஆரோக்கியமானதா\nஅசைவ உணவை விட சைவ உணவு மிகவும் ஆரோக்கியமானதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்���ுப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n2/7Video-'அசைவ’ உணவை விட ‘சைவ’ உணவு... ஆரோக்கியமானதா\nபருப்பு வகைகள், தானியங்கள், பழங்கள், மற்றும் காய்கறிகளில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளன.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்ப���ன புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nபருப்பு வகைகள், தானியங்கள், பழங்கள், மற்றும் காய்கறிகளில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளன.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n4/7இதய நோய் ஆபத்து குறைவு:\nசைவன் உணவுகளில் குறைந்த அளவு கொழுப்பு உள்ளதால், ரத்த அழுத்தம், கொழுப்புக்களை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்ச���் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nநிபுணர்களின் ஆய்வின்படி சைவ உணவு வகைகளில், அசைவ உணவுகளை ஒப்பிடும் போது சைவ உணவுகள் உடலை ஒல்லியாக வைக்க உதவுகிறது.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள��, உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/relationships/7-kamasutra-sex-positions-you-must-know/photoshow/66017445.cms", "date_download": "2018-10-18T13:50:37Z", "digest": "sha1:KG7EBWM2ZKNQ5W52V34KJLVOPEJR64YK", "length": 37934, "nlines": 313, "source_domain": "tamil.samayam.com", "title": "kamasutra sex positions: 7 kamasutra sex positions you must know- Tamil Samayam Photogallery", "raw_content": "\nகுண்டா இருந்தா செக்ஸில் திருப்தி இல்லையா யாரு சொன்னா: காமசூத்ரா சொல்லும் செக்ஸ் கலைகள்\n1/8குண்டா இருந்தா செக்ஸில் திருப்தி இல்லையா யாரு சொன்னா: காமசூத்ரா சொல்லும் செக்ஸ் கலைகள்\nகாமசூத்ராவின் படி 64 விதமான செக்ஸ் கலைகள் உள்ளன. அதில் கடினமானவை முதல் மிகவும் எளிமையானவை உள்ளன.\nஆனால், தற்போது உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் காமசூத்ராவில் சொல்லப்பட்டுள்ள சில கலைகளை முயற்சி செய்வது கடினமான விஷயம். ஆனால், இதில் குறிப்பிடப்பட்டுள்ள சில செக்ஸ் கலைகள் குண்டாக இருப்பவர்கள் சுலபமாக செய்ய முடியும்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது ���ொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசெக்ஸில் ஈடுபடும் இருவரும் உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் என்றால், இந்த முறையை முயற்சிக்கலாம். பெண் முன்பக்கமாக குணிந்து முட்டி போட்டுக் கொள்ள வேண்டும், பின் ஆண், பெண்ணின் இரு கால்களுக்கு இடையில் நின்று செக்ஸில் ஈடுபட வேண்டும். இந்த டாகி ஸ்டைல் முறை இருவரையும் திருப்திப்படுத்த சிறந்த வழியாகும்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங���கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஇந்த நிலையில் செக்ஸ் கொள்ள, பெண் ஓரளவு எடை குறைவாக இருக்க வேண்டும். இதில், ஆண் ஒருபக்கம் நின்று கொண்டு, பெண்ணின் ஒரு காலை முடிந்த அளவு தோள்பட்டை உயரம் தூக்கிக்கொள்ள வேண்டும். பின் அதே நிலையில் செக்ஸில் ஈடுபட வேண்டும். இந்த முறையை படுக்கையில் அல்லது மேஜையிலும் படுத்துக்கொண்டு முயற்சிக்கலாம். இதை பட்டர்பிளை நிலை என்பார்கள்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஆண் அதிக எடையுடன் இருந்து, பெண் எடை குறைவாக இருந்தால், ஆண் காலை நோக்கி பார்த்த படி, பெண் அமர்ந்து கொள்ள வேண்டும், பின் ஆணின் மூட்டுப்பகுதியை உயர்த்தியபடி செக்ஸில் ஈடுபட வேண்டும். இந்த நிலைக்கு ரிவர்ஸ் கவ்கேர்ள் நிலையாகும்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஇது குறைந்த உயரம் கொண்டவர்களுக்கு உகந்த நிலையாம்கும். ஆண், பெண் ஒருவரும் ஒரு புறமாக சாய்ந்து படுத்துக்கொண்டு செக்ஸில் ஈடுபடுவதாகும். தவிர, எப்படிப்பட்ட உடல் எடை கொண்டவர்களும் இந்த நிலையை முயற்சிக்கலாம்.\nவாசகர��கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports-news/cricket/no-issue-lele-tissue-pakistan-fans-epic-reply-to-indias-mauka-mauka-watch-video/articleshow/59255677.cms", "date_download": "2018-10-18T13:45:38Z", "digest": "sha1:U3OKKZF567R7XQYGPUZ3FPAD5OGXEOK3", "length": 24657, "nlines": 205, "source_domain": "tamil.samayam.com", "title": "india v pakistan: ‘no issue lele tissue’, pakistan fans’ epic reply to india’s ‘mauka mauka’, watch video - அர்பனுக்கு வாழ்வு வந்த கதையில், வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் பாக்.,! | Samayam Tamil", "raw_content": "\nஅர்பனுக்கு வாழ்வு வந்த கதையில், வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் பாக்.,\nஇந்திய அணியை சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலில் வீழ்த்திய பாகிஸ்தான் அணி தலை,கால் புரியாமல் ஆடி வருகிறது.\nஅர்பனுக்கு வாழ்வு வந்த கதையில், வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் பாக்.,\nலாகூர்: இந்திய அணியை சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலில் வீழ்த்திய பாகிஸ்தான் அணி தலை,கால் புரியாமல் ஆடி வருகிறது.\nஇங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடந்தது. இதில் லண்டனில் நடந்த பைனலில், இந்திய அணி, தனது பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி, யாரும் எதிர்பாராத அளவுக்கு 180 ரன்கள் வித்தியாசத்தில் படுமோசமான தோல்வியை சந்தித்தது.\nஇந்நிலையில் பரமஎதிரியான இந்திய அணியை பல ஆண்டுகளுக்கு பின் வீழ்த்தி தாயகம் திரும்பிய பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு, அந்நாட்டு மக்கள் தாரை தப்பட்டையுடன் கோலாகல வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் மேலும் ஒரு மகிழ்ச்சியாக, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கோப்பை வென்ற வீரர்களுக்கு ரூ. 1 கோடி பரிசுத்தொகையாக அறிவித்துள்ளார்.\nஇந்நிலையில், உலகளவில் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் போது, பிரபலமாக ‘மோக்கா மோக்கா’ விளம்பரம் பேசப்பட்டது. இந்நிலையில்; சம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவை வீழ்த்தி கோப்பை வென்ற பாகிஸ்தான் அணி, இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ‘நோ இசு....லேலே டிசு...’ என்ற விளம்பரத்தை வெளியிட்டு, இந்திய ரசிகர்களை காண்டாக்கி வருகிறது.\nTamil Sports News APP: உலக விளையாட்டுச் செய்திகளை உடனுக்குடன் அறிய சமயம் தமிழ் ஆப்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசக��்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n50 ஓவரில் 596 ரன்கள் குவித்த ஆஸ்திரேலியா அணி - எதி...\nஉமேஷ் யாதவ் அசத்தல் பந்து வீச்சு: 311 ரன்களுக்கு ஆ...\n‘டான்’ ரோகித்துக்கு முத்தம் குடுத்த ரசிகர்... போட்...\nஆஸி., தொடரில் இவரு கண்டிப்பா தேவை: முரளி விஜய்க���கு...\nஉலகம்ஹெச்-4 விசாவை ரத்து செய்யும் அமெரிக்கா; கவலையில் இந்திய ஐடி ஊழியர்கள்\nதமிழ்நாடுTamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-10-2018\nசினிமா செய்திகள்‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nசினிமா செய்திகள்Raghava Lawrence: எனக்கு வாய்ப்பு கிடைச்சாச்சு - லாரன்ஸ் படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கிய ஸ்ரீ ரெட்டி\nஆரோக்கியம்உடல் எடையை உடனே குறைக்க உதவும் நவராத்திரி டயட் டிப்ஸ்\nஆரோக்கியம்மருத்துவமனைக்கு முதியவர் அளித்த ரூ.8 கோடி நன்கொடை\nசமூகம்Tamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-10-2018\nசமூகம்மாடல் அழகியை கொலை செய்து, சூட் கேஸில் அடைத்த கல்லூரி மாணவன்\nகிரிக்கெட்இவிங்கள் வச்சு தான்... அவிங்களுக்கு ஆப்பு வைக்கணும்: சவால் விடும் சகால்\nகிரிக்கெட்‘ஓவர் கான்பிடெண்ட்’ உடம்புக்கு நல்லதில்ல.... கேவலமா ரன் அவுட்டாகி அசிங்கப்பட்ட அசார் அலி\n1அர்பனுக்கு வாழ்வு வந்த கதையில், வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க...\n2இனி உங்க பக்கமே திரும்பி பார்க்க மாட்டேன்டா: பீட்டர்சன்\n3பயிற்சியாளருக்கு சேவக் சரிப்பட்டு வருவாரா\n4நாங்கலாம் கோச் பிடிக்கலனாலும் 20 வருஷம் கூட இருந்தோம்; கோலியை சீ...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sri-lanka-39755991", "date_download": "2018-10-18T13:53:05Z", "digest": "sha1:3ASXIUNNMSKCUQNFVHMTBMD4CZOFOAVC", "length": 8319, "nlines": 112, "source_domain": "www.bbc.com", "title": "கிழக்கு மாகாணத்தின் கல்வி நிலை: சிறிசேன அதிருப்தி - BBC News தமிழ்", "raw_content": "\nகிழக்கு மாகாணத்தின் கல்வி நிலை: சிறிசேன அதிருப்தி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇலங்கையில் கிழக்கு மாகாணத்தின் கல்வி நிலை திருப்தியளிப்பதாக இல்லை என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஇன்று சனிக்கிழமை கிழக்கு மாகாணத்திற்கு சென்றிருந்த அவர் மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை நூற்றாண்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றினார்.\nஇந் நிகழ்வில் உரையாற்றிய அவர் '' இ��ங்கையிலுள்ள ஒன்பது மாகாணங்களில் கிழக்கு மாகாணத்தின் கல்விப் பெறுபேறுகள் குறித்து திருப்தி கொள்ளவோ அல்லது மகிழ்ச்சியடையவோ முடியாது '' என்றார்.\nயுத்த காலத்தில் வடக்கு - கிழக்கு மாகாணங்களின் கல்வி பாதிக்கப்பட்டிருந்ததையும் தனது உரையில் சுட்டிக் காட்டிய ஜனாதிபதி '' வட மாகாண கல்வி நிலையை பொறுத்தவரை பரீட்சை பெறுபேறுகளில் தொடர்ந்து முன்னேற்றத்தை காண முடிகின்றது '' என்றும் கூறினார்.\nகிழக்கு மாகாணத்தின் கல்வித் தரத்தை முன்னேற்ற மத்திய அரசாங்கமும் மாகாண சபையும் இணைந்து சிறப்பு வேலைத் திட்மொன்றை முன்னெடுக்கவிருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nஇந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட், மத்திய கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் உட்பட அமைச்சர்கள் , ராஜங்க அமைச்சர்கள் , துணை அமைச்சர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.\nஇலங்கை இனமோதலில் காணாமல் போனோர் குறித்த 10 முக்கிய தகவல்கள்\nஇலங்கையில் கடையடைப்பு: கிழக்கிலும் இயல்பு நிலை பாதிப்பு\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chithran.blogspot.com/2017/11/blog-post.html?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+blogspot%2FiZZh+%28%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%29", "date_download": "2018-10-18T13:49:11Z", "digest": "sha1:DTKKGSVGA3FHY4RZPCMHC5DPPXA2W6W4", "length": 19085, "nlines": 140, "source_domain": "chithran.blogspot.com", "title": "புள்ளி: நான் சாஃப்ட்வேர் ப்ரோக்ராமிங் கற்றுக்கொண்டது எப்படி?", "raw_content": "\nநான் சாஃப்ட்வேர் ப்ரோக்ராமிங் கற்றுக்கொண்டது எப்படி\nஏழெட்டு வருடங்களுக்கு முன்னால் சமூகத்திற்கு ‘சாஃப்ட்வேர் ப்ரோக்ராமிங்’ கற்றுக்கொடுக்க தமிழில் ஒரு புத்தகமெழுதினால் என்ன என்று எழுத்தாளர்கள் என்.சொக்கனும், சத்யராஜ்குமாரும் விவாதித்துக்கொ��்டிருந்த கட்டத்தில் என்னையும், காஞ்சி ரகுராமையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ள முடிவு செய்தார்கள். காஞ்சி ரகுராமாவது 100% அக்மார்க் சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட் ஆசாமி. நான் எதற்கு சம்பந்தமில்லாமல் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். இதில் என்னுடைய பங்களிப்பை அறிந்துகொள்ள சொக்கன் எனக்கு ஒரு மின்னஞ்சல் எழுதினார். அதற்கு நான் எழுதிய பதில் இது.ஜிமெயில் எதையோ தேடிக்கொண்டிருக்கும்போது கண்ணில் பட்டதை இங்கே பதிகிறேன்.\nஉங்கள் ஐடியா கண்டிப்பாக சிரிக்கத் தகுந்த பொருளல்ல. மாறாக ப்ரோக்ராமிங் கற்றுக் கொள்ள ஆசைப்படுகிற ஆனால் அதை இங்கிலீஸில் படித்து மண்டை உடைத்துக் கொண்டவர்களுக்கு (கொள்பவர்களுக்கு) பயனுள்ள வகையில் ஏதாவது செய்யவேண்டும் என்கிற ஆசையின் உன்னத வெளிப்பாடுதான் என்று நினைக்கிறேன்.\nநான் ப்ரோக்ராமிங் கற்றுக்கொள்ள முனைந்தபோது அதை எனக்குச் சொல்லித்தர லைஃப்டைம் ரிஸ்க் எடுத்து தன் (என் அல்ல) நேரத்தை வீணடித்தவர் சத்யராஜ்குமார். சில நேரங்களில் என் மக்கு மண்டையில் நறுக் என்று குட்டவேண்டும் என்கிற கோபத்தை அடக்கிக் கொண்டு எப்படி எனக்கு பொறுமையுடன் சொல்லித்தர முயற்சித்தார் என்று மிகுந்த ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ஆனால் கடைசியில் விழலுக்கிறைக்கிற நீர் என்று ஒரு வழியாக புரிந்துகொண்டார் என்று நினைக்கிறேன். ஏன் ப்ரோக்ராமிங் என்பது எனக்கு அலர்ஜியாகவே இருந்தது, இருக்கிறது என்பதற்கு பலவாறான சாக்கு போக்குகள் வைத்திருக்கிறேன். எப்போதோ எனது வம்சாவளியில் யாரோ ஒருவர் கிரியேட்டிவ் ஆக இருந்து தொலைத்து அது வழி வழியாக ஜீன்களில் பதியப்பட்டு எக்குத்தப்பாக எனக்கு வந்து சேர்ந்துவிட்டது என்கிற தப்பான மிதப்பு. கிரியேட்டிவ் ஆன ஆட்களுக்கு வலது மூளையில் சோம்பேறி நியூரான்கள் ஜாஸ்தி. ப்ரோக்ராமிங் சமாச்சாரத்தையெல்லாம் அரைக்கண்ணைத் திறந்துகூடப் பார்க்காது என்பது அவ்வகையான சாக்குகளில் சில. (என் தொழில் கிராஃபிக் டிசைன் சம்பந்தப்பட்டது என்பது தங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்).\nஆனால் வேறு வழியில்லாமல் HTML மற்றும் CSS-ம் கற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. ஏரோப்ளேன் ஓட்டுவதைவிட மூன்று சக்கர சைக்கிள் ஓட்டுவது மிக எளிதல்லவா ஆனால் ஜாவாஸ்கிரிப்ட் முயற்சி செய்து பார்த்து அது கோவக்காய் பொரியல் மாத���ரி பிடிக்காமலேயே போய்விட்டது.\nஆனால் விதி வேறொரு உருவத்தில் வந்து விளையாடிப் பார்த்தது. கிராஃபிக் டிசைன் மென்பொருள்களில் ஒன்றான Adobe Flash-ல் அனிமேஷன் என்பது Action Script சம்பந்தபட்டது என்பதால் கொஞ்சமேனும் அதைக் கற்றுக் கொள்ளவேண்டிய நிர்பந்தம். Basic லெவலில் ஜிகினா வேலைகள் செய்து ஒப்பேற்றலாம். ஆனால் வேறு தளத்தில் அதை ஆழமாகப் படித்தே ஆகவேண்டியிருந்தது. அதற்கு basic programming அறிவு தேவையாயிருந்தது.\nஇங்குதான் அட்டாச்டு டாய்லட்-காரர் வந்தார். அவர் பெயர் ரகுராம். என் அலுவலகத்தில் டெக்னிகல் ஆர்க்கிடெக்டாக பணி புரிபவர். வாழ்க்கையில் software evangelist ஆக வேண்டுமென்ற லட்சியத்தோடு அலைகிற ஆசாமி. 10 நாளில் என்னை ப்ரோக்ராமிங் கற்றுக்கொள்ளவைக்கிறேன் பார் என்று கங்கணம் கட்டிக்கொண்ட வேகத்தில் தோல்வியைத் தழுவியவர். இதற்காக Action Scripting 2.0 என்ற புத்தகத்தை வாங்கின காசுக்கு சஞ்சீவனத்தில் நான்கு தடவை ராஜகீயச் சாப்பாடு சாப்பிட்டிருக்கலாம் என்று சொன்னேன். இப்போதும் என்னை விடாமல் ஒரு ப்ராஜக்டுக்காக Microsoft Expression Blend-ல் XAML Programming படி என்று ஆயாசத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.\nப்ரோக்ராமிங் என்பது நீங்கள் சொன்னமாதிரி என்னை நெளிய வைக்கிற அய்ட்டமாகவே இருக்கிறது. அடிப்படையிலேயே எங்கேயோ தப்பு நிகழ்ந்துவிட்டது. ஆனால் எப்போதும் ஒரு Tech Savvy ஆக இருக்கிற (அல்லது காட்டிக்கொள்கிற) ஆசை எனக்கு எப்போதும் இருக்கிறது. புதிய டெக்னாலஜிகள் பற்றி இணையத்தில் மேய்வதும், அறியாத பயல்களிடம் அவை பற்றி (அவர்களின் கொட்டாவியை பொருட்படுத்தாது) சிலாகித்து ஜல்லியடிப்பதும் எனக்கு பொழுது போக்கு.\nநிறைய டெக்னிக்கல் சமாசாரங்களைச் சொல்லிக்கொடுத்து என்னுடைய ஞானக்கண்ணில் அரைவாசி திறந்துவைத்த பெருமை சத்யராஜ்குமாரையே சேரும். நான் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு மென்பொருள் இமயம். புதிதாய் ஒரு மொழி வந்தால் (லெட்ஸ் ஸே ஃபர் எக்ஸாம்பிள் : C# அல்லது dot Net) அதற்கான புத்தகத்தை சென்னை ஈஸ்வர் புக் ஸ்டோரிலோ லேண்ட் மார்க்கிலோ வாங்கிவந்து ராஜேஷ்குமார் புத்தகம் மாதிரி கடகடவென்று விடிவதற்குள் படித்து முடித்து தூக்கிப்போட்டுவிடுவார். மறுநாள் அவருக்கு டாட் நெட் தெரிந்திருக்கும்). இளம் தம்பதிகளுக்காக பிரத்யேகமாக Safe Period Indicator ப்ரோக்ராம் ஒன்றை அவ���்.... சரி அதை பிறகு சொல்கிறேன்.\nஆக “என் மூளைக்கு எட்டலை” என்று உதறித்தள்ளியவர்களில் நானும் ஒருவன். கிராஃபிக் டிசைன் என்பதுடன் ப்ரோக்ராமிங் சரிவிகிதத்தில் கலக்கும்போது கிடைக்கிற அட்வாண்டேஜ் கேரியர் கிராஃபில் எங்கேயோ கொண்டுபோய் விட்டிருக்கும். நான்கூட லெக்ஸிங்டன் குதிரை ரேஸ் கம்பெனிக்காக ஃப்ளெக்ஸ் ப்ரோக்ராமில் விளையாடியிருக்கலாம். ஆக ப்ரோக்ராம் அடிப்படைகளை தோளில் கைபோட்டுக்கொண்டு நித்யரஞ்சிதமாகச் சொல்லிக்கொடுக்கிற ஒரு புத்தகம் இல்லை என்பது ஒரு குறைபாடுதான். கொஞ்சம் நாற்றமடித்தாலும் டாய்லெட் உதாரணத்தால் வேரியபிளுக்கு விளக்கம் நடுநிசியில் எழுப்பிக் கேட்டாலும் சொல்லமுடிகிறதல்லவா. இதை சரியான இடத்தில் சரியான சமயத்தில் நீங்கள் யோசித்திருப்பது புரிகிறது. சுஜாதாவின் தலைமைச் செயலகம், ஏன் எதற்கு எப்படியெல்லாம் ஒரு பாமரனுக்கும் கூட நிறைய விஷயங்களை எப்படி எளிதில் புரியும்படி விளக்கியதோ அப்படி. சம்சாரத்திலிருந்து மின்சாரம் எடுக்க முடியுமா என்கிற கேள்விக்கு “முடியாது. ஆனால் சினிமாவுக்குப் போய்வந்து நைலக்ஸ் புடவையைக் களையும் போது ஒரு மாதிரி சரசரவென்று சத்தம் வரும். அதுவேண்டுமானால் நிகழலாம்.” என்று Static current என்பதை ரகளையான உதாரணத்தோடு சொல்லிக்கொடுத்திருப்பார்.\nமனப்பாடமாக டெக்ஸ்ட் புக் எழுதி விற்றுத் தாக்குகிற புத்தகங்களிலிருந்து விலகி வித்தியாசமாய் இந்தமாதிரி எழுதலாம்தான். நல்ல ஐடியா. என்னை மாதிரி ப்ரோக்ராமிங்கை வெறுத்தவர்களுக்கும் ஒரு புதிய சுவாரஸ்யத்தை உண்டு பண்ணும் என்றுதான் தோன்றுகிறது.\nஎன்னுடைய இந்த மின்னஞ்சல் வேறு உத்திகள் உதாரணங்கள் எதுவுமில்லாமல் சுய எள்ளலுடன் கூடிய புராணமாக இருப்பதையும் உணர்கிறேன். சும்மா ஒரு ஆரம்பநிலை உரையாடல் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.\nபி.கு: இந்த முயற்சி ஒரு சில அடிகள் முன்னேறி பிறகு நின்றுபோய்விட்டது.\nLabels: என்.சொக்கன், காஞ்சி ரகுராம், சத்யராஜ்குமார், சாஃப்ட்வேர் ப்ரோக்ராமிங்\nஇந்தப் பதிவைப் பற்றிய உங்கள் கருத்து\nநான் சாஃப்ட்வேர் ப்ரோக்ராமிங் கற்றுக்கொண்டது எப்பட...\nஒரு ரேடியோ விளம்பரம் தேர்ந்தெடுத்த வலைப்பதிவுகள்\nதொடர்பு எல்லைக்கு வெளியே - சிறுகதைகள்\nசின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட் - குறுநூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalappalmujib.blogspot.com/", "date_download": "2018-10-18T14:23:24Z", "digest": "sha1:R2Y5VKX75PWKI6NRMHXPHF4EACIXRKKC", "length": 44491, "nlines": 325, "source_domain": "kalappalmujib.blogspot.com", "title": "Kalappal Mujibur", "raw_content": "\nمُّشَيَّدَةٍ 4.78 “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே 4.78 15:99 وَاعْبُدْ رَبَّكَ حَتَّىٰ يَأْتِيَكَ الْيَقِينُ 15:99. உமக்கு மரணம் வரும்வரை உமது இறைவனை வணங்குவீராக 6 22.6 وَهُوَ الَّذِي أَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ۗ إِنَّ الْإِنسَانَ لَكَفُورٌ 22:66. இன்னும்: அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான். 23:99 حَتَّىٰ إِذَا جَاءَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِ 23:99. அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: “என் இறைவனே என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக” என்று கூறுவான். 45:26 قُلِ اللَّهُ يُحْيِيكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يَجْمَعُكُمْ إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ لَا رَيْبَ فِيهِ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ 45:26. “அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான்; பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான்; பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமேயில்லை” எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் என்று (நபியே” என்று கூறுவான். 45:26 قُلِ اللَّهُ يُحْيِيكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يَجْمَعُكُمْ إِلَىٰ يَوْمِ الْقِيَامَةِ لَا رَيْبَ فِيهِ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ 45:26. “அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான்; பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான்; பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமேயில்லை” எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் என்று (நபியே\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு... யா அல்லாஹ் உன்னை அதிகம் ஞாபகம் செய்யக்கூடியவராகவும், உனக்கு மிகவும் நன்றி செலுத்தக்கூடியவராகவும், உனக்கு அதிகம் வழிபடுபவராகவும், கட்டுப்படுபவராகவும், அடிபணிபவராகவும் என்னை ஆக்கியருள்வாயக உன்னை அதிகம் ஞாபகம் செய்யக்கூடியவராகவும், உனக்கு மிகவும் நன்றி செலுத்தக்கூடியவராகவும், உனக்கு அதிகம் வழிபடுபவராகவும், கட���டுப்படுபவராகவும், அடிபணிபவராகவும் என்னை ஆக்கியருள்வாயக என் தவ்பாவை ஏற்றுக் கொள்வாயாக என் தவ்பாவை ஏற்றுக் கொள்வாயாக என் பாவத்தைப் போக்கி விடுவாயாக என் பாவத்தைப் போக்கி விடுவாயாக என் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக என் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக எனக்குரிய ஆதாரத்தை உறுதிப்படுத்துவாயாக என் உள்ளத்திற்கு நேர்வழி காட்டுவாயாக என் நாவை பலப்படுத்துவாயாக என் உள்ளத்தின் கசடுகளை அகற்றிவிடுவாயாக\nவாய்புகள் பல குறைந்த முதலீட்டில் அதிக வருமானம்\nஅன்பு நண்பர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்\nவாய்புகள் பல இருந்தும் அதை பயன்படுத்திக்கொள்ள தெரியாத, அறியாத மக்களாய் நாம் இருக்கிறோம்,,,\nஉள்நாட்டில் வேலை பார்பவர்கள் - குறைவான சம்பளம்,\nசர்க்கரை நோயாளிகளுக்கு... அக்குபஞ்சர் இருக்க கவலை ஏன்\nஇன்றைய காலகட்டத்தில் பல நோய்களில் மிகவும் மோசமானது என்று சொன்னால் அது சர்க்கரை நோய்தான்.\nகடந்த மூன்று தினங்களாக குஜராத்தின் நரமாமிச மிருகம் மோடி என்பவன்\nஇரவின் கடுங்குளிரில் தினமும் சுள்ளி\nகிறித்தவர்களின் கொள்கைத் தவறுகளையும் அதன் காவலர்களின் குற்றச் செயல்களையும் அறிந்து தெளிவு பெற\nஇந்து மதம் எங்கே போகிறது\nசாமியார் நித்யானந்தா மீது 430 பக்க குற்றப்பத்திரிகை\nகூகுள் கணினி பற்றிய அடிப்படையை நம் பெற்றோருக்கு சொல்லிக்கொடுக்கிறது\nTamil Softwares [தமிழ் மென்பொருட்கள்]\nநம் செல்லக்குழந்தைகளின் அறிவை வளர்க்கும் ஆன்லைன் நூலகம்.\nஆங்கிலம் எழுதப் படிக்க ஓர் இணையதளம்\nபுதிய ஆங்கிலவார்த்தையை எளிதாக கற்கலாம்\nஆங்கிலத்தில் நொடியில் கிடைக்கும் இணையான சிறிய வார்த்தை.\nமொபைல்,மோடம், பிரிண்டர் என அனைத்து வகை Device -க்கும் Driver ஒரே இடத்தில்\nபொய்யன் பாக்கர் பெண்களிடம் சில்மிசம்\nஅனைத்து துறையில் இருப்பவருக்கும் டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ்\nநம் வீட்டில் பயன்படுத்தப்படும் பொருட்களின் மின்சார அளவை எளிதாக கண்டுபிடிக்கலாம்.\nஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங் (Typewriting) எளிதாக கற்கலாம்.\nவரலாற்று தகவல்களைப்பற்றி மேலும் விரிவாக அறிந்துகொள்வதற்கு வசதியாக உலக டிஜிட்டல் மின் நூலகம்\nஆன்லைன்-ல் வீடியோ டிக்ஸ்னரி புதுமையிலும் புதுமை\nகண்ணைக் கவரும் டெக்ஸ்ட் அனிமேசன் எளிதாக உருவாக்கலாம்.\nநம் கணினியில் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைக்கும் தீர்வ��\nமொபைல் தகவல்கள் அனைத்தையும் ஆன்லைன் -ல் பேக்கப் செய்து வைக்கலாம்.\nஉண்மைக் கதைகள் மூலம் ஆங்கிலம் கற்றுதரும் புதுமையான தளம்.\nSuthanthira-menporul டாப் 4 – இன்ஃப்ரா ரெக்காடர் இலவச மென்பொருள். சிடி(CD) மற்றும் டிவிடி(DVD) டிஸ்க் போன்றவற்றில் தகவல்களை பதிந்து கொள்ள பெரும்பாலன மக்கள் பயன்படுத்தும் Nero மென்பொருளுக்கு இணையாக ஒரு இலவச மென்பொருள் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nஉலகத்தின் எந்த விமானத்தில் என்ன உணவு கிடைக்கும் சொல்லும் பயனுள்ள தளம்.\nநம் இணைய உலாவியில் பாதிப்பு இருக்கிறதா என்று எளிதாக கண்டுபிடிக்கலாம்.\nSelect One Choice தினகரன் Thatstamil தினத்தந்தி உதயன் தினமணி குமுதம் வலம்புரி\nஇன்ட்லி தமிழ் / பிரபலமானவை\nஉங்கள் செல்போன் தரம் வாய்ந்தவையா\nஇந்த பதிவு முறை ஏற்கனவே உங்களுக்கு தெரிந்து இருகலாம், இல்லை எனில் தெரிந்து கொள்ளுங்கள்.\n15 இலக்க எண்களை உமக்குக் காட்டும்.\nஅந்த எண்களில் 7 & 8ம் இலக்க எண்கள் 01 or 10 என இருந்தால் தொலைபேசி பின்லாந்தில் தயாரிக்கப்பட்டது. தரம் வாய்ந்தது.\nஅந்த எண்களில் 7 & 8ம் இலக்க எண்கள் 00 என இருந்தால் தொலைபேசி பிரான்சில் தயாரிக்கப்பட்டது. மிகச்சிறந்த தொலைபேசியாகும்.\nஅந்த எண்களில் 7 & 8ம் இலக்க எண்கள் 02 or 20 என இருந்தால்,தொலைபேசி ஐக்கிர அரபு எமிரேட்டில் தயாரிக்கப்பட்டது. தரம் குறைந்த போன்.\nஅந்த எண்களில் 7 & 8ம் இலக்க எண்கள் 08 or 80 என இருந்தால் தொலைபேசி ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டது. பரவாயில்லை ரகம்.\nஅல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள் (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள். திருக்குர்ஆன் 12:87\nநீங்கள் ஒன்றை வெறுப்பீர்கள்; அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்; நீங்கள் ஒன்றை விரும்புவீர்கள்; அது உங்களுக்கு தீங்காகவும் இருக்கலாம்; நீங்கள் அறிய மாட்டீர்கள் அல்லாஹ்வே மிக அறிந்தவன்” (அல்-குர்ஆன் 2:216)\nபலமான இறைநம்பிக்கையாளர், பலவீனமான இறை நம்பிக்கையாளரை விட சிறந்தவரும் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானவரும் ஆவார். இறை நம்பிக்கையாளர் அனைவரிடமும் நன்மை உள்ளது. உனக்கு பயன்தரும் காரியங்களை அடைய ஆர்வம் கொள். முடியாது என்று எண்ணிவிடாதே. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை.\nஇப்படிச் செய்திருந்தால் அப்படி நடந்திருக்குமே என்று கூறாதே. காரணம் “இப்படிச் செய்திருந்தால்” என்ற வாசகம் ஷைத்தானின் செயலுக்கு வழிவகுக்கும். அல்லாஹ் விதித்தான். அவன் நாடியதை செய்கின்றான் என்று கூறு.\n(நபிமொழி) அறிவிப்பாளர்: அபுஹூரைரா ரலி நூல் : முஸ்லிம் (6945) நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபு ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியது, \"நீங்கள் நம்பிக்கை கொள்ளாதவரை சுவர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரையொருவர் விரும்பாதவரை நம்பிக்கை கொள்ள முடியாது. நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தக்கூடிய வழியை நான் சொல்லவா\n மேலும் இரவில் மக்கள் தூங்கும் போது நீங்கள் (எழுந்து) தொழுங்கள். அப்போது நீங்கள் சுவர்க்கத்தில் அமைதியுடன் நுழையலாம் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ்; இப்னு ஸலாம்; (ரழி). நூல் : புகாரி, முஸ்லிம்.\n பூமியில் முதன் முதலாக அமைக்கப்பட்ட பள்ளிவாசல் எது'' என்று கேட்டேன். அவர்கள். ''அல்மஸ்ஜிதுல் ஹராம் இறையில்லம்'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ரலி) நூல்: புகாரி 3366\nஹதீஸ் எண்: 31 என் பெயரால் பொய் கூறாதீர்கள் ஏனென்றால் என் பெயரால் பொய் கூறுவது நரகில் சேர்க்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (குறிப்பு: இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.) ஹதீஸ் எண்: 32 யார் என் பெயரால் பொய் கூறுகிறானோ, அவன் தனது தங்குமிடத்தை நரகமாக ஆக்கிக் கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘வேண்டுமென்றே’ என்ற வார்த்தையையும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக நான் நினைக்கின்றேன் என்று அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (குறிப்பு: இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களிலும் பதிவாகியுள்ளது) ஹதீஸ் எண்: 33 யார் என்மீது திட்டமிட்டு பொய் கூறுகின்றானோ அவன் தனது தங்குமிடத்தை நரகமாக ஆக்கிக் கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (குறிப்பு: இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.) ஹதீஸ் எண்: 34 நான் சொல்லாத ஒன்றை என் மீது யார் இட்டுக்கட்டிக் கூறுகிறானோ அவன் தனது தங்குமிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும் ஏனென்றால் என் பெயரால் பொய் கூறுவது நரகில் சேர்க்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (குறிப்பு: இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.) ஹதீஸ் எண்: 32 யார் என் பெயரால் பொய் கூறுகிறானோ, அவன் தனது தங்குமிடத்தை நரகமாக ஆக்கிக் கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘வேண்டுமென்றே’ என்ற வார்த்தையையும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக நான் நினைக்கின்றேன் என்று அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (குறிப்பு: இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களிலும் பதிவாகியுள்ளது) ஹதீஸ் எண்: 33 யார் என்மீது திட்டமிட்டு பொய் கூறுகின்றானோ அவன் தனது தங்குமிடத்தை நரகமாக ஆக்கிக் கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (குறிப்பு: இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.) ஹதீஸ் எண்: 34 நான் சொல்லாத ஒன்றை என் மீது யார் இட்டுக்கட்டிக் கூறுகிறானோ அவன் தனது தங்குமிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஹதீஸ் எண்: 35 என்னைப் பற்றி அதிகமாக அறிவிப்பதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன், என் பெயரால் சொல்வதென்றால் உண்மையையே சொல்ல வேண்டும், நான் சொல்லாத ஒன்றை என் பெயரால் எவரேனும் கூறினால் அவர் தனது தங்குமிடத்தை நரகமாக ஆக்கிக் கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஹதீஸ் எண்: 35 என்னைப் பற்றி அதிகமாக அறிவிப்பதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன், என் பெயரால் சொல்வதென்றால் உண்மையையே சொல்ல வேண்டும், நான் சொல்லாத ஒன்றை என் பெயரால் எவரேனும் கூறினால் அவர் தனது தங்குமிடத்தை நரகமாக ஆக்கிக் கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் இந்த மிம்பர் (படி) மீது இருந்து கூற நான் செவியுற்றிருக்கிறேன் என்று அபூகதாதா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். (குறிப்பு: இந்த ஹதீஸ் அஹ்மத், தாரிமி ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.) ஹதீஸ் எண்: 36 இப்னு மஸ்வூது (ரலி) மற்றும் சிலரிடம் நான் (ஹதீஸ்களைக்) கேட்பது போல், நீங்கள் நபி (ஸல்) வாயிலாக எந்த ஒன்றையும் கூற நான் கேட்டதில்லையே என்று நபி (ஸல்) அவர்கள் இந்த மிம்பர் (படி) மீது இருந்து கூற நான் செவியுற்றிருக்கிறேன் என்று அபூகதாதா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். (குறிப்பு: இந்த ஹதீஸ��� அஹ்மத், தாரிமி ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.) ஹதீஸ் எண்: 36 இப்னு மஸ்வூது (ரலி) மற்றும் சிலரிடம் நான் (ஹதீஸ்களைக்) கேட்பது போல், நீங்கள் நபி (ஸல்) வாயிலாக எந்த ஒன்றையும் கூற நான் கேட்டதில்லையே அது ஏன் என்று ஸுபைர் இப்னுல் அவாம் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘நான் இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து நபி (ஸல்) அவர்களை நான் பிரிந்தது இல்லை, எனினும் ‘யார் என் பெயரால் பொய் கூறினானோ அவன் தனது தங்குமிடத்தை நரகமாக ஆக்கிக் கொள்ளட்டும்’ என நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு சொல்லை நான் செவியுற்றுள்ளேன். (அதற்கு அஞ்சியே நான் அதிகமாக அறிவிப்பதில்லை) என்று ஸுபைர் இப்னுல் அவாம் (ரலி) கூறியதாக அவரது மகன் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி) அறிவிக்கிறார்கள். (குறிப்பு: இந்தச் செய்தி புகாரியிலும் இடம் பெற்றுள்ளது.) ஹதீஸ் எண்: 37 யார் என் பெயரால் வேண்டுமென்றே பொய் கூறுகிறானோ அவன் தனது தங்குமிடத்தை நரகமாக ஆக்கிக் கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஸயீத் (ரலி) அறிவிக்கிறார்கள். (குறிப்பு: இந்த ஹதீஸ் முஸ்லிம் நூலில் இடம் பெற்றுள்ளது) ஹதீஸ் எண்: 38 நிச்சயம் பொய் தான் என்று தெரிந்து கொண்டே என் பெயரால் யாரேனும் ஒரு செய்தியைக் கூறினால் அவனும் பொய்யர்களில் ஒருவனாவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஹதீஸ் எண்: 39, 40, 41 மேற்கூறிய இதே ஹதீஸே ஸமுரத் இப்னு ஜுன்துப் (ரலி) அறிவிப்பதாக 39 வது ஹதீஸும், அலி (ரலி) அறிவிப்பதாக 40 வது ஹதீஸும், முகீரா இப்னு ஷுஃபா (ரலி) அறிவிப்பதாக 41 வது ஹதீஸும் இடம் பெற்றுள்ளது. (குறிப்பு: இந்த நான்கு ஹதீஸ்களும் முஸ்லிம் நூலிலும் இடம் பெற்றுள்ளது.) .\nபுருனை சுல்தான் பேரன் அபூ பைசல்\nமாற்று மதங்களிலிருந்து விடுபட்டு சத்திய இஸ்லாத்தை தம் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்ளும் கோடானுகோடி சதோதர சகோதரிகளில் ஒரு சிலர்...\nஅனுபவத்தில் இருந்து மனிதன் படிக்கும் பாடம்\nபெரும்பான்மையான முஸ்லிம்கள் பயங்கரவாத்திற்கு துணை போவதில்லை – விக்கிலீக் வெளியிட்டுள்ள இந்தியாவுக்கான அமெரிக்க தூதரின் கடிதம்\nநம் உடல் வியாதிகளுக்கு தீர்வு சொல்ல இலவச மருத்துவர் இருக்கிறார்.\nஅன்றிலிருந்து இன்று வரை உள்ள மென்பொருள்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தரவிரக்க\nஅனைத்து மொழிகளுடன் அதிக விளக்கம் தரு��் புதுமையான டிக்ஸ்னரி\nபார்வையில்லாதவர்களுக்கு வரும் இமெயிலை ஆன்லைன் மூலம் பேச சொல்லி கேட்கலாம்\nபோன் நம்பர் ஞாபகம் வைக்க புதுமையான வழி\nகண்களைச் சுற்றியுள்ள கருவளையத்தைப் போக்குவதெப்படி\nNature Photography - கண் குளிர்ச்சிக்காக\nஒருவரின் இமெயில் முகவரியை வைத்துஇருக்கும் இடத்தை கண்டுபிடிக்கலாம்.\nஉங்கள் வீட்டை இனி பார்ப்பதற்கு அழகாக மாற்ற ஒரு புதிய முயற்சி\nஉங்கள் சாதனையை உலக சாதனையாக கின்னஸில் பதிவு செய்ய\nஆன்லைன்-லில் புதுமையாக உங்கள் Resume ( Bio Data ) நிமிடத்தில் உருவாக்கி வேலைவாய்ப்பை பெறுங்கள்.\nஅவுட்லுக் எக்ஸ்பிரஸ்-ல் இருக்கும் மொத்த இமெயிலையும் சிலநிமிடங்களில் பேக்கப் எடுத்து வைக்கலாம்\nபயனுள்ள முகவரிகள்:இலவச மின் நூல் தளம் (Useful Books)\n60 மில்லியன் ரெக்காட்ஸ் தகவல்களுடன் வலம் வருகிறது தகவல் உலகம்.\n20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேடியோ ஸ்டேசன்\nFILEHIPPO சிறந்த டவுன்லோட் இணையதளம்\nஅனைவருக்கும் உதவும் விரிவான அதிகவேக லைவ் ஆங்கில டிக்ஸ்னரி\nஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங் (Typewriting) எளிதாக கற்கலாம்.\nஊழல் குறித்து புகார் செய்ய தனி இணைய தளம்\nகுற்றவாளிகள் பற்றிய தகவல்களை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த்தளத்தில் குற்றவாளிகளின் பெயர் அல்லது முகவரி கொடுத்துதேடினால் நமக்கு அவர்களை பற்றிய தகவல்களும் கூடவேஅவர்கள் செய்த குற்றங்கள் என்ன என்பதையும் உடனடியாக காட்டுகிறது\nசர்க்கரை நோயாளிகளுக்கு... அக்குபஞ்சர் இருக்க கவலை ஏன்\nஇன்றைய காலகட்டத்தில் பல நோய்களில் மிகவும் மோசமானது என்று சொன்னால் அது சர்க்கரை நோய்தான்.\nஇன்ன குழந்தை (ஆண் / பெண்) வேண்டும் என்று துஆ கேட்கலாமா\nஅமீரகத்தின் உள்ள நிறுவனங்களின் பெயர்கள்\nஅன்பார்ந்த சகோதர்களே அஸ்ஸலாமு அழைக்கும் வா ரஹ்மாதுள்ளஹி வா பரகாத்துஹு கிழே சில அமீரகத்தின் உள்ள நிறுவனங்களின் பெயர்களை குறிப்பிட்டுவுள்ளே...\n200 பெண்களை மயக்கிய செக்ஸ் ஜோதிடர் கைது\nபெண் பாதுகாக்கப்பட வேண்டியவள் \"இஸ்லாம் காட்டும்நெறிமுறை\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kilumathur.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2018-10-18T14:45:20Z", "digest": "sha1:IVCQKAI7QOXZNNOTIEY3Q2M3XWBRRMQE", "length": 24913, "nlines": 136, "source_domain": "kilumathur.blogspot.com", "title": "கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்: பெரியார் எப்படிப்பட்ட அரசைக் காண விரும்பினார்?", "raw_content": "\n\"எனது கருத்துக்களை மறுப்பதற்கு உனக்கிருக்கும் உரிமைக்காக \"\nபெரியார் எப்படிப்பட்ட அரசைக் காண விரும்பினார்\nபெரியார் ஈ.வெ.ரா., திருச்சியில், 30-09-1945 இல் அறிவித்தபடி, அவர் காணவிரும்பியது வெள்ளையன் ஆட்சியிலிருந்து விடுபட்ட - வட நாட்டான் சுரண்டலி லிருந்து விடுபட்ட ஒரு தனிச் சுதந்தர திராவிட நாடு\nஅதற்கு முன்பு, 28-10-1942இல், அருப்புக் கோட்டையில் அவர் ஆற்றிய உரையில் பின்வருமாறு குறிப்பிட்டார்.\n“இந்த நாடு நல்ல நிலைமையில் பொருளாதாரம், கல்வி, நாகரிகம் முதலியன ஏற்பட வேண்டுமானால், திராவிட நாடு பிரிந்தே தீர வேண்டும். அப்படி நாட்டைப் பிரிக்க வேண்டுமானால், காங்கிரஸ், அச்சு நாடு(கள்) ஆகிய எதிரிகளின் தொல்லை இல்லாமல் இருக்க வேண்டும். தொல்லை இல்லாமல் இருக்க வேண்டுமானால், இந்தச் சண்டையில் வெள்ளைக் காரனுக்கு எல்லா உதவியும் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. இவ்விதச் சண்டை நின்ற பின்பு, நம்முடைய நாட்டைக் கொடுக்க வேண்டும் என்று நாம் வெள்ளைக்காரனைக் கேட்க வேண்டும். அவன் நாட்டைப் பிரித்துக் கொடுக்க மறுப்பானாகில் அவனிடமிருந்து நாட்டைப் பெறுவதற்கு இலட்சக் கணக்கான வாலிபர்களைப் பலி கொடுக்க நேர்ந்தாலும் நேரிடும். நாம் எந்தவிதமான யுத்தத்திற்கும் தயாராக இருக்க வேண்டும்.”\nபெரியார் குறிப்பிட்டுள்ளது இரண்டாவது உலகப் போர். அது 1945 ஆகஸ்டு 14ல் முடிவுற்றது. அப்படி உரையாற்றிய அவர், அதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே, 30-03-1942இல், பிரிட்டிஷ் அமைச்சர வைத் தூதுக்குழுவின் தலைவர் சர். ஸ்டாஃபோர்டு கிரிப்சை அவரும் மற்றும் மூவரும் சந்தித்தனர். அவர்கள் தமிழ் நாட்டின் பிரதிநிதிகள் மட்டுமே ஆவர் என்பதாலும் - பார்ப்பனர் ஆதிக்கம் இல்லாமலிருக்கச் சென்னை மாகாணத்தைப் பிரித்து பிரிட்டிஷாரின் நேரடி ஆட்சியில் வைக்க வேண்டும் என்று மட்டுமே அவர்கள் கோரியதாலும், பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் என்கிற வகுப்பின் பேரில் அரசியல் உரிமை வழங்கப்பட முடியாது என்று, 1945இல், கிரிப்ஸ் குழு மறுத்ததாலும், உடனடியாகத் தனிச் சுதந்தரத் திராவிட நாடு வேண்டும் என்று 30-09-1945 இல் கோரினார் ஈ.வெ.ரா.\nஇவ்வளவு இக்கட்டான நிலை ஏற்பட்ட பிறகும், சென்னை மாகாணத்தின் மற்ற திராவிட மொழிகளைப் பேசும் பகுதிகளில் திராவிடர் இயக்கம் கால் பதிக்க வில்லை. தமிழ் நாட்டில் உய���ரைப் பணையம் வைக்கும் போருக்கு ஏற்ற மறவர் கூட்டமாகத் தமிழர்கள் உருவாக்கப்பட வில்லை.\nதிராவிடர் இயக்கத்தில், 1942க்குப் பிறகு எண் ணற்ற படித்த இளைஞர்களும் திறமை வாய்ந்த பரப்புரையாளர்களும் எழுத்தாளர்களும் இருந்த போதிலும், ஓர் அரசு அமைப்புக்கு முன்னர் நடை பெற வேண்டிய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஏற்ற போரிடும் படை எதையும் உருவாக்கவில்லை.\nஇந்நிலையில் கருத்தியல் அளவில் பெரியாரை மூர்க்கமாக எதிர்த்த காங்கிரஸ் தேசிய வாதிகளுக்கும், கம்யூனிஸ்ட்களுக்கும் தக்க மறு மொழி தருவதிலும், தன் நிலையை விளக்குவதிலுமே பெரியார் முனைப்புக் காட்ட வேண்டி நேரிட்டது. அது இன்றியமையாத தாகவும் இருந்தது.\nவெள்ளையன் இந்தியாவை விட்டு வெளியேறப் போவதாக 1946 சூனிலேயே அறிவித்தான். வெள்ளை யனிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட காங்கிரசுக்கட்சி, 1946 திசம்பர் 9 தொடங்கி, சுதந்தர இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டத்தை எழுதத் தொடங்கியது. அதற்குத் தக்க முகம் கொடுத்து 1946 தொடங்கி எதிர்த்திட்ட பெரியார், 21-07-1947 இல், மக்களுக்குத் தெளிவானதொரு வேண்டு கோளை விடுத்தார். அது யாது\n“இந்துஸ்தான் அரசமைப்புச் சபையில் வகுக்கப் பட்டுவரும் அரசியல் முறை, சென்னை மாகாணத் தைப் பழங்காலப் பஞ்சாயத்து ஆக்கவே தயாராகிறது. கடந்த பல நூற்றாண்டுகளாக நம் மீது ஆட்சி புரிந்து ஆதிக்கப்படுத்தி வந்த சுயநலக் கும்பலைக் கொழுக்க வைக்க, திராவிடஸ்தான், இந்திய யூனியனில் இணைந் திருப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. மிக்க கேவலான முறையில், திராவிடஸ்தான், அக்கும்ப லுக்கு உழைத்துக் கொட்ட வேண்டும். திராவிடஸ்தான் சுதந்தரம் பெறாத வரையில் அதிகாரம் என்பது வெறுங்கற்பனையே” என்று தெளிவுபடக் கூறினார்.\nஅத்துடன், நாட்டுப் பிரிவினைக் கோரிக்கையை ஏளனம் செய்த கம்யூனிஸ்டுக் கட்சியினருக்கு, 1947 சூலையில் பெரியார் தக்க விடை பகர்ந்தார்.\n“திராவிடர் கழகம் கேட்கும் சுதந்தரம் கம்யூனிஸ்ட்டுக் கட்சி கேட்கும் சுதந்தரத்தை விட மேலானது”.\n“கம்யூனிஸ்ட்டுக் கட்சி - முதல் வைத்துப் பேரம் செய்யும் முதலாளித்துவம் ஒழிந்த சுதந்தரம் கேட்கிறது. திராவிடர் இயக்கமானது அம்முதலாளிகளுடன், அம் முதலாளிகளை உற்பத்தி செய்வதற்கு மூல காரண மாயுள்ள - அதுவும் முதல் வைத்துக் கூட பேரம் செய்ய யோக்கியதை இல்லா��� கல் முதலாளிகளையும் - பிறவி முதலாளிகளாயிருந்து யாதொரு முதலு மின்றி, சோம்பேறித் தனத்தையும், ஏமாற்றுதலையும் ஈடாகவைத்து, மக்களை மாக்களாக்கி வரும் பார்ப்பனி யத்தையும் சேர்த்து ஒழித்துச் சுதந்தரம் கேட்கிறது”. என விளக்கமளித்தார்.\nமேலும், “இன்றைய கம்யூனிஸ்ட்டுக் கட்சிக்கோ, கொள்கைக்கோ நாங்கள் விரோதிகளாக இருந்த தில்லை; விரோதிகளாகப் பாவித்ததுமில்லை” என்று தோழமை உணர்வுடன் கூறினார்.\nசுதந்தர திராவிட நாட்டில் எப்படிப்பட்ட ஆட்சி இருக்கும் என்பது பற்றித் தெளிவான ஒரு விளக்கத்தை, 06-01-1948இல் செயங்கொண்டம் (அரியலூர் மாவட்டம்) சொற்பொழிவில் அளித்தார்.\n“... என் உயிருள்ள அளவும் சமூகத்தில் சூத்திரர் களாகவும், பொருளாதாரத்தில் ஏழைகளாகவும், அரசி யலில் அடிமைகளாகவும் வாழ்ந்து வரும் பண்டைச் சிறப்பு வாய்ந்த திராவிட மக்களை மனிதர்களாக ஆக்கும் பணியில் ஈடுபட்டிருக்கத் துணிந்து நிற்கிறேன்.\n“நாடு தன்னாட்சி பெற்றால், திராவிட நாட்டில் சூத்திரன், பிராமணன் என்கிற வேறுபாடு இருக்காது”\n“திராவிட நாட்டில் ஓரிரண்டு ஆண்டிற்குள் எழுதப் படிக்கத் தெரியாத மக்கள் ஒருவர் கூட இருக்க மாட்டார்கள்”.\n“திராவிட நாட்டிற்குள் அந்நியர் ஒருவர் கூட அநுமதிச் சீட்டின்றி உள்ளே வர அநுமதிக்கப்பட மாட்டாகள்”\n“திராவிட நாட்டில் அந்நியர்களோ அல்லது தனிப்பட்ட முதலாளிகளோ பிறரைச் சுரண்டி வாழ வசதி இருக்காது.”\n“எல்லாவற்றிற்கும் மேலாக திராவிட நாட்டு ஆட்சி வரி இல்லாமலே ஆட்சி புரிந்து வரும். போக்குவரத்து இலாகாவையும், தந்தி தபால் இலாகாவையும் அரசாங்கமே ஏற்று நடத்தி வருவது போல, மற்ற எல்லா வியாபாரங்களையும் திராவிட நாட்டு அரசாங்கமே ஏற்று நடத்தும்”\n“திராவிட நாட்டில் எந்த விவசாயிக்கும் அய்ந்து ஏக்கருக்கு மேற்பட்ட நஞ்சை புஞ்சை இருக்காது. அவனுடைய விளைபொருளை அவனுடைய கொள்முதலை அறிந்து ஓரளவு இலாபத்தைக் கூட்டிக்கொடுத்து, அரசாங்கமே வாங்கிக் கொள்ளும். அவனுக்கு நிலவரி இருக் காது. அவ்விளைபொருள்களைத் திருப்பி மக்களுக்கு விற்கும் போது ஓரளவுக்கு இலாபம் வைத்து, அரசாங்கமே தனது சொந்தப் பண்ட சாலைகள் மூலம் விற்பனை செய்யும்”என மாதிரி சமதர்ம ஆட்சித் திட்டம் ஒன்றையே முன்வைத்தார்.\n20-01-1948இல் ஆம்பூரில் பேசிய பெரியார், “லேவா தேவி முறை (தனியார் வட்டிக்குக் ��டன் தரும் முறை) சட்டத்தின் மூலம் தடை செய்யப்பட வேண்டும். அரசாங்கமே லேவாதேவி செய்து வருமானால் கடன் வாங்குவதால் உள்ள வேதனை கள் பொது மக்களுக்கு இருக்காது.”\n“வயது வந்த எல்லோருக்கும் வாக்குரிமை வழங் கப்படும்” எனக் குறிப்பிட்டார்.\nமதம், சமயம், இனம் பற்றிய குழப்பங்களுக்கும், ஏற்கெனவேயே 25-07-1947இல் பறங்கிப்பேட்டை சொற்பொழிவில், பின் வருமாறு தெளிவுரை தந்தார்.\n“திராவிட ஸ்தானில் முஸ்லீம்களின் நிலை என்ன என்று கேட்கப்படுகிறது. இனி இக்கேள்விக்கே இட மில்லை. திராவிடர் ஆட்சியில் முஸ்லீம் என்றோ, கிறித்துவர் என்றோ ஆதித்திராவிடர் என்றோ பிரிவி னைகள் ஒரு நாளும் இருக்க முடியாது. எல்லோரும் ஒரே இனமாக - திராவிடர்களாக வாழ்வோம். சைவன், வைணவன், பௌத்தன் என்ற பிரிவுகள் போல, இஸ்லாமியத் தத்துவத்தைப் போற்றும் முறையில் அவர்களுக்கும் உரிமை தரப்படுமே அன்றிப், பிரிவினைக்கு இடமே இருக்க முடியாது. அதேபோன்று, ‘ஆதித்திராவிடர்’ என்ற இழிவுப்பட்டத்தையும் ஒழித்துத் திராவிடனாக வாழ, சட்டப்படிச் செய்வோம்” எனத் தெளிவுபடுத்தினார்.\nதந்தை பெரியாரால் மேலே சொல்லப்பட்ட வை தான், அவர் காணவிரும்பிய ஓர் அரசின் இலக்கணம்; “அரசு” என்பது பற்றிய அவர்தம் விளக்கம்.\nஅது “தனிச் சுதந்தர அரசா” “தன்னாட்சி அல்லது தன்னுரிமை அரசா” “தன்னாட்சி அல்லது தன்னுரிமை அரசா” என்பதை இன்றைய உலகச் சூழல் இந்தியச் சூழல் மற்றும் தமிழராகிய நாம் பெற்றுள்ள வலிமை - இந்திய ஏகாதிபத்திய அரசு பெற்றுள்ள வலிமை; இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உழைக்கும் மக்களின் விடுதலைக்கும் - மானிட சமத்துவ உரிமைக்கும் எதிரான கேடு கெட்ட கூறுகள் - இவற்றை உடைத்து நொறுக்கத் தமிழகத் தமிழர்கள் - குறிப்பாக இளைஞர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் இவற்றைப் பற்றிச் சிந்திக்க தமிழர்கள் ஒன்று கூடிச் சிந்திக்க ஆயத்தமாவோம், தந்தை பெரியார் காணவிரும்பிய வடிவிலான சமதர்ம - தன்னாட்சி அரசைத் தமிழகத்திலும் மற்ற அடிமைப்பட்ட மொழி வழி மாநிலங்களிலும் அமைக்கப்பட வழி காண்போம் வாருங்கள் என்பதை இன்றைய உலகச் சூழல் இந்தியச் சூழல் மற்றும் தமிழராகிய நாம் பெற்றுள்ள வலிமை - இந்திய ஏகாதிபத்திய அரசு பெற்றுள்ள வலிமை; இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உழைக்கும் மக்களின் விடுதலைக்கும் - மானிட சமத்துவ உரிமைக்கும் எதிரான கேடு கெட்ட கூறுகள் - இவற்றை உடைத்து நொறுக்கத் தமிழகத் தமிழர்கள் - குறிப்பாக இளைஞர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் இவற்றைப் பற்றிச் சிந்திக்க தமிழர்கள் ஒன்று கூடிச் சிந்திக்க ஆயத்தமாவோம், தந்தை பெரியார் காணவிரும்பிய வடிவிலான சமதர்ம - தன்னாட்சி அரசைத் தமிழகத்திலும் மற்ற அடிமைப்பட்ட மொழி வழி மாநிலங்களிலும் அமைக்கப்பட வழி காண்போம் வாருங்கள் வாருங்கள்\nசாதியும் மதமும் சமயுமும் காணா\nசாதியும் மதமும் சமயமும் பொய்யென\nஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி\nநால்வருணம் ஆச்சிரமம் ஆச்சார முதலா\nநவின்ற கலைச சரிதமெல்லாம் பிள்ளை விளையாட்டே\nஅருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் அருளைப் பெற்று, மரணத்தை\nவென்று மரணமில்லா பெருவாழ்வில் வாழ்வதற்கு வாருங்கள்\nவள்ளலார் ஒரு புதிய சுத்த சன்மார்க்கத்தை கண்டுள்ளார் அவை\nசுத்த சன்மார்க்கம் ;---சமயம் கடந்த மார்க்கம் .\nசுத்த சன்மார்க்கம் ;---ஞான மார்க்கம் .\nசுத்த சன்மார்க்கம் ;---ஒப்பற்ற உயர்ந்த மார்க்கம் .\nசுத்த சன்மார்க்கம் ;---சத்திய மார்க்கம் .\nசுத்த சன்மார்க்கம் ;---சாகாக்கலையை போதிக்கும் மார்க்கம் .\nஉங்கள் கருத்துக்கு ஏற்ற இன்னும் வள்ளலார் பாடல்\nகொள்ளை வினைக் கூட்டுறவால் கூட்டிய பல் சமயக்\nகூட்டமும் அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்\nகள்ளமுறும் அக்கலைகள் காட்டிய பல் கதியுங்\nகாட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்\nகுற்றத்தை சுட்டி காட்டுவதை நிறுத்துவோம் பகுத்து\nஅறிந்து இராமலிங்க வள்ளலார் வழி நடப்போம்.\nமக்களுக்குச் சுயமரியாதை இன்னதென்பதைக் கற்றுக் கொடு...\nபாலியல் படமெடுக்கும் “பயந்தாங்கொள்ளி” இயக்குனர்\nசுஜாலம் சஃபாலம்**குஜராத்தில் நடத்தும் ஆட்சியின் கத...\nஊழல் ஒழிப்பும் ஒரு திடீர் மகாத்மாவும்\nபெரியார் எப்படிப்பட்ட அரசைக் காண விரும்பினார்\nஅரசியல் கடிதம் கவிதை சாரு நிவேதிதா சிறுகதை சினிமா தமிழ்மணம் தீவிரவாதம் நகைச்சுவை பெரியார் வலையுலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathanbird.blogspot.com/2016/06/blog-post.html", "date_download": "2018-10-18T14:13:21Z", "digest": "sha1:WZ2M3RF6Y2DPVMH5NXOTVHB3IY5AS7E4", "length": 9141, "nlines": 119, "source_domain": "sathanbird.blogspot.com", "title": "மழை குருவி", "raw_content": "\nஒரு காலைப்பொழுது உள்ளுர் நண்பர் ஆன்ட்ரூஸ் காரில் ஒரு வெண்புறா கையிலிருக்க வந்திறங்கினார். ‘சார் இந்தப்புறா நம் சூலூர் குளத்தில் கிடைத்தது. கழுகு துரத்திக்கொண்டு வர, இது பயந்து போய் குளத்து நீர்ல விழுந்திருச்சு. இறக்கை முழுக்க ஈரமாக, இதனால் பறக்க முடியலை. நான் ஒரு கோலெடுத்து ஆகாசத்தாமரை மேல் வந்ததை பக்கமிழுத்து எடுத்தேன். இது காப்பாத்தறாங்கன்னு தெரிஞ்சுகிச்சு. அதனால அருகில வந்தது.’ என்று முன்கதைச்சுறுக்கத்தைச்சொன்னார்.\nநான் கையில் வாங்கி கடப்பைக்கல் பெஞ்சில் விட, அது பயந்து போய் மதில் சுவர் ஓரம் குதித்து அங்கேயே நின்றது. ஒரு வேளை இது sub adult-ஆக இருக்குமோ என சந்தேகம் வந்தது. ஒரு வேளை ஈரம் உடம்பில் காய்ந்தால் பறக்கலாம். எதற்கும் ஒரு அட்டைப்பெட்டியில் இட்டு வைக்கலாம். எங்கள் காலனியில் பூனை, நாய் அதிகம். பிடித்துக்கொண்டு போய்விடும். உடனே ஒரு அட்டைப்பெட்டி காற்றுப்புக ஓட்டைகள் இட்டு, அதற்குள் குடிக்க நீர், என்னிடமிருந்த சாமையைத்தூவி, புறாவைப்பிடித்து உள்ளே விட்டேன்.\nமதியத்துக்கு மேல் கம்பு வாங்கிப்போட ஜோசப் ரெஜினால்ட் யோசனை வழங்கினான். வினி, முடிந்தால் அட்டைப்பெட்டியிலிட்ட புறாவை கோவை கொண்டு வரவும் என்றாள். பயந்திருக்கும். அடி பட்டிருந்தால் சிகிச்சை அழிக்கலாம் என்றாள். இருவரும் Animal Rescuers என்ற NGO வைத்துள்ளனர். வாழ்க ஒரு நாள் முழுக்க அட்டைப்பெட்டியில் இருந்தது. நான் இன்னொரு அட்டைப்பெட்டி வாங்கி வந்தேன். இப்போது இருப்பது இடம் போதவில்லை. போதிய இடமளிக்கும் அட்டைப்பெட்டிக்கு புறாவை மாற்றினேன். மறுநாள் காலை பார்க்க அட்டைப்பெட்டி கீழ் புறம் நனைந்திருந்தது. எச்சமிட்டிருக்க நாற்றம் குடலைபிடுங்கியது. பறவைகள் இயற்கையில் இருந்தால் ரசிக்கலாம்.\nஇயற்கை தான் அதைப்பராமரிக்க முடியும். ஆயிரம் வருஷங்களாக மனிதனோடு பழகும் புறா காலையில் வெளியில் எடுத்து விட அது மீண்டும் பயத்தில், படிக்கட்டு அடியில் போய் அமர்ந்து கொண்டது. நான் கையில் கம்பு வைத்துக்கொண்டு அழைக்கிறேன், வர மாட்டேன் என அடம் பிடித்தது. கீழே கம்பைத்தூவி விட்டேன். அதன் அலகு கம்பைப்பொறுக்க ஏதுவாக இருந்தது. வினிக்கு மறுபடியும் போன் செய்ய, ‘நீங்கள் அங்கு இருக்க வேண்டாம். வந்துடுங்க. அது தானே வந்து தானியம் பொறுக்கும்’, என்றாள்.\nநானும் பறந்து போனால் இயற்கை பார்த்துக்கொள்ளும். நம்மால் இது ஆகாத செயல். தினமும் பெட்டியைச்சுத்தம் செய்ய வேண்டும். ஒரு பெட்டியைக்காயவைத்து உபயோ���ப்படுத்த வேண்டும். நான் குளித்து, சிவபெருமானை தேவாரம் பாடி போற்றி விட்டு வந்து பார்த்தால் வெண்புறா ஒன்று கையில் வராமலே….உனது கதை புதுக்கவிதை எனப்பாடுவதற்குள், அது அதன் ஞாபகமாக எனக்கு ஒரு இறகை மட்டும் விட்டு விட்டு பறந்து போய்விட்டது. சந்தோஷமாகப்பறந்து போவதை அடியேன் பார்க்கக்கொடுத்துவைக்கவில்லை.\nதிசை மாறிய பறவை (1)\nவாசிப்பு பழக்கம் அழிந்து விட்டதா\nதஞ்சமடைந்த புறா ஒருகாலைப்பொழுது உள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=421877", "date_download": "2018-10-18T15:07:34Z", "digest": "sha1:WAMO5WHELNGJZD56GU7J6OMH5Y4XDSDI", "length": 6837, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "மெரினா கடற்கரையில் தொல்காப்பியருக்கு சிலை அமைக்கப்படும்: அமைச்சர் பாண்டியராஜன் | A statue of Tholkapiyar will be set up at the Marina coast: Minister Pandiarajan - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nமெரினா கடற்கரையில் தொல்காப்பியருக்கு சிலை அமைக்கப்படும்: அமைச்சர் பாண்டியராஜன்\nசென்னை: மெரினா கடற்கரையில் தொல்காப்பியருக்கு சிலை அமைக்கப்படும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். திருக்குறள் புத்தகத்தை 'Book Of the World' என்ற அந்தஸ்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.\nமெரினா கடற்கரையில் தொல்காப்பியருக்கு சிலை அமைக்கப்படும்: அமைச்சர் பாண்டியராஜன்\nஎடப்பாடி ரூ.3000 கோடி ஊழல் செய்தார் என்பது விரைவில் நிரூபிக்கப்படும் : மு.க.ஸ்டாலின் பேச்சு\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் : கேரள அரசு\nவடமாநிலங்களில் தசரா விழா உற்சாக கொண்டாட்டம் : ராவணன் உருவபொம்மை எரிப்பு\nதிருப்போரூர் அருகே 4 கற்சிலைகள் கண்டெடுப்பு\nஎன்.டி திவாரி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே டெல்லிக்கு வருகை\nதிருவான்மியூரில் தூங்கி கொண்டிருந்தவர் மீது தீ வைக்கப்பட்ட சம்பவம் : 2 பேர் கைது\nசபரிமலை விவகாரம்.....போராட்டத்தை கைவிட்டால் சமரசத்துக்கு தயார் : தேவசம்போர்டு அறிவிப்பு\nHeToo, WeToo என்பது எல்லாம் பெண்களை மிரட்டுவது போன்றது : தமிழிசை\nவிழுப்புரம் அருகே நீரில் மூழ்கி அக்கா தம்பி பலி\nதிருப்போரூர் அருகே புதையுண்��ிருந்த 4 சிலைகள் கண்டெடுப்பு\nசென்னையில் வீடு வாங்கி தருவதாக கூறி ரூ.24 லட்சம் மோசடி செய்த இருவர் கைது\nசபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் மீது தடியடி: கேரள அரசை கண்டித்து சென்னையில் பேரணி\nகாங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி.திவாரி உடல்நலக்குறைவால் காலமானார்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=24458", "date_download": "2018-10-18T14:53:31Z", "digest": "sha1:DYTWK4ZQOHYNHQWSMOS5FJFZXSPTYUHZ", "length": 7127, "nlines": 79, "source_domain": "www.vakeesam.com", "title": "தமிழர்க்குத் தீர்வு “தனித் தமிழீழம் அமைப்பதே” எனும் வரலாற்றுப் புகழ்மிக்க வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள் இன்று – Vakeesam", "raw_content": "\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\nதமிழர்க்குத் தீர்வு “தனித் தமிழீழம் அமைப்பதே” எனும் வரலாற்றுப் புகழ்மிக்க வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள் இன்று\nin செய்திகள், வரலாற்றில் இன்று May 14, 2018\nதமிழர்க்குத் தீர்வு “தனித் தமிழீழம் அமைப்பதே” எனும் வரலாற்றுப் புகழ்மிக்க வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள் இன்று.\nயாழ்பாணத்தின் வட்டுக்கோட்டையில் 1976 மே 14 ம் திகதி நடந்த தமிழர் விடுதலை கூட்டணியின் கட்சி மாநாட்டில் தமிழர்க்குத் தீர்வு தனித் தமிழீழம் அமைப்பதே எனும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஈழத்தமிழர்களுக்காக ஈழத் தந்தை எனப்படும் செல்வநாயகம் தலைமையில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து வட்டுக்கோட்டை எனும் இடத்தில் ஒரு பிரகடனம் செய்தனர்.\nஇலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய பாரம்பரிய, சுதந்திரம் மற்றும் இறையாண்மை கொண்ட தமிழர் தாயகம் வேண்டும்.\nஅதில் ஒரு தேசிய இனமாக தமிழரின் அரசியல் இலக்கை அவர்களே தீர்மானித்துக் கொள்ளும் தன்னாட்சி உரிமை வேண்டும்.\nஅதற்காக முழுமூச்சான பயணத்தை அஞ்சாத அர்ப்பணிப்புக்களோடு நாம் முன்னெடுக்கவேண்டும் என்பவையே அத் தீர்மானங்கள்\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/world/04/190579", "date_download": "2018-10-18T13:38:26Z", "digest": "sha1:UBQKXII23KCU2SLHLCCCHZT5IJDTE363", "length": 8281, "nlines": 71, "source_domain": "canadamirror.com", "title": "ரசாயனக்கலப்பால் பதஞ்சலி தயாரிப்புகளுக்கு கத்தாரில் தடை - Canadamirror", "raw_content": "\nதலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சக்கர்பெர்க்கை நீக்க முடிவு\nஎட்மண்டனில் காணாமற்போன 48 வயதுடைய பெண் கண்டுபிடிப்பு\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- 21 பேர் பலி\nஅல்பர்ட்டா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு\nபுலம் பெயர் கனடியர்களிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவேன்:\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப���ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nரசாயனக்கலப்பால் பதஞ்சலி தயாரிப்புகளுக்கு கத்தாரில் தடை\nஅரபுநாடான கத்தாரில் ரசயனம் கலந்துள்ளதால் பதஞ்சலி தயாரிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபிரபல யோகா ஆசிரியரும் தொழிலதிபருமான பாபா ராம்தேவ் நடத்தும் நிறுவனம் பதஞ்சலி ஆகும். பாஜகவுக்கு மிகவும் நெருக்கமானவரான பாபா ராம்தேவின் பதஞ்சலி தயாரிப்புக்கு எக்கசக்கமான விளம்பரங்கள் தரப்படுகின்றன. உணவுப் பொருட்கள், சோப், ஷாம்பு, அழகு கிரீம்கள் என அனைத்தும் பதஞ்சலி நிறுவனத்தால் தயாரிக்கப்படுகின்றன.\nநமது நாட்டில் ராணுவத்தினருக்கான சிறப்பு விற்பனை நிலையங்களிலும் பதஞ்சலி தயாரிப்புக்கள் விற்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது நெல்லிக்காய் சாறு உள்ளிட்ட ஒரு சில பொருட்கள் தடை செய்யப்பட்டன. அதன் பிறகு. அதில் ஒரு சில பொருட்களுக்கு மட்டும் தடை நீக்கபட்டது. அதற்கான காரணம் சரிவர சொல்லப்படவில்லை.\nமுழுக்க முழுக்க ரசாயனக் கலப்பின்றி இயற்கைப் பொருட்களால் மட்டுமே தயாரிக்கப்பட்டவை என பதஞ்சலி தயாரிப்பின் விளம்பரங்கள் கூறுகின்றன. ஆனால் அரபு நாடான கத்தாரில் பதஞ்சலி பொருட்கள் ரசாயனக் கலப்பு அதிக உள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதை ஒட்டி அந்த நாட்டில் பதஞ்சலி பொருட்களுக்கு தடை விதிக்கபட்டுள்ளது.\nஇந்த தகவலை ஒரு நெட்டிசன் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். மேலும் அவர், “இந்த செய்தியை எந்த ஒரு இந்திய ஊடகமும் வெளியிடவிலை. அதற்கு முக்கிய காரணம் பதஞ்சலியின் விளம்பரங்கள் அனைத்து ஊடகங்களிலும் வெளிவருவதுதான். விளம்பர வருமானத்தை மனதில் கொண்டு ஊடகங்கள் மவுனமாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://steroidly.com/ta/boldenone-undecylenate/", "date_download": "2018-10-18T13:23:22Z", "digest": "sha1:MG7ZP7YYJOU7POT67I3XCLTSM5XXRFAN", "length": 22660, "nlines": 235, "source_domain": "steroidly.com", "title": "5 ஆணழகர்கள் திறன்வாய்ந்த Boldenone Undecylenate நன்மைகள் - Steroidly", "raw_content": "\nமுக���்பு / சம நிலை / 5 ஆணழகர்கள் திறன்வாய்ந்த Boldenone Undecylenate நன்மைகள்\n5 ஆணழகர்கள் திறன்வாய்ந்த Boldenone Undecylenate நன்மைகள்\nடிசம்பர் 28 அன்று புதுப்பிக்கப்பட்டது, 2017\nநீங்கள் வலது சைக்கிள் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு எரிக்கவலிமை அதிகரிக்கும்வேகம் மற்றும் உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\nபெருத்தல் ஸ்டேக் CrazyBulk முதல் விற்பனையான தசை கட்டிடம் கூடுதல் நான்கு கொண்டிருக்கிறது, தசை வெகுஜன லாபங்கள் அதிகரிக்க மற்றும் வலிமை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட. இங்கு மேலும் அறிக.\nபாரிய தசை ஆதாயங்கள் டி பால்\nவெடிப்பு உடற்பயிற்சிகளையும் க்கான testo-மேக்ஸ்\n❯ ❯ ❯ எந்த வாங்க 2 பாட்டில்கள் மற்றும் GET 1 இலவச ❮ ❮ ❮\nஸ்டேக் கட்டிங் CrazyBulk உடல் கொழுப்பு கிழித்துவிடும் இணைக்க நான்கு கூடுதல் கொண்டுள்ளது, ராக்-கடினமான ஒல்லியான தசை பாதுகாத்து தீவிர உங்கள் உடற்பயிற்சிகளையும் மற்றும் ஆற்றல் எடுத்து. இங்கு மேலும் அறிக.\nவலிமை மற்றும் ஆற்றல் ANVAROL\nஅதிக வளர்சிதைமாற்றம் க்கான CLENBUTROL\nWINSOL பிளவுபட்ட தசைகள் கெட்\nவெடிப்பு உடற்பயிற்சிகளையும் க்கான testo-மேக்ஸ்\n❯ ❯ ❯ எந்த வாங்க 2 பாட்டில்கள் மற்றும் GET 1 இலவச ❮ ❮ ❮\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்கடெஸ்டோஸ்டிரோன் உயர்த்த\nவு எக்ஸ் மற்றும் பலர் . வாயு க்ரோமாடோகிராபியில்-இணைந்து பெருமளவிலான நிறமாலையியல் மனித சிறுநீரில் boldenone வளர்ச்சிதை மாற்றங்களிலும் ஆய்வு. ஜே ஃபார்ம் BioMed செக்ஸ். 2015 நவம்பர் 10;115:570-5. டோய்: 10.1016/j.jpba.2015.08.014. ஈபப் 2015 ஆகஸ்ட் 18.\nஆர்.எம் Toledano மற்றும் பலர் . ஆன்-லைன் இணைப்பு திரவ குரோமேட்டோகிராஃபி-வாயு க்ரோமாடோகிராபியில் எரிதல்-ஐசோடோப்பு விகிதம் பெருமளவிலான நிறமாலையியல் மூலம் சிறுநீர் பகுப்பாய்வு மூலம் boldenone இன் விளையாட்டு அருந்துவதால் ஏற்படும் உறுதியை ஒரு பகுப்பாய்வு முறை அபிவிருத்தி. ஜே Chromatogr ஒரு. 2014 நவம்பர் 28;1370:171-8. டோய்: 10.1016/j.chroma.2014.10.049. ஈபப் 2014 அக் 24.\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nஉங்கள் ���ின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்க\nகிடைக்கும் 20% இப்போது ஆஃப்\nஉங்கள் முக்கிய குறிக்கோள் என்ன\nதசை உருவாக்க அகற்றி கொழுப்பு எரிக்க வலிமை அதிகரிக்கும் வேகம் & உடல் உறுதி டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும் எடை இழக்க\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு | தள வரைபடம் | தனியுரிமை கொள்கை | சேவை விதிமுறைகள்\nபதிப்புரிமை 2015-2017 Steroidly.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nநீங்கள் வலது சைக்கிள் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு இழப்புவலிமை அதிகரிக்கும்வேகம் & உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/07/22163626/1178340/Pyaar-Prema-Kaadhal-trailer-Record.vpf", "date_download": "2018-10-18T14:37:27Z", "digest": "sha1:Q2VP24HITMQXHTO2FDHXCDXEOUJZJOJC", "length": 14592, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "பியார் பிரேமா காதல் படத்தின் டிரைலர் படைத்த சாதனை || Pyaar Prema Kaadhal trailer Record", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபியார் பிரேமா காதல் படத்தின் டிரைலர் படைத்த சாதனை\nயுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ரைசா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் டிரைலர் புதிய சாதனை படைத்திருக்கிறது. #PyaarPremaKaadhal\nயுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ரைசா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் டிரைலர் புதிய சாதனை படைத்திருக்கிறது. #PyaarPremaKaadhal\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண் - ரைசா வில்சன் இணைந்து நடித்து வரும் படம் `பியார் பிரேமா காதல்'.\nஇளன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இந்த படத்தை ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் சார்பில் யுவன் ஷங்கர் ராஜாவும், பாகுபலி படத்தை வெளியிட்ட 'கே புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் ராஜராஜனும் இணைந்து தயாரிக்கின்றனர். காதல் கலந்த க��மெடி படமாக உருவாக இருக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.\nஇப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை ஜூலை 21ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது.\nஇந்த டிரைலர் வெளியிட்ட 12 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்திருக்கிறார்கள். பெரிய நடிகர்கள் படங்களுக்கு இணையாக இப்படத்தின் டிரைலர் வரவேற்பு பெற்றிருப்பது படக்குழுவினரை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி. திவாரி காலமானார்\nபெண் பத்திரிகையாளர் மீது அவதூறு வழக்கு- எம்.ஜே.அக்பர் 31ம் தேதி ஆஜராக உத்தரவு\nபத்திரிகையாளர் பிரியா ரமணி மீது எம்.ஜே.அக்பர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு ஏற்பு\nசபரிமலை விவகாரம்- தீர்ப்பை எதிர்த்து பிராமணர்கள் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nகாஷ்மீரில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மழை\nவிஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nஜெயம் ரவியின் அடங்க மறு படத்தின் ரிலீஸ் அறிவிப்பு\nசீதக்காதி சென்சார் வெளியீடு - நவம்பரில் ரிலீஸ் செய்ய திட்டம்\nசிம்புவின் அடுத்த படம் - மீண்டும் இணைந்த வெற்றிக்கூட்டணி\nஎழுமின் படக்குழுவினரை பாராட்டிய விஜய்சேதுபதி\nவர்மா படத்தின் புதிய அப்டேட்\nஇதற்காகத் தான் ரைசாவுடன் இணைந்து நடித்தேன் - ஹரிஷ் கல்யாண்\nகருணாநிதி மறைவு - பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nகரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்\nஸ்ரீ ரெட்டிக்கு பட வாய்ப்பு கொடுத்த லாரன்ஸ்\nராஜ்கிரண் சொன்னதால் பயங்கரமான தோற்றத்துக்கு மாறினேன் - வரலட்சுமி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nஎன்னை கொல்ல சதி - ‘ரா’ மீது இலங்கை அதிபர் பகீர் குற்றச்சாட்டு\nவிஜய் பேசியது எனக்கு பொருந்தும் - ஜனனி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/239771", "date_download": "2018-10-18T13:22:54Z", "digest": "sha1:VQM5IXW24FNLZDPPR4YWT4XD7HPJDSSN", "length": 28113, "nlines": 97, "source_domain": "kathiravan.com", "title": "18 வயது பெண் மீது 60 வயது நபரால் அரங்கேற்றப்பட்ட கொடூரம் - Kathiravan.com", "raw_content": "\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nஎந்த ராசிக்கு அதிக வரவு, யாருக்கு அதிக செலவு… ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள்\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\n18 வயது பெண் மீது 60 வயது நபரால் அரங்கேற்றப்பட்ட கொடூரம்\nபிறப்பு : - இறப்பு :\n18 வயது பெண் மீது 60 வயது நபரால் அரங்கேற்றப்பட்ட கொடூரம்\nMETOO’ பஞ்சாயத்துகளில் சினிமா பிரபலங்களைத் தாண்டி மெல்ல பத்திரிகை ஆசிரியர்களின் பெயர்களும் அடிபட ஆரம்பித்துள்ளன. தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் எம்.ஜே.அக்பர் பல முக்கிய பத்திரிகைகளில் ஆசிரியராக இருந்தவர்.’கடந்தவாரம் அவருக்கு எதிராக இரு பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளதால், அவரின் பதவி பறிபோக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர், நைஜீரியாவில் இருந்து திரும்பியதும் அவர் மீது நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் நெருக்கடியை கொடுத்துள்ளன.\nபாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்ட பெண்கள், வெளியே சொல்லாமல் அவர்களுக்குள்ளேயே புழுங்கிக்கொண்டிருந்த நிலையில், (#MeToo) ஹேஸ்டேக் என்ற இயக்கத்தின் மூலம் தற்போது தங்களுக்கு ஏற்பட்ட நிலையை பொதுவெளியில் கூறிவருகின்றனர். இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதும் இந்த ‘மீடூ’ விவகாரம் பல பிரபலங்களை சிக்கவைத்து, அவர்களை நிலைகுலைய வைத்து வருகிறது. இந்தியாவில், திரையுலகில் நடிகை, பாடகி போன்றோர் தங்களின் பாலியல் பாதிப்பு குறித்து கருத்துகளை பதிவிட்டு வருவதால், நடிகர்கள், தயாரிப்பாளர்கள், பாடலாசிரியர்கள் போன்றோர் சிக்கி வருகின்றனர்.\nஇந்நிலையில், மத்திய அமைச்ச��் வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது, பத்திரிகையாளர் பிரியா ரமணி மற்றும் மற்றொரு பத்திரிகையாளர் ஒருவரும் புகார் தெரிவித்துள்ளனர். மும்பையில் ஒரு ஹோட்டலில் அக்பர் தங்கியிருந்த போது, அவரிடம் பேட்டி காண சென்ற பிரியா ரமணியிடம், அவர் தவறாக நடந்து கொண்டதாகவும், அப்போது அவர் போதையில் பழைய சினிமா பாடல்களை கேட்டுக் கொண்டு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.\nமத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் கிட்டத்தட்ட 40 ஆண்டுகால பத்திரிகை அனுபவம் கொண்டவர். அவர், தி டெலிகிராப், ஏசியன் ஏஜ், தி சண்டே கார்டியன் போன்ற பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றியவர். தற்போது பாஜ கட்சியின் ராஜ்யசபா எம்பியாக உள்ளார். பாதிக்கப்பட்ட இரு பெண் பத்திரிகையாளர்கள் அமைச்சர் அக்பரால் ஏற்பட்ட பாலியல் தொந்தரவுகளை, தற்போது ‘மீடூ’ இயக்கத்தில் புகாராகத் தெரிவித்துள்ளனர்.\nபிரதமர் மோடியின் அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர் மீதே இரு பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புகாருக்கு ஆளான அமைச்சர், தற்போது, 70 உறுப்பினர்கள் கொண்ட குழுவோடு நைஜீரியா நாட்டுக்கு ஒரு மாநாட்டுக்காக சென்றுள்ளார். நாளைதான் அந்தக்குழுவினர் இந்தியா திரும்புகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக, இதுவரை எம்.ஜே.அக்பர் எந்தவிதமான கருத்தும் தனது டுவிட்டர் அல்லது வேறு தளத்தில் தெரிவிக்கவில்லை. அவரது மவுனம் பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. பத்திரிகையாளர் பிரியா ரமணி, அமைச்சரால் தனக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல்கள் குறித்து தெரிவித்த கருத்துகளை, பல பெண் பத்திரிகையாளர்கள் வரவேற்று தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், மத்திய வெளியுறவு அமைச்சகம் இன்னும் குற்றச்சாட்டுகள் பற்றி ஒரு அறிக்கையையும் வெளியிடவில்லை. பத்திரிகையாளர்கள் வெளியுறவுத்துறைஅமைச்சர் சுஷ்மா சுவராஜை அணுகி கேட்டபோது, அவர் கருத்து கூற மறுத்துவிட்டார். இதற்கிடையே, பாஜ கட்சியின் செய்தித் தொடர்பாளர் சமிட் பத்ராவிடம் நிருபர்கள், அமைச்சர் மீதான பாலியல் புகார் குறித்து கேட்டபோது, ‘குஜராத்தில் குடியேறியவர்கள் மீது வன்முறையைத் தூண்டியதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து மட்டும் கேள்வி கேட்கவும்’ எனக்கூற��விட்டு, பாலியல் புகாருக்கு பதில் தர மறுத்துவிட்டார். மத்திய அமைச்சர் மேனகா காந்தி இந்த ‘மீடு’ இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து, குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.\nஅதனால், அக்பரின் அமைச்சர் பதவி பறிபோக வாய்ப்புள்ளதாக டெல்லி அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி கூறுகையில், ‘பாலியல் புகாருக்கு ஆளான மத்திய அமைச்சர் அக்பர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இது உண்மையில் மிகவும் கவலைப்படவேண்டிய விஷயம். இதுதொடர்பாக அமைச்சர் தனது விளக்கத்தை அளிக்க வேண்டும். அமைதியாக இருப்பது எதற்கும் தீர்வாகாது. இந்த விஷயத்தில் அமைச்சர் அக்பர் மீது பிரதமர் மோடி விசாரணை நடத்த வேண்டும். இந்த விஷயத்தில் அமைச்சர் மற்றும் பிரதமர் ஆகியோரிடமிருந்து நாங்கள் உரிய பதிலை எதிர்பார்க்கிறோம்’ என்றார்.\nநரக வேதனையை அனுபவித்தேன்: சுமா ராஹா என்ற பெண் பத்திரிகையாளர் தனது பதிவில், ‘கடந்த 1995ம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள தாஜ் பெங்கால் ஓட்டலில் அவரை பேட்டி எடுக்க சென்ற போது, அவரின் நடவடிக்கைகள் என்னை பாதித்தன. அப்போது அவர் போதையில் இருந்தார்’ என தெரிவித்துள்ளார்.\nமற்றொரு பெண் பத்திரிகையாளர் பிரீனா சிங் பிந்திரா, ‘அக்பர், பணி தொடர்பாக கலந்தாய்வு நடத்த ஹோட்டல் அறைக்கு அழைத்தார். அப்போது, நள்ளிரவு இருக்கும். நரக வேதனையை அனுபவித்தேன்’ என்று கூறியுள்ளார்.\nஇன்னொரு அமெரிக்க பத்திரிகையாளர் தனது 18 வயதில் இண்டெர்ன்ஷிப்புக்காக அக்பரிடம் வந்தபோது எதிர்பாராமல் திடீரென்று வாயோடு வாய்வைத்து முத்தம் தனது உதட்டைக் கவ்வியதாக பகீர் பதிவு போட்டிருக்கிறார். இவரோடு சேர்ந்து,லேட்டஸ்டாக அக்பரின் மீது புகார் கூறும் பெண்களின் அரை டஜனை எட்டியுள்ளது.\nPrevious: இந்த ராசிக்காரர்கள் பணக்கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும்… வார ராசிபலன்கள் 14.10.2018 தொடக்கம் 20.10.2018 வரை\nNext: அப்பா குறித்து நான் எதுவும் பேச விரும்பவிலலை… வைரமுத்துவின் மகன் கபிலன் விளக்கம்\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nகள்ளக் காதலனுடன் தனியாக இருந்த பெண்… நேரடியாக பார்த்த கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்\nகிளம்பியது அடுத்த பூதம்… தனக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக துணை நடிகர் சண்முகராஜன் மீது நடிகை ராணி புகார்\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nயாழ். குடாநாட்டில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழு நவீனரக ஆயுதங்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆவா குழு தங்களை அமைப்பை பலப்படுத்தும் நோக்கில் அடுத்தகட்ட செயற்பாட்டினை முன்னெடுத்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் வாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வந்த ஆவா குழு, தற்போது துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவா குழுவின் பிரதான தலைவர்கள் சிலர் இந்தியாவில் பயிற்சி பெற்று வருவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகி இருந்தது. இதேவேளை கடந்த 14ஆம் திகதி பிற்பகல் வாளுடன் சென்று கோவில் பூசாரியின் வீட்டில் கொள்ளையடித்து செல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னால் ஆவா குழு செயற்படுவதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஆவா குழு உறுப்பினர்கள் வழங்கும் பயிற்சி மற்றும் பணத்திலேயே வடக்கில் ஆவா குழு இவ்வாறு கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பணம் வழங்கியுள்ள ஆவா குழு, ஆயுத பயிற்சி பெற்று வருவதாக குறித்த …\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nஎதிர்வரும் ஒன்பது மணித்தியாலங்களுள் மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மாகாணங்களுடன், மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மழை பெய்யும் வேளைகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பாரிய மின்னல் தக்கங்கள் ஏற்படும் அவதான நிலைமைய இருப்பதால் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் சில இடங்களில் மாலை வேளையோ அல்லது இரவோ வேளையோ மழை அல்லது இடியுடன் கூடி மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், அக்கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nயாழ்ப்பாணம், செம்மனி பகுதியில் பட்டப்பகலில் யுவதி ஒருவரை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடத்தி சென்றவர்கள் யாழ்ப்பாணம் ஆடியபாதம் வீதியூடாக திருநெல்வேலி சந்திக்கு வருகை தந்து யாழ்.பல்கைகழக மருத்துவபீட வீதியூடாக தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது ஒருவர் குறித்த கடத்தல்காரர்களை துரத்தி சென்ற போதும் கடத்தல்காரர்கள் யுவதியின் ஆடையை கலட்டி துரத்தி வந்தவரது முகத்தில் எறிந்துவிட்டு சென்றுள்ளார்கள். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nபாடசாலை மாணவர்கள் லட்சக்கணக்கில் கப்பம் கோரிய கொடுமை… தற்போது விளக்கமறியலில்\nகப்பம் கோரிய பல சம்பவங்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உயர் தர மாணவர்கள் இருவர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் அவர்களை எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எம்பிலிபிட்டிய – பல்லேக மற்றும் மொரகெட்டிய பகுதிகளை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள், தொலைபேசி ஊடாக அச்சுறுத்தி இரண்டு பேரிடம் 10 லட்சம் மற்றும் 50 லட்சம் ரூபாயையும் கப்பமாக கோரியுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனுடன் யுவதிகளுடன் காதல் உறவுகளை ஏற்படுத்தி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பெற்றோர்களிடம் காட்டுவதாக அச்சுறுத்தியும் அந்த மாணவர்கள் கப்பம் கோரியுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஅரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமற்றது… வட மாகாணசபை உறுப்பினர்\nபாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள 2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பதன் மூலம் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று என வடக்கு மாகாண சபை உறுப்பினர் ��ுகதாஸன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, எதிர்வரும் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதனூடாக அரசியல் கைதிகளின் விடுதலை கிடைக்கும் என நம்புவது சாத்தியமற்றதாகும். காரணம் வரவு செலவுத் திட்டத்தை சாதாரண பெரும்பான்மையில் நிறைவேற்ற அரசாங்கத்திற்கு கூட்டமைப்பின் ஆதரவு தேவைப்படமாட்டாது. ஆனால் அறுதிப் பெரும்பான்மையில் வெல்வதற்கே கூட்டமைப்பின் ஆதரவு தேவையாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kilumathur.blogspot.com/2008/05/13.html", "date_download": "2018-10-18T13:42:30Z", "digest": "sha1:Z3WAU2ZSYPNFEBZ4UPE3MJ2DNEZNUABC", "length": 20373, "nlines": 111, "source_domain": "kilumathur.blogspot.com", "title": "கிழுமத்தூர் எக்ஸ்பிரஸ்: நாயகன் பெரியார் 13", "raw_content": "\n\"எனது கருத்துக்களை மறுப்பதற்கு உனக்கிருக்கும் உரிமைக்காக \"\nநான் சாதாரணமானவன். என் மனதில் பட்டதை எடுத்துச் சொல்லியிருக்கிறேன். இதுதான் உறுதி, இதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும் என்றுகூறவில்லை.ஏற்கக்கூடிய கருத்தை உங்கள் அறிவைக்கொண்டுஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள். மற்றதைத் தள்ளிவிடுங்கள்\n18 ஆண்டுகளுக்குப் பின், திராவிட முன்னேற்றக் கழகம் 1967&ல் ஆட்சியைப் பிடித்தது. தேர்தலில் வெற்றி பெற்றதும், புதிதாகப் பதவி ஏற்கப்போகும் தனது அமைச்சரவையின் முக்கிய சகாக்களுடன் திருச்சிக்குச் சென்று, தன் ஆசானைச் சந்தித்தார் அண்ணா.\nஅண்ணாவின் வருகை பெரியாருக்கு ஆச்சர்யத்தைத் தந்தது. காரணம், முந்தைய இரு தேர்தல்களிலும், பச்சைத் தமிழன் என்ற காரணத்தால், காங்கிரஸ்காரர் என்றும் பாராமல் காமராஜரை முதலமைச்சர் பதவியில் அமரவைக்க முடிவு செய்து, பெரியார் தி.மு.க&வை எதிர்த்துக் கடுமையான பிரசாரம் மேற்கொண்டிருந்தார். ராஜாஜி யின் சுதந்திரா கட்சியோடு தி.மு.க கூட்டு வைத்திருந்ததும்கூட பெரியாரின் எதிர்ப்புக்கு முக்கிய காரணமாக இருந்தது.\nபெரியாரின் தீவிர ஆதரவினால், 1962 தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பதவி ஏற்ற காமராஜர், 1967 தேர்தலில் தி.மு.க&விடம் படுதோல்வி அடைந் தார். இடைப்பட்ட காலத்தில் தமிழக அரசியல் சூழ்நிலை தலைகீழாக மாறியிருந்ததற்கு தி.மு.க&வின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் மற்றும் எம்.ஜி.ஆர். சுடப்பட்ட சம்பவம் போன்றவை மிக முக்கியக் காரணங்களாக இருந் தன. தேர்தல் முடிவு காமராஜ ரைப் போலவே பெரியாருக்கும��� அதிர்ச்சியூட்டியது. காங்கிரஸின் தோல்வி தனது தோல்வியே என பெரியார் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார்.\nஇந்தத் தர்மசங்கடமான சூழலில், முதல்வராகப் பதவியேற் கும் முன் அண்ணா தன்னைத் தேடி வந்திருக்கும் சேதியைக் கேட்டதும் பெரியாரின் உள்ளம் நெகிழ்ச்சியால் நிலைகுலைந்தது. 'அண்ணா மணமகனைப் போல வந்தார். நான் மணமகளைப் போல வெட்கித் தலைகுனிந்தேன்' எனப் பெருந்தன்மையுடன், தம் சீடரை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார் பெரியார்.\nஆனால், அண்ணாவுக்குத் தெரியும்... அன்று அவருக்கும் அவரது கழகத்தாருக்கும் கிடைத்த வெற்றியின் மூல வித்தே, திராவிட எழுச்சிக்காகத் தன்னலம் பாராமல், கடந்த 40 ஆண்டு காலமா கப் பெரியார் சிந்திய வியர்வைத் துளிகள்தான் என்பது\nஅதன் காரணமாகத்தான், திருச்சியில் நடைபெற்ற பெரியாரின் 89&வது பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட அண்ணா, ''இரு நூற்றாண்டுகளில் ஏற்பட வேண்டிய சமூகமாற்றத்தை இருபதே ஆண்டுகளில் மாற்றிக்காட்டியவர் நம் அய்யா\nஒரு குருவுக்கும் சீடனுக்குமான உறவு, ஆழமான உணர்ச்சி களால் நிரம்பியது. அந்த உணர்ச்சிக்கு விளக்கம் சொல்வது போல் வந்தது, 1969 பிப்ரவரி 2&ம் தேதி. அண்ணாவின் திடீர் மறைவு நள்ளிரவில் தகவல் கேள்விப்பட்டதும், தள்ளாத வயதிலும் கைகளால் சுவரை மாறி மாறி அறைந்தபடி பெரியார் அழுத காட்சி, அண்ணாவின் மேல் அவருக்கு இருந்த அன்புக் கான சாட்சி\nஅதே போலத்தான் தன்னை ஆக்கியவரும், அரசியல் எதிரியும், ஆருயிர் நண்பருமான ராஜகோபா லாச்சாரியார் 72&ல் இறந்தபோது, அவரது சிதையின் முன் நின்று, உடல் குலுங்க தேம்பித்தேம்பி ஒரு குழந்தையைப் போல அழுது தீர்த்தார் பெரியார்.\nமாற்றுக் கருத்துடையோரை அவர் மதிக்கும் பண்பு, பொது வாழ்வில் ஈடுபடுவோர் ஒவ்வொரு வரும் கற்க வேண்டிய பாடம். திரு.வி.க&வுக்காக விபூதி பூசிக்கொண்டபோதும், தன் வீட்டில் தங்க நேர்ந்த சுத்தானந்த பாரதிக் காக அவரது வழக்கப்படி மந்தி ரம் ஓதி பூஜை செய்ய அனும தித்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொடுத்தபோதும், தனது நண்பரான ரசிகமணி டி.கே.சி& யின் 60&ம் கல்யாணத்துக்காக முருகன் கோயிலுக்குள் வந்த போதும்... என, ஒரு தலைசிறந்த பண்பாளருக்கான வரலாற்று உதாரணங்களை நிகழ்த்திக் காட்டியவர் பெரியார்.\nபெரியாரின் சிக்கனம் உலகப் பிரசித்தம். அடிப்படையில் அவர் திறமையான வியாபாரியாக இ���ுந்ததால், பணத்தைச் சேர்ப்ப திலும் செலவழிப்பதிலும் தீவிர மானதொரு கவனம் அவரிடம் எப்போதும் இருந்தது. தன்னோடு புகைப்படம் எடுத்துக்கொள்ள, கையெழுத்து வாங்க விரும்புகிற வர்களுக்கு அதற்கென ஒரு தொகை நிர்ணயித்து, கட்சிக்கு நிதி சேர்ப்பார். குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் இந்த நிபந்தனை இல்லை.\nபெரியார் ஒரு சிறந்த எழுத் தாளரும்கூட தனது சுயசரிதையில் அவர் கையாண்ட நடை தமிழின் எல்லா சிறந்த எழுத்தாளர்களோடு எல்லாம் ஒப்பிடக்கூடிய சிறப்பு வாய்ந்தது.\nபெரியாரின் பகுத்தறிவுப் பிரசாரம் என்பது, வெறுமனே சாதிய எதிர்ப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதல்ல. அறிவியலின்பால் அவருக்கிருந்த ஈர்ப்பும் ஒரு காரணம். 1942& லேயே 'இனி வரும் காலம்' எனும் தலைப்பில், இந்த உலகம் சந்திக்க இருக்கும் அறிவியல் மாற்றங்களை முன்கூட்டியே உலகுக்குத் தெரிவித்த தீர்க்கதரிசி அவர். அறிவியல் உலகம் பிற்பாடு கண்டுபிடித்த சோதனைக்குழாய் கருவுறுதல் முறையை அப்போதே படம் போட்டு விளக்கிக் காட்டி னார் பெரியார். அவரது அறிவின் தீட்சண்யத்தை உணர்ந்த யுனெஸ்கோ நிறுவனம் 1970&ல் 'புதிய உலகின் தொலை நோக் காளர், தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்' என புகழ்ந்து, விருது அளித்து கௌரவித்தது.\n94 வருடங்கள், 3 மாதங்கள், 7 நாட்கள் என இந்தப் பூமியில் பெருவாழ்வு வாழ்ந்த பெரியார், தனது வாழ்நாளில் கிட்டத்தட்ட மொத்தம் 10,700 நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். மொத்தம் 8,20,000 மைல்கள் மக்கள் பணிக்காகப் பயணித்திருக்கிறார். கிட்டத்தட்ட 33 முறை உலகைச் சுற்றி வருவதற்கும், மூன்று முறை பூமியிலிருந்து நிலவுக்குச் சென்றுவருவதற்கும் ஒப்பான தொலைவு இது\nதமிழ்நாட்டில் அவர் கால் படாத மண்ணே இல்லை எனும் அளவுக்கு இடைவிடாத பிரசாரத்தைத் தள்ளாத வயதிலும் தொடர்ந்தார். ஒரு கட்டத்தில் சிறுநீரகக் கோளாறு காரணமாக வெளியில் எங்கு சென்றாலும் மூத்திரச்சட்டியைக் கையில் தாங்கி யபடியே செல்ல வேண்டிய நிர்பந்தம் உண்டானபோதும், பொதுவாழ்வில் ஒருவன் சொந்த கௌரவங்களைப் பார்க்கக் கூடாது எனும் தனது கூற்றுக்கு ஏற்ப மேடைகளிலேயே மூத்திரச் சட்டியுடன் ஏறி அமர்வார்.\nதமிழகத்தின் ஈடு இணையற்ற துருவ நட்சத்திரமாகப் பிரகாசித்து, வாழ்ந்த கடைசிக் கணம் வரை தொண்டு செய்தே பழுத்த பழமான பெரியார், தன் 95&ம் வயதின் இறுதிக் கூட்���த்தில் கலந்துகொண்டார். சென்னை தியாகராய நகர் பேருந்து நிலையம் எதிரே நடந்த கூட்டத்தில் அவர் ஆற்றிய தீரமிக்க உரையினூடே இரண்டு முறை குடலிறக்க நோயினால் அவரது பேச்சு தடைப்பட்டது. அதையும் மீறி அம்மா, அம்மா என வலியால் முனகியபடியே, தன் இறுதி நிமிடத்தையும் மக்களுக்காக நல்லது சொல்லும் பணியில் வலிந்து தன்னை உட்படுத்திக்கொண்டார். உடல்நலம் கெட, மறுநாள் அவசரமாக வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.\n24-12-1973-ல் பெரியார் தன் உடலுக்கு முழுவதுமாக ஓய்வு கொடுத்தார். அவரது உடல் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு, ராஜாஜி ஹாலில் வைக்கப் பட்டது. அன்றைய முதல்வரான மு.கருணாநிதி, முன்னாள் முதல் வர் காமராஜர், பின்னாள் முதல் வரான எம்.ஜி.ஆர். போன்றவர்கள் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். அரசாங்கத்தின் சிறுசுவடுகூடக் கண்டிராத பெரியாருக்கு முழு அரசு மரி யாதையுடன் கூடிய அடக்கத் துக்கு உத்தரவிட்டார் கருணாநிதி.\nஇன்றும்கூட இந்தியாவில், தமிழ்நாட்டில் மட்டும்தான் சாதிப் பெயரை பின்னால் போட்டுக்கொள்வது அவமானகரமான காரியமாக இருந்து வருகிறது. அந்தப் பெருமைக்கு முழு முதற் காரணம் பெரியார் மட்டுமே\nஇன்றைய நவீன உலகில், சாலைகளில் நறுவிசான ஆடைகளுடனும், முகம் நிறைய களிப்புடனும் உற்சாகமாக நடந்து செல்லும் ஒவ்வொரு தமிழனின், தமிழச்சியின் களிப்பூறும் முகங் களுக்குப் பின்னால் அந்தச் சாமான்யரது வியர்வையின் ஈரம் படிந்துகிடப்பதை தமிழ் வானும் மண்ணும் அறியும். இதோ, இந்தக் கடைசி வரியை வசிக்கும் இந்தத் தருணத்திலும் ஏதோ ஒருவிதத்தில் பெரியார் உங்களைத் தொட்டுக்கொண்டு இருப்பதைச் சற்று யோசித்தால் உணர முடியும். ஏனென்றால், 'பெரியார்' & சரித்திரத்தில் ஒரு தொடர் நிகழ்வு; தொடர் செயல். அதில் முற்றுப்புள்ளிகளுக்கே இடமில்லை\nஐயா ,எனது முதல் பதிவினை பார்த்து கருத்து சொல்லவும்.\n\"கொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சுழல்\nஅரசியல் கடிதம் கவிதை சாரு நிவேதிதா சிறுகதை சினிமா தமிழ்மணம் தீவிரவாதம் நகைச்சுவை பெரியார் வலையுலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-02-54/itemlist/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF,%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D,%20%20%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-10-18T14:24:56Z", "digest": "sha1:SZWY5G3RHJ56XIFXUK3TKTTRPXQHJIQH", "length": 6621, "nlines": 62, "source_domain": "newtamiltimes.com", "title": "விளையாட்டு | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: தென்னாப்பிரிக்கா வெற்றி,பிலாந்தர், இந்தியா\nதிங்கட்கிழமை, 08 ஜனவரி 2018 00:00\nபிலாந்தர் துல்லியத்தில் சுருண்டது இந்தியா - தென்னாப்பிரிக்கா அசத்தல் வெற்றி\nஇந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுன் நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. டாஸ்வென்று பேட்டிங் தேர்வு செய்த தென்னாப்பிரிக்க அணி, முதல் இன்னிங்ஸில் 286 ரன்கள் எடுத்தது. இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 209 ரன்கள் எடுத்தது.\nஇதையடுத்து, 77 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தென்னாப்பிரிக்க அணி தொடங்கியது. இந்திய வேகப்பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சில் தாக்குப்பிடிக்க முடியாத தென்னாப்பிரிக்க அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 130 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம், இந்திய அணிக்கு 208 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.\nவேகப்பந்துவீச்சுக்குச் சாதகமான பிட்சில் 208 ரன்கள் இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணி, தொடக்கம் முதலே திணறியது. காயத்தால் தென்னாப்பிரிக்காவின் ஸ்டெயின் பந்துவீச இயலாத நிலையில், மோர்னே மோர்கல், பிலாண்டர், ரபாடா கூட்டணி இந்திய பேட்ஸ்மேன்களுக்குக் கடும் நெருக்கடி கொடுத்தது.\nஇந்தக் கூட்டணியின் வேகத்தை எதிர்கொள்ள முடியாத இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். முதல் இன்னிங்ஸைப் போலவே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இந்தமுறையும் சொதப்பினர். இந்திய அணி 82 ரன்கள் சேர்ப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 8-வது விக்கெட்டுக்குக் கைகோத்த அஷ்வின் - புவனேஷ்வர் குமார் ஜோடி சிறிதுநேரம் தாக்குப்பிடித்தது.\nஇந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்தது. அஷ்வின், 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 42.4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் தென்னாப்பிரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. தென்னாப்பிர���க்க அணி தரப்பில் வேகப்பந்துவீச்சாளர் பிலாண்டர் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 125 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.quickgun.in/questions/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-18T13:25:12Z", "digest": "sha1:CXRX223IKP7GF4OZOSDFPUHV4NXYUPO2", "length": 5985, "nlines": 145, "source_domain": "ta.quickgun.in", "title": "Recent questions in கதைகள் - World's No.1 Tamil Questions and Answers Site! - தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம்.!", "raw_content": "\nதமிழில் Type செய்வது எப்படி\nQuick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள். Tell me more\nபாட்டி சொன்ன கதைகள் (4)\nதெனாலி ராமன் கதைகள் (4)\nபாட்டி சொன்ன நாய் கதை\nவாலு போய் கத்தி வந்தது\nதாதா, பாட்டி சொன்ன கதைகளில் தற்போதும் உங்கள் நினைவில் உள்ள கதை \nபுரியவில்லை... நான் கொஞ்சம் தத்தி...\nபதவி - தெனாலிராமன் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.periyarpinju.com/new/component/content/category/92-july-2014.html", "date_download": "2018-10-18T13:59:09Z", "digest": "sha1:GDWRLGEZHIDR6EIVGFD3MRFJRVVIXRXS", "length": 2040, "nlines": 53, "source_domain": "www.periyarpinju.com", "title": "ஜூலை", "raw_content": "\nவியாழன், 18 அக்டோபர் 2018\n2\t குறுக்கு ‘மறுக்கு’ எழுத்துப் போட்டி 1983\n3\t கணிதப் புதிர் சுடோகு 1974\n4\t எண்ணைப் பார்த்து வண்ணம் தீட்டு 2040\n5\t கண்ணா... லட்டு தின்ன ஆசையா\n6\t கதை கேளு...கதை கேளு... 2271\n7\t உலக நாடுகள் 1801\n8\t பாட்டில் வீடு 2181\n9\t சின்னக்கை சித்திரம் 1488\n10\t பிரபஞ்ச ரகசியம் 24 3725\n11\t மொத்தப் பழம் எத்தனை\n12\t சும்மா மொக்க போடாதீங்க\n13\t பிஞ்சு சமையல் 1371\n14\t உலகம் ஒரு புத்தகம் 1695\n15\t எந்த நாடுன்னு கண்டுபிடி.. அங்க போய் கொடியைப் புடி\n17\t பிஞ்சு & பிஞ்சு 1375\n19\t வரைந்து பழகுவோம் 1363\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vakeesam.com/?p=20147", "date_download": "2018-10-18T14:18:41Z", "digest": "sha1:274C5IKBPLO7IDAOMVJKWGT6Z3UZMX65", "length": 14438, "nlines": 87, "source_domain": "www.vakeesam.com", "title": "சனிப் பெயர்ச்சி பலன்கள் – மீனம் – பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி – Vakeesam", "raw_content": "\nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்த��ு – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\nசனிப் பெயர்ச்சி பலன்கள் – மீனம் – பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nஇதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் இருந்த சனிபகவான், 19.12.17 முதல் 26.12.20 வரை 10-ம் வீட்டில் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். இதனால் நன்மைகளே நடக்கும். இருந்த இடம் தெரியாமல் இருந்த நீங்கள், இனி விஸ்வரூபம் எடுப்பீர்கள்.\nகணவன் – மனைவிக்கு இடையில் இருந்த வீண் சந்தேகம், பிணக்குகள் நீங்கும். தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். அவருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிதுர்வழிச் சொத்தில் இருந்த சிக்கல்கள் முடிவுக்கு வரும். இழந்த பணத்தைத் திரும்பப் பெறுவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் ஆதரவு பெருகும். வீட்டைக் கட்டி முடிக்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கைத் திரும்பப் பெறுவீர்கள். குழந்தை இல்லாமல் வருந்திய தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சேமிக்கத் தொடங்குவீர்கள். பொது நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். அரசாங்கக் காரியங்கள் சாதகமாக முடியும்.வழக்கு களில் வெற்றி உண்டாகும்.\nசனிபகவான் உங்களின் 4-ம் வீட்டைப் பார்ப்பதால், தாயாரின் உடல் நலம் பாதிக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். தாய்வழியில் சொத்துப் பிரச்னை தலை தூக்கும். யாருக்கும் பொறுப்பேற்று சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். புதியவர்களிடம் சொந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். சனிபகவான் உங்களின் 7-ம் வீட்டைப் பார்ப்பதால், வாழ்க்கைத்துணைக்கு ஆரோக்கிய பாதிப்புகள், அவருடன் வாக்குவாதங்கள் வந்து நீங்கும். வி.ஐ.பி.களின் அறிமுகம் கிடைக்கும். சனிபகவான் உங்களின் 12-ம் வீட்டைப் பார்ப்பதால், தூக்கமின்மை, சுப விரயங்கள் ஏற்படும்.\n முடங்கிக்கிடந்த நீங்கள் இனி சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். கடையை விரிவுபடுத் துவீர்கள். போட்டிகளை முறியடிப்பீர்கள். வியாபார நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். தள்ளிப் போன ஒப்பந்தங்கள் மீண்டும் கைக்கு வரும். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த விளம்பர யுக்திகளைக் கையாளுவீர்கள். கண்ணாடி, ஆடை, பெட்ரோல், டீசல் வகைகளால் ஆதாயம் அட���வீர்கள். கூட்டுத்தொழிலில் விலகிச் சென்ற பங்குதாரர்கள் மறுபடியும் வருவார்கள்.\n 10-ம் இடத்தில் சனி பகவான் அமர்வதால், உயர்வு உண்டாகும். வேலைச் சுமை அதிகமாகத்தான் இருக்கும். முக்கியப் பொறுப்புகளில் அமர்த்தப்படுவீர்கள். சில பணிகளைப் போராடி முடிப்பீர்கள். மேலதிகாரி உதவுவார். முக்கிய கோப்புகளைக் கவனமாகக் கையாளவும். திடீர் இடமாற்றம் உண்டாகும். அதனால் நன்மையே ஏற்படும். புது சலுகைகளும் சம்பள உயர்வும் உண்டு.\n படிப்பில் அதிக ஆர்வம் பிறக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினரே முன்னணிக் கலைஞர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். பொது நிகழ்ச்சிகளில் தலைமை வகிக்கும் அளவுக்குப் பிரபலமடைவீர்கள்.\nமொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி, குடத்திலிட்ட விளக்காகத் திகழ்ந்த உங்களை, கோபுர விளக்கு போன்று ஒளிரச் செய்வதாக அமையும்.\nசனிபகவானின் நட்சத்திர சஞ்சாரப் பலன்கள்:\n19.12.17 முதல் 18.1.19 வரையிலும், 12.8.19 முதல் 26.9.19 வரையிலும் கேதுவின் `மூலம்’ நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால், உங்கள் ரசனைக்கேற்ற வீடு அமையும். புது முதலீடுகள் செய்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். வேலை கிடைக்கும். மகளுக்கு வரன் அமையும். உறவினர்களுடனான பிணக்குகள் நீங்கும். சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.1.19 முதல் 11.8.19 வரையிலும், 27.9.19 முதல் 24.2.20 வரையிலும், 17.7.20 முதல் 20.11.20 வரையிலும் சனி செல்வதால், பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப் படுவீர்கள். சொத்துப் பிரச்னை தீரும். புகழ் பெற்றவர்கள் நண்பர்களாவார்கள்.\n25.2.20 முதல் 16.7.20 வரையிலும், 21.11.20 முதல் 26.12.20 வரையிலும் சனிபகவான் சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால், செலவினங்கள் அதிகரிக்கும். மறைமுக எதிரிகளை இனம் கண்டறிவீர்கள்.\n29.4.18 முதல் 11.9.18 வரையிலும், 12.8.19 முதல் 13.9.19 வரையிலும் மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். அதேநேரம் செலவுகளும் அதிகரிக்கும். சனிபகவான் 10.5.19 முதல் 11.8.19 வரையிலும், 27.7.19 முதல் 13.9.19 வரையிலும், 17.7.20 முதல் 16.9.20 வரையிலும் பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் ஆவதால், யாரையும் நம்பி பெரிய காரியங்களில் இறங்கி விடாதீர்கள். 2.5.20 முதல் 16.7.20 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகி செல்வதால், விலையுயர்ந்த ஆபரணங்கள், ஆடியோ, வீட��யோ சாதனங்கள் வாங்குவீர்கள்.\nஇன்றைய நாள் – 13.07.2018 – வெள்ளிக்கிழமை\nஎந்த ராசிக்காரர்கள் எதற்கெல்லாம் அதிக கோபம் மற்றும் டென்சன் ஆவார்கள் என்று தெரியுமா\nஒருவர் அமரும் விதத்தை வைத்து குணத்தை அறியலாமாம் \nஊடக நிறுவனங்களுக்கு எதிராக ரூ. 5 பில். நட்டஈடு கோரி வழக்கு\nபுளியங்குளத்தில் விபத்து – வடமராட்சி இளைஞன் பலி – ஐவர் படுகாயம்\nகொலைச்சதியில் கைதான இந்தியரிடம் ”றோ” அடையாள அட்டை இருந்தது – விமல் வெளியிட்ட ஆதாரம்\n மோடியுடன் தொலைபேசியில் பேசினார் மைத்திரி \nகொலைச்சதியில் ஈடுபட்டது ”றோ” என்று கூறவில்லை – இந்திய புலனாய்வுச் சேவை என்றே கூறினாராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_256.html", "date_download": "2018-10-18T13:28:02Z", "digest": "sha1:IXFYJO7NWLLMDDEP4S2PJKDU3LMX5ANB", "length": 4711, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கம்; சசிகலா அதிரடி!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கம்; சசிகலா அதிரடி\nபதிந்தவர்: தம்பியன் 14 February 2017\nஅதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டுள்ளார்.\nஅதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நடராஜன் தலைமையில் இடம்பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தின் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\n0 Responses to அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கம்; சசிகலா அதிரடி\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அ��ன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கம்; சசிகலா அதிரடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2013/03/08/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9/", "date_download": "2018-10-18T14:25:02Z", "digest": "sha1:QAB7XT4JBKQX277C6HTXRRQLMZZAMNQH", "length": 8251, "nlines": 405, "source_domain": "blog.scribblers.in", "title": "இன்னுயிர் மன்னும் புனிதன் – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\n» திருமந்திரம் » இன்னுயிர் மன்னும் புனிதன்\nபோற்றிசைத்து இன்னுயிர் மன்னும் புனிதனை\nநாற்றிசைக் கும்நல்ல மாதுக்கும் நாதனை\nமேற்றிசைக் குள்தென் திசைக்கொரு வேந்தனாம்\nகூற்றுதைத் தானையான் கூறுகின் றேனே. – (திருமந்திரம் – 2)\nநம் உயிரில் இனிமையாய் நிலைத்து நிற்கும் புனிதனை, நான்கு திசைகளுக்கும் தலைவனை, பராசக்தியின் நாதனை, தென் திசையில் உள்ள இயமனை உதைத்தவனும் ஆன சிவபெருமானைப் போற்றிப் புகழ்ந்து நான் பாடுகின்றேனே\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ திருமந்திரம் – கடவுள் வாழ்த்து\nபிறவிக்குக் காரணமான நவசக்திகளை மட்டுப்படுத்தலாம்\nயோகத்தினால் காமம் குரோதம் அழியும்\nசுழுமுனையில் தியானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்\nஅருள் வழியில் நிற்கும் வழிமுறை\nஉடல் தரும் துன்பம் நீங்க …\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85", "date_download": "2018-10-18T13:37:07Z", "digest": "sha1:FLI5VLCL2RD5H3J5M6ZXW5H4C4WDAC4B", "length": 11091, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "மதுரை அருகே காணப்படும் அரிய வகை ‘லகர் ஃபால்கன்’ பறவை! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமதுரை அருகே காணப்படும் அரிய வகை ‘லகர் ஃபால்கன்’ பறவை\nதென்னிந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் அரிட்டாபட்டி மலையில் மட்டுமே அரிய வகை ‘லகர் ஃபால்கன்’ பறவை கூடு கட்டி வசித்து வருவதாக பறவையியல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.\nமதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ளது அரிட்டாபட்டி மலை. இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான சமண சிற்பங்கள், படுக்கைகள், தமிழ் பிராமி கல்வெட்டுகள், வட்டெழுத்து கல்வெட்டுகள், குடவரைக் கோயில்கள் இங்கே காணப்படுகின்றன. இது போன்ற புராதனச் சின்னங்களுக்குப் பெயர் பெற்ற மலையில் கல், மண், மரங்கள் மட்டுமின்றி அதையும் கடந்து பல அரிய வகை உயிரினங்களும் வசித்து வருகின்றன. அதில் ஒன்று ‘லகர் ஃபால்கன்’ பறவை.\nஇந்தியா முழுவதும் பரவலாகக் காணப்பட்ட இப்பறவைகள் தற்போது ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் மட்டுமே காணப்படுகின்றன. ஆனால் மிக அரிதாக அரிட்டாபட்டி மலையில் இந்தப் பறவைகள் வசித்து வருகின்றன.\nவேட்டைப் பறவைகளான கழுகு இனத்தைச் சேர்ந்த இவை மலை உச்சியில் உள்ள பாறைகளின் இடுக்குகளில்தான் கூடு கட்டும். தமிழ்நாட்டின் பிற பகுதிகள் மட்டுமின்றி தென்னிந்தியாவில் வேறு எங்குமே இந்தப் பறவை இனங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுகுறித்து பறவையியல் ஆர்வலர் ரவீந்திரன் கூறிய தாவது:\n‘லகர் ஃபால்கன்’ பறவைகள் ‘லகுடு’ என அழைக்கப்படுகின்றன. கடந்த இரண்டரை ஆண்டுகளுக் கும் மேலாக இந்தப் பறவைகளைத் தொடர்ந்து அரிட்டாபட்டி மலையில் கண்காணித்து வருகிறோம். எலி, பாம்பு ஆகியவற்றை வேட்டையாடி உண்கின்றன. இதன் வேட்டையாடும் பாணி வித்தியாசமானது. பறவைகள் பறக்கும்போதே வேட்டையாடும் திறன் கொண்டவை. சூழல் மற்றும் விவசாயத்துக்கு மிகவும் பயனுள்ள இந்தப் பறவைகள் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் பறக்கும்.\nஇப்பறவைகள் சில ஆண்டுகளுக்குமுன் இந்தியா முழுவதும் பரவலாகக் காணப்பட்டன. ‘லகர் ஃபால்கன்’ பறவைகளை மதுரை நகரிலேயே 1970-ம் ஆண்டில் காண முடிந்தது. ஆனால் இவற்றின் வாழ்விடங்களை நாம் அழித்ததன் காரணமாக தற்போது இந்தப் பறவைகளை மிக அரிதாகவே காண முடிகிறது. இந்நிலை நீடித்தால் பிணம் தின்னிக் கழுகுகளைப் போலவே இந்த இனமும் அழியும் நிலை ஏற்படும்.\nஎனவே, அனைத்து உயிரினங்க ளுக்கும் சொந்தமான இந��த உலகத்தில் எந்த உயிரினத்தையும் அழியாமல் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரின் பொறுப்பு.\nமலையைக் கடவுளாக வணங்கும் அரிட்டாபட்டி பகுதி மக்கள் இந்த மலையை பாதுகாத்து வருகின்றனர். அவர்களது இந்த மகத்தான பணியால் அரிட்டாபட்டி மலை பல உயிரினங்களுக்கு வாழ்விடமாகவும், பாதுகாப்பிட மாகவும் விளங்குகிறது. இதேபோல் பொறி வல்லூறு, ராசாளி ஆகிய பறவையினங்களும் குளிர் மற்றும் கோடை காலங்களில் அரிட்டாபட்டியைச் சுற்றியுள்ள மலைகளுக்கு வந்து செல்கின்றன என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதெரிந்து கொள்வோம் – தண்ணீர் காக்கா...\nகோடியக்கரை: விருந்தாளிப் பறவைகளின் உல்லாச விடுதி...\n15000 புறாக்களுக்கு தினமும் உணவு கொடுக்கும் வியக்க...\nமருந்து மரமாகிய நோனி Noni →\n← பாரம்பரிய விதைகள் சேகரிப்பின் முக்கியத்துவம்\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/17/kovai.html", "date_download": "2018-10-18T14:25:45Z", "digest": "sha1:UXUNIVL2ZO2VKZYUJQBXJJKI7FOE5IA2", "length": 11038, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "உண்மையான மதச்சார்பற்ற கூட்டணி எது? | tamilnadu bjp defends vajpayee’s opinion on ayothia issue - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உண்மையான மதச்சார்பற்ற கூட்டணி எது\nஉண்மையான மதச்சார்பற்ற கூட்டணி எது\nஅரசியல் கட்சிகளில் பாலியல் விசாரணை குழு\nமோடியா, ராகுலா.. விறுவிறு ஆன்லைன் சர்வே.. வாக்களிக்க முந்துங்கள்\nதிரளும் மக்கள் கூட்டம்... திரும்பிப் பார்க்க வைக்கும் செயல்பாடுகள்.. கலக்குகிறார் கமல்\nபெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திடீரென ஸ்டிரைக்..\nதளபதி விஜய் சொன்னார், ஜனனி செய்கிறார்: நீ நடத்துமா ராசாத்தி\nசாய்பாபா ஜீவசமாதி அடைந்து 100 ஆண்டு நிறைவு - அவருக்கு சாய்பாபான்னு பேர் வந்த கதை தெரியுமா\nஉண்மை தகவல்: மனிதர்களே இல்லாமல் ரோபோட்கள் நடத்தும் ஸ்டார் ஹோட்டல்.\nஆதார் பயன்படுத்தி மொபைல் எண் வாங்கியவர்களுக்கு ஷாக்.. இணைப்புத் துண்டிக்கப்படுமா\nஇந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்\nகூட்டணியில் முஸ்லிம்களுக்க�� இட ஒதுக்கீடு தி.மு.க.,வின் கருத்து என்றால், அயோத்தியில் ராமருக்குக் கோயில்கட்டுவது பா.ஜ.,வின் கருத்து. மதச்சார்பற்ற உண்மையான கூட்டணி தி.மு.க. வில் தான் உள்ளது என தமிழ்நாடுபாரதிய ஜனதாக் கட்சியின் பொதுச் செயலர் இல. கணேசன் பேசினார்.\nஈரோட்டில் பாரதிய ஜனதாக் கட்சியின் சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட த் தலைவர்காந்தி தலைமை வகித்தார். இக் கூட்டத்தில் பாரதீய ஜனதாக் கட்சி பொதுச் செயலாளர் இல. கணேசன்பேசியதாவது:\nபாபர் மசூதி இடிக்கப்பட்டபோது மத்தியில் நரசிம்மராவ் ஆட்சி தான் இருந்தது. தற்போது இந்த பிரச்னையைகாங்கிரஸ் கட்சி தான் கிளப்பி வருகிறது. முழுக் கட்டுப்பாட்டில் மாநில அரசை வைத்துக் கொண்டிருந்த மத்தியஅரசில் காங்கிரஸ் ஆட்சி செய்தது. ஆனால் இப்பிரச்னையைத் தேவையில்லாமல் இப்போது காங்கிரஸ்கிளப்பியுள்ளது.\nஇந்த பிரச்னையை வரும் சட்டசபைத் தேர்தல் வரை நாங்கள் விடுவதாக இல்லை. பொறுத்து பொறுத்து பார்த்துத்தான் பிரதமர் வாஜ்பாய், ராமர் கோயில் கட்டுவது தேசிய உணர்வின் வெளிப்பாடு எனக் கூறியுள்ளார்.\nகூட்டணியில் ஒவ்வொரு கட்சியும் ஒரு கொள்கையைக் கொண்டுள்ளன. முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு தி.மு.க.வின் கொள்கையாக இருக்கிறது. அது போல ராமர் கோயில் கட்டுவது பாரதிய ஜனதாவின் கொள்கை. தமிழகத்தில்உண்மையான மதச்சார்பற்ற கூட்டணி தி.மு.க.,பா.ஜ.,அடங்கிய கூட்டணி தான் என்றார் இல.கணேசன்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/category/tamil/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-10-18T13:25:17Z", "digest": "sha1:RDWFPKQ6KQ6C5T4NKFL3FOJT3WRHTSLP", "length": 18529, "nlines": 152, "source_domain": "tamilbeauty.tips", "title": "ஆண்களுக்கு Archives - Tamil Beauty Tips", "raw_content": "\nஇந்திய ஆண்கள் தங்களின் அழகை அதிகரிக்க தவறாமல் மேற்கொள்ள வேண்டியவைகள்\nஇந்திய ஆண்கள் தங்கள் அழகை அதிகரிக்க அதிகம் மெனக்கெடமாட்டார்கள். இயற்கை அழகே போதும் என்று சொல்பவர்கள். என்ன தான் வெளியே அப்படி சொல்லிக் கொண்டாலும், மனதில் நம் அழகை அதிகரிக்க வேண்டுமென்ற எண்ணமும் கட்டாயம் இருக்கும். அதற்காக பல முயற்சிகளையும் மேற்கொள்வார்கள். …\nஆண்கள் 35 வயது தொடக்���த்தில் செய்ய வேண்டிய பரிசோதனைகள்\nஆண்கள் 35 வயதிற்கு மேல் கட்டாயம் ஒரு சில பரிசோதனைகளை செய்துக்கொள்வது அவர்களது உடல்நலத்திற்கும், அவர்களை நம்பியிருக்கும் அவர்களது குடும்ப நலத்திற்கும் நன்மை விளைவிக்கும்.. முன்பெல்லாம் தங்களது பெற்றோருக்கு நீரிழிவு இருந்தால் தான், தங்களுக்கும் வருமோ என்ற பயம் இருந்து வந்தது. …\nஅழகு குறிப்புகள் என்றால் பெண்களுக்கு மட்டும் தான் எப்போதும் இருக்கும் ஆண்களுக்கு அதிகம் இருக்காது. நம் வீட்டிலேயே எதாவது நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டும் எனில் ஆண்கள் 5 நிமிடத்தில் புறப்பட்டு விடுவார்கள் பெண்கள் புறப்பட 50 நிமிடம் ஆகும் அவர்களின் அலங்காரத்துக்கு …\n எப்போதும் அழகாக காட்சியளிக்க வேண்டுமா அப்ப இதெல்லாம் மறக்காம செய்யுங்க…\nதற்போது பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் தங்களது அழகின் மீது அதிக அக்கறை கொண்டுள்ளனர். தங்களது அழகை அதிகரிக்க ஆண்கள் பல க்ரீம்கள் மற்றும் ஜெல்களை வாங்கிப் பயன்படுத்துகின்றனர். ஆனால் வெறும் க்ரீம்கள் மட்டும் ஒருவரது அழகை அதிகரித்துக் காட்டாது. ஆண்களின் அழகே …\n உங்க முகத்தில் இருக்கும் பருக்களை ஒரே இரவில் போக்க வேண்டுமா\nபருக்களால் பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் தான் அவஸ்தைப்படுகிறார்கள். பெண்கள் தங்கள் அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், அழகைப் பராமரிப்பதற்கு என்று நேரத்தை ஒதுக்கி, சரும பிரச்சனைகளைப் போக்க ஃபேஸ் பேக், ஸ்கரப், ஃபேஷியல் போன்ற பல செயல்களை செய்கிறார்கள். ஆனால் ஆண்கள் …\nபெண்களை வசியப்படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய 8 விஷயங்கள்\nநம் மீது நல்ல அபிப்பிராயங்களை உண்டாக்குவது என்பது நம்முடைய தோற்றம் தான். நாம் பேசுவதை விட நம்முடைய உடல் மொழி நம்மைப் பற்றிய பிம்பத்தை ஏற்படுத்தும். உங்களின் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அதேயளவு வெளித்தோற்றத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆண்களுக்கான …\nபெண்களுக்கான முகப்பூச்சுகள் தெரியும், அதென்ன ஆண்களுக்கான முகப்பூச்சுகள் என்று ஆச்சரியமடைபவர்கள் கண்டிப்பாக மேலே படியுங்கள் நல்ல சத்தான உணவு, நாள் தவறாத உடற்பயிற்சி, சிகை அலங்காரம், நல்ல நேர்த்தியான ஆடைகள் இவற்றோடு தங்களை அழகுபடுத்திக் கொள்ளும் வேலை முடிந்துவிட்டதாக நினைத்துக்கொள்கின்றனர�� ஆண்கள். …\nஆண்களுக்கு ஏற்படும் சொட்டையை எப்படி தடுக்கலாம்\n77 சதவீத ஆண்கள் சொட்டையால் அவதிப்படுகிறார்கள். வயதானபிறகு சொட்டை விழுந்தால் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளமுடியாது. ஆனல் இளம் வயதிலேயே சிலருக்கு சொட்டை விழுந்துவிடும். அப்படியே வெளியே செல்வது சங்கோஜமாகத்தான் இருக்கும். இதற்கு நிறைய காரணங்களை சொல்லலாம். ஆனால் முக்கியமான ஒன்று …\nகுழந்தையின்மைக்குப் பெண்கள்தான் காரணம் என்று கை காட்டிவிட்டு தப்பிக்கும் வாய்ப்பு இந்தத் தலைமுறை ஆண்களுக்கு இல்லை. அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் மருத்துவ யுகத்தில் சில எளிய பரிசோதனைகளே யார் பக்கம் பிரச்னை என்பதைத் தெளிவாகச் சொல்லிவிடும். ஆண்களுக்கு மலட்டுத்தன்மை எதனால் உண்டாகிறது\nஆண்களுக்கு முகத்தில் அதிகமாக எண்ணெய் வழியுதா\nஇந்த எண்ணெய் வழிதலின் முக்கிய காரணம் என்ன என்று பார்த்து அதற்கான தீர்வு எடுக்க வேண்டியது அவசியம். அதுமட்டுமில்லாமல் இயற்கை வழியில் என்ன தீர்வு உள்ளது என்பதை ஆராய்வதும் அவசியம். ரோஸ் வாட்டர் மற்றும் கற்பூரம் தேவையான பொருட்கள் 1. 200 …\n உங்க தாடி மென்மையா இருக்க அடிக்கடி இத செய்யுங்க…\nதற்போதைய பெண்களுக்கு தாடி வைத்திருக்கும் ஆண்களால் தான் அதிகம் கவரப்படுகிறார்கள். ஆண்களுக்கு அழகே தாடி தான் என்று பல பெண்கள் கருதுகிறார்கள். எனவே நீங்கள் உங்களுக்கு பிடித்த பெண்ணைக் கவர நினைத்தால், தாடியை வளர்த்து, அழகாக பராமரித்து வாருங்கள். குறிப்பாக தாடியை …\nஆண்கள் அழகாக எளிய டிப்ஸ்… அழகாக்கும் ஆயுர்வேதம்\n இளைஞர்களின் இன்றைய பெரிய பிரச்னை, முடிகொட்டுவது. அமேசான், ஆப்பிரிக்கக் காடுகளில் விளையும் அபூர்வ மூலிகைகள் முடி வளர உதவும் என்றால், அதற்காக எவ்வளவு செலவு செய்யவும் தயாராக இருக்கிறார்கள். முடிக்கு அடுத்தபடியாக ஆண்களின் முரட்டு சருமத்துக்கான கிரீம்கள் சந்தையில் …\n ஒரே க்ரீம் கொண்டு வெள்ளையாக வேண்டுமா அப்ப பிபி க்ரீம் யூஸ் பண்ணுங்க…\nதற்போது பிபி க்ரீம்கள் வழக்கத்தில் உள்ளது. பிபி க்ரீம் என்பது பியூட்டி பாம் க்ரீம்களாகும். இது உலகின் பல்வேறு பகுதிகளில் ஆண்களின் அழகை அதிகரிக்க உதவும் மிகவும் பிரபலமான ஒரு அழகு சாதனப் பொருளாக உள்ளது. குறிப்பாக இது ஆண்களுக்காகவே தயாரிக்கப்பட்டுள்ளது. …\nஆண்கள் தங்கள் அழகை அதிகரிக்க த��றாமல் பின்பற்ற வேண்டியவைகள்\nஇன்றைய தலைமுறை ஆண்கள் பெண்களுக்கு இணையாக தங்களை அழகாக வைத்துக் கொள்ள நினைக்கிறார்கள். அதற்காக ஜிம் சென்று தங்களது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வதோடு, சரும அழகை அதிகரிக்கவும் பல வழிகளை முயற்சித்து வருகின்றனர். குறிப்பாக பெண்களைப் போல் ஆண்களும் முகத்திற்கு …\nபெண்கள் விரும்பும் ஓர் ஆண் எப்படி இருக்க வேண்டும்\nஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது என கேட்டால், அந்த கேள்விக்கான பதில் பெண்ணுக்கு பெண் வேறுப டும். சராசரியாக பெண்கள் ஆண்களின் கவர்ச்சியாக எதை நினைக்கிறார்கள், அவ ர்களை கவர்வது எது, அவர்க ள் எதிர்பார்ப்புகள் என்ன\nகுறைந்த செலவில் புத்துணர்வுடன், அழகாக இருக்க முடியும் ஃபேஸ் …\nகரும்புள்ளி,முகப்பரு, சரும கருமையைப் போக்க சூப்பர் டிப்ஸ்\nமுகப்பரு போக்க சூப்பர் டிப்ஸ்\n 1 முதல் 3 வயது குழந்தைகளுக்கு …\nஉங்களுக்கு தெரியுமா இரவில் இந்த உணவுகளை சாப்பிடுவது உங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/37276-under-construction-flyover-collapses-in-varanasi-12-killed.html", "date_download": "2018-10-18T14:59:30Z", "digest": "sha1:PIWTBWRFE6QWFBJ36MHCBLFRSZOOLKDV", "length": 8146, "nlines": 116, "source_domain": "www.newstm.in", "title": "பாலம் இடிந்து விழுந்து 12 பேர் உடல் நசுங்கி பலி | under-construction flyover collapses in Varanasi; 12 killed", "raw_content": "\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\nசர்கார் சிக்கல்... தப்புவாரா விஜய்\nதூங்கிக் கொண்டிருந்தவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு\n#METOOவை அடுத்து தலைத்தூக்கும் #WETOO- இது ஆண்கள் அட்ராசிட்டி\nபாலம் இடிந்து விழுந்து 12 பேர் உடல் நசுங்கி பலி\nவாரணாசியில் கட்டப்பட்டுவந்த மேம்பாலம் இடிந்து விழுந்து 12 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டவர்கள் பாலத்தின் இடையே சிக்கி படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவாரணாசியின் கண்டோமென்ட் ரயில்வே ஸ்டேஷன் அருகே புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. பாலத்தில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டுவந்தனர். அதன் அருகே சுமார் 20 வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. இன்று மாலை கட்டுமான பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும்போது, திடீரென மேம்பாலம் சரிந்து விழுந்தது.\n12 பேர் இடிபாடுகளில் சிக்கி இறந்தனர். 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள��ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்டோர் பாலத்தின் இடையே சிக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. பாலத்தின் அருகே நின்று கொண்டிருந்த வாகனங்கள் முற்றிலும் சேதமடைந்தன. இந்த கோரவிபத்தை தொடர்ந்து மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்துவருகிறது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஇருசக்கர வாகனத்தில் வந்தவர் செக்போஸ்ட் மீது மோதி உயிரிழப்பு\n'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\nராமநாதபுரம் அருகே சாலை விபத்து: 3 பேர் உயிரிழப்பு\nபேருந்து கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலி\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n3. வடசென்னை - திரை விமர்சனம்\n4. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. லாரன்ஸ் மாஸ்டர் எனக்கு சான்ஸ் கொடுத்துட்டாரு - உற்சாகத்தில் ஶ்ரீரெட்டி\n7. விஜயதசமி: நாளை பள்ளிகள் திறக்க உத்தரவு\nரஜினி மக்கள் மன்றத்தில் வெடிக்கும் பூகம்பம்... ரசிகர்கள் பதற்றம்\n வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகோலாகல நவராத்திரி ஆரம்பம் - நவராத்திரி வழிபாட்டு முறை - ஒன்பதாம் நாள்\nசபரிமலையில் போலீசார் அராஜகம்- தமிழிசை காட்டம்\nபா.ஜ.க-வுக்கு தாவ 15 எம்.எல்.ஏ.க்கள் ரெடி... கர்நாடகாவின் கூவத்தூர் மொமண்ட்\nசிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை கூகுளிலேயே பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/sony-klv-32r302d-80cm32-inches-hd-ready-led-tv-price-pruEl3.html", "date_download": "2018-10-18T13:43:25Z", "digest": "sha1:ZHHJICEFHORTMAIE34SQJPHFVQXGI4PV", "length": 17711, "nlines": 373, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி கிளைவ் ௩௨ர்௩௦௨ட் ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்த��கள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி கிளைவ் ௩௨ர்௩௦௨ட் ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி\nசோனி கிளைவ் ௩௨ர்௩௦௨ட் ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி கிளைவ் ௩௨ர்௩௦௨ட் ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி\nசோனி கிளைவ் ௩௨ர்௩௦௨ட் ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி விலைIndiaஇல் பட்டியல்\nசோனி கிளைவ் ௩௨ர்௩௦௨ட் ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி கிளைவ் ௩௨ர்௩௦௨ட் ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி சமீபத்திய விலை Oct 04, 2018அன்று பெற்று வந்தது\nசோனி கிளைவ் ௩௨ர்௩௦௨ட் ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவிடாடா கிளிக் கிடைக்கிறது.\nசோனி கிளைவ் ௩௨ர்௩௦௨ட் ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி குறைந்த விலையாகும் உடன் இது டாடா கிளிக் ( 23,510))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி கிளைவ் ௩௨ர்௩௦௨ட் ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி கிளைவ் ௩௨ர்௩௦௨ட் ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி கிளைவ் ௩௨ர்௩௦௨ட் ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசோனி கிளைவ் ௩௨ர்௩௦௨ட் ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி - விலை வரலாறு\nசோனி கிளைவ் ௩௨ர்௩௦௨ட் ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 32 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nடிடிஷனல் ஆடியோ பிட்டுறேஸ் MP3/AAC/WMA/FLAC/WAV\nபவர் ரெகுபீரெமெண்ட்ஸ் AC 110-260 V/50/60 Hz\nசோனி கிளைவ் ��௨ர்௩௦௨ட் ௮௦சம் 32 இன்ச்ஸ் ஹட ரெடி லெட் டிவி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akshayapaathram.blogspot.com/2013/08/15.html", "date_download": "2018-10-18T14:18:46Z", "digest": "sha1:TH3TLACXZHTOKQCUUMAHOKXIKPMV7I6N", "length": 16842, "nlines": 245, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: இலக்கியச் சந்திப்பு - 15 -", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nஇலக்கியச் சந்திப்பு - 15 -\nசூரியன் இதமான சூட்டோடு வெளியே வருகிறான். தென்றல் இதமாக வருடிச் செல்கிறது.மரங்கள் துளிர்விடுகின்றன. சிட்னியின் அழகு பூக்களாய் மலர்கிறது. ஆம் வசந்தகாலம் ஆரம்பமாகிறது.\nஇலக்கியங்கள் இயற்கையை பேசியிருக்கின்ற அழகை நாம் சங்ககாலத்தில் இருந்தே காணலாம்.’முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டிலே” என்று கொல்லையில் பூத்த பூவைக் கோவித்துக் கொண்ட போர்காலப் பெண்ணை நாம் இன்றும் நம்மோடு பொருத்திப் பார்க்கலாம். பக்தியைப் பேசுகின்ற போதிலும் கூட ”மாசில் வீணையும்; மாலை மதியமும்; வீசு தென்றலும்; வீங்கிளவேனிலும்; மூசு வண்டறை பொய்கையும் போன்றதே; ஈசன் எந்தை” - என்றே பாடக் கண்டோம். ஈழத்தின் மகாகவி,’ நகர் புற நாகரிகத்தில் இருந்த படி தன் ஊரழகின் ஏக்கத்தை ‘ இந்நாளெல்லாம் எங்கள் வீட்டுப் பொன்னொச்சிச் செடி பூத்துச் சொரியும்;முல்லையும் அருகே மல்லிகைக் கொடியும் ‘கொல்’லெனச் சிரிச்சுக்கொண்டிருக்குங்கள்’ என்பார். இன்றய நவீன காலத்தில் இயற்கையின் அழகை வியக்கின்ற இசைப்பாடல்கள் அதிகம். கவிஞர் வைரமுத்து பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் என்றும்;ஒரு வாசமில்லாக் கிளையின் மேல் நறுவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயம் என்றும் அதிசயிப்பார்.\nஇந்த அதிசயங்களை நாம் காணவேண்டாமா\nஇம்மாத இலக்கிய சந்திப்பு - 15 - வசந்த கால ஆரம்பத்தைக் குறிக்கு முகமாகவும்; நமக்கு மிக அண்மையில் இருக்கும் ஓர்பன் உயிரியல் பூங்காவில் தற்போது \"The Cherry Blossom Festival\" நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற காரணத்தாலும் இம்மாத சந்திப்பை கடந்த மாதம் தீர்மானித்த படி இயற்கையைச் சந்திக்கும் ஒரு நிகழ்வாக நிகழ்த்த எண்ணியுள்ளோம்.\nஇலக்கிய நெஞ்சங்கள் இயற்கையுடனான உங்கள் உறவு பற்றிய எண்ணங்களையும் இலக்கிய சிந்தனைகளையும் இயற்கையோடு உறவாடியபடி நம்மோடு பகிர்ந்து கொள்ள வாருங்கள்.\nஇல��்கியச் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்...\nநன்றி கலந்த மகிழ்ச்சி நண்பர்களே\nஇலக்கியமும் இயற்கையும் சுழலும் அச்சின் மையம் ஒன்றுதானே வசந்தகாலத் துவக்கம் கொண்டாட்டத்துக்கு உரியது. தேடித் தேடித் தேன் பருகும் தங்கள் ஊரின் இலக்கியச் சந்திப்புகள் எமக்கற்ற ஏக்கத்தை ஏற்படுத்துகின்றன தோழி.அவை பற்றியான தங்கள் பதிவுகள் அவ்வேக்கம் போக்குவதாயும்.\nஇங்கு இப்போது பூக்களின் மாதம்.செரிப்பூக்கள் இலைகள் ஏதுமற்று பூக்களாய் மாத்திரம் பூத்திருக்கின்றன.இந் நாட்டு சுவாத்தியம் பூக்களுக்கு மிக வாய்ப்பானவை. அந் நாட்டுக் கவிஞர்கள் முல்லையையும் பொன்னொச்சியையும் பாடினார்களே அவர்கள் இங்கு இப்பூக்களைக் கண்டிருந்தால் என்ற ஏக்கத்தையும் கற்பனையையும் தவிர்க்க முடியவில்லை.\nவாழ்க்கை அத்தனை கொடுப்பனைக்குரியதாக இல்லை. :)\nஇலக்கியச் சந்திப்பின் தேனெடுத்து வந்து எங்களுக்குப் பருகத்தரும் நாளுக்காய்க் காத்திருக்கிறேன் நானும். பக்கத்திலிருந்தும் பங்கெடுக்கவியலா என் நிலையைக் குறித்து எனக்கும் ஏக்கமே. என்னை இங்கே நினைவுகூர்ந்தமைக்கு நன்றி மணிமேகலா.\nவரும் வரும். ஒரு நாள் நீங்களும் வருவீர்கள்.அந்த நாளுக்காய் காத்திருக்கிறேன்.\nஅடடா, இது தான் கீதாவா எம் இலக்கிய நிகழ்ச்சியில் பங்கேற்கும் பானுவைப் போலவே இருக்கிறீர்கள். :)\n/ அந்த பிஸ்கட் டின்னை எத்துணை தொலைநோக்கோடு பத்திரப் படுத்தி இருக்கீங்க\nஎன் இந்த மேசையில் என் கண் படும் தூரத்தில் தான் அது இருக்கிறது. நாணயங்கள் சேகரித்து வைக்கும் ஒன்றாகவும் அது இப்போது பயன் படுகிறது.\nஅண்மையில் 1988ன் ஆண்டு அவுஸ்திரேலிய அரசு 1788ம் ஆண்டு கலகம் பற்றிய ஞாபகார்த்தமாக வெளியிட்ட 6 பகுதி கொண்ட முத்திரை வரிசையைத் தற்செயலாகப் பார்சல் ஒன்றில் பார்த்தேன்.\nஆரம்பத்தில் பிரித்தானியர் வருவதும் இந் நாட்டு பழங்குடிமக்கள் கங்காரோடு தரையில் இருந்து பார்ப்பதுமாக தொடங்கிய அந்த முத்திரை வரிசை இறுதியாக வெள்ளைக் கொக்குகளோடு பிரித்தானியர் தரையில் நிற்க இந் நாட்டு மக்கள் வள்லத்தில் ஏறிப் போவதைப் போல சித்திரிக்கப்பட்டிருந்த வரலாற்றுக் காட்சி மனதை உருக்குவதாகவும் உண்மை ஒன்றைத் தெளிவாகச் சித்திரிப்பதாகவும் இருந்தது.\nஇந் நாட்டில் மண் பறிக்கப்பட்ட வரலாறைச் சொல்ல இம் முத்திரைத்தொகுதி ஒன்று போதும்.\nஎன்னவாக இருப்பினும் துணிந்து இதனை வெளியிட்ட அவுஸ்திரேலிய அரசாங்கத்தை இதற்காகப் பாராட்டியே ஆக வேண்டும்.\nமுத்திரைகளின் வரலாற்றுப் பெறுமதி அத்தகையது நிலா\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\n“வரி விதிப்பின் அரசன் இந்தியா”\nயாழ்ப்பாண அரசன் உக்கிரசிங்கன் யார்\nஇணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் – எங்களூரின் படைப்பாளி மறைந்தார்\n’ஜமீலா’ நாவல் (சிங்கிஸ் ஜத்மாத்தவ் / தமிழில்:பூ.சோமசுந்தரம்)\nமறதி எனும் புத்தகத்தில் கரைந்து போகும் சில பக்கங்கள்\nஇலக்கியச் சந்திப்பு – 28 –\nஇலக்கியச் சந்திப்பு - 15 -\nதமிழ் பக்தி இலக்கியம் (2)\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2/", "date_download": "2018-10-18T13:38:55Z", "digest": "sha1:SRMBCKEAOBXMYSEAO4YAHL5TYNFEMK4M", "length": 5228, "nlines": 138, "source_domain": "adiraixpress.com", "title": "ஆஃபர் ஆஃபர் ஆஃபர் ஏர்செல் சிம் பிரம்மாண்ட ஆஃபர்! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஆஃபர் ஆஃபர் ஆஃபர் ஏர்செல் சிம் பிரம்மாண்ட ஆஃபர்\nஆஃபர் ஆஃபர் ஆஃபர் ஏர்செல் சிம் பிரம்மாண்ட ஆஃபர்\nபோஸ்டபைட் (POSTPAID) சிம் கார்டு\nநெட் பேலன்ஸ்:- 6GB -3G Data for 3G மொபைல்\nஇந்த சிம் கார்டு மூலம் அடுத்த தடுத்த மாதங்களுக்கு வேறும் ரூ-311/- (INCLUDING GST) செலுத்தி மேலே உள்ள ஆஃபரை பெற்றுக்கொள்ளலாம்.\nமேலும் சிம் தேவை மற்றும் தொடர்புக்கு:- 7418547850\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mktyping.com/viewtopic.php?p=3016", "date_download": "2018-10-18T13:36:49Z", "digest": "sha1:ZLTUZCCV7TVCOUWU24ONBDY65DYDWB64", "length": 2542, "nlines": 70, "source_domain": "mktyping.com", "title": "Snapdeal Deal Of The Day - UPTO 80% OFF - MKtyping.com", "raw_content": "\nஇந்த பகுதியில் தினமும் ஆன்லைன் ஷா���்பிங் வெப்சைட்கள் வழங்கும் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம், (எ. க : மொபைல் ரீசார்ஜ், அமேசான், பிளிப்கார்ட் , ஸ்னாப்டீல், பெடீம், ரெட் பஸ் , பிசா ஹட்)\nஇன்று Snapdeal - 80% வரை ஆஃபர் நாம் வாங்கும் பொருட்களுக்கு தருகிறார்கள், electronics, computer accessories, mobile accessories, home & kitchen, baby care இது போன்ற பொருட்களுக்கு ஆஃபர் கிடைக்கிறது, ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்க நினைப்பவர்கள், இந்த ஆஃபர் பயன் படுத்தி உங்களது பணத்தை மிச்ச படுத்துங்கள் மேலும் விவரங்களுக்கு : amazontamil.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1187&slug=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%2C-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%3A-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%3F%3A-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-18T13:32:45Z", "digest": "sha1:BZT6T5RK6H3I3U6FGJLIDGYAJJQLA6BL", "length": 13900, "nlines": 125, "source_domain": "nellainews.com", "title": "முன்தயாரிக்கப்பட்ட கேள்விகள், பதில்கள்: உண்மையான கேள்வியை மோடியால் எதிர்கொள்ள முடியுமா?: ராகுல் சவால்", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nமுன்தயாரிக்கப்பட்ட கேள்விகள், பதில்கள்: உண்மையான கேள்வியை மோடியால் எதிர்கொள்ள முடியுமா\nமுன்தயாரிக்கப்பட்ட கேள்விகள், பதில்கள்: உண்மையான கேள்வியை மோடியால் எதிர்கொள்ள முடியுமா\nமுன்தயாரிக்கப்பட்ட கேள்விகளையும், பதில்களையும் பேசும் மோடியால், உண்மையான கேள்வியை எதிர்கொள்ள முடியுமா என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார்.\nபிரதமர் மோடி சிங்கப்பூர்,மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்குச் சமீபத்தில் பயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போது, சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்ப பல்கலையில் பிரதமர் மோடி மாணவர்கள் மத்தியில் பேசினார். அவர் பேசி முடித்தபின், மாணவர்களின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் உலகளவில் ஆசியா சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்று ஒரு மாணவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பிரதமர் மோடி பதில் அளித்தார்.\nஆனால், மோடி அளித்த பதிலைக் காட்டிலும் அவரின் மொழிபெயர்ப்பாளர் அளித்த பதிலில் ஏராளமான புள்ளிவிவரங்கள், தகவல்கள் அடங்கி இருந்தன. இந்தப் பதில் அனைத்தும் ஏற்கனவே திட்டமிட்டு கேள்வியைக் கேட்கக் கோரி, அதற்கான பதிலும் தயாராக வைத்திருந்தது போல் இருந்தது என காங்கிரஸ் கட்சி சந்தேகிக்கிறது.\nஇது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடியின் வீடியோவை பதிவிட்டு, ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:\nஉடனுக்குடன் கேட்கப்படும் கேள்வியை எதிர்கொள்ளும் முதல் இந்தியப் பிரதமர் மோடிதான், அவரின் மொழிபெயர்ப்பாளரும் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பதிலை உடனுக்குடன் வைத்திருக்கிறார். நல்லது. நமது பிரதமர் மோடி இதன் மூலம் நிகழ்காலத்தில் உடனுக்குடன் கேட்கப்படும் கேள்வியை எதிர்கொள்ளமாட்டார் என்பது தெரிகிறது. ஒருவேளை முன்கூட்டியே திட்டமிட்டு கேள்வியைக் கேட்டு, அதற்கு முன்கூட்டியே பதில் தயாராக வைத்திருந்தால், அது நாட்டு மக்கள் அனைவருக்கும் மிகப்பெரிய வெட்கக்கேடாகும்\nஇவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\nஇந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடியிடம் மாணவர்கள் கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் மோடி சுருக்கமாக பதில் அளித்தாலும், அவரின் மொழிபெயர்ப்பாளர்கள் அந்த கேள்விக்கு மிகவும் விரிவாக, புள்ளிவிவரங்களோடு, ஆண்டு, சதவீதம் என அனைத்தையும் தெளிவாகக் குறிப்பிட்டனர். உடனுக்குடன் ஒருவர் கேட்கும் பல்வேறு துறை தொடர்பான கேள்விக்கு இதுபோன்று விரிவாகப் பதிலை புள்ளிவிவரங்களோடு தருவது எளிதானது அல்ல. இது கேள்விகளை முன்கூட்டியே எழுதிக்கொடுக்கப்பட்டு, அதற்கான பதிலும் தயார்செய்யப்பட்டுக் கேட்கப்பட்டு இருக்கலாம் என காங்கிரஸ் கட்சி சந்தேகிக்கிறது\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்கள��ன் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2002096", "date_download": "2018-10-18T14:59:07Z", "digest": "sha1:DILYBD2UCLTDCR47V5DUHQMKC2C2MJSP", "length": 15206, "nlines": 226, "source_domain": "www.dinamalar.com", "title": "டவுன் போலீஸ் ஸ்டேஷனில் ஆட்டோ ஓட்டுனர் தீக்குளிக்க முயற்சி| Dinamalar", "raw_content": "\nவால்பாறை: கரடி தாக்கியதில் முதியவர் காயம்\nமாதவரத்திலிருந்து ஆந்திராவுக்கு பஸ்கள் இயக்கம்\nமுதல்வர் கனவில் ஸ்டாலின் தவிக்கிறார்: ஜெயக்குமார்\nமுடிவெடுக்க தேவசம்போர்டுக்கு அதிகாரம்: கேரள அரசு 8\nநாளை ஷீரடி செல்கிறார் பிரதமர் மோடி 2\nபேச்சுவார்த்தை: பாக்.,கிற்கு இந்தியா நிபந்தனை 2\nஏர் இந்தியாவுக்கு ரூ.1000 கோடி நிதி 2\nபாலியல் புகார்: கட்சிகளுக்கு மேனகா கடிதம்\nடவுன் போலீஸ் ஸ்டேஷனில் ஆட்டோ ஓட்டுனர் தீக்குளிக்க முயற்சி\nகரூர்: கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில், ஆட்டோ ஓட்டுனர் மண்ணெண்ணை ஊற்றி, தீக்குளிக்க முயன்றார். கரூர் வாய்க்கால் தெருவை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, 58, ஆட்டோ ஓட்டுனர். இவருக்கும், லைட் ஹவுஸ் கார்னர் ஆட்டோ ஸ்டாண்டில் உள்ள, மற்ற ஆட்டோ ஓட்டுனர்களுக்கும், ஆட்டோ நிறுத்துவது தொடர்பாக முன் விரோதம் உள்ளது. இந்நிலையில், சத்திய மூர்த்தி நேற்று காலை, 10:30 மணிக்கு கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தார். லைட் ஹவுஸ் கார்னரில் ஆட்டோ நிறுத்த எதிர்ப்பு தெரிவிக்கும் ஓட்டுனர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அருகில் இருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் அவர் மீது தண்ணீர் ஊற்றி, தடுத்து நிறுத்தினர்.\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/09/blog-post_934.html", "date_download": "2018-10-18T14:02:47Z", "digest": "sha1:B54ONUQK6OIAMZO57L4KJDB6AX6MMM6E", "length": 8437, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ‘எழுக தமிழ்’ பேரணிக்காரர்கள் தமிழகத்துக்கு செல்லத் தயாராகுங்கள்: ஞானசார தேரர்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\n‘எழுக தமிழ்’ பேரணிக்காரர்கள் தமிழகத்துக்கு செல்லத் தயாராகுங்கள்: ஞானசார தேரர்\nபதிந்தவர்: தம்பியன் 28 September 2016\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட எழுக தமிழ் பேரணி ஏற்பாட்டாளர்கள் அனைவரும் தமிழகத்திற்கு செல்வதற்கு தயாராகுங்கள் என்று பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஞானசார தேரர் மேலும் கூறியுள்ளதாவது, “மக்களின் வாக்குகளால் வடக்கு முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்ட சி.வி.விக்னேஸ்வரன் இன்று நாங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு நடந்து கொள்கின்றார். இலங்கையின் வரலாற்றையே மாற்றுகின்றார். அத்துடன் அவர் இரண்டாவது பிரபாகரனாக நடந்துகொள்கிறார்.\nஎங்களுக்கு இருக்கின்ற பிரச்சினை, எங்கே இந்த நாட்டில் நீதியை அமுல்படுத்துகின்ற கட்டமைப்புகள், எங்கே இந்த நாட்டின் இறையாண்மை பற்றி பேசுகின்றவர்கள், நீதிமன்றங்கள், ஜனாதிபதி உட்பட இந்த நல்லாட்சி அமைச்சர்கள் எங்கே\nநீதியை அமுல்படுத்தும் கட்டமைப்புக்கள் ஏன் இன்னும் மௌனமாக இருக்கின்றது. இன்னொரு பக்கம் 30 வருடங்களுக்கும் மேலாக பூசை செய்து மீட்டு எடுத்த இந்த தாய் நாடு இன்னும் ஒரு முறை அதே இடத்திற்கு கொண்டு செல்லும் நிலை. இவர்களது இந்த நடவடிக்கைகளானது வடக்கு கிழக்கை மாத்திரம் அல்ல முழு நாட்டையும் பாதிக்கும் என்ற யதார்த்ததை நாட்டு மக்கள் புரிந்து கொள்வார்கள்.\nநாங்கள் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஒன்று சொல்ல வேண்டும் சிங்களவர்களிடம் சண்டித்தனம் காட்ட வர வேண்டாம். சிங்களவர்களின் நிலத்தில் வசித்துக்கொண்டு இவ்வாறு நடந்து கொள்ள வேண்டாம் என்று. எனக்கு சி.வி.விக்னேஸ்வரனை சந்திக்க கிடைத்தால் நீங்கள் எல்லோரும் தயாராகுங்கள் தமிழ்நாட்டுக்கு போவதற்கு என சொல்லுவேன். இப்படி நான் சொல்ல வேண்டுமா இப்படி நடக்க வேண்டுமா சிங்கள மக்கள் அமைதியாக இருக்கின்றார்கள். அரசியல்வாதிகள் அமைதியாக இருந்ததற்கு நாங்கள் அமைதியாக இருக்கப் போவதில்லை.” என்றுள்ளார்.\n0 Responses to ‘எழுக தமிழ்’ பேரணிக்காரர்கள் தமிழகத்துக்கு செல்லத் தயாராகுங்கள்: ஞானசார தேரர்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ‘எழுக தமிழ்’ பேரணிக்காரர்கள் தமிழகத்துக்கு செல்லத் தயாராகுங்கள்: ஞானசார தேரர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/category/tamil/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-18T13:54:56Z", "digest": "sha1:BD6N2LTAWR74IVPJNSSJYCLM46P2COBP", "length": 8813, "nlines": 110, "source_domain": "tamilbeauty.tips", "title": "கண்களுக்கு அலங்காரம் Archives - Tamil Beauty Tips", "raw_content": "\nகண் இமைக்கு ஆமணக்கு எண்ணெய் பயன்படுத்த எளிய வழிமுறைகள்,beauty tips eyes tamil\nமந்தமான இமைகள் பற்றி கவலைபடுகிறீர்களா மீண்டும் இயற்கையான அழகை பெறுவதற்கு இந்த பூமியில் என்ன செய்யலாம் என்று வியப்பு அடைகிறீர்களா மீண்டும் இயற்கையான அழகை பெறுவதற்கு இந்த பூமியில் என்ன செய்யலாம் என்று வியப்பு அடைகிறீர்களா நீங்கள் ஒப்பனை பொருள் பயன்படுத்தலாம் என்று யோசிப்பவர்களா நீங்கள் ஒப்பனை பொருள் பயன்படுத்தலாம் என்று யோசிப்பவர்களா அவைகள் மிகவும் விலை உயர்ந்த மற்றும் ரசாயனங்களால் உருவானவை …\nnathan November 24, 2017 அலங்காரம், கண்களுக்கு அலங்காரம் No Comments\nகண்ணைக் கவரும் கண்களைப் பெற எளிதான சில விஷயங்களை செய்தாலே போதும். பலரும் முகத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை கண்களுக்குக் கொடுப்பதில்லை. சிலருக்கு நமது கண்ணுக்கு எந்த விதமான மேக்கப்பை போட வேண்டும் என்று தெரிவதில்லை. அதுபோன்றவர்களுக்கு சில குறிப்புகள்… கண்களின் அழகை …\nnathan November 1, 2017 கண்களுக்கு அலங்காரம், மேக்கப் No Comments\nமுதலில் முக‌த்‌தி‌ற்கு மென்மையாக்கும் களிம்பு மற்றும் ஃபவுடன்டேஷன் போ‌ட்டு‌வி‌ட்டு ‌பிறகு உ‌ங்களது செயலை‌த் துவ‌க்கு‌ங்க‌ள். முதலில் லிப் லைனரை உதடுகளில் தடவுங்கள், பிறகு ���ிப்ஸ்டிக். இதனால் 2வது முறை அப்ளை செய்யப்படும் உதட்டுச் சாயம் நீண்ட நேரத்திற்கு இருக்கும். பழைய உதட்டுச் …\nnathan October 27, 2017 அலங்காரம், கண்களுக்கு அலங்காரம் No Comments\nகண்ணுக்கு மை அழகு என்றது அந்தக் காலம். இன்று கண்ணழகுக்கு ஏகப்பட்ட விஷயங்கள் வந்தாச்சு. கண்களுக்கான மேக்கப்பிலும் எக்கச்சக்க புதுமைகள் ஐ மேக்கப் என்னவெல்லாம் லேட்டஸ்ட் ஐ மேக்கப் என்னவெல்லாம் லேட்டஸ்ட் எந்த சந்தர்ப்பத்துக்கு எப்படி ஐ மேக்கப் செய்ய வேண்டும் எந்த சந்தர்ப்பத்துக்கு எப்படி ஐ மேக்கப் செய்ய வேண்டும் விளக்கமாகப் பேசுகிறார் அழகுக்கலை நிபுணர் …\n* புருவங்களில் உள்ள முடி வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய் மிக முக்கியம். அத்துடன் சம அளவு பாதாம் எண்ணெயும், ஆலிவ் என்ணெயும் கலந்து சில துளிகள் அரோமா எண்ணெய் கலந்து மசாஜ் செய்யலாம். அதனால் அவ்விடங்களில் ரத்த ஒட்டம் அதிகரித்து, ரோம …\nகுறைந்த செலவில் புத்துணர்வுடன், அழகாக இருக்க முடியும் ஃபேஸ் …\nகரும்புள்ளி,முகப்பரு, சரும கருமையைப் போக்க சூப்பர் டிப்ஸ்\nமுகப்பரு போக்க சூப்பர் டிப்ஸ்\n 1 முதல் 3 வயது குழந்தைகளுக்கு …\nஉங்களுக்கு தெரியுமா இரவில் இந்த உணவுகளை சாப்பிடுவது உங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2012/02/26/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-18T15:00:59Z", "digest": "sha1:Q3IPM3V6I52I7XZFDU4WDP5MZPBJ4BHR", "length": 12987, "nlines": 163, "source_domain": "theekkathir.in", "title": "சேது சமுத்திரத் திட்டத்தை மீண்டும் துவக்கி விரைந்து நிறைவேற்ற சிபிஎம் வலியுறுத்தல்", "raw_content": "\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»archive»சேது சமுத்திரத் திட்டத்தை மீண்டும் துவக்கி விரைந்து நிறைவேற்ற சிபிஎம் வலியுறுத்தல்\n��ேது சமுத்திரத் திட்டத்தை மீண்டும் துவக்கி விரைந்து நிறைவேற்ற சிபிஎம் வலியுறுத்தல்\nவெண்மணிநகர், (நாகை),பிப்.25- சேதுசமுத்திரத் திட் டத்தை விரைந்து நிறை வேற்ற வேண்டுமென மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் 20வது மாநில மாநாடு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக நாகப் பட்டினத்தில் நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் வருமாறு: தமிழக மக்களின் ஒன் றரை நூற்றாண்டு கனவுத் திட்டம் சேது சமுத்திரத் திட்டம். இதனை நிறை வேற்ற வேண்டும் என அனைத்து அரசியல் கட்சி கள், ஜனநாயக இயக்கங்கள் நீண்டகாலமாக வலி யுறுத்தி வருகின்றன. இடது சாரிகள் ஆதரவோடு நடை பெற்ற ஐக்கிய முற்போக்கு கூட் டணி அரசு, இத்திட்டத்தை நிறைவேற்றுவதாக அறி வித்து 2005 ஜூலையில் பணிகள் துவங்கப்பட்டன. பணிகள் சுமூகமாக நடை பெற்று வந்த நிலையில், அர சியல் ஆதாயம் பெறும் நோக்குடன் மத நம்பிக்கை என்ற பெயரில் திட்டத் திற்கு எதிரான சீர்குலைவு வேலைகளில் பாரதிய ஜனதா கட்சியும் சங்பரிவார மும் ஈடுபட்டது. தமிழகத் தின் நலனுக்கு விரோதமாக அதற்கு துணைபோனது அதிமுக. 820 கோடி ரூபாய் முதலீடு செய்து திட்டத்தின் ஒருபகுதி பணிகள் நிறை வேற்றப்பட்ட நிலையில் பணி நிறுத்தப்பட்டது. குறித்த காலத்தில் திட் டம் நிறைவேற்றப்படாத தால் திட்டச்செலவு ரூ.2400 கோடியில் இருந்து 2009 ஆம் ஆண்டு கணக்கீட்டின் படி ரூ.4500 கோடியாக உயர்ந்துள்ளது. மத்திய அரசு தனது ஊச லாட்டத்தை கைவிட்டு, திட் டத்தை முதலில் துவக்கிய 6 வது வழித்தடத்தில் தொடர்ந்து எடுத்துச் செல்வது தான் திட்டம் நிறைவேற்றப்படு வதற்கான ஒரே வழி என் பதை உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்கு முறையாக எடுத்துச் சென்று, நிலு வையில் உள்ள வழக்கை முடிவுக்கு கொண்டு வந்து, திட்டப்பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும். தமி ழக மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்கவேண்டும். மதவாத சக்திகள் கூறும் ராமர்பாலம் என்பது வெறும் கற்பனையே, இப்பாதை இருப்பதாகக் கூறப்படும் ஆதம்பாலத்தை ஆழப் படுத்துவதை தடுப்பதே இதன் நோக்கம்.எனவே கற் பனையான ராமர் பாலம் பற்றிய மதவாத அரசிய லுக்கு, மத்திய அரசு செவி மடுக்காமல், கால தாமத மின்றி சேது சமுத்திரத் திட் டத்தை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளை யும் மேற்கொள்ளவேண்டு மென மாநாட்டில் தீர் மானம் நிறைவேற்றப்பட் டுள்ளது. இத் தீர்மானத���தை க.கனகராஜ் முன்மொழிய, இரா.ஜோதிராம் வழி மொழிந்தார்.\nPrevious Articleபள்ளிக்கு கட்டிடம் இருந்தும் வகுப்பு இல்லை\nNext Article சுற்றுலா தொழில் சார்ந்த படிப்பு அறிமுகம்\nதேயிலைக்கு உரமாகும் தோட்ட தொழிலாளர்கள்\nவெளியாட்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி: மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு\nஈரோட்டில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.automobiletamilan.com/motorshow/auto-expo/tata-nexon-amt-variant-debuts-at-auto-expo-2018/", "date_download": "2018-10-18T13:19:54Z", "digest": "sha1:2C5V7NTGWLXSME3WZHJK4GQNQITAX7BC", "length": 13743, "nlines": 77, "source_domain": "www.automobiletamilan.com", "title": "டாட்டா நெக்சான் ஏஎம்டி எஸ்யூவி அறிமுகம் - ஆட்டோ எக்ஸ்போ 2018", "raw_content": "\nடாட்டா நெக்சான் ஏஎம்டி எஸ்யூவி அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2018\nஇந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ் நிறுவனம், பிரசத்தி பெற்ற டாட்டா நெக்சான் எஸ்யூவி அடிப்படையில் ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்ற பெட்ரோல் மற்றும் டீசல் மாடல் தவிர நெக்சன் ஏரோ மாடலை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியுள்ளது.\nபிரசத்தி பெற்ற விட்டாரா பிரெஸ்ஸா, ஈக்கோஸ்போர்ட், டியூவி 300 ஆகிய மாடல்களுக்கு எதிராக மிக கடுமையான சவாலினை ஏற்படுத்தி வருகின்ற நெக்ஸான் மாடலில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றில் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக விற்பனை செய்யப்படுகின்றது.\nடியாகோ மற்றும் டீகோர் போன்ற மாடல்களில் இடம்பெற்றிருந்த அதே ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் கூடுதல் பவர் மற்றும் டார்க் பெற்ற எஸ்யூவிக்கு ஏற்ற வகையில் 1.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 108bhp பவருடன் 170Nm டார்க்கினை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ரெவோடார்க் வரிசையில் புத்தம் புதிதாக வர���ுள்ள 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 108bhp பவருடன் 260 Nm டார்க்கினை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு எஞ்சினிலும் 6 வேக TA6300 சிங்க்ரோமெஸ் மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கின்றது. இதே எஞ்சினில் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.\nகாட்சிப்படுத்தப்பட்டுள்ள நெக்சன் மாடல் புதிதாக ஆரஞ்சு (Etna Orange) வண்ணத்தை மட்டுமே பெற்று தோற்ற அமைப்பில் வேறு எவ்விதமான மாற்றங்களையும் பெறாமல் அமைந்துள்ளது. இந்த எஸ்யூவி மாடலின் XMA மற்றும் XTA ஆகிய இரு வேரியன்டில் மட்டுமே கிடைக்கப் பெறலாம்.\nமேனுவல் வேரியன்ட்டை விட ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விலை அதிகரிக்கப்பட்டு விற்பனைக்கு வர வாய்ப்புள்ள நெக்சன் ஏஎம்டி அடுத்த சில வாரங்களில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கப் பெற வாய்ப்புகள் உள்ளது. இதன் போட்டியாளரான டியூவி 300 , ஈக்கோஸ்போர்ட் ஆகிய மாடல்களல் ஏஎம்டி இடம்பெற்றுள்ளதால் விரைவில் விட்டாரா பிரெஸ்ஸா மாடலில் ஏஎம்டி வர வாய்ப்புகள் உள்ளது.\nAuto Expo 2018 Tata Motors Tata Nexon Amt டாடா நெக்சன் டாடா நெக்சன் ஏஎம்டி டாடா நெக்சன் கார்\nமென்சா லூகேட் எலக்ட்ரிக் பைக் விற்பனைக்கு வந்தது – ஆட்டோ எக்ஸ்போ 2018\nஜேபிஎம் சோலாரீஸ் ஈக்கோ-லைஃப் மின்சார பேருந்து அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2018\nபிஎம்டபிள்யூ G 310R, G 310 GS பைக்குகள் அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2018\nகியா SP கான்செப்ட் எஸ்யூவி அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2018\nலீக் ஆனது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ விலை விபரம்\nடாட்டா ஹாரியர் கார்களின் டெலிவரி வரும் 2019ம் ஜனவரியில் தொடங்கும் என அறிவிப்பு\nவரும் நவம்பர் 14ல் அறிமுகமாகிறது ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 & இன்டஸ்டெப்டர் 650\nவெளியானது புதிய ஹூண்டாய் சாண்ட்ரோ இன்டீரியர் ஸ்பைடு புகைப்படங்கள்\nதயாரிப்பு குறைபாடுகளை குறைக்க DOJO பயிற்சி மையம் அறிமுகம்: மாருதி நிறுவனம் அறிவிப்பு\nவரும் 2021ல் குஜராத்தில் இரண்டாவது தொழிற்சாலை அமைகிறது சுசூகி நிறுவனம்\nமாருதி கார்களுக்கான நவராத்திரி விழாக்கால சலுகையை தெரிந்து கொள்ள வேண்டுமா\nஅடுத்த மாதம் அறிமுகமாகிறது 2018 மஹிந்திரா Y400 ரெக்ஸ்டன்-அடிப்படையிலான எஸ்யூவி\nவரும் 2020ம் ஆண்டில் முழுமையான எலக்ட்ரிக் எஸ்யூவிகள் அறிமுகம் செய்யப்படும்: எம்ஜி மோட்டார் அறிவிப்பு\n2018 டிவிஎஸ் வீகோ அறிமுகமானது; விலை ரூ. 53,027\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://abpublishinghouse.com/index.php?main_page=product_info&cPath=10_1&products_id=20&language=en", "date_download": "2018-10-18T13:26:52Z", "digest": "sha1:IDOWJDQT66OSXVHZUPIXI474TDW7FJEP", "length": 5349, "nlines": 101, "source_domain": "abpublishinghouse.com", "title": "Alai asaththum Alumai [Paperback] - $8.00 : The Bookshelf, Free Zencart Template", "raw_content": "\nவாழ்க்கையை எதிர்கொள்ளவும், மனித உறவுகளை மேன்மைப் படுத்திக்கொள்ளவும் ஆளுமை என்பது அனைவருக்கும் அவசியம். எதிலும் முன்னின்று செயல்பட துடிக்கும் அனைவரும் நல்ல பர்சனாலிடியை வளர்த்துக்கொள்ள ஆர்வம் கொள்கின்றனர். ‘மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியதாக இருக்க வேண்டும்’ என்று சொல்வார்கள். தோற்றத்தால் மட்டுமே வெளிப்படுவதல்ல ஆளுமை. ஒருவரின் நல்ல குணங்கள், அடுத்தவரின் மனதில் முக்கிய இடம் பெற்று ஆளுமையை வெளிப்படுத்தும். ஆளுமை தோற்றத்தை ஏற்படுத்தும் வழிமுறைகள், நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ளும் மனப்பான்மை, சாதகமான சூழ்நிலைகளை அறிந்துகொள்ளும் மதிநுட்பம், சாதகங்களைத் தெரிந்து கொள்வதோடு நிற்காமல் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளும் வழிகள் ஆகியவற்றை விவரிக்கிறார் நூலாசிரியர் ஜே.ஆர்.பாட்டி. இவ்வளவு உயர்ந்த ஆளுமையை அடைவதில் தடைகள் இல்லாமல் இருக்குமா எங்கெங்கு தடைகள் ஏற்படும், அவற்றை வெற்றிகொள்வது எப்படி போன்ற கருத்துகளையும் நூலாசிரியர் விவரிக்கிறார். ‘The Dynamics of Personality Development and Projection’ என்ற ஆங்கில நூலை, சரளமான தமிழ் நடையில் மொழிபெயர்த்திருக்கிறார் எஸ்.சரவணன். கூட்டம், பொது நிகழ்ச்சி, நேர்காணல், தொலைக்காட்சியில் பங்குகொள்வது போன்ற தருணங்களில் எப்படி நடந்து கொண்டால் எல்லோரையும் கவரலாம்... கவர்வதோடு மட்டுமல்லாமல், மானம்போகாமல் இருப்பதற்கான ‘ஐடியா’க்களுக்கும் இந்த நூலில் பஞ்சமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2018-10-18T14:10:07Z", "digest": "sha1:ZA2PMDS4O54R6ET4VD3FYYOFKFHUXT6X", "length": 7502, "nlines": 136, "source_domain": "adiraixpress.com", "title": "குல்பூஷன் ஜாதவ் தனது மனைவியைச் சந்திக்க பாகிஸ்தான் அனுமதி!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nகுல்பூஷன் ஜாதவ் தனது மனைவியைச் சந்திக்க பாகிஸ்தான் அனுமதி\nகுல்பூஷன் ஜாதவ் தனது மனைவியைச் சந்திக்க பாகிஸ்தான் அனுமதி\nபாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குல்பூஷன் ஜாதவ் தனத��� மனைவியைச் சந்திக்க அந்நாடு அனுமதி வழங்கியுள்ளது.\nஇதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், மனிதாபிமான அடிப்படையில் குல்பூஷன் ஜாதவ் தனது மனைவிப் பார்ப்பதற்கு பாகிஸ்தான் அனுமதி வழங்குகிறது. இது தொடர்பாக இஸ்லாமாபாத்திலுள்ள இந்தியத் தூதரகத்துக்கு கடிதம் அனுப்பட்டுள்ளது” என்று கூறப்பட்ட்டுள்ளது.\nஇந்திய கடற்படை முன்னாள் அதிகாரியான குல்பூஷன், ஈரானின் சாபஹர் துறைமுகத்தில் வர்த்தகம் செய்து வந்தார். அவரை தலிபான் தீவிரவாதிகள் கடத்தி பாகிஸ்தான் ராணுவத்திடம் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில், பாகிஸ்தானால் ’இந்தியாவின் ரா உளவு அமைப்பைச் சேர்ந்தவர்’ என்று குற்றம் சாட்டி கடந்த 2016 மார்ச் 3-ம் தேதி கைது செய்யப்பட்டார். கடந்த ஏப்ரல் 10-ம் தேதி பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.\nஎந்தநேரமும் மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற நிலையில் நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய அரசு சார்பில் கடந்த 8-ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஜாதவின் மரண தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/239773", "date_download": "2018-10-18T13:14:30Z", "digest": "sha1:GHHYVBMLPQTCMZPO3VN7UOWNCBISWHLH", "length": 17884, "nlines": 90, "source_domain": "kathiravan.com", "title": "அப்பா குறித்து நான் எதுவும் பேச விரும்பவிலலை... வைரமுத்துவின் மகன் கபிலன் விளக்கம் - Kathiravan.com", "raw_content": "\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nஎந்த ராசிக்கு அதிக வரவு, யாருக்கு அதிக செலவு… ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள்\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nஅப்பா குறித்து நான் எதுவும் பேச விரும்பவிலலை… வைரமுத்துவின் மகன் கபிலன் விளக்கம்\nபிறப்பு : - இறப்பு :\nஅப்பா குறித்து நான் எதுவும் பேச விரும்பவிலலை… வைரமுத்துவின் மகன் கபிலன் விளக்கம்\nகவிஞர் வைரமுத்து மீது பின்னணிப் பாடகி சின்மயி புகார் கூறிய விவகாரத்தின் தொடர்ச்சியாக, `வைரமுத்துவின் மூத்த மகன் மதன் கார்க்கி , சின்மயிக்கு ஆதரவாக டுவிட் செய்தது வைரலாகியது.\nஇந்நிலையில் அப்பா வைரமுத்து விவகாரம் மற்றும் அண்ணன் மகன் கார்க்கியின் டுவிட் குறித்து இளைய மகன் கபிலன் கூறியதாவது, இந்த விவகாரத்தில் அப்பாவே ட்விட்டர்ல பதில் சொல்லிட்டார்.\nசின்மயிக்கு ஆதரவாக மதன் கார்க்கி பதிவிட்டார் என்று சொல்ற டுவீட்டை நல்லா கவனிச்சுப் பாருங்க. அது 2012-ல் சின்மயிக்கு நிகழ்ந்த ஒரு பிரச்னையின்போது பதியப்பட்டது. மேற்கொண்டு இந்த விவகாரத்துல நான் எதுவும் பேச விரும்பலை, வேண்டாம் என கூறியுள்ளார்.\nPrevious: 18 வயது பெண் மீது 60 வயது நபரால் அரங்கேற்றப்பட்ட கொடூரம்\nNext: ரொமான்டிக் காட்சிகளை படமாக்கும்போது உண்மையில் என்ன நடக்கும் நடிகைகள் பகிர்ந்த உண்மை அனுபவங்கள்\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nகள்ளக் காதலனுடன் தனியாக இருந்த பெண்… நேரடியாக பார்த்த கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்\nகிளம்பியது அடுத்த பூதம்… தனக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக துணை நடிகர் சண்முகராஜன் மீது நடிகை ராணி புகார்\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nயாழ். குடாநாட்டில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழு நவீனரக ஆயுதங்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆவா குழு தங்களை அமைப்பை பலப்படுத்தும் நோக்கில் அடுத்தகட்ட செயற்பாட்டினை முன்னெடுத்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் வாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வந்த ஆவா குழு, தற்போது துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவா குழுவின் பிரதான தலைவர்கள் சிலர் இந்தியாவில் பயிற்சி பெற்று வருவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகி இருந்தது. இதேவேளை கடந்த 14ஆம் திகதி பிற்பகல் வாளுடன் சென்று ���ோவில் பூசாரியின் வீட்டில் கொள்ளையடித்து செல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னால் ஆவா குழு செயற்படுவதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஆவா குழு உறுப்பினர்கள் வழங்கும் பயிற்சி மற்றும் பணத்திலேயே வடக்கில் ஆவா குழு இவ்வாறு கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பணம் வழங்கியுள்ள ஆவா குழு, ஆயுத பயிற்சி பெற்று வருவதாக குறித்த …\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nஎதிர்வரும் ஒன்பது மணித்தியாலங்களுள் மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மாகாணங்களுடன், மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மழை பெய்யும் வேளைகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பாரிய மின்னல் தக்கங்கள் ஏற்படும் அவதான நிலைமைய இருப்பதால் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் சில இடங்களில் மாலை வேளையோ அல்லது இரவோ வேளையோ மழை அல்லது இடியுடன் கூடி மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், அக்கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nயாழ்ப்பாணம், செம்மனி பகுதியில் பட்டப்பகலில் யுவதி ஒருவரை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடத்தி சென்றவர்கள் யாழ்ப்பாணம் ஆடியபாதம் வீதியூடாக திருநெல்வேலி சந்திக்கு வருகை தந்து யாழ்.பல்கைகழக மருத்துவபீட வீதியூடாக தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது ஒருவர் குறித்த கடத்தல்காரர்களை துரத்தி சென்ற போதும் கடத்தல்காரர்கள் யுவதியின் ஆடையை கலட்டி துரத்தி வந்தவரது முகத்தில் எறிந்துவிட்டு சென்றுள்ளார்கள். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nபாடசாலை மாணவர்கள் லட்சக்கணக்கில் கப்பம் கோரிய கொடுமை… தற்போது விளக்கமறியலில்\nகப்பம் கோரிய பல சம்பவங்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உயர் தர மாணவர்கள் இருவர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் அவர்களை எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எம்பிலிபிட்டிய – பல்லேக மற்றும் மொரகெட்டிய பகுதிகளை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள், தொலைபேசி ஊடாக அச்சுறுத்தி இரண்டு பேரிடம் 10 லட்சம் மற்றும் 50 லட்சம் ரூபாயையும் கப்பமாக கோரியுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனுடன் யுவதிகளுடன் காதல் உறவுகளை ஏற்படுத்தி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பெற்றோர்களிடம் காட்டுவதாக அச்சுறுத்தியும் அந்த மாணவர்கள் கப்பம் கோரியுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஅரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமற்றது… வட மாகாணசபை உறுப்பினர்\nபாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள 2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பதன் மூலம் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று என வடக்கு மாகாண சபை உறுப்பினர் குகதாஸன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, எதிர்வரும் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதனூடாக அரசியல் கைதிகளின் விடுதலை கிடைக்கும் என நம்புவது சாத்தியமற்றதாகும். காரணம் வரவு செலவுத் திட்டத்தை சாதாரண பெரும்பான்மையில் நிறைவேற்ற அரசாங்கத்திற்கு கூட்டமைப்பின் ஆதரவு தேவைப்படமாட்டாது. ஆனால் அறுதிப் பெரும்பான்மையில் வெல்வதற்கே கூட்டமைப்பின் ஆதரவு தேவையாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lineparine.blogspot.com/2017/11/20171102.html", "date_download": "2018-10-18T14:03:37Z", "digest": "sha1:J5J56SAOBRW4NT3X2HYG3NCCS7HK5KP7", "length": 3577, "nlines": 79, "source_domain": "lineparine.blogspot.com", "title": "Diaxo gentuananerfej: 20171102_ニュース記事", "raw_content": "\nதேசிய அனல் மின் நிலையத்தில்\n20 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nதேசிய அனல் மின் நிலையத்தில்\nதிடீரென எதிர்பாராதவிதமாக வெடித்துச் சிதறியது.\n20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.\n100 க்கும் மேற்பட்டோர் தீக்காயம் அடைந்தனர்.\nகாயமடைந்��வர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர், இதுவரை 10 உடல்களை மீட்டுள்ளனர்.\nஇதனிடையே விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் 2 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/tags.php?s=41eb861681106bb36454c64f8e1f7038&tag=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-18T15:01:07Z", "digest": "sha1:NWO45X5LM7ZQ6RGEG4NXX5AQYYJRSG5Q", "length": 7289, "nlines": 76, "source_domain": "www.kamalogam.com", "title": "காமலோகம்.காம் - Threads Tagged with முதலிரவு காமம்", "raw_content": "\nஇந்த வருட புதியவர் சேர்க்கை வெற்றிகரமாக முடிவடைந்தது * * * புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ம் தேதி துவங்கி பெப்ரவரி 14-ம் தேதி முடிவடையும். * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\n52 771 புதிய காமக் கதைகள்\n[முடிவுற்றது] 0053 - சாந்தி முகூர்த்தம் ( 1 2 3 4 5 )\n46 685 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\npuppy - முதல் இரவு (கவிதை) ( 1 2 )\n11 143 பழைய காமக் கவிதைகள்\n[முடிவுற்றது] ஜன்னலூடாக முதலிரவின் ரகசியம் ( 1 2 3 4 5 ... Last Page)\n61 1,353 மிகச் சிறிய காமக் கதைகள்\nமுதலிரவில் நடந்ததை ஆண் நண்பரிடம் விளக்கும் பெண்- ஆடியோ கசிவால் பரபரப்பு ( 1 2 3 4 )\n35 802 காமக் கட்டுரைகள்/தகவல்கள்\n7 87 பழைய காமக் கவிதைகள்\n[முடிவுற்றது] 0023 - முதல் முதலாய் முதலிரவு ( 1 2 3 4 5 ... Last Page)\n82 1,056 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[முடிவுற்றது] ஒரு முதலிரவுக் கதை\n8 129 1பக்க கா. கதைகள்\n4 47 பழைய காமக் கவிதைகள்\nமுதல��ரவில் கண்டிப்பாக செக்ஸ் வேண்டுமா \n1 55 காமச் சந்தேகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/07/chennai-swathi.html", "date_download": "2018-10-18T13:54:39Z", "digest": "sha1:RQGDUY37MUIV6XSEYOPGSKQ7CRB6R7LU", "length": 13707, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "சுவாதி கொலைக்கும் ராம்குமாருக்கும் எந்த தொடர்பும் இல்லை: சென்னையில் வக்கீல் பரபரப்பு பேட்டி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசுவாதி கொலைக்கும் ராம்குமாருக்கும் எந்த தொடர்பும் இல்லை: சென்னையில் வக்கீல் பரபரப்பு பேட்டி\nசுவாதி கொலை வழக்கில் புதிய திருப்பமாக இந்த கொலைக்கும் கைதாகியுள்ள ராம்குமாருக்கும் எந்த தொடர்பும் இல்லை என ராம்குமாரின் வக்கீல் இன்று தெரிவித்துள்ளார்.\nசுமார் பத்து நாட்கள் தமிழகத்தையே உலுக்கிய சுவாதி கொலை வழக்கில், நெல்லை மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த ராம்குமார் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.\nகைது செய்யப்படும்போது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால், உடனடியாக அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nஅங்கு உடல்நலம் தேறியதும், ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.\nநேற்று ராயப்பேட்டை மருத்துவமனைக்கு சென்ற எழும்பூர் குற்றவியல் 14வது நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு) அவரிடம் விசாரணை நடத்தினார். பின்னர், ராம்குமாரை ஜூலை 18ம் தேதி வரை 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்குமாறு உத்தரவிட்டார்.\nஇந்நிலையில், சுவாதியை கொடூரமாக வெட்டிக்கொன்ற கொலையாளி ராம்குமார் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி��ளித்த ராம்குமார் வக்கீல் ஜி.கிருஷ்ணமூர்த்தி சுவாதியின் கொலைக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என ராம்குமார் கூறுவதாகவும், போலீசார் கூறுவதுபோல் கழுத்தை அறுத்துக்கொண்டு ராம்குமார் தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை. மாறாக போலீசாருடன் சென்ற நபர்கள்தான் ராம்குமாரின் கழுத்தை அறுத்தனர் என்று புதிய சர்ச்சையை எழுப்பியுள்ளார்.\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள் 1988ம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் கரவெட்டி என்னும...\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா) அண்ணா அவர்களின் 34 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழர் எழுச்ச...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nலண்டன் வந்துள்ள இலங்கையின் வடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பி���ித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்ற...\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி\nதாயக விடுதலைப் போரில் வித்தாகிய முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி மற்றும் இந்தியப் படையினருடனான போரில் வித்தாகிய முதல் மாவீரர் வீரவேங்கை ...\nயாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பத்துத் தலை நாகம்\nயாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் பத்து தலை நாகம் ஒன்று உலாவித் திரிவதாக கொழும்புச் செய்தி நாளிதழ் வெளியிட்ட செய்தி தொடர்பாக கொழும்பிலிருந்து...\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\n'ஹலால்' - எங்கோ கேள்விப்பட்டது போல் உள்ளதா ஆம், பொதுவாக இஸ்லாமியர்கள் ஹலால் இறைச்சியைத் தான் சாப்பிடுவார்கள். அதற்கு காரணம் இஸ்ல...\nவடமாகான ஆளுநர் ரெஜினோல்ட் குரே வுக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் பாரிய எதிர்ப்பு\nஉண்மையில் 'ஹலால்' என்றால் என்னவென்று தெரியுமா\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇந்தியா முன்னாள் பிரதமர் ராஜவ்காந்திக்கு வயிறு வெடித்து சாவு வரும் சபமிட்ட கரவெட்டி மக்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/india/04/156906", "date_download": "2018-10-18T13:38:05Z", "digest": "sha1:KWTN64YI4ILETXJEPDYKL644ZRQ3TEYR", "length": 9031, "nlines": 74, "source_domain": "canadamirror.com", "title": "கடனை திருப்பி கேட்ட இளம்பெண் : கல்லகாதலன் செய்த வெறி செயல் - Canadamirror", "raw_content": "\nதலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சக்கர்பெர்க்கை நீக்க முடிவு\nஎட்மண்டனில் காணாமற்போன 48 வயதுடைய பெண் கண்டுபிடிப்பு\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- 21 பேர் பலி\nஅல்பர்ட்டா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு\nபுலம் பெயர் கனடியர்களிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவேன்:\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் க��டாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nகடனை திருப்பி கேட்ட இளம்பெண் : கல்லகாதலன் செய்த வெறி செயல்\nசென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இளம் பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரின் கள்ளக்காதலன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nகடந்த டிசம்பர் மாதம் 29ம் தேதி, கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள மீனவ கிராமம் ஆலமரக்கோட்டை பகுதியில் உள்ள கடற்கரையில் இளம்பெண் ஒருவர் இறந்து கிடந்தார். போலீசாரின் விசாரணையில் அந்த பெண்ணின் முனிரா என்பது தெரியவந்தது.\nசென்னை எர்ணாவூரை சேர்ந்த தஸ்தகீர் என்பவரின் மனைவியான முனிரா, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார்.\nஅப்போது, அவருடன் பணிபுரியும் மதுரைவேல் என்பவருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. மேலும், மதுரைவேலுக்கு அவ்வப்போது பணத்தை முனிரா கொடுத்து வந்துள்ளார். அந்நிலையில், தஸ்கதீர் மரணமடைய முனிரா தனது தாயின் வீட்டிற்கு வந்துவிட்டார்.\nஅப்போது, அந்த பகுதியில் உள்ள சிலருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த விவகாரம் மதுரைவேலுக்கு தெரியவர அவரை கண்டித்துள்ளார். இதில் ஏற்பட்ட மோதலில், தான் இதுவரை கொடுத்த பணத்தை திருப்பு தருமாறு முனிரா மதுரைவேலிடம் கேட்டு நச்சரித்துள்ளார்.\nஅந்நிலையில், சிதம்பரத்தில் உள்ள தனது நண்பரிடம் பணம் வாங்கி தருவதாக கூறி முனிராவை பேருந்தில் மதுரைவேல் அழைத்து சென்றுள்ளார். அப்போது, கிழக்கு கடற்கரை கடப்பாக்கம் பகுதியில் பேருந்து பழுதாகி நின்றுவிட்டது.\nஇந்த சந்தர்பத்தை பயன்படுத்தி, அந்த பகுதியில் உள்ள ஆலம்பர கோட்டைக்கு முனிராவை அழைத்து சென்று மதுரைவேல் உல்லாசமாக இருந்துள்ளார்.\nஅதன்பின் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. எனவே, முனிராவை கட்டையால் அடித்தும், கழுத்தை நெறித்தும் கொலை செய்த மதுரைவேல், அவரை மணலில் புதைத்துவிட்டு அங்கிருந்து சென்னைக்கு தப்பி வந்து விட்டார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடி���ு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/usa/04/190603", "date_download": "2018-10-18T14:52:18Z", "digest": "sha1:X7X7TNFTIJFIWGU6FZX5CO3V3Z6W6H72", "length": 8664, "nlines": 70, "source_domain": "canadamirror.com", "title": "அமெரிக்காவில் வீசும் கடும் சூறாவளி...ரத்த வெள்ளத்தில் மூழ்கிய நகரம்....தத்தளிக்கும் மக்கள் - Canadamirror", "raw_content": "\nதலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சக்கர்பெர்க்கை நீக்க முடிவு\nஎட்மண்டனில் காணாமற்போன 48 வயதுடைய பெண் கண்டுபிடிப்பு\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nவகுப்பறைகளுக்குள் தேடிதேடி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட இளைஞன்- 21 பேர் பலி\nஅல்பர்ட்டா அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு\nபுலம் பெயர் கனடியர்களிற்கு எச்சரிக்கை\nஅமெரிக்காவையே அலறவிட்ட இஸ்ரேலின் உளவு அமைப்பு\nகுற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்கில் தொங்கிடுவேன்:\nஇந்திய உளவுப்பிரிவுடன் தொடர்புபடுத்தி வெளியான செய்திக்கு அரசு மறுப்பு\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஅமெரிக்காவில் வீசும் கடும் சூறாவளி...ரத்த வெள்ளத்தில் மூழ்கிய நகரம்....தத்தளிக்கும் மக்கள்\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இதுவரை வீசிய சூறாவளிகளில் மிக சக்தி வாய்ந்ததாக கருதப்படும்; மைக்கேல் சூறாவளியின் தாக்கத்தால் அம்மாகாணத்தில் உள்ள நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மணிக்கு 125 மைல்கள் வேகத்தில் வீசிய மைக்கேல் சூறாவளி நேற்று புதன்கிழமை நகர்ந்து அலபாமா மற்றும் ஜோர்ஜியா மாகாணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசூறாவளியின் பாதிப்பால் பல வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ள நிலையில் மரமொன்று விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புளோரிடா மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெரும் சேதத்தை உருவாக்கியுள்ள மைக்கேல் சூறாவளியால் ஏறக்குறைய 3 லட்சம் வ��டுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் பல இடங்களிலும் அதிகமான மரங்கள் வீதிகளில் தொடர்ச்சியாக விழுந்துவருவதால் மின்சார இணைப்புகள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக, புளோரிடாவில் வசித்துவந்த 3,70,000 பேருக்கும் அதிகமான மக்களை அவர்களின் இருப்பிடங்களை விட்டு வெளியேறுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும் குறைந்த அளவு மக்களே தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி உள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமிஸிஸிப்பி மாகாணத்தில் 1969-ஆம் ஆண்டு கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய கேமில் சூறாவளி மற்றும் புளோரிடாவில் 1935-ஆம் ஆண்டில் கரையை கடந்த லேபர் டே சூறாவளி ஆகியவை அமெரிக்க பெருநிலப்பரப்பில் பாதிப்பை ஏற்படுத்திய சக்திவாய்ந்த சூறாவளிகளாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-18T14:01:52Z", "digest": "sha1:GMEWGJNMJ3BZLFRI3J6YYYXDPTU7G2SS", "length": 8565, "nlines": 248, "source_domain": "ta.wikipedia.org", "title": "கியூபெக் நகரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகெபெக் நகர வியாபாரப் பகுதி\n• கெபெக் நகரப் பகுதி\nகெபெக் நகரம் (அல்லது கியூபெக் நகரம்) (ஆங்கிலம்: Quebec City, பிரெஞ்சு: Ville de Québec, IPA: /kwɨˈbɛk/ அல்ல /keˈbɛk/) கனடாவின் கெபெக் மாகாணத்தின் தலைநகரமும் இரண்டாம் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி 491,142 மக்கள் வசிக்கின்றனர்.\nதலைநகரம் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nகனடிய மாகாணங்கள் மற்றும் ஆட்சி நிலப்பகுதிகளின் தலைநகரங்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 பெப்ரவரி 2015, 05:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-18T14:02:40Z", "digest": "sha1:P7P7DBVM5RMZAJRM6WRPFHL56GZBYVOY", "length": 11264, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "சென்காகு தீவுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவுகளின் அமைவிடம் (சிவப்பு சதுரத்தினுள்).\n5 + 3 பாறைகள்\nயோட்சுரி-ஜிமா / டயாயு டாவ்\nதயிஷோ-ஜிமா / சிவீ யூ\nகூபா-ஜிமா / யுவாங்வை யூ\nகீடா-கோஜிமா / பெய் சியாடோ\nமினாமி-கோஜிமா / நான் சியாடோ\nசென்காகு தீவுகள் (尖閣諸島, சென்காகு-ஷோடோ), என்றும் டயாயு தீவுகள் (எளிய சீனம்: 钓鱼岛及其附属岛屿; பின்யின்: Diàoyúdǎo jí qí fùshǔ dǎoyǔ; என்றும் டியாயுதய் தீவுகள் (மரபுவழிச் சீனம்: 釣魚台列嶼; பின்யின்: Diàoyútái liè yǔ) என்று தாய்வானிலும்,[1] அல்லது ஆங்கிலேயர்களால் பின்னக்கிள் தீவுகள் , (Pinnacle Islands) என்றும் அழைக்கப்பட்ட தீவுக் குழுமம் கிழக்குச் சீனக் கடலில் உள்ள ஆட்களற்ற தீவுகளாகும். இவை சீன நிலப்பகுதியின் கிழக்கிலும் தாய்வானின் வடகிழக்கிலும் ஒகினாவா தீவின் மேற்கிலும் ரிக்யு தீவுகளின் தென்மேற்கு முனையின் வடக்கிலும் அமைந்துள்ளன.\n1968ஆம் ஆண்டில் இத்தீவுகளைச் சுற்றியுள்ள கடலுக்கடியில் எண்ணெய் சேமிப்புகள் இருக்கலாம் என்ற ஆய்வறிக்கையின் பின்னர் இத்தீவுகளின் மீதான கவனம் கூடியது.[2] 1971ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரின் முடிவில் இருந்து சப்பானிடமிருந்து கைப்பற்றியிருந்த ஐக்கிய அமெரிக்கா இவற்றை மீளவும் சப்பானிடம் வழங்கியபோது இத்தீவுகளின் மீதான சப்பானின் ஆளுமை உரிமையை சீன மக்கள் குடியரசும் சீனக் குடியரசும் எதிர்த்தன. சீனா இந்தத் தீவுகளை தாங்களே 14ஆம் நூற்றாண்டில் கண்டறிந்ததாகவும் உரிமை உடையவர்களாகவும் கோரியது. சப்பான் 1895 முதல் 1945இல் சரண் அடையும் வரை கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஐக்கிய அமெரிக்கா 1945 முதல் 1972 வரை தனது கட்டில் வைத்திருந்தது.[3]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் சென்காகு தீவுகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஆகத்து 2017, 04:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/04/18022125/Srivaikuntam-kallapiranSwamy-temple-Apr-began.vpf", "date_download": "2018-10-18T14:27:41Z", "digest": "sha1:VXO2RXOKVO7YXBPDIODAXX6MOVPGCORO", "length": 13780, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Srivaikuntam kallapiran Swamy temple Apr began || ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் சித்திரை தொடங்கியது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் சித்திரை தொடங்கியது + \"||\" + Srivaikuntam kallapiran Swamy temple Apr began\nஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் சித்திரை தொடங்கியது\nஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கியது.\nகொடியேற்ற நிகழ்ச்சியில் திரளானவர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவ திருப்பதி கோவில்களில் முதலாவது தலமான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு துவாஜாரோகணம் நடந்தது. பின்னர் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.\nமாலையில் தங்க தோளுக்கினியானில் சுவாமி திருவீதி புறப்பாடு நடந்தது. விழாவில் கோவில் செயல் அலுவலர் கார்த்திக், தக்கார் விசுவநாத், ஆய்வாளர் ரவீந்திரன், தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி, சீனிவாசன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nவிழா நாட்களில் தினமும் காலையில் தோளுக்கினியானில் சுவாமி வீதி புறப்பாடு, தங்க மசகிரியில் வைத்து திருமஞ்சனம், தீர்த்த வினியோக கோஷ்டி நடக்கிறது. மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.\n5–ம் திருநாளான வருகிற 21–ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணிக்கு கள்ளபிரான் சுவாமி, காசினிவேந்த பெருமாள், விஜயாசன பெருமாள் ஆகியோருக்கு நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.\nஇரவு 9 மணிக்கு குடவரை பெருவாயிலில் ஹம்ச வாகனத்தில் நம்மாழ்வாருக்கு எதிர்சேவையாக 4 கருட வாகனங்களில் கள்ளபிரான், பொலிந்து நின்ற பிரான், காசினிவேந்த பெருமாள், விஜயாசன பெருமாள் எழுந்தருளி, கருடசேவை நடக்கிறது.\n9–ம் திருநாளான வருகிற 25–ந் தேதி (செவ்வாய்��்கிழமை) காலை 8.30 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இரவு 9 மணிக்கு பல்லக்கில் தவிழ்ந்த கிருஷ்ணன் கோலத்தில் சுவாமி திருவீதி புறப்பாடு நடக்கிறது.\n10–ம் திருநாளான 26–ந் தேதி காலை 9 மணிக்கு சோரநாதர் எழுந்தருளி தீர்த்தவாரி, 11 மணிக்கு தீர்த்த வினியோக கோஷ்டி நடக்கிறது. இரவு 9 மணிக்கு வெட்டிவேர் சப்பரத்தில் சுவாமி திருவீதி உலாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.\n1. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் எறிபத்த நாயனார் பூக்குடலை விழா ஏராளமான பக்தர்கள் தரிசனம்\nகரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் எறிபத்த நாயனார் பூக்குடலை விழா கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.\n2. 30 ஆண்டுகளுக்கு முன்பு ராமேசுவரம் கோவிலில் மாயமான சாமிசிலை கண்டுபிடிக்க பக்தர்கள் வலியுறுத்தல்\nகடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ராமேசுவரம் கோவிலில் மாயமான சாமி சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கண்டு பிடிக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n3. 6 ஆண்டுகளாக பூட்டி கிடந்த கட்டளை சிவன் கோவில் திறப்பு\n“தினத்தந்தி” செய்தி எதிரொலியாக கடந்த 6 ஆண்டுகளாக பூட்டி கிடந்த கட்டளை சிவன் கோவில் திறக்கப்பட்டது.\n4. வெள்ளோடு ராசா கோவிலில் இருந்து 8 சிலைகள் அகற்றி கும்பகோணம் கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டன; கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை\nவெள்ளோடு ராசா கோவிலில் இருந்து 8 சிலைகள் அகற்றி கும்பகோணம் கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டன.\n5. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நீதிபதிகள் ஆய்வு\nபக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டனர்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/05/19012258/IPL-Cricket-Two-play-off-rounds-5-teams-match-competition.vpf", "date_download": "2018-10-18T14:30:43Z", "digest": "sha1:LNCX6FGEVAMT63XYQ53FG6ASPXA5LIFI", "length": 22713, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "IPL Cricket Two play off rounds 5 teams match competition || ஐ.பி.எல். கிரிக்கெட்: இரண்டு ‘பிளே-ஆப்’ சுற்று இடத்திற்கு 5 அணிகள் போட்டா போட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என கேரள அரசு அனுமதி\nஐ.பி.எல். கிரிக்கெட்: இரண்டு ‘பிளே-ஆப்’ சுற்று இடத்திற்கு 5 அணிகள் போட்டா போட்டி + \"||\" + IPL Cricket Two play off rounds 5 teams match competition\nஐ.பி.எல். கிரிக்கெட்: இரண்டு ‘பிளே-ஆப்’ சுற்று இடத்திற்கு 5 அணிகள் போட்டா போட்டி\n11-வது ஐ.பி.எல். கிரிக்கெட், இரண்டு ‘பிளே-ஆப்’ சுற்று இடத்திற்கு 5 அணிகள் போட்டா போட்டி, ‘ரன்-ரேட்’ முக்கிய பங்கு வகிக்கும்.\n11-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் இதுவரை ஐதராபாத் சன்ரைசர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. டெல்லி அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது.\nமீதமுள்ள இரண்டு ‘பிளே-ஆப்’ சுற்று இடத்திற்கு கொல்கத்தா, பெங்களூரு, மும்பை, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய 5 அணிகள் இடையே ‘குடுமிபிடி’ நிலவுகிறது. இன்னும் 4 லீக் ஆட்டங்கள் மட்டுமே உள்ளன. இவை தான் ‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும் எஞ்சிய இரு அணிகள் எவை என்பதை தீர்மானிக்கும். இதனால் இந்த ஆட்டங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. 5 அணிகளின் வாய்ப்பு விவரத்தை பார்க்கலாம்.\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ்: 14 புள்ளிகளுடன் 3-வது இடம் வகிக்கும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது கடைசி லீக்கில் இன்று (சனிக்கிழமை) இரவு 8 மணிக்கு ஐதராபாத் சன்ரைசர்சுடன் மோதுகிறது. இதில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் சிக்கலின்றி அடுத்த சுற்றுக்குள் நுழைந்து விடும். மாறாக தோல்வியை தழுவினால், மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டி இருக்கும். ஆனால் கொல்கத்தாவின் ரன்ரேட் மைனசில் இருப்பதால், கடைசி லீக்கில் தோல்வி அடைந்தால் மூட்டையை கட்டுவதற��கே அதிக வாய்ப்புள்ளது.\nகொல்கத்தா அணியில் கிறிஸ் லின், சுனில் நரின், தினேஷ் கார்த்திக், ஆந்த்ரே ரஸ்செல், ராபின் உத்தப்பா ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் இருக்கிறார்கள். அது மட்டுமின்றி கடைசி இரு ஆட்டங்களில் கிடைத்த வெற்றிகளால் மிகுந்த நம்பிக்கையுடன் களம் காணுவார்கள். இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது நினைவு கூரத்தக்கது.\nமும்பை இந்தியன்ஸ்: முதல் 6 ஆட்டங்களில் 5-ல் மண்ணை கவ்விய நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி பகுதியில் எழுச்சி பெற்று விட்டது. 12 புள்ளிகளுடன் (6 வெற்றி, 7 தோல்வி) பட்டியலில் 4-வது இடத்தில் உள்ள மும்பை அணி தனது கடைசி லீக்கில் டெல்லி டேர்டெவில்சை நாளை மாலை எதிர்கொள்கிறது. இதில் கட்டாயம் மும்பை வெற்றி பெற்றாக வேண்டும். வெற்றியை மகசூல் செய்தால், 14 புள்ளிகளுடன் ‘பிளே-ஆப்’ வாய்ப்பில் நீடிக்கும். ரன்ரேட்டிலும் வலுவாக இருப்பதால் அந்த அணிக்கு அடுத்த சுற்று அதிர்ஷ்டம் அடிப்பதற்கு பிரகாசமான வாய்ப்பு உண்டு. மாறாக தோல்வி கண்டால் ரோகித் சர்மா தலைமையில் ஆடும் மும்பை அணி நடையை கட்ட வேண்டியது தான்.\nபெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்: விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் 12 புள்ளிகளே (6 வெற்றி, 7 தோல்வி) பெற்றுள்ளன. கடைசி மூன்று ஆட்டங்களில் டெல்லி, பஞ்சாப், ஐதராபாத் அணிகளை துவம்சம் செய்து ‘ஹாட்ரிக்’ வெற்றி கண்ட பெங்களூரு அணி சரியான நேரத்தில் உச்சநிலையை எட்டியிருக்கிறது. கேப்டன் விராட் கோலி (526 ரன்), டிவில்லியர்ஸ் (5 அரைசதத்துடன் 427 ரன்) ரன்வேட்டையில் மிரட்டுகிறார்கள். பெங்களூரு அணி இன்று தங்களது இறுதி லீக்கில் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்சுடன் கோதாவில் இறங்குகிறது. இதில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அந்த அணி மட்டுமே ‘பிளே-ஆப்’ வாய்ப்பில் தொடரும். தோல்வி அடையும் அணி வெளியேற்றப்படும். சூப்பர் பார்மில் உள்ள பெங்களூரு அணி வெற்றிப்பயணத்தை நீட்டிக்க களத்தில் வரிந்து கட்டி நிற்கும். பெங்களுரு அணி வெற்றி பெற்றாலும் உடனடியாக ‘பிளே-ஆப்’ வாய்ப்பை உறுதி செய்ய முடியாது. நாளைய ஆட்டங்களின் முடிவு வரை காத்திருக்க வேண்டும்.\nராஜஸ்தான் ராயல்ஸ்: ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கடைசி 4 ஆட்டங��களில் 3-ல் வெற்றி பெற்று நம்பிக்கையுடன் காணப்படுகிறது. இந்த அணியும் 12 புள்ளிகளுடன் தான் இருக்கிறது. ஜெய்ப்பூரில் இன்று மாலை அரங்கேறும் ஆட்டத்தில் அந்த அணி பெங்களூருவை தோற்கடித்தால் மட்டுமே ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும். ஜோஸ் பட்லர் (5 அரைசதத்துடன் 548 ரன்), ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தங்களது தேசிய அணிக்கு (இங்கிலாந்து) திரும்பி இருப்பது ராஜஸ்தானுக்கு பெரும் பின்னடைவாகும். அதே சமயம் உள்ளூரில் ஆடுவது சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது. ராஜஸ்தானுக்கு வெறும் வெற்றி மட்டும் போதாது. ரன்ரேட்டிலும் தங்களை திடப்படுத்த வேண்டியது அவசியமாகும். ஏற்கனவே சந்தித்த லீக்கில் பெங்களூருவை 19 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் சாய்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது.\nகிங்ஸ் லெவன் பஞ்சாப்: முதல் 6 ஆட்டங்களில் 5-ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் வகித்த அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி அடுத்த 7 லீக் ஆட்டங்களில் 6-ல் தோல்வியை தழுவியதால் இப்போது 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. ரன்ரேட்டிலும் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் அந்த அணி கடைசி லீக்கில் நாளை இரவு சென்னை சூப்பர் கிங்சுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இதில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ரன்ரேட்டையும் மேம்படுத்திக் கொண்டால் மட்டுமே ‘பிளே-ஆப்’ கதவு திறக்கும். அந்த அணிக்கு ஆறுதலான விஷயம் என்னவென்றால் இது தான் நடப்பு தொடரின் கடைசி லீக் ஆட்டமாகும். அதனால் எவ்வளவு ரன்கள் எடுத்தால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்பதை கணிப்பது சுலபமாக இருக்கும்.\nலீக் சுற்று முடிவில் ஒரு கட்டத்தில் 4 அணிகள் 14 புள்ளிகளுடன் சமநிலையில் இருப்பதற்கும் வாய்ப்பு உண்டு. அவ்வாறான சூழல் உருவானால் ரன்ரேட் தான் அணிகளின் தலைவிதியை நிர்ணயிக்கும்.\n1. பஞ்சாப்பின் கனவை தகர்க்கும் முனைப்பில் சென்னை\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோத உள்ளன.\n2. ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தானிடம் தோல்வி கண்டு வெளியேறியது பெங்களூரு அணி\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தானிடம் தோல்வியடைந்து பெங்களூரு அணி வெளியேறியது.\n3. ஐ.பி.எல். கிரிக்கெட் பஞ்சாப் அணிக்கு பதிலடி கொ���ுக்குமா ராஜஸ்தான்\nஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஜெய்ப்பூரில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.\n4. ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு பதிலடி கொடுக்குமா மும்பை\nஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் மும்பையில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.\n5. ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங்\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடுகிறது. #CSK #IPL2018\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது - கவுதம் கம்பீர் பதில்\n2. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்ப்பு\n3. விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் மும்பை அணி\n4. நடுவர்களை திட்டிய வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் ஸ்டூவர்ட் லாவுக்கு 2 போட்டிக்கு தடை\n5. பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 145 ரன்னில் சுருண்டது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/06/09023240/Football-for-the-continentDefeat-the-ChineseKenya.vpf", "date_download": "2018-10-18T14:26:32Z", "digest": "sha1:ZYB5HWNQWXDAKCHB3LCPGHMMJ6OBDIRG", "length": 8645, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Football for the continent: Defeat the Chinese Kenya has reached the final || கண்டங்களுக்கான கால்பந்து: சீனதைபேயை வீழ்த்தி இறுதிப்போட்டியை எட்டியது கென்யா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகண்டங்களுக்க���ன கால்பந்து: சீனதைபேயை வீழ்த்தி இறுதிப்போட்டியை எட்டியது கென்யா + \"||\" + Football for the continent: Defeat the Chinese Kenya has reached the final\nகண்டங்களுக்கான கால்பந்து: சீனதைபேயை வீழ்த்தி இறுதிப்போட்டியை எட்டியது கென்யா\nகண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து தொடர் மும்பையில் நடந்து வருகிறது.\nகண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து தொடர் மும்பையில் நடந்து வருகிறது. 4 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் நேற்றிரவு நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் கென்யா அணி 4–0 என்ற கோல் கணக்கில் சீனதைபேயை வீழ்த்தியது. அந்த அணியில் ஒடியம்போ (52–வது நிமிடம்), ஜாக்கின்ஸ் அதுடோ (55 மற்றும் 88–வது நிமிடம்), ஒட்டியானோ (70–வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர்.\nலீக் முடிவில் இந்தியா, கென்யா, நியூசிலாந்து ஆகிய அணிகள் தலா 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் சமநிலை வகித்தது. இதையடுத்து கோல் வித்தியாசம் அடிப்படையில் முதல் இரு இடங்களை பிடித்த இந்தியா, கென்யா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இறுதி ஆட்டம் நாளை நடக்கிறது. இந்திய அணி லீக்கில் ஏற்கனவே கென்யாவை 3–0 என்ற கோல் கணக்கில் சாய்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. ஐ.எஸ்.எல். கால்பந்து: வெற்றி கணக்கை தொடங்குமா சென்னை அணி - கவுகாத்தியுடன் இன்று மோதல்\n2. ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா - டெல்லி அணிகள் இன்று மோதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A-16-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-10-18T14:14:17Z", "digest": "sha1:R6KH4Q3SISOULMOUBXMLZOAWCU4MFNH2", "length": 7337, "nlines": 137, "source_domain": "adiraixpress.com", "title": "டிச.16-ல் கட்சி தலைவராக ராகுல் பொறுப்பேற்பு? - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nடிச.16-ல் கட்சி தலைவராக ராகுல் பொறுப்பேற்பு\nடிச.16-ல் கட்சி தலைவராக ராகுல் பொறுப்பேற்பு\nபுதுடில்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் வரும் 16-ம் தேதி பொறுப்பு ஏற்க உள்ளதாக டில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇது குறித்து கூறப்படுவதாவது: கடந்த 17 ஆண்டுகாலமாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா இருந்து வருகிறார்.\nதற்போது அவர் தனது பொறுப்புகளை துணைத் தலைவராக இருந்து வரும் ராகுலுக்கு அளிக்க முன்வந்தார். இதனையடுத்து கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் அலுவராக முல்லப்பள்ளி ராமசந்திரன் மற்றும் உறுப்பினர்களக மதுசூதனன் மிஸ்திரி , புவனேஸ்வர் காலிதா ஆகியோர் செயல்பட்டனர்.\nதலைவர் பதவிக்கு ராகுலை தவிர வேறு யாரும் போட்டி மனுதாக்கல் செய்ய வில்லை. மேலும் இன்று டிச.,11 வேட்பு மனுவை திரும்ப பெற கடைசி நாள் என்பதால் அன்றைய தினமே அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவது குறித்து அறிவிக்கப்பட கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nராகுலிடம் தலைவர் பதவி ஒப்படைப்பு\nஇதனையடுத்து தற்போதை தலைவர் சோனியா 16-ம் தேதி மூத்த தலைவர் கள் முன்னிலையில் தலைவர் பதவிக்கான சான்றிதழை ராகுலிடம் வழங்குவார் என கூறப்படுகிறது.\nவரும் 18-ம் தேதி குஜராத் மாநில சட்ட சபை தேர்தல் முடிவு வெளியாக உள்ள நிலையில் ராகுல் தலைவராக 16-ம் தேதி பொறுப்பு ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agrifarmideas.blogspot.com/2015/01/how-do-i-use-medicines-correctly.html", "date_download": "2018-10-18T14:15:59Z", "digest": "sha1:CQGGH64LMEMDIUNSBSPWUHO6SDFJ7JQS", "length": 24924, "nlines": 468, "source_domain": "agrifarmideas.blogspot.com", "title": "AGRICULTURE AND FARMING BUSINESS IDEAS வேளாண் மற்றும் வேளாண்மை வணிக கருத்துக்கள்: HOW DO I USE MEDICINES CORRECTLY", "raw_content": "Blogs that focus on Farming, marketing of agricultural produce, and environmental impact of climate change. This will mostly helpful for beginning farmers can help you start a new farm and build your agriculture business. ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பசுந்தீவனம், முயல் வளர்ப்பு, இயற்கை வழி வேளாண்மை, காடை வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, இறால் வளர்ப்பு, காளான் வளர்ப்பு, தண்ணீர் போன்ற அணைத்��ு விதமான விவசாயம் மற்றும் பண்ணை சம்மந்த பட்ட தகவல்கள் இந்த வலைபதுவில் கிடைக்கும்.\nLabels: ஆடு வளர்ப்பு, நோய் மேலாண்மை, பராமரிப்பு\nகோ 4 கம்பு நேப்பியர்\nகோ எஃப் எஸ் 29 சோளம்\nபரண் மேல் ஆடு வளர்ப்பு\nகறவை மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், சினைப் பசுவுக்கு உரிய முறையில் பராமரிப்பு மேற்கொள்ளவில்லை என்றால் கன்று வீசுதல், குறைமாதக் க...\n“சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தும் விவசாயிகள், முறையாக பயன்படுத்த வேண்டும்’ என, ராசிபுரம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகன் விஜயகு...\nவிவசாய உப தொழிலாக மாடு வளர்த்துப் பயன்பெறுங்கள்.. இப்பதிவில் பல்வேறு வகையான மாட்டினங்களைப் விரிவான விளக்கங்களும், வளர்ப்பதற்குரிய நடைமு...\nரெட் லேடி பப்பாளி சாகுபடி - Red Lady Papaya Cultivation\nஒரு ஏக்கரில் ரூ.3,50,000 லாபம் ரெட்லேடி பப்பாளி: கரும்பு, மஞ்சள், வாழை என ஒரே மாதிரியான பயிர்களை சாகுபடி செய்து கட்டுப்படியான விலை க...\nஅற்புதமான நாட்டு கோழி வளர்ப்பு\nகிராமபுரங்களில் இன்றும் அவசர தேவைக்கும் , அன்பான விருந்தாளிகளுக்கு விருந்து வைக்கவும் ரொம்பவும் உதவியாய் இருப்பது நாட்டு கோழிகளும், வளர்ப...\nகுளிர்காலத்தில் நல்ல மகசூல் தரும் பட்டாணி\nவிவசாயிகள் குளிர்காலத்தில் நல்ல மகசூல் தரும் பட்டாணி பயிரைத் தேர்வு செய்வதன் மூலம் நல்ல பலனைப் பெற முடியும் என, தோட்டக்கலைத் துறை அறி...\nதினசரி வருமானம் பெற காய்கறி சாகுபடி\nவருஷத்துக்கு ஒரு முறை காசை கண்ணால் பார்க்கும் விவசாயிகள் அன்றாடம் காசு பார்க்க அவர்கள் காய்கறிகள் என்னும் அதிர்ஷ்ட தேவதையை கைபிடிக்க வேண்ட...\nஆட்டுக் கொட்டில் பராமரிப்பு ஆடுகளுக்கு எளிமையான கொட்டில் அமைப்பே போதுமானது. வெள்ளாடுகளைப் பொறுத்தவரை கடும் மழை, வெயில், பனி மற்றும் உ...\nதிண்டுக்கல்லில் புதிய தொழில்நுட்பத்தில் பந்தல் அமைக்காமல் குறைந்த செலவில் பாகற்காய் சாகுபடி செய்யப்படுகிறது. பாகற்காய் சாகுபடி செய்ய...\n90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி\nகுறுக்கு வழியில் எப்படி முன்னேறுவது என பலரும் சுயநலமாக யோசிக்கும் மக்களில் மிகவும் வித்தியாசமானவர் அர்ஜுனன்... மரம் வளர்க்க ப...\nசேட்டிலைட் மற்றும் பூமியின் வான்வழி\nஉலக காற்று மற்றும் வானிலை வரைபடம்\nஇலவச விமான ஒப்பீடு தேதி மற்றும் விலை\nதண்ணீர் கிடைக்காத போர்வெல்லிலும் தண்ணீ��் எடுக்கலாம...\nமண்புழு குளியல் நீர் உற்பத்தி செய்யும் முறை\nசெம்மறி மற்றும் வெள்ளாடுகளின் தீவன மேலாண்மை\nகோழிகளைப் பற்றிய பொதுவான தகவல்கள்\nகோழிகளின் வளர் பருவ மேலாண்மை\nஇயற்கை முறையில் இமாம்பசந்த் - மகசூல் கூட்டும் மகத்...\nஇயற்கை வழி உழவில்லா வேளாண்மை\nதொழில் நுட்பத்துடன் கூடிய இயற்கை வேளாண்மை\nபயிரின் உணவு - 3 மண் பரிசோதனையின் முக்கியத்துவம்\nபயிரின் உணவு - 2 மண் மாதிரி எடுப்பது எப்படி\nபயிருக்கு தேவையான சத்துக்கள்- ஒரு அறிமுகம் – 1\nபழ மரங்களுக்கான தொழில் நுட்பங்கள்\nவிதை மூலம் சின்ன வெங்காயம் நாற்றங்கால் மேலாண்மை\nகாய்கறி சாகுபடி விவசாயிகளுக்கு துல்லிய பண்ணையத் தி...\nதரிசு களர் உவர் நிலங்களை மேம்படுத்தும் வழிமுறைகள்\nகரும்பு சாகுபடி நிலம் தயார் செய்யும் முறைகள்\nசுழற்சி முறையில் பயிர் சாகுபடிக்கான தேர்வு முறைகள்...\nஒருங்கிணைந்த பண்ணையம் – பட்டுக்கோட்டை விவசாயி பற்...\nமண்புழு உயிர் உர தொழில்நுட்பம் – TNAU\nமக்காச்சோளம் சாகுபடி – இயற்கை மற்றும் செயற்கை\nபயிரைக் காக்கும் இயற்கை மருந்துகள்\nநல்ல மட்டன் (இறைச்சி) வாங்குவது எப்படி\nகோழிகளின் நோய்த் தடுப்பு மற்றும் மேலாண்மை\nகோழிகளின் வளர் பருவ மேலாண்மை\nஅடை காத்தலும் குஞ்சு பொரித்தலும்\nகோழிகளைப் பற்றிய பொதுவான தகவல்கள்\nநாட்டுக்கோழிகளில் அதிக குஞ்சுகளைப் பெற வழிமுறைகள்\nகோழிகளை போல கூண்டுகளில் ஆடுகள் வளர்ப்பு\nசெம்மறி ஆடு வளர்ப்பில் தீவனத்தின் பங்கு\nதீவனம் அளித்தல் மற்றும் மேலாண்மை\nவெள்ளாட்டு இனங்கள் – வெளிநாட்டினங்கள்\nஆடுகளுக்கு நுண்ணுயிரிகளால்(பாக்டீரியா) ஏற்படும் நோ...\nஆடு வளர்த்தால் தொழிலதிபர் ஆகலாம்..\nசெம்மறி ஆடு வளர்ப்பில் நோய் தடுப்பு பராமரிப்பு\nகோழி பண்ணையில் கொழிக்குது பணம்\nஇயற்கை முறை பால் பண்ணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jazeela.blogspot.com/2006/07/blog-post_16.html", "date_download": "2018-10-18T14:47:18Z", "digest": "sha1:TLCMBWLWRYHBMXEFCNR6AXNPFCJBIZUQ", "length": 15519, "nlines": 182, "source_domain": "jazeela.blogspot.com", "title": "ஜெஸிலாவின் கிறுக்கல்கள்: திருமணம் - வாழ்வின் மாற்றம்", "raw_content": "\nதிருமணம் - வாழ்வின் மாற்றம்\nஉங்க இமெயில் ஐடி கொடுங்க\nஎப்பவாவது நிர்மலாவின் கணங்கள் ஒலிக்கும்\nகிழிந்த பந்துடன் ஃபாஸ்ட் பவுளர்\nநேரப் போக்குக்கு லக்கி லுக்\nபகிர மறுக்கும் சுரேஷ் கண்ணன்\nதிருமணம் - வாழ்வின��� மாற்றம்\nதிருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவு வாழ்வின் அர்த்தமுள்ள அவசியமான திருப்புமுனை என்று சொல்வதைவிட வாழ்விற்கே புது உருவம் தரும் தருணம் எனலாம்.\nதிருமணத்தின் போது புகைப்பட நிபுணர் நகைச்சுவைக்காக சொல்வது, ‘கடைசியாக ஒருமுறை சிரிச்சுடுங்க பார்க்கலாம்’ என்று. அது கடைசி சிரிப்பா அல்லது வாழ்வின் ஆரம்பமா என்று நாம் வாழ்வதை பொறுத்தே அமையும்.\nதிருமணம் வாழ்வின் தரம் மாறுவது, மேம்படுவது மட்டுமல்லாமல் வாழ்வையே மொத்தமாக மாற்றிவிடுவது பலப்பேருடைய அனுபவமாக இருக்கலாம். இரு மனம் கொண்ட வாழ்வில் பல ஒற்றுமைகளை விட வேற்றுமைகளையே எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எதிர்பார்த்து அதன்படி நம்மை மாற்றிக் கொண்டு விட்டுக்கொடுத்து போவதுதான் நுண்ணறிவுள்ள செயல்.\nபெரும்பாலான இன்றைய தலைமுறைகள் திருமண வாழ்வின் நன்மை தீமைகளை, ஏற்ற இறக்கங்களை கருத்தில் கொள்ளாமல், தான் திட்டமிட்ட கனவு உலகை காண மட்டுமே ஆயுத்தமாகுகிறார்கள்.\nநிச்சயித்த திருமணமோ, காதலித்து திருமணமோ, திருமணத்திற்கு முன்பு லட்சக் கேள்விகள் கேட்டு அதில் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துக் கொண்டதாக திருப்த்தியடைந்து அதுவே வாழ்விற்கு தேவையான எல்லா பதில்கள் என்று மகிழ்ச்சிக் கொண்டு வாழ்வை தொடங்குகிறார்கள். திருமணத்திற்கு முன்பு எல்லோருமே தன்னுடைய ஒரு பக்கத்தை மட்டுமே காட்டுகிறார்கள். இவளை கவர அவனும், அவளை கவர இவனும் தன்னையறியாமல் நாடகம் நடத்திவிட்டு, இயல்பு வாழ்க்கை என்று வரும் போது ‘தவறு செய்து விட்டோமா’ என்ற குற்ற உணர்வில் குழம்பி நிற்கிறார்கள். எதிர்பார்ப்பைவிட இருப்பதை அப்படியே நேசிக்க கற்றுக் கொண்டாலே வாழ்விற்கு வெளிச்சம்தான்.\nவேற்றுமையா ஒரு திருமணமுறிவிற்கான காரணம் அதை விட முக்கியமானது அதனை எப்படி கையாளுவது என்பது. கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவு, மனஸ்தாபம் இதெல்லாம் எல்லா உறவுமுறைகளிலும் இருக்கும் போது ஏன் கணவன் - மனைவி இடையில் வந்தால் மட்டும் திருமணமுறிவுகள், விவகாரத்துகள் அதை விட முக்கியமானது அதனை எப்படி கையாளுவது என்பது. கருத்து வேறுபாடு, சண்டை சச்சரவு, மனஸ்தாபம் இதெல்லாம் எல்லா உறவுமுறைகளிலும் இருக்கும் போது ஏன் கணவன் - மனைவி இடையில் வந்தால் மட்டும் திருமணமுறிவுகள், விவகாரத்துகள்\nவாக்குவாதம், விவாதத்தின் பிறகு செய்ய வேண்டியவை எல்லாம்:\nமன்னித்து மறந்து விட வேண்டும் (இருவரும் ஒரே விஷயத்தை மனதில் வைத்திருப்பதில் பயனில்லை பாருங்க).\nதவறிலிருந்து திருத்திக் கொள்வது (வாயே திறக்க கூடாதுன்னு திருத்திக்கிட்டா பிரச்சனையே இல்லை)\nபுரிந்துக் கொண்டு இன்னும் நெருங்குவது (புரியா விட்டாலும் புரிந்தது போல் சமாதானப்படுத்தி முடித்து விட வேண்டும், சண்டையை.)\nஇருப்பதை அப்படியே நேசிப்பது (வேற வழி\nசிநேகபாவமாக விட்டுக்கொடுப்பது (விட்டுக்கொடுக்கலன்னா வாங்கி தர வேண்டி இருக்கும், அன்பளிப்பு).\nகருத்து வேறுபாடு என்பது எப்போது வருமானால்\nமற்றவர் கருத்தை காது கொடுத்து கேட்காத போது (என்றுதான் பேசுவதை கேட்டிருக்காங்க, அவங்களே பேசிக்கிட்டிருந்தா\nமற்றவர் கருத்தை மதிக்காத போது (மனுஷன மதிச்சாதானே கருத்தை மதிக்க\nமற்றவர் கருத்தை ஏற்க முடியாத போது (கேட்டாதானே ஏற்பதைப் பற்றி பேச)\nமற்றவர் கருத்தை சரியென தெரிந்தும் மனம் ஒப்பாமல் மறுக்கும் போது (எகத்தாளம், அகங்காரம்.)\nதிறமையாளர்களுக்கு தெரியும் திருமணத்தின் மூலம் தனக்கு என்ன வேண்டுமென்று, எப்படிப்பட்ட துணை அமைய வேண்டுமென்று, எந்த மாதிரியயன குணநலம் கொண்ட துணையை தேர்ந்தெடுத்து வாழ வேண்டுமென்று.\nஆரோக்கியமான தாம்பத்தியத்திற்கு நெருக்கடி, பொறாமை, சந்தேகம், உரிமை கொண்டாடுதல் (Possessiveness) இதெல்லாம் இல்லாமல் இருந்தாலே போதுமானது.\nசுதந்திரமாக வெளிப்படையாக பேசுதல், கிண்டல் செய்தல், கருத்து பரிமாற்றம் இவைகளைக் கொண்டு மிகுந்த நெருக்கம் உண்டாக வேண்டுமே தவிர சண்டையின் ஆரம்பமாக கூடாது.\n‘என்னைப் பற்றி கொஞ்சமாவது கவலை இருக்கா’ என்று துணைவி கேட்டால்.\n‘நீதானே தேவையில்லாதவற்றிக்கு எல்லாம் கவலைப்பட கூடாதுன்னு சொன்ன’ என்று நையாண்டியாக பேசினால். கிண்டல் என்று புரிந்துக் கொள்ளும் தன்மை இருத்தல் வேண்டும்.\nஅறிவாளிகளுக்கு தெரியும், காதலோ அன்போ வரையறுக்கப்பட்டதோ அல்லது வரம்பற்றதோ இல்லையென. அந்த உணர்வானது தனது துணை தம்மை நடத்துவது சார்ந்தது, மங்கும் மிளிரும் ஆனால் நிச்சயமாக மறையாதது. இதை புரிந்து நடந்தால் நெருக்கம் கூடும். நாம் என்ன கொடுப்போமோ அது அதிகமடங்காக திருப்பி கிடைக்கும். (கொடுக்கல்- வாங்கல் வியாபாரம் மாதிரிதான்).\nகர்வம் - தன்னம்பிக்கை, நேர்மை - நேர்த்தியின்மை, மிதமிஞ்சிய நம்பிக்கை(over confidence) - திட நம்பிக்கை (optimism), அடக்கம் - பவ்யம் இவைகளுக்கு ஒரு நூல் இடைவெளிதான் வித்தியாசம் இருப்பதை புரிந்துக் கொண்டு நடக்க வேண்டும்.\nஇவையெல்லாம்தான் திருமணத்தை உருவாக்கவும், உடைக்கவும் செய்யும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-10-18T15:06:29Z", "digest": "sha1:4FCGSXMWRJ4SW4RYGO2GLFYEYFEGNHV7", "length": 10962, "nlines": 311, "source_domain": "ippodhu.com", "title": "சினிமா இப்போது | ippodhu", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\nசர்கார் கேரள உரிமை சோல்ட் அவுட்\nநடிகைகள் போர்க்கொடி… ராஜினாமா கடிதத்தை அனுப்பினார் நடிகர் திலீப்\nவடசென்னை… அஜித், விஜய் ரசிகர்களை விமர்சித்த சிம்பு\nபிரமாண்ட விலைக்குப்போன சர்கார் இந்தி சாட்டிலைட் உரிமை\nதேவர் மகன் 2 கிடையாது… கமல் அதிரடி\nசென்னை பாக்ஸ் ஆபிஸ் – தொடர்ந்து முதலிடத்தில் 96\nரஜினி பிறந்தநாளுக்கு பேட்ட ட்ரீட்\nஅஜித் படத்தில் தமிழில் ரீ என்ட்ரியாகும் நஸ்ரியா…\nதிருட்டு வீடியோ எடுத்த திரையரங்களுக்கு படங்கள் இல்லை – ரெட் போடப்பட்ட 10 திரையரங்குகள்\nவடசென்னையில் நீளத்தை கேட்டால் அசந்துடுவீங்க…\nதனுஷை இயக்கும் ராட்சசன் இயக்குநர்\nபூமணியின் வெக்கை நாவலை படமாக்கும் வெற்றிமாறன்\nபாலிவுட் மசாலா – #MeToo… அக்ஷய் குமார் படப்பிடிப்பை நிறுத்தினார்…. இயக்குநர் படத்திலிருந்து விலகினார்…\nசண்டக்கோழி 2 படம் சத்யம் தியேட்டருக்கு கிடையாது – 9 திரையரங்குகளை ஒதுக்கிய விஷால்\nமேற்குத் தொடர்ச்சி மலை: நம் காலத்துக் காவியம்\nஇரு படங்கள்: ஒரு கதை\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/223681", "date_download": "2018-10-18T13:37:29Z", "digest": "sha1:34PZZIXIPJOX3SIMBKXE72TCF7W2WUVP", "length": 20359, "nlines": 99, "source_domain": "kathiravan.com", "title": "போயஸ் கார்டன் முக்கிய அறையை பாதுகாக்க 40 பேர்: வெளியான ரகசிய தகவல்! - Kathiravan.com", "raw_content": "\nசமூகவலைத்தளத்தில் லீக் ஆன சர்கார் டீசர்\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nஎந்த ராசிக்கு அதிக வரவு, யாருக்கு அதிக செலவு… ஐப்பசி தமிழ் மாத ராசிபலன்கள்\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nபோயஸ் கார்டன் முக்கிய அறையை பாதுகாக்க 40 பேர்: வெளியான ரகசிய தகவல்\nபிறப்பு : - இறப்பு :\nபோயஸ் கார்டன் முக்கிய அறையை பாதுகாக்க 40 பேர்: வெளியான ரகசிய தகவல்\nஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டில் போக்குவரத்து ஊழியர்கள் பாதுகாப்பில் ஈடுபடுவது ஏன் என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.\nஜெயலலிதா இறந்த பிறகு போயஸ் கார்டன் வீடு பல்வேறு பரபரப்புக்குள்ளான நிலையில், அங்கு வசித்த சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றார்.\nபின்னர், அந்த வீடு நினைவிடமாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.\nஇந்நிலையில், போயஸ் கார்டன் இல்லத்துக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் தினமும் பாதுகாப்புக்கு செல்வதாக பரபரப்பு தகவல் வெளியானது.\nஅதாவது, போயஸ் கார்டன் உள்பட தங்கள் உறவினர்கள் வீடுகளின் பாதுகாப்புக்காக சசிகலா ஆட்கள் பலர் மன்னார்குடியில் இருந்து களமிறக்கப்பட்டனர்.\nகூவத்தூர் விடுதியில் எம்.எல்.ஏ-க்கள் தங்க வைக்கப்பட்டபோது கூடுதலாக பாதுகாவலர்கள் தேவைப்பட்டனர்.\nஅப்போது, சென்னை மாநகர போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தில் மாவட்ட நிர்வாகியாக உள்ள மன்னார்குடியை சேர்ந்த ஒருவர், சங்கத்தில் உள்ள பஸ் ஊழியர்களை வரவழைக்கலாம் என டிடிவி.தினகரனிடம் தெரிவித்தார்.\nஅதன்படியே அவர்கள் பாதுகாப்புக்கு வந்தனர். இந்த சூழலில் தான் போயஸ் வீட்டில் உள்ள முக்கிய அறையை பாதுகாக்க நம்பிக்கையான ஆட்கள் தேவைப்பட்டது.\nஇதற்கும் போக்குவரத்து சங்கத்தை சேர்ந்த 40 பேர் அங்கு அனுப��பட்டனர். இவர்கள் சபாரி அணிந்து தான் செல்வர். தாங்கள் போயஸ்கார்டன் செல்வதை யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என தினகரன் தரப்பு மிரட்டியிருந்தது.\nதினமும் டிப்போ வந்து பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு சாதாரணமாக போயஸ் வீட்டுக்கு அவர்கள் சென்று விடுவர்கள்.\nஇவர்களுக்கு தனி சம்பளம் தரப்பட்டதும், இது கடந்த ஆறு மாதங்களாக நடந்து வருவதும் தெரியவந்துள்ளது.\nசசிகலா குடும்பத்தினர் மீது ஐடி ரெய்டு நடந்துள்ள நிலையில் போயஸ்கார்டன் பாதுகாப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious: இரணைப்பாலை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள்\nNext: எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்\nவாழ்ந்தால் சிம்புவுடன் தான் வாழ்வேன்… 2 குழந்தைகளின் தந்தையான விரிவுரையாளரை பரிய மறுக்கும் மாணவி\nகள்ளக் காதலனுடன் தனியாக இருந்த பெண்… நேரடியாக பார்த்த கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்\nகிளம்பியது அடுத்த பூதம்… தனக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக துணை நடிகர் சண்முகராஜன் மீது நடிகை ராணி புகார்\nயாழ்ப்பாணத்தை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ள அதிர்ச்சி செய்தி… நவீன ரக ஆயுதங்களுடன் அவாக் குழு\nயாழ். குடாநாட்டில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள ஆவா குழு நவீனரக ஆயுதங்கள் பயிற்சி பெறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆவா குழு தங்களை அமைப்பை பலப்படுத்தும் நோக்கில் அடுத்தகட்ட செயற்பாட்டினை முன்னெடுத்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் வாள் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வந்த ஆவா குழு, தற்போது துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆவா குழுவின் பிரதான தலைவர்கள் சிலர் இந்தியாவில் பயிற்சி பெற்று வருவதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியாகி இருந்தது. இதேவேளை கடந்த 14ஆம் திகதி பிற்பகல் வாளுடன் சென்று கோவில் பூசாரியின் வீட்டில் கொள்ளையடித்து செல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னால் ஆவா குழு செயற்படுவதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள ஆவா குழு உறுப்பினர்கள் வழங்கும் பயிற்சி மற்றும் பணத்திலேயே வடக்கில் ஆவா குழு இவ்வாறு கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு பணம் வ��ங்கியுள்ள ஆவா குழு, ஆயுத பயிற்சி பெற்று வருவதாக குறித்த …\nஅடுத்துவரும் மணித்தியாலங்களில் பலத்த மழை பெய்யும் அபாயம்\nஎதிர்வரும் ஒன்பது மணித்தியாலங்களுள் மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மாகாணங்களுடன், மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மழை பெய்யும் வேளைகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பாரிய மின்னல் தக்கங்கள் ஏற்படும் அவதான நிலைமைய இருப்பதால் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் சில இடங்களில் மாலை வேளையோ அல்லது இரவோ வேளையோ மழை அல்லது இடியுடன் கூடி மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், அக்கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.\nபட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி… யாழில் பதற்றம்\nயாழ்ப்பாணம், செம்மனி பகுதியில் பட்டப்பகலில் யுவதி ஒருவரை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடத்தி சென்றவர்கள் யாழ்ப்பாணம் ஆடியபாதம் வீதியூடாக திருநெல்வேலி சந்திக்கு வருகை தந்து யாழ்.பல்கைகழக மருத்துவபீட வீதியூடாக தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது ஒருவர் குறித்த கடத்தல்காரர்களை துரத்தி சென்ற போதும் கடத்தல்காரர்கள் யுவதியின் ஆடையை கலட்டி துரத்தி வந்தவரது முகத்தில் எறிந்துவிட்டு சென்றுள்ளார்கள். இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nபாடசாலை மாணவர்கள் லட்சக்கணக்கில் கப்பம் கோரிய கொடுமை… தற்போது விளக்கமறியலில்\nகப்பம் கோரிய பல சம்பவங்கள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள உயர் தர மாணவர்கள் இருவர் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் அவர்களை எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எம்பிலிபிட்டிய – பல்லேக மற்றும் மொரகெட்டிய பகுதிகளை சேர்ந்த மாணவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள், தொலைபேசி ஊடாக அச்சுறுத்தி இரண்டு பேரிடம் 10 லட்சம் மற்றும் 50 லட்சம் ரூபாயையும் கப்பமாக கோரியுள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனுடன் யுவதிகளுடன் காதல் உறவுகளை ஏற்படுத்தி அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பெற்றோர்களிடம் காட்டுவதாக அச்சுறுத்தியும் அந்த மாணவர்கள் கப்பம் கோரியுள்ளதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.\nஅரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமற்றது… வட மாகாணசபை உறுப்பினர்\nபாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள 2019 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பதன் மூலம் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைக்குமென நம்புவது சாத்தியமற்ற ஒன்று என வடக்கு மாகாண சபை உறுப்பினர் குகதாஸன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, எதிர்வரும் வரவு செலவு திட்டத்தை எதிர்ப்பதனூடாக அரசியல் கைதிகளின் விடுதலை கிடைக்கும் என நம்புவது சாத்தியமற்றதாகும். காரணம் வரவு செலவுத் திட்டத்தை சாதாரண பெரும்பான்மையில் நிறைவேற்ற அரசாங்கத்திற்கு கூட்டமைப்பின் ஆதரவு தேவைப்படமாட்டாது. ஆனால் அறுதிப் பெரும்பான்மையில் வெல்வதற்கே கூட்டமைப்பின் ஆதரவு தேவையாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/priyamanaval/109629", "date_download": "2018-10-18T13:41:10Z", "digest": "sha1:QVEQNGDZHAGX3MWTCP6QLBEC7SLWN2LZ", "length": 4963, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Priyamanaval - 12-01-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nசண்டக்கோழி 2 படம் எப்படி இருக்கு- சிறப்பு விமர்சனம்\nகாலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய - ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்\nதீராத 7 தலைமுறை பாவங்களையும் தீர்க்கும் ஒரே ஒரு பொருள்… ஏழரை சனியை கூட நெருங்காதாம்..\nசன்டிவி சீரியல் இயக்குனர் எவ்வளவு கேவலமானவர் தெரியுமா அவர் மனைவி மட்டும் கிடைத்திருந்தால் பாடகர் மருமகள் பகீர் தகவல்\nஎட்டு வயது முதல் தன்னை காதலித்த இளம்பெண்ணுக்கு ஹரி கொடுத்த இன்ப அதிர்ச்சி\nவைரமுத்துவை பலி வாங்குகிறாரா சின்மயி... கணவரின் கருத்தால் பரபரப்பு\nசர்கார் டீசர் போஸ்டர் வெளிவந்தது, செம்ம மாஸாக உள்ள தளபதி, இதோ\n1 மணிந��ரத்துக்கு என்னை படுக்கைக்கு அழைத்து தொட்ட நடிகை கஸ்தூரி ஷாக் தகவலை கூறியவருக்கு நடிகை கொடுத்த பதிலடி\nவைரமுத்து குறித்து திடுக்கிடும் தகவல் கூறிய பாடகர் மலேசியா வாசுதேவனின் மருமகள்\nஉலகம் முழுவதும் சர்கார் படத்தின் வியாபார நிலவரம்- தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா\nகணவனை தள்ளி வைத்து காதலனுடன் சேர்ந்த பெண்.. இதற்கு காரணம் யார் தெரியுமா\nதாயின் கடைசி ஆசை... கண்ணீர் மல்க தீவிர சிகிச்சை பிரிவில் நிகழ்ந்த திருமணம்\nகீர்த்தி சுரேஷ் இனி அப்படி ஒரு படத்தில் நடிக்கப்போவதில்லையா- வெற்றி கொடுத்தும் இந்த முடிவா\nநடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் படு ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nசர்கார் டீசர் போஸ்டர் வெளிவந்தது, செம்ம மாஸாக உள்ள தளபதி, இதோ\nஒரு ஞாயம் தர்மம் வேண்டாமா இப்படியா ஒரு மனுஷனை கலாய்கிறது இப்படியா ஒரு மனுஷனை கலாய்கிறது...சரவணா ஸ்டோர் ஓனரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்...\nஎன்னடா இப்படியெல்லாம் வேலை பாக்குறீங்க...பார்க்கவே பயங்கரமா இருக்கு\nவிஜய்க்கு இரண்டு கதைகளை சொன்ன முன்னனி இயக்குனர், அதில் ஒன்று குடும்ப படம், டைட்டில் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_30.html", "date_download": "2018-10-18T14:21:39Z", "digest": "sha1:P45TLVEACHRQIEZJUC43NIUYGQN5WY6O", "length": 4810, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சமாதானத்தை நோக்கிய இலங்கையின் பயணத்துக்கு தொடர்ந்தும் ஆதரவு: ஐ.நா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசமாதானத்தை நோக்கிய இலங்கையின் பயணத்துக்கு தொடர்ந்தும் ஆதரவு: ஐ.நா\nபதிந்தவர்: தம்பியன் 02 January 2017\nசமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய இலங்கையின் பயணத்திற்கு பூரண ஆதரவளிக்கப்படும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி உனா மக்கோலி தெரிவித்துள்ளார்.\nநீடித்து நிலைக்கக்கூடிய சமாதானத்தை நிலைநாட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதனைக் கருத்தில் கொண்டு இந்த புத்தாண்டிலும் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\n0 Responses to சமாதானத்தை நோக்கிய இலங்கையின் பயணத்துக்கு தொடர்ந்தும் ஆதர��ு: ஐ.நா\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சமாதானத்தை நோக்கிய இலங்கையின் பயணத்துக்கு தொடர்ந்தும் ஆதரவு: ஐ.நா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2016/04/18/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-10-18T14:44:21Z", "digest": "sha1:WUSBH74XDREKKHBA6QL2BH2E7BZLI5ZL", "length": 28307, "nlines": 313, "source_domain": "lankamuslim.org", "title": "இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (OIC) -மக்கள் காங்கிரஸ் சந்திப்பு | Lankamuslim.org", "raw_content": "\nஇஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (OIC) -மக்கள் காங்கிரஸ் சந்திப்பு\nஅஸ்லம் எஸ்.மௌலானா: இலங்கையின் அரசியல் யாப்பு சீர்திருத்தத்தின்போது அங்கு வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு அநீதியிழைப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு (OIC) தலைவர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்களிடம் உறுதியளித்துள்ளனர்.\nஇலங்கையின் அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பில் முஸ்லிம்களின் அபிலாஷைகள் குறித்து தெளிவுபடுத்துவதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் வர்த்தக, கைத்தொழில் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித் தலைவரும் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் ஆகியோர் 57 அரபு, முஸ்லிம் நாடுகள் அங்கம் வகிக்கின்ற இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு தலைவர்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சவூதி அரேபியா ஜித்தா நகரில் அமைந்துள்ள அதன் தலைமையகத்தில் சந்தித்து உரையாடினர். இதன்���ோதே இவ்வுத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.இச்சந்திப்பு தொடர்பில் கலாநிதி ஏ.எம்.ஜெமீல் விபரிக்கையில்;\nநாட்டின் ஐக்கியத்தையும் இன ஒருமைப்பாட்டையும் கருத்தில் கொண்டு இலங்கையின் அரசியல் யாப்பை மாற்றுவதற்கு எடுக்கப்பட்டு வருகின்ற நடவடிக்கையானது முஸ்லிம் சமூகத்திற்கு எந்த வகையிலும் பாதிப்பில்லாத முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அதற்கு இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் இதன்போது வலியுறுத்தினோம்.\nஇலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு தமிழர் தரப்பில் வலியுறுத்தப்படுகிறது. அதற்கு டயஸ்போரா எனும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளும் பின்னணியில் செயற்படுகின்றன. ஆனால் அது முஸ்லிம்களுக்கு பெரும் பாதகமான விடயம் எனவும் இன்று முஸ்லிம்களால் ஆளப்படுகின்ற கிழக்கு மாகாணம் வடக்கின் ஆளுகைக்குள் கொண்டு வரப்பட்டு, அங்கு வாழ்கின்ற முஸ்லிம்களை இன்னொரு சமூகத்திற்கு அடிமைப்படுத்துகின்ற ஒரு ஏற்பாடே இணைப்புக்கான முயற்சியாகும் எனவும் விபரித்துக் கூறினோம்.\nஅவ்வாறு இரு மாகானங்களும் இணைக்கப்ப்படுமானால் நிலத் தொடர்பற்ற முஸ்லிம் மாகாண சபை அமைக்கப்பட வேண்டும் என முஸ்லிம்கள் தரப்பில் வலியுறுத்தப்படுவதாகவும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு தலைவர்களிடம் சுட்டிக்காட்டினோம்.\n1980ஆம் ஆண்டுகளில் தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தபோது மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியை ஸ்தாபித்து அதன் மூலம் முஸ்லிம் இளைஞர்களும் ஆயுதம் தூக்காதவாறு, ஜனநாயக வழியில் அவர்களை நெறிப்படுத்திச் சென்றார். இல்லா விட்டால் தமிழர்கள் அழிவுற்றது போன்று முஸ்லிம்களும் பாரிய அழிவை எதிர்கொண்டிருப்பார்கள். எவ்வாறாயினும் அந்த யுத்தத்தினால் முஸ்லிமகளும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று எடுத்துக் கூறியதுடன் தமிழ் இளைஞர்களின் இத்தகைய ஒரு விரக்தி நிலை முஸ்லிம் இளைஞர்களுக்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஏற்படாதவாறு முஸ்லிம் சமூகத்தின் உரிமைகள், அபிலாஷைகள் உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டோம்.\nஆகையினால் இனப்பிரச்சினைத் ��ீர்வை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்படவுள்ள அரசியல் யாப்பு சீர்திருத்தத்தில் அதிகாரப் பகிர்வு, நிறைவேற்று ஜனாதிபதி முறை மற்றும் தேர்தல் முறை மாற்றங்களின்போது முஸ்லிம்களும் ஒரு தேசிய இனம் என்ற ரீதியில் அவர்களுக்கு அநீதியிழைக்கப்படாமல் நேர்மையான அணுகுமுறையொன்று கடைப்பிடிக்கப்படுவதை இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு தலையிட்டு உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தோம்.\nஇலங்கை வாழ் தமிழர்களுக்காக பலமிக்க பல நாடுகள் முன்னின்று குரல் எழுப்பி, பாரிய அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றபோதிலும் அங்கு வாழ்கின்ற இன்னொரு சிறுபான்மை இனமான முஸ்லிம் சமூகம் தொடர்பில் அந்நாடுகள் எவ்வித கரிசனையும் கொள்வதில்லை. இந்நிலையில் இலங்கை முஸ்லிம்களுக்கு அரபு, முஸ்லிம் நாடுகளைத் தவிர வேறு எந்த அரவணைப்பும் கிடையாது எனவும் சுட்டிக்காட்டினோம்.\nஅதேவேளை கடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் பொது பல சேனா போன்ற பேரினவாத இயக்கங்களின் முஸ்லிம் விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு காத்திரமான பங்களிப்பை செய்தமைக்காக அக்கூட்டமைப்புக்கு நாம் நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொண்டோம்.\nஎமது கருத்துகளை மிகவும் கரிசனையுடன் செவிமடுத்த இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு தலைவர்கள், இலங்கையின் அரசியல் யாப்பு சீர்திருத்தம் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் தாம் உன்னிப்பாக அவதானித்து, முஸ்லிம்களின் நலன்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்துவோம் எனவும் இலங்கையுடன் அரபு நாடுகளுக்கு இருந்து வருகின்ற நற்புறவை அதற்காக பயன்படுத்துவோம் எனவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம்களுக்கு அநீதியிழைக்க இடமளிக்க மாட்டோம் எனவும் உறுதியளித்தனர்.\nஇதன்போது இலங்கை வாழ் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் அவர்களுக்கு விரிவாக எடுத்துக் கூறப்பட்டதாக கலாநிதி ஏ.எம்.ஜெமீல் மேலும் தெரிவித்தார்.\nஏப்ரல் 18, 2016 இல் 10:51 முப\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\n« சம்பூர் அனல் மின்சாரத் நிலையத்திற்கெதிராக தொடரும் போராட்டமும் முஸ்லிம் தலைமைகளின் தீவிர மௌனமும்\nபொலிஸ் மா அதிபராக பூஜித் »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nப���துப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \nஜனாதிபதி கொலை சதி - மோடி,' றோ' தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nஹலால், ஹராம் என்றால் என்ன ஏன்\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Asaf\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Aslam\nஅமெரிக்காவில் துருக்கி ஜனாதிபத… இல் Mufahir\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம் 2\nஜனாதிபதி கொலை சதி – மோடி,’ றோ’ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nமூர்க்கமான சீன கம்யூஸிய அரச அடக்குமுறைக்குல் சிக்கித்தவிக்கும் முஸ்லிம்கள்\nஜமால் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் எனக்கு ஒன்ரும் தெரியாது -பின் ஸல்மான்\nவட கிழக்கு பிரிப்புத் தொடர்பான உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம்\nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \nசவூதி மீது மேற்கு நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா \n“காவலுக்கு நிறுத்தப்பட்டவர்களே களவுக்கு ஒத்துழைத்து விட்டு இப்போது ஒப்பாரி வை��்கிறார்கள்”\n« மார்ச் மே »\nஅமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாவை பின் ஸல்மான் அனுப்பியது ஏன் \nஜமால் தொடர்பில் துருக்கி ஜனாதிபதியுடன் அமெரிக்க பிரதிநிதிகள் சந்திப்பு lankamuslim.org/2018/10/18/%e0… https://t.co/mcndHDArPV 1 hour ago\nவட கிழக்குப் பிரிப்புத் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சம்- பாகம்@2 lankamuslim.org/2018/10/18/%e0… 1 hour ago\nசவூதி மீது மேற்று நாடுகளினால் நடவடிக்கை எடுக்க முடியுமா எடுத்தால் என்ன நடக்கும் \nஆறு சிறுவர்கள் உட்பட 25 பேர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையின் தாக்குதலில் படுகொலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2015/11/06/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B/", "date_download": "2018-10-18T14:47:54Z", "digest": "sha1:PO2ZUCFD5ATVTVTMUULZCVU76RKJUEP3", "length": 23439, "nlines": 171, "source_domain": "theekkathir.in", "title": "பருப்பு விலை உயர்வும் மோடி அரசின் கும்பகர்ண உறக்கமும்!", "raw_content": "\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கருத்துக்கள்»கட்டுரை»பருப்பு விலை உயர்வும் மோடி அரசின் கும்பகர்ண உறக்கமும்\nபருப்பு விலை உயர்வும் மோடி அரசின் கும்பகர்ண உறக்கமும்\nமோடி ஆட்சியில் விலைவாசி குறிப்பாக பருப்புகளின் விலை செங்குத்தாக ஏறி வருகிறது என்பது அனைவரும் அனுபவத்தில் அறிந்த ஒன்று. பல வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டது போல விலைவாசி பற்றிய வாக் குறுதியையும் மோடி மறந்துவிட்டார். வெளிநாடுகளுக்கு பறந்து செல்வதும் அங்கு சுவிட் சர்லாந்தில் செய்யப்பட்ட செல்பேசியில் “செல்ஃபி” எடுக்கவும் மோடிக்கு நேரம் போதவில்லை. அவருக்கோ அல்லது அவரது அமைச்சரவை சகாக்களுக்கோ விலைவாசி உயர்வால் மக்கள் படும் துன்பங்கள் குறித்து நினைக்க ஏது நேரம்\nஉயரப் பறக்கும் பருப்பு விலை\nமோடி ஆட்சியில் கடந்த ஒரு ஆண்டில் பருப்புகளின் விலை உயர்வு பற்றிய விவரங் கள்: –\nபொருள் ஒரு ஆண்டிற்குபொருள் ஒரு ஆண்டிற்கு தற்போதைய உயர்வு முன்பு விலை/ விலை/ ரூ ரூ/கிலோ ரூ/கிலோகடலைப் பருப்பு 48 75 56துவரம் பருப்பு 83 175 111உளுத்தம் பருப்பு 90 170 89மசூர் பருப்பு 75 100 33பாசிப் பருப்பு 96 160 67இவை அதிகாரப் பூர்வமான விலைப் பட்டியல். கடைகளில் இதைவிட கூடுதலான விலையில்தான் பருப்பு வகைகள் விற்கப் படுகின்றன.பருப்பு விலைகளில் நெருக்கடி உருவாகப் போகிறது என்பதற்கான எச்சரிக்கை தெளி வாக தெரிந்திருந்தும் அதனை தடுக்க மோடி அரசாங்கம் தவறிவிட்டது. பருப்பு உற்பத்தி செய்யும் மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் எதிர்பாராத கோடை மழையால் விளைச்சல் பாதிக்கப் பட்டது. அதற்கு பின்னர் தென்மேற்கு பருவ மழை குறைவாகப் பெய்தது. இந்த இரண்டு இயற்கை நிகழ்வுகளையும் ஒரு திறமையான அரசாங்கம் ஆய்வு செய்து நெருக்கடியை முன்கூட்டியே எதிர்பார்த்திருக்க வேண்டும். ஆனால் மோடி அரசாங்கத்திடம் மதவெறியை எதிர்பார்க்கலாம் திறமையை எதிர்பார்க்க முடியுமாபருப்பு விலை வரும் நாட்களில் குறையுமா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. ஏனெனில் தேவைக்கும் உற்பத்திக்கும் மிகப் பெரிய இடைவேளி உள்ளது என்பதை கீழ் கண்ட விவரங்களிலிருந்து அறியலாம்:தேவை 271 லட்சம் டன்உற்பத்தி 170 லட்சம் டன்பற்றாக்குறை 101 லட்சம் டன் இந்த பற்றாக்குறையை போக்க வேண்டு மானால் சுமார் 101 லட்சம் டன் பருப்பு வகை களை இந்தியா இறக்குமதி செய்தாக வேண் டும். இந்தியாவில் பருப்பு பற்றாக்குறை என்பதால் உலகச்சந்தையில் விலைகள் ஏறத் தொடங்கிவிட்டன. எனவே விலை எந்த அளவுக்கு இறங்கும் என்பது மிகப்பெரிய கேள் விக்குறியாகவே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியா சுமார் ரூ.17,000 கோடியை பருப்பு இறக்குமதிக்கு செலவு செய்கிறது. இத்தொகையை இந்திய பருப்பு விவசாயிகளுக்கு விவசாயம் அதிகரிக்கவும் தொழில்நுட்ப கடனுக்கும் அளித்து உதவினால் தேசம் விரைவில் தன்னிறைவை அடையும் என்பதில் அய்யமில்லை.உலகிலேயே அதிகமாக பருப்புவகை களை உற்பத்தி செய்யும் நாடு இந்தியாதான் உலகில் உற்பத்தியாகும் பருப்பில் இந்தியாவின் பங்கு 23.1 சதவீதம் ஆகும். அடுத்ததாக சீனா 12.08 சதவீதம் உற்பத்தி செய்கிறது. எனி னும் கீழே உள்ள விவரங்கள் தெரிவிப்பது போல இந்தியாவில் ஒரு ஹெக்டேருக்கு உற்பத்தியாகும் பருப்பு அளவு மிகவும் குறைவாக உள்ளது:ஒரு ஹெக்டேரில் உற்பத்தியாகும் பருப்பு அளவு/கிலோ:சீனா 1431மியான்மர் 1323கனடா 1892பிரேசில் 1027இந்தியா 641ஒரு புறத்தில் பருப்பு உற்பத்தி அளவில் முதலிடம்; மறுபுறத்தில் உற்பத்தித் திறனில் இறுதி இடம். இந்த முரண்பாடுதான் இந்தியாவில் பருப்பு பற்றாக்குறையை உருவாக்கு கிறது. பருப்பு உற்பத்தியில் முக்கியமாக பழங்குடி இன மக்கள் அதிகமாக ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு தேவையான நிதி உதவி மற்றும் தொழில்நுட்ப உதவியும் அளிக்கப்பட வேண் டும். முக்கியமாக நியாயமான குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். இவற்றுடன் தரமான விதைகளும் நவீன தொழில்நுட்பமும் உத்தரவாதம் செய்தால் பருப்பு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடையும். அதனை மோடி அரசாங்கம் செய்யுமா என்பதே மிகப்பெரிய கேள்வி உலகில் உற்பத்தியாகும் பருப்பில் இந்தியாவின் பங்கு 23.1 சதவீதம் ஆகும். அடுத்ததாக சீனா 12.08 சதவீதம் உற்பத்தி செய்கிறது. எனி னும் கீழே உள்ள விவரங்கள் தெரிவிப்பது போல இந்தியாவில் ஒரு ஹெக்டேருக்கு உற்பத்தியாகும் பருப்பு அளவு மிகவும் குறைவாக உள்ளது:ஒரு ஹெக்டேரில் உற்பத்தியாகும் பருப்பு அளவு/கிலோ:சீனா 1431மியான்மர் 1323கனடா 1892பிரேசில் 1027இந்தியா 641ஒரு புறத்தில் பருப்பு உற்பத்தி அளவில் முதலிடம்; மறுபுறத்தில் உற்பத்தித் திறனில் இறுதி இடம். இந்த முரண்பாடுதான் இந்தியாவில் பருப்பு பற்றாக்குறையை உருவாக்கு கிறது. பருப்பு உற்பத்தியில் முக்கியமாக பழங்குடி இன மக்கள் அதிகமாக ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு தேவையான நிதி உதவி மற்றும் தொழில்நுட்ப உதவியும் அளிக்கப்பட வேண் டும். முக்கியமாக நியாயமான குறைந்தபட்ச ஆதார விலை உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும். இவற்றுடன் தரமான விதைகளும் நவீன தொழில்நுட்பமும் உத்தரவாதம் செய்தால் பருப்பு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடையும். அதனை மோடி அரசாங்கம் செய்யுமா என்பதே மிகப்பெரிய கேள்விஉணவுப் பாதுகாப்பில் பருப்பின் பங்கு\nபருப்பு பற்றாக்குறை என்பது வெறும் விலைவாசி உயர்வு தொடர்புடையது மட்டு மல்ல; மக்களின் உணவுப் பாதுகாப்புடனும் தொடர்பு கொண்டதாகும். இந்திய மக்கள் புரதச்சத்து குறைந்தவிலையில் பெறுவது பரு��்பிலிருந்துதான். புரதச்சத்து நமது உடலில் வெப்பத்தையும் ஆற்றலையும் உருவாக்கு கிறது. நமது உடல் இயங்க புரதம் மிக மிக அவசியம். விலை அதிகரித்தால் சாதாரண மக்கள் உட்கொள்ளும் பருப்பின் அளவு குறையும். இதன் காரணமாக அவர்கள் பெறும் புரதத்தின் அளவு குறையும். இது உடல் ஆரோக்கியத்தை கடுமையாகப் பாதிக்கும். ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 50 முதல் 60 கிராம் பருப்பு தேவை. ஆனால் இந்தியாவில் தனிநபர் சராசரியாக மக்களுக்கு வாங்க முடிவதோ வெறும் 27கிராம் தான் இதனைக்கூட உத்தரவாதப்படுத்த முடியாத நிலையில் தான் மத்திய மாநில அரசாங்கங்கள் உள்ளன. பருப்பு விலை உயர்வுக்கு தமிழக அரசாங்கம்தான் காரணம் என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை கூறியுள்ளார். இந்தக் கூற்று கேலிக்கூத்தானது இதனைக்கூட உத்தரவாதப்படுத்த முடியாத நிலையில் தான் மத்திய மாநில அரசாங்கங்கள் உள்ளன. பருப்பு விலை உயர்வுக்கு தமிழக அரசாங்கம்தான் காரணம் என தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை கூறியுள்ளார். இந்தக் கூற்று கேலிக்கூத்தானது பருப்பு விலை உயர்வுக்கு மோடி அரசாங்கத்தின் கையாலாகாத் தனம்தான் முக்கியக் காரணம் என்பதை அனைவரும் அறிவர். பருப்பு பற்றாக்குறை உருவாகும் ஆபத்தை உரிய காலத்தில் உணர்ந்து மாற்று நடவடிக்கைகள் எடுக்கத் தவறியது மோடி அரசாங்கம்தான் பருப்பு விலை உயர்வுக்கு மோடி அரசாங்கத்தின் கையாலாகாத் தனம்தான் முக்கியக் காரணம் என்பதை அனைவரும் அறிவர். பருப்பு பற்றாக்குறை உருவாகும் ஆபத்தை உரிய காலத்தில் உணர்ந்து மாற்று நடவடிக்கைகள் எடுக்கத் தவறியது மோடி அரசாங்கம்தான் பதுக்கல் பேர்வழிகள் ஆயிரக்கணக்கான டன் பருப்பைபதுக்கிட வாய்ப்பு உருவாக்கியது மோடி அரசாங்கம்தான் பதுக்கல் பேர்வழிகள் ஆயிரக்கணக்கான டன் பருப்பைபதுக்கிட வாய்ப்பு உருவாக்கியது மோடி அரசாங்கம்தான் விலை உயர்வுக்கு ஒரு முக்கிய காரணம் ஆன்லைன் வர்த்தகம். இதனை தடை செய்ய மறுப்பதும் மோடி அரசாங்கம்தான் விலை உயர்வுக்கு ஒரு முக்கிய காரணம் ஆன்லைன் வர்த்தகம். இதனை தடை செய்ய மறுப்பதும் மோடி அரசாங்கம்தான் எனவே மாநில அரசாங்கத்தை குறை கூறும் தகுதி பா.ஜ.க.வுக்கு இல்லை.\nஅதே சமயத்தில் தமிழக அரசாங்கமும் தனது பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது. தமிழக மக்களுக்கு தேவையான அளவு அனைத்து பருப்பு வகைகளையும் நியாயமான விலையில் உத்தரவாதப்படுத்துவது மாநில அரசாங்கத்தின் கடமை. ஆனால் அ.தி.மு.க. அரசாங்கம் அக்கடமையில் தவறிவிட்டது என்பதே உண்மை. தமிழக அரசாங்கம் துவரம் பருப்பை கிலோ ரூ.110க்கு தருவதாக விளம்பரம் செய்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சிஆகிய நகரங்களில் 91 கூட்டுறவு நிலையங்கள் மூலம் விநியோகம் செய்யப்படும் என அறி விக்கப்பட்டுள்ளது. இது யானைப்பசிக்கு சோளப்பொரி தனிநபர் ஒரு நாளைக்கு பயன்படுத்தும் துவரம் பருப்பின் அளவு 10கிராம் என வைத்துக்கொண்டாலும் தமிழகத் தின் தேவை மாதத்திற்கு 16500 டன் தனிநபர் ஒரு நாளைக்கு பயன்படுத்தும் துவரம் பருப்பின் அளவு 10கிராம் என வைத்துக்கொண்டாலும் தமிழகத் தின் தேவை மாதத்திற்கு 16500 டன் ஆனால் தமிழக அரசு விற்கத் திட்டமிட்டிருப்பதோ வெறும் 500 டன்தான் ஆனால் தமிழக அரசு விற்கத் திட்டமிட்டிருப்பதோ வெறும் 500 டன்தான் தமிழக அரசாங்கத்தின் முயற்சி வெறும் விளம்பரத்திற்காகவா எனும் கேள்வி எழுகிறது.எனவே தேவையான அளவிலும் குறை வான விலையிலும் பருப்பு வகைகளை உத்தரவாதப்படுத்துவது மத்திய – மாநில அரசாங் கங்களின் முன்னுரிமை கடமை ஆகும். பருப்பு வகைகள் மட்டுமல்லாது அனைத்துப் பொருட்களின் விலைவாசியையும் கட்டுப்படுத்த வேண்டிய கடமை மத்திய – மாநில அரசாங் கங்களுக்கு உள்ளது. இதனை வலியுறுத்தியே மக்கள் நலக் கூட்டியக்கம் நவம்பர் 3 அன்று மாவட்டத் தலைநகரங்களில் இயக்கம் நடத்துகிறது\nஆன்லைன் வர்த்தகம் சுவிட் சர்லாந்தில் பதுக்கல் பேர்வழிகள் பருப்பு பருப்பு விலை உயர்வும் மோடி அரசின் கும்பகர்ண உறக்கமும் யானைப்பசிக்கு சோளப் பொரி விலைவாசி உயர்வு\nPrevious Articleஎங்கே செல்கிறது எனது நாடு\nNext Article புரட்சியைக் கற்போம்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nபிரதமர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என்ற மோசடி\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதவத்தில் இருக்கும் ஐயப்பனை தனித்திருக்க விடுங்கள்..\nசாதிகள் இல்லையடி பாப்பா 1500 மாணவர்கள் கலந்து கொண்ட பிருமாண்டமான கட்டுரை போட்டி தமுஎகச நடத்தியது\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agrifarmideas.blogspot.com/2014/12/blog-post_66.html", "date_download": "2018-10-18T14:00:19Z", "digest": "sha1:VQXBQJOLNDFC7AESEKDSNNWUB2PUZYEO", "length": 26011, "nlines": 433, "source_domain": "agrifarmideas.blogspot.com", "title": "AGRICULTURE AND FARMING BUSINESS IDEAS வேளாண் மற்றும் வேளாண்மை வணிக கருத்துக்கள்: ஏழைகளின் மரம் மூங்கில் சாகுபடி", "raw_content": "Blogs that focus on Farming, marketing of agricultural produce, and environmental impact of climate change. This will mostly helpful for beginning farmers can help you start a new farm and build your agriculture business. ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, பசுந்தீவனம், முயல் வளர்ப்பு, இயற்கை வழி வேளாண்மை, காடை வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, இறால் வளர்ப்பு, காளான் வளர்ப்பு, தண்ணீர் போன்ற அணைத்து விதமான விவசாயம் மற்றும் பண்ணை சம்மந்த பட்ட தகவல்கள் இந்த வலைபதுவில் கிடைக்கும்.\nஏழைகளின் மரம் மூங்கில் சாகுபடி\nமூங்கில் மரங்களை ஏழைகளின் மரம் அல்லது மக்களின் நண்பன் என்பார்கள். இந்திய காடுகளின் பரப்பளவில் 12.8 சதவீதம் மூங்கில் இனங்கள் உள்ளன. நமது நாட்டின் பொருளாதாரத்தில் மூங்கில் பெரும் பங்கு வகிக்கிறது. மனிதனின் அன்றாட தேவைக்கு மூங்கில் ஒரு இன்றியமையாத பொருளாக பயன்பட்டு வருகிறது. கைவினை பொருட்கள் செய்யவும், கிராமிய தொழிற்சாலைகள் மற்றும் காகித ஆலைகளுக்கு மூலப்பொருளாக மூங்கில் இருக்கிறது. மனிதனுக்கு பல்வேறு வகையிலும் பயன்படும் மூங்கிலை பச்சைத்தங்கள் என்கிறார்கள். தமிழ்நாட்டில் மூங்கிலானது, சேர்வராயன் மலைகள், கொல்லி மலைகள், கல்வராயன் மலைகள்,சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயம், பொள்ளாச்சி, முதுமலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளில் பயிரிடப்பட்டு வருகிறது.\nசாகுபடி முறைகள்( மண் மற்றும் தட்பவெப்ப நிலை)\nநல்ல வடிகால் வசதியுடைய மண் வகைகளில் பயிரிடலாம். குறிப்பாக வண்டல் மண், படுகை நிலங்கள், கண்மாய் கரை மண், மணற்பாங்கான நிலங்கள், மலைச்சரிவுகள் மற்றும் வெப்பநிலை 8 டிகிரி முதல் 45 டிகிரி வரை உள்ள இடங்கள்.\nநிலத்தை நன்றாக உழுது பருவ மழைக்கு முன் நாற்று நட குழிகளைத் தோண்டி தயார் செய்ய வேண்டும். 3க்கு 3 அடி ஆழ, அகலத்தில் குழிகளை தோண்ட வேண்டும். 15 அடி இடைவெளி இருத்தல் வேண்டும். குழியில் தொழு உரம் 10 கிலோ,பாஸ்போ பாக்டீரியா 50 கிராம், அசோஸ்பைரில்லம் 25 கிராம், டி.ஏ.பி 50 கிராம் என்ற அளவில் இட வேண்டும்.\nமுதலாம் ஆண்டிலிருந்து பராமரிக்க வேண்டும். தூர் பராமரிப்பில் கழிகள் நேராக வளர்ந்து அதிக லாபம் தரும். பக்க கிளைகள் நேராக வளராத கிளைகளை அகற்றவும். தூர்களில் கிளைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். மண் அரிப்பு ஏற்படும் பகுதிகளில் தூர்களில் மண் அணைத்தால் அதிக கழிகள் உண்டாகும். உதிரும் மூங்கில் இலைகளை தோப்பினுள் பரப்பி உழுது விடவும். இதனால் மண் வளம அதிகரிப்பதுடன் நீர் பிடிப்பை அதிகரிக்கும்.\nநட்ட நான்காம் ஆண்டிலிருந்து வெட்டலாம். பின்னர் ஒவ்வோர் ஆண்டும் அல்லது இரண்டாம் ஆண்டிலிருந்து வெட்டலாம். முதிர்ந்த மூங்கில்களை மட்டும் வெட்டி எடுக்கவும்.\n1 எக்டருக்கு 400 மூங்கில் தூர்கள் ஒரு தூருக்கு 6 கழிகள் வீதம் 2400 கழிகள் கிடைக்கும்.\nஒவ்வொரு அறுவடைக்கு பிறகும் தூர் ஒன்றிற்கு மக்கிய தொழு உரம் 20 கிலோ மற்றும் அசோஸ்பைரில்லம் 50 கிராம், வேம் 50 கிராம், டி.ஏ.பி 50 கிராம், பொட்டாஷ் 50 கிராம் இடவேண்டும்.\nமூங்கில் 45 முதல் 60 ஆண்டுக்குள் பூக்க தொடங்கும். பூத்து விட்டால் தூர் முழுவதும் காயத் தொடங்கி விடும். இது செடிகளின் ஆயுள் முடிவதை காட்டும்.\nதேசிய மூங்கில் இயக்கத்தின் கீழ் மூங்கில் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அல்லது தோட்டக்கலை துணை இயக்குநரை தொடர்பு கொள்ளலாம்.\nகோ 4 கம்பு நேப்பியர்\nகோ எஃப் எஸ் 29 சோளம்\nபரண் மேல் ஆடு வளர்ப்பு\nகறவை மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், சினைப் பசுவுக்கு உரிய முறையில் பராமரிப்பு மேற்கொள்ளவில்லை என்றால் கன்று வீசுதல், குறைமாதக் க...\n“சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தும் விவசாயிகள், முறையாக பயன்படுத்த வேண்டும்’ என, ராசிபுரம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகன் விஜயகு...\nவிவசாய உப தொழிலாக மாடு வளர்த்துப் பயன்பெறுங்கள்.. இப்பதிவில் பல்வேறு வகையான மாட்டினங்களைப் விரிவான விளக்கங்களும், வளர்ப்பதற்குரிய நடைமு...\nரெட் லேடி பப்பாளி சாகுபடி - Red Lady Papaya Cultivation\nஒரு ஏக்கரில் ரூ.3,50,000 லாபம் ரெட்லேடி பப்பாளி: கரும்பு, மஞ்சள், வாழை என ஒரே மாதிரியான பயிர்களை சாகுபடி செய்து கட்டுப்படியான விலை க...\nஅற்புதமான நாட்டு கோழி வளர்ப்பு\nகிராமபுரங்களில் இன்றும் அவசர தேவைக்கும் , அன்ப��ன விருந்தாளிகளுக்கு விருந்து வைக்கவும் ரொம்பவும் உதவியாய் இருப்பது நாட்டு கோழிகளும், வளர்ப...\nகுளிர்காலத்தில் நல்ல மகசூல் தரும் பட்டாணி\nவிவசாயிகள் குளிர்காலத்தில் நல்ல மகசூல் தரும் பட்டாணி பயிரைத் தேர்வு செய்வதன் மூலம் நல்ல பலனைப் பெற முடியும் என, தோட்டக்கலைத் துறை அறி...\nதினசரி வருமானம் பெற காய்கறி சாகுபடி\nவருஷத்துக்கு ஒரு முறை காசை கண்ணால் பார்க்கும் விவசாயிகள் அன்றாடம் காசு பார்க்க அவர்கள் காய்கறிகள் என்னும் அதிர்ஷ்ட தேவதையை கைபிடிக்க வேண்ட...\nஆட்டுக் கொட்டில் பராமரிப்பு ஆடுகளுக்கு எளிமையான கொட்டில் அமைப்பே போதுமானது. வெள்ளாடுகளைப் பொறுத்தவரை கடும் மழை, வெயில், பனி மற்றும் உ...\nதிண்டுக்கல்லில் புதிய தொழில்நுட்பத்தில் பந்தல் அமைக்காமல் குறைந்த செலவில் பாகற்காய் சாகுபடி செய்யப்படுகிறது. பாகற்காய் சாகுபடி செய்ய...\n90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி\nகுறுக்கு வழியில் எப்படி முன்னேறுவது என பலரும் சுயநலமாக யோசிக்கும் மக்களில் மிகவும் வித்தியாசமானவர் அர்ஜுனன்... மரம் வளர்க்க ப...\nசேட்டிலைட் மற்றும் பூமியின் வான்வழி\nஉலக காற்று மற்றும் வானிலை வரைபடம்\nஇலவச விமான ஒப்பீடு தேதி மற்றும் விலை\nகேரட் & கொட்டில் முறையில் வெள்ளாடு வளர்ப்பு\nவயல்களில் எலிகளை கட்டுப்படுத்தும் முறைகள்\nசத்து நிறைந்த சிறுதானியப் பயிர்கள் - புதிய தொழில் ...\nநல்ல லாபம் தரும் எளிய தொழிலான வண்ணக்கோழி வளர்ப்பு\nமழை இல்லாத கோடையிலும் விவசாயம்\nஏக்கருக்கு 80ஆயிரம் தரும் கருவேப்பிலை\nஏழைகளின் மரம் மூங்கில் சாகுபடி\nலாபம் தரும் எண்ணெய் பனை சாகுபடி\nநீடித்த நவீன கரும்பு சாகுபடி\nமண் ஆய்விற்கு மாதிரிகள் சேகரிக்கும் முறை\nதீவனப்பயிர் உற்பத்தி - அசோலா\nமண் புழு உரம் தயாரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellainews.com/news/view?id=1197&slug=%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%3A-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2018-10-18T14:32:46Z", "digest": "sha1:YAJOK6CU2FQDMRDDPB4HWMW6X2LOQZH7", "length": 11664, "nlines": 124, "source_domain": "nellainews.com", "title": "மெஸ்ஸிக்கு அச்சுறுத்தல்: இஸ்ரேல் உடனான கால்பந்துப் போட்டியை ரத்து செய்த அர்ஜென்டினா", "raw_content": "\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nமெஸ்ஸிக்கு அச்சுறுத்தல்: இஸ்ரேல் உடனான கால்பந்துப் போட்டியை ரத்து செய்த அர்ஜென்டினா\nமெஸ்ஸிக்கு அச்சுறுத்தல்: இஸ்ரேல் உடனான கால்பந்துப் போட்டியை ரத்து செய்த அர்ஜென்டினா\nஅர்ஜென்டினா கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸிக்கு அச்சுறுத்தல் எற்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரேல் உடனான கால்பந்துப் போட்டியை அந்நாடு ரத்து செய்துள்ளது.\nஉலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் இம்மாதம் ரஷ்யாவில் தொடங்கவுள்ளன. இதனைத் தொடர்ந்து இஸ்ரெல் - அர்ஜென்டினா இடையே நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி சனிக்கிழமை நடைபெற இருந்தது.\nஆனால், இஸ்ரேல்- பாலஸ்தீன நாடுகளுக்கிடையே நிலவும் பதற்ற சூழ்நிலை காரணமாக இஸ்ரேலுடன் அர்ஜென்டினா அணி கால்பந்துப் போட்டியில் பங்கேற்கக் கூடாது என்று பாலஸ்தீன தரப்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.\nமேலும் அர்ஜென்டினா வீர்ர லியோனல் மெஸிக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. இந்த நிலையில் இஸ்ரேல் உடனான நட்பு ரீதியிலான ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அர்ஜென்டினா தெரிவித்துள்ளது. இதனை இஸ்ரேல் கடுமையாக விமர்சித்துள்ளது.\nஇதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் அவிடார் லெபர்மன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”அர்ஜென்டினா ஜெருசலேமில் விளையாட இருந்த கால்பந்துப் போட்டியை ரத்து செய்துள்ளது. அர்ஜென்டினா வெறுப்புக்கு சரணடைந்துள்ளது. இது அவமானம்’’ என்று பதிவிட்டுள்ளார்.\nகடந்த மார்ச் முதல் காசாவில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புகளை எதிர்த்து பாலஸ்தீனர்கள் நாள்தோறும் பேரணி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு எதிராக இஸ்ரேல் அரசு தூப்பாக்கிச் சூட்டில் ஈடுப���்டு வருகிறது. இதில் இதுவரை 100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலியாகினர்.\nமுதல் இரவு அறையில் இருந்து சமந்தா வெளியிட்ட புகைபடத்தால் பரபரப்பு\nபெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள் - பெண்களின் அடக்கவே முடியாத சில ஆசைகள் : வீடியோ உள்ளே\nஇனி லக்ஷ்மி மேனன் இனி நடிக்க முடியாது : வீடியோ உள்ளே\nஉதவி இன்ஸ்பெக்டருக்கு மசாஜ் செய்த பெண் கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோ உள்ளே\nஉ.பி கொடூரம்.: ஓடும் ரயிலில் பலாத்காரம் செய்ய சூழ்ந்த 15 மிருகங்கள்.. குதித்து தப்பிய தாய்-மகள்\nபேஸ்புக், வாட்ஸ்-அப்பில் வாலிபருடன் தொடர்பு: மனைவி கழுத்தை அறுத்து கொலை\nஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை\nஓவியாவிற்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா ஷக்தி சொன்ன அதிர்ச்சி தகவல்\nநீங்க நடிக்கிற படத்துல நீங்களும் திலகமா இருக்கணும்: கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் ஒரு ரசிகனின் வேண்டுகோள்\n2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் பாக். உடன் தோற்ற பிறகு யுவராஜ், கோலி, ஷோயப் மாலிக் எதை நினைத்துச் சிரித்தனர்\nஆயிரக்கணக்கான சிறு ஐடி நிறுவனங்கள் எச்1பி விசா தொடர்பாக அமெரிக்கா மீது வழக்குப் பதிவு\nஇந்திய உளவு அமைப்பு ரா என்னைக் கொலை செய்ய சதி செய்கிறது: சிறிசேனா பரபரப்பு புகார்\nதண்ணீர் கேன் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்: குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசபரிமலை கோயில் நடை மாலை திறப்பு: நிலக்கல், பம்பையில் உச்சகட்ட போராட்டம்\n#MeToo புகாரில் சிக்கிய தமிழ் நடிகர் மன்னிப்பு கேட்டார்\nகெய்ரன் போவெலுக்கு எப்படி அவுட் கொடுக்கலாம் ‘லா’-வை மீறிய கோச் ஸ்டூவர்ட் லா; வீரர்கள் முன்னிலையில் நடுவர்களை வசை\nமெர்சல் கட் அவுட் உடைப்பு- ரசிகர்கள் கோபம், உள்ளே புகைப்படம்....\nசெங்கோட்டை அருகே ஆசிரியரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு....\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு....\nகடல் சீற்றத்தினால் 5ம் நாளாக வேதாரண்ய பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை....\nகன்னியாகுமரியை மற்றொரு புயல் தாக்கப்போகிறது என்ற வதந்தி பரவுகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான் ....\nஉபி..யில் பசுவை கொல்ல வந்தவர் என நினைத்து முஸ்லிம் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்ற மக்கள்: மன்னிப்பு கோரிய போலீஸார் ....\n3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்: பய��ற்சியளித்த தினேஷ் கார்த்திக் ....\nவடக்கு விஜயநாராயணத்தில் பள்ளிக்கூட வகுப்பறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sattaparvai.blogspot.com/2010/08/blog-post_15.html", "date_download": "2018-10-18T14:22:28Z", "digest": "sha1:HVUMMEOLS2JD2CRBKQA6N2CB57EVAOUV", "length": 21365, "nlines": 253, "source_domain": "sattaparvai.blogspot.com", "title": "Satta Parvai - சட்டப்பார்வை - The Legal Vision: கொடிக்கு குடை", "raw_content": "\nThis blog is for Law, Legal Education and Legal Awareness. சட்டம், சட்டக் கல்வி மற்றும் சட்ட விழிப்புணர்வுக்கான வலைப்பதிவு இது.\nஅனைவருக்கும் முதலில் என் சுதந்திர தின நல் வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇன்று அதிகாலை முதல் எங்கள் சேலம் மாவட்டத்தில் விடாது மழை கொட்டித் தீர்த்தது. எனவே எங்கள் சேலம் வழக்குரைஞர்கள் சங்கத்தில் வழக்கம் போல் காலை 8 மணிக்கு தேசியக் கொடி ஏற்றுவது தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. எனவே கொடி ஏற்றிய பிறகு உண்ணும் காலை சிற்றுண்டியை (சூடான கேசரி, நெய் பொங்கல், வடை, பொடி தோசை, இட்லி, சாம்பார், தேங்காய் சட்னி, தக்காளி மற்றும் கொத்துமல்லி சட்னி, டிகிரி காபி சகிதம்) நான் உள்ளிட்ட வந்திருந்த வழக்குரைஞர்கள் அனைவரும் மெல்ல முடித்துக்கொண்டோம்.\nபிறகு மணி சுமார் 8.40 அளவில் மழை சற்றே விட்டது. எனவே நமது தேசியக் கொடியை தயார் செய்து, அதை கொடிக் கம்பத்தில் ஏற்றுவதற்கு ஏதுவாக மடித்து கம்பத்தில் கட்டப்பட்டது. இவ்வாறு கட்டி முடித்த பின் மீண்டும் மழை பிடித்துக் கொண்டது. நமது தேசியக் கொடி நனையக்கூடாது என்பதற்காக அதற்க்கு குடை பிடிக்கப்பட்டது.\nபின் சுமார் 9.00 மணி அளவில் மழை நின்றது. அந்த நேரத்தை பயன்படுத்தி தேசியக்கொடியை நேற்று முன் தினம் புதிதாக பொறுப்பு ஏற்றுக்கொண்ட எங்கள் சங்கத் தலைவர் திரு ஜி.பொன்னுசாமி ஏற்றி, சுதந்திர தின வாழ்த்துகளையும், செய்தியையும் கூறினார்.\nஅவர் தனது உரையில் \"அந்நிய நாட்டு வழக்குரைஞர்கள் நமது இந்தியாவில் அலுவலகம் அமைத்து சட்டத் தொழிலற்ற அனுமதிக்கக் கூடாது என்றும், அப்படி அனுமதித்தால் நமது இந்திய வழக்குரைஞர்களின் தொழில் சுதந்திரம் பாதிக்கப்படும் என்றும்\" கூறினார். மேலும் ஒரு குறுந் தகவலையும் அவர் சொன் னார்.அதாவது \"மனிதர்களுக்கும் பட்டாம்பூச்சிக்கும் மட்டுமே ஒரு சக்தி உண்டு என்றும், அது நிறங்களை கண்டறியும் சக்தி என்றும்\" அவர் குறிப்பிட்டார்.\nபிறகு சட்டதொழிலில் பொன் விழா கண்ட மூத்த வழக்குரைஞர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இத்துடன் சுதந்திர தின விழா இனிதே நிறைவு பெற்றது.\nஇதில் சங்கத்தின் உப தலைவர் வழக்குரைஞர் திரு எஸ்.டி.மணிவாசகம், செயலாளர் திரு விவேகானந்தன், பொருளாளர் திரு சுந்தரேஸ்வரன், துணை செயலாளர் திரு ஸ்ரீதர், நூலகர் திரு அருண் உள்ளிட்ட சங்க நிருவாகிகள் மற்றும் வழக்குரைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். மழையின் காரணமாக வழக்குரைஞர்கள் கூட்டம் குறைவாகவே குழுமி இருந்தது. மீண்டும் மழை பிடித்துக் கொண்டது. இந்த பதிவை எழுதும் பொது காலை நேரம் 11.30. அப்போதும் மழை பெய்து கொண்டிருந்தது.\nசுதந்திரத்தை மழையும் கொண்டாடுகிறது போலும் \n\"அந்நிய நாட்டு வழக்குரைஞர்கள் நமது இந்தியாவில் அலுவலகம் அமைத்து சட்டத் தொழிலற்ற அனுமதிக்கக் கூடாது என்றும், அப்படி அனுமதித்தால் நமது இந்திய வழக்குரைஞர்களின் தொழில் சுதந்திரம் பாதிக்கப்படும் என்றும்\" கூறினார்.//\nநமது நாட்டில் உள்ள வழக்கறிஞர்கள், தங்கள் திறமையை வளர்த்து, நல்ல முறையில் சேவை புரிந்து, சமூகத்தில் அவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்க வழிகாண வேண்டும்.\nசுதந்திர தினத்தன்று கொண்டாடுவதற்காக நாங்கள் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் நமது சங்கத்திற்கு வந்திருந்தோம் . நண்பர் திரு ஜெயராஜன் குறிப்பிட்டது போல அறுசுவை உணவை உண்டுகளிக்க வரவில்லை,என்பதை வருத்தத்துடன் தெரிவிப்பதோடு, இனிவரும் தேர்தல்களில் தங்களது கூட்டணி எது என்று எங்களுக்கு முன்பே தெரியப்படுத்தி விட்டால் நாங்களும் ஓட்டளிக்க முடிவு செய்ய எளிமையாக இருக்கும் .நன்றி MURUGESH\n//\"சுதந்திர தினத்தன்று கொண்டாடுவதற்காக நாங்கள் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் நமது சங்கத்திற்கு வந்திருந்தோம் . நண்பர் திரு ஜெயராஜன் குறிப்பிட்டது போல அறுசுவை உணவை உண்டுகளிக்க வரவில்லை,என்பதை வருத்தத்துடன் தெரிவிப்பதோடு...\"//\nநான் எங்கள் வீட்டில் சோற்றுப் பஞ்சம் ஏற்பட்டு விட்ட காரணத்தால் கொடியற்றும் விழாவன்று எதாவது சாப்பிட கிடைக்குமா என்று வழக்குரைஞர்கள் சங்கத்திற்கு வந்து விடவில்லை என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் வீட்டிற்கு எந்த நேரத்தில் யார் வந்தாலும் அறுசுவை உணவு பரிமாறப்படும் என்பது அப்போதைய கல்லூரித் தோழர்கள் உள்பட யாவரும் அறிவர். மழை பெய்து கொண்டிருந்த காரணத்தால் கொடியேற்றும் நேரம் தாமதமானது. எனவே சிற்றுண்டியை முடித்துக் கொள்வது நலம் என்று விரும்பப்பட்டது குறித்து நான் ஏற்கனவே அப்பதிவில் எழுதியுள்ளதை நண்பர் முருகேஷ் ஏனோ கவனிக்கவில்லை. இருந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு நிகழ்வை முடித்துக் கொண்டது ஒரு குற்றமா\n//இனிவரும் தேர்தல்களில் தங்களது கூட்டணி எது என்று எங்களுக்கு முன்பே தெரியப்படுத்தி விட்டால் நாங்களும் ஓட்டளிக்க முடிவு செய்ய எளிமையாக இருக்கும்//\nஇப்படி எனது பதிவிற்கு ஒரு பரபரப்பு ஏற்பட்டதற்கு காரணம், \"எங்கள் அணி வெற்றி பெற்றது\" என்ற தலைப்பில் நான் முன்னதாக எழுதிய பதிவு என்றே கருதுகிறேன். அதை \"வெற்றி பெற்ற அணிக்கு வாழ்த்துகள்\" என்ற தலைப்பில் மாற்றியுள்ளேன். நான் சங்க நிருவாகிகளின் நற்பணிகளை நினைவு கூர்ந்து எழுதினேன். அவ்வளவுதான். எனக்கு எல்லா நண்பர்களும் வேண்டும். எல்லா அணியும் வேண்டும். நான் யாரையும் வேண்டாதவர்களாக கருதவில்லை என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதங்களுடைய வலைப்பதிவை பல காலமாக நான் பார்த்து வருகிறேன் .வழக்கறிஞர்அல்லாத பலரிடமும் தங்கள் வலைப்பதிவு குறித்து கூறியதன் அடிப்படையில் பலரும் தங்களுடைய வலைப்பதிவை பார்த்து வருகிறார்கள் .அவ்வாறு பார்த்தவர்கள் கூறிய கருத்துக்களையும் ,என்னுடைய கருத்தையும் தான் தங்களுக்கு தெரியப்படுத்தினேன் .நமது சங்க உறுப்பினர்கள் அனைவரும் நமக்கு நண்பர்களே .அணிகள் என்றபெயரில் வேறுபடுத்தி காட்ட வேண்டாம் என்பதே எனது கருத்து .தங்களை குறை கூறவேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல .தங்களது வலைப்பதிவை தற்போது மாற்றி அமைத்துள்ளீர்கள் .நன்றி ....MURUGESH\nFamily Law in India I (இந்திய குடும்ப சட்டம் I)\nபூஜை அறை எப்படி இருக்க வேண்டும் \nமனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அதுபோலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்ப...\n'கணவன் - மனைவி' தத்துவங்கள் \nமுள்ளங்கி கழுவுற இடத்தைப் பாருங்க \nகொடைக்கானலில் கேரட், பீட்ரூட், முள்ளங்கி என எண்ணற்ற 'இங்கிலீஷ்' காய்கறிகள் விளைகின்றன. அவற்றை மண்ணிலிருந்து பறித்து அந்த மண்ணுடனே...\nCriminal Procedure Code (குற்றவியல் நடைமுறை சட்டம்)\nஎங்கள் புத்தகங்களை வாங்க இங்கே வாங்க...\nIndian Evidence Act (இந்திய சாட்சிய சட்டம்)\nசிந்தனை - மற்றவர்கள் (7)\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் (2)\nபுதிய புத்தகப் பார்வை (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shakthifm.com/2018/page/2/", "date_download": "2018-10-18T14:51:51Z", "digest": "sha1:NPDORQ2VBOBQLMY426K72NC4QIRGLAIO", "length": 16250, "nlines": 73, "source_domain": "shakthifm.com", "title": "2018 - Page 2 of 10 - Shakthi FM", "raw_content": "\nபெண் இயக்குனர்கள் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு..\nபாலியல் புகாருக்கு ஆளான நடிகர்களுடன் பணியாற்ற மாட்டோம் என மும்பையில் பெண் இயக்குனர்கள் அறிவித்துள்ளனர். இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா மற்றும் தமிழ் பாடகி சின்மயியைத் தொடர்ந்து #Me Too மூலம் தினந்தோறும் பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. திரையுலகம் உட்பட்ட பல்வேறு துறைகளில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. இதனால் பிரபல இந்திப்பட பெண் இயக்குனர்களான கொங்கனா சென் சர்மா, நந்திதாதாஸ், மேக்னா குல்சார், கவுரி ஷிண்டே, சோயா அக்தர் ஆகியோர் கூட்டாக சேர்ந்து அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். “பாலியல் தாக்குதலுக்கு உள்ளான பெண்கள் அதை வெளிப்படையாகச் சொல்ல தொடங்கியிருப்பது நிச்சயம்\nவைரமுத்துவால் பாலியல் தாக்குதலுக்கு ஆளானதாக பாடகர் சின்மயி வெளியிட்ட தகவல்களை அடுத்து, தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்றும் நீதிமன்றத்தில் தன் மீது வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயாராக இருப்பதாக வைரமுத்து தெரிவித்துள்ளார். வைரமுத்துவின் அதிகாரப்பூர்வ அலுவலகம் வெளியிட்டுள்ள ஒரு காணொளியில் பேசும் அவர், தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பது தொடர்பாக ஒரு வார காலமாக வழக்கறிஞர்கள் மற்றும் அறிவுலக ஆன்றோர்களோடும் ஆலோசித்து தனது பதிலை தற்போது தெரிவித்துள்ளார். ட்விட்டர் வலைதளத்தில் தன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் முழுக்க முழுக்க பொய்யானவை என்றும் முற்றிலும் உள்நோக்கம் கொண்டவை என்றும் கூறியுள்ள வைரமுத்து, ”அந்த குற்றச்சாட்டுகள் உண்மையானவையாக\n#MeToo ல் இணைந்து கொண்ட இலங்கை பெண்.\nஇலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் பெயர் குறிப்பிடாமல், நடன இயக்குனரும் கல்லூரி வாசல், சிட்டிசன், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள வில்லன் நடிகருமான கல்யாண் MASTER பாலியல் தொல்லை கொடுத்த விவரத்தை வெளியிட்டுள்ளார் இதனை பாடகி சின்மயி தனது டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார். அதில் இலங்கை பெண் கூறியிருப்பதாவது:- “நான் இப்போது கொழும்பில் வசிக்கிறேன். எனக்கு நடனம் பிடிக்கும். தமிழ் சினிமாவில் டான்சராகும் ஆசையில் 2010-ல் சென்னை வந்தேன். டான்ஸ் மாஸ்டர் கல்யாணை சந்தித்து அவருடன் நடனம் ஆடினேன். அப்போது அவர் என்னை கண்ட இடத்தில் தொட்டார். உடனே ஆடுவதை நிறுத்தி விட்டேன்.எனது போன் நம்பரை வாங்கி அன்று இரவே போன்\nவணக்கம் தாயகம் – டொலரின் பெறுமதி அதிகரிப்பு குறித்த நிகழ்ச்சி\nவிஜய்யுடன் மோதும் விஜய் அன்டனி\nதமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் வெளியாகின்றன. ஆனால் பெரிய படங்கள் மட்டும் பெரும்பாலும் போட்டியில்லாமலே தான் வெளியாகும். ஆனால் தீபாவளிக்கு வெளியாக உள்ள சர்கார் படத்துடன் மொத்தம் 3 படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதோ அந்த 3 படங்களின் லிஸ்ட் 1. என்னை நோக்கி பாயும் தோட்டா 2. பில்லா பாண்டி 3. திமிரு பிடிச்சவன் இவைகளின் எத்தனை படங்கள் சொன்னபடி வெளியாகும் என்பதை தீபாவளி வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nநடந்தது சிம்பு நயந்தாரா திருமணம்\nநடிகர் சிம்பு மற்றும் நயன்தாரா ஆகியோர் காதலித்தனர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் அவர்கள் திருமணம் செய்துகொண்டனர் என கெட்டவன் பட இயக்குனர் GT நந்து இப்படி கூறியுள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில் சிம்பு-நயன்தாரா கிறிஸ்தவ முறைப்படி மோதிரம் மாற்றி திருமணம் செய்துகொண்டதாக கூறியுள்ளார். மேலும் சிம்புவின் குடும்பத்திற்கு ஜோசியத்தில் அதிகம் நம்பிக்கை உள்ளதாம். சிம்பு-நயன்தாரா சேர்வார்களா என ஜோசியம் பார்த்தோம். அவர்கள் தனியாக இருந்தால் தான் நல்ல வாழ்க்கை இருக்கும் என திருவல்லிக்கேணி பிள்ளையார் கோயில் தெரு ஜோசியர் கூறிவிட்டார். அதை கேட்டு தான் அவர்கள் பிரிந்திருக்கலாம் என GT நந்து தெரிவித்துள்ளார்.\nதெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, ‘சயீரா நரசிம்ம ரெட்டி’ என்னும் வரலாற்றுப் படத்தில் நடித்துவருகிறார். டோலிவுட்டின் பிரமாண்டமான வரலாற்றுப் படமாகக் கருதப்படும் இப்படத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, ஜெகபதி பாபு, நயன்தாரா, தமன்னா, `நான் ஈ’ சுதீப் என மிகப் பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடித்துள்ளனர். ஜோர்ஜியாவில் நடந்துவரும் படப்பிடிப்பில், விஜய்சேதுபதியும் சுதீப்பும் சமீபத்தில் இணைந்தனர். இவர்கள் இருவரும், அவர்களது கதாபாத்திரத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிரஞ்சீவி – நயன்தாரா திருமணக் காட்சிகள் படமாக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட போட்டோக்கள், டீசர் ஆகியவை ஏற்கெனவே வைரலானது. ராஜா நர்சிம்ம ரெட்டியின் `விசுவாசி ஓபயா’\nஉங்கள் வாசனை எனக்குப் பிடித்திருக்கிறது \nமனைவி இருக்கும்போதே இளம்பெண்களுடன் டேட்டிங் செல்லும் ஹிர்திக் ரோஷனுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என இந்தி நடிகை கங்கனா ரனாவத் புதுத் தாக்குதலை ஆரம்பித்துள்ளார். கங்கனா ரனாவத் – ஹிர்திக் ரோஷன் இடையே மீண்டும் மோதல் உருவாகியுள்ளது. கங்கனா ரனாவத் – ஹிர்திக் ரோஷன் இருவரும் பாலிவுட்டின் பிஸி நட்சத்திரங்கள். இருவரும் காதலித்து வந்ததாகவும், இதனால்தான் ஹிர்திக் மனைவி விவாகரத்து பெற்றுச் சென்றார் எனப் பாலிவுட் மீடியாக்கள் கூறி வந்தன. அதற்கு ஏற்றாற்போல் `நானும் ஹிர்திக்கும் காதலித்து வந்தது உண்மை. ஆனால், ஹிர்திக் காதலை ரகசியமாகவே நீட்டிக்க விரும்பியதால் அவரைவிட்டு விலகினேன்’ எனக் கங்கனா புகார் கொடுத்தார். சுமார்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் A .R .முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் சர்க்கார் தீபாவளிக்கு வெளியாவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மத்தியில் திரைப்படத்தின் Teaser வெளியீட்டு திகதியை சன் பிக்சர்ஸ் அறிவித்திருப்பது தளபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி விஜயதசமியன்று Teaser வெளியிட உத்தேசித்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.\nசின்மயி லீக்ஸ் இல் சிக்கிய இலங்கை கிரிக்கட் வீரர் \n#MeToo என்று அண்மையில் மிகப்பிரபல்யமடைந்து வரும் பெண்களுக்கெதிரான பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்துக்களை வெளிப்படுத்திவரும் நேரத்தில் பாடகி சின்மயி வைரமுத்துவுக்கு எதிராக கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதன் தொடர்ச்சியாக இலங்கை அணியின் நட்சத்திர வீரர் ஒருவரும் தொடர்புபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளமை அ���ிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/comments/Sri%20Saravana", "date_download": "2018-10-18T14:26:09Z", "digest": "sha1:33L34CGLTN3LX5E25YNAXMYZQNBPDPVS", "length": 3610, "nlines": 48, "source_domain": "tamilmanam.net", "title": "Sri Saravana", "raw_content": "\nகடந்த 30 நாட்களில் எழுதப்பட்ட மறுமொழிகள்...\n( பக்கம் 1 : மொத்தம் 1 ) ஒரே பக்கத்தில் பார்க்க\nஅனைத்து மறுமொழிகளையும் மென்நூலாக பெற...\nஇலவச மின்னூல்கள் இல் Sri Saravana ஆல் பின்னூட்டம்.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. யாருக்காவது பயனாகும் எனத்தான் எழுதுகிறேன். உங்களையும் அது சென்றடைந்ததில் மகிழ்ச்சி\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா. யாருக்காவது பயனாகும் எனத்தான் எழுதுகிறேன். உங்களையும் அது சென்றடைந்ததில் மகிழ்ச்சி\n( பக்கம் 1 : மொத்தம் 1 ) ஒரே பக்கத்தில் பார்க்க\nஇந்த வார சூடான இடுகைகள்\nவலைப்பதிவுகள் - ஒரு அறிமுகம்\nஉங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க - Join Tamilmanam\nப்ளாகருக்கான தமிழ்மணம் பதிவுப்பட்டை (Tamilmanam Toolbar for blogger)\nதமிழ்மணத்தில் புகைப்படங்களை மாற்றும் செய்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/category/cartoon/page/9/", "date_download": "2018-10-18T14:57:50Z", "digest": "sha1:EPOMSU4CBU3DKMYGEXOUXZHKNSNNL5TG", "length": 4701, "nlines": 66, "source_domain": "tamilpapernews.com", "title": "கார்டூன் Archives » Page 9 of 10 » Tamil Paper News", "raw_content": "\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் செய்தித்தாள்கள் தொலைக்காட்சி செய்திகள் கார்டூன் வீடியோ\nகருத்துச் சித்திரம் எதிர்க்கட்சிகளா.. புதிர்க்கட்சிகளா\nஎசைப் பாட்டா வசைப் பாட்டா\nஅணைத்து தமிழ் நாளிதழ்களையும் உங்கள் மொபைலில் படித்திட\nஉச்ச நீதிமன்றமே எங்களுடையது தான் எனவே ராமர்கோவில் காட்டியே தீருவோம் – உபி பாஜக அமைச்சர்\n#METOO புகார்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது – கடம்பூர் ராஜு\n அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து\nஒருநாள் மழைக்கே தாங்காத சென்னை – சென்னைவாசிகளின் வேதனை\nதமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்\nஅவர்கள் வந்தால் நிதி கட்- எச்சரிக்கும் ட்ரம்ப் - நக்கீரன் nakkheeran publications\nகாதலருடன் விரைவில் திருமணம்: அமெரிக்க பாப் பாடகி லேடி காகா ... - வெப்துனியா\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு சிறை - தினமணி\nபிரமோஸ் ஏவுகணைக்கு போட்டியாக சீனாவில் சூப்பர்சானிக் ... - மாலை மலர்\nஆசிய ஐரோப்பிய மாநாட்டில் பங்கேற்க துணை ஜனாதிபதி ... - மாலை மலர்\nகணித மேதை முனைவர் செய்யது எம். பக்ருதீன்\nவைரமுத்து சிறந்த தமிழ் கவிதைகள்\nபுறக்கணிக்கப்பட்ட தமிழ் சொற்களுக்கு புத்துயிர் கொடுங்கள்\nகலைஞர்: ஓயாது ஒளிவீசிய சூரியன்\nஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – உளநல நிபுணர் ஷாலினி\nபிராமணர் அல்லாதவர் அர்ச்சகரான வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.forumta.net/f37-forum", "date_download": "2018-10-18T14:01:26Z", "digest": "sha1:NGK7PBEGO67QMCCGTO4O5LJGKUETJZVV", "length": 24809, "nlines": 469, "source_domain": "tamilthottam.forumta.net", "title": "இஸ்லாமிய மதம்", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» இடைவெளி - வாசகர்கள் கவிதை) - கவிதைமணி\n» *இடைவெளி - கவிதை\n» ஒரு பக்க கதை - தொடர் பதிவு\n» ‘பால்ய வீதியில்’வாசகர்களின் கவிதைகள்\n» டிப்ஸ் - மருத்துவம்\n» ரசித்ததை பகிர்வோம் - பல்சுவை\n» காலை, இரவு வணக்கம் - புகைப்படங்கள்\n» பிரியமானவனின் காதல் தருணங்கள்\n» படித்ததில் பிடித்தவை - பல்சுவை\n» ஆன்மா எந்தக் கடையில் கிடைக்கும்\n» ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்\n» » ‘பாதியில் முறிந்த பயணம்’- கவிதைகள்\n» ‘பாதியில் முறிந்த பயணம்’வாசகர்களின் கவிதைகள்\n» உலகில் உள்ள எந்தச் செல்வத்தையும் விட மேலான செல்வம் எது\n» பல்சுவை= தொடர் பதிவு\n» பல்சுவை - தொடர் பதிவு\n» வாரியாரைக் காக்கவைத்த புட்டபர்த்தி ஸ்ரீ சத்திய சாய்பாபா\n» வடநாட்டில் முருகன் எப்படி அழைக்கப்படுகிறார்\n» தொட்டது துலங்க தொப்பையப்பன் துணைநிற்பான்\n» கேளுங்க சொல்கிறோம் – ஆன்மிக தகவல்கள்\n» நீங்களும் மருத்துவர் ஆகலாம் \n» தைரியம் இருந்தா நைட்ல வா, பார்க்கலாம்\n» வருடம் முழுக்க நினைவில் இருக்கற மாதிரி ஒரு பரிசு...\n» பொது அறிவு தகவல்கள்\n» கவிதைகள் - மு.செல்லா (தொடர் பதிவு)\n» அடுக்கு திருவோடு தாயீ...\n» தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்\n நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி நூல் விமர்சனம் : கவிஞர் கே ஜி ராஜேந்திரபாபு\n» பொது அறிவு -தொடர் பதிவு\n» பொது அறிவு -தொடர் பதிவு\n நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர், முதுமுனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\n» தீபிகா படுகோனுக்கு சவால் அளிப்பவள் நீ: லட்சுமி ராமகிரு���்ணன் பாராட்டிய இளம் நடிகை யார்\n» வெளுத்த அழகி மஞ்சள் புடவை கட்டியிருக்கிறாள் – அவள் யார்\n» பட்டு ரோஜா மலர்ந்தது; கிட்டப் போனால் சுட்டது.- விடுகதைகள்\n» ஈரப் புடவைக்காரி இருபத்தெட்டுச் சுற்றுக்காரி. - விடுகதைகள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nதமிழ்த்தோட்டம் :: ஆன்மீக சோலை :: இஸ்லாமிய மதம்\nதோட்டத்தின் வேர்களே ஒரு மணிதுளி ...\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஅக்டோபர் மாத போட்டித் தலைப்பு - காதலி\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nநமது தமிழ்த்தோட்டத்தில் புதிய தலைமுறை செய்திகளை நேரடியாக பார்வையிடலாம்\nஎனது (யூஜின்) திருமண அழைப்பிதழ்\n1, 2by தமிழ்த்தோட்டம் (யூஜின்)\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஆண்,பெண் குழந்தைகளின் அர்த்தமுள்ள பெயர்கள் A-Z\nமுஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு\nநபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்\nரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்\nபாதி பேரீச்சம் பழமாவது தர்மம் செய்யுங்கள்\nமிலாது நபி திருநாள்: நல்வழி காட்ட வந்த நபிகளார்\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஅணைத்து மக்களும் இந்த வீடியோவை தவாராமல் பாருங்கள்\nஇது இறைவனின் வசனம் (அல் குரான் )\nதமிழ்த்தோட்டம் (யூஜின்) Last Posts\nஒரு இந்து சகோதரனின் பார்வையில் இஸ்லாம்...\nதிருமணமான ஆணும் பெண்ணும் சேர்ந்து குளிக்கலாமா\nஇந்தபோட்டோவுக்கு பின்னால் உள்ள சோகம்\nஉதுமான் மைதீன் Last Posts\nஇதுக்கு ஐனா என்ன பதில் சொல்லப்போகிரது\nஈரான் நாட்டு தலைவரை பற்றி நமக்கு தெரியாத உண்மைகள் .....\nஇறைவனுக்கு ஆற்ற வேண்டிய நற்கிரியைகள்\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\nபெண் சிசுக்கொலை - இஸ்லாத்தின் பார்வையில்.\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\nபெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைவதால் ஏற்படும் பின் விளைவுகள் :\nகவியருவி ம. ரமேஷ் Last Posts\nநாளும் ஓர் நபி மொழி-16\nநாளும் ஓர் நபி மொழி-15\nநாளும் ஓர் நபி மொழி-14\nகாரூனும் அவனுடைய சுற்றத்தார்களும் புதைந்துபோன இடம்\nநாளும் ஓர் நபி மொழி-13\nநாளும் ஓர் நபி மொழி-12\nநாளும் ஓர் நபி மொழி-11\nநாளும் ஓர் நபி மொழி-10\nநாளும் ஓர் நபி மொழி-9\nநாளும் ஓர் நபி மொழி-8\nநாளும் ஓர் நபி மொழி-7\nநாளும் ஓர் நபி மொழி-6\nநாளும் ஓர் நபி மொழி-5\nநாளும் ஓர் நபி மொழி-4\nநாளும் ஓர் நபி மொழி-3\nநாளும் ஓர் நபி மொழி-2\nநாளும் ஓர் நபி மொழி-1\nபிலிப்பின்ஸ் கவர்ச்சி நடிகையின் - ஹஜ் அனு���வங்கள் (\nஇந்திய இஸ்லாமிய அமைப்புகள் எங்கே\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக��கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\nRAJABTHEEN, கவிக்காதலன், rajeshrahul, அரசன், அ.இராமநாதன், கலைநிலா, நிலாமதி, கவியருவி ம. ரமேஷ், Admin, இணை நடத்துனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2018/jan/13/%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2844090.html", "date_download": "2018-10-18T14:06:05Z", "digest": "sha1:5IPDNKCMYI7JRTY3C7WY72BZRSPU6RY3", "length": 11260, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "கச்சத்தீவு திருவிழா: நாட்டுப்படகு மீனவர்களையும் அனுமதிக்க கோரிக்கை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nகச்சத்தீவு திருவிழா: நாட்டுப்படகு மீனவர்களையும் அனுமதிக்க கோரிக்கை\nBy DIN | Published on : 13th January 2018 08:36 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகச்சத்தீவு திருவிழாவிற்கு நாட்டுப்படகு மீனவர்களையும் அனுமதிக்க வேண்டும் என நாட்டுப்படகு மீனவர் சங்க நிர்வாகிகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்துள்ளனர்.\nராமேசுவரம் பாரம்பரிய மீனவர்கள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே.சின்னத்தம்பி, நாம் தமிழர் கட்சியின் மீனவர் அணியின் மாநில செயலாளர் டோம்னிக்ரவி ஆகியோர் ராமநாதபுரம் ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருப்பது: கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் கோயில் திருவிழா வரும் பிப்ரவரி மாதம் 23, 24 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு இலங்கை கடற்படை சுட்டதில் பிரிட்ஜோ என்ற மீனவர் உயிரிழந்து விட்டதால் செல்ல முடியவில்லை. இந்த ஆண்டு நாட்டுப்படகு மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீனவர் உரிமையை நிலைநாட்டும் விதமாக கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல அனுமதியளிக்க வேண்டும்.\nவிசைப்படகில் கச்சத்தீவு திருவிழாவிற்கு பயணிகள் அழைத்துச் செல்லப்படும் போது அவர்களிடம் வணிக ரீதியாக பணம் வசூல் செய்யப்படுகிறது. வணிக ரீதியான உள் நோக்கத்திற்காக நாட்டுப்படகு மீனவர்கள் செல்ல அனுமதியளிக்கப்படாமல் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை கச்சத்தீவு திருவிழாவுக்குச் செல்ல அனுமதி அளித்திருந்தும் மீனவர் பிரிட்ஜோ உயிரிழப்பு காரணமாகவே செல்ல முடியவில்லை. ஏற்கெனவே நடைபெற்ற திருவிழாக்களுக்கு நாட்டுப்படகு மீனவர்கள் பாதுகாப்பான முறையில் சென்று திரும்பி வந்துள்ளோம்.\nஅதே போன்று இந்த ஆண்டு நடைபெறும் திருவிழாவிற்கும் நாட்டுப்படகு மீனவர்கள் குடும்பத்துடன் பங்கேற்க ஆவலுடன் இருந்து வருகிறோம். இந்த ஆண்டு ஒரு நாட்டுப்படகுக்கு 17 பேர் வீதம் 10 நாட்டுப் படகுகளில் 170 பேர் செல்ல அனுமதியளிக்க வேண்டும் எ��� மனுவில் தெரிவித்துள்ளனர்.\nபங்குத்தந்தையிடம் மனு: உரிமையை மீட்கும் விதமாக கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு செல்வோம் என பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்கள் தெரிவித்துள்ளனர். கச்சத்தீவு திருவிழாவில் பாரம்பரிய நாட்டுப்படகில் செனறு தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என பாரம்பரிய மீனவ சங்க கூட்டமைப்பினர் திருப்பயண ஏற்பாட்டு ஒருங்கிணைப்பாளர் பங்குத்தந்தை அந்தோணிசாமியிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.\nமீனவர்களை நாட்டுப்படகில் குடும்பத்துடன் சென்று வர அணுமதிக்க ஆவன செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர், மீன் துறை கூடுதல் இயக்குநர் மற்றும் ராமேசுவரம் ஆலய பங்குதந்தை ஆகியோரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.\nஇந்த ஆண்டு பாரம்பரிய உரிமையை மீட்கும் விதமாக அரசு மீன்பிடிக்க அனுமதியளித்துள்ள காப்பீடு செய்யப்பட்ட நாட்டுப்படகில் வழக்கம் போல் கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்வோம் என அனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபுதுப்பிக்கப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nஇணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nதில்லியின் அபாய நிலையில் காற்றின் தரம்\nதுர்க்கா பூஜையில் சுஷ்மிதா சென் நடனம்\nசபரிமலையில் வாகனங்களை நொறுக்கிய போலீஸார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/09/blog-post_956.html", "date_download": "2018-10-18T13:38:21Z", "digest": "sha1:4DD6RSAH3TVBTV5CO372SZC44J63JANG", "length": 45275, "nlines": 149, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மியன்மார் அகதிகள் பற்றிய உண்மையை, உரத்துச்சொல்லும் கீர்த்தி தென்னக்கோன் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமியன்மார் அகதிகள் பற்றிய உண்மையை, உரத்துச்சொல்லும் கீர்த்தி தென்னக்கோன்\nஇலங்கைக்கு வருகைத் தந்த எந்தவொரு வெளிநாட்டவருக்கும் நிலையான குடியுரிமை வழங்கப்படவில்லை. வழங்குவதற்குரிய எந்தவீதமான சட்டரீதியான அதிகாரங்களும் இதுவரை இலங்கை சட்டங்களில் இல்லை என, இலங்கை மனித உரிமை ந��லையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் இன்று (27) தெரிவித்தார்.\nமியன்மார் அகதிகள் தொடர்பில், DM செய்திச்சேவை கேள்வியெழுப்பிய போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nநடுக்கடலிலே படகின் மூலம் செல்வது எங்கே என தெரியாது தத்தளித்துக் கொண்டிருந்த முப்பது மியன்மார் அகதிகளை இலங்கை கடற்படையினர் கைது செய்து, அவர்​களைக் கரைக்குக் கொண்டுவந்து சேர்த்தார்கள்.\nஇவர்கள் வடக்கு கடற்பகுதியில் சென்றுகொண்டிருக்கும் போதுதான், கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, வடக்கில் சிலகாலம் தங்க வைக்கப்பட்டார்கள். பின்னர் ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலையீட்டின் காரணமாக, அவர்கள் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டனர்.\nஇலங்கைக்கு மியன்மாரிலிருந்து முதலாவதாக அகதிகள் வருகை தந்தது 2008 மார்ச் மாதம் ஆகும். இதன்போது, 55 அகதிகள் வருகை தந்திருந்தனர். இவர்கள் மீண்டும் 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nஅதேபோன்று, மியன்மாரிலிருந்து இரண்டாவது முறையாக 2013 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், 101 அகதிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். இவர்களும் 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் திருப்பி அனுப்பப்பட்டனர். இதன்போது, ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு, அவர்களுக்கு அகதிகள் என்ற அந்தஸ்தை வழங்கி அமெரிக்கா, கனடா நாடுகளிலுள்ள அகதிகள் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nபின்னர் அவர்கள், சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச உரிமைகள் ஊடாக அவர்களது புதிய வாழ்க்கையை ஆரம்பித்தார்கள்.\n1948 ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க இலங்கை குடிவரவு குடியகல்வு சட்டத்துக்கு அமைய, இலங்கை அரசாங்கத்துக்கு, வெளிநாட்டிலிருந்து வரும் எந்தவொரு நபருக்கும் நிலையான குடியுரிமை அந்தஸ்தை வழங்குவதற்கு முடியாமல் இருக்கின்றது. அதனால் மியன்மாரிலிருந்து வருகை தந்துள்ள அகதிகளுக்கும் இலங்கை குடியுரிமையை வழங்குவதற்கு எந்தவிதத்திலும் அரசாங்கத்துக்கு முடியாது.\nஉலகத்தில் இருக்கக் கூடிய நாடுகளில், நிலையான குடியுரிமையை ​வெளிநாட்டவருக்கு வழங்குவதற்கு, சட்டரீதியான அங்கிகாரத்தை வழங்க முடியாத நாடுகளில் ஒன்றாகத்தான் இலங்கை காணப்படுகின்றது. அதனால், இலங்கைக்கு வருகை தருகின்ற எந்தவொரு நாட்டின் அகதிக்கும் அடைக்கலம் கொடுத்து, நிலையான குடியுரிமையை வழங்க முடி��ாது இருக்கின்றது.\nஆதலால், குறித்த சட்டம் எவ்வாறு பாரதூரமானது என்றால், இந்தச் சட்டத்தின் மூலம் பார்க்கின்றபோது, இலங்கையைச் சேர்ந்த ஒருவர் வெளிநாட்டுப் பெண்ணொருவரைத் திருமணம் முடித்தால், திருமணமான பெண்ணுக்கு நி​லையான குடியுரிமை கிடைக்கமாட்டாது அவருக்கு வழங்கப்படுவது நீண்டகால விசா மாத்திரமே ஆகும்.\nஇப்போது இலங்கையில் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்ற மியன்மார் அகதிகளில் ஏழு ஆண்களும் ஏழு பெண்களும் அடங்கலாக 31 பேர் இருக்கின்றனர். ஏனையவர்கள் கைக்குழந்தைகள், சிறுவர்களாவர். இதில் 30க்கும் மேலாக இலங்கைக்கு வருகைதந்த ஒரு கறுப்பினத்தைச் சேர்ந்தவருக்கு பிள்ளை பிறந்துள்ளது, அவ்வாறு, இலங்கையில் பிறந்த பிள்ளைக்குக் கூட இலங்கைக் குடியுரிமை கிடைப்பதில்லை. அதற்குரிய சட்டரீதியான அங்கிகாரமும் இல்லை. அதற்கு மேலதிகமாக திருட்டு கடவுச்சீட்டின் மூலமாக நான்கு பேர் இலங்கைக்கு வருகைத் தந்திருக்கின்றனர். மொத்தமாக 35 பேர் இலங்கையில் தற்போது இருக்கின்றனர்.\nஇவர்களில் 2015 ஒக்டோபர் ஐந்தாம் திகதியும் 2017 ஏப்ரல் 30ஆம் திகதியும் வருகை தந்தவர்களும் உள்ளடங்குகின்றனர்.\nசர்வதேச சட்டங்களுக்கு அமைய, இந்த அகதிகள் ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன்தான் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.\nஅவர்களுக்கு வேண்டிய உணவுகள், ஆடைகள் சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட்கள் மற்றும் ஏனைய சகல உதவிகளும் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை. அவை அனைத்தும் ஐக்கிய நாடுகள் சபையினால் தான் வழங்கப்படுகின்றது.\nஇவர்களுக்குரிய அடைக்கலத்தை வழங்குவதற்கு, ஐக்கிய நாடுகள் சபை மேலைத்தேய நாடுகளுடன் பல்வேறு கலந்துரையாடல்களை மேற்​கொண்டு வருகிறது. அதேபோன்று இப்போது இருக்கின்ற 35 மியன்மார் அகதிகளும் 2012 ஆம் ஆண்டு நடைபெற்றதைப் போன்று அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளுக்குரிய அகதிகளான அந்தஸ்தை அவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கான பேச்சுவார்த்தை தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது என, மனித உரிமை நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தா���்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nஇலங்கை முஸ்லிம் வரலாற்றில், மிகமுக்கிய சியாரம் உடைப்பு - பன்னலயில் சம்பவம்\n-ஏ. எம். பறக்கத்துள்ளாஹ்- குருநாகல் மாவட்டத்தின் பன்னல பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள அகார எனும் முஸ்லிம்களின் தாய்க் கிராமம் இல...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nகண்டியில் ஏமாந்த, முஸ்லிம் சகோதரி - பணத்தையும் நகைகளையும் இழந்தார் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n(JM.Hafeez) கண்டி நகரில் ஒரு திட்டமிட்ட குழு அப்பாவிகளை பல்வேறு வகையிலும் இலக்கு வைத்து உடைமைகளை தந்திரமாக கொள்ளையிடும் செயலில் ஈடுப...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக��கக்க...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?t=16656&p=62027", "date_download": "2018-10-18T14:06:55Z", "digest": "sha1:45L5Y2WPGACB5Z54UEBNIGCKEUUUVGQK", "length": 11636, "nlines": 191, "source_domain": "www.padugai.com", "title": "திருக்குறள் விளக்கம் - ஆதித்தன் - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் ஆன்மிகப் படுகை\nதிருக்குறள் விளக்கம் - ஆதித்தன்\nபக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.\nதிருக்குறள் விளக்கம் - ஆதித்தன்\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி\nஉலக உயிரினங்களுக்கு எல்லாம் அடிப்படை இறை சக்தியாகிய ஆதி. ஆதியும் அந்தமும் இல்லா ஆதித்தாயை நாம் தத்துவத்துவத்தின் அடிப்படையில் ஆதிபரா சக்தியாக, கடவுளாக வணங்குகிறோம்.\nஆதிபராசக்தியின் அற்புதக் கொடையே அறிவும் அகர முதல எழுத்தெல்லாம்.\nஎழுத்தறிவைக் கொடுத்த இறைவனை வணங்குவோம்.\nபடாமலே படிப்பறிவு மூலம் நாளும் வளர்ந்து, கைக்குள் உலகத்தினை உள்ளடக்க எழுதிவைத்து உதவிய அனைத்து பெரியோரை வணங்குவோம்.\nஈரடியில் பா கொடுத்து மனிதகுல வாழ்வினை மேன்மைப்படுத்திய வள்ளுவனை வணங்குவோம்.\nRe: திருக்குறள் விளக்கம் - ஆதித்தன்\nகற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்\nநன்கு படித்த மாவீரனாக இருந்தாலும், தன்னுள் உறைந்திருக்கும் அறிவு ஓளிச்சுடராகிய இறைவனை தாழ்பணிந்து வணங்கி அதன்படி செயல்பட வேண்டும். இல்லாவிடில் தனக்கான பெரும் பயன் ஒன்றுமில்லை.\nRe: திருக்குறள் விளக்கம் - ஆதித்தன்\nமலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்\nஆயிரெத்தெட்டு இதழ் வட்டத்துக்குள் அமைந்த ஞான மதியினை கண்டுற்று இறைவனடி சேர்ந்தவர், சாவா நிலைப்பெற்று இப்பூவுலகம் உள்ளவரை நீடித்து வாழ்வார்.\nRe: திருக்குறள் விளக்கம் - ஆதித்தன்\nRe: திருக்குறள் விளக்கம் - ஆதித்தன்\nRe: திருக்குறள் விளக்கம் - ஆதித்தன்\nRe: திருக்குறள் விளக்கம் - ஆதித்தன்\nவேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு\nஇல்லை என்ற வெற்றிடமே இறைவன், அவன் இல்லாது ஒருபொருளும் இயங்காது. தன் உச்சந்தலையிலே இருக்கும் இறை வெற்றிடத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் குறுகிய மனம், தனது விருப்பு வெறுப்பாகிய ஆசையை அறுத்து வெற்றிடத்திலே தன் இருப்பினை நிலை நிறுத்தி வெறுமையை பூர்த்தி செய்து பிரகாசிக்கும் நிலையினை பெற்றுவிட்டால், அவருக்கு துன்பம் ஒருபொழுதும் இல்லை.\nRe: திருக்குறள் விளக்கம் - ஆதித்��ன்\nஇருள்சேர் இருவினையும் சேரா இறைவன்\nபுறவினைகளைக் கடந்து தன் வினை சுகத்தில் பேரானந்தம் எனும் பெரும் பொருளை விரும்பி எண்ணங்களை ஆகாய மார்க்கமாய் செலுத்தி இறைப்புகழ் அடைபவர்க்கு எவ்வினையாலும் துன்பம் அண்டுவதில்லை.\nRe: திருக்குறள் விளக்கம் - ஆதித்தன்\nபொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க\nஐம்பூதங்களைக் கொண்டு மெய்,வாய்,கண்,செவி,மூக்கு என நெறிப்படுத்தி நம்மை மனிதனாக உருவகப்படுத்திய இறைவனின் உள்ளார்ந்த ஆழ்மன வழிநின்றார், பிறப்பின் நோக்கம் தீர தன் முழு ஆயுளை வாழ்ந்து மாயை பிறப்பினை கடப்பார்.\nRe: திருக்குறள் விளக்கம் - ஆதித்தன்\nதனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்\nதனுக்குள்ளே இருக்கும் ஒப்புமையில்லா இறைவனடிச் சேர்வதுதான் தன் மனக்கவலையை போக்குவதற்கான எளிதான வழி, மாற்றாக மனக்கவலையை தீர்ப்பது என்பது கடினம்.\nReturn to “ஆன்மிகப் படுகை”\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/27275-can-not-compulsorize-teachers-of-the-state-school-tamil-nadu-government-in-the-high-court.html", "date_download": "2018-10-18T14:08:28Z", "digest": "sha1:LHDOLJSU2F7HREIKRE5QEDXZOPNXOWCA", "length": 10529, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரசுப்பள்ளி ஆசிரியர்களை நிர்பந்திக்க முடியாது: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு | Can not compulsorize teachers of the state school: Tamil Nadu government in the High Court", "raw_content": "\nசபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்\nபிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மதியம் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மைய\nமேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்\nகோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்\nமேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nசென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களை நிர்பந்திக்க முடியாது: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க நிர்பந்திக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nஆங்கில வழி வகுப்புகளை தொடங்க அனுமதி வழங்க பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு உத்தரவிடக்கோரிய வழக்கில், ஜூன் 27ஆம் தேதி நீதிபதி கிருபாகரன் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்பதன் மூலம் அப்பள்ளிகளின் தரம் மேம்படும் என கருத்துத் தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்த நீதிபதி, தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.\nஇந்நிலையில் தமிழக அரசு இன்று தாக்கல் செய்த பதில் மனுவில், அரசுப்பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க நிர்பந்திக்க முடியாது என்று கூறியுள்ளது.\nஅந்த மனுவில், அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தால் அதன் தரம் மேம்படும் என்ற நீதிமன்றத்தில் எதிர்ப்பார்ப்பு நியாயமானது. அதே சமயம், ஆசிரியர்களும் பெற்றோர் என்பதால், அவர்கள் பிள்ளைகளை எந்த பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பது அவர்களது உரிமை என தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் மனமாற்றம் ஏற்பட்டு, அவர்களாகவே சேர்க்க வேண்டுமே தவிர அரசு நிர்பந்திக்க முடியாது என அந்த மனுவில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nசூரிய கிரகணத்தைப் படம்பிடிக்க 80 ஆயிரம் அடி உயரத்தில் 50 பலூன்கள்\nவைரலாகும் சமந்தாவின் உடற்பயிற்சி வீடியோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநடிகைகள் புகார்: நடிகர் சங்கத்துக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nஆர்வமுடன் விவசாயத்தை தெரிந்துக்கொண்ட அரசுப் பள்ளி மாணவர்கள் \nஆன்லைனில் பட்டாசு விற்க தடை : உயர்நீதிமன்றம்\nதோண்டி எடுக்கப்பட்ட 7 மாத குழந்தை... நாடகமாடிய தந்தை சிக்கினார்..\nசிறப்பு வகுப்பு எடுத்த பிரின்சிபல், மாணவர்கள் கண்முன் வெட்டிக்கொலை\nதிருச்சியில் ��ாயிடம் இருந்து மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை\nயமஹா தொழிலாளர்கள் விவகாரம்.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதிமுகவைவிட குறைவான தொகைக்கே டெண்டர் விடப்பட்டுள்ளது - அதிமுக விளக்கம்\nMeToo விவகாரம் - நீதிபதிகள், சட்டவல்லுநர்கள் குழு அமைக்க மத்திய அரசு முடிவு\n‘மீ டு’புகார்களை ஆராய உள்துறை அமைச்சர் தலைமையில் குழு\nஇப்படியும் ஒரு ரன் அவுட் - பாகிஸ்தான் வீரர் பரிதாபம்\nஆதார் இல்லாததால் 50 கோடி செல்போன் இணைப்புகளுக்கு சிக்கல்\n’: சூதாட்ட புகாரை ஒப்புக்கொண்டார் பாக். கிரிக்கெட் வீரர்\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை - வானிலை மையம்\nஎம்.ஜி.ஆரை கிண்டல் செய்யும் மீம்கள் - எதற்கும் ஓர் எல்லை இல்லையா \nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசூரிய கிரகணத்தைப் படம்பிடிக்க 80 ஆயிரம் அடி உயரத்தில் 50 பலூன்கள்\nவைரலாகும் சமந்தாவின் உடற்பயிற்சி வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.v7news.com/?p=5381", "date_download": "2018-10-18T13:53:43Z", "digest": "sha1:575MFGC4NYWOKMHBYR45AT6KAZBN4OCC", "length": 12780, "nlines": 116, "source_domain": "www.v7news.com", "title": "ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி கிராம மக்கள் போராட்டம்! | V7 News", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி கிராம மக்கள் போராட்டம்\nஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி கிராம மக்கள் போராட்டம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு 1\nஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி கிராம மக்கள் போராட்டம்\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரிப் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெண்கள், பள்ளி ,கல்லூரி மாணவர்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை நிலம், நிலத்தடி நீர், காற்று மண்டலம் என அனைத்தையும் நஞ்சாக மாற்றி, மனித உயிர்களுக்கும், விவசாய நிலங்களுக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே ஆலையை தூத்துக்குடியில் இருந்து அகற்றக் கோரிப் பல ஆண்டுகளாகக் கோரிக்கை எழுந்துவருகிறது.\nஸ்டெர்லைட் நிறுவனம் மேற்கொண்டுவரும் தாமிர உருக்காலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குமரெட்டியாபுர பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக விவசாயிகள், பள்ளி மாணவ, மாணவிகள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர். நேற்று காலை 10 மணி முதல் 12 மணி வரை மட்டுமே போராட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் மாலையிலும் தொடர்ந்து பின்னர் விடிய விடிய போராட்டம் நீடித்தது.வி.வி.டி. சிக்னல் அருகில் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தியும், “எங்களுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை இங்கிருந்து நகர மாட்டோம்” எனக் கிராம மக்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.\nபின்னர் போலீஸார் கைது நடவடிக்கையில் ஈடுபட்டபோது கலைந்து செல்வதுபோல எழுந்து சென்று சிதம்பர நகர் பேருந்து நிறுத்தத்துக்கு எதிரில் உள்ள எம்.ஜி.ஆர் பூங்கா முன்பு அமர்ந்து மீண்டும் போராட்டத்தைத் தொடர்ந்துவருகின்றனர்.\nஇரவு முழுவதும் நீடித்த போராட்டம் இன்றும் தொடர்கிறது. ஆலையிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையால் தோல் நோய், புற்று நோய் என அனைத்து விதமான நோய்களும் ஏற்படுவதாக அவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.\nகாவல் துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தைக் கைவிட மக்கள் மறுத்துவிட்டனர்.\nஎவ்வளவு நாள் ஆனாலும் எங்கள் போராட்டம் தொடரும் என்று கூறிவிட்டதால் அரசின் கவனத்திற்கு மக்களின் கோரிக்கையை எடுத்துச் செல்வதாகக் கூறிவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பியுள்ளனர்.\nசெய்திகள், தமிழ்நாடு ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி கிராம மக்கள் போராட்டம்\nததஜ மாநில நிர்வாகிகளை மாற்றினால் இணைந்து பணியாற்ற தயார் –...\nநடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nசிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி...\nஏகத்துவ பரப்புரைக்கு புதிய இயக்கம் உதயம்\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் ஏழாம் தமிழ் அமர்வு\nஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் சர்வாதிகார போக்கை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம்\nபழநியில் அரசுப் பேருந்தின் அவலநிலையை புகாராக தெரிவித்த ஓட்டுநர் இடைநீக்கம்\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் ஏழாம் தமிழ் அமர்வு\nஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் சர்வாதிகார போக்கை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம்\nபழநியில் அரசுப் பேருந்தின் அவலநிலையை புகாராக தெரிவித்த ஓட்டுநர் இடைநீக��கம்\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் ஏழாம் தமிழ் அமர்வு\nஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் சர்வாதிகார போக்கை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம்\nபழநியில் அரசுப் பேருந்தின் அவலநிலையை புகாராக தெரிவித்த ஓட்டுநர் இடைநீக்கம்\nv7 News Select Category cm (2) Uncategorized (69) அரசியல் (711) ஆன்மிகம் (46) கலை (66) சினிமா (240) பேட்டி (13) முன்னோட்டம் (6) விமர்சனம் (17) சுற்றுலா (50) செய்திகள் (2,133) இந்தியா (648) உலகம் (180) தமிழ்நாடு (1,388) வணிகம் (288) கல்வி (94) மருத்துவம் (82) விளையாட்டு (113)\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் ஏழாம் தமிழ் அமர்வு\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் ஏழாம் தமிழ் அமர்வு\nஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் சர்வாதிகார போக்கை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம்\nபழநியில் அரசுப் பேருந்தின் அவலநிலையை புகாராக தெரிவித்த ஓட்டுநர் இடைநீக்கம்\nமூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது : நடப்பது என்ன\nவத்தலகுண்டு சாலையில் ராட்சத மரம் விழுந்ததால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு\nகொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை\n‘செக்கச்சிவந்த வானம்’ பார்த்த ‘பிக் பாஸ்’ டீம்\nதமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த கனமழை இருக்கும் என ரெட்...\nதிருச்செந்தூரில் மின்னல் தாக்கி கிறிஸ்தவ ஆலய கொடிமரம் சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education-news/keep-gods-off-answer-sheets-karnataka-university-tells/articleshow/66078786.cms", "date_download": "2018-10-18T14:19:52Z", "digest": "sha1:WBC6HQ4XIXDMKHI5WH7AN5I2Z4LEJQKJ", "length": 23089, "nlines": 200, "source_domain": "tamil.samayam.com", "title": "education news News: keep gods off answer sheets, karnataka university tells - விடைத்தாளில் கடவுள் பெயரை எழுதக் கூடாது! | Samayam Tamil", "raw_content": "\nவிடைத்தாளில் கடவுள் பெயரை எழுதக் கூடாது\nசிலர் தேர்வுத்தாளின் தொடக்கத்தின் ஓம் என்று எழுதுகிறார்கள். அதைப் போல எழுதக் கூடாது.\nவிடைத்தாள்களில் எந்த மத கடவுள் பெயரையும் குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் ராஜீவ் காந்தி பல்கலைக்கழகம் மாணவர்களை அறிவுறுத்தியுள்ளது.\nகர்நாடக மாநிலத்தின் ராஜீவ் காந்தி பல்கலைக்கழகம் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், பல்கலைக்கழகத் தேர்வு விடைத்தாள்களில் எந்த மத கடவுள் பெயரையும் குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கிறது.\nமேலும் சிலர் தேர்வுத்தாளின் தொடக்கத்தின் ஓம் என்று எழுதுகிறார்கள் எனவும் அதைப் போல எழுதக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.\nபதிவாளர் டாக்டர் எம்.கே. ரமேஷ் வெளியிட்ட தேர்வு விதிமுறைகள் பற்றிய இந்த சுற்றறிக்கையில் 8 செய்யக்கூடாத விஷயங்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அவற்றில் முதலாவதாக கடவுள் பெயர் மற்றும் குறியீடுகளை எழுதக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதோட்டக்கலையில் டிப்ளமோ படிப்பு: விண்ணப்பிக்க அக்...\n35,000 மாணவர்களை தவறுதலாக பெயில் ஆக்கிய மும்பை பல்...\nபள்ளி மாணவர்களுக்கு சேமிக்கும் பழக்கம் ஏற்பட புதிய...\nசி.பி.எஸ்.இ பள்ளிகளில் வகுப்பு ஒன்றுக்கு 45 மாணவர்...\nதமிழ்நாடுஉச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி காதலனுடன் சேர்ந்த திருமணமான பெண்\nஇந்தியா78 எம்.எல்.ஏக்களை தூக்கிப் போடு; தேர்தலுக்கு தயாராகு; பாஜகவிற்கு ஆர்.எஸ்.எஸ் அட்வைஸ்\nசினிமா செய்திகள்‘சர்கார்’ரில் விஜய் பெயர் என்ன தெரியுமா சும்மா செம்ம ‘மாஸ்’ சீக்ரெட்டை உடைத்த முருகதாஸ்\nசினிமா செய்திகள்Raghava Lawrence: எனக்கு வாய்ப்பு கிடைச்சாச்சு - லாரன்ஸ் படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கிய ஸ்ரீ ரெட்டி\nஆரோக்கியம்உடல் எடையை உடனே குறைக்க உதவும் நவராத்திரி டயட் டிப்ஸ்\nஆரோக்கியம்மருத்துவமனைக்கு முதியவர் அளித்த ரூ.8 கோடி நன்கொடை\nசமூகம்Tamil Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 18-10-2018\nசமூகம்மாடல் அழகியை கொலை செய்து, சூட் கேஸில் அடைத்த கல்லூரி மாணவன்\nகிரிக்கெட்விஜய் ஹசாரே டிராபி: ஜார்கண்ட் ஏமாற்றம்... ஃபைனலில் டெல்லி\nகிரிக்கெட்இவிங்கள் வச்சு தான்... அவிங்களுக்கு ஆப்பு வைக்கணும்: சவால் விடும் சகால்\n1விடைத்தாளில் கடவுள் பெயரை எழுதக் கூடாது\n2அண்ணா பல்கலைக்கழக அனைத்து தொலைநிலைக் கல்வி படிப்புகளுக்கும் அங்க...\n3School Uniform: தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய சீருடை வண...\n4”எக்சிகியூடிவ் எம்.பி.ஏ” பட்டப் படிப்பிற்கான விண்ணப்பங்களை வரவேற...\n5GATE 2019 : அபராதத்துடன் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-10-18T14:00:19Z", "digest": "sha1:H64AAZ3CRHMIKBNIXPRZTPBGQFNLS2GQ", "length": 15339, "nlines": 89, "source_domain": "universaltamil.com", "title": "சிறுவர்களைக் கல்வி கற்குமாறு வற்புறுத்தியதாக 1298 முறைப்பாடுகளும், குழந்தைகள் புறக்கணிக்கப்பட்டதாக 358 முறைப்பாடுகளும் பதிவு", "raw_content": "\nமுகப்பு News சிறுவர்களைக் கல்வி கற்குமாறு வற்புறுத்தியதாக 1298 முறைப்பாடுகளும், குழந்தைகள் புறக்கணிக்கப்பட்டதாக 358 முறைப்பாடுகளும் பதிவு\nசிறுவர்களைக் கல்வி கற்குமாறு வற்புறுத்தியதாக 1298 முறைப்பாடுகளும், குழந்தைகள் புறக்கணிக்கப்பட்டதாக 358 முறைப்பாடுகளும் பதிவு\nசிறுவர்களைக் கல்வி கற்குமாறு வற்புறுத்தியதாக 1298 முறைப்பாடுகளும், குழந்தைகள் புறக்கணிக்கப்பட்டதாக 358 முறைப்பாடுகளும் பதிவு\nஇந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து டிசெம்பெர் வரையான காலப்பகுதிக்குள் சிறுவர்களைக் கல்வி கற்குமாறு வற்புறுத்தியதாக 1298 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ள அதேவேளை, குழந்தை மற்றும் சிறுவர் கட்டளைச் சட்டத்தின் கீழ் குழந்தைகள் புறக்கணிப்பட்டமை தொடர்பாக 358 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தகவல் வெளியிட்டுள்ளது.\nஅந்த அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்களில் இந்த ஆண்டின் ஜனவரி தொடக்கம் டிசெம்பெர் வரையான காலப்பகுதியில் சிறுவர்கள் விடயமான முறைப்பாடுகள் பற்றி விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது@ சிறுவர்கள் உரிமை மீறல் சம்பந்தமாக மொத்தமாகக் கிடைக்கப் பெற்றுள்ள 8548 முறைப்பாடுகளில் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள் குறித்து 2037 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.\nபதிவான முறைப்பாடுகளின் அடிப்படையில் சிறுவர்களை பாலியல் துர் நடத்தைகளுக்கு உட்படுத்தியதாக 481 முறைப்பாடுகளும், பதினெட்டு வயதிற்குக் குறைவான சிறுமிகளை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியமை தொடர்பில் 322, மிகக் கடுமையான பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தியமை தொடர்பில் 284 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.\nஇதேவேளை, சிறுவர்கள் தொழிலாளர்களாகப் பயன்படுத்தப்பட்டமை குறித்து 246 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.\nசிறுவர் உரிமை மீறல் தொடர்பாகப் பதிவாகியுள்ள ஒட்டு மொத்த முறைப்பாடுகளிலும் மாவட்ட அடிப்படையில் கொழும்பு மாவட்டமே முன்னிலை வகிக்கின்றது. அங்கு 1232 முறைப்பாடுகளும், கம்பஹா 925, காலி 647, குருநாகல��� 564, களுத்துறை 550, இரத்தினபுரி 490, யாழ்ப்பாணம் 177, மட்டக்களப்பு 170, முல்லைத்தீவு 125, வவுனியா 122, கிளிநொச்சி 117 என்ற அடிப்படையில் சிறுவர் உரிமை மீறல் தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.\nலிப்டில் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு ஏற்பட்ட விபரீதத்தை நீங்களே பாருங்க- வீடியோ உள்ளே\nபாலியல் தொல்லை மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இன்றைய கால கட்டத்தில் பல பிரச்சனைகள் வளர்ந்து வருகின்றனர். பெண்கள் எங்கு சென்றாலும் இது போன்ற இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அதைத் தடுக்கும் வகையில் அரசு சார்ப்பில்...\nகல்வியில் கிழக்கு மாகாணம் பாரிய பின்னடைவு பொறுப்புக்கூறலை ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் இலங்கை ஆசிரியர் சங்கம்\nகிழக்கு மாகாணம் கல்வியில் பாரிய பின்னடைவைக் கண்டுள்ள நிலைமைக்கான முழுப் பொறுப்புக்கூறலையும் ஏற்றுக்கொள்ள அதிகாரிகள் முன்வரவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவிடயமாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளைச் செயலாளர் பொன்னுத்துரை...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை தெரிவு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாதிரிப் பொலிஸ் நிலையமாக வாகரை பொலிஸ் நிலையம் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக வாகரைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.என்.ஐ. திஸாநாயக்க தெரிவித்தார். இலங்கையில் பொலிஸ் சேவைகளின் தரத்தை உயர்தரத்தில் மேம்படுத்துவதற்காக இவ்வாறு 45...\nதனது தங்கையுடன் அரைநிர்வாண போஸ் கொடுத்து படுசூட்டை கிளப்பியுள்ள எமி- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nநடிகை எமி ஜாக்சன் தமிழில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் இதை தொடர்ந்து தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார் இந்தியாவிலேயே தங்கை பல படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான்...\nநவராத்திரி விழாவை நடாத்த விடாது தடுத்த பெண் தாதியர் ஆசிரியர் – இடமாற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ...\nமட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரியில் கல்வி பயிலும் தாதியர்கள் அங்கு அமைந்துள்ள ஆலயத்தில் நவராத்திரி விழாவை நடாத்த பெண் தாதியர் ஆசிரியர் ஒருவர் தடைவிதித்தார். இதனைக் கண்டித்து கல்விபயிலும் தாதியர்கள் அவரை இடமாற்றுமாறு கோரி...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\nவங்கி கடன் வழங்க படுக்கைக்கு அழைத்த வங்கி மேலாளரை புரட்டி எடுத்த பெண்- ...\nயாழில் பெரும் பதற்றம்- இனந்தெரியாதவர்களால் யுவதி ஒருவர் கடத்தப்பட்டு ஆடைகள் கழற்றி வீசப்பட்ட கொடூரம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511872.19/wet/CC-MAIN-20181018130914-20181018152414-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}