diff --git "a/data_multi/ta/2018-30_ta_all_0868.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-30_ta_all_0868.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-30_ta_all_0868.json.gz.jsonl" @@ -0,0 +1,436 @@ +{"url": "http://mujahidsrilanki.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-07-20T03:16:36Z", "digest": "sha1:AKIUO7FH75KKUNIHCTKVVLPV7EVNIOD6", "length": 3043, "nlines": 54, "source_domain": "mujahidsrilanki.com", "title": "வீடு கட்ட சேமித்த பணத்திற்கு ஜக்காத் உண்டா? - Mujahidsrilanki", "raw_content": "\nவீடு கட்ட சேமித்த பணத்திற்கு ஜக்காத் உண்டா\nPost by 9 June 2017 Q & A, பொருளியல், வீடியோக்கள்\nகேள்வி & பதில் நிகழ்ச்சி\nஉரை: மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்\nநாள் : 07-06-2017 புதன்கிழமை\nஇடம் : ரமழான் இப்தார் டெண்ட், ரக்காஹ்,தம்மாம், சவூதி அரேபியா.\nசூரத்துல் கஹ்ப்f விளக்கவுரை – வசனம் 1-8. இப்தார் நேர வகுப்பு. 24 June 2018\nதராவீஹ் தொழுகை எத்தனை ரக்அத்கள் தொழுவது சரி\nஇரண்டாவது திருமணத்திற்கு முதல் மனைவியின் அனுமதி தேவையா\nகடன் உள்ளவருக்கு ஸகாத் கடமையா\nஇப்ராஹீம் நபியவர்கள் மஹ்ரமான பெண்ணை மணந்தார்களா\nஇஸ்லாமிய குடும்பம் – இப்தார் நிகழ்ச்சி. 23 June 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naalikai.blogspot.com/2011/01/", "date_download": "2018-07-20T02:46:38Z", "digest": "sha1:CXQUU7KJZJ2OI5W5E2JZSLI36YZ23KEH", "length": 99193, "nlines": 807, "source_domain": "naalikai.blogspot.com", "title": "நாழிகை: January 2011", "raw_content": "\nபோராளி முத்துக்குமார் 2ம் நினைவு தினம்.\nஉயிராயுதம் ஏந்திய மாவீரனுக்கு எமது வீர வணக்கம்.\nதை 29 இன்று போராளி முத்துக்குமார் 2ம் நினைவு நிகழ்வில் உணர்வெளிர்ச்சியுடன் கலந்து கொண்ட மக்கள் ஒரு பகுதியினரின் புகைப்படங்கள்.\nநாலு இளைய தலைமுறைக்கு நல் வழி காட்டுகின்ற யாழ் பல்கலைக் கழக சமுகமே இந்த நிலை என்றால் பாடசாலை மாணவர்கள் சாதரணமான மக்கள் எல்லாம் எந்த நிலையில் இருப்பார்கள் என்று சிந்தித்து பாருங்கள். வீடியோ வை பாருங்கள் அதில் ஒருவர் தான் ஒரு கரிகரன் எண்ணத்தோட பாட (கத்த) அவர் டா பாட்டுக்கு மற்ற குடி வீரர்கள் கிழடுகள் கிழவிகள் குஞ்சுகள் எல்லாம் நடனம் ஆட என்ன கொடுமை இது சகிக்கல. கட்டைல நாளைக்கு போக போற வயதிலையும் அந்த கிழட்டுக்கு ஆட்டம் வேற கேக்குது அது சரி ஆசை யாரைத்தான் விட்டு வைச்சது .எல்லா மாடும் ஓடுது எண்டு பொன்னமாண்ட பேத்த கண்டும் ஓடிசாம் அப்படி இருக்கு இவர்களின் கூத்துகளை பார்க்க.\n நீ கை ரேகையை கணித்து வாழ்க்கையை வாழ்ந்து விடாதே கையில்லாதவனுக்கும் வாழ்க்கை உண்டு மறந்து விடாதே\nஉலகின் நீளமான கால்களை உடைய பெண்\nதாய் விட்டு தாயகம் விட்டு\nஊர் பெயர் தெரியாத இடங்களில்\nதாய் கரத்தின் தக்காளி கறி���ும்\nசோக மழை என் மனதில்\nஅடுத்த தாக்குதலுக்கு தயார் நிலையில் ....\nமண்ணில் மாறாத ஒன்றாம் - அதனால்\nமன்றாடுகிறேன் மறுபடியும் ஒரு மாற்றத்துக்காய்.........\n2011 கிரிக்கெட் போட்டி அட்டவணை\nகணினியின் வேகத்தை அதிகரிக்கவும்,தேவையற்ற கோப்புகளை அழிக்கவும்\nBleachBit என்ற மென்பொருளை நம் கணினியின் வன்வட்டு (Hard disk) ல் பல்வேறு பயன்பாடுகளால் உருவாக்கப்படும் தற்காலிக கோப்புகளை (temporary files) தேடிப்பிடித்து அழிப்பதற்கு பயன்படுத்தலாம்.\nஇந்த மென்பொருளை லினக்ஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களில் (Operating System) பயன்படுத்தலாம். உங்களது நெருப்புநரி உலவி (Firefox browser) யின் வேகத்தை எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரிக்க Bleachbit ஐ உபயோகிக்கலாம்.\nஇணைய உலவியில் நாம் விட்டுச் சென்ற தடயங்கள் (Traces), வரலாறு, குக்கீஸ் (Cookies) போன்றவற்றை இந்த மென்பொருள் நொடிப்பொழுதில் அழித்துவிடும்.\nபையர்பாக்ஸ் முதல் கூகிள் குரோம் வரை எல்லா உலவிகளுடன் (Browser) ஒத்திசைவு கொண்டது இது. அடோபி ரீடர், அடோபி பிளாஷ், கூகிள் எர்த், ஜாவா, ஓபன் ஆபிஸ், ஸ்கைப் போன்ற 80 + பயன்பாடுகளால் உருவாக்கப்படும் தற்காலிக கோப்புகளை அடையாளம் கண்டு அழிக்க வல்லது.\nகைகளில் ஓர் கிராபிக்ஸ் வித்தை.\nகம்யூட்டர் கிராபிக்ஸ் சாப்ட்வேர்களால் மட்டும் தான், அனிமேஷன் காட்சிகளை மிக மிக அழகாக உருவாக்க முடியும் என்றில்லை. கைகளால் வரைந்த ஓவியங்களை Motion reel முறையில் அடுத்தடுத்து வேகமாக அடுக்கி பிண்ணப்பட்டிருக்கும் அசையும் அனிமேஷன் காட்சி இது.சிங்கப்பூரில் கிராபிக்ஸ் டிசைனிங் படிக்கும், Saggyyarmpit எனும் பெண்மணியின் வித்தியாசமான ஐடியாவால் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதிக வரவேற்பை பெற்ற அனிமேஷன்களில் இதுவும் ஒன்று\nபள்ளி பருவத்தில் ஓடி திரிந்தேன்\nதாயின் பாசத்தில் என்னை மறந்தேன்\nபடியடா தம்பி என்றார் தந்தையார்\nநானோ பட்டம் விட்டு திரிந்தேன்\nகாலம் சில சென்றன வயதும் சில கூடின\nஎதிர்காலம் வாழ்க்கையை எண்ணி பார்த்தேன்\nவெளிநாடு வந்தேன் வாழ்க்கையே மாறியது\nகொட்டும் பனியிலும் கடும் குளிரிலும்\nசொந்தங்கள் பல இருந்தும் பரதேசி ஆனேன்\nபணம் தான் வாழ்க்கை என்பதால் பன்னாடையானேன்\nவறுமை வயலில் உழுது கொண்டிருக்கிறேன்\nவாடின மலராய் கசங்கி கொண்டிருக்கிறேன்\nநாளைய வாழ்வின் விடிவை எண்ணி...\nதிறந்து வைத்த யன்னலின் வழியே...\n*டவர் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம்.\n*மிஸ்டு கால் பார்ட்டியை விட மொக்கை மெசேஜ்\n*ஜீன்ஸ் ஆனாலும் துவைத்துப் போடு.\nபீட்ஸா,பர்கர் ஆனாலும் பல் விளக்கி தின்னு.\n*ஓட முடியாதவனுக்கு finance கம்பனி எதற்கு\n*Balance இல்லாத cell வெறும் செங்கல்.\n*டாஸ்மாக் முன் நின்று மோர் குடித்தாலும்\nபீர் குடித்ததாகத்தான் உலகம் சொல்லும்.\nமீண்டும் காமசூத்ரா வைரஸ்: கம்ப்யூட்டர் பைல்கள் ஜாக்கிரதை\nகம்ப்யூட்டர்களின் செயல்பாடுகளை திறன் இழக்கச் செய்யும், காமசூத்ரா வைரஸ் கிருமி ஆனது தற்போது, Real kamasutra.pps.exe என்ற பெயரில் மீண்டும் களம் இறங்கியுள்ளது.\nகடந்த 2006ம் ஆண்டு, கம்ப்யூட்டர் உலகில் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட வைரஸ், காமசூத்ரா வைரஸ்.\nஅச்சமயம், காமசூத்ரா என்றழைக்கப்பட்ட இந்த வைரஸ் கிருமிகளினால், ஏராளமான கம்ப்யூட்டகளின் செயல்பாடுகள் அனைத்தும் திறன் இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், அது போன்ற வைரஸ் கிருமியானது மீண்டும் அதே பெயரில் வந்துள்ளதாக, அத்துறை வல்லுநர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.\nதற்போது வந்துள்ள வைரஸ் கிருமியாது, \"Real kamasutra.pps.exe\" என்ற பெயரில் களம் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇது போன்ற வைரஸ் கிருமிகள், பெரும்பாலும் டவுன்லோடு செய்யும் பைல்களையே அழிக்கின்றது. மேலும், தனிப்பட்ட பைல்களையும் அழிக்கக் கூடிய ஆற்றல் இதற்கு உண்டு என்றும் வல்லுநர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.\nஇப்பிரச்சனையைத் தீர்க்க, கம்ப்யூட்டரில் இது போன்ற வைரஸ் கிருமிகளை அழிக்கக் கூடிய சாப்ட்வேர்களை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும், மேலும் தங்கள் ரெஜிஸ்டரியில் காணப்படும் வைரஸ்களையும் அழித்து விட வேண்டும் என்றும், இத்துறை வல்லுநர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.\nசன் டிவியிலே என்ன படம் \nதளம் பல வென்ற-வேங்கைகள் நாளினை\nபுலம் தனில் வாழும் தமிழர்கள் நாம் - எம்\nதளம் தனில் இன்று சுடைதனை ஏற்றி -எம்\nகுளம் தனைக் காத்த மாவீரரை வணங்கி -சுய\nநலம் தனைக் கடந்து பொது நலம் தனைக்\nபுலம் தனில் உள்ளோர் - மீண்டும்\nஇளம் தலை முறையின் இனிய வழிகாட்டலில்\nபளம் கதை போதும் - இனிக்\nபலம் கொண்டு தாக்க -போர்க்\nநிலம் தனைப் மீட்போம் -நாம்\nஇழந்ததை மீட்போம் - தமிழ்\nதமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.\nபுலிகள் பதுங்கினால் நரிகளின் ஆட்டம்.\n\"புலிகள் கொஞ்சம் பதுங்கும் போது நரிகள் ஆட்டம் போடுமே நரிகள் வேசம் கலையும் போது புலிகள் வென்று காட்டுமே\" என்று தம்பி அர்ஜுனா படத்தில் இருந்து அண்மையில் ஒரு பாடலை கேட்க முடிந்தது. ஒரு மந்திரவாதி பூனைக்கு பயந்து நடுங்கிய எலி மேல் பரிதாவப்பட்டு அதை புலியாக மாத்தி விட்டாராம் . பூனையை கண்டாலே பயந்து நடுங்குகின்ற எலி புலியாக மாறின தெனாவெட்டில ஓடியாடி தெரிஞ்சதாம். அனால் ஒரு நாள் புலியாக மாறி இருந்த எலி தலை தெறிக்க தப்பி ஓடி வந்திச்சாம்.மூச்சிரைக்க ஓடிவந்த பு(எ)லியுடன் மந்திரவாதி கேட்டாராம்.நீ புலி ஒரு பலமான மிருகம் .உன்னை விட பலமானவை யாரும் இல்லை .பிறகேன் யாரை பார்த்து பயந்து ஓடி வருகிறாய் ஒரு பலமான மிருகம் .உன்னை விட பலமானவை யாரும் இல்லை .பிறகேன் யாரை பார்த்து பயந்து ஓடி வருகிறாய்என்று பு(எ)லி மூச்சிரைக்க இரைக்க சொல்லிச்சாம்,வழியிலை ஒரு பூனையை பார்த்தேன்.என்னை கொன்று தின்று விடும் என்று பயத்தில ஓடிவந்துட்டன் என்றதாம்.\nஒரு எலியை பலம்வாய்ந்த புலியாகதோற்றத்தில் மாற்றினாலும்\nஅது எலிக்கான பயக் குணத்துடனே இருக்கிறது.உடல் பலத்தால் பலனொன்றும் இல்லை.துணிவற்றவர்கள் உடலால் புலியாய் இருந்தாலென்ன,எலியாய் இருந்தாலென்ன என்று மத்திரவாதி உணர்ந்துகொண்டாராம்.புலியாக மாறின எலியாய் திருப்பவும் எலியாய் மாற்றி அனுப்பிவச்சாராம்..\nஇப்படித்தான் நரியாக இருந்த சிலபேர் புலியாய் மாறி உலாவந்தவை.புலியளைப் போல உறுமிக்கொண்டும் திரிந்தவை .சிங்கத்தை கண்டால் சீற்றம் கொண்டவை . திடீரென ஒரு நாள் புலிகள் எல்லாம் மாயமாகி விட நரிகளுக்கு உறுமத் தெரியவில்லை. சிங்கத்தைப் பார்க்க பயம் வேற பற்றிக்கொண்டது .நிமிர்ந்து நிக்கிறதை விட குனிஞ்சு நிக்கிறது தான் மரியாதை,பணிஞ்சு போறதுதான் பண்பாடு என்று உயிர்வாழ வழி தேடி இப்ப ஊளையிடத் தொடங்கியிருக்கினம். ஊளையிடுறதால சாயம் வெளுத்துப் போய் இப்ப வேஷம் கலைஞ்சு நிக்கினம்.\nசுற்றி அழும் குட்டம் ஏதுமற்று\nதனியாக வழி தவறிய மலை உச்சியின் நேர்\nஇறந்து போகும் என் செல்பேசியும்\nபதிவு செய்யப்பட்ட பதில்களை கேட்டு\nநான் உயிருடன் தான் இருப்பேன்....\nமாறுமா இந்த போர் முகம்.\nசமுதாய இணையதளமாக மிக வேகமாக உயர்ந்து வரும் பேஸ்புக்கின் ஜனத்தொகை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருந்தாலும், அது ஓரளவிற்கு பயமுறுத்தும் தளமாகவே பலரால் கருதப்படுகிறது.\nஇந்த தள���்திற்கு, இதனை நிர்வகிப்பவர்களுக்கு, நீங்கள் யார், உங்கள் நண்பர்கள் யார், உங்களுக்கு என்ன பிடிக்கும், நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள், ஏன், இப்போது எங்கிருக்கிறீர்கள் என்பது கூடத் தெரியும்.\nபன்னாட்டளவில் 50 கோடி பேர் பேஸ்புக்கில் உறுப்பினர்களாக உள்ளனர். மனித சமுதாய வளர்ச்சியில் இத்தனை பேர் இணைப்பில் இருப்பது இதுவே முதல் முயற்சியாகும். பலர் இதனை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.\nஆனால் சிலருக்கு இது ஒரு மகிழ்ச்சியும், பயமும், வருத்தமும் கலந்த ஓர் அனுபவமாக உள்ளது. தனிநபர் தகவல் பாதுகாப்பு குறித்து இவர்கள் கவலைப்படுகின்றனர்.\nஇதனால் தான் அண்மையில் அமெரிக்க அரசாங்கம், பேஸ்புக் நிறுவனத்திற்கு, உறுப்பினர்கள் குறித்த தகவல்களை எந்த அடிப்படையில் இன்னொரு நிறுவனத்திற்கு பேஸ்புக் அளித்தது என்று கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.\nஉலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு கிடைத்தது. பலரும் பேஸ்புக் தளத்தின் பாதுகாப்பு குறித்தும் கவலை தெரிவித்தனர்.\nநம் தனிநபர் தகவல்களை பேஸ்புக் தளத்தில் எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதற்கான சில செயல்முறைகள் இங்கு தரப்படுகின்றன.\nஇந்த தளத்தில் காணப்படும் \"\"பேஸ்புக் பிளேசஸ்'' என்னும் வசதியைப் பயன்படுத்துவது சில நன்மைகளைத் தருகிறது.\nஆனால் அது நீங்கள் உங்கள் மொபைல் அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் மூலம் பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்து வதனைப் பொறுத்து உள்ளது.நீங்கள் இருக்கும் இடத்தை வெளிப்படுத்துகையில், மோசமான எண்ணம் அல்லது திட்டம் கொண்டிருப்பவர்களின் கைகளில், இந்த தகவல்கள் சென்றடைவது நமக்குப் பாதிப்பைத் தரலாம்.\nநீங்கள் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் மொபைல் போன் அல்லது ஐ-போன் பயன்படுத்தி பேஸ்புக் செல்பவராக இருந்தால், இந்த ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகும். பேஸ்புக் பிளேசஸ் தளத்தில் இருக்கையில், உங்கள் தகவல்களை மாறா நிலையில் பேஸ்புக் வைக்கிறது.\nஎனவே பேஸ்புக்கில் மட்டுமல்ல, இன்டர்நெட்டில் இருக்கும் எவருக்கும் அந்த தகவல்கள் கிடைக்க வாய்ப்புண்டு. இதிலிருந்து மீள, வலது மேல்புறம் உள்ள Account டேப் செல்லவும். அங்கு Privacy Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.\nஇங்கு நீங்கள் யாரெல்லாம் உங்கள் தனிநபர் தகவல்களைக் காண முடியும், எந்த அளவிற்குக் ��ாண முடியும் என்பதனை வரையறை செய்திடலாம். நீங்கள் உங்கள் கமென்ட்ஸ் மற்றும் பைல் அப்லோடிங் செய்திடுகையில் மற்றவர்கள் எந்த அளவிற்கு அதனைக் காணலாம் என்பதனையும் முடிவு செய்து செட் செய்திடலாம்.\nயாருமே உங்கள் பெர்சனல் தகவல்களை அணுகக் கூடாது எனில், பேஸ்புக் பிளேசஸ் பக்கத்தினையே முழுமையாக உங்களைப் பொறுத்தவரை இயங்காமல் வைத்திடலாம். இதற்கு பேஸ்புக் தளத்தில் லாக் இன் செய்து, Account ட்ராப் டவுண் மெனுவில், Privacy Settings தேர்ந்தெடுக்கவும்.\nஇங்கு இடது பக்கம் கீழாக உள்ள Customize settings என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு இறுதியாக உள்ள வரியான Things I share என்பதில் தான் பேஸ்புக் பிளேசஸ் உள்ளது. இதில் Edit என்பதனைத் தேர்ந்தெடுத்து, Disable என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். உங்கள் நண்பர்கள் உங்கள் இருப்பிடம் குறித்து மற்றவர்களுக்கு அறிவிப்பதனைத் தடுக்க, Things others share என்ற பிரிவிற்குச் செல்லவும். இதில் Edit என்பதனைத் தேர்ந்தெடுத்து, Disable என்பதில் கிளிக் செய்து வெளியேறவும்.\n2. தனிநபர் தகவல்களை மட்டும் கட்டுப்படுத்த:\nஉங்களைப் பற்றிய குறிப்புகளடங்கிய தொகுதியில் (Profile) சில குறிப்பிட்ட தகவல்களை மட்டும், மற்றவர் அணுகுவதிலிருந்து தடுக்கலாம். இதனைப் பலர் அறியாமலேயே உள்ளனர். முதலில் நீங்கள் உங்களைப் பற்றிய தகவல்களை அளிக்கையில் ஒரு முறைக்குப் பல முறையாக அது குறித்து சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.\nஏனென்றால், பின் ஒரு நாளில் உங்கள் அக்கவுண்ட்டையே நீங்கள் நீக்கினாலும், உங்கள் நண்பர்களிடம் உங்கள் போட்டோ மற்றும் மற்றவர்களுக்கு அனுப்பப்பட்ட தகவல்கள் இருக்கலாம்.\nஎனவே தகவல்களை அப்டேட் செய்வதில் கவனம் தேவை. அடுத்ததாக, இந்த தகவல்களை யாரெல்லாம் பெறுகின்றனர் lock என்பதனை வசதி கொண்டு கண்காணிக்கலாம். இந்த lock வசதியினை எப்படிப் பயன்படுத்துவது எனப் பார்க்கலாம்.\nஉங்கள் போட்டோவினை உங்கள் தொகுதிக்கு அனுப்பும் முன் அல்லது share என்ற பட்டனை அழுத்தும் முன், இந்த டூலுக்கு மேலாக உள்ள கீழ் விரி மெனுவினைப் பார்க்கவும். அதில் நீங்கள் யாரை எல்லாம் (Everyone, Friends of Friends, Friends Only, அல்லது Customize) இதனைப் பார்ப்பதற்கு அனுமதி அளிக்கலாம் என்று காட்டப் பட்டிருக்கும்.\nநன்கு யோசனை செய்து குறிப்பிட்ட பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது இதில் இறுதியாக உள்ள Customize என்ற பிரிவின் மூலம் நீங்���ள் உங்களுக்கு நல்ல பரிச்சயமான நண்பர்களை மட்டும் தேர்ந்தெடுக்கலாம்.\nஉங்களுக்கு அடிக்கடி என்னை உன் நண்பனாகச் சேர்த்துக் கொள் என்றெல்லாம் மெயில் செய்தி வரும். தெரியாதவர் என்றால், உடனே அதனை அலட்சியப் படுத்திவிடுங்கள். இது போன்ற வேண்டுகோளுக்கு யெஸ் சொல்லித்தான் பலர் மாட்டிக் கொள்கிறார்கள்.\n3. அப்ளிகேஷனை இயக்கத்தான் வேண்டுமா\nபேஸ்புக் தளத்தில், மெட்ரோபோலிஸ் மற்றும் மாபியா வார்ஸ் போன்ற விளையாட்டுக்களை இயக்குகையில், மேலும் நண்பர்களை அதற்கு அறிமுகப்படுத்தினால் தான், நீங்கள் ஜெயிக்க முடியும்.\nஇது போன்ற விளையாட்டுக்கள் மற்றும் அப்ளிகேஷன்கள், பலரை உங்கள் தள சுவரில் செய்திகளை அமைக்க வழி தரும். இது போன்ற செய்திகள் உங்களுக்குத் தொல்லை தருவதுடன், மற்றவர்களுக்கு உங்களைப் பற்றிய தகவல்களைக் கொண்டு செல்லும். மேலும், நீங்கள் வேலையை எல்லாம் ஒதுக்கி வைத்து விளையாடுவது மற்றவர்களுக்குத் தெரிய வேண்டுமா என்று யோசிக்கவும்.\nஇதில் நீங்கள் மட்டுமே இயங்க ஒரு செட்டிங்க்ஸ் அமைத்துவிடலாம். உங்கள் அக்கவுண்ட் செட்டிங்கில் Privacy Settings செல்லவும். இதன் கீழ் இடது பக்கத்தில் Applications and websites என்று ஒரு பிரிவு இருக்கும்.\nஇங்கு Edit Your Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Game and application activity என்பதில் கிளிக் செய்திடவும். இது மூன்றாவதாகக் காட்டப்படும்.\nஇதில் Only Me என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து மூடவும். இதன் பின்னர், உங்கள் விளையாட்டுக்களை நீங்கள் மட்டுமே பார்க்க முடியும். பங்கு கொள்ள முடியும்.\nபேஸ்புக்கில் பயன்படுத்த மற்றவர்கள் தயாரித்து வழங்கும் அப்ளிகேஷன்களை இயக்குகையில் நாம் பல சிக்கல்களை வரவேற்கிறோம். எந்த அளவிற்கு அவை நம் பாதுகாப்பு செட்டிங் வளையத்தை மதிக்கின்றன என்று நமக்கும் தெரியாது; பேஸ்புக் வடிவமைத்தவர்களுக்கும் தெரியாது.\n எந்த தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்களையும் பயன்படுத்தாமல் இருந்துவிடலாமே அனைத்தையும் தடை செய்திட கீழ்க்காணும் செட்டிங்ஸைப் பயன்படுத்தவும்.\nPrivacy Settings >>Applications and websites>> Edit your settings எனச் செல்லவும். Applications you use என்பதன் கீழ் Turn off all platform applications என்பதனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இப்போது ஒரு எச்சரிக்கை செய்தியுடன் பெட்டி ஒன்று காட்டப்படும். அதில் Select all >>Turn Off Platform என்று தேர்ந்தெடுக்கவும்.\nஉங்களுடைய நண்பர்கள் உங்களைப் பற்றி அறிய வேண்டும் என நீங்கள் விரும்புவதைப் போல, அவர்கள் உங்களைப் பற்றி என்ன எழுதுகிறார்கள் என்று அறிந்து கொள்ள நீங்கள் எண்ணுவீர்கள். ஆனால் நீங்கள் விரும்பாத உங்கள் பெர்சனல் தகவல் குறித்து உங்கள் நண்பர் கருத்து தெரிவிப்பதனை நீங்கள் விரும்ப மாட்டீர்கள்.\nஇங்கும் அவர்கள் எந்த தகவல்களைத் தெரிந்து கருத்து தெரிவிக்கலாம் என்று நீங்கள் வரையறை செய்திடலாம். Account>>Privacy Settings >> Applications and websites. C[S Edit your settings. இங்கு Info accessible through your friends என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.\nஇங்கு விரிவாக பல பிரிவுகள் இருக்கும். நீங்கள் அனுமதிக்க விரும்புவதனைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது மொத்தமாக அனைத்திற்கும் அனுமதியைத் தடுக்கலாம்.\nபேஸ்புக் தளத்தில் உறுப்பினராகிப் பல நண்பர்களைப் பெற்று ஒரு வட்டத்தை உருவாக்கிக் கொண்டீர்கள்.\nஇப்போது தேவையற்றவர்கள் பேஸ்புக் மூலம் தொல்லை தருகின்றனர். இது என்ன தொல்லை என்று எண்ணி, பேஸ்புக் தளத்தையே விட்டு விலக எண்ணுகிறீர்களா\nஇந்த விலகல் செயல்பாட்டினைத் தொடங்கிவிட்டால், அது முடிய 14 நாட்கள் ஆகும். அதுவரை பேஸ்புக் தளத்தினை நீங்களும் அணுக முடியாது. https://ssl.facebook.com/help/ contact.phpshow_form=delete_account என்ற முகவரியில் உள்ள பக்கம் சென்று, மொத்தமாக விலகும் முடிவை அதற்கான பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து அறிவிக்கவும்.\nSubmit என்பதில் கிளிக் செய்தவுடன், கிடைக்கும் படிவத்தில் தேவையான தகவல்களை நிரப்பவும். பின்னர் அந்த தளத்தை விட்டு விலகவும்.\nதிரும்பிப் பார்க்காமலேயே. பேஸ்புக் தளத்தில் இருப்பது ஒரு நல்ல இனிமையான மற்றும் வேடிக்கையான அனுபவம் தான். ஆனால் உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்வது உங்கள் கைகளில் தான் உள்ளது.\nபகோடா என்றால் நமக்கு சாப்பிடும் பகோடா தான் நினைவுக்கு வரும்.\nஆனால் பகோடா என்பது நமது கோயில்களில் காணப்படும் கோபுரங்களை போன்ற ஒரு வகை கோபுரம் ஆகும்.கோயில் கோபுரங்கள் கீழ் புறத்தில் அகலமாகவும் உயரம் செல்லசெல்ல அகலம் குறைந்து கொண்டே போகும்.\nஅதே போல் பகோடாவில் அடிப்பக்கம் மிக அகலமாகவும் பெரும்பாலும் வட்ட வடிவிலும் அமைந்திருக்கும்.இவை ஒவ்வொரு அடுக்காக அமைக்கப்பட்டிருக்கும்.அடுக்குகள் ஒற்றைபடையகவே இருக்கும்.ஒற்றை படையால் அதிஷ்டம் ஏற்படும் என்று மக்கள் கருதுவதே இதற்க்கு காரணம்.பகோடவின் மேல் பகுதி ஊசி போல் முடிவடை���ும்.\nபொதுவாக பகோடாக்கள் கோயிலாகவும் கோவிலை சுற்றி உள்ள இடங்களிலும்தான் கட்டப்படுகின்றன.இந்த முறையானது இந்தியாவில் இருந்துதான் ஆசிய நாடுகளில் உள்ள மற்ற இடங்களுக்கும் பரவியது.\nபர்மாவின் தற்போதைய பெயரான மியன்மரின் தலை நகரில் உள்ள ஒரு புத்த பகோடத்தான் உலகிலேயே மிகவும் உயரமானது. shwedagon என்று பெயர் கொண்ட இந்த பகோடவின் உயரமானது 97 .9 மீட்டர் ரங்கூனில் உள்ள இத பகோடவின் சுவர்களில் ஒவ்வொரு cm உம் தங்கம் பதிக்கபட்டிருகிறது.\nஇதனை பார்ப்பதட்காவே பல நாடுகளில் இருந்தும் மக்கள் வந்து குவிகிறார்கள்.புத்தர் காலமானதிட்கு பின்,இந்தியாவில் இருந்து கொண்டு செல்லபட்ட புத்தரின் கூந்தல் இங்கு வைக்கபட்டுள்ளது.அதற்காக கட்டப்பட்டதுதான் இந்த பகோடா.\nபல நூற்றாண்டு காலமாக இதன் அளவு அதிகரிக்கப்பட்டு இன்று உலகின் உயரமான பகோடவாக உயர்ந்து நிற்கிறது.\nஇதன் நுழைவு வாயிலில் இரண்டு மிகப்பெரிய சிங்கங்கள் காவல் காப்பது போன்ற சிலைகள் உள்ளன.அதற்கு பின் புறத்தில் பயங்கரமான குணம் உடைய விலங்குகளின் சிலைகள் காணப்படுகின்றன.இந்த பகோடா அமைப்பின் ஒவ்வொரு வேலைப்பாடும் அலங்காரத்துடன் உள்ளதாகும்\nபெரிய மேடையை சுற்றி 500 சிறிய தங்கஸ்தூபிகள் உள்ளன.ஒவ்வொரு தூபியிலும் புத்தரின் வாழ்நாளின் அவரைப் பின்பற்றி சென்ற 500 சீடர்களை குறிக்கும்.ஒவ்வொரு ஸ்தூபியின் அடிப்பாகத்தில் காணப்படும் 7\nகோடுகளும் புத்தரின் உடையில் உள்ள 7 மடிப்புகளும் குறிக்கும்.இவற்றில் சீனர்களின் பகோடாக்கள் சட்டு மாறுபட்டவை இது 8 படைகளாக இருக்கும்.இவை கற்களாலும்,பளபளப்பான ஓடுகளாலும் பீங்காங்களாலும் கட்டப்படுகின்றன.ஜப்பானியர்களின் பகோடக்களும் ஏறக்குறைய சீனர்களின் பாணியை பின்பற்றியே இருப்பவை.மரத்தினால் இவை செய்யப்பட்டவையாகவே உள்ளன.\nஅனேகமாக எல்லா பகோடக்களும் தங்கத்தினாலையே அலங்கரிக்க படுகின்றன.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் பாடல்.\nபிப்ரவரி 19 ஆரம்பமாக உள்ள உலக கோப்பை கிரிக்கெட்போட்டியின் பாடலுக்கு பாலிவுட்டில் புகழ்பெற்ற சங்கர் மகாதேவன்,இசான், லாய் ஆகியோர் இசையமைக்கிறார்கள் என ஐசிசி தெரிவித்துள்ளது.உலகக் கோப்பை இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளில் நடப்பதால் இந்தப் பாடல் ஹிந்தி, வங்காளம், சிங்களம் ஆகிய மொழிகளில் இசை அமைக்கபட்டிருகிறது.\nஐ.பி.எ���். ஏல முழு விபரமும் அணிகளின் நிலையும்..\n[ ஞாயிற்றுக்கிழமை, 09 சனவரி 2011, 03:12.15 பி.ப GMT ]\nபெங்களூரில் இன்று நடைபெற்ற ஐபிஎல் இரண்டாம் நாள் ஏலத்தில் இலங்கை வீரர் ஜெயசூர்யவை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. இதேவேளை நேற்று நடைபெற்ற ஏலத்தில் சவ்ரவ் கங்குலி, பிரைன் லாரா, கிரிஸ்கெய்ல் ஆகியோரும் நேற்று ஏலத்தில் எடுப்பட வில்லை.\nஎனினும் யாரும் அறியாத அவுஸ்திரேலிய சகலதுறை ஆட்டகாரர் கிறிஸ்டியனை டெக்கான் சார்ஜர்ஸ் அணி ரூ.4 கோடிக்கு ஏலம் எடுத்தது. இந்தியன் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான 4ஆவது தொடருக்கான வீரர்கள் ஏலத்தின் முதல் நாள் நிகழ்ச்சி பெங்களூரில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர் கவுதம் கம்பீர் அதிகபட்சமாக ரூ.11.04 கோடிக்கு ஏலம் போனார். அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது.\nரொபின் உத்தப்பாவை புனே அணியும், யூசுப் பதானை கொல்கத்தா அணியும் ஏலம் எடுத்தன. இவர்கள் இருவரும் தலா ரூ.9.66 கோடிக்கு விற்பனையானார்கள். இந்திய அணியின் மற்றொரு வீரர் ரோஹித் சர்மா 9.20 கோடிக்கும், இர்பான் பதான் ரூ.8.74 கோடிக்கும், யுவராஜ்சிங் ரூ.8.28 கோடிக்கு முறையே மும்பை, டெல்லி, புனே அணிகளால் வாங்கப்பட்டனர்.\nசவ்ரவ் கங்குலி, பிரைன் லாரா, கிரிஸ்கெய்ல் ஆகியோரை முதல் சுற்றில் எந்த அணியும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. இதனிடையே, இன்று இரண்டாவது நாளாக ஏலம் நடைபெற்றது. இதில் ஆச்சரியம் அளிக்கும் விதமாக அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் அணியைச் சேர்ந்த அதிகம் பிரபலமாகாத சகலதுறை வீரர் டேனியல் கிறிஸ்டியனை டெக்கான் சார்ஜர்ஸ் அணி ரூ.4.10 கோடிக்கு ஏலம் எடுத்தது.\nதமிழக வீரர் லட்சுமிபதி பாலாஜியை கொல்கத்தா அணி ஏலம் எடுத்தது. டெல்லி அணி உமேஷ் யாதவ், அசோக் ஜிண்டா, அஜித் அகர்கர் ஆகியோரை ஏலம் எடுத்தது. முனாப் பட்டேலை மும்பை இந்தியன்ஸ் அணி சுமார் ரூ.3.22 கோடிக்கு ஏலம் எடுத்தது.\nஇலங்கை அணியின் மின்னல் வேக ஆட்டக்காரராக திகழ்ந்த ஜெயசூர்ய ஏலம் எடுக்க ஆளில்லாமல் போனார். இதேபோல முஹமது கைப், இங்கிலாந்தின் மைக்கேல் ஹார்டி, நியூசிலாந்தின் ஜேக்கப் ஓரம், கெய்ல் மில்ஸ், இங்கிலாந்து அணியின் ரவி பொப்பாரா, மான்டி மனேசர், டின் பிரசன்னர், இலங்கையின் பர்வேஸ் மகரூப் ஆகியோரும் ஏலம் போகவில்லை.\nசென்னை அணியில் அஸ்திரேலிய வீரர் பெல் கெல்பான்ஸ்கோ 46 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.\nவீரர்கள் விலை முழு விவரம் : இன்று நடந்த ஏலத்தில் வீரர்கள் எந்த விலைக்கு போயினர் என்ற முழு விவரம் வருமாறு:\nஆர் அஸ்வின் 850,000 அமெரிக்க டொலர்\nஎஸ் பத்ரிநாத் 800,000 அமெரிக்க டொலர்\nடோக் போலிங்கர் 700,000 அமெரிக்க டொலர்\nமைக்கல் ஹசி 425,000 அமெரிக்க டொலர்\nட்வைன் ப்ராவோ 200,000 அமெரிக்க டொலர்\nவிரிதிமன் சாகா 100,000 அமெரிக்க டொலர்\nடேல் ஸ்டெயின் 1.2 மில்லியன் அமெரிக்க டொலர்\nகெமரூன் ஒயிட் 1.1 மில்லியன் அமெரிக்க டொலர்\nகுமார் சங்ககார 700,000 அமெரிக்க டொலர்\nகெவின் பீட்டர்சன் 650,000 அமெரிக்க டொலர்\nப்ரக்யான் ஓஜா 500,000 அமெரிக்க டொலர்\nஇஷாந்த் சர்மா 450,000 அமெரிக்க டொலர்\nஅமீத் மிஷ்ரா 300,000 அமெரிக் டொலர்\nஜே பி டூமினி 300,000 அமெரிக்க டொலர்\nஷிகார்தவான் 300,000 அமெரிக்க டொலர்\nஇர்பான் பதான் 1.0 மில்லியன் அமெரிக்க டொலர்\nடேவிட் வார்னர் 750,000 அமெரிக்க டொலர்\nமொர்னே மொர்கல்475,000 அமெரிக்க டொலர்\nஜேம்ஸ் ஹோப்ஸ் 350,000 அமெரிக்க டொலர்\nஹெரோன் பிஞ்ச் 300,000அமெரிக்க டொலர்\nநாமன் ஓஜா 270,000 அமெரிக்க டொலர்\nடேவிட் ஹசி 1.4 மில்லியன் அமெரிக்க டொலர்\nஹெடம் கில்கிறிஸ்ட் 900,000 அமெரிக்க டொலர்\nதினேஷ் கார்த்திக் 900,000 அமெரிக்க டொலர்\nபியுஸ் சாட்ஙா 900,000அமெரிக்க டொலர்\nஅபிஷேக் நாயர் 800,000 அமெரிக்க டொலர்\nபிரவீன் குமார் 800,000 அமெரிக்க டொலர்\nஸ்டூவர்ட் போர்டு 400,000அமெரிக்க டொலர்\nரியான் ஹாரிஸ் 325,000 அமெரிக்க டொலர்\nமஹேல ஜெயவர்த்தன 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்\nமுத்தையா முரளிதரன் 1.1 மில்லியன் அமெரிக்க டொலர்\nரவிந்த்ர ஜடேஜா 950,00 அமெரிக்க டொலர்\nஸ்ரீசந்த் 900,000 அமெரிக்க டொலர்\nஆர் பி சிங் 500,000 அமெரிக்க டொலர்\nப்ரண்டன் மெக்கல்லம் 475,000 அமெரிக்க டொலர்\nபிராட் ஹோட்ஜ் 425,000 அமெரிக்க டொலர்\nவி வி எஸ் லஷ்மண் 400,000 அமெரிக்க டொலர்\nபார்த்தீவ் பட்டேல் 290,000அமெரிக்க டொலர்\nஸ்டீவன் ஸ்மீத் 200,000 அமெரிக்க டொலர்\nரமேஷ் பவார் 180,000 அமெரிக்க டொலர்\nகவுதம் கம்பீர் 2.4 மில்லியன் அமெரிக்க டொலர்\nயூசூப் பதான் 2.1 மில்லியன் அமெரிக்க டொலர்\nகலிஸ் 1.1 மில்லியன் அமெரிக்க டொலர்\nமனோஜ் திவாரி 475,000அமெரிக்க டொலர்\nஷாகிப் அல் ஹசன் 425,000 அமெரிக்க டொலர்\nபிரட் லீ 400,000 அமெரிக்க டொலர்\nயோயின் மோர்கன் 350,000 அமெரிக்க டொலர்\nபிரட் ஹாடின் 325,000 அமெரிக்க டொலர்\nரோகித் சர்மா 2 மில்லியன் அமெரிக்க டொலர்\nஹெண்ரு சைமண்ட்ஸ் 850,000 அமெரிக்க டொலர்\nடேவி ஜேகோப்ஸ் 190,000 அமெரிக்க டொலர்\nஜேம்ஸ் ப்ராங்க்லின் 100,000அமெரிக்க டொலர்\nரொபின் உத்தப்பா 2.1 மில்லியன் அமெரிக்க டொலர்\nயுவராஜ் சிங் 1.8 மில்லியன் அமெரிக்க டொலர்\nஏஞ்லோ மேத்யூஸ் 950,000 அமெரிக்க டொலர்\nஹசிஸ் நெக்ரா 850,000 அமெரிக்க டொலர்\nகிரேம் ஸ்மீத் 500,000 அமெரிக்க டொலர்\nகாலம் பெர்குசான் 300,000 அமெரிக்க டொலர்\nடிம் பெயின் 270,000 அமெரிக்க டொலர்\nநாதன் மெக்கல்லம் 100,000 அமெரிக்க டொலர்\nரோஸ் டெய்லர் 1 மில்லியன் அமெரிக்க டொலர்\nஜோகன் போத்தா 950,000 அமெரிக்க டொலர்\nராகுல் டிராவிட் 500,000 அமெரிக்க டொலர்\nபோல் காலிங்வுட் 250,000 அமெரிக்க டொலர்\nசவுரப் திவாரி 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்\nஏபி டி வில்லியர்ஸ் 1.1 மில்லியன் அமெரிக்க டொலர்\nஜாகிர் கான் 900,000 அமெரிக்க டொலர்\nதிர்க் நான்ஸ் 650,000அமெரிக்க டொலர்\nடேனியல் வெட்டோரி 550,000அமெரிக்க டொலர்\nஇன்றைய ஏலத்தில் கவுதம் காம்பீர் அதிக ஏலத்தில் எடுக்கப்பட்டார். இது ஐ.பி.எல்., வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை படைத்தார்.\nதமிம் இக்பால், சமாரா கபுகேடேரா, முரளி கார்த்திக், அஜந்த மெண்டிஸ், கிரெம் ஸ்வான், ஜேம்ஸ் ஆண்டர்சன், தில்காரா பெர்ணாண்டோ, லுக் ரைட், மேட் ப்ரையர், மார்க் பவுச்சர், கிரேம் மனோ, பிரையன் லாரா, கிப்ஸ், ஜெசி ரைடர், சவுரவ் கங்கூலி மற்றும் கிறிஸ் கெயில்\nஇந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் கடந்த 3 ஆண்டுகளாக இருபது-20 தொடர் நடந்தது. நான்காவது தொடர் எதிர்வரும் ஏப், 8 இல் துவங்குகிறது. இதில் சென்னை, மும்பை, டில்லி போன்ற 8 அணிகளுடன் சேர்த்து, புதியதாக புனே கொச்சி என மொத்தம் 10 அணிகள் இம்முறை பங்கேற்கின்றன.\nசென்னை சூப்பர் கிங்ஸ் (தோனி, ரெய்னா, முரளி விஜய், ஆல்பி மார்கல்), மும்பை இந்தியன்ஸ் (சச்சின், ஹர்பஜன், போலார்டு, மலிங்கா) அணிகள் தங்களது 4 வீரர்களை தக்கவைத்துக் கொண்டன. ராஜஸ்தானின் வார்ன், வாட்சன், பெங்களூருவின் விராத் கோஹ்லி மற்றும் டில்லியின் சேவக் ஆகியோரை அந்தந்த அணிகள் தக்க வைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்றைய ஏலத்தில் ஒவ்வொரு அணியும் ரூ.20 கோடி முதல் ரூ. 45 கோடி வரை செலவிடுகிறது.\nநண்பர்கள்தான் நம்மை அழவைக்கிறார்கள் .\nகோவிலை விட உண்டியலுக்கே பாதுகாப்பு தேவைப்படுகிறது .\nஎன்னை ஒப்பாரி பாட செய்து\nஎனை விட்டே போனாய் .\nஉனை தூறியே செல்லும் ...\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க \nதன்னம்பிக்கை பற்றியும் பர்சனாலிட்டி டெவலப்மென்ட் பற்றியும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வந்திருந்தாலும் கோபிநாத் அவர்களின் இந்த புத்தகம் கொஞ்சம் வித்தியாசம். ஒரு நல்ல நண்பனிடம் யதார்த்தமாய் உரையாடுவதை போன்ற அவரது எழுத்து நடை மனசுக்கு நெருக்கமாக வந்தமர்ந்து கொள்கிறது.\nநம் கனவுகள், குறிகோள்கள், உழைப்பு, மகிழ்ச்சி, வருத்தம், நம்பிக்கைபின்னணியில் நம் மனம்தான் அத்தனையையும் தீர்மானிக்கும் சக்தி என்பதை ரொம்பவும் உளவியல் ரீதியில் அலசாமல் அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் சம்பவங்களில் இருந்தே எடுத்துகாட்டியிருப்பது சிறப்பு. எல்லாவற்றிற்கும்\nஇது அட்வைஸ் செய்கிற புத்தகம் அல்ல. சந்தோஷமான நம் வாழ்கையே ரொம்ப சந்தோஷமாக மாற்றுவதற்கு கோபி கொடுக்கும் சுவாரசியமான சில டிப்ஸ் அவ்வளவே.\nநமக்கு நாமே கேள்வி கேட்டு பதில் சொல்லும்படியான சூழ்நிலைகளை புத்தகம் முழுதிலும் விரவ விட்டுள்ளார். நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ள அருமையான வாய்ப்பு இந்த புத்தகம்.\nசந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணத்தில்தான் அது இருக்கிறது”\n“உங்களை அடுத்தவர் ரசிக்க வேண்டும்,கவனிக்க வேண்டும், உங்கள் சிறப்பியல்புகளை, உங்கள் தனித்துவங்களை அடையாளங்கண்டு பாராட்ட வேண்டும் என்று நீங்கள் ஆசைபடுவது உண்மை என்றால், அதை உங்களில் இருந்து நீங்கள்தான் தொடங்க வேண்டும் “\nஇது போன்ற பாசிடிவ் எனர்ஜி எல்லா பக்கங்களிலும் பரவி கிடப்பதால் இந்த புத்தகத்தை படிப்பதே ஒரு பாட்டில் குளுகோஸ் குடிப்பது போல.. படித்து பாருங்கள்.. உங்களுக்குள்ளும் ஒரு உற்சாகம் தொற்றிகொள்வதை உணர்வீர்கள்.\nவிஜய் டிவியில், கோபிநாத், நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் எல்லோருடைய கவனம் ஈர்த்தவர். கணீர் பேச்சும், தோழமையான அணுகுமுறையும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் வட்டத்தை உண்டாக்கி வைத்திருக்கின்றன.\n2004 ம் ஆண்டு – இந்தியாவின் மிக சிறந்த இளம் செய்தியாளர் மற்றும் நிகழ்ச்சி நடத்துனராக அமெரிக்க அரசால் தேர்வு செய்யப்பட்டவர்.\n2007 ம் ஆண்டில் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், 2008 ம் ஆண்டு தமிழ்நாட்டின் சிறந்த பத்து நபர்களுள் ஒருவராகவும் ஆனந்த விகடனால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n2008 – சிறந்த இளம் இந்தியர் – ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல்.\nபாரதிதாசனின் ‘அழகின் சிரிப்பிலிருந்து’ ஒரு பகுதி\nஉனைத் தந்தாள்; தமிழைத் தந்தாள்\nதமிழ் எனக் ககத்தும், தக்க\nதென்றல் நீ புறத்தும் இன்பம்\nகூடத்திலே மனப் பாடத்திலே – விழி\nஓடைக் குளிர்மலர்ப் பார்வையினால் – அவள்\nபாடம் படித்து நிமிர்ந்த விழி – தனிற்\nபட்டுத் தெறித்தது மானின் விழி.\nஆடைதிருத்தி நின்றாள் அவள்தான் – இவன்\nநீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து,\nநிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தைக்\nகோல முழுதும் காட்டிவிட்டால் காதற்\nசோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்\nசொக்கவெள்ளிப் பாற்குடமோ, அமுத ஊற்றோ\nகாலைவந்த செம்பரிதி கடலில் மூழ்கிக்\nநோய் தீர்ந்தார், வறுமை தீர்ந்தார்,\nகனியிடை ஏறிய சுளையும் – முற்றல்\nபனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப்\nநனிபசு பொழியும் பாலும் – தென்னை\nஇனிய என்பேன் எனினும் – தமிழை\nநீயோ கருமான்செய் படையின் வீடு;\nநீ ஓர் பூக்காடு; நானோர் தும்பி\nசெந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை\nகவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு\nநீடுதுயில் நீக்கப்பாடி வந்த நிலா\nகாடு கமழும் கற்பூரச் சொற்கோ\nகற்பனை ஊற்றாம் கதையின் புதையல்\nதிறம்பட வந்த மறவன், புதிய\nஅறம்பாட வந்த அறிஞன், நாட்டிற்\nமண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்\nஅயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்\nஎன்னென்று சொல்வேன், என்னென்று சொல்வேன்\nதமிழால், பாரதி தகுதி பெற்றதும்\nதமிழ், பாரதியால் தகுதி பெற்றதும்\nசிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்;\nநறுமலரைத் தொடுப்பாளின் விரல் வளைவில்\nபுறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும்\nபுதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய்\nநிறத்தினிலே என்விழியை நிறுத்தினாள்; என்\nநெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்\n[ பதிவுகளை தேட ]\nபோராளி முத்துக்குமார் 2ம் நினைவு தினம்.\nகணினியின் வேகத்தை அதிகரிக்கவும்,தேவையற்ற கோப்புகளை...\nகைகளில் ஓர் கிராபிக்ஸ் வித்தை.\nமீண்டும் காமசூத்ரா வைரஸ்: கம்ப்யூட்டர் பைல்கள் ஜாக...\nபுலிகள் பதுங்கினால் நரிகளின் ஆட்டம்.\nமாறுமா இந்த போர் முகம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் பாடல்.\nஐ.பி.எல். ஏல முழு விபரமும் அணிகளின் நிலையும்..\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க \nபாரதிதாசனின் ‘அழகின் சிரிப்பிலிருந்து’ ஒரு பகுதி\nஏவன்டி உன்னை பெத்தான் பெத்தான்..\nலண்டனில் இடம் பெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்களின் பு...\nசொல்ல முடிந்த ஒரு உண்மைக் கதை- அம்பேபுஸ புனர்வாழ்...\n[ பிரபல்யமான பதிவுகள் ]\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க \nஒரு பார்வை தன்னம்பிக்கை பற்றியும் பர்சனாலிட்டி டெவலப்மென்ட் பற்றியும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வந்திருந்தாலும் கோபிநாத் அவர்களின் இந்த...\nக வர்ச்சி நடிகைகளில் பிரபல நடிகை இலியானா இவருக்கென்று மூன்று ரகசிய ஆசைகள் இருக்கிறதாம். அந்த ரகசிய ஆசைகளில் முதல் ஆசை, \"சினிமாவில் சொந...\nமுப்பரிமாணத்தில்(3D) ஆபாச படம் Video Tailer இணைப்பு .\nஆபாசத் திரையுலகில் மாபெரும் சாதனை ஒன்று நிகழ்ந்துள்ளது. செக்ஸ் அன் சென் எனும் திரைப்படம் முதல் முறையாக வெளியிடப்பட்ட முப்பரிமாண (3D...\nமாறிவரும் நவீன காலத்தில் பல விதமான புதிய கலாச்சாரங்கள் தோன்றி மறைந்து கொண்டுதான் இருக்கின்றன.இன்றைய ஆண்கள் பெண்கள் போல தலை முடியை வளர்த்து ...\n1/2 நிர்வாண கோலத்தில் ரீமாசென்.\nரீமாசென் நடித்த வங்க மொழிப்படம் இட் ஸ்ரீஹந்தா தமிழில் இளவரசி என்ற பெயரில் வெளியாக உள்ளது. இதில் அரை நிர்வாண கோலத்திலும், ஆபாசமாகவும் ரீமாச...\nஉடலுறவை தவிர்த்தால் விளைவு .......\nஆணும், பெண்ணும், ஒரு குறிப்பிட்ட பருவ வயதிற்கு வந்தபின்னர், தவறாமல் உடலுறவு கொள்ள வேண்டியது அவசியம் என்கிறது காமசூத்திரம். இயற்கையின் படை...\nஆண்களின் ஆண்மையை அழிக்கும் பெண்கள் \nபெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி...\nபாலாவின் அவன் இவன் திரை விமர்சனம்\nநடிகர்கள்:ஆர்யா,விஷால்,மதுசாலினி,ஜனனி ஐயர். இயக்கம்: பாலா இசை : யுவன் தயாரிப்பு : கல்ப்பாத்தி அகோரம் பல மக்களின் எதிர்பார்ப்புக...\nகம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் நிச்சயமாக அறிந்து இருக்க வேண்டி Shortcut Keys\nஇன்றைய உலகில் கணினி(கம்ப்யூட்டர்) இல்லாமல் வாழ்க்கை நினைத்து கூட பார்க்க முடியாது.அந்த அளவுக்கு கணினி எமது அன்றாட வாழ்வின் தேவையாகி வ...\nகுழந்தையை கொன்ற முதலை. படங்கள் இணைப்பு\nகுழந்தையை விழுங்கிய முதலையை மக்கள் ஒன்று சேர்ந்து அடித்துக் கொன்று முதலையின் உடலில் இருந்து குழந்தையில் இறந்த உடலை மீட்கும் படங்கள் கீழே. ...\n[ இப்பொழுது இணைப்பில் ]\n[ முகநூலில் (Facebook) எம்முடன் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naalikai.blogspot.com/2011/03/blog-post_18.html", "date_download": "2018-07-20T03:06:40Z", "digest": "sha1:XWFXE4N65AI2WTLSLDEVMWTVMKZVET3P", "length": 13151, "nlines": 142, "source_domain": "naalikai.blogspot.com", "title": "நாழிகை: வீட்டில ஒரே காமடி..... நீ கேளு மச்சி .....!!!!!!", "raw_content": "\nவீட்டில ஒரே காமடி..... நீ கேளு மச்சி .....\n'மானிட்டர் மேலே பலகாரம் எதையாச்சும் வச்சீங்களா \nஒரே ஈயா வந்து மொய்க்குதே \nபாவம்,அவாளெல்லாம் தனக்கும் ஏதாச்சும் ஈமெயில் வந்திருக்குதான்னு பார்க்கவந்திருக்கும்,பார்த்திட்டுப் போகட்டும் விடுங்கோ. '\n'எங்க ஃபேமிலியிலே நிறைய வெப் டிசைனெர் இருக்காங்க.. '\n'நீங்க சொல்லணுமா,அதான் சுவத்தில ஒட்டடையப் பார்த்தாலே தொியுதே\n'கம்ப்யூட்டரை வைரஸ் வராம பார்த்துக்றதில எங்க அப்பாவை மிஞ்ச ஆளே கிடையாதுடா '\n'அப்படி என்னடா ஸ்பெஷல் கவனிப்பு \n'எங்களுக்கெல்லாம் ஜலதோஷம் காய்ச்சல் வந்தா கம்ப்யூட்டர் பக்கம் போகவே கூடாதுன்னு ரொம்ப கண்டிப்பா சொல்லியிருக்கார்னா பார்த்துக்கோயேன் '\n நானும் பார்த்துட்டே வரேன்,மெட்டாசின் க்ரோசின் அனாசின்னு\nகம்ப்யூட்டர்லே டைப் பண்ணிட்டே வாியே எதுக்குடா \n'கம்ப்யூட்டர்லே வைரஸ் வந்திருக்கு மாமா,ஒரு நாளைக்கு மூணு வேளை தட்டினா சாியாயிடும் '\nஇந்த கம்ப்யூட்டர் வந்தாலும் வந்துச்சு,\nநம்ம எலிகளுக்கெல்லாம்,மெளஸ் ரொம்பத்தான் கூடிப் போச்சு '\nநல்லதொரு காமெடி - ரசித்துச் சிரித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஅருமையான நகைசுவைப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.\n[ பதிவுகளை தேட ]\nஆண்மை குறைபாடு ..ஆண்களே ஒரு நிமிடம் ....\nஒரு திறந்த மடல் .....\nலிபியாவில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானம் ...\nநண்பன் படத்தின் புதிய ஷூட்டிங் படங்கள் ..\nஉலககிண்ண கிரிக்கெட் போட்டிகளின் காலிறுதி சுற்றுக்...\nஇந்தோனிசியாவில் கண்டு எடுக்கப்பட்ட இறந்த நிலையில் ...\nலிபியா படைகள் மீது அமெரிக்கா நடாத்திய ஏவுகணை தாக்க...\nநண்பனின் அருகே 6 நாட்களாக காவலிருந்த நாய்.\nவீட்டில ஒரே காமடி..... நீ கேளு மச்சி .....\nஆப்பிள் ஐபேட் 2 அறிமுகம்.\nதமிழ் சினிமாவில் \"ரஜினிகாந்த் \" என்னும் பந்தய குதி...\nவெளிநாடுகளிலே வாழும் தமிழரின் வாழ்க்கை முறை\nநடுநிசி நாய்கள் திரைவிமர்சனமும் கெளதம் பீட்டர் மே...\nநமிதாவின் ஓபன் டாக் பேட்டி\nஇந்திய பிரபலங்களின் இமெயில் அட்ரஸ்\nயாரை தான் நம்புறதோ ........\n2020 ல் தொழில்நுட்பம் - வீடியோ\n\"உங்க வருங்கால கணவர் எப்பிடி இருக்கனும்...\nஉயிரிலும் மேலான உண்மையான நண்பர்கள்\nநெஞ்சார்ந்த காதல் ஒரு காதல் காவியம்\nதேவையற்ற புரோகிராம்களை நீக்க உதவும் Automic cleane...\nமுதல்வர் கருணாநிதியிடம் பத்து கேள்விகள்\nமிளகாய் அரைக்கும் தொல் திருமாவளவன் ஒரு சிறப்பு பார...\nவைரஸிடம் இருந்து கணினியை காப்பாற்ற 10 வழிகள்\nஇசையமைப்பாளர் கரிஸ் ஜெயராஜ் இன் இசைத் திறமை ஒர...\n[ பிரபல்யமான பதிவுகள் ]\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க \nஒரு பார்வை தன்னம்பிக்கை பற்றியும் பர்சனாலிட்டி டெவலப்மென்ட் பற்றியும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வந்திருந்தாலும் கோபிநாத் அவர்களின் இந்த...\nக வர்ச்சி நடிகைகளில் பிரபல நடிகை இலியானா இவருக்கென்று மூன்று ரகசிய ஆசைகள் இருக்கிறதாம். அந்த ரகசிய ஆசைகளில் முதல் ஆசை, \"சினிமாவில் சொந...\nமுப்பரிமாணத்தில்(3D) ஆபாச படம் Video Tailer இணைப்பு .\nஆபாசத் திரையுலகில் மாபெரும் சாதனை ஒன்று நிகழ்ந்துள்ளது. செக்ஸ் அன் சென் எனும் திரைப்படம் முதல் முறையாக வெளியிடப்பட்ட முப்பரிமாண (3D...\nமாறிவரும் நவீன காலத்தில் பல விதமான புதிய கலாச்சாரங்கள் தோன்றி மறைந்து கொண்டுதான் இருக்கின்றன.இன்றைய ஆண்கள் பெண்கள் போல தலை முடியை வளர்த்து ...\n1/2 நிர்வாண கோலத்தில் ரீமாசென்.\nரீமாசென் நடித்த வங்க மொழிப்படம் இட் ஸ்ரீஹந்தா தமிழில் இளவரசி என்ற பெயரில் வெளியாக உள்ளது. இதில் அரை நிர்வாண கோலத்திலும், ஆபாசமாகவும் ரீமாச...\nஉடலுறவை தவிர்த்தால் விளைவு .......\nஆணும், பெண்ணும், ஒரு குறிப்பிட்ட பருவ வயதிற்கு வந்தபின்னர், தவறாமல் உடலுறவு கொள்ள வேண்டியது அவசியம் என்கிறது காமசூத்திரம். இயற்கையின் படை...\nஆண்களின் ஆண்மையை அழிக்கும் பெண்கள் \nபெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி...\nபாலாவின் அவன் இவன் திரை விமர்சனம்\nநடிகர்கள்:ஆர்யா,விஷால்,மதுசாலினி,ஜனனி ஐயர். இயக்கம்: பாலா இசை : யுவன் தயாரிப்பு : கல்ப்பாத்தி அகோரம் பல மக்களின் எதிர்பார்ப்புக...\nகம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் நிச்சயமாக அறிந்து இருக்க வேண்டி Shortcut Keys\nஇன்றைய உலகில் கணினி(கம்ப்யூட்டர்) இல்லாமல் வாழ்க்கை நினைத்து கூட பார்க்க முடியாது.அந்த அளவுக்கு கணினி எமது அன்றாட வாழ்வின் தேவையாகி வ...\nகுழந்தையை கொன்ற முதலை. படங்கள் இணைப்பு\nகுழந்தையை விழுங்கிய முதலையை மக்கள் ஒன்று சேர்ந்து அடித்துக் கொன்று முதலையின் உடலில் இருந்து குழந்தையில் இறந்த உடலை மீட்கும் படங்கள் கீழே. ...\n[ இப்பொழுது இணைப்பில் ]\n[ முகநூலில் (Facebook) எம்முடன் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://no-bribe.blogspot.com/2010/06/blog-post_14.html", "date_download": "2018-07-20T02:38:40Z", "digest": "sha1:LFAXVH5573IRZMJ5DIJ2WUPT67WNT2VC", "length": 15111, "nlines": 89, "source_domain": "no-bribe.blogspot.com", "title": "உதயம்: இதயமில்லா மனிதர்கள் - இறந்தவர்கள் அணிந்திருந்த நகைகளை திருடி சென்றவர்கள் .", "raw_content": "\nஇதயமில்லா மனிதர்கள் - இறந்தவர்கள் அணிந்திருந்த நகைகளை திருடி சென்றவர்கள் .\nமங்களூர்:துபாயில் இருந்து மங்களூர் வந்த ஏர்- இந்தியா விமான விபத்தில் பலியானவர்கள் அணிந்திருந்த ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர். ஒருவரை தேடி வருகின்றனர்.\nதுபாயில் இருந்து மங்களூருக்கு கடந்த மாதம் 22ம் தேதி அதிகாலை வந்த ஏர்- இந்தியா விமானம் தரை இறங்கும்போது, ஓடுபாதையை தாண்டிச்சென்று, பள்ளத்தாக்குப் பகுதியில் வெடித்துச் சிதறியது. இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 158 பேர் உடல் கருகி இறந்தனர்.இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் உட்பட ஏராளமானோர் ஈடுபட்டனர். இவர்களில் சிலர், இறந்தவர்கள் அணிந்திருந்த நகைகளை திருடிச் சென்றதாக புகார் எழுந்தது. இதுகுறித்து மங்களூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.\nஇவ்வழக்கில் இரு நாட்களுக்கு முன்பு சத்தார் என்பவரை போலீசார் கைது செய்தனர். போலீசார் இவரிடம் விசாரணை செய்ததில் அவருடைய கூட்டாளியான மங்களூர் ஜொக்காடு பகுதியை சேர்ந்த இர்ஷாத்(21) என்பவரை கைது செய்தனர்.இவர் மங்களூரில் ஆட்டோ ஓட்டி வருகிறார். நேபாள நாட்டைச் சேர்ந்த இவரும், சத்தாரும், மற்றொரு நபரான அல்டாப் என்பவரும் சேர்ந்து இறந்தவர்கள் அணிந்திருந்த 32 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்தனர்.\nஇவற்றில் பலவற்றை பதுக்கி வைத்துவிட்டு சில நகைகளை மட்டும் விற்பதற்காக நகைக் கடைக்கு சென்றபோதுதான் போலீசில் சிக்கினர். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள அல்டாப் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களிடம் இருந்து ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள 32 சவரன் நகைகளை போலீசார் மீட்டனர்.\nஇடுகையிட்டது உதயம் நேரம் முற்பகல் 9:54\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nBEST BLOGGER - தங்கமகன் விருது\nநில் - கவனி - புறப்படு\nலஞ்சம் வாங்குபவர்களுக்கு ஆச்சியின் சாபம் \nரூ.80 லட்சம் மோசடி: கம்ப்யூட்டர் என்ஜினீயர் மனைவிய...\n65 பெண்களை ஏமாற்றிய நபருக்கு தர்ம அடி\nபட்டா மாறுதலுக்கு லஞ்சம் : நில அளவை ஊழியர் கைது\nலஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது\nவிவசாயியிடம் லஞ்சம்: விஏஓ கைது\nநிர்வாண சாமியாருக்கு நான்கரை ஆண்டு சிறை.\nதந்தையை தவிக்கவிட்டதாக மகன் கைது.\nபாங்க் மேலாளர் உட்பட 3 பேர் கைது : கடன் வாங்கி தரு...\nதுடி துடித்து இறந்த கர்ப்பிணி :பணிக்கு வராத பெண் ட...\nலஞ்சம் வாங்கிய வனக்காப்பாளர் கொம்பையன் கைது.\nராசிபுரத்தில் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது.\nரூ. 3500 லஞ்சம் வாங்கிய மி்ன்துறை வணிக ஆய்வாளர் கை...\nலஞ்சம் :தர்மபுரி நகராட்சி சர்வேயர் சுப்பிரமணி கைது...\nலஞ்சம் :இரண்டு பெண் அலுவலருக்கு சிறை தண்டனை.\nலஞ்சம் தர மறுத்த முதியவரை தாக்கிய சேலம் கவுன்சிலர்...\nரூ. 3000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது\nகணவனின் மூக்கை அறுத்த பாசக்கார மனைவி\nலஞ்சம் வாங்கிய மருத்துவமனை ஊழியர்களுக்கு ஊக்கத்தொக...\nசார்பதிவாளர் அலுவலகங்களில் தொடரும் ரெய்டு.\nஇதயமில்லா மனிதர்கள் - இறந்தவர்கள் அணிந்திருந்த ந...\nநான் அவனில்லை - திருமணம் செய்வதாக சொல்லி 17 பெண்க...\nநீதித்துறையின் லஞ்ச ஊழலை சகித்துக்கொள்ள முடியாது: ...\nலஞ்சம் வாங்கிய கூட்டுறவுத்துறை அலுவலர் கைது\n75 வயது முதியவரை மரத்தில் தொங்கவிட்ட 3 போலீசார் சஸ...\nஇயக்குனருக்கு , நடிகை முத்தம் ஒரு கோடி கேட்டு மி...\nநடுரோட்டில் மாமூல் வாங்கும் போலீஸ் - படங்கள்\nஊழல் அதிகாரிகள் கலக்கம்:ஜார்க்கண்ட் கவர்னர் அதிரடி...\nஉடுமலை வனப் பகுதியில் தொடரும் சந்தன கட்டை திருட்டு...\n3,500 ரூபாய் லஞ்சம் பெற்ற மின்வாரிய இன்ஜினியர் கைத...\nரூ. 8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது.\nலஞ்ச பணத்தை தூக்கி எறிந்து தப்பி ஓடிய ஆர்.ஐ., கைது...\nபொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் லஞ்சம் : 4 பேர் ச...\nகருவறை முதல் கல்லறை வரை சில்லறை தேவை\nஅமராவதி வனச்சரகரிடம் பணம் கேட்டு மிரட்டிய நிருபர் ...\nமதுரையில் ரூ.2500 லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாள...\nசிவகாசியில் லஞ்சம் வாங்கிய ஆர்.ஐ., தப்பியோட்டம்\nஇந்தியாவின் ஆபத்தான விமான நிலையங்கள் எத்தனை\nபெற்ற மகளை கற்பழித்து கர்ப்பமாக்கி கொலை செய்த மிரு...\n500 ரூபாய் லஞ்சம் வாங்கிய சமூக நல விரிவா��்க அலுவலர...\nபெப்ஸி குளிர்பான பாட்டிலுக்குள் இறந்து கிடந்த தவளை...\nபட்டா வழங்க ரூ.10,000 லஞ்சம்: சர்வேயர்கள் இரண்டு ப...\nமாத சம்பளம் ஆயிரம் :சொத்து மதிப்போ கோடி \nதுடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் லஞ்ச ஒழிப...\nகைத்தறி உரிமையாளரிடம் லஞ்சம் : உதவி இயக்குனர், ஆய்...\nரூ.2 ஆயிரம் லஞ்சம் ஸ்ரீரங்கம் ஆர்.டி.ஓ.ரவிச்சந்தி...\nஅரசுப்பணி ஆண்டவன் பணியென்பதை உணர்ந்து நீதி, நியாயம், நேர்மை, உண்மை, உழைப்பு, ஒழுக்கம், தார்மீகம், மனசாட்சி ஆகிய பல மத வேதங்கள் பறைசாற்றும் உன் னத தத்துவங்களை மனதில் கொண்டு, மக்களுக்காக சேவை செய்து, வாங்கும் சம்ப ளத்தின் ஒவ்வொரு காசுக்கும் முற்றிலும் தகுதியுடையவர்கள் என்று நிரூபித்து நிமிர்த்து நில்லுங்கள் .இப்படிச் செய்வதே ஆண்டவனுக்கு செய்யும் வழிபாடு,அதைச் செய் தால் நாமும் நம் குழந்தைகளும் சகல சவுபாக்கியத்துடன் வாழ் வோம் என எண்ணுங்கள் . ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் உங்களுடைய கைகளை நிரப்பும் ஊதியம் அத்தனையும், பொது மக்களின் வரிப்பணம். அவர்களில் பலர், வாழ்வதற்கே போராடும் ஏழைகள் என்பதை உணருங்கள்.பஞ்சமா பாதகங்களின் முதல்படி லஞ்சம் என்பதையும், அந்தப் பாவத்தைச் செய்து, ஆண்டவனை அனுதினம் வேண்டுவதும், அலுவலகத்திலேயே ஒரு மினி பூஜை அறை வைத்து வழிபடுவதும், எந்த விமோசனத்தையும் அளிக்காது; அது ஆண்டவனை ஏமாற்றும் வேலை என்பதை நன்கு உணர்ந்து கொள்ளுங்கள்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n10 ஆண்டுகளில் 60,000 லஞ்சப் புகார்கள் - 456 பேர் தண்டனை பெற்றுள்ளனர்.குறைந்த பட்சம் 6 மாதம் முதல் 4 ஆண்டுகள் வரை சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதுதண்டனை பெற்றவர்களில் பெரும்பாலானோர் கிராம நிர்வாக அலுவலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nலஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும், அதற்கு உடந்தையாக இருப்பதும் கிரிமினல் குற்றம். லஞ்சம் வாங்குபவனும், கொடுப்பவனும், அதற்கு உதவி செய்பவனும் கிரிமினல் குற்றவாளிகள். கொலை, கொள்ளை, களவு, கையாடல், ஜேப்படி, மோசடி, வழிப்பறி குற்றங்களை விட கேவலமானது ஊழல் என்பதையும், அதர்ம அதிகாரத்திற்கு அடிபணிவதும், அடுத்தவர்கள் வாங்கும் லஞ்சத்தைக் கண்டு கொள்ளாமல் இருப்பதும். நமது பலவீனம் என்பதையும் மனதில் பதிவு செய்து கொள்வோம். \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankaravadivu.blogspot.com/2013/07/3_29.html", "date_download": "2018-07-20T03:04:01Z", "digest": "sha1:737ECB2CXX4SK3GWUZZJCKGTGDYS7WKX", "length": 5203, "nlines": 68, "source_domain": "sankaravadivu.blogspot.com", "title": "செல்லையா கந்தையா - ஓதுவார் -3 | பார்த்ததும் படித்ததும்", "raw_content": "\nHome » » செல்லையா கந்தையா - ஓதுவார் -3\nசெல்லையா கந்தையா - ஓதுவார் -3\nஅமரர் கந்தையா அவர்கள் சுதுமலை கிராமத்தில் செல்லையா செல்லாச்சி தம்பதியரின் மூத்த புதல்வராய் பிறந்தார்.\nதான் பிறந்த சமூகத்தின் உயர்வுக்காய் உழைத்த அமரர் கந்தையா சிறுவயதிலேயே புராண படனம் ஓதிப் பொருள் கூறும் முறையை பயின்று பின்னர் ஆலயங்களில் சிறப்புற வெளிப்படுத்தி வந்தார்.\nசுதுமலை ஈஞ்சடி வைரவர் ஆலய திருப்பணி சபை தலைவராக பொறுப்பு வகித்து 1978இல் கோவில் குடமுழுக்கு சிறப்பபுற நடைபெற உழைத்தவா்களில் முக்கியமானவா்.\nஆசிரியராக தொழிற்சங்கத் தலைவராக சமூகப் பணிகளோடு சமய பணியிலும் முன்னின்று உழைத்தார்.\n« சிவத்திரு. த. கந்தையா மு. பேராயிரவர் »\nஇமெயில் மூலம் பதிவுகளைப் பெற\nஅதிகம் பேர் பார்வையிட்ட பதிவுகள்\nதமிழில் ஆதி நிகண்டு திவாகரம் ( திவாகர அகராதி )\nஏழாவது ஊழி – சுற்றுச்சூழல் கட்டுரைகள்: நூல் அறிமுகம்\nவேலூர் -குடியாத்தம் சாலை மகாதேவர் மலையில் ஏ.சி.அறையில் ஓர் சாமியார் \nகரு உருவாக வாய்ப்புள்ள நாட்களை அன்றே கூறியுள்ளது தொல்காப்பியம்\nஇந்திய இராணுவத்தில் சேர்வதற்கான வழிமுறைகள் என்ன \nஆர்.அபிலாஷ் :-மின்புத்தகங்கள் : திருட்டு, இலவசம் -வியாபார உத்தி\nமார்கழி மாதம் :- திருவெம்பாவை & திருப்பாவை பாடல்கள் முழுவதும் ஒலி , ஒளி வடிவில்\nபல்லடம் மாணிக்கம் அவர்களின் தமிழ்நூல் காப்பகம் -முனைவர் மு.இளங்கோவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilwire.net/57557-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE.html", "date_download": "2018-07-20T02:24:15Z", "digest": "sha1:QRGBXO2UTDK4ZXF37BEUATA5FV7MJDYQ", "length": 5139, "nlines": 31, "source_domain": "tamilwire.net", "title": "அஜித் சார் எனக்கு வீடு வாங்கிக் கொடுத்தாரா? - அப்புக்குட்டி விளக்கம் - Tamil Movies Portal (TamilWire.net)", "raw_content": "\nHome > Featured > அஜித் சார் எனக்கு வீடு வாங்கிக் கொடுத்தாரா\nஅஜித் சார் எனக்கு வீடு வாங்கிக் கொடுத்தாரா\n‘வெண்ணிலா கபடி குழு’ ‘வீரம்’, ‘வேதாளம்’ உள்ளிட்ட பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களிலும், ‘அழகர்சாமியின் குதிரை’, ‘மன்னாரு’ ஆகிய படங்களில் கதாநாயகனாகவு���் நடித்துள்ள அப்புக்குட்டி என்ற சிவபாலன் தற்போது நாயகனாக நடித்துள்ள படம் ‘காகிதகப்பல்’.\nஇப்படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையில் சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக கேரளா அருகே படப்பிடிப்பில் இருந்த அப்புக்குட்டி அவசர பயணமாக சென்னை வந்து கலந்துகொண்டார். விழாவில் அப்புக்குட்டி பேசும்போது,\nசமீபகாலமாக என்னைப் பற்றி தாறுமாறாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அஜித் எனக்கு வீடு வாங்கித் தந்ததாக எழுதுகிறார்கள். பல படங்களில் நான் சம்பளம் வாங்காமலேயே நடிப்பதாகவும் எழுதுகிறார்கள். பணம், புகழ் இதற்காகத்தான் சினிமாவில் நடிக்கிறோம். பிறகு எப்படி சம்பளம் வாங்காமல் நடிப்பேன்.\nநான் சம்பளம் வாங்காமல் நடிக்கிறேன் என்று சொன்னால், நிறைய பேர் சம்பளம் இல்லாமல் நடிப்பீர்களா என்று வந்து நிற்பார்கள். எந்த படமாக இருந்தாலும் எனக்கான சம்பளத்தை வாங்கிக் கொண்டுதான் நடிக்கிறேன். அதுபோல் நான் சினிமாவில் சம்பாதித்துதான் சென்னையில் வீடு கட்டி வருகிறேன் என்றார்.\nஇப்படத்தில் அப்புக்குட்டி கிராமத்தில் இருந்து சென்னை வந்து போராடி வெற்றி பெறுவராக நடிக்கிறார். இப்படத்தில் தனது நடிப்பை மாறுபட்ட கோணத்தில் வெளிப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.\nஇப்படத்தில் இவருக்கு ஜோடியாக டில்லிஜா என்ற புதுமுகம் நடிக்கிறார். எஸ்.சிவராமன் இப்படத்தை இயக்குகிறார். எவர்கிரீன் மூவிஸ் சார்பில் வி.ஏ.துரை தயாரித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tigerguru.blogspot.com/2013/03/blog-post_32.html", "date_download": "2018-07-20T02:48:39Z", "digest": "sha1:3IYZY5Y4VADSHTLQHZFRNVAWXMSXB5FZ", "length": 12992, "nlines": 185, "source_domain": "tigerguru.blogspot.com", "title": "GURUNAMASIVAYA108: ஏழை தனக்கு செய்த உதவி", "raw_content": "\nஏழை தனக்கு செய்த உதவி\nசெய் நன்றி மறவாமை (நீதிக்கதை)\nஒரு கிராமத்தில் குரங்கொன்று இருந்தது.\nஒரு நாள் அது மரத்தில் ஒடி விளையாடியபோது,உச்சாணிக் கொம்பில் இருந்து தவறி விழுந்து படு காயமடைந்தது.\nஅதனால் எழுந்து நடக்க முடியவில்லை.உணவு தேடவும் வழியில்லை.மரத்தின் அடியிலே படுத்துக் கிடந்தது.\nஅம்மரத்தின் அருகில் ஒரு சிறு குடிசையில் ஒருவன் வாழ்ந்து வந்தான்.அவன் அந்தக் குரங்கைப்பார்த்து மனம் வருந்தி அதை தன் குடிசைக்கு எடுத்து சென்று அடிபட்ட காலுக்கு மருந்திட்டு, உண்ண உணவும் கொடுத்தான்.\nநாளடைவில் குரங்கு குணமானது.அப்போதுதான் அந்த குடிசையை நன்கு பார்த்தது. குடிசையின் உச்சியில் ஒரு பெரிய ஓட்டை இருந்தது.அதன் வழியே வெய்யிலும்,மழை என்றால் மழை நீரும் குடிசைக்குள் விழுவது தெரிந்தது.\nகுரங்கு உடனே வெளியே வந்து,மரத்தில் ஏறி,இலைகளையும் சிறு கிளைகளையும் எடுத்து வந்து,குடிசையின் உச்சிக்கு சென்று ஓட்டையை அடைத்தது,\nஇப்போது குடிசையில் ஓட்டையும் இல்லை,வெய்யிலோ,அல்லது மழையின் பாதிப்போ இல்லை.\nஅந்த ஏழை தனக்கு செய்த உதவியை குரங்கு எண்ணி,தன்னால் முடிந்த பிரதியுபகாரத்தை செய்தது பாராட்டுக்குரியது.\nநாமும் நமக்கு யாரேனும் சிறு உதவி செய்தாலும் அதை மறக்காமல் பெரிதாக எண்ணி ,நம்மால் முடிந்த நல்ல காரியங்களை\nPosted by உலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள் at 08:59\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஒலிப் புத்தகம் audios (3)\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஎன்னை பற்றிய எனது குரு-குவேரா (1)\nஒலிப் புத்தகம் audios (3)\nவிமானங்கள் முன்பதிவு செய்ய (2)\nநீ அநீதிக்கெதிராக போராட நினைத்தால் நீயும் என் தோழன். _சே குவரா. புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள்”\nஅயோத்தி ராமன் அழுகிறான் - கவிப் பேரரசு வைரமுத்து\nமறைக்கப் பட்ட வரலாற்று உண்மை \nதீயின் திறப்புவிழா உன் புன்னகை\nமூச்சு முட்ட கவிதை தின்றுவிட்டு படுத்துப் புரண்டு ...\nநிழல் தேடாதே உன் நிழலில் ஒரு ஊரையே நிற்கவை \n\"நீயா நானா\" நிகழ்ச்சி - தமிழகத்தில் இன்றைய மிக முக...\nசோமநாதர் ஆலயம். ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய சரித்த...\nமுதல் மனிதன் குரங்கு இல்லையாம்..அணில்\nஒரே நாளில் 97 கிலோ பாலைச் சுரந்து உலகச் சாதனை செய்...\nநன்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்\nசர்க்கரை வைத்திருக்கும் பாட்டிலில் சில ஏலக்காய்களை...\nயென் எனபது எந்த நாட்டின் நாணயம்\nபாரதியாரின் படைப்புகள்:..வாழ்ந்த காலம்: 11.12.188...\nவளைந்து கொடுங்கள், வெற்றியை வளைத்துப் போடுங்கள்..\nகம்பியூட்டர் சில விளக்கச்சொற்கள் (ஆங்கிலம்)\nஉலக அளவில் 6500க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின...\nஅம்பானிக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் தான், டாடா...\nஇந்திய வரலாறு - ஒரு குறிப்பு எங்கே விழுந்தாயென பா...\nபயமில்லாமை தைரியமல்ல. பயநேரங்களிலும் சரியாய் செயல்...\n.ஒரு கடிகாரம் கொண்டோனுக்கு சரியான நேரம் தெரியும். ...\nஉங்க பையன் அவங்க ��ம்மாவை மம்மின்னு கூப்பிடறான், சர...\nடாக்டர் எனக்கு தற்கொலை எண்ணம் வந்துகிட்டே இருக்கு ...\n - தொடங்கும்போத் சைவம், தொடரும்...\nதிருட்டு, கொள்ளை என்ன வித்தியாசம்\nஇரவில் மலரும் மலர் எது\nqsnt answr பொது அறிவு & பொது அறிவு\nஆசிரியர் தகுதித் தேர்வு வினாக்கள் மிக பெரிய தொகுப்...\nVAO பொது அறிவு வினா-விடைகள்\nஉலகிலேயே வெப்பமான இடம் அசீசீயா\nபொது அறிவு வினா விடைகள்\nதெரிந்தோ தெரியாமலோ இருக்கும் அறிய தகவல்கள்..\n'எல்லோரும் நல்லவரே' u and me both\nஆனந்தமான வாழ்க்கைக்கு 100 டிப்ஸ்'\nஏழை தனக்கு செய்த உதவி\nபுத்திசாலிகளாக நினைத்த யாரும் சரியான பதில் சொல்லவி...\nகாதலியின் கண் ஜோக் தலைப்பு கொஜ்ஜம் வியத்தியாசமா\nடாக்டர். A P J அப்துல் கலாம் ஆட்டோகிராப்\nபெண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள்\nஜென் கதை -நன்றி சொல்ல ஒருவன்\nநம்பிக்கையே பாதி நோயை குணப்படுத்தி விடுகிறது\nஐந்தும் பஞ்சமா பாதகம் சிவமகாமந்திரம்\n51 ஆ‌ண்டுகளு‌க்கு‌ப் ‌பி‌ன் ‌திரு‌‌ம்‌பி வ‌ந்த பு‌...\nசங்க கால தண்டனை முறைகள்-ஒன்று\nநன்மை தரும் ஏழு வரிகள்\nசேகுவேரா மோட்டார் சைக்கிள மருதன்்\nசேகுவேரா மோட்டார் சைக்கிள மருதன்்\nசேகுவேரா மோட்டார் சைக்கிள மருதன்்\nசேகுவேரா மோட்டார் சைக்கிள மருதன்்\nஉலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள்\nநீ எத்தனை முறை கோபித்தாலும் என்னை கொஞ்சாமல் விடுவதில்லை உன் அழகு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veltharma.blogspot.com/2013/05/blog-post_7.html", "date_download": "2018-07-20T03:21:41Z", "digest": "sha1:HDJMROPGHVMNFLYVSYD2P2D27KJ7CRPH", "length": 48277, "nlines": 920, "source_domain": "veltharma.blogspot.com", "title": "வேல் தர்மா: சீனப் பொருளாதார வளர்ச்சியின் உண்மைகளும் பொய்களும்", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nசீனப் பொருளாதார வளர்ச்சியின் உண்மைகளும் பொய்களும்\nவேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம், உலகில் இரண்டாவது பெரிய பொருளாதாரம், உலகில் அதிக எற்றுமதி செய்யும் பொருளாதாரம், உலகின் மிகப் பெரிய உருக்கு உற்பத்தி செய்யும் பொருளாதாரம், உலகில் அதிக அளவு எரிபொருள் கொள்வனவு செய்யும் பொருளாதாரம், 2050இல் உலகில் முதல்தரமாகப் போகும் பொருளாதாரம் என்றேல்லாம் சீனப் பொருளாதரத்திற்கு நல்ல பெயர் உண்டு.\nசீனா தனது பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப தனது படைத் துறையையும் வளர்த்து வருவதுடன் தனக்கென்று சில நாடுகளை வளைத்துப் போடுவதிலும் முயன்று வருகிறது. மனித உரிமைப் பிரச்சனை, புவிசார் அரசியல் நிலைமை, தீவிரவாதம் போன்றவற்றிற்காக மேற்கு நாடுகள் சற்று விலகி இருக்கும் ஈரான், சிம்பாப்வே, பாலஸ்த்தீனம் போன்ற நாடுகளுடன் சீனா தனது நட்புறவை வளர்த்து வருகிறது.\nபொதுவுடமைக் கொள்கையில் இருந்து விலகி முதலாளைத்துவப் பொருளாதாரத்தை நோக்கி சீனா நகர்ந்து உலக வர்த்தகத்தில் தீவிர பங்காளியாக மாறியதில் இருந்து சீனப் பொருளாதாரம் வேகமான வளர்ச்சியக் கண்டது. 1978இல் சீனாவின் மொத்த உற்பத்தி(GDP) 214பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. 2012இல் அது எட்டு மடங்காகி 8.3ரில்லியன் டாலர்களானது.\nசீனா தனது பொருளாதார வளர்ச்சியில் இலக்கை 8 வி்ழுக்காடாக நிர்ணயித்துள்ளது. இப்படிப்பட்ட ஓர் உயர் பொருளாதார வளர்ச்சியை தொடர்ந்து பேணாவிடில் சீனாவில் வேலையில்லாப் பிரச்சனை தலை தூக்கி அங்கு பெரும் உள்நாட்டுப் போர் நிகழும் என்று சீன ஆட்சியாளர்க்ள் அறிவர்.\n2012இல் சீனாவால் தனது பொருளாதார வளர்ச்சியின் இலக்கை எட்ட முடியவில்லை. 2012இல் சீனப் பொருளாதார வளர்ச்சி 7.4 விழுக்காடு மட்டுமே. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது ஒரு நல்ல வளர்ச்சிதான். 2012இல் பொருளாதார வளர்ச்சி: இந்தியா - 4.5, ஜெர்மனி - 0.10, ஜப்பான் - .50, பிரான்ஸ் - -0.30(தேய்வு), ஐக்கிய இராச்சியம் - 0.60, ஐக்கிய அமெரிக்கா - 1.80. 2013 முதலாம் காலாண்டிலும் சீனப் பொருளாதாரம் 8 விழுக்காடு வளர்ச்சியை அடையவில்லை. 2013 ஏப்ரல் மாதமும் சீனாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த இலக்கை அடையாது என கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் சுட்டிக்காட்டுகிறது.\n1. ஏற்றுமதியிலும் வெளியாருக்கான உற்பத்தியிலும் பெரிதும் தங்கி இருக்கிறது.\nசீனா தனது பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றுமதியிலேயே பெரிதும் தங்கி இருக்கிறது. அதன் உள்ளூர் பொருளாதாரம் பலவீனம் அடைந்த நிலையிலேயே இருக்கிறது. சீனத் தொழிலாளர்கள் மிகக் குறைந்த ஊதியத்திற்கு உற்பத்தியாக்கும் பொருட்களை ஏற்றுமதி செய்து சீனா தனது பொருளாதாரவளர்ச்சியை எட்டுகிறது. சீனாவின் உற்பத்திப் பொருட்கள் சீனாவால் கண்டுபிடிக்கப்பட்டவையோ அல்லது உருவாக்கப்பட்டவையோ அல்ல. ஏற்கனவே வேறு நாடுகளில் கண்டிபிடிக்கப்பட்ட பொருள்களை சீனா குறைந்த செலவில் உற்பத்தி செய்கிறது. பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமது பொரு��்களை சீனாவில் உற்பத்தி செய்கின்றன. தற்போது இத்துறையில் சீனாவிற்கு பிலிப்பைன்ஸ், வியட்னாம், பங்களாதேசம் போன்ற பல நாடுகள் போட்டியாக உருவாகி வருகின்றன. சீனாவின் தொழிலாளர்களுக்கான ஊதியம் அதிகரித்து வருவது நிலைமையை மேலும் மோசமாக்கிறது. அத்துடன் சீனத் தொழிலாளர்கள் அதிக ஊதியம் கேட்டு வருகின்றனர்.\n2. ஆராய்ச்சி அபிவிருத்தி உதவித் தொகை தவறாகப் பயன்படுத்தப்ப்டுகிறது.\nசீன அரசு உயர் கல்வி நிறுவங்களுக்கு ஆராய்ச்சி அபிவிருத்திக்கு வழங்கும் உதவித் தொகையை அவை தவறாகப் பயன்படுத்துகின்றன. இதனால் உலகச் சந்தையில் தனது சொந்த கண்டுபிடிப்புக்களை அறிமுகம் செய்வதில் சினா பின் தங்கி இருக்கிறது.\n3. சீன அரசின் பல உள்நாட்டு முதலீடுகள் தோல்வியில் முடிவடைகின்றன.\nதனது உள்நாட்டுப் பொருளாதாரத்தை வளர்க்கும் நோக்குடன் பல முதலீடுகளைச் செய்கின்றது. உலகின் மிகப்பெரிய நீர் மின் உற்பத்தி அணை, உலகின் வேகமிக்க பெரும் கணனித் தொகுதிகள், கடுகதி தொடரூந்துச் சேவை ஆகியவற்றில் சீனா வெற்றியடைந்தாலும் வேறுபல உள்ளூராட்சி அமைப்புக்களில் சீன அரசு செய்யும் பல முதலீடுகள் தோல்வியில் முடைவடைவதால் நிக்ர விளைவு தோல்வியாகவே இருக்கிறது.\n4. சீனா ஒரு பொருளாதார ரீதியில் பின் தங்கிய ஒரு நாடே.\nசீனாவின் மொத்தப் பொருளாதார உற்பத்தியும் அதன் வளர்ச்சியும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் பெரிதாக இருக்கிறது. ஆனால் தன் நபர் வருமானம் என்று பார்க்கும் போது சீனாவின் நிலை மிகவும் மோசமானதே. தனிநபர் வருமானப் பட்டியலில்:\nஐக்கிய அமெரிக்கா 12வது இடத்தில் $49000.\nஐக்கிய இராச்சியம் 34வது இடத்தில் $36,000\nஇதில் இந்தியாவின் நிலை மிகவும் பரிதாபகரமானது 164இடத்தில் $3700.\n5. ஆளும் வளரணும் அறிவும் வளரணும்\nசீனா பொருளாதாரத்தில் முன்னேறினாலும் அதன் சமுதாய மாற்றம் மக்களுக்கு நன்மை பயப்பதாக இல்லை. ஒரு நல்ல மருத்துவ வசதி பெறவோ ஒரு நல்ல கல்வியைப் பிள்ளைகளுக்குப் பெறவோ ஒரு சீனக் குடிமகன் பெரும் பணத்தை கையூட்டாகக் கொடுக்க வேண்டிய பரிதாபகரமன நிலையில் உள்ளான். சீனாவில் பல மில்லியன் அதிபதிகளை அதன் பொருளாதார வளர்ச்சி உருவாக்கினாலும் அதன சமூக நிலை மோசமாகிக் கொண்டே போகிறது.சீன அரசின் சமூக நலக் கொடுப்பனவுகள் மிகவும் குறைவானதே. பல முதியோர் ஓய்வு ஊதியம் எதுவும் இன்றித் ���ுயரப்படுகின்றனர்.\n6. பாதகமான மக்கட்தொகைக் கட்டமைப்பு\nதற்போது பல மேற்கு நாடுகளைப் பாதித்துள்ள மக்கள் தொகைக் கட்டமைப்பு இப்போது சீனாவையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. சீனாவில் தொடர்ந்து பல ஆண்டுகளாகச் செய்யப் பட்ட குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தால் தற்போது சீனாவின் மக்கள் தொகையில் இளையோரின் தொகை குறைந்து வருகிறது. முதியோரின் தொகை அதிகரித்து வருகிறது. இந்த வகையில் இந்தியா பலமிக்க நாடாக இருக்கிறது.\n7. நம்ப முடியாத சீனத் தகவல்கள்\nஆட்சியாளர்கள் தமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எப்போதும் உயர்த்திக் காட்டுவதுண்டு. கிரேக்கம் ஐரோப்பிய ஒன்றியத்திலும் யூரோ நாணயக் கட்டமைப்பிலும் இணைவதற்கு பிழையான பொருளாதரப் புள்ளிவிபரத் தகவல்களை வேண்டுமென்றே தயாரித்தது என நம்பப்படுகிறது. இது யூரோ வலய நாடுகளின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ஒரு காரணமாக அமைந்தது. சீனாவின் பொருளாதரம் தொடர்பான புள்ளி விபரங்கள் ஆட்சியாளர்களில் செல்வாக்கை மக்கள் மத்தியில் தக்க வைப்பதற்காக திரித்துக் கூறப்படுகின்றன என்ற குற்றச் சாட்டு உண்டு. புள்ளிவிபரங்களில் செய்யப்படும் பல மோசடிகள் தொடர்பான செய்திகள் அவ்வப்போது கசிவதுண்டு.\n8. உலகின் மோசமான சூழல் மாசு\nசீன ஆறுகளில் மூன்றில் இரண்டு பங்கு ஆறுகள் மாசடைந்துள்ளன. காற்று மாசுச் சுட்டெண் சீனாவில் 469 ஆக இருக்கிறது. இது 301இற்கு மேல் இருப்பது ஆபத்தானது. சீன அரசின் கணிப்பின்படி சீனாவின் 113 நகரங்களில் மூன்றில் இரண்டு பங்கு நகரங்களில் காற்று மாசடைந்துள்ளது.\n9. வருமானப் பங்கீட்டில் சமமின்மை\nஅதிக வளர்ச்சியுடைய பெரிய பொருளாதாரமான சீனாவில் செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருகிறது.\n10. நிதி நிறுவனங்கள் வளரவில்லை\nஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடன் அந்த நாட்டு நிதி நிறுவனங்களும் வளர்ந்து செல்ல வேண்டும். அமெரிக்காவின் நிதிச் சந்தை, பிரித்தானியாவின் வங்கிக் கட்டமைப்பு போன்றவற்றுடன் ஒப்பிடுகையில் சீன நிதி நிறுவனங்கள் இன்னும் பாதாளத்தில்தால் இருக்கின்றன. இதனால் மூலதனங்கள் திறன்மிக்க துறைகளில் முதலீடு செய்யப்படுவதில்லை.\nமோசமான வருமானப் பங்கிடு, மாசடையும் சூழல், பெருகும் ஊழல் சமூக ஒருக்கிணைப்பின்மை ஆகியவற்றால் சீனப் பொ��ுளாதார வளர்ச்சியை ஒரு தரங்குறைந்த வளர்ச்சி என்கின்றனர் சமூகப் பொருளாதார வல்லுனர்கள். தற்போது தமது பொருளாதார வளர்ச்சிக்கு சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் பல நாடுகள் நம்பியிருக்கின்றன. சில தங்கியிருக்கின்றன. இருதரப்பு வர்த்தகத்தை மேம்படுத்த பல மேற்கு நாட்டு ஆட்சித் தலைவர்கள் சீனாவிற்கும் இந்தியாவிற்கு அடிக்கடி பயணம் மேற்கொள்கின்றனர். இவர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞசலாம்.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nஇஸ்ரேல் ஓர் அசைக்க முடியாத நாடா\nஇஸ்ரேலின் விருப்பத்திற்கு ஏற்ப அமெரிக்கா செயற்படுகின்றது. இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு இரசியா எதிர்ப்புக் காட்டாமல் அனுசரித்துப் போகின்றது...\nவட கொரியாவின் மூக்கை அமெரிக்காவின் F-35 உடைக்குமா\nஅணுக்குண்டு உற்பத்தியிலும் அவற்றைக் காவிச் செல்லக் கூடிய ஏவுகணை உற்பத்தியிலும் வட கொரியா காட்டும் அதீத அக்கறையும் தடுக்க முடியாத வெற்றியு...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் க���ண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் ���ருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\nகாணொளிக் கவிதைகள் - Click on pictures\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2061248", "date_download": "2018-07-20T02:49:27Z", "digest": "sha1:QLHEOCIEU5ZDBFAZZOSPRNIKFAZUDK26", "length": 14227, "nlines": 232, "source_domain": "www.dinamalar.com", "title": "சாலை பள்ளங்களால் மும்பையில் 5 பேர் பலி| Dinamalar", "raw_content": "\nசாலை பள்ளங்களால் மும்பையில் 5 பேர் பலி\nமும்பை:பருவமழை துவங்கிய பின், மும்பையில், பள்ளங்களில் வாகனங்கள் விழுந்ததில், ஐந்து பேர் இறந்துள்ளனர்.மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.\nதலைநகர் மும்பையில், பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், மும்பை முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது.மும்பையில் உள்ள கல்யான் பகுதியில், டோம்பிவிலி செல்லும் சாலை சீரமைக்கப்படாததால், பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டிருந்தன. இரு சக்கர வாகனங்களில் செல்வோர், நிலை தடுமாறி, இந்த பள்ளங்களில் விழுந்து, விபத்துக்குள்ளாகின்றனர். மழை துவங்கிய பின், கல்யானில் மட்டும், இதுபோல், ஐந்து பேர் இறந்துள்ளனர்.\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅதிக போக்குவரத்து நீண்ட மழையின் காரணமாக சாலைகள் பழுததாகிறது.மழை நின்ற பிறகு தான் சாலைகளை செப்பனிட முடியும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியி���ப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0/", "date_download": "2018-07-20T02:57:34Z", "digest": "sha1:NL47H7YGRNH3VBEBVGMFAQ5ZMK74SJGO", "length": 6872, "nlines": 73, "source_domain": "www.supportaiadmk.org", "title": "நெல்லையில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் மாநகராட்சி அலுவலர்கள் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / நெல்லையில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க வீடு...\nநெல்லையில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் மாநகராட்சி அலுவலர்கள்\nநெல்லை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் தொற்று நோய் பரவாமல் தடுக்க சுகாதார நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.\nமேலப்பாளையத்தில் நடைபெற்ற தொற்றுநோய் தடுப்பு முகாமை மேயர் திருமதி புவனேஸ்வரி தொடங்கி வைத்தார். இந்த முகாமில், நெல்லை மாநகராட்சி சுகாதார அலுவலர் திரு. ராஜேந்திரன் தலைமையில் 8 மருத்துவர்கள், 36 சுகாதார செவிலியர்கள் மற்றும் களப்பணியாளர்கள் கலந்துகொண்டனர். தொற்று நோய் தடுப்பு குறித்து வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, குடிநீரில் குளோரின் கலப்பதின் அவசியம், கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து களப்பணியாளர்களுக்கு விளக்கப்பட்டது. இந்த முகாமையொட்டி, ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சையும் வழங்கப்பட்டது. நெல்லை மாநகராட்சியின் தொடர் நோய் தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக, தொற்றுநோய் பரவுவது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நெல்லை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sakthivigneshwar.wordpress.com/2017/05/", "date_download": "2018-07-20T02:32:59Z", "digest": "sha1:UJJUGILDXAQ2AWPEF67XCE4DQ5QLNDWY", "length": 7795, "nlines": 123, "source_domain": "sakthivigneshwar.wordpress.com", "title": "May 2017 – வலைவீசி ஓர் வசியம்", "raw_content": "\nஷாம்பூவிலும்,கண்டிஷனரிலும்,கலரிங்கிலும் இன்ன பிற கிறுக்குதனங்களிலும் சிக்குண்ட காலங்கள் துறந்து\nஇன்றைய தினங்களில் தலைக்குளியல் என்றால் சிகைக்காய்.பாட்டில் டாபர் நெல்லிக்காய் எண்ணெய் இருந்தாலும் வீட்டிலிருந்து அம்மா மருதாணி,செம்பருத்தி,கறிவேப்பில்லை போன்ற வஸ்துக்கள் கலந்து ஏற்படுத்திய இயற்கை எண்ணெய் கலவை ஒன்று அலமாரியில் எப்பொழுதும் அகப்படும்.பல் துலக்க பற்பொடி இல்லையென்றாலும் சுதேசிய கலவையான டாபர் சிகப்பு(கிராம்பு பட்டை வாசனைக்காகவே)காலையின் தொண்டை கரகரப்பை சமன் செய்யும்.\nஎட்டிப் பார்க்கும் என் இளம் நரைகளின் கொட்டம் அடக்க மேற்கு மாம்பல ஆயுர்வேத கடைகளின் மருதாணி மாதமிருமுறை வெற்றி பெறும்.\nஹமாம் இந்திய பெயரென்றாலும் ஏமாறாமல் கோட்ரேஜ்ஜின் சிந்தால் சூரிய நரவேட்டையை குளும் அரண் அமைத்து காக்கும்.\nபொவண்ட்டோ தேசியமே என்றாலும் நம் இளநீர்,நீர்மோர்,உப்பு சோடா,பயநீ,கூழ் முன் நிற்க முடிவதில்லை.\nஉலகமயமாதல் தவறில்லை.அந்த உலகை ஆள்வது நாம் என்னும் போதினிலே\nபனுவல் புத்தக நிலையத்தில் திரையிடப் படுவதாய் நண்பர்களிடம் இருந்து தகவலும் அழைப்பும் வந்தது.வர இயலவில்லை.அதற்கு மன்னிக்கவும்.\nநண்பன் பிரபாகரனிடம் இருந்து 3.5 ஜிபிக்கு இந்த ஆவணப்படத்தை காப்பி செய்து லேப்டாப்பில் பார்த்தேன்.உண்மையை சொல்ல வேண்டும் என்றால் என்னால் 20 செகண்டுகள் தொடர்ந்து ஸ்கிரீனை பார்க்க முடியவில்லை.\nகண்ணை மூடிக்கொண்டு ஆடியோவாக கேட்பேன்.முழுவதும் பார்த்து முடித்தேன்.மனம் கனத்தது.\nநம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலையில் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் திட்டமிடப்பட்டு ஈடுபடுத்த படுவதற்கு பெயர் என்னவென்று என்னால் சொல்ல முடியவில்லை. துப்புரவு தொழிலாளர்களின் அன்றாட வாழ்வின் ஒரு குறுக்குவெட்டு பதிவு இந்த ஆவணப்படம்.இயக்குநர் திவ்யபாரதிக்கு சல்யூட்.\nஉண்மைகளை உணர்ந்தால் தான் செயலாக்கம் பெற முடியும்.உண்மைகளை மறுத்துக்கொண்டே இருப்பதனால் அந்த துர்நாற்றம் மானுடம் மீது ஒரு அழியா கறையாய் வீசிக்கொண்டே இருக்கும் என்னும் செருப்படி பதிவு.\nPremnath R on இன்கிரடபிள் இந்தியா-Incredible…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vinaiyaanathogai.wordpress.com/2012/10/20/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-20T03:06:13Z", "digest": "sha1:DLV5IZGQDR77B26ISLDLWV37DTTCFQXR", "length": 26931, "nlines": 130, "source_domain": "vinaiyaanathogai.wordpress.com", "title": "தவளைப் பார்வைகள் | வினையான தொகை", "raw_content": "\nகருப்புப் பெண் கவிதைகள் (9)\nசர்வதேச சதி வலைப் பின்னல் (4)\nநான் – ஃபிக்‌ஷன் (3)\nகாலை 9 மணி. அவரவர் அலுவலகம் விரைந்து கொண்டிருக்கும் பரபரப்பான நேரம். நீங்கள் வசிக்கும் பெருநகரத்தின் மையப் பகுதி ஒன்றில், ஒரு ட்ரான்ஸ்ஃபார்மர் இருக்கிறது. குரங்கு ஒன்று அந்த ட்ரான்ஸ்ஃபார்மரின் மேல் ஏறிவிட்டிருக்கிறது. அதை ட்ரான்ஸ்ஃபார்மரில் இருந்து கீழே இறக்க அல்லது விரட்ட சிலர் முயற்சிக்கிறார்கள். முயற்சி பலன் தரவில்லை. அதற்குள் அங்கு கூட்டம் சேர்ந்து விடுகிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவிடுகிறது. நாலா திசைகளிலும் ஹார்ன்கள் ஒலிக்கின்றன. மிரண்டு போன குரங்கு, ட்ரான்ஸ்ஃபார்மரில் இருந்து இறங்க மறுக்கிறது.\nஇத்தகைய ஒரு சூழலில், அவ்விடத்தில் அது குறித்து எத்தனை விதமான கருத்துக்கள் பரிமாறப்படும், தீர்வுதான் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றிய ஒரு சிறிய “சிந்தனைப் பரிசோதனை” முயற்சியாக இக்கற்பனைப் பிரச்சினை.\nவேடிக்கை பார்க்கும் கூட்டத்தில் பின்வருவோர் இருப்பதாகக் கற்பனை செய்து அவர்களது பார்வைகள் என்னவாக இருக்கும், என்ன கமெண்ட் செய்வார்கள் என்பதை முதலில் பார்க்கலாம்.\n1) தி. மு. க காரர்: இந்த “அம்மா” ஆட்சியில, மனுசனுக்கும் கரண்ட் கிடைக்கல்ல, குரங்குக்கும் கரண்ட் கிடைக்கல்ல. பாருங்க, குரங்குகூட ட்ரான்ஸ்ஃபார்மர்ல ஏறி போராட ஆரம்பிடுச்சிடுச்சு\n2) அ. தி. மு. க காரர்: ம்ம்ம் … அந்தாளு பேரன் மாதிரியே இதுவும் யார் கிட்டயும் சிக்க மாட்டாங்குதே\n3) காங்கிரஸ்காரர்: குரங்குகூட மின்சாரம் வேணுமின்னு கேட்குது. ஆனா, இந்த கூடங்குளம் ஆர்ப்பாட்டக்காரங்க, அணு உலை மின்சாரம் வேண்டாம்னு இந்த அட்டூழியம் பண்றாங்களே\n4) பி. ஜே. பி காரர்: அனுமாரே வந்து சொல்லிட்டார். மின்சாரத்தைக் கொடுங்கோன்னு கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறந்தே ஆகணும்\n5) சி. பி. ஐ காரர்: இந்தக் குரங்குக்கும் அணு உலை வேண்டாம் என்று போராடுகிறவர்களுக்கும் ஒரு வித்தியாசமும் இ���்லை. கோலெடுத்தால் குரங்காடும் என்பதைப் போல, லத்தி எடுத்துத்தான் அங்கே போராடுகிறவர்களை அடித்துத் துரத்த வேண்டும்.\n6) சி. பி. எம் காரர்: குரங்கு பயந்து கிடக்குங்க. பயத்தைப் போக்கி விட்டால் அதுவே தானாக இறங்கி வந்துவிடும். கூடங்குளம் அணுமின் நிலைய விஷயத்திலேயும் நாங்க இதைத்தான் சொல்றோம். மக்களுடைய அச்சத்தைப் போக்குங்க என்கிறோம். மற்றபடி, எப்படி ட்ரான்ஸ்ஃபார்மரே வேண்டாம் என்று சொல்ல முடியாதோ அதே போல, அணுமின் நிலையம் வேண்டாம் என்றும் சொல்ல முடியாது. ட்ரான்ஸ்ஃபார்மரும் வேண்டும். அணுமின் நிலையமும் வேண்டும்.\n7) ம. தி. மு. க காரர்: மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கங்களுக்கு மின்சாரமும் தரமாட்டேன்னு அடம்பிடிப்பதைப் போல, இந்தக் குரங்கும் இப்படி வம்பா அடம்புடிக்குதே\n8) மா – லெ தோழர்: தோழர்களே மக்கள் சக்தி வெல்லப்பட முடியாதது. ஐந்தறிவு படைத்த ஒரு மிருகத்தின் போராட்டத்தையே எதிர்கொள்ளத் திராணியற்ற அரசாங்கம் இது என்பதற்கு இதை விட மிகச் சிறந்த உதாரணம் வேறு என்ன வேண்டும். ஆகவே, புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்துவோம். மக்களின் அதிகாரத்தை நிறுவுவோம். புரட்சி ஓங்குக மக்கள் சக்தி வெல்லப்பட முடியாதது. ஐந்தறிவு படைத்த ஒரு மிருகத்தின் போராட்டத்தையே எதிர்கொள்ளத் திராணியற்ற அரசாங்கம் இது என்பதற்கு இதை விட மிகச் சிறந்த உதாரணம் வேறு என்ன வேண்டும். ஆகவே, புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்துவோம். மக்களின் அதிகாரத்தை நிறுவுவோம். புரட்சி ஓங்குக பாராளுமன்ற ஜனநாயகம் போலி ஜனநாயகம் பாராளுமன்ற ஜனநாயகம் போலி ஜனநாயகம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமே மக்கள் ஜனநாயகம்\n9) அதிதீவிர தேசியம் பேசும் ஃபாசிச நோக்கு உடையவர்: திராவிடக் கட்சிகளின் மோசடியே இந்த சீரழிவுகளுக்கெல்லாம் காரணம். ஒரு தமிழனாவது தமிழ்நாட்டை இதுவரை ஆண்டிருக்கிறானா தமிழ்நாட்டு மின்சார வாரியத்தின் வரலாற்றை எடுத்துப் பாருங்கள். உயர் பதவிகளில் இருந்தவனெல்லாம் மலையாளிகள் தமிழ்நாட்டு மின்சார வாரியத்தின் வரலாற்றை எடுத்துப் பாருங்கள். உயர் பதவிகளில் இருந்தவனெல்லாம் மலையாளிகள் கன்னடர்களும் தெலுங்கர்களும் மாறி மாறி ஆண்டு கொண்டிருப்பதுதான் தமிழ்நாட்டின் இழிநிலைக்குக் காரணம். தமிழரே தமிழ்நாட்டை ஆளவேண்டும். அப்போது, இந்தக் குரங்கு என்ன கன்னடர்களும் தெலு��்கர்களும் மாறி மாறி ஆண்டு கொண்டிருப்பதுதான் தமிழ்நாட்டின் இழிநிலைக்குக் காரணம். தமிழரே தமிழ்நாட்டை ஆளவேண்டும். அப்போது, இந்தக் குரங்கு என்ன எல்லாக் குரங்குகளையும் ஆட்டி வைப்போம்\n10) தமிழ்ப் பண்டிதர் மரபில் வந்த மரபான ஒரு தமிழ் தேசியவாதி: குரங்கு என்பது தூயத் தமிழ்ச் சொல் அன்று. (சுட்டிக் காட்டி) இது ஆண் பால் மிருகம் என்பது தெள்ளெனத் தெரிவதால், கடுவன் என்றே அழைத்தல் வேண்டும். இக்கடுவன் பார்ப்பன நடுவண் அரசைப் போன்றே எமது மக்களை ஏய்த்துப் பிழைக்க வழி தேடுகின்றது போலும்.\n11) சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்: பாருங்க. வகைதொகை இல்லாமல், மரங்களையெல்லாம் வெட்டிச் சாய்த்தோம் இல்லையா காடுகளை அழித்தோம் இல்லையா அதோட விளைவுதான் இது. மரத்தில் இருக்கவேண்டிய குரங்கு இப்படி ட்ரான்ஸ்ஃபார்மரில் ஏறி அவஸ்த்தைப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்படியே போனா, ஒரு நாள், மனுசங்களுக்கும் இதே கதிதான்.\n12) என். ஜி. ஓ நபர் ஒருவர்: அரசாங்கம், மக்கள் நலப் பணிகளைச் சரியாக திட்டமிடாமல் இருப்பதுதான் இதுமாதிரியான பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம். கால்நடை வளர்ப்பு கிராமப்புற பொருளாதாரத்தை முன்னேற்ற வழிசெய்யும் என்பதைப் புரிந்து கொண்டது மாதிரி, இது போன்ற மிருகங்களினால் பொருளாதாரத்துக்கு ஏற்படும் இழப்புகள் பற்றியும் அரசாங்கம் சிந்திக்க வேண்டும். இதுக்குன்னு ஒரு ப்ராஜெக்ட் ப்ரபோஸலைத் தயார் பண்ணனுமே\n13) ப்ளூ க்ராஸ் உறுப்பினர் ஒருவர் (பெண்): ஐயோ பார்த்தேளா பாவம், வாயில்லாத ஜீவன். இந்தப்பாடு படுதே. மனுஷாளுக்கு சகஜீவராசிகளிட்ட இரக்கமே இல்லாம போயிடுத்து. இன்னும் ஆஃபீஸ் திறந்திருக்க மாட்டேளே பெருமாளே\n14) கூட்டம் சேர்ந்ததைக் கண்டு அங்கு வந்து சேரும் காவலர் ஒருவர்: இன்னா இங்க கூட்டம் நிக்காத நவுரு, நவுரு. மனுசனுங்கள மேய்கிறதே வேலையாப் போச்சுடா இதுல கொரங்கு வேறயா\n15) குழந்தையை பள்ளிக்கூடத்திற்கு இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருக்கும் ஒரு தாய்: (எரிச்சலோடு) இந்தக் குட்டிக் குரங்க வீட்டில இருந்து கிளப்பி வர்றதே பெரும்பாடு. இதுல இந்தக் குரங்கு வேறயா\n அது அம்மாக் குரங்கா அப்பாக் குரங்காம்மா\n17) போக்குவரத்து நெரிசலில் சிக்கியிருக்கும் ஒரு பேருந்தின் ஓட்டுனர்: இன்ஜினை அணைத்துவிட்டு, கொட்டாவி விட்டு, ஸ்டியரிங்க் மேல் கவிழ்ந்து இளைப்பாறத் தொடங்கிவிடுகிறார்.\n18) அதன் நடத்துனர்: படியில தொங்கிட்டு வர்ற குரங்கனுங்க பத்தாதுன்னு, காலங்காத்தால இதுவேறயா\n19) பேருந்தின் படிகளில் பயணம் செய்து, இறங்கி நிற்கும் இளைஞர் ஒருவர்: (தலையைக் கோதிக் கொண்டு) சப்ப மேட்டரு ரெண்டு கல்ல வீசுனா எகிறிடும். தொம்மைங்க, வேடிக்கை பார்த்துட்டு இருக்கானுங்க.\n20) அப்பேருந்தில் ஜன்னல் ஓரமாக அமர்ந்திருந்து இந்நிகழ்வை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு இளம் பெண்: (அருகில் அமர்ந்திருக்கும் தன் தோழியிடம்) ஏய் அதப்பாருடி உன்னை தினம் ஃபாலோ பண்ணிட்டு வர்றானே, அவனை விட நல்லா இல்ல\n21) ஒரு வெளிநாட்டு உல்லாசப் பயணி: (குரங்கைப் புகைப்படம் எடுத்துவிட்டு, தன்னை விநோதமாகப் பார்க்கும் நபர்களைப் பார்த்து, கட்டை விரலை உயர்த்தி புன்னகைத்து) இண்டியா இண்டியா குட் கன்ட்ரி. நைஸ் பீப்பிள்\nமேலும், பல நோக்குகளையும் கற்பனை செய்து பார்க்கலாம். எ – கா: அஜீத் ரசிகர் அல்லது விஜய் ரசிகர் ஒருவர் என்ன சொல்லியிருப்பார் என்று.\nஆனால், இங்கு கவனத்தை ஈர்க்க விரும்பும் விடயம், இத்தனை விதமான பார்வைகளை இத்தனை நபர்களும் சொல்லிக் கொண்டிருந்தாலும், குரங்கு, அந்த ட்ரான்ஸ்ஃபார்மரிலேயே இருக்கிறது. அதனால் உருவான பிரச்சினை தீரவில்லை. இத்தனை விதமான பார்வைகளும், ஒரு நிகழ்வு கிளர்த்திய சிந்தனைப் போக்குகள் என்று எடுத்துக் கொண்டால், எவையும் பிரச்சினையைத் தீர்த்து நகர்ந்து செல்வதற்கு உதவுபவையாக இருக்கப்போவதில்லை.\nஇக்கற்பனைச் சூழலின் பிரச்சினைக்கான தீர்வு மிகவும் எளிமையானது. யாரேனும் ஒருவர், முதலில் அப்பகுதி மின்சாரத்துறை அலுவலகத்திற்கு தொலைபேசி செய்து, அந்த ட்ரான்ஸ்ஃபார்மரை இயங்காமல் செய்யக் கோரி, குரங்கின் உயிருக்கு ஆபத்து விளையாமல் காப்பாற்ற வேண்டும். அடுத்து, தீயணைப்புத் துறைக்கு தொலைபேசி செய்து, பிரச்சினையைச் சொல்லி, அவர்களை வரவழைக்க வேண்டும். அல்லது, மிக எளிமையான மற்றொரு சாத்தியம், குரங்குக்குப் பிடித்தமான வாழைப்பழங்களை வாங்கி அதற்குக் காட்டி, அவ்விடத்தைவிட்டு அகலச் செய்யவும் முடியும்.\nஇங்கு எடுத்துக்காட்டியிருக்கும் கற்பனைச் சிக்கல் எளிமையானது. அதன் தீர்வும் எளிமையானது. ஆனால், சிக்கலான அரசியல் – சமூகப் பிரச்சினைகள் ஆழமான வ���லாற்று – சமூகவியல் ஆய்வுகளைக் கோருபவை. தீர்வுகளும் சிக்கலானவையாகவே இருக்க முடியும். என்றாலும், ஆய்வுகளும் பிரச்சினைகளை அணுகும் முறையும், எதிர் எதிர் சிந்தனைப் போக்குகளுக்கிடையிலான மோதல்களால் தீர்ந்துவிடப் போவதில்லை என்பதே மனதில் கொள்ளவேண்டியது.\nஅத்தகைய எதிர் எதிர் சிந்தனைப் போக்குகளில் இருந்து சற்றே விலகி நின்று ஒரு சிக்கலான அரசியல் – சமூகப் பிரச்சினையில் எத்தனை விதமான பார்வைகள் முன்வைக்கப்படுகின்றன என்பதை அடையாளம் கண்டுகொள்வதும், அவை பிரச்சினையைத் தீர்க்க உதவுமா என்று மதிப்பீடு செய்வதும், இவை அனைத்திலும் இருந்து மாறுபட்ட கோணம் – பிரச்சினையைத் தீர்க்கமாக அணுகித் தீர்க்க உதவும் கோணம் – ஏதேனும் உள்ளதா எனத் தேடுவதுமே சிந்தனை எனப்படுவதன் முன்நிற்கும் சவாலாக இருக்க வேண்டும்.\nபிரச்சினைகள் தீர்வைக் கோருபவை. சிந்தனை என்பதன் தேவையும் முடிவற்று அபிப்பிராயம் சொல்லிக் கொண்டிருப்பது மட்டுமேயன்று. ஆக்கப்பூர்வமான செயல் நோக்கியதும்கூட.\nவகைப்படுத்தாதவை இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: அரசியல் கட்சிகள், சிந்தனைப் பயிற்சி, ட்ரான்ஸ்ஃபார்மர், பல்வேறு பார்வைகள், மின்சாரம். 1 Comment »\nஒரு பதில் to “தவளைப் பார்வைகள்”\n5:03 பிப இல் ஒக்ரோபர் 26, 2012\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-42377003", "date_download": "2018-07-20T03:04:38Z", "digest": "sha1:CHDAZ4GK5KOBPFEJ6ZML5G47SNHBKCDF", "length": 12204, "nlines": 142, "source_domain": "www.bbc.com", "title": "ஜெருசலேம் சர்ச்சை: இஸ்ரேலுடனான மோதலில் கொல்லப்பட்ட பாலத்தீனர்கள் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஜெருசலேம் சர்ச்சை: இஸ்ரேலுடனான மோதலில் கொல்லப்பட்ட பாலத்தீனர்கள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nகாசாவின் எல்லைப் பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகளுடன் நடைபெற்ற மோதலில், மூன்று பாலத்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஜெருசலேத்தை இஸ்ரேல் தலைநகரமாக அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவை எதிர்த்து நடைபெற்று வ��ும் புதிய போராட்டங்களில் காசா மற்றும் மேற்கு கரையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.\nஜெருசலேம் சர்ச்சை: லெபனானில் அமெரிக்கத் தூதரகம் முன் வெடித்த வன்முறை\nதீவிரமடையும் ஜெருசலேம் சர்ச்சை: இஸ்ரேல் மீது ராக்கெட் வீச்சு; ஹமாஸ் தளங்களில் பதிலடி\nமேற்கு கரையில் பாலத்தீனர் ஒருவர் கத்தியால் குத்தியதில், இஸ்ரேலிய காவல்துறை அதிகாரி படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு தாக்கிய நபர் சுட்டுக் கொள்ளப்பட்டார்.\nஜெருசலேம் குறித்த டிரம்பின் முடிவையடுத்து வன்முறை போராட்டங்கள் அதிகரித்துள்ளன.\nமுழு ஜெருசலேத்தையும் தங்கள் தலைநகராக இஸ்ரேல் கருதுகிறது. ஆனால், 1967 ஆம் அண்டில் இருந்து இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கிழக்கு பகுதியை தங்கள் எதிர்கால அரசின் தலைநகராக பாலத்தீனியர்கள் உரிமைக் கோருகின்றனர்.\nஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்த டிரம்பின் முடிவிற்கு அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்திருக்க, இஸ்ரேல் அமெரிக்காவை பாராட்டியது.\nடிரம்பின் இந்த அறிவிப்பு, ஜெருசலேம் விவகாரத்தில் பல தசாப்தங்களாக அமெரிக்கா கொண்டிருந்த நடுநிலையை முடிவுக்கு கொண்டு வந்தது.\nகாசாவின் கிழக்கு மற்றும் வடக்கு எல்லைப் பகுதிகளில் சிலர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பாலத்தீனிய மருத்துவத்துறை கூறுகின்றன.\nஇது தொடர்பான செய்திகளை விசாரித்து வருவதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் தெரிவித்தது.\nவெள்ளிக்கிழமை தொழுகையை அடுத்து வெடித்த மோதலில், கண்ணீர்புகை குண்டுகள் வீசிய இஸ்ரேலிய துருப்புகள் மீது பாலத்தீனியர்கள் கற்களை வீசியும், டயர்களை எரித்தும் போராடியதாக செய்திகள் கூறுகின்றன.\nரமல்லாவில் மேற்கு கரையின் புறநகர் பகுதிகளில், எல்லை காவல்துறை அதிகாரியை பாலத்தீனியர் ஒருவர் கத்தியால் குத்தியதை அடுத்து அவர் சுடப்பட்டதாக போலீஸ் தெரிவித்தது.\nதாக்கிய நபர் வெடி பொருட்களை உடலில் பொருத்தியிருந்தாரா என்பது பற்றி போலீஸ் விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் மிக்கி ரொசன்ஃபெல்ட் கூறினார்.\nடிசம்பர் 6 ஆம் தேதி டிரம்ப் அறிவித்த முடிவையடுத்து, இஸ்ரேலுடன் நடைபெற்ற வன்முறை போராட்டங்களில் இதுவரை எட்டு பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.\nராமர் பாலத்தில் யாராவது எப்போதாவது நடந்���ிருக்கிறார்களா\nஓராண்டிற்குப் பிறகு தி.மு.க. தலைமையகத்திற்கு வந்த கருணாநிதி\nபேச்சுவார்த்தைக்கான உரிமையை வடகொரியா ஈட்டவேண்டும்: டில்லர்சன்\nதென்னாப்பிரிக்கா: அதிபர் ஜேக்கப் ஜுமாவுக்கு அடுத்தது அதிபர் யார்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aannmegam.blogspot.com/2011/09/blog-post_5187.html", "date_download": "2018-07-20T03:01:25Z", "digest": "sha1:FFFGQI2P5MMIHB2IUUUDB62KIMZY46GZ", "length": 19471, "nlines": 292, "source_domain": "aannmegam.blogspot.com", "title": "ஆன்மீகம்: மனப்புயலை அடக்கிவிடு-(பகவத் கீதை)", "raw_content": "\n* தீயில்புகுந்தால் சுடாமலும், தண்ணீரில் குளித்தால்\nகுளிராமலும், இரண்டிலும் ஒரே நிலை தோன்றுவதே சமநிலையாகும்.\nஇந்த சமநிலையில் தன்னைத்தானே ஈடுபடுத்தி அமைதியாக\nவாழ்பவன், ஜீவாத்மா வடிவில் உள்ள பரமாத்மாவாகும்.\n* சர்வ கலை ஞானத்தாலும், அனுபவ ஞானத்தாலும் மனநிம்மதி\nஅடையப் பெற்றவனும், எதற்குமே ஈடுகொடுத்து ஐம்புலன்களையும்\nவென்றவனும், பொன், கல், மண் ஆகிய மூன்றையும் ஒன்றாக\n* எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பாராமல் அன்பு\nகொண்டவர்கள், நண்பர்கள், தன்னை எப்போதும் அலட்சியப்\nபடுத்துபவர்கள், நடுநிலையாளர்கள், தன்னையே வெறுப்பவர்கள்,\nசுற்றத்தார், நல்லோர், தீயோர் எல்லாரிடமும் ஒரே நிலையில்\n* ஆசையே இல்லாதவன் யோகி. தன் சொத்து, சுகங்களை\nதுறந்தவன் யோகி. பசித்திருந்து, தனித்திருந்து,\nவிழித்திருந்து அதிலே இனிமை காண்பவன் யோகி. இத்தகையானது\nஆத்மாவே யோகாத்மா ஆகிறது. இந்த நிலையை அடைய உன் மனப்புயலை\n* வயிறுமுட்ட சாப்பிடுகிறவனுக்கு யோகம் கிட்டாது.\nஅதுபோல, எப்பொழுதும் உண்ணாமல் இருப்பவனுக்கும், கால\nநேரமின்றி தூங்குகிறவனுக்கும், விடிய, விடிய விழித்துக்\n* சாப்பிடுவதிலும், நடமாடுவதிலும், தூங்குவதிலும்,\nவிழித்திருப்பதிலும் அளவாக இருப்பவன் துன்பம் இல்���ாமல்\nநிச்சயம் உங்களுக்கு சித்த தரிசனம் பெற வைக்கும் , ஒரு எளிய பயிற்சி முறை.. \nநிச்சயம் உங்களுக்கு சித்த தரிசனம் பெற வைக்கும் , ஒரு எளிய பயிற்சி முறை.. \nபித்ரு தோஷத்தை நீக்கும் விஜயாபதி நவகலசயாகம்\nபிரமிக்க வைக்கும் ஹிப்னாடிச சக்திகள்\nPosted On Jan 14,2012,by Muthukumar பால் ப்ரண்டன் அந்த மந்திரவாதிக்கு அடுத்தபடியாக பால் ப்ரண்டன் எகிப்தில் கண்டது அற்ப...\n ஒரு நிஜ சம்பவமும் சில ஆன்மீக ஆலோசனைகளும் \n ஒரு நிஜ சம்பவமும் சில ஆன்மீக ஆலோசனைகளும் \nஅதிசயங்கள் புரியும், சில ஆன்மீக ரகசிய மந்திரங்கள், வழிபாடு முறைகள் \nPosted On Jan 02,2012,By Muthukumar நீங்க எத்தனை கோடி கொடுத்தாலும், ஒரு சில விஷயங்களை தெரிந்துகொள்ளவேண்டும் என்ற விதி இருந்தால் ம...\nபிரபஞ்ச ரகசியம் : எந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது \nபிரபஞ்ச ரகசியம் : எந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது \nஆசைப் பட்டதை அடைவது எப்படி - ஒரு அற்புத , ஆன்மீக வழிகாட்டுதல் மந்திரங்கள்\nPosted On Dec 29,2011,By Muthukumar திடீரென்று , ஒரு மலையாள பத்திரிகை கொடுத்து படிக்க சொன்னால் , உங்களால் படிக்க முடியுமா\nபூஜை அறை எப்படி அமைக்க வேண்டும் \nPosted on January 23, 2012 by muthukumar மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அது போலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். ...\nவீட்டிற்குள் தெய்வ சக்தி நிரந்தரமாக நிலைத்திருக்க\nPosted on December 2, 2015 by Muthukumar வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழைய *வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழையவேண்டும் அது என்றென்றும...\nதமிழில் குரான் அருமையான இலவச மென்பொருள்\nPosted On Feb 19,2012,BY Muthukumar முஸ்லீம் நண்பரின் புராஜக்ட் ஒன்றுக்காக வலையில் மேய்ந்த போது அருமையான மென்பொருள் ஒன்று கிடைத்த...\nமந்திர வழிபாட்டு முறையும் அதன் சிறப்புகளும்\nதமிழில் சிவன் போட்ட கையெழுத்து\nபிரபஞ்ச ரகசியம் : எந்த கடவுளை எந்த காரியத்திற்கு வ...\nஉன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்... உலகத்தில் ...\nஉலக ஒளி உலா அன்னையருடன் அருளும் ஸ்ரீநிவாச பெருமாள்...\nபெருமாளின் புண்ணிய மாதம் புரட்டாசி\nதங்கமழை ரகசியம் : பொன்மகள் வந்தாள் , பொருள் கோடி த...\nநிச்சயம் உங்களுக்கு சித்த தரிசனம் பெற வைக்கும் , ஒ...\nஸ்ரீருத்ரம் - முழு ஆடியோ , வரி வடிவ புத்தகம்\nநம்பியவருக்கு நான் என்றும் துணை நிற்கிறேன்... - அம...\nஅம்பிகையின் அருள் பெற சப்த கன்னியர் - காயத்ரி மந்த...\nவிரதங்களின் விவரமும் சனிபகவான் பற்றிய தகவலும்\nவேண்டு��் வரம் உடனடியாக அருளும் அபூர்வ ஆஞ்சநேயர் \nபிள்ளைப்பேறு தரும் எறிசோறு சடங்கு\nசனி தோஷம் நீக்கும் கூர்ம மூர்த்தி\nபொன்னும் பொருளும் அள்ளித் தரும் - குரு பகவானின் பர...\nநவராத்திரி என்பது . . .\nநவராத்திரி கொலு வைக்கும் முறையும், வழிபாட்டு முறைய...\nஉஙகள் முன்னோர்களிடமிருந்து ஒரு அன்பு கடிதம்\nஇன்சொல் மட்டுமே பேசுங்கள்–கிருபானந்த வாரியார் பொன்...\nமனைவியிடம் கோபிக்காதீர்கள்–கிருபானந்த வாரியார் பொன...\nகர்ம வினைகளை அழித்து - ஆரோக்கியம், மன நிம்மதி , செ...\nஇறைவனின் அசரீரி ஒலித்த ஸ்ரீ மகாலிங்கம் ஆலயம் \nகைலாயத்தில் ஒருநாள் . .\nதோஷங்களை விலக்கும் அற்புத பரிகார ஸ்தலங்கள்\nமனதுக்கு திருதியான மங்களகரமான மண வாழ்க்கை அமைந்திட...\nபாவங்களைப் போக்கி , செல்வ வளம் கொழிக்க வைக்கும் அப...\nகுழந்தை வரம் பெற உதவும் மகத்தான ஆலயங்களும் , வழிபா...\nதொலைந்து போனதை திரும்ப பெற உதவும் மந்திரம்\nகணபதி என்ற சொல்லுக்கு அர்த்தம் . .\n ஒரு நிஜ சம்பவமும் ச...\nநம்பிக்கைத் துரோகத்தால் ஏமாற்றப்பட்டவர்களுக்கு வரம...\nநேரில் தரிசனம் தந்த ஸ்ரீ ராம , லட்சுமணர் - மெய் சி...\nசர்வமங்களம் தரும் பிரதோஷ வழிபாடு\nவிநாயகர் தலங்களில் வேறு எங்குமே இல்லாத சிறப்பாக பள...\nஅருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில்\nஅருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோயில்\nஅருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் மூலவர்:தண்டா...\nஅருள்மிகு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோயி...\nஞானத்தின் பரிபக்குவ நிலை (1)\nஞீலிவனநாதர் - திருப்பைஞ்ஞீலி. (1)\nதமிழகத்திலுள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் (1)\nதமிழில் குரான் அருமையான இலவச மென்பொருள் (1)\nதிருநாரையூர் பொல்லாப் பிள்ளையார் (1)\nதூக்கத்தில் நிம்மதி.கவியரசு கண்ணதாசன் (1)\nபராசக்தியை நேரில் காண (1)\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் (1)\nமகா லக்ஷ்மி அஷ்டகம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF/", "date_download": "2018-07-20T02:54:19Z", "digest": "sha1:BQOAT7ATHXM5GB56IHDQYZHYK67M3U5T", "length": 14544, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "» துருக்கி தலைநகரில் ரஷ்ய தூதுவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்:-", "raw_content": "\nதன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் மஹிந்த விளக்கமளிக்க வேண்டும்: அநுர\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பெல்ஜிய விமான சேவையில் பாதிப்பு\nதுருக்கி தலைநகரில் ரஷ்ய தூதுவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்:-\nதுருக்கி தலைநகரில் ரஷ்ய தூதுவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்:-\nதுருக்கிக்கான ரஷ்ய தூதரான ஆண்ட்ரே கார்லோஃப் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nகலைக்கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், துருக்கிக்கான ரஷ்ய தூதரான ஆண்ட்ரே கார்லோஃப் உரையாற்றிய தொடங்கிய போது, சிரியாவின் அலெப்போ நகர் குறித்த தகவலுடன் கோஷமிட்டவாறு துப்பாக்கி ஏந்திய ஒருவர் கார்லோஃபை நோக்கி சுட்டதாக தகவல்கள் தெரிக்கின்றன. இந்த தாக்குதலில், மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.\nதாக்குதல் நடைபெற்ற கலைக்கூடத்தில் இருந்த ஒலிவாங்கியின் அருகே சூட் ஆடை அணிந்த இருவர் தாக்குதலில் காயமடைந்து தரையில் கிடப்பதை, இந்த தாக்குதல் சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காண்பித்துள்ளன.\nதாக்குதல் நடத்திய நபர், பணியில் இல்லாத துருக்கி போலீஸ்காரர் என்று கூறப்படுகிறது. மிக நெருக்கமான தூரத்தில் இருந்து ரஷ்ய தூதர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். போலீசார் அவரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக துருக்கி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஉடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டாலும் ரஷ்ய தூதர் உயிரிழந்துவிட்டதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.\n“தீவிரவாதம் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. இன்னும் உறுதியுடன் எதிர்ப்போம்” என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா தெரிவித்தார். தீவிரவாதத்தை ஒடுக்க அவர் ஆற்றிய பணிகள் ஏராளம் என்றும், அவர் எப்போதும் மனதில் நிலைத்திருப்பார் என்றும் தெரிவித்தார்.\nஅமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, பிரிட்டன் வெளியுறவுச் செயலர் போரிஸ் ஜான்ஸன், பிரான்ஸ் அதிபர் பிரான்சிஸ் ஒல்லாந்த் உள்ளிட்ட தலைவர்கள் இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ளனர்.\nதுருக்கியர் பார்வையில் ரஷ்யா’ என்ற தலைப்பிலான புகைப்படக் கண்காட்சியில் கலந்து கொண்ட நேரத்தில் ரஷ்ய தூதர் சுடப்பட்டார் என ரஷ்ய தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.\nஅந்த நிகழ்ச்சியின் வீடியோ ஒளிப்பதிவைப் பார்த்தபோது, கார்லோஃப் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அவர் மீது எட்டு துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தது தெரியவந்துள்ளது.அதே நேரத்தில், தாக்குதல் நடத்திய நபரைப் பதிவு செய்துள்ள கேமராவில், சூட் மற்றும் டையுடன் மிடுக்கான உடை அணிந்த நபர், கைத் துப்பாக்கியை சுழற்றியவாறு கூச்சலிட்டுக் கொண்டே வருவது காட்டப்பட்டுள்ளது.\n“அலெப்போவைப் பற்றி மறந்துவிடாதீர்கள். சிரியாவைப் பற்றி மறந்துவிடாதீர்கள் ” என்று கூச்சலிட்ட அவர், “அல்லாஹு அக்பர்” என்றும் கோஷமிட்டார்.அலெப்போ சூழ்நிலை குறித்து சமீப நாட்களில் போராட்டங்கள் நடந்தாலும், போர் நிறுத்த நடவடிக்கைகளில் ஒத்துழைப்பது தொடர்பாக அரசியல் ரீதியாக துருக்கி மற்றும் ரஷ்யா இடையே, அரசியல் ரீதியாக ஒருங்கிணைப்புக்கள் இருந்தன என்று துருக்கி பிபிசி செய்தியாளர் மார்க் லோவன் தெரிவித்துள்ளார்.\nரஷ்யா, துருக்கி மற்றும் இரான் வெளியுறவு அமைச்சர்களுக்கிடையே ரஷ்யாவில் செவ்வாய்க்கிழமையன்று ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.ஆனால், சிரியாவின் எதிர்காலம் தொடர்பான அரசியல் போராட்டம், மக்களிடையே வெறுப்புணர்வைத் தூண்டும் அளவுக்கு பெரிதாகிவிட்டதை இன்றைய சம்பவம் காட்டுவதாக நமது செய்தியாளர் கூறுகிறார்.\nஅனுபவம் வாய்ந்த தூதரான கார்லோஃப், 62 வயதானவர். 1980-களின் பெரும்பாலான காலத்தை, வடகொரியாவுக்கான சோவியத் ஒன்றியத்தின் தூதராகப் பணியாற்றினார்.1991-ல் சோவியத் ஒன்றியம் வீழ்ந்த பிறகு, தென் கொரியாவுக்கான ரஷ்ய தூதராக நியமிக்கப்பட்டார். 2001-ல் வடகொரியாவுக்கான ரஷ்ய தூதராக நியமிக்கப்பட்டார்.2013-ல் துருக்கிக்கான தூதராக நியமிக்கப்பட்ட அவர், ரஷ்ய ஜெட் விமானத்தை சிரியா எல்லையில் துருக்கி சுட்டு வீழ்த்தியதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட ராஜாங்க ரீதியிலான மோதல்களைக் கையாள வேண்டிய முக்கியப் பொறுப்பு அவருக்கு ஏற்பட்டது.\n- நெருக்கடியில் பிரான்ஸ் ஜனாதிபதி\nபிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோனின் சிரேஷ்ட பாதுகாப்பு செயலாளரின் செயற்பாடு, ஜனாதிபதிக்கு பெரும் ந\nவடகொரியாவை அவசரப்படுத்த வேண்டிய அவசியமில்லை\nஅணுவாயுத தடைநீக்கம் தொடர்பாக வடகொரியாவ��� அவசரப்படுத்த வேண்டிய தேவை இல்லையென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட\nசிரியாவில் கிளர்ச்சியாளர்களின் முற்றுகையிலிருந்து மக்களை மீட்கும் போராட்டம்\nசிரியாவின் வடமேற்கு பகுதியில் கிளர்ச்சியாளர்களின் முற்றுகைக்கு உட்பட்ட இரு கிராமங்களிலிருந்து ஆயிரக்\nஇஸ்ரேலின் சுயநிர்ணய உரிமை யூதர்களுக்கு மாத்திரமே\nநாட்டில் சுயநிர்ணய உரிமைகள் யூதர்களுக்கு மாத்திரமே உள்ளது என்பதை பிரகடனப்படுத்தும் வகையிலான சட்டத்தை\nஇரண்டுவருட கால அவசரகால நிலையை முடிவுக்கு கொண்டுவந்தது துருக்கி\nதுருக்கியில் கடந்த இரண்டு வருட காலமாக அமுலில் இருந்த அவசரகாலநிலை இனறு (வியாழக்கிழமை) நீக்கப்பட்டுள்ள\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பெல்ஜிய விமான சேவையில் பாதிப்பு\nசலிஸ்பரி தாக்குதல் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டனர்\nமன்னாரில் இடம்பெற்ற வடக்கின் நடமாடும் சேவை\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் 5 பேருக்கு தடை\nமட்டக்களப்பில் பாரிய திட்டத்துக்கு உதவியளிக்கும் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mktyping.com/search.php?author_id=48&sr=posts&sid=cba78996249264d5531b381947c1a940", "date_download": "2018-07-20T03:09:29Z", "digest": "sha1:HZVNLCQNDF5D5IKV5PCGJQOZSKUBJIPN", "length": 10450, "nlines": 161, "source_domain": "mktyping.com", "title": "MKtyping.com - Search", "raw_content": "\nTopic: 13.07.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\n13.07.2018 பணம் பெற்றவர்களின் விவரங்கள்\nஆன்லைன் வேலைகளை செய்து தினமும் ரூபாய் 100/- முதல் ரூபாய் 400/- வரை சம்பாதிக்க முடியும்.அதற்கு தேவையான தகுதிகள் கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் கனெக்ஷன் . இங்கு மற்றவர்களை போன்று ஆன்லைன் வேலைகளை செய்தால் பணம் வரும் என்று வெறும் வார்த்தையாக சொல்லாமல் எங்களிடம் ஆன்லைன் வேலைகளை செய்து பணம் பெற்று வருபவ...\n17.05.2018 Data In-பணம் பெற்றவர்கள்\nஆன்லைன் DATA ENTRY வேலைகளை வீட்டில் இருந்துகொண்டே செய்து இவர்களை போல நீங்களும் வாரம் ரூபாய் 2000/- க்கு மேலே சம்பாதிக்கலாம். Data In மூலமாக 17.5.2018 ONLINE DATA ENTRY வேலைகளை செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள். ஆன்லைன் DATA ENTRY வேலைகள் மூலமாக மாதம் ரூபாய் 8000/-க்கு மேலே வீட்டிலிருந்தே சம்பாதிக...\n30.04.2018 Data In-பணம் பெற்றவர்கள்\n18.04.2018 Data In-பணம் பெற்றவர்கள்\nஆன்லைன் DATA ENTRY வேலைகளை வீட்டில் இருந்துகொண்டே செய்து இவர்களை போல நீங்களும் வாரம் ரூபாய் 2000/- க்கு மேலே சம்பாதிக்கலாம். ஆன்லைன் DATA ENTRY வேலைகள் மூலமாக எண்ணற்ற நண்பர்கள் ஏமாற்ற பட்டுவருகிறார்கள் . எந்த வித ஏமாற்றமும் இல்லாமல் இவர்களை போன்று நீங்களும் ஆன்லைன் DATA ENTRY மூலமாக சம்பாதிக்க முடிய...\n10.04.2018 Data In-பணம் பெற்றவர்கள்\nஆன்லைன் DATA ENTRY வேலைகளை வீட்டில் இருந்துகொண்டே செய்து இவர்களை போல நீங்களும் வாரம் ரூபாய் 2000/- க்கு மேலே சம்பாதிக்கலாம். Data In மூலமாக 10.04.2018 ONLINE DATA ENTRY வேலைகளை செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள். PAYMENT PROOFS 10.04.2018 ---------------------------------------------------- https:/...\n27.02.2018 Data In-பணம் பெற்றவர்கள்\nஆன்லைன் DATA ENTRY வேலைகளை வீட்டில் இருந்துகொண்டே செய்து இவர்களை போல நீங்களும் வாரம் ரூபாய் 2000/- க்கு மேலே சம்பாதிக்கலாம். Data In மூலமாக 27.2.2018 ONLINE DATA ENTRY வேலைகளை செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள். ஆன்லைன் DATA ENTRY வேலைகள் மூலமாக மாதம் ரூபாய் 8000/-க்கு மேலே வீட்டிலிருந்தே சம்பாதிக...\n19.02.2018 Data In-பணம் பெற்றவர்கள்\nஆன்லைன் DATA ENTRY வேலைகளை வீட்டில் இருந்துகொண்டே செய்து இவர்களை போல நீங்களும் வாரம் ரூபாய் 2000/- க்கு மேலே சம்பாதிக்கலாம். Data In மூலமாக 19.2.2018 ONLINE DATA ENTRY வேலைகளை செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள். ஆன்லைன் DATA ENTRY வேலைகள் மூலமாக மாதம் ரூபாய் 8000/-க்கு மேலே வீட்டிலிருந்தே சம்பாதிக...\n01.02.2018 Data In-பணம் பெற்றவர்கள்\nஆன்லைன் DATA ENTRY வேலைகளை வீட்டில் இருந்துகொண்டே செய்து இவர்களை போல நீங்களும் வாரம் ரூபாய் 2000/- க்கு மேலே சம்பாதிக்கலாம். Data In மூலமாக 01.2.2018 ONLINE DATA ENTRY வேலைகளை செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள். ஆன்லைன் DATA ENTRY வேலைகள் மூலமாக மாதம் ரூபாய் 8000/-க்கு மேலே வீட்டிலிருந்தே சம்பாதிக...\n27.1.2018 Data In-பணம் பெற்றவர்கள்\nஆன்லைன் DATA ENTRY வேலைகளை வீட்டில் இருந்துகொண்டே செய்து இவர்களை போல நீங்களும் வாரம் ரூபாய் 2000/- க்கு மேலே சம்பாதிக்கலாம். Data In மூலமாக 27.1.2018 ONLINE DATA ENTRY வேலைகளை செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள். ஆன்லைன் DATA ENTRY வேலைகள் மூலமாக மாதம் ரூபாய் 8000/-க்கு மேலே வீட்டிலிருந்தே சம்பாதிக...\n26.1.2018 Data In-பணம் பெற்றவர்கள்\nஆன்லைன் DATA ENTRY வேலைகளை வீட்டில் இருந்துகொண்டே செய்து இவர்களை போல நீங்களும் வாரம் ரூபாய் 2000/- க்கு மேலே சம்பாதிக்கலாம். Data In மூலமாக 26.1.2018 ONLINE DATA ENTRY வேலைகளை செய்து பணம் பெற்றவர்களின் விவரங்கள். ஆன்லைன் DATA ENTRY ���ேலைகள் மூலமாக மாதம் ரூபாய் 8000/-க்கு மேலே வீட்டிலிருந்தே சம்பாதிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suguna2896.blogspot.com/2008/04/blog-post_23.html", "date_download": "2018-07-20T02:55:41Z", "digest": "sha1:NAT7CDCKJKBYAMEUSEPCPMKCDNZPRJ74", "length": 9169, "nlines": 156, "source_domain": "suguna2896.blogspot.com", "title": "சின்னஞ்சிறுகதைகள் பேசி....: கல்யாணத்துக்கு வாங்க!", "raw_content": "\nசென்னை மாநகரத்திலே, அதுவும் இந்தக் கொடூர வெயிலிலே தேடித்தேடி நண்பர்களுக்கு அழைப்பிதழ் வைப்பது இயலாத காரியம். எனவே வரமுடிந்த நண்பர்கள் ஞாயிறு (27.04.2008) மாலை 4.00 மணிக்கு நடேசன் பூங்கா வந்தால் சந்தித்து உரையாடி அழைப்பிதழைத் தர வசதியாக இருக்கும். வரவியலாத நண்பர்கள் இதையே அழைப்பாக ஏற்று அவசியம் திருமணத்திற்கு வரவும்.\nதங்கள் திருமணத்திற்கு எனது நல்வாழ்த்துகள் \nதிருமண வாழ்க்கை மகிழ்ச்சியும் ஆச்சயர்யங்களும் நிறைந்ததாக வாழ்க்கையை மேலும் சுவராசியமாக்கட்டும்.\nஅழைப்பிதழிலேயே பல மறுப்புகள் தென்படுகின்றன. நிகழ்வு இனிய அனுபவமாக அமைய வாழ்த்துகள்.\nவாழ்த்துக்கள் சுகுணா.. வாழ்க வளமுடன்..\nசுகுணாதிவாகர் ஜெயந்தி உங்கள் இருவருக்கும் எங்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்\nமணவிழாவிற்கு வரமுடியுமா என்று தெரியவில்லை. வாழ்த்துக்கள் நண்பா...\nவாழ்த்துக்கள் நண்பா. ஞாயிறு மாலை ந‌டேச‌ன் பூங்காவில் ச‌ந்திப்போம்.\nஅப்புற‌ம், த‌ல பால‌பார‌தி இப்போது திண்டுக்க‌ல் ச‌ட்ட‌ம‌ன்ற உறுப்பின‌ராக‌ ப‌ணியாற்றுவ‌து குறித்து பெரும் ம‌கிழ்ச்சி. வேலைய‌ உட்டுட்டேன்னு சொன்னார். இப்போ அர‌சிய‌ல் ப‌ணி புரிவ‌து மிக்க‌ ம‌கிழ்ச்சிய‌ளிக்கிற‌து.. :)))))))\nதங்கள் இல்லறம் இனிக்க வாழ்த்துக்கள் , திரு.சுகுணா திவாகர்\nரயிலில் இடம் கிடைக்க இனி வாய்ப்பேயில்லை.\nஇந்த வேகாத வேயிலில், பஸ்ஸில் திண்டுக்கல் வரைக்கும் வந்து, வாழ்த்த மனசு வராது.\nஆகையால், கல்யாணத்திற்கு பிறகு இங்க வரவேற்பு நிகழ்ச்சியோ, அல்லது இதே மாதிரி பூங்காவிலோ சந்திக்கலாம்.\nசுகுணா திவாகர், வாழ்த்துக்கள். மணவாழ்க்கை என்ற இனிய பயணத்தைத் தொடங்கியிருக்கிறீர்கள். சகோதரி செயந்தி துணைவர, வாழ்க்கைப் பயணத்தை சுவாராசியமாகவும் குறையாத மகிழ்ச்சியுடனும் இனிதே பயணிக்க மனமாற வாழ்த்துகிறேன். பதினாறும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு வாழ்க..\nஞாயிறன்று வரமுடியவில்லை....திருமணத்திற்கு என் வாழ்த்துக்கள் சுகுணா..\nதிருமண நல்வாழ்த்துகள். ஜெயந்திக்கும் வாழ்த்தை தெரிவித்துவிடுங்கள்.\nஇனிய திருமண நல் வாழ்த்துக்கள்.\nதிருமண மணடபத்தின்.. ஸாரி.. கல்லெறி வைபவ மண்டபத்தின் பெயர் 'விஸ்வகர்ம திருமண மண்டபம்'.\nநிறையப் பேசுவேன், சமயங்களில் பேசாமலுமிருப்பேன். பேச :9962930471, 9790948623\nஅலை - ஒரு ஆ-கதை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2018/201805008.html", "date_download": "2018-07-20T02:38:29Z", "digest": "sha1:UBWUPPKVBXR56I2AY6QEP3T5SHRFEH2B", "length": 17000, "nlines": 97, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - நீட் தேர்வு எழுத மாணவருடன் எர்ணாகுளம் சென்ற தந்தை பலி", "raw_content": "அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னை நெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்பப்ளிகேஷன்ஸ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - ஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாப��்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nஆன்மிகம் | செய்திகள் | மருத்துவம்\nசெய்திகள் - மே 2018\nநீட் தேர்வு எழுத மாணவருடன் எர்ணாகுளம் சென்ற தந்தை பலி\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 06, 2018, 17:00 [IST]\nஎர்ணாகுளம்: தமிழகத்திலிருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி, திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.\nமருத்துவ இடங்களுக்கான நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் எதிர்ப்பு தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த ஆண்டுக்கான நீட் நுழைவுத் தே்ாவு இன்று (06-05-2018) நடைபெற்றது. தேர்வு மையத்தை கூட தமிழகத்தில் அமைக்க இயலாத, கையாலாகாதா மத்திய இடைநிலை கல்வி வாரியத்தினால் (சிபிஎஸ்இ), தமிழகத்தில் இருந்து 5 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவா்கள் கேரளா, கா்நாடகம், ஆந்திரா, சிக்கிம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தோ்வு எழுத வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டனர்.\nகேரளா, எர்ணாகுளத்திற்கு நீட் எழுத தனது தந்தை கிருஷ்ணசாமியுடன் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி விளக்குடியைச் சேர்ந்த கஸ்தூரி மகாலிங்கம் சென்றிருந்தார்.\nமகனை அனுப்பி வைத்து விட்டு விடுதியில் தங்கியிருந்த கிருஷ்ணசாமிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அருகிலுள்ள எர்ணாகுளம் சிட்டி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.\nமரணமடைந்த கிருஷ்ணசாமியின் உடல் பிரேத பரிசோதனை மேற்கொள்ளாமலேயே தமிழகம் எடுத்து வரப்படுகிறது. கிருஷ்ணசாமி உடலை எடுத்து வரும் ஆம்புலன்சுக்கு தமிழக எல்லை வரை கேரள போலீசாரும், பின்னர் தமிழக போலீசாரும் பாதுகாப்பு வழங்க உள்ளனர்.\nஇச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் வெடித்துள்ளது.\nஎர்ணாகுளத்தில் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.3 லட்சம் நிதியு���வி அறிவித்துள்ளார். கிருஷ்ணசாமி மனைவியிடம் தொலைபேசி மூலம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இரங்கலை தெரிவித்தார். மேலும் மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் கல்வி செலவை தமிழக அரசே முழுமையாக ஏற்கும் என உறுதியளித்துள்ளார்.\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் விபத்தில் பலி\nஸ்டெர்லைட் ஆலை இயங்க வாய்ப்பில்லை : தூத்துக்குடி ஆட்சியர்\nசட்டமன்ற வளாகத்தில் ஸ்டாலின் தர்ணா: ஸ்டாலின் கைது, பதற்றம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு துண்டிப்பு\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதிவியேற்பு : எதிர்கட்சிகள் பங்கேற்பு\nதூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி 5 பேர் காயம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு : பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nதூத்துக்குடி போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு : ஒருவர் பலி\nகேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் 10 பேர் உயிரிழப்பு\nசெய்தி கோப்புகள்: 2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nஎமது அகல்விளக்கு (www.agalvilakku.com) பல்சுவை இணைய இதழில், தங்களின் தரமான படைப்பு எதுவாக இருந்தாலும் வெளியிட ஆவலாய் இருக்கிறோம். சிறுகதை, கவிதை, கட்டுரை, புதினம், குறும்புதினம், ஆன்மிகம், ஜோதிடம், அறிவியல், வரலாறு, மருத்துவம், தொழில்நுட்பம், நூல் நயம், நேர்காணல், குறுந்தகவல், சுற்றுலா, இப்படி எந்த தலைப்பின் கீழுமோ அல்லது இங்கே சொல்லப்படாத எந்தத் தலைப்பிலுமோ உங்கள் படைப்பு இருக்கலாம். படைப்புகள் நன்னோக்கத்துடனும், ஆக்கப்பூர்வமாகவும், சமுதாய நலன் சார்ந்ததாகவும் அமைய வேண்டும். வாசகர்களால் பெரிதும் விரும்பப்படும் படைப்புகள் தொகுக்கப்பட்டு பின்னர் எமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் சார்பாக நூலாகவும் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்குக\n© 2018 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2017/nov/15/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2807877.html", "date_download": "2018-07-20T02:41:14Z", "digest": "sha1:CTWWGGTXHEEJA7O3BQPKN6ABEC63BQWD", "length": 8187, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "உரிமம் இல்லாத ஹோட்டல்களுக்கு சீல்: உணவுப் பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை- Dinamani", "raw_content": "\nஉரிமம் இல்லாத ஹோட்டல்களுக்கு சீல்: உணவுப் பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை\nஇந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய (எஃப்எஸ்எஸ்ஏஐ) உரிமம் இன்றி இயங்கும் உணவகங்களுக்கு சீல் வைக்கப்படும் என்று அந்த அமைப்பின் தலைவர் பவன்குமார் அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் அமைந்துள்ள அன்னதானக் கூடங்களுக்கும் இது பொருந்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nதில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்ற பவன்குமார் அகர்வால் இதுதொடர்பாகக் கூறியதாவது:\nநாட்டில் உள்ள 40 சதவீத உணவகங்களும், ரெஸ்டாரண்டுகளும் 'எஃப்எஸ்எஸ்ஏஐ' உரிமம் இன்றி செயல்பட்டு வருகின்றன. இதில் பெரும் குழப்பம் இருந்து வருகிறது. உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிமம் பெற்றால் மட்டும் போதும் என ஹோட்டல் உரிமையாளர்கள் கருதுகின்றனர். ஆனால், உண்மை நிலை அப்படியல்ல.\nஎந்த வகையான உணவுப் பொருள்களை விற்பனை செய்தாலும் 'எஃப்எஸ்எஸ்ஏஐ' உரிமம் பெறுவது அவசியம். இது வழிபாட்டுத் தலங்களில் இலவச உணவு வழங்கும் இடங்களுக்கும் பொருந்தும். அவ்வாறு இல்லாமல் விதிகளுக்குப் புறம்பாக இயங்கும் உணவு விடுதிகள் சட்டவிரோதமானவை. இதுதொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவை மேலும் விரிவுபடுத்தப்படும். அடுத்த மூன்று மாதங்களுக்குள் அனைத்து ஹோட்டல்களும் 'எஃப்எஸ்எஸ்ஏஐ' உரிமம் பெற்றிருப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஅவ்வாறு உரிமம் பெறாத உணவகங்களுக்கு சீல் வைக்குமாறும் அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E/", "date_download": "2018-07-20T03:04:18Z", "digest": "sha1:HO6634HB4BUO7CCR77J6GRBMZQ47LXGP", "length": 8495, "nlines": 76, "source_domain": "www.supportaiadmk.org", "title": "விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்க கெய்ல் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / விவசாய ந��லங்கள் வழியாக எரிவாயு குழாய்களை...\nவிவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை பதிக்க கெய்ல் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய முதல்வர் ஜெயலலிதா உத்தரவு\nவியாழன் , பெப்ரவரி 04,2016,\nதமிழகத்தில் விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை கொண்டு செல்லும் கெயில் நிறுவனத்தின் திட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளதற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்செய்ய தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.\nதமிழகத்தில் விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை கொண்டு செல்லும் கெயில் நிறுவனத்தின் திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த திட்டத்தை தமிழகம் வழியாக செயல்படுத்த அனுமதி வழங்கி உள்ளது.\nஇத்திட்டம் தமிழகத்துக்கு பயன் அளிக்கும், சுற்றுச்சூழலுக்கு எந்தவகையிலும் பாதிப்பு இல்லை. எனவே, எரிவாயு குழாய்களை பதிக்கும் கெயில் நிறுவனத்தின் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து உள்ளது.\nஇவ்விவகாரத்தில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அனுமதி வழங்கியதை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.\nஇந்நிலையில் கெயில் நிறுவனத்தின் திட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளதற்கு எதிராக சீராய்வு மனு தாக்கல்செய்ய தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார். தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது வழக்கில் எடுத்துரைக்கப்பட வேண்டிய விபரங்கள் குறித்து அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், சீராய்வு மனு தாக்கல்செய்ய தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/04/251-102.html", "date_download": "2018-07-20T02:36:45Z", "digest": "sha1:BBIAVRTACZSVVWYITPHFUB64T6VVQAZC", "length": 11035, "nlines": 286, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: ஜியோவின் அடுத்த அட்டாக்: ரூ. 251 க்கு 102 ஜிபி டேட்டா!", "raw_content": "\nஜியோவின் அடுத்த அட்டாக்: ரூ. 251 க்கு 102 ஜிபி டேட்டா\nஇந்த போட்டியையை முன்னிட்டு தான் ஜியோ கிரிக்கெட் ஆஃபர் என்ற பெயரில் புதிய ரீசார்ஜ் திட்டத்தையும் அறிமுகப்படுத்தவுள்ளது.\n4ஜி நெட்வொர்க் நிறுவனமான ஜியோ, வாடிக்கையாளர்களுக்கு அடுத்த அறிவிப்பாக ரூ. 251 க்கு ரீசார்ஜ் செய்தால், 102 ஜிபி டேட்டா வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.\nடெலிகாம் சந்தையில், தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டு, மற்ற நிறுவனங்களுக்குய் கடுப்போட்டியாக மாறியுள்ள ஜியோ நிறுவனம் அடுத்த ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த வாரம் தான் ஜியோவின் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து 1 வருடம் இலவச சேவையை வழங்குவதாக அறிவித்து அனைவரையும் திகைத்து வைத்தது.\nதற்போது, மற்றொரு அறிவிப்பும் வெளியாகியுள்ளது. வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி முதல், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், ஜியோ நிறுவனம், ” ஜியோ கிரிக்கெட் பெளே அலாங்’ மற்றும் “ஜியோ தண் தானா லைவ்” என இரண்டு பரிசுப் போட்டியை அறிவித்துள்ளது.\nஇந்த போட்டியில், பங்குப்பெற்று வெற்றி அடையும் வாடிக்கையாளர்களுக்கு கார், வீடு, கிஃபுட் வவுச்சர்கள், பரிசுத் தொகை என ஏகப்பட்ட பரிசுகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த போட்டியையை முன்னிட்டு தான் ஜியோ கிரிக்கெட் ஆஃபர் என்ற பெயரில் புதிய ரீசார்ஜ் திட்டத்தையும் அறிமுகப்படுத்தவுள்ளது.\nஇந்த திட்டத்தில் படி, ரூ. 251 க்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 51 நாட்கள் செயல்படும் 102 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அத்துடன், மை ஜியோ ஆப் வாயிலாக நடைபெற உள்ள பரிசு திருவிழாவில் 11 மொழிகளில் வழங்கப்பட உள்ளது.\nசிறப்பு விருந்தினர்களாக, ஷில்பா ஷிண்டே, அலி ஆஸ்கார், சுகந்த மிஸ்ரா, சுரேஷ் மேனன், பரேஷ் கணத்ரா, ஷிபானி டண்டேகர் மற்றும் அர்ச்சனா விஜய். கபில்தேவ் மற்றும் வீரேந்திர சேவாக் உள்ளிட்ட கிரிக்கெட��� வீரர்கள் பங்கேற்க உள்ளனர்\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nLearning Out Comes - 1st Std (கற்றல் விளைவுகள் முதல் வகுப்பு அனைத்துபாடங்களுக்கும்...))\nதாக்குதலுக்கு உள்ளான ஆசிரியை உயிரிழப்பு\nஆசிரியர்களுக்கு ஐந்து கட்ட பயிற்சி\nஆசிரியர் அடித்ததால் மாணவர் தற்கொலை:- சடலத்துடன் உறவினர்கள்\nகாலையில் பில்; மாலையில் பணம் அமர்ந்த இடத்திலேயே அரசு ஊழியர் சம்பளம் பெறும் வசதி:-தமிழகத்தில் அக்டோபர் முதல் \"இஎஸ்ஆர்\" முறை அமுல்\nகாலாண்டு தேர்வு விடுமுறை தேதி அறிவிப்பு\n*புதுச்சேரியில் அனைத்து வகுப்புகளுக்கும் செப்டம்பர்\nபள்ளி சத்துணவில் விஷம் கலந்த 7-ஆம் வகுப்பு மாணவி\nகாமராஜர் வாழ்க்கை குறிக்கும் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2018/04/", "date_download": "2018-07-20T02:37:30Z", "digest": "sha1:VRSPANLNM27MNAXRQ2PRVM37VKYB6YBA", "length": 21171, "nlines": 159, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: April 2018", "raw_content": "\nயாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் சித்திரா பௌர்ணமி விரத அனுஸ்டானங்கள் \nஈழத்தைப் பொறுத்தவரையில் சித்திரா பௌர்மணிஅல்லது சித்திரா பூரணை தாய்மாரை வழிபடும் நாளாகும். இறந்துபோன தம்முடைய தாய்மாருக்காக விரதம் இருக்கும் வழக்கம் ஈழத்தில் பன்நெடுங்காலமாக நிலவி வருகிறது. ஆலயங்களில் பொங்கல் பொங்கி, கஞ்சி காய்ச்சி வழிபாடுகளில் ஈடுபடுவர். ஈழத் தமிழ் சமூகத்தின் தாய் வழிபாட்டுப் பண்பாடு சார்ந்த ஒரு நிகழ்வாகவும் சித்திரா பூரணை முக்கியத்துவம் பெறுகிறது.\n“சித்திரைப் பாவையே உன்றன் வருகையால் தரணி செழிக்க வேண்டும் செகமே வளம் பெற நன்மழை பெய்தென்றும் தீமைகள் நீங்க வேண்டும்”\nயாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் சகல காரியங்களில் வெற்றி கிடைக்க வல்ல பிரதோஷ வழிபாடு \nசிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும். பிரதோஷ விரதம் மேற்கொண்டால் திருமணம் கைகூடும், பிள்ளை பாக்கியம் கிடைக்கும், வறுமை விலகும், நோய்கள் நீங்கும், சகல காரியங்களில் வெற்றி கிடைக்கும், சகல சௌபாக்கியங்களையும் தரக்கூடியது பிரதோஷ விரதம். பிரதோஷ காலம் என்பது சூரியன் அஸ்தமனத்திற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் சூரிய��் அஸ்தமனத்திற்கு பின் மூன்றே முக்கால் நாழிகையும் ஆகும். ஒருநாழிகை என்பது 24 நிமிடங்கள். ஒரு மணிக்கு இரண்டரை நாழிகைகள். ஆக சராசரியாக மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 வரை பிரதோஷ காலம் உண்டு. சவுகரியத்திற்காக மாலை 4.30 முதல் 6.00வரை என சொல்லப்படுகிறது. பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீறனிந்து சிவ நாமம் ஆன நமசிவாய ஓதி உபவாசம் இருக்க வேண்டும். அன்று காலை முதல் பிரதோஷம் முடியும் வரை உணவு தவிர்த்து பிரதோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு விரதம் முடிக்க வேண்டும்.\nLabels: இந்து சமயம் |\nயாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் அனைத்து வளங்களும் அள்ளி தரும் அட்சய திருதியை \nசித்திரை மாதம் அமாவாசை முடிந்து வரும் திருதியை தான் அட்சய திருதியை திருநாள். அதாவது சூரியனும், சந்திரனும் உச்சம் பெறும் மாதம் சித்திரை மாதம். அமாவாசையன்று மேஷ ராசியில் உச்சம் பெறும் சூரியன் உடன் சந்திரன் சேர்கிறார். மூன்றாவது நாளில் திருதியையன்று ரிஷப ராசிக்கு பெயர்ச்சி ஆகும் போதும் சந்திரன் அங்கும் உச்சம் பெறுகிறார். அதுபோல் சந்திரனுடன் சுக்கிரனும் இணைந்து பலம் பெறுவது அட்சய திருதியை நாளில்தான். அதனால் தான் சித்திரை மாத அமாவாசை முடிந்து வரும் அட்சய திருதியை என்றவாறு சிறப்புமிகு திருதியை நாளாக வணங்கப்படுகிறது.\nLabels: இந்து சமயம் |\nமண்டைதீவு திருவெண்காடு புண்ணிய நாம சேஷத்திரத்தில் வசந்தத்தை அள்ளித்தரும் விளம்பி வருஷ தமிழ் சித்திரைப் புத்தாண்டு \nஇலங்கையில் தமிழர்களும் சிங்களவர்களும் ஒருமித்துக் கொண்டாடும் விழாக்களில் சித்திரைப் புத்தாண்டு மிகவும் முக்கியமானதாகும். இந்த விழாவானது சமய சம்பிரதாயங்களை உள்வாங்கியதாக அமையப்பெற்றது. தமிழர்களின் பாரம்பரிய நிகழ்வுகள் போல சிங்களவர்களின் பாரம்பரிய நிகழ்வுகளும் இதில் பறைசாற்றப்படுகின்றதை யாவரும் அறியலாம்.\nவாக்கியப் பஞ்சாங்கத்தின்படி விளம்பி வருஷம் சித்திரை மாதம் 1ந் திகதி (14.04.2018) சனிக்கிழமை காலை 7மணிக்கு அபரபக்க திரயோதசி திதியில் உத்தட்டாதி நஷத்திரத்தின் 1ம் பாதத்தில் மேடலக்கினத்தில் சிங்க நவாம்சத்தில் சனிகால வோரையில் புதன் சூக்கும வோரையில் தாமத குணவேளையில் நஷத்திர பஷியாகிய மயில் உண்டித்தொழிலும் செய்யுங்காலத்தில் இப்புதிய விளம்பி வருஷம் பிறக்��ின்றது.\nLabels: இந்து சமயம் |\nயாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஆனந்தபுவனத்தில் துன்பங்களில் இருந்து விடுதலை தரவல்ல சங்கடஹர சதுர்த்தி விரதம் \nசங்கட ஹர சதுர்த்தியன்று விநாயகரை விரதம் இருந்து வழிபட்டால் துன்பங்களில் இருந்து விடுதலை அடையலாம். இன்று விநாயகருக்கு விரதம் அனுஷ்க்கும் முறையை பார்க்கலாம்..\nசங்கடம் என்றால் துன்பம். ஹர: என்றால் அறுத்தல் அதாவது விடுதலை செய்தல். சங்கட ஹர சதுர்த்தியன்று விநாயகரை விரதம் இருந்து வழிபட்டால் துன்பங்களில் இருந்து விடுதலை அடையலாம்.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\n��ுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://advancedwordpuzzles.blogspot.com/", "date_download": "2018-07-20T02:24:03Z", "digest": "sha1:Q64CQ674KW4JJY7QSQ6FMKTHAHDG3BNK", "length": 27007, "nlines": 200, "source_domain": "advancedwordpuzzles.blogspot.com", "title": "சொல் விளையாட்டுக்கள் - மேல் நிலை/Puzzles Just4Fun - Advanced", "raw_content": "சொல் விளையாட்டுக்கள் - மேல் நிலை/Puzzles Just4Fun - Advanced\nகுறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014- ஜூலை\nஇந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பபார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayamgmailcom என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.\nகாகிதத்தில் படிவம் எடுத்து விடைகள் பூர்த்தி செய்ய விரும்புவோருக்கு:\nவார்த்தைகளைத் தேட இவை உதவலாம் :\nshowforum=72 குறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014- ஜூலை\n1. உணவாக்கி சுடுங்கருவி. (5)\n4.யானையில் மூன்றில் ஒன்று - இது யானைக்கும் சறுக்கும்\n6.பாதி திருவடி தொடர்ந்த பாதியில் பாதி வெள்ளம் வடியும் வழி. (4)\n7.நூற்றுவர் தலைவனுடன் சேர்ந்து வந்த பாதி குலதிலகம் புத்தகங்கள் நிறைந்தவன். (4)\n9.புதின தாது பழசானதில்லை. (5)\n12.வருமானம் பெறுவார் பெறுமானம் குறைந்தால் போகார். (4)\n14.கோணி தைக்க குத்தல் பாதி முழுவதும் தூசி. (4)\n17. நரம்பு விரும்பி. (2)\n18.பிரண்ட வம்சத்து சாரம். (5)\n1.தேங்காயைப் பொடியாக்க உத்தானபாதன் மகனால் முடியவில்லை\n2.செல்லப் பெண் பெயர் செவி சாய்த்துக் கேட்டால் காப்பாற்றப் படுவாய். (5)\n3.கிளியின் இடை மறைத்த உறவு. (2)\n4. முடியாத துன்பம் பாலக்காட்டு ஐயர் சொல்வது இல்லை (3) (பேச்சு வழக்கு)\n5.அச்சம் பாதி அறிவு பாதி ஒத்துக்கொள். (4)\n7.புதுமையான நூல் தனம் முடிவுகளை நீக்கு. (3)\n8.சிவன். நடு நீக்கினாலும் சிவன். (4)\n10.விதி மாறிய விகார் கல்மாடி கொண்டது. (3)\n11.அது மாறி அடித்தது மனம் பதைத்தது. (5)\n13.சென்னையில் (இன்னொரு) தடவை காய்ச்சி. (3)\n15.என்னை நடுவே இழுத்த சின்னம் தரும் சீற்றம். (3)\n16.அப்ப முதல் முதல் பூதலம் சரிசெய். (2)\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\nகுறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014- ஜூன்\nஇந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பபார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayamgmailcom என்ற விலாசத்திற்கு அனுப்பவும்.\nபடிவம் எடுத்து புதிரை விடுவிக்கத் தோதான உருவத்திற்கு: http://tinyurl.com/juneXword\nவார்த்தைகளைத் தேட இவை உதவலாம் :\nகுறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014- ஜூன்\n5.குளத்தடி கரைகளிலே அருந்து. (2)\n6.பதட்டம் குறைந்தால் குறைதல் குறைந்தால் விளையாட்டு. (6)\n7.நித்தம் வரும் நிலவு வருத்தம் போக்கித் தரும் மன அமைதி. (4)\n8.முதல் முதல் தொடர்ந்த தலை தண்ணீரில் பேராபத்து. (3)\n9.முக்கனியில் ஒன்று குறைவது ஆதாயமா\n11.வந்த தலைவர் நுழைந்த போது செல்வது. (3)\n13.சாதாக்கம்மல் சாமம் கழிந்தால் செய்தி. (4)(அகராதி உதவும்)\n16.பொருள் ஈட்டிய நெல் தகரங்கள். (6)\n2.பயங்கர சூழலிலா ஸ்வரம் கூடிய தீபாராதனை\n3.கை இழந்த தாமரைக் கால் பால் தரும் பருப்பு. (3)\n4.பின்னால் வராத தொண்டரை கவராத கண்வரை மறை. (4)\n10.திங்கள் தோறும் நான்கு வாரத்தில் திரும்பிய தாய். (5)\n12.சிவபுரம் நுழைவாயில் தெரியாமல் குழம்பும் எல்லை. (4)\n14.கண்ணன் உடல் நீக்கி அம்சம் உடல் சேர்த்த மாமன். (4)\n15.ஊர் விட்டு வந்த நீதிபதியா இது நியாயமா\nஆய்தம் H : ஃ\nஉங்கள் மின்னஞ்சல்*: நகல் அனுப்புக\nநேற்று முன் தினம் நாளையாக இருந்தால் இன்று ஞாயிறு முதல் எத்தனை நாட்களோ அதே அளவு நாட்கள் நாளை மறுநாள் நேற்றாக இருக்கும் போதும் என்றால் இன்று என்ன கிழமை\nஇதற்கு இன்னும் ஒருவரும் சரியான விடை கூறவில்லை - உங்கள் விடையை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.\nவேடிக்கைக் கணக்கு/புதிர்: தன்னின உண்ணிகளிடமிருந்து தப்புவது எப்படி\nஐந்து வெள்ளையர்களும், ஐந்து பழங்குடியினரும் தன்னின உண்ணிகள் (cannibals) வாழும் இடத்தில் மாட்டிக் கொண்டனர். மிகவும் மன்றாடிய பின், த. உ. தலைவன், மாட்டிக் கொண்டவர்களில் ஐவரை மட்டுமே கொல்லச் சம்மதித்தான். ஐவரைப் பொறுக்க, 10-பேர்களையும் வட்டமாக நிறுத்தி, வந்தவர்களின் தலைவனை ஒரு எண் தேர்ந்தெடுத்து, ஒரு நபரையும் காட்டச் சொன்னான். அந்த எண் யாரிடம் முடிகிறதோ அவர் நீக்கிக் கொல்லப் படுவார். மீண்டும், விட்ட இடத்தில் தொடங்கி, அதே போல் அடுத்தவர் என்று ஐந்து பேர்கள் நீக்கிக் கொல்லப் படுவர்.\nவெள்ளையர் சேர்ந்து, பழங்குடியினரை மாட்டிவிட ஒரு சதித்திட்டம் போட்டனர். ஆனால் அந்தோ பரிதாபம் தலைவன் அந்தத் திட்டத்தைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், எண்ணும், தொடங்கும் நபரும் தவறாகக் கூறி விட்டான். அவன், கீழ்க்கண்ட படத்தில் உள்ளபடி 1-ம் எண்ணுடைய நபரில் ஆரம்பித்தான் - அதன் விளைவாக, மாட்டிக்கொண்ட ஐவரும் வெள்ளையர்களே\nவெள்ளையர் தலைவன் (1) எடுத்துக் கொண்ட எண் எது (2) எந்த எண்ணும், தொடங்கும் இடமும் எதுவாகவும் இருந்தால் அவர்கள் போட்ட சதித் திட்டம் நிறைவேறி இருக்கும்\nகலைமொழி - மேல் நிலை 2\nஒரு செய்தி (பழமொழி/செய்யுள்/கவிதை/பொன்மொழி போன்றவற்றிலிருந்து சில வரிகள் ) இந்தக் கட்டங்களில் (நெடுக்காக மட்டும்) கலைத்துக் கொடுக்கப் பட்டிருக்கிறது. எழுத்துக்களை நெடுக்காக இடம் மாற்றி, மறைந்துள்ள செய்தியைக் கண்டு பிடிக்க வேண்���ும். எழுத்துக்களை இங்கேயே தட்டி இடம் மாற்றலாம். ஏதேனும் ஒரு நெடுக்கு வரிசையில் இரண்டு கட்டங்களைத் தட்டினால் எழுத்துக்கள் இடம் மாறுவதைக் காணலாம்\nகறுப்புக் கட்டங்கள் வார்த்தை/வாக்கிய முடிவுகளைக் குறிக்கும். அவற்றை நீங்கள் இடம் மாற்ற முடியாது.\nமுதல் முறை முயல்வோர், உதாரணத்தோடு உள்ள முழு விளக்கத்திற்கு\n”முடித்துவிட்டேன்” என்ற இடத்தில் தட்டினால் உங்கள் விடை அருகிலிருக்கும் பெட்டியில் வரும். அதைப் படிவம் எடுத்து பின்னூட்டம் மூலமோ, inamutham@gmail.com என்ற விலாசத்திற்கு மின் அஞ்சல் மூலமோ அனுப்ப வும்.\n எளிய புதிருக்கு இங்கு பார்க்கவும்:\nநீங்களே கலைமொழி புதிரமைக்க :-\nஇது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள https://groups.google.com/group/vaarthai_vilayaatuhl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்.\nகலைமொழி - மேல் நிலை 1 விடை:\nஆசைக்கோர் அளவில்லை அகிலம் எல்லாம் கட்டி ஆளினுங் கடல் மீதிலே ஆணை செலவே நினைவர் அளகேசன் நிகராக அம்பொன் மிக வைத்த பேரும் நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர்\nஆசைக்கோ ரளவில்லை அகிலமெல் லாங்கட்டி\nஆணைசெல வேநினைவர் அளகேசன் நிகராக\nநேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்\nநிலையாக வேயினுங் காயகற் பந்தேடி\nயோசிக்கும் வேளையிற் பசிதீர உண்பதும்\nஉள்ளதே போதும்நான் நான்எனக் குளறியே\nபாசக் கடற்க்குளே வீழாமல் மனதற்ற\nபார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற\nசரியான விடை அளித்தவர்கள் (மொத்தம் 5 பேர்)\nயோசிப்பவர், ராமராவ், நாகராஜன், மாதவ், வேதா, ராமச்சந்திரன்\nவேடிக்கைக் கணக்கு/புதிர் 5: படகுகள் கடப்பது எப்படி\nஓர் ஆற்றின் குறுகலான பகுதியில் படகுகள் சந்திக்கின்றன. 3 படகுகள் ஆற்றுப் போக்கிலும், 3 எதிர் நோக்கியும் செல்ல வேண்டும். அவை சந்திக்கும் பகுதியில் இரண்டு படகுகள் அடுத்தடுத்துச் செல்ல முடியாது. ஆனால், அங்கு ஒரு படகு மட்டும் ஒதுங்கும் அளவிற்கு பக்கத்தில் இடம் இருக்கிறது (படத்தைப் பார்க்கவும்).\nஇந்த 6 படகுகளும் ஒன்றையொன்று கடந்து தத்தம் வழி செல்வது எப்படி\nசொல் விளையாட்டுக்கள் - மேல்நிலைப் புதிர்கள்\nகுறுக்கெழுத்துப் புதிர் - முத்து 2014- ஜூலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://angusam.com/2017/11/22/", "date_download": "2018-07-20T03:08:01Z", "digest": "sha1:6HKCC7OQFL7PH4UBSV3DJDHGXBG5FJVX", "length": 2120, "nlines": 27, "source_domain": "angusam.com", "title": "22/11/2017 – அங்குசம்", "raw_content": "\nதிருச்சியின் ரப்பர் மனிதன் – அசத்தும் மாணவன் \nநண்பர்களின் கேலி பேச்சு தான் எனக்கு கிடைத்த டானிக் திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள டி.களத்தூர் பகுதியை சோ்ந்தவா் பிருத்திவிராஜ் (18). டிப்ளமோ படிக்கிறார். இவா் தன்னுடைய உடம்பை ரப்பா் போன்று முருக்கி, சுறுக்கி பின்னி பிணைந்து சாகசம் செய்யும் அளவிற்க்கு தன்னை தயார்படுத்தி வைத்துள்ளார். இது பற்றி நம்மிடம்…. என்னோட 2 ஆம் வகுப்பு படிக்கும் போதே தொலைகாட்சிகளில் ஒளிபரப்பபடும் சாகச நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்த்ததால் எனக்கும் இதில் ஆர்வம் ஏற்பட்டது. அதிலும் ஆங்கில […]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pungudutheevan.blogspot.com/", "date_download": "2018-07-20T02:22:30Z", "digest": "sha1:ETXE4RQ36XBHATYUWJLERXKQJBQUNMFI", "length": 23532, "nlines": 105, "source_domain": "pungudutheevan.blogspot.com", "title": "புங்குடுதீவான்", "raw_content": "\nஇது ஒரு புங்குடுதீவுப் பொடியனின் திண்ணை பாருங்கோ...\n\" வணக்கம் சொல்றான் பொடியன்...திண்ணைக்கு வந்த நீங்க கால நீட்டி நிம்மதியா இருந்து..பாக்கு வெத்திலை சாப்பிட்டு கதை சொலிட்டு போகலாம்...படிச்சிட்டு போகலாம்..ஆனா நான் கொஞ்சம் ஒருமாதிரி ..இங்க போட்டிருக்க படங்களில Black border போட்டு Watermark பண்ணின படம் எல்லாமே Copyrights Reserved.. ...அதாகப்பட்டது..பொடியன கேக்காம Right Click பண்ணி Save as குடுத்து வேற எங்கயும் அந்த Photova அனுமதியில்லாம பாவிக்கிற ஆக்களுக்கு..எங்க ஊரில புகையிலை வித்த கதிர்காம முருகன்ட நிலைமை தான் ஏற்படும் என்டத முதலே சொல்லி வைக்கிறன்..மற்ற படி நான் ரொம்ப நல்லவனுங்க...:) \"\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் சப்பரம்,வேட்டைத் திருவிழா காட்சிகள்\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் சப்பரம்,வேட்டைத் திருவிழா காட்சிகள்.\nHaputalaeல எதோ ஒரு degree குளிர்ல நடுநடுங்கி அங்க நிண்டவன் எல்லாம் என்ட முகத்த பாத்து அப்பன் உனக்கு சரி வராது ராசா ,பாரு முகமே Blue கலர் ஆகிட்டு,plsda போய்டு எண்டு சொலுற அளவுக்கு கஷ்டப்பட்டு பாடு பட்டு எடுத்த போட்டோ அண்ணே இது..மலை மலையா ஏறி இறங்கி location பாத்து கேமரா செட் பண்ணி எடுத்திட்டு வீட்ட வந்து பாத்தா அட cha இதுக்கா இவளவு பாடு எண்டு முகமே சப்பளிஞ்சு போட்டுதண்ணே ..ஆமா நான் இப்ப என்ன சொலுறன்...ஏன் அண்ணே ஏதோ ஒரு படத்தில பாத்த மாதிரி எல்லாத்துக்கு ஒரு மெசேஜ் எதிர் பார்க்கிறீங��க..இப்ப தானே exams முடிஞ்சது...மூளை பழைய நிலைமைக்கு வர நாள் எடுக்கும் தானே..இப்ப தானே exams முடிஞ்சது...மூளை பழைய நிலைமைக்கு வர நாள் எடுக்கும் தானே\nமலைக்காடுகள்,இளங்காற்று,தூவானம்,இலைகளின் சலசலப்பு,மண் மணம்,இதமும் குளிரும் ,\nஅதோ தூரத்தில் ஒரு மலைப் பாதையில் ஒருத்தி...,\nஅரசுகள் கை விட்ட போதும் ,\nமலை முகடுகளும்,வானமும் ,மேக கூட்டங்களும் ,பனித் துளிகளும் பாதுகாப்பிற்காய்...\nவளைந்தும் நெளிந்தும் கீழும் மேலுமாய் திக்கு திசை தெரியாத ஒற்றையடி பாதையாய் ,இயற்கையாய் எம் வாழ்க்கை ..\nஇதயம் துடித்தது ,மலையோர இளங் காற்றில் அம் மலர் ஆடிய சந்தத்துக்கு ஏற்ப..\nஅவளை மலருக்கு ஒப்பிடுவதில் தப்பில்லை..\nபச்சையாய் அழகாய் ஒரு மாலை நேரத்து தேயிலை தோட்டத்து பாதை,\nபல பல காலடி தடங்கள்,\nசிறிது நேரத்தின் முன் தான் கூடை கூடையாய் கோடிகள் நிறுக்கப்பட்டு,\nசர்க்கரையும் வெறும் தேநீரும் மட்டும் வாங்க காசு வாங்கி சென்ற\nஅன்றிரவு அவ்விடத்தில் எம் BBQ,\nஇன்னொரு காலை பொழுது...சோம்பல் முறிக்கும் முகத்தை வரவேற்கும் ..இரவு முழுதும் பனியில் குளித்த செடிகள் ..\nஏறிய மேடும் , இறங்க வேண்டிய பள்ளமும் ...மேடும் பள்ளமும் கிட்ட தட்ட ஒன்று தான்...பாக்கிறவன் பாக்கிற விதத்தில பாக்கணும்..இங்க பாருடா வேலை வட்டி இல்லாம வீட்டில வெட்டியா இருக்கிற பேய்குட்டி பொடியன் கருத்து சொலுறான்.போடா டேய் போ..\nநீல வானம்,தேயிலை தோட்டம்,கற்சுவர்,வளைந்து,முடிந்த பாதை...\nகாலை நேரம்,குளிர் காற்று --- , வெற்றிலை வாய்,திருநீற்று பட்டை,சிவந்த குங்கும பொட்டு,சுருங்கிய முகத்து தோல்,மூக்குத்தி ,வளையல் ,அடகு வைத்த தோடு, வெறும் கால்,கிழிந்து தைத்த சீலை,வெறும் வயிற்றை இறுக்கி கட்டிய கயிறு,பின்னால் கூடை,புன்னகைத்த முகம்...அவளுக்காக காத்திருக்கும் தேயிலை செடிகள்...\n..முதலாளிகள் கத கத அறையில் தூக்கம்..\nசரி படம் பாத்து time waste ஆகினது போதும் ..போங்க போய் வேலைய பாருங்க..\nபிற்குறிப்பு : இங்கே கவிதை சொல்றன் எண்டு வம்புக்கு சொன்ன கருத்துகள் யாவும் கற்பனையே...யாரும் இதெல்லாத்தையும் தங்கட தலைல தூக்கி போட்டு கொண்டு பொடியன்ட கழுத்த வந்து பிடிக்க கூடாது.. ஆமா சொல்லிபுட்டன்....கோவணம் காஞ்சு ரெடியா தான் இருக்கு...\nகண்ணகை அம்மன் சப்பர (சப்பற \nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் சப்பர திருவிழா காட்சிகள்..\nகடலில் ம��தந்து வந்த கண்ணகை அம்மனும் சிலம்பும்...\nசப்பர திருவிழா வாத்திய கோஷ்டி...\nஎன்ன மாதிரியே இருக்கான் ஒரு பொடியன்...:P\nபுங்குடுதீவில 5 வயசு தவ்வலும் Slr Camerala தான் படம் பிடிக்கும்..:P..my assistant photographer..\nதேவார பதிகம் பாடும் அம்மன் அடியார்..\nசப்பர திருவிழா முடிவில் தீவிர அம்மன் அடியார்களின் சில கோலங்கள்..:D\nசேர்ந்து நிண்டு வெளுத்து கட்டு....\nஇந்த முறையும் குடியானவர்கள் தங்கள் கைவரிசையை காட்ட தவறவில்லை...அதில நிண்ட பொடியன்கள் குடியானவர்களை கல்லால் அடித்து FUN எடுக்கவும் தயங்கவில்லை..\n..அடுத்த முறையாவது ,இந்த முறையும் அம்மனை ஏமாத்தின மாதிரி ஏமாத்தாம திருவிழாக்கு கட்டாயமா வாங்க..நம்ம அம்மன் கோவில் திருவிழா வழமை மாதிரி சனம் இல்லாம நடகிறது சரியா எண்டு உங்க மனசாட்சிய தொட்டு சொல்லுங்க என்கிறான் பொடியன்....என்னங்க பெரிய இது....வருசத்துக்கு ஒரே ஒரு முறை ஒரு Flight தானே..எதோ பண்ணுங்க போங்க..\nஇதோட முடியலங்க ..இன்னமும் இருக்கு..அடுத்த போஸ்ட்ல வேற ஒரு நாள் திருவிழா காட்சிகள் இருக்கு....stay tuned..\nபொடியன் ஒரு முடிவு பண்ணிட்டான்...இனி மேல் வாயாடியா இருக்க கூடாது....வீட்டுக்கு நல்ல புள்ளையா இருக்கனும்..முக்கியமா திண்ணை பக்கம் போய் குந்தி இருந்து போற வார ஆக்களோட வெட்டி நியாயம் கதைக்க கூடாது எண்டு..(ஐயோ நம்புங்க சத்தியமா உங்கள தான் Refer பண்றன்..)....பல நாள் பொடியன் காணாம போனதுக்கு இது காரணம் எண்டா அது தப்பு....)....பல நாள் பொடியன் காணாம போனதுக்கு இது காரணம் எண்டா அது தப்பு......அது சும்மா...கண்மணியை இமை போல காக்க போனனான்..இவளவும் தான் இப்ப சொல்லாம்.....அது சும்மா...கண்மணியை இமை போல காக்க போனனான்..இவளவும் தான் இப்ப சொல்லாம்..\nHospitalலயே எந்த நேரமும் கிடகிறதால இன்னும் 6 மாசத்துக்கு பொடியன் எங்கயும் போக ஏலாது...so இருக்கிற photoச வச்சு தான் சமாளிக்கணும்...என்ன தான் இருந்தாலும்..அது சொந்த ஊரா தான் இருந்தாலும் ...அதுக்காக சொந்த வீட்ட மறக்க ஏலுமா ...காலடில opportunity இருக்கிற நேரம் பொடியன் ஏன் ஊர் ஊரா சுத்தணும் ...காலடில opportunity இருக்கிற நேரம் பொடியன் ஏன் ஊர் ஊரா சுத்தணும் ....பழக்கமில்லாத ஊர் ..கூடிட்டு போக ஒரு guideum சிக்காத நேரம் இப்பிடியாக பொடியன் மனச தேற்றி கொண்டு இருக்கிற நேரம் தான் உள்ள இருந்து அம்மா கத்தினவா....அடேய் இங்க வந்து பாரு என்னது எண்டு....என்ட அம்மா எனக்கு ஒரு spotter மாதிரி ...எதாவது வடிவா (��ன்னைய மாதிரி )..இல்லாட்டி பயங்கரமா.(உங்கள மாதிரி )..இப்ப ஏன் இந்த முறைப்பு.......கதைக்கு வாறன்...என்ட அம்மா எனக்கு ஒரு spotter மாதிரி ....கதைக்கு வாறன்...என்ட அம்மா எனக்கு ஒரு spotter மாதிரி ...எதாவது கண்ட வந்து போட்டோ எடு என்பா...நிரம்ப தடவ எனக்கு பிடிச்ச நிரம்ப photos அப்பிடி எடுத்தது தான்....இந்த முறையும் அப்பிடி தான்....சிங்க வயசாச்சு..இன்னும் என்ட உடுப்ப நான் தோய்கிறதில்லை (மாட்டு வயசு எல்லாம் இப்ப old trend..புதுசா சிங்கம்,சுறா வயசு எண்டு வச்சு கொள்ளனுமண்ணே..)..அடியே Panni ..ராசாத்தி உனக்கு தாண்டி இத சொல்றன்...எதிர்காலத்தில பொடியன்ட மனசு கோணாம நடந்து கொள்ளுடி...:P...anyways இனி ஊர் பக்கம் போற ஆக்கள் எல்லாரும் உடுப்பு போட முதல் ஒருக்க நல்ல எல்லா இடமும் Check பண்ணுங்க சாரே...எங்க எங்க எல்லாம் கூடு கட்டி இருக்குதுகள் தெரியுமா....:(...சீ போங்க..\nகதைக்கு வாறன்..அப்பிடி அம்மா அரக்க பறக்க கூபிட்டு காட்டினது வேறொண்டும் இல்லை ஒரு சிலந்தி...உடம்பு முழுக்க விஷம் அண்ணே.....ஊரில ரொம்ப அதிகமாம்..தென்னை மரதில இருந்து கடிக்குமாம்...சொல்வாங்க..நான் அத கேட்டு பயந்ததே இல்லை...ஏனெண்டா எனக்கு தான் மரமேற தெரியாதே..ஆமா ரொம்ப முக்கியம் இது இப்ப....ஊரில ரொம்ப அதிகமாம்..தென்னை மரதில இருந்து கடிக்குமாம்...சொல்வாங்க..நான் அத கேட்டு பயந்ததே இல்லை...ஏனெண்டா எனக்கு தான் மரமேற தெரியாதே..ஆமா ரொம்ப முக்கியம் இது இப்ப.....கதைக்கு வாடா...வேறொண்டும் இல்லை...so அந்த சிலந்திய தோத்து போன IIFA functionku வந்த கத்ரினா கைப் ,பிரியங்கா சோப்ரா..மாதிரி மேலயும் கீழையும்..தலைகீழ..குப்பற எண்டு பல வித anglesla படம் எடுத்தன்...நான் சொன்னத இப்பிடி நீங்க தப்பு தப்பா நினைப்பீங்க எண்டு தெரிஞ்சு இருந்தா நான் சொல்லியே இருக்க மாட்டன் தெரியுமா.....கதைக்கு வாடா...வேறொண்டும் இல்லை...so அந்த சிலந்திய தோத்து போன IIFA functionku வந்த கத்ரினா கைப் ,பிரியங்கா சோப்ரா..மாதிரி மேலயும் கீழையும்..தலைகீழ..குப்பற எண்டு பல வித anglesla படம் எடுத்தன்...நான் சொன்னத இப்பிடி நீங்க தப்பு தப்பா நினைப்பீங்க எண்டு தெரிஞ்சு இருந்தா நான் சொல்லியே இருக்க மாட்டன் தெரியுமா.......என்ன தான் நான் ஒரு இயற்கை உணர்வாளனா இருந்தாலும் என்ட வம்சத்தில கை வைக்க வந்த சிலந்திய சும்மா விடுவனா.....வேற என்னங்க செய்யுறது..பாவம் தான்...என்ன தான் செய்யுறது வேற..சரி அத விடுங்க..அதுண்ட ஆத்மா சாந்தியாகட்டும்..\nஅபிடியே அத படம் எடுக்க தூக்கின camerava கீழ வைக்க மனசில்லை பாருங்கோ...வீட்ட சுத்தி சுத்தி படம் எடுத்தன் பிறகு...குச்சி ஐஸ்கிரீம் காரன் வரும் வரைக்கும்...அவனையும் சேர்த்து ஒரு படம் எடுத்த பிறகு தானன்னே கீழ வச்சனான்..சரி ஏன் வீண் பேச்சு உங்களுக்கும் ஆயிரம் வேலை இருக்கும்..எனக்கும் ராவணா பாக்க டைம் ஆகுது...படத்த பாத்திட்டு கிளம்புங்கண்ணே...வரட்டுமா..\nசாண வண்டு..உருண்டையோட சேர்த்து தூக்கி தூக்கி நல்ல lightingla வச்சாலும்..கொய்யால வண்டு திருப்பி உருட்டி கொண்டு நிழலுக்குள்ள போகுது..என்னால முடிஞ்சது இவளவும் தான்...ஆள விடுங்க..\nஎங்க வீட்டு கிளுவமர படலை....\nஅடை மழைல நனைஞ்சு சளி பிடிச்சு வந்து Hallila நிண்ட எங்க வீட்டு கன்னு குட்டி..\nகுச்சி ஐஸ் கிரீம் கவர் இல்லாதது 1௦ /= போட்டது 2௦ /=...அப்ப. ..கவர் 1௦ /= ..கூட்டி கழிச்சு பாத்தா கணக்கு சரியாய் வருதுல்ல...;)..பாருங்க நீங்க இதையும் தப்பா தான் நினைக்குறீங்க..போங்க நீங்க சரியில்லை...\nஎங்க ஊரு கிழவி...பனை கருப்பா வயசா இருக்கு...கிழவி வயசா கருப்பா இருக்குது..\nகடி நாயும் சொறி நாய் குட்டிகளும்..\nமரத்தயே 1௦ தடவ சுத்தி சுத்தி வந்தும் நல்ல anglela ஒரு snap கிடைகல...\nஅந்தி சாயும் போது ...\nஎங்க வீட்டு பனை மரங்கள்...\nஇது தாங்க அந்த சிலந்தி ...சாக முதல் இப்பிடி தாங்க அது கம்பீரமா நிண்டிச்சு...எத்தின தடவ கடிகிறதுகாக பாஞ்சிச்சு தெரியுமா...கோவக்கார பிள்ளை...சின்ன வயசில இப்பிடி பொத்தெண்டு போட்டானே...வீரம் மட்டும் போதாது அண்ணே ..விவேகமும் வேணும்..எங்க வலை பின்னுறது எண்டு ஒரு விவஸ்தை வேணாம்..\nகார்த்திகேசு வாத்தியார் வீடு. ..அட எங்க வீடு தான்...\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் அம்மன் & சிலம்பு பற்றிய வரலாறு தெரிஞ்ச ஆக்கள் (கடலில மிதந்து வந்த பேழை,etc..) தயவு செய்து பொடியனை sbhagiraj@gmail.com எண்ட emaila contact பண்ணவும் ,இல்லாட்டி தங்களுக்கு தெரிந்ததை type செய்து அனுப்பவும்..இது அம்மன் கோவில் தேர் பற்றிய எனது அடுத்த ஆக்கத்திற்கு உதவியாக இருக்கும்..:)\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் சப்பரம்,வேட்டைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthur-vns.blogspot.com/2011/11/4.html", "date_download": "2018-07-20T02:55:54Z", "digest": "sha1:4MLBTEENKQWQGWBOJRAK5YY4RJQFQLGE", "length": 23525, "nlines": 333, "source_domain": "puthur-vns.blogspot.com", "title": "நினைத்துப்பார்க்கிறேன்: படித்தால் மட்டும் போதுமா? 4", "raw_content": "\nபுதன், 30 நவம்பர், 2011\nChurchgate ஸ்டேஷனை ��டைந்ததும் இறங்கி\nவிசாரித்தபோது, முதல் வகுப்பு முன்பதிவுக்கு,\nஅங்கிருந்து சிறிது தூரத்தில் உள்ள கட்டிடத்தில்\nஇயங்கும் அலுவலகத்தில் விசாரிக்க வேண்டும்\nஅந்த இடம் மிக அருகில் இருந்ததால் நடந்தே\nஅங்கு சென்றேன்.அங்கு சென்று பார்த்தால் அதிக\nகூட்டம். முன்பதிவு செய்ய நிறைய பேர்\nகாத்திருந்தார்கள். அங்கு நின்றால் நேரமாகும்\nஎன்பதால் விசாரணை என எழுதப்பட்டிருந்த Counter\nஅருகே சென்று அன்று இரவு தில்லி செல்லும்\nமெயில் வண்டியில் முதல் வகுப்புக்கு இடம்\nஅங்கு பணியில் இருந்த பெண் ஊழியர்,என்னை\nவினோதமாகப் பார்த்து ‘இன்று இரவு பயணிக்க\n இதோ இங்கு இருப்பவர்கள், பல\nநாட்களுக்குப் பிறகு பயணிக்க இன்று வந்து\n‘கியூ’ வில் நிற்கிறார்கள். நீங்கள் வந்து இன்றைக்கு\nவாய்ப்பே இல்லை.’ என சொல்லிவிட்டு தன்\nநல்ல வேளை ஆங்கிலத்தில் கேள்வி கேட்டதற்கு\nஅவர் ஆங்கிலத்திலேயே பதில் அளித்தார்.\nஇனி என்ன செய்வது என யோசித்துக்கொண்டே\nதிரும்பவும் Churchgate ஸ்டேஷன் வந்தபோது,பயங்கரத்\nதலைவலி. அப்போதுதான் நினைவுக்கு வந்தது\nநான் காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடவில்லை என்று.\nமேலும் காலையில் முன்பதிவு இல்லாமல் வண்டியில்\nபயணித்ததால் கூட்ட நெருக்கடியில் சாப்பிடுவது\nகாலியாக இருந்த வயிறு,தலைவலி மூலம் எச்சரிக்கை\nமணி அடித்ததால் இனி அதை தவிர்க்க முடியாது என்ற\nநிலைக்கு வந்ததும்,ஸ்டேஷனில் இருந்த சிற்றுண்டி\nவிடுதியில் பிரட்&ஜாம் தேநீர் சாப்பிட்டு ஒருவாறு\nஇனி நண்பர் அரங்கநாதனின் அண்ணனைப் பார்த்து,\nஅவரின் உதவியைத்தான் நாடவேண்டும் என முடிவு\nசெய்து (வேறு வழியும் இல்லை என்பது வேறு விஷயம்)\nCentral க்கு பயணச்சீட்டு வாங்கி கிளம்பத்தயாராக இருந்த\nஒரு மின் தொடர் வண்டியில் ஏறினேன்.\nஎங்கே Central ஸ்டேஷன் ஐ தவறவிட்டுவிடுவோமோ\nஎன்ற தவிப்பில் வாயில் அருகே கைப்பிடியைப்\nCentral ஸ்டேஷன் பலகையைப் பார்த்ததும், அவசரம்\nஅவசரமாக இறங்க யத்தனித்தபோது என் அருகே\nநின்றிருந்த ஒருவர் கையைப் பிடித்து நிறுத்தி கேட்டார்\n‘நான் இறங்கப் போகிறேன்’ என்றதும்,அவர் ‘இந்த\nவண்டி இங்கு நிற்காது. நீங்கள் ஊருக்கு புதியவரா\n‘ஆம்’ என்றதும், ‘பம்பாயில் சில மின் வண்டிகள்\nஎல்லா நிலையத்திலும் நிற்காது. நீங்கள் வண்டியில்\nஏறுமுன் பிளாட்ஃபாரத்தில் உள்ள தகவல் பலகையைப்\nஇப்போது என்ன செ��்யப்போகிறோம் என்று\nதவித்தபோது அவர் சொன்னார்.’கவலை வேண்டாம்.\nஇது அடுத்து ‘மகாலக்ஷ்மி’ என்ற ஸ்டேஷனில்\nநிற்கும்.அங்கு இறங்கி திரும்ப Central ஸ்டேஷன்\nநிற்கும் வண்டியாகப் பார்த்து ஏறி வந்துவிடுங்கள்.’\nஇது ஏதடா புதிய தலைவலியாக உள்ளதே என\nநினைத்து வேறு வழியின்றி மகாலக்ஷ்மி ஸ்டேஷன்\nஎப்போது வரும் எனக்காத்திருந்தேன். அந்த ஸ்டேஷன்\nவந்தபோது,அவர் சொன்னார் ‘இங்கு நீங்கள்\nஇப்போது எனக்குள் ஒரு போராட்டம். வெளியே சென்று\nதிரும்பவும் Central க்கு பயணச்சீட்டு எடுப்பதா,\nவாங்க செல்லும்போது, பயணச்சீட்டு பரிசோதகர் திடீரென\nபயணச்சீட்டை காண்பிக்கசொல்லி, சென்ட்ரலில் இருந்து\nபயணச்சீட்டு வாங்காமல் வந்து ஏமாற்றியதாக எடுத்துக்\nகொண்டால் என் செய்வது என்ற கவலைதான். சரி\nவெளியே செல்லவேண்டாம். வந்தது வரட்டும் எனத்\nதுணிந்து திரும்பவும் வரும் இரயிலில் சென்ட்ரல்\nசெல்வோம். அப்படி யாரேனும் கேட்டால் உண்மை\nநிலையை சொல்வோம் என்றெண்ணி பிளாட்ஃபாரத்தில்\nஅடுத்து வந்த இரயிலில்,சென்ட்ரலில் நிற்குமா எனக்\nகேட்டுக்கொண்டு ஏறினேன். சென்ட்ரல் வரும் வரை\nஇதயம் பட பட என அடித்துக்கொண்டது நிஜம்.\nநல்ல வேளையாக அந்த கூட்டத்தில் பயணச்சீட்டு\nபரிசோதகர் யாரும் வரவில்லை. சென்ட்ரல் ஸ்டேஷன்\nவந்ததும் உடனே இறங்கி வெளியே வந்துவிட்டேன்.\nஎன் வாழ்வில் பயணச்சீட்டு இல்லாமல்,பம்பாய்\nசென்ட்ரல் முதல் மகாலக்ஷ்மி ஸ்டேஷன் வரை\nசென்று பயணித்தது அதுவே முதலும் கடைசியும்.\nஸ்டேஷனை விட்டு வெளியே வந்து நேரே நண்பர்\nஅரங்கநாதன் அண்ணனின் வீட்டிற்கு சென்றேன். என்\nதிரும்பியிருந்தார். நண்பரின் இன்னொரு அண்ணியும்\nஅவரிடம் அவரது துணைவியார் நான் வந்து சென்றது\nபற்றி கூறியிருக்கவேண்டும். நான் என்னைப்பற்றி\nஅறிமுகம் செய்தபோது,அவர் ‘இன்னும் அரங்கநாதனின்\nபிறகு அவரிடம் எனது Churchgate முயற்சி பற்றி\nசொன்னதற்கு, நீங்கள் அங்கு போயிருக்கத்\nதேவையில்லை. பயணம் செய்யும் நாளில் நிச்சயம்\nஇடம் கிடைக்காது. பரவாயில்லை. இன்று இரவு நாம்\nமுன்பே ஸ்டேஷன் சென்று இரண்டாம் வகுப்பு\nபெட்டியில் இடம் பிடிக்கலாம்’ என்றார்.\nஅதற்குள் அவரது துணைவியார் வந்து காஃபி\nகொடுத்துவிட்டு, ‘தவறாக எண்ணவேண்டாம். இங்கு\nநிறைய பேர் பொய் சொல்லி உள்ளே வந்து\nதிருடிப்போவதுண்டு. அதனால்தான் இவர் வரட்டும்\nஎன்றேன். தவறாக எண்ணவேண்டாம்.’ என்றார்.\nகவலை. எப்படி பயணம் செய்யப்போகிறேன்\nஎன்பதுதான்.’என்றேன். பின்பு நண்பரின் அண்ணன்\nஎன்னை ‘வெளியே போய்வரலாம் வாருங்கள்.’என்று\nகூறி என்னை Marine Drive அழைத்து சென்றார்.\nஎனக்கு அங்கு எதிலும் நாட்டமில்லை. எப்போது\nதிரும்புவோம் என கைக்கெடிகாரத்தை பார்த்துக்கொண்டு\nஇருந்தேன். மாலை 7 மணி வரை இருந்து விட்டு\nமதியம் நான் சரியாக சாப்பிடவில்லை என அறிந்த\nஅவர்கள் வீட்டில் எனக்கு நல்ல இரவு விருந்து\nகொடுத்தனர். இரவு 8 மணிக்கு அந்த குடியிருப்புக்கு\nஎன்னுடன் நண்பரின் அண்ணனும் வந்தார். வீட்டில்\nஉள்ளோருக்கு நன்றி சொல்லி புறப்பட்டேன்.\nஇடுகையிட்டது வே.நடனசபாபதி நேரம் முற்பகல் 11:13\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசென்னை பித்தன் 30 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:57\nஒவ்வொரு சிறு நிகழ்வையும் நினைவு கூர்ந்து மிக அருமையாகக் கொண்டு செல்கிறீர்கள்.\nVasu 30 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 7:02\nஒரு பயண சீட்டிற்காக பட்ட வேதனைகள் படிக்கும் போது தற்போது நம் நாடு எவ்வளவு முன்னேறி உள்ளது என்பதை எண்ணுங்கால் வியப்பாக உள்ளது . வீட்டில் அமர்ந்த வண்ணம் கணினி மூலம் முன் பதிவு செய்யும் வசதி என்ன ; கை பேசி மூலம் பேசும் வசதி என்ன ..அந்த களத்தில் அந்த காலத்தில் கை பேசி வசதி இருந்து இருந்தால் தங்கள் நண்பர் அரங்கநாதனை தொடர்பு கொண்டு இருக்கலாம் ...தனியாக மொழி தெரியா பிரதேசத்தில்\nபட்ட வேதனைகளை படிக்குங்கால், அதனை எதிர்கொண்ட விதம் பாராட்டும் வண்ணம் உள்ளது . How to face adversity and overcome it என்று ஒரு புத்தகமே எழுதலாம் . வாசுதேவன்\nவே.நடனசபாபதி 30 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:46\nபாராட்டுக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே\nவே.நடனசபாபதி 30 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:53\nகருத்துக்கு நன்றி திரு வாசு அவர்களே நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி.இப்போது உள்ளதுபோல் அப்போது தொழில்நுட்ப வசதி இருந்திருந்தால் எனக்கு கஷ்டம் இருந்திருக்காது.எனது கஷ்டத்தை எழுதி பதிவைப் படிப்போரையும்,\nபுத்தகம் எழுதும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை என நினைக்கிறேன்.\nதி.தமிழ் இளங்கோ 20 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:15\nமொழி தெரியாத, தெரிந்தவர்கள் யாரும் இல்லாத ஊரில், தங்குவது பயணம் செய்வது என்பது, என்னாகுமோ, ஏதாகுமோ என்ற பயங்கரமான கற்பனைகள் பண்ண வைக்கும்.\nவே.நடனசபாபதி 21 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:43\nவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே அன்று நான் பட்ட அவஸ்தை சொல்லில் அடங்காது. இருப்பினும் அவையெல்லாம் அனுபவப் பாடமே.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n'வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன்'\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nநான் இரசித்த நூல்கள் (3)\nமூக்கின் மேல் விரலை வைக்கலாம்\nவழங்கியவர் திரு சென்னை பித்தன்\nமூன்றாம் மற்றும் நான்காம் விருதுகள்\nவழங்கியவர்கள் திரு KILLERGEE & திரு மதுரைத்தமிழன்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankaravadivu.blogspot.com/2013/08/6-25-08-2013.html", "date_download": "2018-07-20T03:12:40Z", "digest": "sha1:6AOVQRKJKFYNFGNXSIRD2NSOHEFWMABF", "length": 8658, "nlines": 76, "source_domain": "sankaravadivu.blogspot.com", "title": "தினமணி தமிழ்மணியில் 6 கவிராயர்கள் அறிமுகம்- 25-08-2013 | பார்த்ததும் படித்ததும்", "raw_content": "\nHome » வரலாறு » தினமணி தமிழ்மணியில் 6 கவிராயர்கள் அறிமுகம்- 25-08-2013\nதினமணி தமிழ்மணியில் 6 கவிராயர்கள் அறிமுகம்- 25-08-2013\nஇவர் செஞ்சாலி என்ற ஊரில் வாழ்ந்தவர். தஞ்சை இராசமன்னார் கோயில் சாமிநாத பாகவதரிடம் கல்வி பயின்றவர். \"பாபநாசம் உலகம்மை பதிகம்' என்ற நூலை இயற்றியுள்ளார்.\nஇவர் குலசேகரபுரத்தில் (சேரநாடு) பிறந்தவர். இவரது இயற்பெயர் சிவராமலிங்கம் பிள்ளை. முருகன் திருவருள் வாய்க்கப்பெற்ற இவர், குற்றாலம் அருகில் உள்ள \"திருமலை'க்குத் தலபுராணம் பாடியுள்ளார். திருமலைக் குமரன் திருப்புகழ், திருமலைக் குமரன் அந்தாதி, திருமலைக் குமரன் பதிகம் முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார்.\nஇவர் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள அணியாபரணநல்லூரில் பிறந்தவர். அடைக்கலச் சதகம், திருச்செந்தூர் யமகக் கோவை, போற்றி மாலை, கழுகாசலர் கோவை, திருச்செந்தூர் சிலேடை வெண்பா முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.\nஇவர் இராஜபாளையத்தில் பிறந்தவர். திருவாவடுதுறை சிவஞான முனிவரிடம் இலக்கண-இலக்கியங்களையும் சைவ சிந்தாந்தங்களையும் கற்றவர். சேற்றூர் அவைக்களப் புலவராக விளங்கிவர். கன்னிவாடி மலையாண்டி சுப்பைய நாயக்கர் மீது ஐந்திணை கோவை, மாலைமாற்று, சித்திரக்கவி ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.\nகரிவலம்வந்தநல்லூருக்கு அருகிலுள்ள எட்டிசேரி என்ற கிராமத்தில் ப���றந்த இவர், சங்குப்புலவரின் மகன். தன் பாட்டனார் திருமலைவேற் புலவரிடம் இலக்கண-இலக்கியங்களைப் பயின்றவர். ஊற்றுமலை மன்னர், சேற்றூர் மன்னர் ஆகியோரிடம் பாடிப் பரிசில் பெற்றவர். கருவைத் தலபுராணத்தை (1345 பாடல்கள்) இயற்றியுள்ளார். மேலும், பால்வண்ணநாதர் வண்ணம், மும்மணி மாலை, குருநாதத் தேவர் காதல், கோமதி பதிகம், வெண் செந்துறைப் பாமாலை, கருவை சந்தப்பா முதலிய நூல்களையும் பல தனிப்பாடல்களையும் இயற்றியுள்ளார்.\nஇவர் ஆழ்வார் திருநகரியில் பிறந்தவர். ராமன் மீது மிகுந்த பக்தி கொண்ட இவர், ஆழ்வார் திருநகரி, ஆழ்வார் கோயில் திருமுழுக்குப் பணியைச் செய்தவர். \"மாறன் கோவை' (526 பாடல்கள்) என்ற நூலை இயற்றியுள்ளார்.\nநன்றி:- தமிழ்மணி, தினமணி, 25-08-2013\nஇமெயில் மூலம் பதிவுகளைப் பெற\nஅதிகம் பேர் பார்வையிட்ட பதிவுகள்\nதமிழில் ஆதி நிகண்டு திவாகரம் ( திவாகர அகராதி )\nஏழாவது ஊழி – சுற்றுச்சூழல் கட்டுரைகள்: நூல் அறிமுகம்\nவேலூர் -குடியாத்தம் சாலை மகாதேவர் மலையில் ஏ.சி.அறையில் ஓர் சாமியார் \nகரு உருவாக வாய்ப்புள்ள நாட்களை அன்றே கூறியுள்ளது தொல்காப்பியம்\nஇந்திய இராணுவத்தில் சேர்வதற்கான வழிமுறைகள் என்ன \nஆர்.அபிலாஷ் :-மின்புத்தகங்கள் : திருட்டு, இலவசம் -வியாபார உத்தி\nமார்கழி மாதம் :- திருவெம்பாவை & திருப்பாவை பாடல்கள் முழுவதும் ஒலி , ஒளி வடிவில்\nபல்லடம் மாணிக்கம் அவர்களின் தமிழ்நூல் காப்பகம் -முனைவர் மு.இளங்கோவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2010/10/blog-post_27.html", "date_download": "2018-07-20T02:26:55Z", "digest": "sha1:4D4YSYILD34N7RUFWVOQJHCO7X5HIZXL", "length": 28821, "nlines": 331, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: கூலி மிகக் கேட்பார்.........", "raw_content": "\nநேத்து கர்வா ச்சவுத் பண்டிகையாம். நம்ம வீட்டுக்கு வேலைக்கு வரும் சரோஜ், முந்தாநாள், பண்டிகை எப்ப ன்னு கேட்டதும் நான் நம்ம தமிழ் நாள்காட்டி பார்த்து சதுர்த்தி புதன்கிழமைன்னு சொன்னேன். ஆனா பாருங்க நேத்து (செவ்வாய்)தான் அதுக்கான நாளுன்னு திங்கள் மாலை கடைக்குப் போனப்பத் தெரிஞ்சது.\nஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸை ஒட்டி இருந்த இடத்தில் தாற்காலிகமா ரெண்டு கூடாரங்கள் முளைச்சுருக்கு. 'சௌபாக்கியச் சின்னங்களா' வளையல், பொட்டு, மருதாணின்னு அலங்காரச்சாதனங்கள் விற்பனை ஜரூரா நடக்குது. லேடீஸ் ப்யூட்டி பார்லர் மெஹந்தி போட்டு விட்டு���்கிட்டு இருக்காங்க. ரெண்டு கைகளும் நீட்டி உக்கார்ந்திருக்கும் மங்கையர். மருதாணி நிறைச்ச கூம்புகளை கொஞ்சமாக் கத்தரிச்சு, நூல்போல வரும் பசையைப் பரபரன்னு கைகளில் கோலமா வரைஞ்சுகிட்டு இருக்காங்க. கொஞ்சநேரம் நின்னு பார்த்தேன். என்ன ஒரு வேகம் என்ன ஒரு டிஸைன் போட்டுக்கயேன்னார் கோபால். ஆக்கிப்போட்டாப் போட்டுக்கறேன்னேன். ஆக்குனா மட்டும் போதாது. ஊட்டியும் விடணும் ஆமாம்:-)))\nநாலைஞ்சு வீடுகளில் வேலை செய்யும் சரோஜுக்கு அஞ்சு குழந்தைகள். புருஷனுக்கு வேலை வெட்டி ஒன்னும் கிடையாது. வீட்டிலே 'சும்மா'தானாம். இதுலே வேலைக்கு வரும்போது அப்பப்ப மூத்த பொண்ணைக் கூட்டிக்கிட்டு வரும் வழக்கம்வேற. 'பள்ளிக்கூடத்துக்கு அனுப்பு. சின்னக் குழந்தையை வீட்டு வேலைக்கு வச்சுக்கறது சட்டப்படி குற்றம்'னு மிரட்டி வச்சேன்.\n'வேற எங்கேயும் கூட்டிப்போக மாட்டேன். உங்க வீடுன்றதால் கூட்டிக்கிட்டு வந்தேன்.எனக்கு உதவியா இருக்குமே' ன்னு பதில். ட்ரெய்னிங் கொடுக்கறமாதிரி இருக்கே தரை நோகாம துடைப்பத்தைப் பிடிச்சுப் பெருக்குனதுலே தெரிஞ்சது. இங்கெல்லாம் உக்கார்ந்துக்கிட்டே, நகர்ந்து நகர்ந்து பெருக்கறாங்க.\nவேலை செய்யறதில் படு உஷார் நம்ம சரோஜ். வீடு பார்க்க வந்தப்பவே முன்னே இருந்த மிஸஸ். பானர்ஜியிடம் வேலை செஞ்சுக்கிட்டு இருந்த சரோஜ், நாம்தான் இந்த வீட்டுக்கு வரப்போறோமுன்னதும் 'நானே உங்களுக்கு வேலை செய்யறேன்' னு கேட்டுக்கிட்டதும் ஓக்கேன்னுட்டேன். புது இடத்திலே யாராலே உதவியாளர்களைத் தேடிக்கிட்டு ஓட முடியும் எனக்கோ நியூஸி வாழ்க்கையில் உதவியாளர் இல்லாமலேயே எல்லா வேலைகளும் பழகிப்போச்சு. இங்கேயும் பெருக்கித் துடைக்க மட்டுமே உதவி தேவை. எங்கூர் மாதிரி வாரம் ஒரு முறை வீடு முழுக்கச் சுத்தம் செஞ்சாப் போதாது. மார்பிள் தரையெல்லாம் ஒரே தூசியும் அழுக்கும். எங்கெ இருந்துதான் வருதோ\nவேலையில் உஷார்னு சொன்னது நாம் பார்த்தா ஒரு மாதிரி பார்க்காமல் விட்டால் ஒரு மாதிரி. வேறு ஏதோ செய்யும் பாவனையில் வேலை நடக்கும் இடத்துக்கு அருகிலேயே நாம் நின்னோமுன்னால் கை கொஞ்சம் அழுத்தித் துடைக்கும். குனிஞ்சிருக்கும் தலையைத் தூக்காமலேயே அப்பப்ப ஓரக் கண்ணால் நம் இருத்தலை உறுதி செஞ்சுக்கும் ஒரு நோட்டம் முதலில் சில மாசங்கள் நான் கவனிக்காம விட்டுட்டேன். வேலையைச் செஞ்சுட்டுப் போனால் சரின்னு. அப்புறம் பார்த்தா....... கை தொட்ட இடங்களில் எல்லாம் ஒரே அழுக்கு\nஇங்கே பெருக்கித் துடைக்க, வீட்டில் ஜன்னல் கதவு எல்லாம் டஸ்ட் பண்ண, துவைக்க, பாத்திரம் தேய்க்க, காய்கறிகள் நறுக்கிக் கொடுக்க, சமையல் செஞ்சு வைக்க இப்படி ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியாச் சம்பளம். அடிஷனல் சர்வீஸா...... எண்ணெய் மாலீஷ் வேற இருக்காம்\nநாம் வந்த புதுசுலே ரெண்டு பேரா வேலைக்கு வருவாங்க. ஒருத்தர் வீட்டை டஸ்ட் பண்ண. மற்றவர் பெருக்கித் துடைக்க. வேற ஒரு வேலைக்கும் உதவி வேணாம். நான் செஞ்சுக்குவேன். எல்லா மாசமும் நல்லா வேலை செய்தால் கூடுதலாக ஒரு சின்ன ஊக்கத்தொகையும் கொடுத்துக்கிட்டு இருக்கேன். ஒரு மாசத்துலே டஸ்ட் பண்ணும் பொண்ணு கலியாணமுன்னு வேலையை விட்டு நின்னதும், அந்த வேலையையும் தானே செய்வதாக சரோஜ் சொன்னதும் கவலை விட்டதுன்னு இருந்தேன். காசு வாங்குவதில் உள்ள கவனம் வேலை செய்யறதில் இல்லை என்பதுதான் .......\nஅந்தக் காலத்தில் இருந்தே இப்படித்தான் இருக்குன்னு முண்டாசே சொல்லிவச்சுப் போயிருக்காரே\nஒன்னும் சொல்லாம திடுக் திடுக்குன்னு வேலைக்கு மட்டம் போடும் பழக்கம் வேற காரணம் வேலைக்கு வரச் சோம்பலா இருந்துச்சாம் இது வேலைக்காகாதுன்னு ....... லீவு வேணுமுன்னா முன் அனுமதி வாங்கிக்கணும். சொல்லாமல் மட்டம் போட்டால் சம்பளம் அந்த நாளைக்குக் கட் இது வேலைக்காகாதுன்னு ....... லீவு வேணுமுன்னா முன் அனுமதி வாங்கிக்கணும். சொல்லாமல் மட்டம் போட்டால் சம்பளம் அந்த நாளைக்குக் கட் இது இப்ப நல்லா ஒர்க்கவுட் ஆகுது.\nஎப்பப் பார்த்தாலும் கணினியில் தட்டிக்கிட்டே உக்கார்ந்துருக்கறதைப் பார்த்து சரோஜுக்கு ஆச்சரியம். என்ன செய்யறேன்னு தெரிஞ்சுக்கணுமாம். இது என்னோட 'தொழில்'ன்னு சொன்னதும் 'காலி பைட்கி பட்டன் தபானா. இத்னாயிஹி' பொட்டி தட்டறோமுன்னு தெரியுது பாருங்களேன்:-))))\nஇப்ப என்ன திடீர்னு வேலைக்காரர்கள் புராணம் கர்வா ச்சவுத் கதை ஏத்திவச்சக் கொசுவத்தி:-)\nநியூஸியில் ஒரு சமயம் இந்தப் பூஜைக்குப் போனது இங்கே இருக்கு பாருங்க. அஞ்சு வருசம் கழிச்சும் அதே கதைதான்:-)))))\nஷாப்பிங் காம்ப்ளெக்ஸில் தீனிக்கடைகளில் கூட்டமான கூட்டம். சுடச்சுட 'ஆலு டிக்கி' தயாராகுது பாத்திரக்கடையை எட்டிப்பார்த்தால் ஒரு ஜோடி, ஜல்லடை வாங்கிக்��ிட்டு இருக்காங்க. புதுக்கல்யாணமா இருக்கும் பாத்திரக்கடையை எட்டிப்பார்த்தால் ஒரு ஜோடி, ஜல்லடை வாங்கிக்கிட்டு இருக்காங்க. புதுக்கல்யாணமா இருக்கும்\n'உனக்கும் ஒன்னு வேணுமா, விரதம் இருக்க'ன்னார் கோபால்.\n'நகைக்கடைக்குப் போய் தங்கத்துலே இருக்கான்னு பாருங்க. விரதம் இருக்கறேன்'னேன்\nஅட இன்றைக்கு நான் தான் முதல் ஆளா\nசல்லடை வைரம் பதிச்சது உபயோகப்படுத்தினா, பூஜைக்கு ரெட்டிப்பு பலனாம். அண்ணா கிட்ட சொல்லுங்க.. இதெல்லாம் நமக்காகவா கேக்கிறோம், அவங்களோட நலனுக்காகத்தானே செய்யறோம் :-)))))))\n\\\\அவங்களோட நலனுக்காகத்தானே செய்யறோம் :-))))))//\nஒருத்தருக்கு ஒருத்தர் மேலாவுல்ல இருக்காங்க.. ;)\nஎங்க வீட்டுல ரெண்டுவேளை வந்து பாத்திரம் தேய்க்க பேசி வச்சது.. 2 மணி ஒருமணியாகி ஒருமணி 12 ஆகி இப்ப பதினொன்றரைக்கே வந்தா நான் இவங்களளக்காக மதிய சாப்பாடை இப்பவே செய்து வச்சிட்டு\nகட்டி கட்டியாத்தான் எடுத்து போட்டுக்கனுமா..\nதிரும்பல்லாம் வரமுடியாது உங்களுக்காக் நான் என்ன பார்க் பென்ச்லயா உக்காந்திருக்கிறதுன்ன்னு\nகேக்கறாங்க, எல்லாரும் வேலைக்கு போறதால் ஒருமுறை வந்தாப்போதும்ன்னன இருக்கறதல் எங்களை போல வீட்டுப்பெண்களை\nவைரச் சல்லடையா. இதுக்காகவே ரெண்டு நாள் விரதம் இருக்கலாமே:)\nரெண்டு மணிக்கொரு தடவை ஒரு மினி மீல்:)\nஇன்னிக்கு எங்க வீட்ல யாருமே வேலைக்கு வரவில்லை. நிம்மதி. நாளைக்கும் வரவில்லைன்னால் கஷ்டம் தான்:)\nஆனால் எல்லா இடத்திலேயும் இதே கதையா என்றால் அதுதான் இல்லை. வேலை வாங்கத்தெரிந்தவர்களும் இருக்கிறார்கள். அதுக்கெல்லாம் தனி ட்ரெயினிங் வேணும்.\nமருதாணி என்றால் எனக்கும்,என் பெண்ணிற்கும் மிகவும் பிடிக்கும் டீச்சர்.ஆனால் மெகந்தியில் மருதாணி வாசனை இருப்பதில்லை டீச்சர்.வேலைக்காரர்களை பற்றி என் அம்மாக்கூட இப்படித்தான் சொல்கிறார்கள் டீச்சர்:))))\nஅம்மா இரண்டு கைகளில் மருதாணி வைத்து ஊட்டியும் விடுவார்கள்.அம்மாவின் நினைவு வந்து விட்டது.\nசாரை ஆக்கிபோடவேண்டும்,ஊட்டிவிட வேண்டும் என்றதற்கு என்ன சொன்னார்கள் அதை சொல்லவே இல்லையே.\nஒரு வேலைக்காரி போயிட்டா இன்னொரு வேலைக்காரி கிடைக்கறதுலே இருக்க கஷ்டம் இருக்கே சொல்லி முடியாது...பி.எஃப் ஒண்ணுதான் இல்லே மற்றபடி எல்லாம் கவர்ன்மென்ட் ரூல்தான்\nதீபாவளியை முன்னிட்டு இங்கையும் டி.நகர்ல ரெண்டு பக்கமும் இந்த மாதிரி மருதாணி ஆளுங்க கூட்டம் டீச்சர். ;))\nவேலையில் உஷார்னு சொன்னது நாம் பார்த்தா ஒரு மாதிரி பார்க்காமல் விட்டால் ஒரு மாதிரி. வேறு ஏதோ செய்யும் பாவனையில் வேலை நடக்கும் இடத்துக்கு அருகிலேயே நாம் நின்னோமுன்னால் கை கொஞ்சம் அழுத்தித் துடைக்கும். குனிஞ்சிருக்கும் தலையைத் தூக்காமலேயே அப்பப்ப ஓரக் கண்ணால் நம் இருத்தலை உறுதி செஞ்சுக்கும் ஒரு நோட்டம் முதலில் சில மாசங்கள் நான் கவனிக்காம விட்டுட்டேன். வேலையைச் செஞ்சுட்டுப் போனால் சரின்னு. அப்புறம் பார்த்தா....... கை தொட்ட இடங்களில் எல்லாம் ஒரே அழுக்கு முதலில் சில மாசங்கள் நான் கவனிக்காம விட்டுட்டேன். வேலையைச் செஞ்சுட்டுப் போனால் சரின்னு. அப்புறம் பார்த்தா....... கை தொட்ட இடங்களில் எல்லாம் ஒரே அழுக்கு\nஇது மலேஷியாவிலுள்ள என்னுடைய மூத்த மகள் தன்னுடைய கம்போடிய பணிப்பெண் செய்யும் வேலையப் பற்றி சொன்னதை போலவே உள்ளது. ஆக, எந்த நாடு, மொழியானாலும் பணிப்பெண்கள் இப்படித்தான் போலிருக்கிறது\nஇந்த வம்புக்குத்தான் நான் வேலைக்கு ஆள் போடவில்லை\nஇந்தமாதிரி நல்லதை, நாலு பேர் எடுத்துச் சொன்னா 'அண்ணா' கேப்பார்:-))))\nநமக்குத் தெரியாத விஷயத்தை இப்படி நாலு பேர் சொன்னாக் கேட்டுக்கணும்ப்பா\nஉழைப்பு அதிகம் கூடாது.. ஆனா சம்பளம் நிறைய வேணும் என்பதுலே இப்ப எல்லோரும் கவனமா இருக்காங்க..\nசொன்னீங்க பாருங்க ஒரு சொல்லு....\n'வேலை வாங்கத் தெரியணும்' இது தெரியாமத்தான் இப்படி இருக்கோம்.\nகடுமை காட்டும் வீட்டில் ஒழுங்கா வேலை செய்யறாங்க.\nசுதந்திரம் கொடுக்கும் வீட்டில் பட்டை நாமம்.\nவைரம் பதிச்ச தங்க சல்லடைதானே பார்த்தீங்க\nவீட்டுலே அரைக்கும் மருதாணிக்குத்தான் நல்ல ஃப்ரெஷ் வாசனை இருக்கும். மருத்துவ குணம் நிறைஞ்சுருக்கும்.\nகடையில் விற்கும் கோன் ஒரு அழகுசாதனம் மட்டுமே.\nநாங்க சின்னப்புள்ளைகளா இருந்த சமயம் ராத்திரி சாப்பாடெல்லாம் ஆனபிறகுதான் மருதாணி வச்சு விடுவாங்க.\nஅதனால் ஊட்டிக்கும் ச்சான்ஸ் கிடைக்கலை.\n சாருக்கு நாலு கை இருந்தாலும் போதாது. ப்ளாக்பெர்ரிச் சனியனைக் கட்டி அழுதுக்கிட்டு இருக்கார். வேணுமுன்னா நமக்கு கஞ்சி நாமே காய்ச்சி வச்சுட்டால்.... அதுக்கு ஒரு ஸ்ட்ரா வேணுமுன்னால் போட்டுத் தரலாம்.\nசென்னையில் ஞாயிறு லீவு. வேலைக்கு வரமாட்டாங்க. இங்க�� சண்டிகரில் இன்னும் சண்டே லீவ் ரூல்ஸ் வரலை. நாம் போனாப் போகுதுன்னு லீவு விட்டாலும் மற்ற வீடுகளுக்கு வந்துதானே ஆகணும்.\nஇங்கே கொஞ்சநாள் இருக்கப்போகும் நாம் ஊரைக் கெடுக்க வேணாமுன்னு இருக்கேன்:-)\nஅப்படியும் நாம் வெளியூர் போகும்போதெல்லாம் லீவு கிடைச்சுருதே\nபனகல் பார்க் கிட்டே பார்த்தேன். ரோடைக் கடந்து போக முடியாம அப்படி ஒரு ட்ராஃபிக். அதான் கிட்டப்போய்ப் பார்க்க முடியலை:(\nஇது ஒரு யுனிவர்ஸல் ப்ராப்ளம். நம்ம நாட்டுலே இருந்து வீட்டு வேலைக்காக மத்தியகிழக்கு நாடுகள் போறவங்க...அங்கே தண்டனைக்குப் பயந்து ஒழுங்கா வேலை செய்வாங்க போல\nவாங்க டி பி ஆர்.\nதேசங்கள் தோறும் பாஷைகள் மட்டுமே வேறு\nஎனக்கும் இந்தியாவில் இருக்கும்வரைதான். நியூஸி போயிட்டால் எல்லாம் நாமே.\nஇங்கேயும் வீடும் வெளியும் பெருக்க மட்டுமே\n எவ்வளோ நாளாச்சு.......... கண்ணிலே பார்த்து.......\nசந்த்ராக்காவின் லட்டுக் கம்மல் ( அ.க.ஆ.ஐ. 2)\nநவராத்திரி 4 6 7 ஆம் நாட்களில்\nநம்ம கோவிலில் நவராத்திரி விழா\nகன்னித்தாய் ( அ.க.ஆ.ஐ. 1. தொடர்ச்சி)\nபங்காரக்கா ( அ.க.ஆ.ஐ. 1. தொடர்ச்சி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2013/02/blog-post_27.html", "date_download": "2018-07-20T02:30:07Z", "digest": "sha1:A7M5ZGUP4UBSGXHSXQ5Y7YA66HW43NNJ", "length": 48231, "nlines": 454, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: புள்ளிருக்கு வேளூர் போகலாமா?", "raw_content": "\nசிதம்பரத்தில் இருந்து சீர்காழி வழியா வந்துருந்தால் ஒரு இருபத்தி மூணுகிமீ தூரத்தை குறைச்சுருக்கலாம். புள்ளிருக்கு வேளூரைப் பார்த்த கையோடு திருக்கடையூர் என்று இருந்துருக்கலாம். இங்கே இப்படி நாள் முழுசும் கல்யாணக்கொண்டாட்டமுன்னு தெரியாமபோச்சே:( வந்தவழியாவே திரும்பிப்போனோம். இது நம்ம பயணத்திட்டத்தில் இல்லாத ஊர். ஆனால் தானாய் அமைஞ்சு போச்சு\nஇந்தப்புள் தான் 'அந்த' ஜடாயு. ராவணன் சீதையைத் திருடிக்கொண்டு போன சமயம் பார்த்துட்டு அவனோடு சண்டை போட்ட அதே ஜடாயுவேதான். சண்டையில் இறகுகள் வெட்டப்பட்டு குற்றுயிராகக் கிடந்தது. சீதையைத் தேடிக்கொண்டு ராமலக்ஷ்மணர்கள் அந்த வழியில் வந்தபோது சமாச்சாரத்தைச் சொல்லிவிட்டு உயிர் நீத்த அற்புதப் பறவை. அதற்கு சிதை மூட்டி உடலைத் தகனம் செய்த இடம்தான் இந்தக்கோவிலில் இருக்கும் ஜடாயு குண்டம்.\nகாஞ்சீபுரத்திலிருந்து ஒரு 12 கிமீதூரத்தில் திருப்புட்குழின்னு ஒரு ஊர் உண்டு. அங்கே பெருமாள் ஸ்ரீ விஜயராகவன் கோவில் கொண்டுள்ளார். இது திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற ஸ்தலம். அந்த 108 இல் ஒன்னு. இங்கே விசேஷம் என்னன்னா.... ஜடாயுவுக்கு ஸ்ரீராமர் ஈமக்கடன் செய்தது. இப்படி ஒரு இடம் இருக்க, இங்கே சுமார் 235 கிமீ தாண்டி வைத்தீஸ்வரன் கோவிலில் எப்படி ஜடாயுவை தகனம் செய்த குண்டம் இருக்கு(ம்) என்பது கொஞ்சம் புரியத்தான் இல்லை. ஆனாப் பாருங்க.... இது சிவஸ்தலம். இங்கே ஜடாயு குண்டம் என்பது இன்னொரு சிறப்புதான் இல்லையா ஒரே சம்பவம் ரெண்டு இடத்துலே ஒருத்தருக்கே சம்பவிச்சதை ஒரு அதிசயமுன்னு எடுத்துக்கலாம். இன்னும் நான் திருப்புட் குழி போகலை. பெருமாள் வரச்சொல்லலைன்னு அர்த்தம்.\nநான்கு வேதங்களில் ஒன்றான ரிக் வேதம் இங்கே சிவனை வழிபட்டது. கையினில் வேல்பிடித்த சிவபாலன் முத்துக்குமரன் இருக்குமிடம். சூரியன் வந்து ஈசனை வழிபட்டதும் இங்கேதான்.மேலும் இந்த 'புள்'ளைத் தகனம் செய்த குண்டம் இப்படி எல்லாத்தையும் கலந்து கட்டி இந்த இடத்துக்கு புள் (ரிக்கு) இருக்கு வேளூர் என்று ஒரு புராணப்பெயர் இருக்கு. ஆனால் நமக்கெல்லாம் வைத்தீஸ்வரன் கோவில் என்றதும் சட்ன்னு தெரிஞ்சுருது பாருங்க. சிவன் சுயம்புவாக இருக்கிறார். வைத்திய நாதன். சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் மாதிரின்னு வச்சுக்கலாம்.\nஊர் முழுக்க ஏடு பார்த்துச் சொல்லும் நாடி ஜோஸியம் கொழிக்குது. போனபிறவியும் வரும் பிறவியும் இருக்கட்டும். இந்தப்பிறவியில் பதிவர் அவதாரம். இதுக்கு மேல் வேறென்ன தெரிஞ்சுக்கணுமுன்னு நாடி பார்க்காம இருந்தேன். எங்க தாடி மாமாவுக்கு இதிலெல்லாம் பயங்கர நம்பிக்கை. கதைகதையாச் சொல்வார். அவருக்கு ரொம்ப வேண்டப்பட்ட நண்பர் இறந்தவுடன், தந்தை மரணம் பற்றி மனம் நொந்துபோயிருந்த நண்பரின் மகன்களை நாடி ஜோஸியம் பார்க்க கூட்டி வந்தாராம். இங்கே ஓலைச்சுவடி வாசிச்சப்போ தெரிஞ்சதாம் ஒரு குறிப்பிட்ட ஊரில் சலவைத்தொழிலாளி வீட்டில் அப்பா மீண்டும் பிறவி எடுத்துருக்கார்ன்னு. உடனே அங்கே போய் அவரிடம் மன்றாடிக்கேட்டு, எங்கப்பாவை திருப்பி எங்களுக்குக் கொடுத்துருங்கோன்னு அழுது புலம்பி ஒரு தொகை கொடுத்து வீட்டுக்குக் கூட்டி வந்துட்டாங்களாம். வீட்டின் உள் முற்றத்தில் அப்பாவைக் கட்டிப்போட்டு தினமும் நல்ல புல் கொடு��்து சேவை செய்ஞ்சாங்களாம். தாடி மாமா ஒரு சுவாரஸியமானவர். அவரைப்பற்றி முந்தி எழுதியது இங்கே:-)\nபிரமாண்டமான கோவில்தான். இந்தப்பக்கங்களில் அநேகமா எல்லாக் கோவில்களுக்கும் வயசு கேட்டால் ரெண்டாயிரமுன்னே பதில்வருது. மக்கள் தொகை அதிகமில்லாத அந்தக் காலக்கட்டங்களில் ஊரே கோயிலுக்குள் குடி இருக்கும் அளவுக்குக் கட்டிவிட்டுருக்காங்க பாருங்க\nகோவிலுக்கு முன்னால் இருக்கும் வெளிப்புற முன்மண்டபத்தின் ரெண்டு பக்கமும் வரிசையா இருக்கும் கடைகள் 'அந்தக்கால' மதுரை மீனாட்சி அம்மன் கோவில்கடைகளை நினைவூட்டியது.\nஇதைக்கடந்து இருக்கும் இன்னொரு வாசலில் நுழைஞ்சால் அங்கேயும் நீண்ட மண்டபம்\nஉள்பிரகாரம் இன்னும் ஜோரா இருக்கு சிதம்பரம் கோவில் விமானத்தைப்போலவே இங்கும்\nபெரிய முற்றம்போன்ற அமைப்பில் நடுவில் அழகான சின்னச்சின்ன கோபுரங்களுடன் தனித்தனிச் சந்நிதிகள். வலம் சுற்றிவரும் நமக்கிடப்புறம் மேலே வெளிச்சம் வர ஏதுவான பலகணிகளும் நடையிலமைந்திருக்கும் கடவுளர்களின், தேவர்களின் சந்நிதிகளும் அருமை நிறைய சந்நிதிகள் மூடியே இருந்தன.கிட்டப்போய் கம்பிக்கதவின் உள்ளெ கண்களை அனுப்பினால்........ இருட்டு\nமுத்துக்குமரன் சந்நிதியில் தரிசனம் கிடைச்சது. முக்கிய இடங்களில் எல்லாம் பெரிய தாம்பாளத்திலும் பூக்கூடைகளிலும் , குட்டியா ஒரு பேப்பர் கவரில் தருமை ஆதீனம், வேளூர் தேவஸ்தானம், வைத்தீஸ்வரன் கோவில், வைத்தியநாத சுவாமி திருச்சாந்துருண்டை, மூலிகை தீர்த்த மண்மருந்துன்னு ஒரு சிகப்புக்கயிறுடன் ஸ்வாமி பிரசாதமும் கூடவே ஒரு குருக்களும்.\nஇப்பெல்லாம் கோவில்களில் சின்ன அளவு தட்சிணை பத்து ரூபாய் என்று இருப்பதால் அந்தத் தட்டுகளிலே பத்துரூபாய்த்தாள்களா நிறைய கிடக்கு. நாமும் பிரசாதம் வாங்கிக்கறோம். இது நோய் தீர்க்கும் மருந்துன்னு ஐதீகம். 4448 நோய்களைத் தீர்த்து வைக்கிறார் ஸ்ரீ வைத்தியநாதர் .\nஜடாயு குண்ட விபூதியுடன் சித்தாமிர்த தீர்த்த நீரையும் சேர்த்து குழைச்சு, முத்துக்குமரன் சந்நிதி முன்னால் இருக்கும் குழி அம்மியில் வைத்து அரைக்கிறாங்க. அரைக்கும்போது இடைவிடாமல் ஓம் நமசிவாய மந்திரத்தை ஜெபிக்கணும். அரைச்ச சாந்தை சின்னதா உருட்டி மாத்திரை மாதிரி செஞ்சுடறாங்க. மாத்திரைகளை அம்பாள் தையல் நாயகியின் சந்நிதியில் வச்சு பூஜிச்சவுடன் மருந்து ரெடி ஈசனுக்கு உதவ, மருத்துவகுணமுள்ள தைலத்தை ஏந்தி வந்ததால் அம்பாளுக்குத் தைலநாயகின்னும் ஒரு பெயர் உண்டாம்\nசரி...மருந்துக்கான சித்தா அமிர்த தீர்த்ததுக்கு எங்கே போறது நோ ஒர்ரீஸ். இங்கே இந்தத் தலத்துலேயே அது நிரம்பி இருப்பது கோவிலின் திருக்குளத்துலேதான். சித்தர்கள் அனைவரும் சேர்ந்து அமிர்தத்தால் ஈசனை அபிஷேகம் செய்தார்கள். அந்த அமிர்தம் வழிஞ்சு நிரம்பி இருக்குது இங்கே.\nகோவில் குளம் படு சுத்தமா இருக்கு காணக் கண் கொள்ளாத காட்சி. ஹப்பா..... எத்தனை நாளாச்சு இப்படி சுத்தமானதொரு குளத்தைப் பார்த்து காணக் கண் கொள்ளாத காட்சி. ஹப்பா..... எத்தனை நாளாச்சு இப்படி சுத்தமானதொரு குளத்தைப் பார்த்து நடுவிலே இருக்கும் நீராழிமண்டபம் அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு நடுவிலே இருக்கும் நீராழிமண்டபம் அழகுன்னா அழகு அப்படி ஒரு அழகு சிம்பிள் அண்ட் ஸ்வீட் வகை\nகுளத்தைச் சுற்றிலும் மண்டபத்தோடு கூடிய நடைபாதை. மனசுக்கு நிம்மதியா இருக்குன்னு அஞ்சு நிமிசம் உக்கார்ந்துட்டு வந்தோம். குமரகுருபரர் இத்தலத்தைப் பாடிய பாடல்களில் ஒன்னு சுவரில் பதித்த கரும்பளிங்குலே செதுக்கி இருக்கு.\nகடவுள் என்பது முற்றிலும் நம்ம நம்பிக்கைதான். நம்பினோர் கெடுவதில்லை என்பதால் நம்பிக்கையோடு அந்த மருந்தை உண்பவர்களுக்கு நோய்களில் இருந்து விடுதலை. நம்பணும். நம்புனால்தான் சாமி. நமக்கு வந்த நோய் தீரலைன்னா ஒன்னு நம்ம நம்பிக்கை வீக்கா இருக்கு. இல்லைன்னா நம்ம வியாதி அந்த 4448 லிஸ்டுலே இல்லை. புதுசாக் கண்டுபிடிச்ச கலிகால நோய்ன்னு வச்சுக்கணும்.\nஇதேபோல முத்துக்குமரனுக்கு அணிவிக்கும் சந்தனக்காப்பு சந்தனமும் ' புழுக்காப்பு ' என்னும் பெயரில் பிரசாதமாக் கிடைக்குது. போர் புரியக்கிளம்புமுன் தேவசேனாதிபதி முருகன் இங்கே வந்து அம்மை அப்பனை வணங்கியதாகவும் அப்போது அன்னை பார்வதி சக்தி வேல் வழங்கியதாகவும் புராணக்கதை சொல்லுது.\nநவகிரகக்கோயில்களுக்கு ஒரு நாலு வருசத்துக்கு முன்னே யாத்திரை () போனப்ப இங்கே ஜஸ்ட் எட்டிப் பார்த்துட்டு ஓடுனதோடு சரி. ஒரே நாளில் ஒன்பது கோயில்களுக்கும் போய் வரணுமுன்னா இப்படித்தான், ஹாய் ஹாய் பை பைன்னு முடியுது. செவ்வாய் கிரகத்துக்கான அங்காரகன் இங்கே இருக்கார். செவ்வாய் தோஷமுள்ளவர்கள் வந்து ப���ரார்த்தனை செஞ்சுட்டுப் போறாங்க.\nசுத்து வட்டாரத்தில் நிறையப்பேருக்கு முருகனும், வைத்தியநாதரும் குலதெய்வம் என்பதால் கல்யாணங்களும், குழந்தைகளுக்கு மொட்டை போட்டு காது குத்தல் விழாக்களும் கோவிலில் நடந்துக்கிட்டேதான் இருக்கு. நாம் போனது புரட்டாசி மாதம் என்பதால் எந்த மொட்டையையும் பார்க்கலை\nஇன்னும் கொஞ்சநேரம் சுத்திப்பார்க்க ஆசை இருந்தும் நேரக்குறைவால் கிளம்பவேண்டியதாப் போச்சு. கொலைவெறியோடு அடுத்த ஊரை நோக்கிப் போறார் கோபால். கூடவே அப்பாவியா நானும்:-)\nபின்குறிப்பு: பதிவுலகத்தோழி ஒருவர் 'அன்று' பின்னூட்டியது இப்படி.\nவைத்தீஸ்வரன் கோவிலுக்கு ஒரே ஒரு லைன் தானா அநியாயம். அந்த கோவில் மரம், காலைல கிடைக்கிற மருந்து, கோவில் குளம், சந்தனக்குழம்பு விரிவா சொல்லாம இப்படி செய்தா எப்படி. சரி உப்பிலியப்பன் கோவில் பத்தியாவது டீடெயிலா எழுதுங்க.\nஅன்று துளசி கோபால் said...\nரொம்ப விரிவாச் சுத்திப் பார்க்கலைப்பா இந்தக் கோயில்களை.\nநவகிரக டூர்ன்னு ஒரே நாளில் முடிச்சுடறாங்க(-:\nஅப்புறம் தனியாத்தான் இன்னும் ஒருமுறை மனசுக்கு உகந்தவைகளைப் போய் விலாவரியாப் பார்க்கணும்.\nஇந்த இடுகை அன்புத்தோழி பத்மா அர்விந்த் அவர்களுக்கு சமர்ப்பணம்.\n. உப்பிலியை அப்புறம் ஒரு சமயம் பார்க்கலாம் பத்மா.\n// 4448 நோய்களைத் தீர்த்து வைக்கிறார் ஸ்ரீ வைத்தியநாதர் .//\nஇந்த லிஸ்ட் எங்காவது கிடைக்குமா டீச்சர்\nசென்றதுண்டு... படங்கள் படு ஜோர்...\nசெவ்வாய் தோஷமுள்ளவர்கள் வந்து பிரார்த்தனை செஞ்சுட்டுப் போறாங்க.\nதனவ்ந்திரி முனிவருக்கும் சன்னதி உண்டே,,,\nஇப்படி விரிவா சொன்னால் தானே நல்லா இருக்கு\nஇடுகை பிரமாதம். இடுகையின் நீளத்தைக் குறையுங்கள்; பகுதியாக போடுங்கள்.\nமக்களுக்கு குறைந்த நேரத்தில் பல இடுகைகளை படிக்க ஆசை இருப்பதால், முழுவதும் படிக்கமாட்டார்கள்.\nநான் என்னை வைத்து சொல்கிறேன்..\nமுழுவதும் படிக்க ஆவல்; ஆனால், இடுகை நீளம்; படங்களும் அதிகம்; படங்களை ரசிக்கவும் நேரம் வேண்டுமல்லவா அதலால், நாளை முழுவதும் படிக்கிறேன்.\nஉங்கள் உழைப்பு விழலுக்கு இரைத்த நீராக போகிவிடும் அபாயம் உள்ளது.\nஎன் அடுத்த பின்னூட்டத்தில் சில கேள்விகள் கேட்கிறேன்.\nஎன் தையல் நாயகி கோவில் பேரைப் பார்த்ததும் ஓடோடி வந்தேன்\n//கோவில் குளம் படு சுத்தமா இருக்கு காணக் கண் கொள்ளாத காட்சி. ஹப்பா..... எத்தனை நாளாச்சு இப்படி சுத்தமானதொரு குளத்தைப் பார்த்து காணக் கண் கொள்ளாத காட்சி. ஹப்பா..... எத்தனை நாளாச்சு இப்படி சுத்தமானதொரு குளத்தைப் பார்த்து\n எனக்கும் ஆச்சர்யமா இருக்கு. சந்தோஷமாவும். சித்திரை மாதம் பாத யாத்திரையின் போது பார்த்தது இந்தக் குளம்தானான்னு நினைக்கிற அளவு தலைகீழால்ல இருக்கு\nஅழகான படங்களுடனான பதிவிற்கும், மீண்டும் ஒரு முறை கோவிலுக்குக் கூட்டிச் சென்றதற்கும் நன்றிகள் அம்மா.\nசந்தனம் மணக்குது செந்தூரம் ஜொலிக்குதுனு சீர்காழி பாடியது போல இந்தக் கோவில் முருகன் சந்தனக்கோலம் மிக அருமையாக இருந்தது நாங்க போன போது.\nகூட்டம் நெரிசல் அது வைகாசி மாதம் என்பதால். நோய் தீரும்பா.நம்பிக்கை வச்சாலே தானே சரியாகிடும்..நல்ல அனுபவிச்சுப் படம் எடுத்திருக்கீங்க.\nஅழகோ அழகு குளமும் நீராழி மண்டபமும்.உங்களோட வராத குறையை இப்போ படங்கள் தீர்த்து வைத்துவிட்டது:)\nபதிவும் படங்களும் அருமை துள்சிக்கா.\nகோபுரத்திலிருக்கும் ஒவ்வொரு சிலையும் ஒரு கதை சொல்லுதே. விருத்தனாக வந்து ஆனை(முகன்) துணையோடு வள்ளியை மணமுடித்த கதையும் இருக்கு அதுல.\nபதிவை படிக்க ஆரம்பித்ததும் திருப்புட்குழியைப் பற்றிதான் நினைத்தேன். நீங்களே குறிப்பிட்டு விட்டீங்க.\nபடங்கள் எல்லாமே அற்புதமாக இருக்கு. சிறப்பான பதிவு.\nஒரே கதை ஒரே ஆளுக்கு ரெண்டு மூனு எடங்கள்ள நடக்குறதெல்லாம் ரொம்பச் சாதாரணம். வேல் குடுக்குறதப் பத்தி இந்தக் கோயில்ல சொன்னிங்க. அதே போல சிக்கல்லயும் சொல்வாங்க. இதையெல்லாம் கண்டுக்காம போகனும்.\nபுள்ளிருக்கும் வேளூர்னு இப்போ சொல்றதில்லை. மக்கள் வைத்தீசுவரங்கோயில்னே ஊரையும் சொல்லிர்ராங்க.\nபுள் இருக்கும் வேளுர். இதில் ரிக்கெல்லாம் இல்லை. புள் (மயில்) இருக்கும் வேளூர். அவ்வளவே அதனுடைய பொருள். ஒரு காலத்துல இது முருகன் கோயில். பின்னாளில் சிவனாரும் மகனாரோட சேந்துக்கிட்டாங்கன்னும் சொல்வாங்க.\nபத்து ரூவாங்குறது மினிமம் தட்சணை. அதப் போட்டாத்தான் திருநீறே கெடைக்குது. போடலைன்னா தட்சணைன்னே கேக்குறாங்க. திருநீறு கெடைக்காது. எங்கன்னு கேக்குறீங்களா\nகுலமும் நீராழி மண்டபமும் என்ன அழகு வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.\nதிருப்புட்குழி பெருமாளின் வலது திருக்கை ஆஹ்வான (வா என்று அழைக்கும்) ஹஸ்தம். எல்லோரையும் அவர் கூப்பிட்டுக் கொண்டேதான் இருக்கிறார். அதனால் அடுத்த தடவை இந்தியா வரும்போது அந்தப் பெருமாளையும் சேவித்துவிட்டு பதிவு போடுங்க. நாங்க ஒக்கார்ந்த இடத்திலேயே சேவிச்சுக்கறோம்\nஅடுத்த ஊர் போலாம், ரை...ரைட்ட்....\nகோபுரம், பிரகாரம், சிற்பங்கள், நீர் நிறைந்த தெப்பக்குளம், நீராழி மண்டபம் என படங்கள் எல்லாம் பார்த்துக் கொண்டே இருக்க வைக்கின்றன.\n/திருச்சாந்துருண்டை, மூலிகை தீர்த்த மண்மருந்துன்னு/ தகவல்கள் ஆச்சரியம் அளிக்கின்றன. 4448 என்றால் எல்லா நோய்களையும் தீர்க்க வல்லது என்றுதான் கொள்ள வேண்டும். இல்லை அதற்கு மேலும் நோய் வகைகள் இருக்கிறதா, தெரியவில்லை.\nபடங்களும் விளக்கங்களும் மிக அருமை \nஜடாயு ஹோம குண்டம் எப்படி சிவன் கோவிலில் ...\nஉப்பிலியப்பன் கோவிலுக்கு போக ஆவலுடன் WAITING .PLEASE DONT REDUCE THE LENGTH\nகோபுரங்கள், சிற்பங்கள், தகவல்கள் என சிறப்பாக இருந்தது.\nஉறவினர்களுடன் நவக்கிரக கோயில்கள் டூரில் சட்புட்டுன்னு சென்றது....அப்படியும் திருநள்ளாறும், ஆலங்குடியும் போக முடியலை...:)\nஇப்பதிவை படிக்கும் போது தையு மாமி (தையல்நாயகி) ஞாபகத்தில் வருகிறார்....:)\nஇந்த மாதிரி ஒருமுறை ஒரு கோவிலில் அதன் வயதை கேட்ட போது 2000 என்று சொன்னார்கள்.அங்கு தூணில் இருந்த கல்வெட்டில் தொப்பி போட்ட ஒருவருடைய சிற்பம் செதுகப்பட்டிருந்தது அதை காண்பித்து இது எப்படி 2000 வருடத்துக்கு முன்பு என்றேன்,உடனே பிளேடை மாற்றி அரசாங்க தொல்துறை சொன்னது என்றார்கள்.\nகுளம் சுத்தமாக இருப்பதற்கு காரணம் அங்கே காவலுக்கு ஆள் போட்டு குளத்தில் வெல்லத்தை கரைக்க விடுவது இல்லை.\nபாலிதீன் பையில் உள்ள வெல்லத்தை கரைக்கும் போது அந்த பாலிதீனையும் அதற்குள் போட்டு விடுவார்கள். மீறி போடுபவர்கள் காவல் ஆளின் வசவுக்கு ஆள் ஆவார்கள்.\nஉங்கள் தர்சனத்தில் பல கோயில்களையும் நாமும் தர்சித்து மகிழ்கின்றோம்.\nவாங்க பழனி கந்தசாமி ஐயா.\nநானும் இந்த லிஸ்ட்டைத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்\nகிடைச்சால் ஒரு பதிவுக்கான மேட்டர் ஆச்சு:-)\nஇப்படித்தான் வெகு அருகாமையில் இருந்தாலும் போக வேளை வருவதில்லை:(\nமுருகனாப் பார்த்துக் கூப்பிட்டால்தான் போக வாய்க்கும்.\n உள்பிரகாரத்தில் வலம் வரும்போது இடது பக்கம் வரும் சந்நிதிகளில் ஒன்றா\nவிரிவாகக் காணக்கிடைத்தால் விரிவாக. அங்கே சுருக் என்றால் இங்கேயும் சுருக்\nஉங்க யோசனை நல்லதே. ஆனால் ஆரம்பம் முதல் பெரிய இடுகைகளாக ( வாசிக்கும்போது ஒரு கன்ஸிஸ்டன்ஸி வரணுமுன்னு) போடத்தொடங்கி இப்போ அதுவே வழக்கமாகிப்போயிருச்சு.\nஇடுகையை ரெண்டா வெட்டணுமுன்னா எங்கேன்னு முழிப்பதுண்டு:(\nசின்னச்சின்ன இடுகைகளாப் போட்டுருந்தால் ஒரு ஐயாயிரம் தேறி இருக்கும்.\nபெரிய இடுகைகளில் ஒரு பயன் என்னன்னா..... பின்னாளில் புத்தகமா வரும்போது அளவு சரியாக இருக்கும். மூணு பக்கம் என்பதே என் கணக்கு.\nஓடோடி வந்த உம்மை ஏமாற்றவில்லைதானே:-))))\nகுளத்துக்கு காவல் போட்டுருக்காங்களாம். கோமதியம்மா சொன்னதைப் பாருங்க\nநம்மமக்களுக்கு தானாகத்தோணாது பாருங்க. அடிச்சு விரட்டுனாதான் சரி போல:(\nஅதுக்குத்தான் போகலாமுன்னு சொன்னதும் சரின்னு கிளம்பிறணும். மத்ததை கடவுள் (கொஞ்சமாவது) பார்த்துக்கமாட்டாரா\n நம்மஆனையாரை விடமுடியாதேன்னு க்ளிக் க்ளிக்:-)\nஅதுக்குக் கொஞ்சம் மேலே குழந்தைகள் சில இருக்கு பார்த்தீங்கதானே ஆறுமுகன் அவதாரமா... இல்லே அனசூயாவின் கதையான்னு தெரியலைப்பா:(\nமூணு தரையிலும் ஒன்னு இடுப்பிலுமா இருக்கே\nதிருப்புட்குழிக்கு வான்னு சூசகமா சேதி வந்துருக்கோ என்னவோ:-)))\nரிக்கு இருக்கு அடிச்சுச் சொல்றாங்க தலபுராணத்தில்\nவேதம் வந்து வணங்கிய மூலவர்.\nசூரியனும் வந்தானாம். ஆனால் அவன் பெயரை சேர்த்துக்கலை பாருங்க:-)\nகதை ரீப்பீட் ஆவதும், ரீ மேக் ஸ்டோரிகளும், காப்பி அண்ட் பேஸ்டுகளும் இந்தக்காலத்தில் மட்டுமில்லாம எப்போதுமே இருக்கு போல\nஇன்னும் சில பெருமாள்ஸ் நம்மை வா ன்னு கூப்பிடும் போஸ்கள் பார்த்தது நினைவுக்கு வருதுப்பா.\nசரி ஸீட் பெல்ட் போட்டுக்குங்க. கிளம்பலாம்:-)))\nசுத்தமாக இருப்பதே ஒருஅழகா அமைஞ்சுருதே\nகலிகாலத்தில் மக்கள் தொகை கூடிக்கிட்டே போவதைப்போல் நோய்களும் கூடிக்கிட்டே போகுது.\nவைத்தியநாதரிடம் இன்னும் வீரியமுள்ள மருந்துகள் வேணுமுன்னு அப்பீல் பண்ணிக்கலாமா\nஉப்பிலியப்பனை இந்தமுறை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கலைப்பா. போன முறை போய் வந்ததுதான்.\nடூர் குழுவோடு போனால் ஒரேடியா குதிரைக்குக் கண்பட்டை போட்டமாதிரிதான். அங்கே இங்கே திரும்ப முடியாது.\nபகல் நேரங்களில் கோவிலை மூடுவதால்\nஇருக்கும் நேரத்தில் கிடச்சதை தரிசிக்கணும்.\nஅதிலும் குழுவில் யாராவது ஒரு கோயிலுக்க�� ஒருத்தர்ன்னு ஆறமர நீட்டி முழக்கிருவாங்க. அவுங்களை விட்டுட்டு போகவும் முடியாது.\nகர்நாடகா பயணத்தில் ஒரு சமணக்கோவிலில் (ஆயிரம் வருசப்பழசு)சீனர்களையும் ட்ராகனையும் செதுக்கி வச்சுருந்தாங்க. பதிவில் படமும் போட்டுருந்தேன்.\nஅதுவுமில்லாம நம்மாட்களுக்கு பெருக்கல் வாய்ப்பாடு கொஞ்சம் நல்லாவே வரும். ரெண்டால் பெருக்கணுமுன்னா இன்னும் ஈஸி:-))))\nவெல்லம் கரைப்பையெல்லாம் தடை செய்தால் தேவலை. கொசுத்தொல்லை போறாதுன்னு ஈத்தொல்லையும் வேணுமா\nசாமிக்கு நேர்ந்துக்கிட்டு காஃபி நைவேத்தியம் செஞ்சு பக்தர்களுக்குத் தரக்கூடாதா\nநம்ம அடையார் அனந்த பத்மநாபன் கோவிலில் சாமி புறப்பாடு தேர் நகர்ந்ததும் கோடை காலம் என்றால் சர்பத், குளிர்காலம் என்றால் ஏலக்காய் டீ தர்றாங்க. ரொம்ப நல்ல யோசனை. இதம் பதம்:-)\nநம்மாட்கள் கோலெடுத்தால் தான் அடங்குவாங்க:(\nஎல்லாக்கோவில்களுக்கும் சோம்பல் இல்லாமல் என் கூடவே வர்றீங்க. அதுக்கு நாந்தானே நன்றி சொல்லணும்\nபயனுள்ள ஆன்மீகத் தகவலுக்கு நன்றி\nநேரில் சென்று தரிசனம் செய்தாற்போல் இருந்தது துள்சிம்மா. ஆமாம் கோபால் தவம் செய்ய ஆரம்பிக்கிறாரா :)\nநேற்று முன் தினம் தரிசித்து வந்தேன். இந்தப் பதிவு மீண்டும் செல்லும் ஆர்வத்தை தூண்டியது. நன்றிகள் அம்மா\nதில்லையில் அவள் பெயர் சிவகாமி. திருக்கடையூரிலே அப...\n'ஸ்' வர்றது முன்னாலேயா பின்னாலேயா\nதில்லை (பொன்) அம்பல நடராஜா....\nஇன்று போய் நாளை வாராய்.......\nமயிலே மயிலே உன் தோகை எங்கே...........\nதேவையா உனக்கு இதெல்லாம் .:-)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/06/2018-10-11-12.html", "date_download": "2018-07-20T03:08:29Z", "digest": "sha1:T5PUSTSWYFZWEGBH2227CBWCE44KQ2ZZ", "length": 11141, "nlines": 73, "source_domain": "www.kalvisolai.in", "title": "2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.", "raw_content": "\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மன அழுத்தம் இல்லாமல் தேர்வு எழுதவே முன்கூட்டியே தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.\n12ம் வகுப்பு தேர்வு விவரம்\n12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2018 மார்ச் 1-இல் தொடங்கி ஏப்ரல் 6 வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் மே 16ம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nமார்ச் 1 - தமிழ் முதல்தாள்\nமார்ச் 2 - தமிழ் 2ம் தாள்\nமார்ச் 5 - ஆங்கிலம் முதல் தாள்\nமார்ச் 6 - ஆங்கிலம் 2ம் தாள்\nமார்ச் 9 - வணிகவியல், மனை அறிவியல், புவியியல்\nமார்ச் 12 - கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து, உணவியல்\nமார்ச் 15 - அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல், தொழிற்பிரிவு\nமார்ச் 19 - இயற்பியல் மற்றும் பொருளியல்\nமார்ச் 26 - வேதியியல், கணக்கு பதிவியல்\nஏப்ரல் 2 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்\nஏப்ரல் 6 - இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், உயிரிவேதியியல், தமிழ்சிறப்பு பாடம்\n11ம் வகுப்பு தேர்வு விவரம்\n11ம் வகுப்பு பொதுத்தேர்வு 2018 மார்ச் 7ல் தொடங்கி ஏப்ரல் 16ல் முடிவடையும். தேர்வு முடிவுகள் மே 30ம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nமார்ச் 7 - தமிழ் முதல்தாள்\nமார்ச் 8 - தமிழ் 2ம் தாள்\nமார்ச் 13 - ஆங்கிலம் முதல்தாள்\nமார்ச் 14 - ஆங்கிலம் 2ம் தாள்\nமார்ச் 20 - கணிதம், விலங்கியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து, உணவியல்\nமார்ச் 23 - வணிகவியல், மனை அறிவியல், புவியியல்\nமார்ச் 27 - இயற்பியல் மற்றும் பொருளியல்\nஏப்ரல் 3 - வேதியியல், கணக்கு பதிவியல்\nஏப்ரல் 9 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிக கணிதம்\nஏப்ரல் 13 - இந்திய கலாச்சாரம், தகவல் தொடர்பு ஆங்கிலம், கணினி அறிவியல், உயிரிவேதியியல், தமிழ்சிறப்பு பாடம்\nஏப்ரல் 16 - அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல், தொழிற்பிரிவு\n10ம் வகுப்பு தேர்வு விவரம்\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு 2018ம் மார்ச் 16ல் தொடங்கி ஏப்ரல் 20ம் தேதி முடிவடையும்.தேர்வு முடிவுகள் மே 23ம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nமார்ச் 16 - தமிழ் முதல்தாள்\nமார்ச் 21 - தமிழ் முதல்தாள்\nமார்ச் 28 - ஆங்கிலம் முதல்தாள்\nஏப்ரல் 4 - ஆங்கிலம் இரண்டாம் தாள்\nஏப்ரல் 10 - கணிதம்\nஏப்ரல் 12 - விருப்பமொழிப் பாடம்\nஏப்ரல் 17 - அறிவியல்\nஏப்ரல் 20 - சமூக அறிவியல் . | DOWNLOAD\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத���து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/15343", "date_download": "2018-07-20T02:53:03Z", "digest": "sha1:HRUHOEJXUENTS6YPVSWI4LFV4EW4KYA2", "length": 12069, "nlines": 103, "source_domain": "www.tamizhvalai.com", "title": "சட்டத்துக்குப் புறம்பாக நியூட்ரினோ ஆய்வுக்கு உத்தரவு – மோடிக்கு பூவுலகின்நண்பர்கள் கண்டனம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideசட்டத்துக்குப் புறம்பாக நியூட்ரினோ ஆய்வுக்கு உத்தரவு – மோடிக்கு பூவுலகின்நண்பர்கள் கண்டனம்\n/அணுசக்தி ஒப்பந்தம்நியூட்ரினோ ஆய்வுபசுமை தீர்ப்பாயம்பூவுலகின்நண்பர்கள்மாசு கட்டுப்பாட்டு வாரியம்மேற்குத் தொடர்ச்சி மலைமோடி\nசட்டத்துக்குப் புறம்பாக நியூட்ரினோ ஆய்வுக்கு உத்தரவு – மோடிக்கு பூவுலகின்நண்பர்கள் கண்டனம்\nநியூட்ரினோ திட்ட அனுமதி அறிவிப்பை பிரதமர் மோடி திரும்பப்பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பூவுலகின் நண்பர்கள் கண்டன அறிக்கை:\nநியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தை தமிழகத்தில் அமைப்பதில் உள்ள தடைகளை நீக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சரவை செயலாளர் சின்கா அவர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக எகனாமிக் டைம்ஸ் 29.11.2017 அன்று செய்தி வெளியிட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கை அதிகார மீறலாகும்.\nநியூட்ரினோ திட்டத்தை தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி பெற்ற பின்பே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பதிவு செய்த பொது நல வழக்கில் மதுரை உயர் நீதிமன்ற கிளை கூறியுள்ளது. இதுநாள் வரை தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நியூட்ரினோ திட்டத்திற்கு அனுமதி வழக்கவில்லை. மேலும் பூவுலகின் நண்பர்கள் தாக்கல் செய்த வழக்கில் பசுமை தீர்ப்பாயம் நியூட்ரினோ திட்டத்திற்கு கொடுக்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. புதிய அனுமதி வாங்கவும் கூறியிருந்தது. அதன்படி நியூட்ரினோ திட்டத்திற்கான புதிய அனுமதி பெற பதிவு செய்யப்பட்ட மனுவும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் முன்பாக நிலுவையில் உள்ளது.\nமேலும் இதே வழக்கில் தமிழக அரசு தனது நிலைப்பாட்டை “தண்ணீர் மற்றும் காற்றில் ஏற்படும் மாசு குறித்த ஆய்வு மேற்கொள்ள மட்டுமே தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் நிபுணர்கள் உள்ளனர். நியூட்ரினோவிற்கு பல்வேறு துறை வல்லுனர்களின் கருத்து பெறப்பட வேண்டியிருப்பதால் அத்துறை சார்ந்த நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து அக்குழு அளிக்கும் முடிவின் அடிப்படையிலேயே இத்திட்டத்திற்கான அனுமதி வழங்க முடியும்” எனக் கூறியிருந்தது.\nஇந்த நிலையில் பிரதமரின் இந்த நடவடிக்கை தமிழ்நாட்டின் மீது நியுட்ரினோ ஆய்வகத்தை சட்டத்திற்கு புறம்பாக வலிந்து திணிப்பதாக அமைவது கண்டனத்திற்குரியது. அரசு அமைப்புகள் சுதந்திரமாக செயல்படுவதைத் தடுக்கும் விதமாக இச்செயல் உள்ளது.\nநியூட்ரினோ திட்டம் அமைய உள்ள இடம் மேற்குத் தொடர்ச்சி மலை என்பதாலும், இத்திட்டத்திற்க்குத் தேவையான கட்டுமானத்திற்குப் பல ஆயிரம் கிலோ வெடி மருந்துகள் பயன்டுத்தி சுரங்கம் அமைக்க வேண்டியுள்ளதாலும் சூழலியல் நோக்கில் இத்திட்டத்தை எதிர்க்கிறது பூவுலகின் நண்பர்கள் இயக்கம்.\nமேலும் இந்திய நியூட்ரினோ ஆய்வுத் திட்டம் என்பது செயற்கை நியூட்���ினோ கதிர்களையும் ஆய்வு செய்யும் வகையிலேயே திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இத்திட்டம் செயல்படுத்தபடுகிறது என்னும் குற்றச்சாட்டையும் முன்வைக்கிறது பூவுலகின் நண்பர்கள் இயக்கம். இது இராணுவத் தேவைக்கான ஆய்வாக அமையக்கூடும் என்னும் கருத்தும் உள்ளது. இந்த நிலையிலேயே இத்திட்டத்தைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறது பூவுலகின் நண்பர்கள் இயக்கம்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nTags:அணுசக்தி ஒப்பந்தம்நியூட்ரினோ ஆய்வுபசுமை தீர்ப்பாயம்பூவுலகின்நண்பர்கள்மாசு கட்டுப்பாட்டு வாரியம்மேற்குத் தொடர்ச்சி மலைமோடி\nதமிழே தெரியாதவர் இயக்கியிருக்கும் தமிழ்ப்படம் `செய்`\nபகை வேண்டாம் – இராமதாசு,திருமாவுக்கு சீமான் வேண்டுகோள்\nதிரும்பிப்போ அமித்ஷா – தமிழகத்தில் எதிர்ப்பு\nஜிஎஸ்டியால் திரைத்துறைக்குப் பெரும் பாதிப்பு – ஆர்.கே.செல்வமணி வெளிப்படை\nகாவிரி, மோடி அரசின் வஞ்சகம் தொடருகிறது – பெ.மணியரசன் காட்டம்\nமோடி ஆட்சியின் 4 ஆண்டு வேதனைகள் – பட்டியலிடும் கி.வீரமணி\nபவானி ஜமக்காளத்துக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு – சத்யபாமா கோரிக்கை, நெசவாளர்கள் நன்றி\nகவனமாய் இருங்கள் – கட்சியினருக்கு சிறையிலிருந்து சீமான் அறிவுறுத்தல்\nசீமான் கைது சட்டவிரோதம், உடனே விடுதலை செய் – பெ.மணியரசன் ஆவேசம்\nகைத்தறி, விசைத்தறி நெசவைப் பாதுகாக்க பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த திருப்பூர் எம்.பி\nசேலத்தில் சீமான் திடீர் கைது\nதமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட நாள் இன்று\nஉண்மை தெரிந்தால் உங்கள் நெஞ்சே உங்களை சுடும் – ரஜினிக்கு ஒரு கடிதம்\nஇந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து\n100 அடியை எட்டியது மேட்டூர் அணை – மக்கள் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/tamil-heroes-happy-over-dileep-s-arrest-047340.html", "date_download": "2018-07-20T03:23:42Z", "digest": "sha1:2HTG2PRXRNAMMKUZRHW3AILI6ID46NYU", "length": 8751, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திலீப் கைது... தமிழ் ஹீரோக்கள் குஷி! | Tamil Heroes happy over Dileep's arrest - Tamil Filmibeat", "raw_content": "\n» திலீப் கைது... தமிழ் ஹீரோக்கள் குஷி\nதிலீப் கைது... தமிழ் ஹீரோக்கள் குஷி\nபாவனா விவகாரத்தில் கைதான பிறகுதான் திலீப்பின் பல முகங்கள் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது. திரையில் அப்பாவியாக தோன்றும் திலீப் இப்படிப்பட்டவரா\nதிலீப்பால் தமிழ் ஹீரோக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ் படங்களை கேரளாவில் ரிலீஸ் செய்யவும் தமிழ் ஹீரோக்கள் மலையாள படங்களில் நடிக்கவும் திலீப் தீவிர எதிர்ப்பு காட்டி வந்திருக்கிறார்.\nஇதனாலேயே திலீப் கைதை அப்பாடா... என்று சந்தோஷமாக கொண்டாடியிருக்கிறார்கள் தமிழ் ஹீரோக்கள்.\nமுன்னாள் மனைவி எட்டடி பாய்ஞ்சா, பதினாறடி பாயும் கணவர் திலீப்\nநடிகையை பலாத்காரம் செய்து வீடியோ எடுக்க பல்சர் சுனிக்கு ரூ.1.5 கோடி கொடுத்த திலீப்\nநடிகை கடத்தல் வழக்கு.... நான்காவது முறையாக திலீப் ஜாமின் மனு தள்ளுபடி\nகாவ்யா மாதவனைப் பார்த்ததும் கதறி அழுத திலீப்\nநடிகை மானபங்க வழக்கு: குற்றவாளிக்கு ஆர்டர் போட்ட அந்த 'மேடம்' யார் தெரியுமா\nமலையாள நடிகை கடத்தல் வழக்கு... காவ்யா மாதவனுக்கு தொடர்புள்ளதா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஉங்களுக்கு ஹெச்.ஐ.வி. இல்லையா என்று கேட்டவருக்கு ஸ்ரீ ரெட்டி 'பலே' பதில்\nமகத்துடன் ஒப்பிட்டால் சினேகன், ஆரவ் கொழந்தப்புள்ளைக: தேவையில்லாம திட்டிட்டோம்\nகலை இயக்குநர் ஜேகே என்னும் என் இனிய நண்பர்\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-20T03:06:55Z", "digest": "sha1:BDOIVPTRVYOBLOVKNOV77NHY3UAHDUA4", "length": 24258, "nlines": 89, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "நிர்வாகம் | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \nலஞ்சம் வாங்கி பிடிபட்ட 259 அதிகாரிகள் மீது வழக்கு தொடர அரசு அனுமதி இல்லை \nலஞ்சம் வாங்கி பிடிபட்ட 259 அதிகாரிகள் மீது வழக்கு தொடர அரசு அனுமதி இல்லை ஜனவரி 2009 முதல் ஜூலை 2011 வரை லஞ்ச ஊழல் வழக்குகளில் கையும் களவுமாக பிடிபட்ட பெரிய அந்தஸ்தில் உள்ள அரசு அதிகாரிகள் 259 பேர் மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு, சிபிஐ அரசாங்கத்தி���் பின்னால் நடையாய் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged அபாண்டம், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேளிக்கை, கேள்விகள், கையாலாகாதவர்கள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர் நலம், திருட்டுத்தனம், நிர்வாகம், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, Uncategorized\t| 1 பின்னூட்டம்\nகோடிக்கணக்கில் பணம் – எப்படி விடுவார்கள் \nகோடிக்கணக்கில் பணம் – எப்படி விடுவார்கள் வெளிப்படையான, நேர்மையான, நல்ல நிர்வாக அணுகுமுறை, விளையாட்டு வீரர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் உயரிய பயிற்சிகள் அவர்களது வளர்ச்சிக்கான, நீண்ட கால வளர்ச்சித் திட்டங்கள், (long term development programme), அனைத்து விளையாட்டு வீரர்களின் திறனையும் ஊக்குவித்து, உள் நாட்டிலும், உலக அளவிலும் நடத்தப்படும் மதிப்பு மிக்க … Continue reading →\nPosted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, மிரட்டல், Uncategorized\t| Tagged அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இணைய தளம், ஊருக்கு உபதேசம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நம்ம ஊர், நிர்வாகம், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 3 பின்னூட்டங்கள்\nதங்கபாலுவை உடனடியாக நாடுகடத்த வேண்டும் ….\nதங்கபாலுவை உடனடியாக நாடுகடத்த வேண்டும் …. சென்னையில் தங்கபாலு செய்தியாளர் கூட்டத்தில் தேவை இல்லாமல் சில விஷயங்களைப் பேசி இருக்கிறார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு அளிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை எதிர்ப்பது தவறு என்றும் தண்டனை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கூறி இருக்கிறார். Law will take its own … Continue reading →\nPosted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், சரித்திர நிகழ்வுகள், சுவிஸ் வங்கி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized\t| Tagged அபாண்டம், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இணைய தளம், ஊருக்கு உபதேசம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தம��ழ் நாடு, நிர்வாகம், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 1 பின்னூட்டம்\nலோக்பால் வந்தால் நமக்கு என்ன கிடைத்து விடப்போகிறது \nலோக்பால் வந்தால் நமக்கு என்ன கிடைத்து விடப்போகிறது எதற்காக இவ்வளவு அவதிப்படுகிறார்கள் எனக்குத் தெரிந்தவர்கள் பலர் இந்த கேள்வியை என்னிடம் கேட்கிறார்கள். பல பேருக்கு இது நியாயமான போராட்டம் என்று தோன்றினாலும், இதனால் சாதாரண மக்களுக்கு எந்த விதத்தில் பயன் ஏற்படப்போகிறது என்பது பலருக்குத் தெரியவில்லை. சாதாரண மனிதனின் வாழ்க்கையில் எத்தகைய மகத்தான … Continue reading →\nPosted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, Uncategorized\t| Tagged அபாண்டம், அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நம்ம ஊர், நிர்வாகம், பகல் கொள்ளை, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மனிதம், மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 8 பின்னூட்டங்கள்\n இந்தக் கிழவரின் மனோ உறுதியை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. மற்ற எல்லாரையும் விடுவித்தார்கள். கிழவரை மட்டும் தூக்கி சிறையில் போட்டுப் பார்த்தார்கள். எதிர்ப்பு வலுத்தது. டெல்லி தெருக்களில் அலை மோதும் மக்கள் கூட்டம் இரவு ஆகியும் வீடு திரும்புவதாக இல்லை. டெல்லியில் மட்டுமில்லை – நாடெங்கும் எதிர்ப்பு அலை. கிழவரை … Continue reading →\nPosted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized\t| Tagged அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கூட்டணி, கேளிக்கை, கேள்விகள், கொள்ளைக்காரர்கள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பகல் கொள்ளை, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 14 பின்னூட்டங்கள்\nஅவசியம் பார்க்க வேண்டிய சில ��ுகைப்படங்கள் …..\nஅவசியம் பார்க்க வேண்டிய சில புகைப்படங்கள் ….. இந்தப் படங்களை கொஞ்சம் பாருங்கள் …… இது இந்தியா தான் … இவர்கள் நம் மக்கள் தான் …. ஆனால் அவர்கள் கதியைப் பாருங்கள். சேற்றில் உழலும் பன்றி கூட வசிக்கத் தயங்கும் இடங்களில் குடி இருக்கிறார்கள். …. இப்போது இந்தப் படங்களையும் பாருங்கள் – புருஷன், … Continue reading →\nPosted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இந்தியன், குடும்பம், கோவணம், தமிழ், நாகரிகம், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மகா கேவலம், Uncategorized\t| Tagged அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நம்ம ஊர், நிர்வாகம், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மனிதம், மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 9 பின்னூட்டங்கள்\nசோனியா / ராகுல் – ராஜீவ் காந்தி அறக்கட்டளை பெயரில் நிலம் அபகரிப்பு உயர்நீதி மன்றம் கண்டனம் …\nசோனியா / ராகுல் – ராஜீவ் காந்தி அறக்கட்டளை பெயரில் நிலம் அபகரிப்பு உயர்நீதி மன்றம் கண்டனம் … ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் பேரில், விவசாயிகளிடமிருந்து சட்டவிதிகளுக்குப் புறம்பாக, விதிகளை வளைத்துப் போட்டு நிலம் வாங்கியது குறித்து திங்கட்கிழமை அன்று பஞ்சாப் & ஹரியானா உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது – இந்திரா காந்தியின் … Continue reading →\nPosted in அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இந்திரா காந்தி, சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, ராஜீவ் காந்தி, Uncategorized\t| Tagged அபாண்டம், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பகல் கொள்ளை, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 4 பின்னூட்டங்கள்\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nநவீன கர்ண மஹா பிரபு....\nவிரும்ப��வதால் மட்டும் பிறந்து விடுவோமா ......\nபொங்கும் புனலே வருக....கனவு மெய்ப்பட வருக...\nபகுதி-2 - ஜெயலலிதா.... கரண் தாப்பர் இண்டர்வியூ... என்ன சொல்கிறார் கரண் தாப்பர்....\nகாமராஜர் - “ யாரு கூச்சல் போட்டது என்ன சொல்றீங்க\nஜெயலலிதா - கரண் தாப்பர் இண்டர்வியூ - 14 ஆண்டுகளுக்குப் பிறகு பின்னணியை சொல்கிறார் கரண் தாப்பர்...\nவேண்டாத குணங்களை / மூட நம்பிக்கைகளை கைவிடுவது எப்படி....\nMani on நவீன கர்ண மஹா பிரபு…\nஅறிவழகு on நவீன கர்ண மஹா பிரபு…\nRajagopalan on நவீன கர்ண மஹா பிரபு…\nநவீன கர்ண மஹா பிரபு…… on நவீன கர்ண மஹா பிரபு…\nSanmath AK on காமராஜர் – “ யாரு கூச்சல…\nபொங்கும் புனலே வருக…… on பொங்கும் புனலே வருக….கனவ…\nSanmath AK on காமராஜர் – “ யாரு கூச்சல…\nஅறிவழகு on பொங்கும் புனலே வருக….கனவ…\nசைதை அஜீஸ் on பொங்கும் புனலே வருக….கனவ…\nSubramanian on விரும்புவதால் மட்டும் பிறந்து…\nஅறிவழகு on விரும்புவதால் மட்டும் பிறந்து…\nvimarisanam - kaviri… on விரும்புவதால் மட்டும் பிறந்து…\nSubramanian on விரும்புவதால் மட்டும் பிறந்து…\nvimarisanam - kaviri… on விரும்புவதால் மட்டும் பிறந்து…\nநவீன கர்ண மஹா பிரபு….\nபொங்கும் புனலே வருக….கனவு மெய்ப்பட வருக…\nவிரும்புவதால் மட்டும் பிறந்து விடுவோமா ……\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/07/13100502/1176182/Praise-ceremony-for-govt-school-student-honesty-in.vpf", "date_download": "2018-07-20T03:08:02Z", "digest": "sha1:AGEDWYYEI4FFFUUUDTPZZFCAR5KADB3O", "length": 16308, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை எடுத்து எஸ்.பி.யிடம் கொடுத்த அரசு பள்ளி மாணவனுக்கு பாராட்டு விழா || Praise ceremony for govt school student honesty in erode", "raw_content": "\nசென்னை 13-07-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை எடுத்து எஸ்.பி.யிடம் கொடுத்த அரசு பள்ளி மாணவனுக்கு பாராட்டு விழா\nஈரோட்டில் சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை எடுத்து எஸ்.பி.யிடம் கொடுத்த அரசு பள்ளி மாணவனுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.\nஈரோட்டில் சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை எடுத்து எஸ்.பி.யிடம் கொடுத்த அரசு பள்ளி மாணவனுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.\nஈரோடு கனிராவுத்தர் குளம் நந்தவன தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பாட்ஷா, ஜவுளி வியாபாரி இவரது 2-வது மகன் முகமது யாசின் (வயது 7).\nசின்னசேமூர் அரசு ஊராட்சி ஒன்��ிய நடுநிலை பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான். வழக்கம் போல் சிறுவன் முகமது யாசின் பள்ளிக்கு சென்றான்.\nபள்ளியில் பகல் 11 மணியளவில் இடைவெளி சமயத்தில் வெளியே வந்த மாணவன் கண்ணில் ரோட்டில் 500 ரூபாய் கொண்ட பணம் கட்டு கிடந்தது தெரிய வந்தது.\nபணக்கட்டை எடுத்த மாணவன் தனது வகுப்பறைக்கு சென்று தனது ஆசிரியை ஜெயந்தி பாயிடம் ஒப்படைத்தார்.\n“டீச்சர் இந்த பணக்கட்டு ரோட்டில் கிடந்தது. யார் தவறவிட்டு சென்றார்களோ.. தெரியவில்லை” என்று கூறினான்.\nஅந்த பணத்தை எண்ணிப் பார்த்தபோது அதில் ரூ.50 ஆயிரம் இருந்தது. பிறகு அரசு பள்ளியின் ஏற்பாட்டின்படி மாணவன் முகமது யாசினை ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர்.\nஅங்கு மாணவன் எஸ்.பி.சக்திகணேசனிடம் “சார் இந்த பணம் கீழே கிடந்தது உரியவரிடம் ஒப்படையுங்கள்” என்று கூறி பணக்கட்டை எஸ்.பி.யிடம் ஒப்படைத்தான்.\nமாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்று பணத்தை ஒப்படைத்த மாணவர் முகமது யாசினை எஸ்.பி.சக்தி கணேசன் பாராட்டி அவனிடம் பேசிய காட்சி.\nமாணவரின் நேர்மையை கண்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் வெகுவாக பாராட்டினார். மேலும் மாணவனுக்கு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலேயே பாராட்டு விழாவும் நடத்தினார். அதோடு அல்லாமல் மாணவரின் அண்ணன் முகமது ஜமில் (13) அதே பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கிறான். அவனையும் எஸ்.பி. அலுவலகத்துக்கு வரவழைத்தார்.\nஅண்ணன்-தம்பி இருவருக்கும் சீருடை, புத்தகப்பை மற்றும் ஷூ போன்ற பொருட்களையும் வழங்கி பாராட்டு சான்றிதழையும் வழங்கினார்.\nமாணவனின் நேர்மையை அவன் படிக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், சக மாணவ- மாணவிகள் பாராட்டினர்.\nமாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் இன்று மாலைமலர் நிருபரிடம் கூறும்போது, “பள்ளி மாணவனின் நேர்மை எண்ணை வியக்க வைத்தது. மாணவன் ஒப்படைத்த ரூ.50 ஆயிரத்துக்கு உரிமை கோரி ஒருவர் என்னிடம் வந்தார். அவரை இன்று மாலை வரவைத்துள்ளேன்.\nஅடையாளம் கேட்டு இது அவரது பணம்தானா என்று உறுதி செய்யப்பட்ட பிறகு பணத்தை அவரிடம் ஒப்படைப்போம் என்று கூறினார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஎம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி புழல் சிறையில் இருந்து 8-ம் கட்டமாக 3 கைதிகள் விடுவிப்பு\nநாடு முழுவத��ம் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது\nகாஞ்சி வீரன்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது காரைக்குடி காளை அணி\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் டெல்லி நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்துக்கு எதிராக துணை குற்றப்பத்திரிகை தாக்கல்\nலாவண்டர் வண்ணத்தில் புதிய 100 ரூபாய் நோட்டுக்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது - தேவசம் போர்டு வாதம்\nபுதுச்சேரியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் பேரவை ஒத்திவைப்பு\nசிறுமி கற்பழிப்பு வழக்கு - ஊசி மருந்தை விற்ற கடைக்காரர்களிடம் விசாரணை\nரூ.13 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல்- 113 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு\nபள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துக்கொலை- ஒருதலையாக காதலித்த பெரியம்மா மகன் வெறிச்செயல்\nஆணவ கொலைகளை தடுக்க மாவட்டந்தோறும் சிறப்பு பிரிவு தொடக்கம்- ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்\nஆம்னி பஸ்களுக்கு போட்டியாக எழும்பூரில் இருந்து அரசு ஏ.சி. படுக்கை வசதி பஸ்கள் இயக்கம்\nசீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை செய்ய இதுதான் காரணமா\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nதிருமணமான 5 நாளில் கணவரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய இளம்பெண்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது ஏன் உச்ச நீதிமன்றத்தில் தேவசம் போர்டு விளக்கம்\nகற்பழிக்கப்பட்ட சிறுமிக்கு போதை ஊசி போட்டது பற்றி அதிரடி விசாரணை\nமேட்டூர் அணை நீர்மட்டம் 103 அடியை தாண்டியது - டெல்டா பாசனத்திற்காக நாளை திறப்பு\nபுதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி\nவருமான வரி சோதனை நீடிப்பு - பணக்குவியல்கள் குறித்து செய்யாத்துரையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை\nடோனி பற்றிய வதந்திக்கு விளக்கம் அளித்த ரவி சாஸ்திரி\nஅணி தேர்வில் முன்னேற்றம் தேவை - விராட் கோலி\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2016-apr-19/aval-16/117814-college-girls-problems.html", "date_download": "2018-07-20T03:00:52Z", "digest": "sha1:D7Z7RZP4HDB66OYUHALRRCVEJRJI5FNE", "length": 19370, "nlines": 456, "source_domain": "www.vikatan.com", "title": "ரூம் போட்டு யோசிச்சு... ரோதனை பண்றாங்களே! | College Girls Problems - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் சந்திக்க விரும்பும் அந்த அதிபர் பால் கொள்முதல் விலையை ரூ.25 ஆக நிர்ணயித்தது மகாராஷ்டிர அரசு பால் கொள்முதல் விலையை ரூ.25 ஆக நிர்ணயித்தது மகாராஷ்டிர அரசு பள்ளத்தில் விழுந்த பசு: ஒருமணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு\n`ஸ்ரீரங்கம் சிலைகள் மாயமானதாக சொல்வது கற்பனை' - அர்ச்சகர்கள் பேட்டி சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி நாடு முழுவதும் இன்று முதல் லாரி ஸ்டிரைக் சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி நாடு முழுவதும் இன்று முதல் லாரி ஸ்டிரைக் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு தயாராகுபவரா நீங்கள்.. வயது வரம்பு உயர்வை கவனிக்க\n மனமுடைந்த விவசாயி.. கொத்தமல்லியை சாலையில் கொட்டி வேதனை தேர்தலில் முறையற்ற வார்த்தைகளைப் பேச இம்ரான் கானுக்குத் தடை தேர்தலில் முறையற்ற வார்த்தைகளைப் பேச இம்ரான் கானுக்குத் தடை `சிபிஐக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது' - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\nஇனி யாராச்சும் லைக் போடுவீங்க\nஇவங்க சாதனை... `சும்மா அதிருதுல்ல...'\n`அன்வான்டட் ஹேர்' பிராப்ளம்... அழகாக சரிசெய்வது எப்படி..\nகாசு பணம் துட்டு... வேலட், பர்ஸ் கெத்து\nசமூகத்துக்கு வளம்... பர்ஸுக்கும் வளம்\nஎலியாக வேண்டாம்னா... இதைப் படிங்க மொதல்ல\nதெறி பாடல்... டிரெஸ் சீக்ரெட்\nபொலிட்டிக்கல் சயின்ஸ் படிக்கலாம்... போட்டித் தேர்வில் கலக்கலாம்\nரூம் போட்டு யோசிச்சு... ரோதனை பண்றாங்களே\nபழம்பெரும் பாடகி... இன்று பரிதாப நிலையில்\nகாரைக்குடி பெண்... கனடாவின் நீதிபதி\nவலிக்க வலிக்க அடித்த விதி... வெற்றியை வசப்படுத்திய ஃபரிதா\n\"என் குரல் பகவான் கொடுத்த வரம்\nஎன் டைரி - 378\nஹேப்பி டூர்... சேஃப் டூர்\nகணவன் கழுத்தில் தாலி கட்டும் மனைவி\n\"இது நம்ம வீட்டு வாழ்க்கை\nஹாலிடே டூர்... எங்கே போகலாம்\nசம்மர் டூர்... செம தூள் ரெசிப்பி\nகோடையை வெல்ல... `கூல் கூல்’ குறிப்புகள்\nஉள்ளூர் முதல் உலகம் வரை...\nமெகா பரிசுப் போட்டி வெற்றியாளர்கள்\n‘ஆர்டிஐ’... என்னென்ன பலன்கள்... எப்படிப் பெறலாம்\nரூம் போட்டு யோசிச்சு... ரோதனை பண்றாங்களே\n`இதை செய்யாதே... அதை செய்யாதே’னு நம்ம கைகளை எப்பவுமே கட்டிப் போடுறதுதானே உலக வழக்கம் வீட்டுக்குப் போனாலும் `படி படி’, காலேஜ் போனாலும் `படி படி’. பொதுவாழ்க்கையில இருக்குற யுவன�� அண்ட் யுவதிகளுக்கு இந்த தேசத்துல சில இடங்கள்ல என்னவெல்லாம் `தடா’ இருக்குன்னு பார்த்துட்டு நீங்களும் எங்க சோகத்துல கலந்துக்குங்க ஃப்ரெண்ட்ஸ்\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nஅமித் ஷா வியூகம் - பி.ஜே.பி பிளான் என்ன\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n - கமிஷனரிடம் புகார் அளித்த திருப்பூர் வழக்கறிஞர்\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2011/06/13-6-2011.html", "date_download": "2018-07-20T02:29:35Z", "digest": "sha1:ALBH5IONMGE5WCFED3CIYM4DGKWHGN6F", "length": 41700, "nlines": 346, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 13-6-2011", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nஎனக்கு எப்போதும் ராமர் இருக்காரா இல்லையா என்று பெரிய சந்தேகம் இருக்கிறது. முன்பு மு.க ராமர் இல்லவே இல்லை என்று ராமாயணத்தை எல்லாம் மேற்கோள் காட்டி சொன்ன போது, ராமர் இல்லை என்று நம்பினேன். ஆனால் இப்ப அதே மு.க ஒரு திருமண விழாவில் நாம் ஆட்சியில் இல்லை என்றால் என்ன \"...புராணத்தில், ராமாயணத்தில் கூட 14 ஆண்டு காலம் ராமன் ஆட்சியிலோ இல்லை, அவன் ஆட்சியிலே இல்லாத காலத்தில் தான் அவன் தாடகைக்கு புத்தி கற்பித்தான் என்று எழுதி வைத்திருக்கிறார்கள. ஆகவே ஆட்சியிலே இருந்தாலும் இல்லாவிட்டாலும் தவறுகளைச் சுட்டிக் காட்டவும், நாட்டுக்கு வருகின்ற கேடுபாடுகளைக்களையவும், தடுத்து நிறுத்தவும் நாம் முயல வேண்டும் நம்மால் முடியும்\"..\nஎன்று பேசியுள்ளார். ஆக இப்ப ராமர் இருக்கிறார். அடுத்த கலைஞர் டிவி விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சி அன்று லியோனி பட்டிமன்றத்தில் விவாதிக்கலாம். எது எப்படியோ கலைஞர் தசரதர் மாதிரி இல்லை என்றால் கனிமொழி ராமர் மாதிரி அப்பா சொன்னதை கேட்டிருப்பாரா \nஅதே திருமண விழாவில் இன்னொரு விஷயத்தையும் சொல்லியுள்ளார் \" ‘’ஒரு குழுவில் நண்பர்கள் மத்தியில் ஜோக்கர்கள் இருப்பதில் தவறில்லை. ஆனால் சில ஜோக்கர்கள் அரசியலிலும், கலைத்துறையிலும் இருப்பதை நாம் பார்க்கின்றோம்\" என்கிறார். அரசியல், சினிமா இரண்டிலும் இருப்பவர்களுக்கு தான் தமிழ் நாட்டு முதல்வர் பதவி என்று எழுதி வைத்திருக்கிறது. ஆக யார் ஜோக்கர் என்று நீயே முடிவு செய்.\nஇந்த ஜோக் எல்லாம் பேசாமல் கேப்டன் தன் கட்சி எம்.எல்.ஏ 29 பேருக்கும் மின்அஞ்சல், வலைத்தளம் இவைகளை உடனுக்குடன் தெரிந்து கொள்வதற்காகவும், தொகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினர்களை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு குறைகளை அவ்வப்போது தெரிவிக்கும் வகையில் மின்னஞ்சல் உடனுக்குடன் பார்த்துக் கொள்வதற்கு வசதியாக பிளாக்பெர்ரி செல்போன் வழங்கிவிட்டார். சரி மக்கள் தங்கள் குறைகளை உடனுக்கு உடன் இவர்களுக்கு சொல்ல தன் தொகுதி மக்கள் எல்லோருக்கும் பிளாக்பெரி வழங்கினால் நல்லா இருக்கும். செய்வார \nஇந்த எதிர்கட்சி தலைவர் இப்படி என்றால் கர்நாடகாவில் எடியூரப்பா கொஞ்சம் மூச்சு விடலாம் இப்ப குமாரசாமி, குட்டி ராதிக்காவுடன் உள்ள தொடர்பு பற்றி படம் போட்டு பத்திரிக்கைகள் எழுத ஆரம்பித்துவிட்டார்கள். இதை பற்றி குமாரசாமியிடம் கேட்ட போது \"இது எனது தனிப் பட்ட விஷயம் இது பற்றி யாரும் கேட்க வேண்டாம்\" என்று சொல்லிவிட்டார். அவர் சொல்லுவது சரி தானே பல்லு இருகிறவன் பட்டாணி சாப்பிடுகிறான் பல்லு இருகிறவன் பட்டாணி சாப்பிடுகிறான். மனசாட்சியை தொட்டு சொல்லுங்க . மனசாட்சியை தொட்டு சொல்லுங்க இந்த மாதிரி தைரியமாக சொல்ல எந்த தமிழ்நாட்டு அரசியலவாதிக்கு தைரியம் இருக்கா \nமுன்னாடி கலைஞர் மனசாட்சியாக மாறன் இருந்தார். இப்போது திருமாவளவன் போல இருக்கு. கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் தோல்விக்கு காரணம் காங்கிரஸ் கட்சிதான். காங்கிரஸ் கட்சியுடன் கசப்பான உணர்வு கொண்ட எங்கள் தோழர்கள் தேர்தலில் செயல்பட முடியவில்லை. திமுக அரசு மீது மக்களுக்கு எந்த கோபமும் இல்லை. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்ததுதான் தமிழின உணர்வாளர்களுக்கு ஆதங்கம். ஆக பார்ப்பனர்கள் காரணம் இல்லை காங்கிரஸ் தான் காரணம். பலே\nஅடுத்த ஒரு பலே நியூஸ். பொது நல வழக்கு, மற்றும் தகவல் அறியும் சட்டத்தின்(RTI) மூலம் மாயாவதியின் ஊழல்களை வெளியே கொண்டுவர வேண்டும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. முதல்ல இவர்கள் நாத்தம் வெளியில் வருவதை நிறுத்தட்டும். தண்ணிக்குள்ள ---- விட்டா தெரியாமல் போய்விடுமா என்ன இனிமே ஊழல் பற்றி பேச அரசியல்வாதிகளுக்கும், சாமியார்களுக்கும் தடைவிதிக்க வேண்டும். இப்ப ஊழல் பற்றி பேசுவதே ஃபேஷனாகிவிட்டது. முதல்ல இதுக்கு தடைவிதிக்க வேண்டும்.\nஇப்ப தமிழ்நாட்டில் அம்மா கொண்டு வந்த இலங்கை தீர்மானத்துக்கு பாராட்டு தெரிவிப்பது ஃபேஷனாகிவிட்டது. எல்லோரும் அம்மாவை பாராட்டுகிறார்கள். அந்த லிஸ்டில் விஜய் சேர்ந்துவிட்டார். இலங்கை அரசுக்கு எதிராக மத்திய அரசு ஏதாவது செய்தால் தான் உண்டு தமிழ் நாட்டு தீர்மானம் எல்லாம் மன்மோகன் சிங்குக்கு எழுதும் கடிதம் போல தான். எழுதும் நாள் நியூஸ், அடுத்த நாள் கடலை கட்ட தான் உதவும். 100 முறை கடிதம் எழுதினால், நிருபாமா ராவ் ஒரு முறை இலங்கைக்கு சென்று வருவார். அவ்வளவு தான்.\nஇங்கே இருக்கும் பெங்களூருக்கு போக முடிவவில்லை, ஆனால் இன்று ஜெயலலிதா த‌‌மிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக டெல்லி செல்கிறார். சோனியா காந்தியுடண் டி பார்ட்டி உண்டா\nசோனியா காந்தி போன வெள்ளிக்கிழமை அன்று தயாநிதி மாறன் சந்தித்துப் பேசியதும், அதன் தொடர்ச்சியாக சென்னை வந்த அவர், சனிக்கிழமை அன்று கருணாநிதியைச் சந்தித்ததும், பலருக்கு தெரியவே இல்லை :-)\nகலர் கலாராக டிரஸ் போட்டுக்கொண்டு கிரிக்கெட் கூத்து விளையாட இப்ப சினிமாகாரர்களும் தயாராகிவிட்டார்கள். நம் நாட்டில் சினிமா, அதைவிட்டால் கிரிக்கேட் இவை இரண்டும் சேர்ந்தால் நாடு விளங்கிவிடும். Celebrity Cricket League(CCL). முதல் முறையாக தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரையுலக நட்சத்திரங்கள் இணைந்து ' டுவென்டி டுவென்டி' முறையில் CCL மேட்ச்களில் விளையாடி ரசிகர்களை பரவசப்படுத்த இருக்கிறார���கள். யார் சியர் லீடர்ஸ் என்று தெரியலை, அதை பொறுத்து தான் என் சப்போர்ட்.\nகலைஞர் இடத்தை வைகோ சீக்கிரம் பிடித்துவிடுவார் போல வீரத்தாய் வேலு நாச்சியார் வரலாற்று நடன நாடகம் தயாரித்து, ஊக்கமும் அளித்துள்ளார் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ. வாழ்த்துகள்.\nகுழந்தைகளுக்கு ஒரு நல்ல படம் வர போகிறது பெயர் \"“கிரீன் லேண்டர்ன்\" உலகில் பேரழிவை நிகழ்த்த தீயசக்திகள் முயல்கிறது. ஓர் அறிய சக்தி உலகை காப்பாற்ற கதாநாயகனை தேர்வு செய்து அவனிடம் சக்தி வாய்ந்த பச்சை விளக்கு, பச்சை நிற மோதிரம் போன்றவற்றை கொடுத்து அனுப்புகிறது. இந்த படம் ஏற்கனவே மே 13 அன்று தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகி வெற்றி நடை போகிறது என்று நினைக்க வேண்டாம் இனிமே தான் இது வர போகிறது தீய சக்தியை அழிக்க பச்சையாக ஏதாவது வந்தால் தான் முடியும் போல.\nதீய சக்தியை அழிக்க புதுவை முதல்வர் ரங்க சாமி அடிக்கடி கோவில்களுக்கு படையெடுக்கிறார். அப்படி அவர் போகும் கோயில் சேலம் அப்பாபைத்தியம் சாமி கோவிலில் ஒரு மாதத்தில் 6 முறை சென்று உள்ளார், கூடவே ஆனை மலையில் உள்ள அழுக்குச்சாமி கோவிலுக்கும் சென்று ரங்கசாமி சாமி கோயிலுக்கும் போகிறார்.\nரங்கசாமி வழிபடும் அப்பா பைத்தியம் சாமியின் குருவே அழுக்குச்சாமி. அம்மாவிடம் சமரசம் செய்துக்கொண்டு பேசாம புதுவை சட்டமன்றத்தை சேலம் அப்பாபைத்தியம் சாமி கோயிலுக்கு பக்கம் கொண்டு வந்துவிடுங்கள்\nடில்லியில் உள்ள திகார் சிறையில் தென்னிந்திய உணவு வகைகளான இட்லி, தோசை சேர்க்கப்பட்டுள்ளது. இதனை தயாரிக்க சமைப்பவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. தென்னிந்திய கைதிகள் மட்டுமில்லாது வடஇந்திய கைதிகளும் இட்லி மற்றும் தோசைகளை விரும்பி சாப்பிடுவது குறிப்பிடத்தக்கது.\nகிரிக்கெட் ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா தரவேண்டும் என்று அவர் ரசிகர்கள் கோரினார்கள். அவரோ வெளிநாட்டில் தான் சம்பாதித்த விளம்பர வருமானத்துக்கு வரிவிலக்கு பெறுவதற்காக தன்னைத் தொழில் முறை நடிகர் என்று அறிவித்திருக்கிறார். எனவே அவருக்கு நடிப்பிற்கான தாதா சாகிப் பால்கே அல்லது பாரத் விருது தரவேண்டும் என்று இனி கேட்பார்களா என்று ஞாநி போன வார கல்கியில் கேட்டிருக்கிறார். சச்சின் ரசிகர்கள் எல்லாம் இதை பற்றி பேசாமல் ப��றந்த நாள் கொண்டாடுகிறார்கள் என்ன செய்ய\nடெல்லியில் பிஜேபி புள்ளிகளும் ஜெயலலிதாவை சந்திக்கிறார்கள் :-)\nLabels: பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம்\nகேப்டன் கொடுக்கும் ப்ளாக்பெர்ரி நம்பர்களை மக்களுக்கு தெரிவிப்பார்களா\nசூப்பர்..இட்லி... பேக் டு தி பார்ம்..\nதமிழக அரசியல்வாதி செஞ்சா தவறு கர்நாடக அரசியல்வாதி செஞ்சா சரி என்ற மனபாங்கு தவறானது. பொது வாழ்க்கைக்கு வந்த பின் தனிப்பட்ட விஷயம் என்பது எல்லாம் செல்லாது. நாளைக்கு ஊழல் செய்துவிட்டு இது என் தனிப்பட்ட விஷயம் என்றால் விட்டு விட வேண்டியதுதான்.\nநேற்று கருணா பார்பனர் என்றார் இன்று திருமா காங்கிரஸ் என்கிறார் நாளை வீரமணி காங்கிரஸில் உள்ள பார்பனர்கள் என்று கிச்சுகிச்சு மூட்டுவார்.\nஇலங்கை விஷயத்தை பொறுத்தவரை ஜெயாவின் response உண்மையிலே எதிர் பார்த்ததை விட அதிகம்தான். காங்கிரஸ் ஆட்சியில்\nஇருக்கும் வரை இலங்கை தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். சமுக அமைப்பாக ஆரம்பித்து அரசியல் அமைப்பாக மாறுவதுதான் தமிழ்நாடு ஸ்டைல். இதிலும் வைகோ மறுமலர்ச்சி ஏற்படித்து உள்ளார்.\nஉலக சினிமா ரசிகன் said...\nஎழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.மேலும் விபரம் அரிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.\n//முதல் முறையாக தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரையுலக நட்சத்திரங்கள் இணைந்து ' டுவென்டி டுவென்டி' முறையில் CCL மேட்ச்களில் விளையாடி ரசிகர்களை பரவசப்படுத்த இருக்கிறார்கள்//\nஇட்லி, எந்த ஊருல இருக்கீங்க மேட்ச் எல்லாம் போன ஞாயிறு அன்னைக்கே முடிஞ்சு சென்னை ரைனோஸ் கப் வாங்கிட்டாங்க.\n//மேட்ச் எல்லாம் போன ஞாயிறு அன்னைக்கே முடிஞ்சு சென்னை ரைனோஸ் கப் வாங்கிட்டாங்க.//\nஸ்ரேயா படத்தை போடவிட மாட்டீங்க போல. விடுங்க\n//எழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.மேலும் விபரம் அரிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.//\nமகாத்மா காந்தியின் கண்ணாடிகளைக் காணவில்லையாம். அதை பற்றியும் போடுங்க\nவர வர இட்லிவட சவ சவ . கொஞ்சம் கவனிங்கப்பு... - SP\nஅண்ணாவின் இதயத்தைத் திறந்தால் நம்ம கருணா நிதி இருக்கிறார்... கருணா நிதியின் இதயத்தைத் திறந்தால் யார் இருப்பார்\n(சரியாகச் சொன்னால் ஒரு ப்ளாக்பெர்ரி இலவசம்)\nபுது இட்லி , பழையவர் மாதிரியே எழ���தனும்னு ஒரு கட்டாயமும் இல்லை. உமக்குன்னு ஒரு ஸ்டைல் கொண்டு வரலாமே\nஎழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்\n அவரே கதைகளே பாதி ஆங்கிலத்திருந்து சுட்டதுதான்\n//டெல்லியில் பிஜேபி புள்ளிகளும் ஜெயலலிதாவை சந்திக்கிறார்கள் :-) //\nஇதுக்கு ஏதாவது உள் அர்த்தம் இருக்குதா\nஅனைத்து பாலங்களையும் உடைக்க வேண்டும்.புது சட்டமன்ற கட்டிடத்தை உடைக்க அம்மாவின் ஆசை:\nஅனைத்து பாலங்களையும் உடைக்க வேண்டும்.புது சட்டமன்ற கட்டிடத்தை உடைக்கவேண்டும்.அனைத்து புத்தகத்தையும் எரிக்க வேண்டும். அனைத்து டிவிகளையும் உடைக்க வேண்டும். அனத்து தனியார் மறுத்துவ மனைகளையும் தரை மட்டமாக்க வேன்டும்\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nவாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nதமிழ் நாடு பார்ப்பனர்களுக்கு கடமைப் பட்டிருக்கிறது...\nகல்கி, துக்ளக், தினமணி - மாறன்\nஅவசரக் கூட்டமும், நிதானமான காங்கிரஸும்\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெ���ியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://no-bribe.blogspot.com/2010/01/blog-post_3482.html", "date_download": "2018-07-20T02:54:35Z", "digest": "sha1:GWBTSQOKDAX5GK3FWOAS3ISXDULHCSEK", "length": 13600, "nlines": 88, "source_domain": "no-bribe.blogspot.com", "title": "உதயம்: திண்டுக்கல் - கோட்டூர் வி.ஏ.ஓ , சுப்புராஜ் கைது", "raw_content": "\nதிண்டுக்கல் - கோட்டூர் வி.ஏ.ஓ , சுப்புராஜ் கைது\nலஞ்ச பணத்தை விழுங்கிய விஏஓ : விரலை விட்டு எடுத்தது போலீஸ்\nநிலக்கோட்டை: கலப்பு திருமண நிதியுதவிக்கு சான்றிதழ் வழங்க லஞ்சம் வாங்கிய விஏஓ, லஞ்ச ஒழிப்பு போலீசை கண்டதும், பணத்தை வாயில் போட்டு விழுங்க முயற்சி செய்தார். ஆனால், போலீசார் அவரை விழுங்க விடாமல் பணத்தை எடுத்து, அவரை கைது செய்தனர்.\nநிலக்கோட்டை அருகே உள்ள கோட்டூரில் விஏஓவாக இருப்பவர் சுப்புராஜ். பொன்முனியாண்டியை மூன்று மாதங்களாக அலையவிட்ட சுப்புராஜ், ரூ.1000 லஞ்சம் கேட்டார். ரூ.700 தருவதாக பொன்முனியாண்டி கூறினார். பின்னர், பொன்முனியாண்டி திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். அவர்கள் ஆலோசனைப்படி நேற்று கோட்டூர் விஏஓ அலுவலகம் வந்த பொன்முனியாண்டி, ரசாயனம் தடவிய ரூ.700ஐ சுப்புராஜிடம் கொடுத்தார்.\nபணத்தை வாங்கி பாக்கெட்டில் வைக்கும்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி முருகேசன் மற்றும் போலீசார் ஓடி வந்தனர். இதைப்பார்த்த சுப்புராஜ் அதிர்ச்சியடைந்தார். திடீரென பணத்தை வாயில் போட்டு மெல்ல ஆரம்பித்தார். சுதாரித்த போலீசார் அப்படியே அவர் வாயை அமுக்கி வாயில் இருந்த பணத்தை விரல் விட்டு எடுத்தனர். அதன் பிறகு சுப்புராஜை கைது செய்தனர்.\nஇடுகையிட்டது உதயம் நேரம் முற்பகல் 10:19\n- இரவீ - 26 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 9:12\nஆச்சி சாபம் இவனுக்கும் ....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nBEST BLOGGER - தங்கமகன் விருது\nநில் - கவனி - புறப்படு\nலஞ்சம் வாங்குபவர்களுக்கு ஆச்சியின் சாபம் \nதமிழகம் முழுவதும் அதிரடி ரெய்டு: ரேஷன் அதிகாரிகளின...\nலஞ்சம் வாங்கும் ஊழியருக்கு ஓய்வூதியம், சலுகை கிடைக...\nமேலூரில் லஞ்சம் கொடுக்க வந்த 15 பேர் பிடிபட்டனர் ....\nலஞ்சம் கேட்டால் செல்போனில் (98409-83832) என்னிடம்...\nமனு கொடுக்க வருவோரிடம் சரமாரி லஞ்சம் - சீவலப்பேரி ...\nலஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி : இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ...\nலஞ்சம்:​ ஈஎஸ்ஐ ஆய்வாளர் உள்பட இருவர் கைது\nஒன்றரை லட்சம் லஞ்சம் , 10 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ்...\nதர்கா புனரமைக்க லஞ்சம் , வக்பு வாரிய அதிகாரி கைது\nசார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு ரெய்டு : க...\nதிருமணம் செய்யவும் லஞ்சம் , ஒரே நாளில் 4 பேர் பிடி...\nதிண்டுக்கல் - கோட்டூர் வி.ஏ.ஓ , சுப்புராஜ் கைது\nசான்றிதழ் கொடுக்க லஞ்சம் வாங்கிய கிடாரிபட்டி வி.ஏ....\nமூவாலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் தொ...\nலஞ்சத்தை எதிர்த்து மனிதச் சங்கிலி .\nமதுரை ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசா...\nதிருப்பூர் சார்பதிவாளர் ஆபீசில் லஞ்ச ஒழிப்பு போலீஸ...\nலஞ்ச வழக்கில் கனரா வங்கி மேலாளர் கைது .\nசிவகங்கை உதவி தொடக்க கல்வி அலுவலர் சுப்பையா கைது ...\nலஞ்சம் வாங்கிய பெரம்பலூர் கலெக்டரின் பி.ஏ, தாவூத் ...\nஜே.பி.ஜே. நிறுவனர் கோர்ட்டில் ஆஜர்\nவங்கி செயலருக்கு 18 ஆண்டுகள் சிறை\nலஞ்சம் : கரைசுத்துபுதூர் VAO ஜெயபாலன் கைது\nவங்கிக் கணக்கு எண், ரகசிய குறியீடு போன்றவற்றை யாரி...\nவீட்டு மனை பட்டா வழங்க லஞ்சம் முன்னாள் சர்வேயர் ப...\nஊட்டி: லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் \"ரெய்டு' - ...\nலஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க மானேஜர் கைது.\nஇந்தியாவில் ஆண்டுக்கு புழங்கும் லஞ்சத் தொகை 21 ஆய...\nசென்னையில் மேலும் ஒரு மோசடி நிறுவனம்: லட்சக்கணக்கி...\nலஞ்சம் : காளையார்கோவில் மின்வாரிய பொறியாளர் கைது\nசென்னை- சிபிஐயின் 2009 முக்கிய வழக்குகள்\nஜே.பி.ஜே. நிறுவன அதிபர் கைது\nரூ.500 லஞ்சம் வாங்கிய பேரம்பாக்கம் சார் பதிவாளர் ...\nலஞ்சம் வாங்கிய திருச்சி கோட்ட ரயில்வே துறையினர் இ...\nசென்னை ஏர்போர்ட் - லஞ்சம் : சுங்க அதிகாரிகள் கைது\n1000 கோடி மோசடி : JPJ நிறுவனர் தப்பி ஓட்டம்\nலஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் அமுதா கைது.\nவருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு :ஏர்ப...\nகாஞ்சீபுரம் அர்ச்சகரின் கதை சினிமா படம் ஆகிறது\nஅரசுப்பணி ஆண்டவன் பணியென்பதை உணர்ந்து நீதி, நியாயம், நேர்மை, உண்மை, உழைப்பு, ஒழுக்கம், தார்மீகம், மனசாட்சி ஆகிய பல மத வேதங்கள் பறைசாற்றும் உன் னத தத்துவங்களை மனதில் கொண்டு, மக்களுக்காக சேவை செய்து, வாங்கும் சம்ப ளத்தின் ஒவ்வொரு காசுக்கும் முற்றிலும் தகுதியுடையவர்கள் என்று நிரூபித்து நிமிர்த்து நில்லுங்கள் .இப்படிச் செய்வதே ஆண்டவனுக்கு செய்யும் வழிபாடு,அதைச் செய் தால் நாமும் நம் குழந்தைகளும் சகல சவுபாக்கியத்துடன் வாழ் வோம் என எண்ணுங்கள் . ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் உங்களுடைய கைகளை நிரப்பும் ஊதியம் அத்தனையும், பொது மக்களின் வரிப்பணம். அவர்களில் பலர், வாழ்வதற்கே போராடும் ஏழைகள் என்பதை உணருங்கள்.பஞ்சமா பாதகங்களின் முதல்படி லஞ்சம் என்பதையும், அந்தப் பாவத்தைச் செய்து, ஆண்டவனை அனுதினம் வேண்டுவதும், அலுவலகத்திலேயே ஒரு மினி பூஜை அறை வைத்து வழிபடுவதும், எந்த விமோசனத்தையும் அளிக்காது; அது ஆண்டவனை ஏமாற்றும் வேலை என்பதை நன்கு உணர்ந்து கொள்ளுங்கள்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n10 ஆண்டுகளில் 60,000 லஞ்சப் புகார்கள் - 456 பேர் தண்டனை பெற்றுள்ளனர்.குறைந்த பட்சம் 6 மாதம் முதல் 4 ஆண்டுகள் வரை சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதுதண்டனை பெற்றவர்களில் பெரும்பாலானோர் கிராம நிர்வாக அலுவலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nலஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும், அதற்கு உடந்தையாக இருப்பதும் கிரிமினல் குற்றம். லஞ்சம் வாங்குபவனும், கொடுப்பவனும், அதற்கு உதவி செய்பவனும் கிரிமினல் குற்றவாளிகள். கொலை, கொள்ளை, களவு, கையாடல், ஜேப்படி, மோசடி, வழிப்பறி குற்றங்களை விட கேவலமானது ஊழல் என்பதையும், அதர்ம அத��காரத்திற்கு அடிபணிவதும், அடுத்தவர்கள் வாங்கும் லஞ்சத்தைக் கண்டு கொள்ளாமல் இருப்பதும். நமது பலவீனம் என்பதையும் மனதில் பதிவு செய்து கொள்வோம். \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/nov/10/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-4-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2805254.html", "date_download": "2018-07-20T02:48:24Z", "digest": "sha1:B7S4G5UOJ3TDOGLKSLSZNODJR6KMQMLT", "length": 6265, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "உரிமம் இன்றி மண் ஏற்றி வந்த 4 லாரிகள் பறிமுதல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nஉரிமம் இன்றி மண் ஏற்றி வந்த 4 லாரிகள் பறிமுதல்\nஅவிநாசி அருகே, கரூர் பகுதியில் இருந்து உரிமம் இன்றி மண் ஏற்றி வந்த 4 லாரிகளை அவிநாசி வருவாய்த் துறையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.\nகரூர் பகுதியில் இருந்து மாட்டு வண்டிகள் மூலமாக மண் அள்ளி வந்து உரிமம் இன்றி லாரிகளில் ஏற்றிக் கொண்டு, அவிநாசி வழியாக லாரிகள் வருவதாக, வருவாய்த் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.\nஇதையடுத்து, அவிநாசி-மங்கலம் சாலை, அவிநாசி-சேவூர் சாலை, வடக்கு ரத வீதி வழியாக வந்த 4 மண் லாரிகளை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.\nமேலும், இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள திருப்பூர் மாவட்டத் துணை ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/jambai", "date_download": "2018-07-20T02:50:04Z", "digest": "sha1:BK6KJ5TDOJCFNKODIP4Y7CRICDO2LHP6", "length": 6607, "nlines": 48, "source_domain": "www.townpanchayat.in", "title": " Jambai Town Panchayat-", "raw_content": "\nஜம்பை பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\nஜம்பை முதல் நிலை பேரூராட்சியானது 24.29 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. ஜவுளி நகரம் என்று அழைக்கப்படும் ஈரோட்டிலிருந்து சுமார் 23 கி.மீ தூரம் உள்ளது. இப்பகுதியில் உள்ளோரில் பெரும்பாலானோர் நெசவு. விவசாயத்தை மற்றும் வியாபாரம் போன்ற தொழிலைச் சார்ந்தவர்கள். பவானி விரிவாக்கமாகவும், வளர்ந்து வரும் நகரமாகவும் ஜம்பை பேரூராட்சி அமைந்துள்ளது. ஜம்பை பேரூராட்சியிலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் சுற்றுலா தலமாக விளங்கும் அருள்மிகு சங்கமேஸ்வரர் திருதலம் அமைந்துள்ளது. ஜம்பை பேரூராட்சியிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் சக்தி சர்க்கரை ஆலை, சக்தி தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவை அமைந்துள்ளது.\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.wrb.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=61&Itemid=72&lang=ta", "date_download": "2018-07-20T02:37:36Z", "digest": "sha1:MGV4RKCJ5VZQJRX6M6MTYPVAIYN7M7TD", "length": 3614, "nlines": 47, "source_domain": "www.wrb.gov.lk", "title": "நிதிப் பிரிவு", "raw_content": "\nஅமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள\nகொள் முதல் / ஒப்பந்த அறிவித்தல்\nஇல்லம் பிரிவுகள் நிதிப் பிரிவு\nவருடாந்த வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்தலும் வரவு செலவுத் திட்ட முகாமையும்.\nநீர் வள சபையினால் அனுமதிக்கப்பட்ட கொடுப��பனவுகளை அமுல்படுத்தல்.\nகிரய அலகொன்றைப் பேணிச் செல்லல்.\nநீர்ப் புவிச்சரிதவியல், துளையிடல் செயற்பாடுகள், கணக்குப் பிரிவுகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய கிரய அலகு பின்வரும் விடயங்கள் தொடர்பில் பொறுப்பு வகிக்கின்றது.\nஉள்ளபடியான கிரயத்தையும் ஒவ்வொரு பணி / கருத்திட்டத்திற்கான இலாப நட்டக் கணக்குகளையும் பேணிச் செல்லல்.\nகணக்காய்வு விசாரணைகளுக்கான பதில் அளித்தல்.\n© 2018 நீர் வள சபை - இலங்கை முழுப் பதிப்புhpமை உடையது\nநிறைவூம் இணைப்பாக்கமும்: இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவா நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/06/25/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-3/", "date_download": "2018-07-20T02:59:06Z", "digest": "sha1:JGZG5EFD2P6XPUGQME4DME2CFMQJITBU", "length": 22979, "nlines": 212, "source_domain": "biblelamp.me", "title": "வாசகர்களே | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nஇன்னொரு இதழை நிறைவாக முடித்து உங்கள் கையில் நேரத்தோடு வந்து கிடைக்க கர்த்தர் மறுபடியும் துணை செய்திருக்கிறார். ஒவ்வொரு இதழையும் தயாரிக்கின்றபோது அவசியமான ஆக்கங்களை, சீராகத் தயாரித்து வெளியிட கர்த்தர் தன்னுடைய ஆவியின் மூலம் ஆசிரியரை வழிநடத்தி வரும் அருமையைக் கடந்த பதினெட்டு ஆண்டுகளாகக் கவனித்து அவருக்கு நன்றி சொல்லி வருகிறோம். எதை எழுத வேண்டும், எப்போது எழுத வேண்டும் என்பதிலெல்லாம் ஆவியின் வழிகாட்டுதலும், துணையும் இல்லாமல் செய்துவிட முடியாது. ஆவிக்குரிய பணிகளில் அவருடைய தூண்டுதலையும், உந்துதலையும் தொடர்ந்து அனுபவ ரீதியாகக் கண்டு வருகிறோம். இதழை முடிக்கின்ற ஒவ்வொரு தடவையும் ஆவியானவரின் வழிநடத்துதலே ‘இந்த முறையும் நிறைவாக இதழ் வந்திருக்கிறது’ என்று எங்களை உற்சாகப்படுத்துகிறது. இதை அச்சிட்டு நேரத்தோடு அனுப்பி வைக்கின்ற அச்சகத்தாரையும் இந்த நேரத்தில் நினைவுகூருகிறேன். நம் பணிக்கு அவர்கள் துணை மிகப் பெரியது. இதழ் நிறைவு பெற துணை செய்திருக்கின்ற அனைவரையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக\nஇந்த இதழில் மறுபடியும் போதகர் அல்பர்ட் என். மார்டின் அவர்களின் அருமையானதொரு சுவிசேஷ செய்தி வந்திருக்கின்றது. அந்த செய்தியோடு, அது பற்றிய ஒரு குறிப்பையும் இந்த இதழில் தந்திருக்கிறேன். இந்த செய்தி உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். ஏனைய ஆக்கங்கள் அனைத்தையும் இந்த முறை நானே எழுதியிருக்கிறேன். அதற்குக் காரணம் வேதத்தின் முக்கியமானதொரு போதனையை இந்த இதழில் ஆராய ஆரம்பித்திருக்கிறோம். அது மனித சித்தத்தின் தன்மை பற்றியது. அது பற்றிய கோளாரான எண்ணங்கள் கிறிஸ்தவர்கள் மத்தியில் தொடர்ந்து இருந்து வருகின்றது. அந்த எண்ணங்கள் சுவிசேஷ ஊழியத்தைப் பாதித்து, விசுவாச வாழ்க்கையையும் கறைபடுத்திக் கொண்டிருக்கின்றன என்பதை அநேகர் உணராமல் இருக்கிறார்கள். நம்முடைய கருத்துக்களை அடிக்கடி ஆராய்ந்து பார்த்து, திருத்திக்கொண்டு வேத எண்ணங்கள் மட்டும் நம் இருதயத்தில் எப்போதும் நிறைந்திருக்கும்படிப் பார்த்துக்கொள்ள மனித சித்தம் பற்றி வந்திருக்கின்ற, வரப்போகின்ற ஆக்கங்கள் துணைபுரிய வேண்டும் என்பது என்னுடைய விருப்பமும், ஜெபமும்.\nஇதுவரை வந்திருக்கின்ற இதழ்களைப் போலவே இந்த இதழையும் கர்த்தர் பலருடைய இருதயங்களிலும் பயன்படுத்தி, சிந்திக்க வைத்து ஆவிக்குரிய வளர்ச்சியைக் கொடுக்க வேண்டும் என்ற வாஞ்சையோடும், ஜெபத்தோடும் உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.\n← உன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nமறுமொழி தருக Cancel reply\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nJebamala david on ஆண்டவர் சிரிக்கிறார்\nDani on யார் உங்கள் கடவுள்\ns vivek on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nbharathie666 on கிறிஸ்தவன் யார்\ns vivek on இறையியல் பச்சோந்திகள் (Theolog…\nsivakumar.s on ஆசிரியர் பக்கம்\ns vivek on கிறிஸ்தவ வைராக்கியம் வளரும் சூ…\ns vivek on தேவபயத்தின் அடிப்படை அம்சங்கள்\nJebamala on வாழ்க்கையில் அதிமுக்கியமானது\nPRITHIVIRAJ on சாமானியர்களில் ஒருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-07-20T03:02:26Z", "digest": "sha1:FVXSRXYG7HMWYIMBEEXYHPCTSMWU2F6K", "length": 5549, "nlines": 67, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "ஹெல்தி மீன் குழம்பு | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nமீன்(சுறா, தூனாமீன் தவிர்த்து) – அரைக் கிலோ\nசின்னவெங்காயம் -20 முதல் 25\nமிளகாய் தூள் – 3/4 மேசைக்கரண்டி (காரத்திற்கேற்ப)\nமல்லி தூள் – 1 1/2 மேசைக்கரண்டி\nமஞ்சள்தூள் – கால் தேக்கரண்டி\nமிளகு – ஒரு தேக்கரண்டி\nவெந்தயம் – 2 சிட்டிகை (2 பின்ச்)\nபுளி – நெல்லிக்காய் அளவு\nநல்லெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி\nகறிவேப்பிலை – 2 கொத்து\nஉப்பு – தேவையான அளவு\nமீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும். மற்ற பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.\nவாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடாக்கி மிளகு சேர்த்து வெடித்ததும் சின்ன வெங்காயம், ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.\n3 நிமிடம் நன்றாக வதக்கி நறுக்கின தக்காளி, புளி சேர்த்து மேலும் 3 அல்லது 4 நிமிடங்கள் வரை வதக்கவும்.\nஇப்போது தீயின் அளவைக் குறைத்து பொடி வகைகளை சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும்.\nஆறியதும் மிக்ஸியில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து மையாக அரைக்கவும்.\nஇரண்டு சிட்டிகை வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து பொடித்துக் கொள்ளவும்.\nஅரைத்த மசாலாவில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு புளி காரம் சரிபார்த்து மீதமுள்ள கறிவேப்பிலை, மீன் துண்டுகளை சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். இடையிடையே மீன் பா���்திரத்தை சுழற்றி வைக்கவும். இப்படி செய்வதால் மீன் சட்டியில் ஒட்டிக் கொள்வதை தவிர்க்கலாம்.\nநன்றாக கொதித்து மீன் வெந்ததும் தீயை குறைத்து மேலும் 5 நிமிடம் மூடி போட்டு கொதிக்க விடவும். பொடித்து வைத்த வெந்தயப் பொடி சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.\nசுவையான எண்ணெய் குறைவான ஆரோக்கியமான மீன் குழம்பு தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anglethree.blogspot.com/2011/11/", "date_download": "2018-07-20T03:01:54Z", "digest": "sha1:KVX5WNFX737SQUNVDGTQTNJDUPYG2EIG", "length": 15796, "nlines": 126, "source_domain": "anglethree.blogspot.com", "title": "மூன்றாம் கோணம்: November 2011", "raw_content": "\nஇயந்திரப் பொறியியல் மாணவர்களுக்கு-என் அனுபவம்-5\n\"Design\" என்பது வரைபடம் \"drawing\" இல்லாமல் முழுமையாகாது. ஏனெனில் டிராயிங் தான் இயந்திரப் பொறியாளர்களின் மொழி (Engineers language). [சில நேரங்களில் பதிவுகளில் மேஜர் சுந்தர்ராஜன் போல தமிழிலும் ஆங்கிலத்திலும் சிலவிஷயங்களைக் கூற வேண்டியுள்ளது. வேறு வழியில்லை. பொறுத்துக் கொள்ளவும்].ஒரு எஞ்சினியரின் மனதில் இருப்பதை, இயந்திரத்தில் அப்பொருளை உருவாக்கும் தொழிலாளிக்கு கொண்டு சேர்ப்பதே \"drawing\". ஒரு இசையமைப்பாளர் தான் மனதில் தோன்றும் இசையை குறிப்புகள் மூலம் இசைக்கருவியை வாசிப்பவருக்கு தெரியப்படுத்துவது போலத்தான் இதுவும். ஒரு \"Technical drawing \" எப்படி இருக்கும் என்று பார்ப்போம்.\nஇதில் அந்த பொருளைத் தயாரிக்க என்னென்ன அளவுகள் தேவை என்பன போன்ற விஷயங்கள் டிராயிங்கில் குறிப்பிடப்பட்டிருக்கும். வலது மேல் மூலையில் காணப்படும் தோற்றம் \" Pictorial View' எனப்படும். பழையகால கையால் வரையப்பட்ட படங்களில் இது சாத்தியமில்லை. தற்போதுள்ள 3D modelling software கள், Drawing களின் சிக்கல்களை (Complexity) வெகுவாகக் குறைத்துள்ளன.\nமேலும் \"Drawing\" இல் இரு முக்கிய பிரிவுகள் உள்ளன. ஒன்று பெரிய இரும்புத் தகடுகளை வெட்டி ஒட்டி செய்யப்படும் \"Fabrication\" சம்பந்தமான டிராயிங்க்குகள். இதில் drawing களில் குறிப்பிடப்பட்டிருக்கும் அளவுகளை இரும்புத் தகடுகளில் வரைந்து , Cutting torch flame மூலம் வெட்டி welding மூலம் இணைத்து தேவையான வடிவங்களாக உருவாக்குவது \"Fabrication\" எனப்படும். இரும்புத் தகடுகள் என்றில்லை , கூரைகளைத் தாங்கும் அமைப்புகள் செய்வதும் \"Fabrication\" எனப்படும்.\nஇன்னொரு வகை plastic பொருட்களின் Drawings. இவற்றில் தயாரிக்க வேண்டிய பொருளின் அளவுகள் இருந்தாலும் அவை தயாரிப்பில் ��வசியப்படுவதில்லை. ஏனெனில் பிளாஸ்டிக் பொருட்கள் பெரும்பாலும் \"Molding\" எனும் தயாரிப்பு முறை மூலம் \" Molding Machine\" கள் மூலமாக உருவாக்கப் படுகின்றன.\nஇது ஒரு பாட்டிலின் அச்சு (Mold). நமக்கு வேண்டியது பாட்டில், ஆனால் உண்மையில் அதற்கு முதலில் தேவைப்படுவது பாட்டிலுக்கான \"Die\" (அச்சு). இந்த Mold அல்லது Die உருவாக்குவதற்கு தனி படிப்பு உள்ளது. \"Tool and die making\". இந்தத் துறையில் தேர்ச்சி பெறுபவர்கள் \"Tool Designer\" என்று அழைக்கப்படுவார்கள்.சரி எவ்வாறு ஒரு die அல்லது mold உருவாகிறது \nமுதலில் பாட்டிலின் 3D மாடல் ஆனது ஒரு Modellinrg Software (CAD Computer Aided Design & Drafting) இல் உருவாகப் படுகிறது.பின்பு அது ஒரு Manufacturing Software (CAM Computer Aided Manufacturing) க்கு மாற்றப்படுகிறது.இப்படியாக பாட்டிலின் 3D Model ஐ CAM software இரு பகுதி அச்சுகளாக பிரித்தெடுக்கும்.பின்பு அந்த இரு பகுதிகளுக்கும் \"Tool Path\" குறியீடுகளையும் உருவாக்கிவிடும்.\n\"Tool Path\" குறியீடுகளை ஒரு CNC (Computer Numeric Control) Machine இல் மாற்றி பாட்டிலின் அச்சினை உருவாக்கிவிடலாம்.இது ஒரு எளிய உதாரணமே.இதன் பின்புலத்தில் Tooling Engineer இன் பெரும்பங்கு உள்ளது.\nCNC பற்றி விரிவான தகவல்களுக்கு நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் வலைத்தளம் பார்க்கலாம். இங்கே CNC Program\nஇப்போது பாட்டிலின் Die அல்லது Mold ஐ உருவாக்கியாயிற்று.பிளாஸ்டிக் பாட்டிலை உருவாக்க சில \"Molding Process\" உள்ளன.அது பற்றி கூற ஆரம்பித்தால் அது ஒரு பெரிய கதையாகிவிடும். தற்போதைக்கு பிளாஸ்டிக் பாட்டில் \"Blow Molding\" எனும் முறையில் உருவாக்கப்படுகிறது என்பதை மட்டும் சொல்கிறேன்.\nஇப்போது ஒரு முக்கியமான விஷயத்திற்கு மீண்டும் வருவோம். சரி பாட்டிலுக்காக வரைந்த drawing என்ன ஆயிற்று. இப்போது பாட்டில் சரியான அளவுகளில்தான் உருவாகியுள்ளதா என்று சோதித்துப் பார்க்க \"Quality Department\" இல் உள்ள பொறியாளருக்கு Drawing அவசியமாகிறது.\nஇயந்திரப் பொறியியல் மாணவர்களுக்கு-என் அனுபவம்-5\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nதிருவண்ணாமலைக்குப் போன கதை . . .\nஎன் படைப்புகளை பத்திரிகைகளுக்கு அனுப்பினால் நிராகரிக்கப்படுமோ என்ற அச்சத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் எனக்கே எனக்காக தொடங்கிய வலைப்பூ இது. ஆதரவு தரும் நல்லுள்ளங்களுக்கு நன்றிகள்.\nசுமார் 18 வருடங்களுக்கு முன்னே ஒல்லியாக கருப்பாக தீக்குச்சி போன்ற உருவத்துடன் தீசலாக ஒரு உருவம் டப்பாங்குத்து பாட்டுடன் போடா போடா புண்ணாக்கு...\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nசாரு நிவேதிதா தனது நண்பர்களோடும் ஜெயமோகன் தனது நண்பர்களோடும் சில வாரங்களுக்கு முன் இமயமலை நோக்கி ஒரு பயணம் சென்று திரும்பி வந்தது நாம் அன...\nஇந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்\nநான் துவக்கப் பள்ளியில் படித்த போது பள்ளி பாடப்புத்தகங்களில் கடைசி பக்கத்தின் பின்புறத்தில் எழுதியிருப்பார்கள் \"இந்தியர் என்பதில் பெ...\nநிகழ்காலத்தில் கடந்த நாட்களை நினைத்துக்கொண்டே இருந்தால் எதிர்காலம் நன்றாக இருக்காது என்பார்கள். ஆனாலும், பால்யத்தின் நினைவுகளை மனம் மீண்டும்...\nஇயந்திரப் பொறியியல் மாணவர்களுக்கு-என் அனுபவம்-5\n\"Design\" என்பது வரைபடம் \"drawing\" இல்லாமல் முழுமையாகாது. ஏனெனில் டிராயிங் தான் இயந்திரப் பொறியாளர்களின் மொழி (Engineers ...\n\"தல\" புராணம் : அஜித் - ஒரு ரசிகனின் பார்வையில்..\n வரவே வராது ... வசன உச்சரிப்பா அப்பிடீன்னா .. மருந்துக்கும் கூட முடியாது .. நடனம் .. ஒரு நவீன கால பாக்யர...\nஇளையராஜாவும் ரஹ்மானும் , சில பகிர்வுகள்..\nஇளையராஜா ரஹ்மான் குறித்து எனக்கும் நண்பர்களுக்கும் அடிக்கடி விவாதம் நிகழ்வதுண்டு. எங்கே யுவன் , ஹாரிஸ் ஜெயராஜ், எல்லாம் இல்லையா என்றால் இன்ன...\nதமிழ்நாட்டில் பிறந்ததற்காக நான் வருத்தப்படும் ஒரே விஷயம் பிற மொழிகளைக் கற்கும் வாய்ப்பு மிகக் குறைவு என்பதுதான்.என் அம்மா அப்பா நன்றாக மலையா...\nஇந்தப் பதிவு சச்சினின் புள்ளி விபரங்களையோ \"On field Myths\" கள் பற்றியோ அலசுவது அல்ல. மாறாக என்னுடைய கிரிக்கெட் நினைவுகள் சச்சின...\nநஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும் வெஞ்சினத்தில் பல்பட்டால் மீளாது- விஞ்சுமலர்த் தேம்பாயும் சோலைத் திருமலைரா யன்வரையில் பா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deepakbioinfo.blogspot.com/2015/01/blog-post_18.html", "date_download": "2018-07-20T02:47:56Z", "digest": "sha1:4OEDDXCWLGBSK5QCIZQMDYRGOVXMJEEA", "length": 3078, "nlines": 88, "source_domain": "deepakbioinfo.blogspot.com", "title": "Explore n experience: நீலம்", "raw_content": "\nகுளிரின் நிறம் என்னவென்று வினவினாய்\nஇருவரின் இடைவெளியை கூர்ந்து-\"நீலம்\" என்றேன்\nபோர்த்தி இருக்கும் ஆடையை பார்த்து “இதையா “-என்றாய்\nஅவள் போன்றே அரிய முடியா\nதன்மைகளும் இயற்கையில் - நீலம்\" என்றேன்\nவிடையின் விடயம் (அவள்) மனதில் சிதறியிருக்க\nநம் நேசத்தின் ஆயிரத்தில் ஒரு நீளம் மட்டுமே நான்\" என���றாள்.\nஇதழ் சேர்த்த புன்னகையோடு சொன்னேன்\nநம் எண்ணெந்தனை சேர்த்து வைப்பான்.\nதிண்டுக்கல் தனபாலன் 18 January 2015 at 06:06\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/2645", "date_download": "2018-07-20T04:09:22Z", "digest": "sha1:NUATG4U5XKLZRUGA2R6I3HFRV6ULENQ5", "length": 8596, "nlines": 57, "source_domain": "globalrecordings.net", "title": "Diriyawa மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: dwa\nGRN மொழியின் எண்: 2645\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C14031).\nDiriyawa க்கான மாற்றுப் பெயர்கள்\nDiri (ISO மொழியின் பெயர்)\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Diriyawa\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த ��ொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/3536", "date_download": "2018-07-20T04:09:37Z", "digest": "sha1:BWN4IPHRILLMUS42ETJ4O3C4UZM73KUU", "length": 10144, "nlines": 77, "source_domain": "globalrecordings.net", "title": "Bhili: Wagad & Haron-Patta மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழியின் பெயர்: Wagdi [wbr]\nGRN மொழியின் எண்: 3536\nROD கிளைமொழி குறியீடு: 03536\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Bhili: Wagad & Haron-Patta\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்ட���ள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A25230).\nஉயிருள்ள வார்த்தைகள் (in वगाड़ी [Wagadi])\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. Same both sides. (C26251).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nBhili: Wagad & Haron-Patta க்கான மாற்றுப் பெயர்கள்\nBhili: Wagad & Haron-Patta எங்கே பேசப்படுகின்றது\nBhili: Wagad & Haron-Patta க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Bhili: Wagad & Haron-Patta\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://no-bribe.blogspot.com/2010/04/", "date_download": "2018-07-20T02:25:21Z", "digest": "sha1:WVWW3NZFKSR3IQ3KD4SKVBXUV37J6KWZ", "length": 14974, "nlines": 54, "source_domain": "no-bribe.blogspot.com", "title": "உதயம்: April 2010", "raw_content": "\nரூ.340 கோடி மோசடியில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி கைது .\nபுதுடில்லி : ரூ.340 கோடி கலால் வரி மோசடி வழக்கில், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியும் மத்திய உள்துறை அமைச்சக இணைச் செயலருமான ரவியும், அவரது கூட்டாளியும் கைது செய்யப்பட்டனர். ரவியை நான்கு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, டில்லி கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.\nகலால் வரி செலுத்தாமல் 340 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்தது தொடர்பாக, ராயல் மதுபான நிறுவன உரிமையாளர் அசோக் கீமானி மற்றும் கலால் வரித்துறை அதிகாரிகள் மூன்று பேரை, நேற்று முன்தினம் இரவு சி.பி.ஐ., போலீசார் கைது செய்தனர்.\nஇவர்களில் கீமானி டில்லியிலும், மற்ற மூன்று பேர் டாமனிலும் கைது செய்யப்பட்டனர். டாமனில் உள்ள கலால் வரித் துறை அதிகாரிகளுடன் சேர்ந்து, பல கோடி ரூபாய் அளவுக்கு கலால் வரி மற்றும் 'வாட்' வரி மோசடி செய்துள்ளார் கீமானி. இது மட்டுமின்றி, கோவா, குஜராத் மற்றும் மகாராஷ்டிராவிலும் சட்ட விரோதமான வகையில், மதுபானங்களை விற்றுள்ளனர். இதன் மூலம் 340 கோடி ரூபாய், அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளனர்.\nஇந்நிலையில், டாமனின��� தற்போதைய நிர்வாக அதிகாரியை மாற்றுவதற்காக, மதுபான நிறுவன உரிமையாளர் ஒருவரிடம் இருந்து 25 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றது தொடர்பாக, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், மத்திய உள்துறை அமைச்சகத்தில் பேரிடர் மேலாண்மை பிரிவின் இணைச் செயலராக இருப்பவருமான ரவியும் நேற்று சி.பி.ஐ., அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.\nரவியை சஸ்பெண்ட் செய்யும்படி, மத்திய பணியாளர் நலத்துறையையும் உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. அத்துடன் அவரது கூட்டாளியான ராகேஷ் ரத்தோகி என்பவரும் கைது செய்யப்பட்டார்.\nஇவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. ரவியின் கைதைத் தொடர்ந்து, அவரின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களிலும், அவரது கூட்டாளியான ராகேஷ் ரத்தோகி வீட்டிலும் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தினர். பின்னர் ரவியும், அவரது கூட்டாளியும் டில்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நான்கு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, டில்லி கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது.\nஇடுகையிட்டது உதயம் நேரம் பிற்பகல் 9:06 0 கருத்துகள்\nரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் மேலாளர் சிக்கினார்.\nடாஸ்மாக் கடை மேற்பார்வையாளரிடம் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் மேலாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.விழுப்புரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (51). காஞ்சிபுரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார்.\nதிருப்போரூர் பஸ் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராகப் பணிபுரிபவர் ஹரியழகன். தொடர்பு கொண்ட செல்வராஜ் 'சென்னையில் நடக்கும் கூட்டத்திற்கு செல்லப்போகிறேன். காலை 9 மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் காத்திருக்கிறேன். அங்கு வந்து பணத்தை கொடு' எனக் கூறினார்.\nஹரியழகன், லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் ரசாயனம் தடவிய ஐந்தாயிரம் ரூபாய் நோட்டுகளை அவரிடம் கொடுத்செல்வராஜ் ரயில் நிலைய வளாகத்தில் மாருதி காரில் காத்திருந்தார். அங்கு சென்ற ஹரியழகன் அவரிடம் பணத்தை கொடுத்தார்.\nஅப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., விஜயராகவன், இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வன், சரவணன், கங்காதரன், வெங்கடேசன் ஆகியோர் டாஸ்மாக் மேலாளர் ���ெல்வராஜை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். து அனுப்பினர்.\nஇவர் கடந்த வாரம் மாவட்ட டாஸ்மாக் அலுவலகத்திற்கு சென்றார். அவரிடம் மேலாளர் செல்வராஜ், 'உன் கடையில் மதுபானங்கள் அதிகம் விற்பனையாகிறது. வரும் வியாழக்கிழமைக்குள் எனக்கு ஐந்தாயிரம் ரூபாய் கொடு. இல்லாவிட்டால் வேறு ஊருக்கு இடமாற்றம் செய்து விடுவேன்' எனக் கூறினார். பணம் கொடுக்க விரும்பாத ஹரியழகன், காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் போலீசில் புகார் செய்தார்.\nபின் அவரிடம் சோதனை நடத்தியதில் திருப்போரூரில் உள்ள நான்கு டாஸ்மாக் கடைகளின் எண்கள் குறிப்பிடப்பட்டிருந்த கவரில் 15 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது. அதைப் போலீசார் பறிமுதல் செய்தனர். பின் செல்வராஜை செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nஇடுகையிட்டது உதயம் நேரம் பிற்பகல் 7:04 0 கருத்துகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nBEST BLOGGER - தங்கமகன் விருது\nநில் - கவனி - புறப்படு\nலஞ்சம் வாங்குபவர்களுக்கு ஆச்சியின் சாபம் \nரூ.340 கோடி மோசடியில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி கைது .\nரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் மேலாளர் சிக்க...\nஅரசுப்பணி ஆண்டவன் பணியென்பதை உணர்ந்து நீதி, நியாயம், நேர்மை, உண்மை, உழைப்பு, ஒழுக்கம், தார்மீகம், மனசாட்சி ஆகிய பல மத வேதங்கள் பறைசாற்றும் உன் னத தத்துவங்களை மனதில் கொண்டு, மக்களுக்காக சேவை செய்து, வாங்கும் சம்ப ளத்தின் ஒவ்வொரு காசுக்கும் முற்றிலும் தகுதியுடையவர்கள் என்று நிரூபித்து நிமிர்த்து நில்லுங்கள் .இப்படிச் செய்வதே ஆண்டவனுக்கு செய்யும் வழிபாடு,அதைச் செய் தால் நாமும் நம் குழந்தைகளும் சகல சவுபாக்கியத்துடன் வாழ் வோம் என எண்ணுங்கள் . ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் உங்களுடைய கைகளை நிரப்பும் ஊதியம் அத்தனையும், பொது மக்களின் வரிப்பணம். அவர்களில் பலர், வாழ்வதற்கே போராடும் ஏழைகள் என்பதை உணருங்கள்.பஞ்சமா பாதகங்களின் முதல்படி லஞ்சம் என்பதையும், அந்தப் பாவத்தைச் செய்து, ஆண்டவனை அனுதினம் வேண்டுவதும், அலுவலகத்திலேயே ஒரு மினி பூஜை அறை வைத்து வழிபடுவதும், எந்த விமோசனத்தையும் அளிக்காது; அது ஆண்டவனை ஏமாற்றும் வேலை என்பதை நன்கு உணர்ந்து கொள்ளுங்கள்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n10 ஆண்டுகளில் 60,000 லஞ்சப் புகார்கள் - 456 பேர் தண்டனை பெற்றுள்ளனர்.குறைந்த பட்சம் 6 மாதம் முதல் 4 ஆண்டுகள் வரை சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதுதண்டனை பெற்றவர்களில் பெரும்பாலானோர் கிராம நிர்வாக அலுவலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nலஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும், அதற்கு உடந்தையாக இருப்பதும் கிரிமினல் குற்றம். லஞ்சம் வாங்குபவனும், கொடுப்பவனும், அதற்கு உதவி செய்பவனும் கிரிமினல் குற்றவாளிகள். கொலை, கொள்ளை, களவு, கையாடல், ஜேப்படி, மோசடி, வழிப்பறி குற்றங்களை விட கேவலமானது ஊழல் என்பதையும், அதர்ம அதிகாரத்திற்கு அடிபணிவதும், அடுத்தவர்கள் வாங்கும் லஞ்சத்தைக் கண்டு கொள்ளாமல் இருப்பதும். நமது பலவீனம் என்பதையும் மனதில் பதிவு செய்து கொள்வோம். \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2011/10/blog-post_6801.html", "date_download": "2018-07-20T02:57:13Z", "digest": "sha1:GKDERN5OGWRNSTCUQ2IG23Q4AHR74CYR", "length": 8363, "nlines": 67, "source_domain": "rssairam.blogspot.com", "title": "புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிய \"மேஜிக் புல்லட்' ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nபுற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிய \"மேஜிக் புல்லட்'\nபுற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய \"மேஜிக் புல்லட்' என்ற பொருளை பிரிட்டனைச் சேர்ந்த நாட்டிங்காம் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.மிகவும் நுண்ணிய கரையக்கூடிய கொழுப்பால் ஆன இந்தப் பொருள், உடலில் புற்றுநோய் பாதிக்கப்பட்டுள்ள பகுதியை துல்லியமாகக் கண்டறிய உதவும்.\nஇது குறித்து அக்குழுவின் தலைவரும், அல்ட்ரா சவுண்ட் நிபுணருமான டாக்டர் மெலிஸô மாதர் கூறியது: \"நானோ டிரான்ஸ்டியூசர்ஸ்' என்ற எளிதில் கரையக்கூடிய கொழுப்பால் ஆன பொருளை உருவாக்கியுள்ளோம்.இந்தப் பொருளை ரத்தத்தில் செலுத்தி, மின் சக்தியை அளிக்கும்போது, அவை ஒலி அதிர்வை ஏற்படுத்துகிறது. இதன்மூலம் டாக்டர்கள் புற்றுநோய் உருவாகியுள்ள பகுதியை கண்டறியலாம்.\nதற்போது பயன்படுத்தப்படும் எக்ஸ்ரே, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்ளிட்ட கருவிகளின் மூலம் கட்டி பெரிதாக இருந்தால்தான் புற்றுநோயை கண்டறிய முடியும். ஆனால், \"மேஜிக் புல்லட்' பயன்படுத்துவதன் மூலம் புற்றுநோய் கட்டி மூலக்கூறு அளவில் சிறியதாக இருக்கும்போதே கண்டறியலாம்.\nஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து இப்புதிய தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறோம்.இப்புதிய தொழில்நுட்பம், இன்னும் 10 ஆண்டுகளுக்குள் பரவலாக பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்றார் மெலிஸô மாதர்.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2015/10/blog-post_21.html", "date_download": "2018-07-20T02:40:26Z", "digest": "sha1:PMJEMB2IS22MWXFV27CIKNU4PUSNBX4S", "length": 12388, "nlines": 75, "source_domain": "rssairam.blogspot.com", "title": "இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள் நுாலின் வெளியீட்டு விழா ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nஇலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள் நுாலின் வெளியீட்டு விழா\nஒலிபரப்பாளரும் எழுத்தாளருமான திரு. தம்பி ஐயா தேவதாஸ் எழுதிய இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பாளர்கள் என்ற நுாலின் வெளியீட்டு விழாவும் மூத்த ஒலிபரப்பாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் கடந்த 11-10-2015 ஞாயிறு பிற்பகல் 4.30 மனியளவில் வெள்ளவத்தை ரூத்ரா மாவத்தையில் அமைந்துள்ள தமிழ் சங்க மன்டபத்தில் இனிதே நடைபெற்றது.\nபேராதனை பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் திரு. S. தில்லைநாதன் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ்சங்கத் தலைவரான திரு.S.கதிர்காமநாதன் வாழ்த்துரை வழங்க பேராதனை பல்கலைக்கழக தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் V.மகேஸ்வரன் அவர்கள் நுாலின் ஆய்வுரையை நிகழ்த்த வானொலி வித்தகர் V.A.திருஞானசுந்தரம் [ஓய்வு நிலை பிரதிப் பணிப்பாளர் நாயகம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்] அவர்கள் நுாலாசிரியர் மீதான ஒருபார்வை எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினர்.\nநுாலின் முதற் பிரதியை புரவலா் திரு. ஹாசிம் உமர் அவர்களும் சிறப்புப் பிரதியை திரு. கருனை ஆனந்தம் [நாவலர் நற்பணிமன்றத் தலைவர்] மற்றும் சட்டதரனியான திருமதி. ஜெயந்தி விநோதன் அவர்களும் பெற்று நிகழ்வை கௌரவப்படுத்தினா்.\nதொடா்ந்த நிகழ்வில் இலங்கை ஒலிபரப்புக்கூட்டத்தாபனத்தின் சுமார் பதினொரு மூத்த அறிவிப்பாளர்கள் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக தேசிய உரையாடல் அமைச்சரான கௌரவ மனோ கணேசன் அவர்கள் அழைக்கப்பட்டிருந்த போதிலும் சில தவிர்க்க முடியாத காரணங்களினால் அவரால் நிகழ்விற்க சமூகமளிக்க முடியவில்லை எனினும் அவர் சார்பாக அவரின் துணைவியார் நிகழ்வில் கலந்து கொன்டிருந்தார். அத்துடன் மேல் மாகான சபை உறுப்பினரான திரு. சன் குகவரதன் அவர்களும் நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தார்.\nவரவேற்புரையை வழங்கி நிகழ்சிகளையும் தமது மதுரக் குரலினால் தொகுத்து வழங்கியிருந்தார் இலங்கை வானொலியின் சிரேஷ்ட அறிவிப்பாளரான செல்வி. க. நாகபபூசனி மற்றும் சட்டதரனி\nசெல்வி. எழில் மொழி ராஜகுலேந்திரா ஆகியோர்.\nஇந் நுாலாசிரியரும் எனது நண்பருமாகிய திரு. தம்பிஐயா தேவதாஸ் அவர்களின் அன்பான அழைப்பின் காரணமாக திருகோணமலையிலிருந்து இந்நிகழ்விற்கு சென்றிருந்த வேளை அது வரையில் எனது சிறு வயதிலிருந்தே குரல்களை மட்டுமே கேட்டிருந்த எனது மரியாதைக்குரிய இலங்கை வானொலியின் இனிய அறிவிப்பாளா்களையும், கலைஞர்களையும் ஒன்று சேர்ந்து சந்தித்தும், அவர்களில் சிலரிடம் உரையாட சந்தர்ப்பம் கிடைத்ததன் விளைவிலும் ஏற்பட்ட தலைகால் புரியாத மகிழ்ச்சியில��� எனது ஒளிப்பதிவு கருவியில் பதிவான காட்சிகளையே இங்கு தரவேற்றம் செய்திருக்கின்றேன்.\nஎவ்வாறாயினும் தனி ஒருவராக இவ்வளவு தகவல்களையும் திரட்டி இந் நுாலை வெளியிட்டுள்ள இவரின் இந்த முயற்சி உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விடயமே.\nஅது தவிர நான் ஒரு பத்திரிகையாளனோ சிறந்த படப்பிடிப்பாளரோ அல்ல. ஆயினும் என்னால் முடிந்தவரை இச் செய்திகளை தொகுத்து எழுதி காட்சிகளையும் இணைத்துள்ளேன்.\nநன்றி: திரு. அருணன் மீனாட்சி சுந்தரம், திரு. உமா காந்தன்\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shockan.blogspot.com/2010/01/blog-post_9996.html", "date_download": "2018-07-20T03:04:44Z", "digest": "sha1:P23LHRH3VPGDLB6D4PJXZ5Z6SYHBUV5S", "length": 17379, "nlines": 57, "source_domain": "shockan.blogspot.com", "title": "Shockan: என் சாமி கோயிலுக்கு போயிருக்கிறார் -பிரபாகரனின் அம்மா!", "raw_content": "\nபிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்\nஎன் சாமி கோயிலுக்கு போயிருக்கிறார் -பிரபாகரனின் அம்மா\nஉலகத்தில் தமிழர்���ள் இருக்கும் நாடுகளிலெல்லாம் பிரபாகரனின் தந்தைக்கு கண்ணீர் அஞ்சலிக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர் தமிழர்கள். பிரபாகரனின் பிறந்த ஊரான வல்வெட்டித்துறைக்கு வேலுப்பிள்ளையின் உடல் கொண்டு செல்லப்பட்டு மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மக்களின் அஞ்சலிக்குப் பிறகு வேலுப்பிள்ளையின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை விடுதலை செய்திருந்தது சிங்கள அரசு.\nவிடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், வழக்கறிஞர்கள் சந்திரசேகரன், பழனி ஆகியோர் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள தமிழகத்திலிருந்து சென்றிருந்தனர்.இறுதிச் சடங்கில் கலந்துகொண்டிருந்த திருமாவளவனை தொடர்பு கொண்டு பேசினோம்.\nநம்மிடம் பேசிய திருமா, ‘\"\"கடந்த 6-ந்தேதி மரண மடைந்திருக் கிறார் அய்யா வேலுப்பிள்ளை. அதனை உடனடியாக சிங்கள அரசு தெரிவிக்க வில்லை. மறுநாள் 7-ந்தேதி மதியத்திற்கு மேல்தான் அறிவித்தனர்.\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவாஜி லிங்கத்திடமும் செல்வம் அடைக்கல நாதனிடமும் வேலுப்பிள்ளையின் உடலை சிங்கள அரசு ஒப்படைத்தது.\nபிரபாகரனின் தந்தையின் உடலை தக்க மரியாதையுடன் அவர்கள் வல்வெட்டித்துறைக்கு கொண்டு சென்றனர். மற்றொரு வாகனத்தில் பார்வதி அம்மாள் அழைத்து வரப்பட்டார்.\nபார்வதி அம்மாள் குளிப்பதற்காக வவுனியாவில் உள்ள ஒரு ஹோட்டலில் உடல் சில மணி நேரங்கள் இருக்க வேண்டியிருந்தது. 8-ந்தேதி இரவு சென்னையிலிருந்து புறப்பட்ட நாங்கள், வவுனியாவில் அவர்களுடன் இணைந்து கொண்டோம்.அங்கேயே அய்யா வேலுப்பிள்ளைக்கு அஞ்சலி செலுத்திவிட்டு அறையில் இருந்த பார்வதி அம்மாவிற்கு ஆறுதல் சொன்னேன். வயதின் முதிர்ச்சிக் காரணமாக மிகவும் தளர்ந்து போயிருந்தார். என்னைப்பற்றி சொல்லிய போது கேள்விப்பட்டிருப்பதாகச் சொன்னார் அம்மா. அய்யா மரணமடைந்திருப்பதை வல்வெட்டித்துறைக்கு சென்ற பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டிருந்ததால் அவரிடம் யாரும் இறப்பு குறித்துப் பேசவில்லை. ஆனால் பார்வதி அம்மாள்,\n\"என் சாமி (அய்யா) கோயிலுக்கு போயிருக்கிறார். பின்னால வருவார்' என்றே சொல்லிக்கொண்டிருந் தார்.வவுனியாவிலிருந்து வல்வெட்டித் துறைக்கு புறப்பட்டபோது அவர்களோடு இணைந்து கொண்டேன். 9-ந்தேதி மாலை வல்வெட்டித்துறையைச் சென்றடைந்தோம்.\nபுலேந்திரன்குமரப்பா நினைவு சதுக்கத்தில் மக்களின் அஞ்சலிக்காக உடல் வைக்கப் பட்டது. வல்வெட்டித்துறைக்கு வந்ததும்தான் பார்வதி அம்மாளிடம் அய்யா மரணமடைந்திருப்பதையே சொன்னார்கள். அதை கேட்டு கதறித் துடித்தார் பார்வதி அம்மாள். அப்போதுதான் எனக்கு ஒரு உண்மை புரிந்தது. அதாவது, ராணுவ முகாமில் கடைசி நாட்களில் வேலுப் பிள்ளையையும் பார்வதி அம்மாளையும் தனித்தனியே பிரித்து வைத்திருக்கிறார்கள் என்கிற உண்மை. அதனால்தான் வேலுப்பிள்ளை மரணமடைந்த சம்பவம் அவருக்கு தெரிந்திருக்கவே இல்லை.\nவல்வெட்டித்துறைக்கு வந்ததும் சிவாஜிலிங்கம் சொன்னபிறகுதான் தெரிந்தது.வல்வெட்டித்துறையில் எங்குதிரும்பினாலும் 100 அடிக்கு 2 ராணுவத்தினர் துப்பாக்கிகளை ஏந்தி கொண்டு நின்றிருந்தனர். ராணுவம் நிற்கும் தோரனையே மக்களை மிரட்டுகிற தொனியில்தான் இருந்தது. இதனால் அந்த பகுதி மக்களிடம் சொல்லமுடியாத பயம் சூழ்ந்திருந்தது. அதையும் மீறி ஏராளமானோர் அஞ்சலி செய்ய திரண்டு வந்திருந்தனர். இதில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம்.\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் தலைமையில் தமிழ் எம்.பி.கள் பலரும் வந்திருந்து கண்ணீர் அஞ்சலி செய்தனர். தேசியத்தலைவர் பிரபாகரன் பிறந்து வளர்ந்த வீடு சிதிலமடைந்திருந்தது. பல ஆண்டுகளாக கவனிப்பாரற்று இருந்ததால் அந்த வீடு சிதைந்திருந்தது. மக்கள் திரண்டு அந்த வீட்டை துப்புரவு செய்தனர்.\nஅதேபோல பிரபாகரனின் அக்காள் ஜெகதீஸ்வரியின் வீடும் சிதைந்திருந்தது. அந்த வீட்டையும் சுத்தப்படுத்தினர் மக்கள்.10-ந்தேதி ஜெகதீஸ்வரியின் வீட்டிற்கு வேலுப் பிள்ளையின் உடலை கொண்டு சென்று அங்கு சைவ முறைப்படி சில சடங்குகள் நடந்தன. சைவ மதத்தில் வேலுப்பிள்ளை தீட்சைப் பெற்றிருக்கிறார். அதனால் சைவ கடவுளான சிவபெருமானுக்கு எப்படி அபிஷேகம் செய்யப்படுமோ அந்த முறைகளில் சடங்குகள் நடந்தன. இந்த சடங்குகள் நடக்கிறபோது தேவாரம், திருவாசகத்தின் பாடல்களை பாடினர்.வேலுப்பிள்ளையின் உடல் \"பாடம்' செய்யப்பட்டு சவப்பெட்டியில் வைத்திருந்தனர். முகத்தை ஷேவ் செய்து உடலுக்கு புதிய உடையை உடுத்தியிருந்தனர்.\nபாடம் செய்யப்பட்ட உடல் என்பதால் உடலை மீண்டும் ஒருமுறை தண்ணீரால் சுத்தம் செய்வது சரியாக இருக்காது என்பதால் மிகப்பெரிய நிலைக்கண்ணாடி கொண்டு வரப்பட்டு சவப்பெட்டிக்கு முன்னால் நிறுத்தப்பட்டது. கண்ணாடியில் தெரிந்த உடலை சைவ சித்தாந்தப்படி தண்ணீர் விட்டு கழுவினர். தனது கணவர் வேலுப் பிள்ளையின் தலைமாட்டிலேயே அமர்ந்துகொண்டு கணவரின் முகத்தையே கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார் பார்வதி அம்மாள். அவரது கண்களில் இருந்து தாரைதாரையாக கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. எல்லாவித சடங்குகளும் முடிந்ததும் பார்வதி அம்மாளின் கழுத்திலிருந்து தாலியை அகற்றினர். ஓ..வென்று கதறினார்.\nநெஞ்சே வெடித்து விடும் போலிருந்தது எங்களுக்கு. பார்வதி அம்மாளின் கதறலுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் மக்களும் வேலுப் பிள்ளையின் உறவினர்களும் கதறினர்.\nஅதன்பிறகு இரங்கல் உரை. தமிழகத்திலிருந்த வைகோ, பழ.நெடுமாறன், சீமான் ஆகியோரை சிவாஜிலிங்கம் தொடர்பு கொள்ள அவர்கள் வாசித்த இரங்கல் உரைமைக்கில் ஒலிபரப்பப்பட்டது. அதன் பிறகு நான், சிவாஜிலிங்கம், கஜேந்திரன் ஆகியோர் இரங்கல் உரை வாசித்தோம். இதனையடுத்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஊரணிக்கு உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.\nவழி நெடுகிலும் மக்கள் தங்கள் வீடுகளின் இருபுறமும் நின்றுகொண்டு மலர் தூவி வணங்கினர். ஊர்வலத்தில் வந்த இளைஞர்கள் \"மாவீரனை இந்த மண்ணுக்கு ஈந்த மாமனிதரே... உங்கள் ஆன்மா அமைதி கொள்ளட்டும். அந்த மாவீரனின் (பிரபாகரன்) கனவு ஒரு நாள் நிறைவேறும். தமிழீழம் கிடைத்தே தீரும்....' என்று வீரமாக கோஷமிட்டுக்கொண்டே வந்தனர். ஊரணியில் வேலுப்பிள்ளையின் உடல் எரியூட்டப்பட்டது.\nஅவரது உடலுக்கு வேலுப்பிள்ளையின் உறவினர் ராமசாமி தீ மூட்டினார்.ராமசாமிக்குத்தான் அந்த உரிமையை தரவேண்டும் என்று கனடாவில் உள்ள பிரபாகரனின் அக்காள் வினோதினி சொல்லியிருந்ததால் ராமசாமி கொள்ளி வைத்தார். வேலுப்பிள்ளையின் பிறந்த நாள் ஜனவரி 10. அதே நாளில் அவரது உடலும் தகனம் செய்யப்பட்டது'' என்று அந்த துயர நினைவுகளை பகிர்ந்து கொண்டார் திருமா.\nசன்: சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை\n\"தம்பி உயிரோடு நலமாக இருக்கிறான்: என்னை வந்து பார...\nஎன் சாமி கோயிலுக்கு போயிருக்கிறார் -பிரபாகரனின் அம...\nவரன் பார்க்க அரவாணிகள் தொடங்கியுள்ள இணையம்\nவேலுப்பிள்ளை உடல் இன்று தகனம் - திருமாவளவன் நேரில்...\nசுறா கேமராமேன் மாற்றம்... ஒரு அதிர வைக்கும் பின்னண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmayil.blogspot.com/2013/07/blog-post_19.html", "date_download": "2018-07-20T03:11:13Z", "digest": "sha1:C5BFLRNW25MXRQRCSWGYCMF7INNRADHP", "length": 27831, "nlines": 102, "source_domain": "tamilmayil.blogspot.com", "title": "உஷா அன்பரசு,வேலூர் : ‘மைக்’க புடிங்க.. நீங்க நினைக்கிறதை சொல்லுங்க...", "raw_content": "\n‘மைக்’க புடிங்க.. நீங்க நினைக்கிறதை சொல்லுங்க...\nஎனக்கு கடவுள் நம்பிக்கை நிறைய இருக்கு நம் சக்திக்கும் அப்பாற்பட்ட அந்த இறையருளில் நம்பிக்கை வைத்து நேர்மையான வழியில் செல்லும் போது மனதில் ஒரு நிறைவை உணர முடிகிறது. ஆனால் சில மூட நம்பிக்கைகளில் எனக்கு விருப்பமில்லை.. ஒரு செயலை செய்யும் போது அதில் வெற்றி, தோல்வி சகஜம் இதற்கு நேரம் என்ன செய்யும் நம் சக்திக்கும் அப்பாற்பட்ட அந்த இறையருளில் நம்பிக்கை வைத்து நேர்மையான வழியில் செல்லும் போது மனதில் ஒரு நிறைவை உணர முடிகிறது. ஆனால் சில மூட நம்பிக்கைகளில் எனக்கு விருப்பமில்லை.. ஒரு செயலை செய்யும் போது அதில் வெற்றி, தோல்வி சகஜம் இதற்கு நேரம் என்ன செய்யும் நல்ல நேரம், கெட்ட நேரம் என்று நேரத்தின் மீது குற்றம் சாட்டுவது ஏன் நல்ல நேரம், கெட்ட நேரம் என்று நேரத்தின் மீது குற்றம் சாட்டுவது ஏன் நேரமோ, வசிக்கும் இருப்பிடமோ நம் வெற்றி, தோல்விகளுக்கு எப்படி காரணமாகும் நேரமோ, வசிக்கும் இருப்பிடமோ நம் வெற்றி, தோல்விகளுக்கு எப்படி காரணமாகும் வாஸ்து வாஸ்துங்கிறாங்களே அது படுத்தும் பாடு இருக்கே....\nஎன் தோழி ஒருவர் நல்ல மெயினான இடத்தில் பெரிய காம்ப்ளக்ஸ் சொந்தமாக வைத்திருக்கிறார்கள். அதில் வீடு, அலுவலகம், 5 கடை என்று அடங்கும். என் தோழியும் அவரது கணவரும் நின்றால், திரும்பினால் கூட வாஸ்த்தும், நேரமும் பார்ப்பவர்கள். நேரம் சரியில்லை என்று எப்போதும் புலம்புவார்கள். ஒவ்வொரு வாஸ்து நிபுணராக கூட்டி வந்து காண்பித்து பில்டிங் அமைப்பை இப்படியும், அப்படியும் மாற்றினார்கள். எத்தனையோ பரிகாரங்கள் செய்தும் மாற்றம் வராததால் அந்த வீட்டை விட்டு வேறு வீட்டிற்கு சென்று விடலாம் என்று வேறு ஒரு வீடு வாங்குவது என்று புதிய வீட்டை வாங்க தேடினார்கள். பார்க்கும் ஒவ்வொரு வீட்டிற்கும் இது சரி���ில்லை அது சரியில்லை என்று நிராகரித்தார்கள். அவசரமாக இருக்கும் வீட்டை காலி செய்து வாடகை வீட்டிற்காவது சென்று அங்கிருந்து ஒரு ஆறேழு மாதத்திற்குள்ளாவது நல்ல வீடு அமையுமா என்று பார்க்கலாம் என்று முடிவெடுத்தார்கள்.\nநான் என் தோழியிடம் சொன்னேன், சாண் இடம் என்றாலும் சொந்த வீட்டில் இருக்கும் சுதந்திரம் வாடகை வீட்டில் கிடைக்காது... அவசரப்பட்டு பிறகு வருத்த பட வேண்டாம், அதுவும் சொந்த வீட்டில் இருந்து பழகி விட்டு வாடகை வீட்டிற்கு செல்லும் போது ஹவுஸ் ஓனர் எதாவது சொன்னால் உங்களால் பொறுத்து கொள்ள முடியாது என்றேன். அப்படியும் அவர்கள் கேட்கவில்லை. இருக்கும் வீட்டை காலி பண்ணி வெளியில் வந்தால்தான் மாற்றம் வரும் என்று பிடிவாதம் பிடித்தார்கள்.\nசரி நட்பிற்காக என் வீட்டிற்கு அருகில் ஒரு வீட்டை பார்த்து கொடுத்தேன். வாடகைக்கு வந்தார்கள். அந்த வாடகை வீட்டிற்கும் வாஸ்த்து பார்த்து இரண்டு மூன்று ஜோதிடரை கேட்டுவிட்டுதான் வந்தார்கள். பத்து நாட்களுக்குள்ளேயே பிரச்சினை ஆரம்பித்து விட்டது. ஹவுஸ் ஓனர் தண்ணீர் விடுவதில் கண்டிப்பு காட்டினார். அவர்கள் தண்ணீர் நிறைய செலவழிப்பதாக புகார். வீட்டில் சின்ன ஆணி அடித்தாலும் ரகளை. வீட்டை இப்படி வைத்திருக்கிறார்கள் அப்படி வைத்திருக்கிறார்கள் என்று குறை. (ஹவுஸ் ஓனர் வெளியூரில் இருக்கும்படியான வாடகை வீட்டை பிடித்தால் பிரச்சினை இல்லை) வெளியில் வந்து விட்டோம் ஒரு வருடமாவது தாக்கு பிடிக்கலாம் என்று தோழி குடும்பத்தினர் நினைத்தனர். ஆனாலும் பிரச்சினை ஏ.ஸி வடிவத்தில் வந்துவிட்டது. இங்கு வெயிலுக்கு ஏ.ஸி இல்லாமல் இருக்க முடியாது. இவர்களுக்கு சௌகர்யமான இடத்தில் ஏ.ஸி பொருத்தி கொள்ள ஹவுஸ் ஓனர் மறுத்துவிட்டார். தோழி குடும்பத்தினரால் ஐந்து மாதம் கூட தாக்கு பிடிக்க முடியவில்லை... மீண்டும் அவர்கள் சொந்த வீட்டிற்கே சென்று விட்டார்கள். இடையில் நான் தான் மாட்டிக்கொண்டேன்... இப்படி ஒரு வீட்டை நீ காண்பித்தாயே என்று தோழியும், இப்படி ஒரு ஆட்களை எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து காண்பித்தீர்களே என்று ஹவுஸ் ஓனரும் ஆளாளுக்கு திட்டி கொண்டிருந்தார்கள். நல்லது செய்ய போனா இதெல்லாம் சகஜம்தான்.. நாமதான் திட்டினாலும் சரி பாரட்டினாலும் சரி பெரிசா எடுத்துக்காத ஆளாச்சே\nசரி விஷயத��திற்கு வருகிறேன்.. அவர்கள் மாற்றம் வீட்டினால்தான் வரும் என்று நினைத்ததால் இந்த ஐந்து மாதத்தில் ஏற்பட்டது நஷ்டங்கள்தான். பொருளை மாற்றி வந்து போனதில் ஐம்பதாயிரம் ரூபாய்தான் செலவழிந்தது. மேலும் ஏகப்பட்ட மன உளைச்சல்... இப்போது அவர்கள் வீட்டிற்கே சென்று போதும்டா என்று இருக்கிறார்கள். ஆனாலும் திருப்தி இல்லை.. இன்னும் வேறு புதிய வீடு வாங்க பார்த்து கொண்டே இருக்கிறார்கள். இருக்கும் இன்னொரு காலி மனையில் வீடு கட்டவும் வாஸ்து எதோ இடிக்கிறதாம். இப்படி நம்பிக்கைகளில்( இப்போது அவர்கள் வீட்டிற்கே சென்று போதும்டா என்று இருக்கிறார்கள். ஆனாலும் திருப்தி இல்லை.. இன்னும் வேறு புதிய வீடு வாங்க பார்த்து கொண்டே இருக்கிறார்கள். இருக்கும் இன்னொரு காலி மனையில் வீடு கட்டவும் வாஸ்து எதோ இடிக்கிறதாம். இப்படி நம்பிக்கைகளில்() புலம்பி புலம்பி உருப்படியாய் எதுவும் செய்வதில்லை.\nகாற்றோட்டம், வெளிச்சமும் உள்ளவாறு வீடு இருப்பது நல்லது. மற்றபடி வீடு மனிதனின் வாழ்க்கை முறையை மாற்றுமா நூறு சதவீதம் வாஸ்த்து படி ஒரு வீட்டை அமைத்து அதில் பேசாமல் உட்கார்ந்து கொண்டால் வருமானம் தானாக வந்து விடுமா\n‘மைக்’க புடிங்க.. நீங்க நினைக்கிறதை சொல்லுங்க...\nஇருங்க... என் கணவர் எதோ புலம்பி கொண்டிருக்கிறார் என்னன்னு கேட்டுட்டு வர்றேன்...\n“ என்ன(டா) தனியா புலம்பிட்டிருக்கே...” ( என் கணவன் என் தோழன் பா..” ( என் கணவன் என் தோழன் பா..\n“இல்ல.. உங்க சித்தப்பன் வீட்டு கல்யாணத்துல கொடுத்தாங்களே ஒரு’ வீணா போன’ சட்டை அதை ‘போனா போவுது’ன்னு லீவு நாள்லயாவது போட்டு தொலைக்கலாம்னு டெய்லர் கிட்ட தைக்க தந்தேனா......\n“ போதும் நிறுத்துங்க.. உங்க மாமா வீட்டு கல்யாணத்துல மட்டும் என்ன காஞ்சி பட்டா கொடுத்துட்டாங்க.. கஞ்ச பரம்பரைங்க... அந்த பொடவை ஒரே தண்ணியில பொசுக்குன்னு கர்ச்சீப் மாதிரி சுருங்கி போச்சி... “\n“ ம்.. எங்க ஸைடு எவ்வளவு சொந்தம் இருக்கு... ஒரு ஊருக்கே எடுக்கிறா மாதிரி இல்ல எடுத்தாரு மாமா... அத்தனைக்கும் காஞ்சி பட்டா எடுக்க முடியும் அப்புறம் ‘அம்பானியா ‘இருந்தாலும் ‘அன்ன காவடியா’.. ஆவ வேண்டியதுதான்...”\n.............. சரி சரி அதை விடு அந்த சட்டையை போன தீபாவளியப்ப டைலர் கிட்ட தந்திருந்தேன். இந்த வருஷம் தீபாவளியே வந்துடும் போலிருக்கு ... இன்னும் தைக்கிறான். தைக்கலைன��னாலும் பரவாயில்ல சட்டைத்துணியாவது கொடுத்திருடான்னு திட்டினப்பறம் இன்னிக்குதான் தைச்சி தந்தான். இத பாரு...\n“ என்னங்க இது ஷர்ட் பாக்கெட் முன்பக்கம் இல்லாம முதுகு பக்கம் வச்சிட்டிருக்கான்..\n“ அவசரத்துல அப்படி தைச்சிட்டிருக்கான்... கேட்டா “ வாஸ்து படி பாக்கெட் முதுகு பக்கம்தான் வைக்கனும்கிறான்...\n(அட மவுஸ்ல கூட இவ்வளவு அழகா ஓவியம் வரைவியா உஷா... குட்... குட்... .. இப்படி எல்லாம் பாராட்டாதீங்க ப்ளீஸ்.. .. இப்படி எல்லாம் பாராட்டாதீங்க ப்ளீஸ்..\nLabels: ஓவியம், சிந்தனை, நகைச்சுவை, மூட நம்பிக்கைகள்\nதினமலர்- பெண்கள் மலர் என்னை அடையாளம் காட்டி நிறைய தோழிகளை தந்தது. தினமலர்-பெண்கள் மலர் & வாரமலர், தேவதை,பாக்யா,ராணி,தங்க மங்கை,கல்கி, தினத்தந்தி-குடும்ப மலர் போன்ற இதழ்களில் என் படைப்புக்கள் வெளிவந்துள்ளது. இங்கு பதிவிடும் சிறுகதைகள், கவிதைகள் பெரும்பாலும் பத்திரிக்கைகளில் வெளியானவையே..\nஇந்த கேள்வியை நம் பதிவர் தோழி அருணா செல்வம் கேட்டிருந்தாங்க.. அவங்க பதிவில் கருத்தாக போட நினைத்ததை இங்கு பதிவாக போட்டுவிட்டேன்....\n“ விஜி .. நம்ம பத்மாவதி பெரியம்மா ரொம்ப படுத்து கிடக்குது .. ஒரு தடவை வந்து பார்த்துட்டு போ ” அம்மா போன் பண்ணியதும் ...\n “ உங்க அக்காவை கட்டிண்ட பிறகு என் தலையை பார்த்தாவே தெரியலையா எப்படி இருக்கேன்னு..” தலையை பார்த்தேன்… ஆடு...\n\" பிரம்மாக்கள்...\" ( தினமலர்- வாரமலரில் பரிசு பெற்ற கதை)\nலேசாக தூறல் ஆரம்பித்தது.மழை பிடிக்கும் முன் ஸ்கூலுக்கு சென்று விடலாம் என்று பஸ்ஸை விட்டு இறங்கியதும் வேகமாக அடியெடுத்து வைத்தேன். அவச...\nமணி ஒன்பது அடித்ததும் ராதாவிற்கு படபடப்பு கூடியது,’ ம் என்னதான் ஓடி ஓடி செஞ்சாலும் நேரம் போறதே தெரியலை... அவசரமாக கிச்சனுக்குள் நுழை...\nநேற்று ஒரு திருமண வரவேற்புக்கு சென்றிருந்தேன்... மண்டபம் முழுதும் அதிக கூட்டம், இப்போதெல்லாம் திருமணத்திற்கு மண நாளன்று முகூர்த்தத்...\nநீங்க வயிறு முட்ட தின்பவர்களா\nகுட்டிக்கதை : பரிசு அம்மா ரெடி மிக்ஸ் சமையல் போட்டி ஊர் ஊராக நடத்தும் பொறுப்பு சமையல் நிபுணர் செல்லம்மாளி...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்.... ஹா.. ஹா..\nநான் பார்த்த நடுவுல கொஞ்ச பக்கத்த காணோம் இதுதான்.... nn இவை என் மெயிலில் ஒரு நண...\nமனம் கனத்த ஒரு வாசகரின் கடிதம்...........\nநேற்று அலுவலகம் விட்டு வந்து வீ��்டு வேலைகளில் பரபரப்பாக இருந்த போது எனக்கு தபாலில் வந்த புத்தகங்களையும், போஸ்ட் கார்டு தபால் ஒன்றையும்...\nஇந்திய வரலாற்றின் முக்கிய பக்கங்கள்....\n‘மைக்’க புடிங்க.. நீங்க நினைக்கிறதை சொல்லுங்க...\nலொள்ளுதான் ... வேற ஒண்ணுமில்ல..\n“ நன்றி மறப்பது நன்றன்று….\n“ஆல மரமாய் எழுந்திட ஒரு வேட்கை…\n“ நாட்டு நடப்போய்….” (1) 200 வது பதிவு (1) அப்பா (1) அரசியல் (2) அலுவலகம் கிளம்பும் நேரம் (1) அவசர வாழ்க்கை (1) அறிக்கை (1) அறிவிப்பு (1) அனுபவம் (6) அன்பளிப்பு (1) அன்பு (4) ஆசிரியர் (1) ஆசிரியர்கள் (1) ஆராய்ச்சி (1) ஆன்மீகம் (1) இப்படித்தான் சமாளித்தேன் (1) இலக்கணம் (1) இல்லறம் (1) இனிமை (1) ஈகோ (1) உடற்பயிற்சி (1) உணர்வுகள் (1) உண்மையான காதல் என்பது என்ன (1) உப்புமா கவிதை (1) உலக உணவு தினம் (1) உறவுகள் (2) ஊழல் (1) எழுத்தாளர் இந்துமதி (1) என் பக்கம் (6) என் பக்கம் : தீபாவளி (1) ஏழை மாணவர்கள் (1) ஓவியம் (1) கடிகாரம் (1) கட்டுரை (20) கணவன்-மனைவி (1) கணினி (1) கருத்து கட்டுரை (1) கலாட்டா (1) கலாட்டா குடும்பம் (1) கல்யாணம் (1) கல்லூரி நினைவுகள் (1) கல்வி (1) கல்விமுறை (1) கவிதை (60) கவிதை: (4) களவு காதல் (1) கனவு (1) காதலர் தினம் (1) காதல் (10) காதல் கடிதம் (1) காதல் தோல்வி (1) காதல் நினைவுகள் (1) காமெடி (1) காமெடிபடங்கள் (1) கிராமம் (1) கீரை (1) குடும்பம் (11) குடும்பம். (1) குட்டிக் கதை (1) குழந்தை (3) குழந்தைகள் தினம் (1) குறும்பு (2) குற்றவாளிகள் (1) கூடி பேசுதல் (1) கேட்டது.. (1) கேள்வி (1) கைதி (1) கொஞ்சம் குசும்பு. (1) சமுதாய சிந்தனை (1) சமுதாய தொண்டு (1) சமுதாயம் (4) சமுதாயம். (2) சமூக சிந்தனை (1) சமூக சீரழிவு. (1) சமூகசிந்தனையாளர் (1) சமூகபார்வை (1) சமூகம் (4) சமையல் (2) சாதிகொடுமை (1) சாலையின் புலம்பல் (1) சாலைவிதிகள் (1) சிந்தனை (5) சிரிப்பு (1) சிறு கதை (19) சிறுகதை (34) சிறுகதை: (2) சிறுவர்கள் (1) சிறைச்சாலை (1) சுவை (1) சூரியகாந்திப்பூ (1) செல்போன் (1) சொந்த வீடு (1) டாக்-ஷோ (1) டி.வி. தொடர் (1) டீ டைம் (1) டைம்பாஸ் (1) தகவல் (1) தங்க மங்கை மாத இதழ் (1) தந்தை-மகன் பாசம் (1) தமிழன் சாதனை (1) தலைப்புல்லாம் ஒண்ணுமில்ல... சும்மா பேசிக்கிறேன்.. (1) தனிமை (1) தாய்மை (1) திருமண வாழ்க்கை (2) திருமணம் (2) திருவிழா (1) தினமலர்-வாரமலர் (1) தினமலர். (1) தீபாவளி கலாட்டா (1) துடைப்பம் (1) தூப்புக்காரி (1) தேநீர் நேரம் (1) தொடர் பதிவு (1) தொண்டு (1) தொலைபேசி உரையாடல் (1) தோழிகள் பொங்கல் (1) நகைச்சுவை (13) நட்பு (2) நற்செயல் (1) நற்செயல்: (1) நற்பணி (1) நன்றி (1) நிகழ்வு (2) நிகழ்வுகள் (1) நிறைவே���ாத காதல் (1) நினைத்ததை பரிமாறிக் கொள்வோம் (4) நினைவுகள் (3) நெடும் கவிதை (1) பக்தி (1) பசி (1) படித்ததில் ரசித்தது (1) படித்தது (2) படித்தில் பிடித்தது (3) படிப்பு (1) பணக்காரன் (1) பண்டிகை கொண்டாட்டம் (1) பயம் (1) பயம். (1) பள்ளி (2) பார்த்து ரசித்தது (1) பிரகாஷ்ராஜ் (1) பிரிவு (1) பிளாஸ்டிக் தவிர்ப்பு. (1) பிள்ளைகள் (2) புகழ்பெற்ற கோவில் (1) புத்தகம் (2) பெண் (1) பெண்கள் மலர் தோழிகள் (1) பெற்றோர் (3) பேச்சு (1) பேட்டி (1) பேனா முனையில் பேசியது (2) பேனா முனையில்... (1) பொங்கல் (1) பொங்கல் விழா (1) பொது நலன் (1) பொய்காதல் (1) பொழுது போக்கு (1) போன் (1) மகளிர்தினம் (1) மகன் (2) மகன்கள் (1) மக்கள் (1) மரம் (1) மருந்து (1) மலர்வதி (1) மனிதன் நிலைகள் (1) மாசுகட்டுபாடு (1) மாணவர் (1) மாணவர்கள் (1) மாமியார்-மருமகள் (1) முதல் காதல் (1) முதியோர் (1) முதுமை (2) மூட நம்பிக்கை (1) மூட நம்பிக்கைகள் (1) மொக்கை (8) ரசனை (1) ராங்-கால் (1) ராசி (1) லொள்ளு (6) வகுப்பு (1) வத்தல் (1) வயதான பெற்றோர் (1) வரதட்சிணை (1) வலி (1) வழுக்கை (1) வறுமை ஒழிப்பு (1) வாசகர் க்டிதம் (1) வாடகை ஒப்பந்தம் (1) வாடகை வீடு (1) வாழை இலை பயன் (1) வாழ்க்கை (1) வாழ்க்கை சம்பவங்கள் (1) வாழ்த்து (1) வாழ்த்து பா (1) விடுமுறை (1) விந்தை (1) விபத்து (2) விவசாயம் (2) விழிப்புணர்வு (1) விளை நிலம் (1) விளையாட்டு (1) வீடியோ கேம்ஸ் (1) வெயில் (2) வெளி நாடு (1) வேண்டுகோள் (1) வேண்டுதல் (1) வேலூர் (1) வேலூர் கோட்டை (1) வேலை (1) வேலைக்காரி (1) வேஷம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2018/201803036.html", "date_download": "2018-07-20T02:57:57Z", "digest": "sha1:CJL5EPRC75OUDDMX7FAJPLEGOJNZ5R6A", "length": 13976, "nlines": 95, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - சென்னையில் லஞ்சம் வாங்கிய பொது கணக்காளா் கைது", "raw_content": "அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னை நெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்பப்ளிகேஷன்ஸ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - ஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந���தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nஆன்மிகம் | செய்திகள் | மருத்துவம்\nசெய்திகள் - மார்ச் 2018\nசென்னையில் லஞ்சம் வாங்கிய பொது கணக்காளா் கைது\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 24, 2018, 06:30 [IST]\nசென்னை: ரூ.5 லட்சம் லஞ்சம் பெற்ற பொது கணக்காளா் அருண் கோயல் மற்றும் மூத்த கணக்கு அலுவலா் கஜேந்திரன் ஆகியோரை சி.பி.ஐ. அதிகாாிகள் நேற்று மாலை கைது செய்தனா்.\nசென்னை தேனாம்பேட்டையில் உள்ள பொது கணக்கா் அலுவலகத்தில் நேற்று காலை 10 மணி முதல் சி.பி.ஐ. அதிகாாிகள் சோதனையில் ஈடுபட்டனர்.\nஇதையடுத்து ரூ.5 லட்சம் லஞ்சம் பெற்ற புகாாில் பொது கணக்காளா் அருண் கோயல் மற்றும் மூத்த கணக்கு அலுவலா் கஜேந்திரன் ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா்.\nதிருவண்ணாமலையைச் சேர்ந்த உதவி கணக்காளர் சிவலிங்கம், திருவள்ளூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலக அதிகாரி ராஜா ஆகியோரையும் கைது செய்து சிபிஐ விசாரணை செய்து வருகிறது.\nசிபிஐ சோதனைக்கு ஆதரவாகவும், அருண் கோயலுக்கு எதிராகவும் ஊழியர் சங்கத்தினர் கணக்காளர் அலுவலகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர்.\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவ��ரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் விபத்தில் பலி\nஸ்டெர்லைட் ஆலை இயங்க வாய்ப்பில்லை : தூத்துக்குடி ஆட்சியர்\nசட்டமன்ற வளாகத்தில் ஸ்டாலின் தர்ணா: ஸ்டாலின் கைது, பதற்றம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு துண்டிப்பு\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதிவியேற்பு : எதிர்கட்சிகள் பங்கேற்பு\nதூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி 5 பேர் காயம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு : பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nதூத்துக்குடி போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு : ஒருவர் பலி\nகேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் 10 பேர் உயிரிழப்பு\nசெய்தி கோப்புகள்: 2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nஎமது அகல்விளக்கு (www.agalvilakku.com) பல்சுவை இணைய இதழில், தங்களின் தரமான படைப்பு எதுவாக இருந்தாலும் வெளியிட ஆவலாய் இருக்கிறோம். சிறுகதை, கவிதை, கட்டுரை, புதினம், குறும்புதினம், ஆன்மிகம், ஜோதிடம், அறிவியல், வரலாறு, மருத்துவம், தொழில்நுட்பம், நூல் நயம், நேர்காணல், குறுந்தகவல், சுற்றுலா, இப்படி எந்த தலைப்பின் கீழுமோ அல்லது இங்கே சொல்லப்படாத எந்தத் தலைப்பிலுமோ உங்கள் படைப்பு இருக்கலாம். படைப்புகள் நன்னோக்கத்துடனும், ஆக்கப்பூர்வமாகவும், சமுதாய நலன் சார்ந்ததாகவும் அமைய வேண்டும். வாசகர்களால் பெரிதும் வி��ும்பப்படும் படைப்புகள் தொகுக்கப்பட்டு பின்னர் எமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் சார்பாக நூலாகவும் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்குக\n© 2018 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/03/vadivelu-have-problem-again-in-big.html", "date_download": "2018-07-20T02:40:20Z", "digest": "sha1:DJDJPEBJURZWJQIHAI2JIZWZIZNA673W", "length": 9605, "nlines": 82, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> கைப்புள்ளைக்கு கால் கோடி முடியாது முடியாது. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > கைப்புள்ளைக்கு கால் கோடி முடியாது முடியாது.\n> கைப்புள்ளைக்கு கால் கோடி முடியாது முடியாது.\nஅமெ‌ரிக்க தமிழ்‌ச் சங்கம் புயல் காமெடி சும்மாதானே இருக்கிறார் என்று சங்க விழாவுக்கு அழைத்திருந்தது. இவரும் சந்தோஷமாக அழைப்பை ஏற்றார். அதன் பிறகுதான் புயலின் போர்க்குணம் சங்கத்துக்கு‌த் தெ‌ரிய வந்தது.\nவிழாவுக்கு அப் அண்ட் டவுன் டிக்கெட், அகாமடேஷன் போக கைச் செலவுக்கு கால் கோடி கேட்டிருக்கிறார். கைப்புள்ளைக்கு கால் கோடியா.... இவ்வளவு காஸ்ட்லியா ஒரு கெஸ்ட் தேவையில்லை என்று அவசர அவசரமாக ஆஃபரை திரும்பப் பெற்றிருக்கிறார்கள்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ���ன்று தயாரிக்கும்...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> அனுஷ்கா தமிழ் டர்ட்டி பிக்ச‌ரில் \nதென்னக நடிகை சில்க் ஸ்மிதாவின் கதையை நியாயமாக தமிழில் எடுத்திருக்க வேண்டும். நல்லவேளையாக இந்தியில் எடுத்ததால் இன்னொரு நடிகையின் வாக்குமூலத்த...\nஎந்திரன் 2 இல் ரோபோவாக எமி ஜாக்ஸன் சிட்டிக்குப் போட்டியா அல்லது சிட்டியுடன் லூட்டியா \nதமிழ் சினிமாவில் ஐ படத்தினால் முன்னணி நடிகையானார் எமி ஜாக்ஸன். தற்போது இவர் விஜய், தனுஷ், உதயநிதி என அனைவரின் படங்களிலும் நாயகியாக நடித்த...\nசினிமாவால் அதை இழந்தேன் ஆதலால் புகழ் அடைந்தேன் - சமந்தா வெளிப்படை.\nதமிழ், தெலுங்கில் பிசியாக நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. தமிழில் விக்ரம் ஜோடியாக இவர் நடித்த ‘பத்து எண்றதுக்குள்ள’ படம் விரைவில் ரிலீசாக...\n> டாட்டூ பற்றி யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை நயன்தாரா\nகாதல் பிரிவு கான்ட்ரவர்ஸியிலிருந்து இப்போதுதான் ஓரளவு தெளிந்திருக்கிறார் நயன்தாரா. அதற்குள் அடுத்தப் பிரச்சனை. பாங்காக் சென்றுவிட்டு ஏர்போர...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enganeshan.blogspot.com/2010/03/25.html", "date_download": "2018-07-20T02:39:39Z", "digest": "sha1:DNTEBGDAWQ77JCAPLM6CLKXNMYZKYZDC", "length": 29268, "nlines": 280, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: ஆழ்மனதின் அற்புத சக்திகள்-25", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nவியக்க வைக்கும் ஒன்பது வகை வெளிப்பாடுகள்\nநம்மில் ஒவ்வொருவரும் ஒருசில சந்தர்ப்பங்களில் ஆழ்மனதின் அற்புத சக்தியை நம் வாழ்க்கையிலேயே கண்டிருப்போம். நாம் ஒருவரைப் பற்றி எண்ணி சிறிது நேரத்தில் அவர் நேரில் வருவதைக் கண்டிருக்கலாம். அல்லது அவரிடமிருந்து போன் கால் வந்திருக்கலாம். ஒருவரிடம் ஒன்று சொல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் அவரே அந்தப் பேச்சை நம்மிடம் எடுத்திருக்கலாம். போன் மணி அடித்தவுடன் இவராகத் தான் இருக்கும் என்று நினைத்து ரிசீவரை எடுத்தால் பேசுவது நினைத்த அதே நபராக இருந்திருக்கலாம். ஆனால் இந்த விஷயங்கள் மிகச் சாதாரணமானவையாக இருப்பதாலும், நம்மை ஆழ்மன சக்தியாளராக நினைக்காததாலும் அவற்றை நாம் பெரிதாக நினைப்பதில்லை.\nஅதுவே மிகவும் அசாதாரணமான நிகழ்ச்சியாக இருந்தால் மட்டுமே அந்த சக்தியின் தன்மை நம்மால் உணர முடிகிறது. உதாரணத்திற்கு வின்ஸ்டன் சர்ச்சில் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்லலாம். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஒரு நாள் தன் காரை நோக்கிச் செல்ல, டிரைவர் வழக்கமாக அவர் அமரும் இடத்தின் கார்க்கதவை திறந்து நின்றார். வின்ஸ்டன் சர்ச்சில் அந்த இடத்தில் அமர முற்படாமல் சுற்றிச் சென்று மறுபக்கக் கதவைத் திறந்து அந்தப்பக்கமே உட்கார்ந்து கொண்டார். சிறிது தூரம் சென்ற பின் அந்தக் காரில் வெடிகுண்டு வெடித்தது. அவர் வழக்கமான இடத்தில் அமர்ந்திருந்தால் அவர் அந்த விபத்தில் கொல்லப்பட்டிருப்பார். இடம் மாறி அமர்ந்ததால் அவர் உயிர் பிழைத்தார். பின் அதைப் பற்றிச் சொல்லும் போது “ஏதோ ஒரு உள்ளுணர்வு வழக்கமான இடத்தில் என்னை உட்கார விடாமல் தடுத்தது” என்று சர்ச்சில் சொன்னார்.\nஅது உயிரைக் காப்பாற்றிய சம்பவமானதால் அது இன்றும் பேசப்படுகிறது. அதுவே உப்பு சப்பில்லாத ஒரு நிகழ்வைப் பற்றிய��ாக இருந்தால் யாரும் அதை நினைவு வைத்துக் கொள்வதில்லை. ஆனால் உண்மையில் ஒருவரைப் பற்றி நினைத்த சிறிது நேரத்தில் அவர் நம் எதிரில் வந்து நிற்பதும், சர்ச்சிலின் வாழ்க்கையில் நடந்த அந்த சம்பவமும் ஆழ்மன சக்தியின் சில வெளிப்பாடுகள் தான்.\nஆழ்மன சக்தியின் வெளிப்பாடுகள் பலதரப்பட்டவை. அவை –\n1. Psychokinesis எனப்படும் வெளிப் பொருள்கள் மீது இருக்கும் கட்டுப்பாடு. பொருட்களைப் பார்வையாலேயே நகர்த்துவது, அசைப்பது போன்றவை இந்த வகையில் அடங்கும். நினா குலாகினா என்ற ரஷியப் பெண்மணிக்கு இந்த சக்தி இருந்ததை நாம் முன்பு பார்த்தோம்.\n2. Extra Sensory Perception (ESP) எனப்படும், நம் ஐம்புலன்களின் துணையில்லாமல் தகவல்கள் அறிய முடிவது. உதாரணத்திற்கு ஜெனர் கார்டுகளை வைத்து ஜோசப் பேங்க்ஸ் ரைன் செய்த ஆராய்ச்சிகளைச் சொல்லலாம். ஒருவர் எடுத்த கார்டு எது என்பதைப் பார்க்கலாமலேயே சொல்ல முடிந்ததை நாம் முன்பு பார்த்தோம்.\n3. Telepathy எனப்படும் ஒரு மனதிலிருந்து இன்னொரு மனதிற்கு செய்திகளை அனுப்புவது. இது ஆழ்மன ஆராய்ச்சிகளில் ESP வகையிலேயே சேர்க்கப்படுகிறது. மிகவும் நெருக்கமான மனிதர்களுக்கு இடையில் இந்த சக்தியை இயல்பாகவே அதிகம் காணலாம். தாய்-குழந்தை, காதலர்கள், நெருங்கிய நண்பர்கள் இடையே சொல்லாமலேயே உணரும் சக்தி இருப்பதை நம்மால் காண முடியும். வளர்த்தும் செல்லப் பிராணிகளுடன் கூட சில மனிதர்களுக்கு இந்த சக்தி இருக்கும்.\n4. Clairvoyance or Remote Viewing எனப்படும் வெகு தொலைவில் உள்ளதையும் காண முடியும் சக்தி. ஆப்பிரிக்கக் காடுகளில் அமெரிக்க விமானம் விழுந்து கிடந்த இடத்தை அட்சரேகை தீர்க்கரேகையோடு ஒரு பெண்மணி சொன்னதை ஜிம்மி கார்ட்டர் தெரிவித்தது நினைவிருக்கலாம். ஆவிகளுடன் பேச முடிவதையும் ஆராய்ச்சியாளர்கள் சிலர் இந்த வகையிலேயே சேர்க்கிறார்கள்.\n5. Psychometry என்பது ஒரு பொருளை வைத்து அதன் சம்பந்தப்பட்ட விஷயங்களையும், மனிதர்களையும் அறிய முடிவது. இதற்கு உதாரணமாக பீட்டர் ஹுர்கோஸ் என்ற டச்சுக் காரரைச் சொல்லலாம். இவர் 1943ல் கீழே விழுந்து மண்டை உடைந்ததில் இந்த சக்தியை யதேச்சையாகப் பெற்றார். இவர் கொலை, கொள்ளை நடந்த இடங்களில் கிடைக்கும் தடயப் பொருள்களைப் பிடித்துக் கொண்டு குற்றவாளிகளை விவரிப்பதில் வல்லவராக இருந்தார். ஒரு வழக்கில் கொலை செய்யப்பட்டவரின் உடலில் இருந்த சட்டையை��் பிடித்துக் கொண்டே கொன்றவனின் அங்க அடையாளங்களைச் சொன்னார். மீசை, மரக்கால் உட்பட சரியாகச் சொல்ல முன்பே சந்தேகத்தின் பேரில் பிடித்து வைத்திருந்த சிலரில் ஒருவன் அது போல இருக்கவே அவனைப் பற்றி போலீசார் சொல்ல அவன் கொலை செய்த ஆயுதத்தை ஒளித்து வைத்த இடத்தையும் பீட்டர் கூறினார்.\n6. Precognition என்னும் நடப்பதை முன் கூட்டியே அறியும் சக்தி. உதாரணத்திற்கு இத்தோடரின் ஆரம்பத்தில் கிறிஸ்டல் பந்து ஞானி டிலூயிஸ் எப்படி பல விபத்துகளை நடப்பதற்கு முன் கூட்டியே சொன்னார் என்பதைப் பார்த்தோம்.\n7. Post cognition என்னும் என்ன நடந்தது என்பதை நடந்த பின்னர் அறிய முடிந்த சக்தி. உதாரணமாக மேலே குறிப்பிட்ட பீட்டர் ஹூர்கோஸையே இதற்கும் கூறலாம். இன்றும் சில வெளிநாடுகளில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க ஆழ்மன சக்தியாளர்களின் இந்த சக்தியைக் காவல்துறை அதிகாரிகள் இரகசியமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.\n8. Astral Projection or Out of Body Experience (OBE) உடலை விட்டு வெளியேறி பலவற்றையும் காணும் சக்தி. இந்த சக்தியை செத்துப் பிழைத்தவர்கள் என்று சொல்லப்படும் மரணம் வரை சென்று சில வினாடிகள் கழித்து உயிர்பெற்ற சிலர் உணர்ந்திருக்கிறார்கள். இந்த சக்தி ஆழ்மன ஆராய்ச்சிகளிலும் ஆராயப்பட்டிருக்கிறது. இது குறித்து டாக்டர் சார்லஸ் டார்ட் ஆராய்ச்சி செய்திருக்கிறார். 1967ல் அவர் செய்த ஒரு ஆராய்ச்சியில் படுத்த நிலையில் உள்ள ஒரு ஆழ்மன சக்தியாளர் அடுத்த அறையில் தரையில் எழுதி வைக்கப்பட்டிருந்த ஐந்து இலக்க எண் என்ன என்பதை சரியாகச் சொன்னதாகத் தெரிவித்துள்ளார்.\n9. Psychic Healing or Spiritual Healing எனப்படும் மருந்துக்களின் உதவியில்லாமல் நோய்களைக் குணப்படுத்தும் சக்தி. இதற்கு உதாரணமாக டாக்டர் ஓல்கா வோராலைப் பார்த்தோம். இந்த குணப்படுத்தும் சக்தியைப் பலர் ஆழ்மன சக்தி வகைகளில் சேர்ப்பதில்லை. இது தெய்வீக சக்தி அல்லது ரெய்கி போன்ற மாற்று சிகிச்சை சக்தி வகைகளில் சேர்க்கிறார்கள். ஆனாலும் இது ஆழ்மன சக்தியிலேயே சேர்ப்பது பொருத்தம் என்று நான் நினைக்கிறேன்.\nஆழ்மன சக்திகள் முழுவதையும் இந்த ஒன்பது வகைகளில் அடக்கி விட முடியாது என்ற போதிலும் இவையே மிக முக்கியமானவை என்று சொல்லலாம்.\nசரி. இந்த ஆழ்மன சக்திகள் எப்படி, எப்போது சாத்தியமாகின்றன என்பதைப் பார்ப்போமா\nஇது வுன்மை நம்ப���வொர் நம்பலாம்\nதினத்தந்தி வெளியீட்டில் என் புதிய நூல் “அமானுஷ்ய ஆன்மிகம்”\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். தினத்தந்தியில் வாரா வாரம் வெளிவந்த என் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரை தினத்தந்தி பதிப்பகம் தற்போது நூலாக ...\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 26\nஆயிரம் இராமரும் இவனுக்கு இணையில்லை\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள் நூலை தினத்தந்தி 2016ல் வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 13 ப்ரண்டன் வியந்த இஸ்லாம் ஆன்மிகத் தேடலில் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் கெய்ரோ நகரத்த...\nஎனது புதிய நூல்-ஜாதகம் பயன்படுத்துவது எப்படி\nகல்லூரி நாட்களில் ஆரம்பித்த என் ஜோதிட (குறிப்பாக ஜாதக) ஆராய்ச்சியும் அனுபவமும் நீண்ட காலம் தொடர்ந்தது. பிறகு கதைகள் எழுதும் ஆர்வம் ஆழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2013/10/64.html", "date_download": "2018-07-20T03:14:13Z", "digest": "sha1:E7V4J5MZKYCOGPKQK6BDCETM3F4F3EUB", "length": 71077, "nlines": 617, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: 64] கசக்கும் வாழ்வே இனிக்கும்.", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\n64] கசக்கும் வாழ்வே இனிக்கும்.\nஒரு பசு இருந்தால் அது பலபேருக்குப் பால் கொடுக்கிறது. ஆனாலும் அத்தனை பேருக்கும் அது பால் சுரப்பதற்கு, அதை ஊக்குவிப்பதாக, அதனுடைய சொந்தக்கன்று ஒன்று அதன் மடியில் ஊட்டிப்பெற வேண்டியிருக்கிறது.\nஅப்படித்தான் உபதேசம் என்கிற பால், அது தக்க தகுதிகள் பெற்ற எல்லாருக்கும் பொருத்தமானதாக இருந்தாலும், குறிப்பாக ஒரு சீடனை உத்தேசித்து குரு செய்வதாகவே இருக்கும்.\nமனிதராகப் பிறந்து விட்டால் கஷ்டம், ஆபத்து எல்லாமே வரத்தான் செய்யும்.\nஅதை உணர்ந்துதான் புத்தாண்டில் பூக்கும் வேப்பம் பூவை உண்கின்றோம். வருடத்துவக்கத்திலேயே கசப்பை ஏற்கிறோம்.\nஏறக்குறைய ���ருட முடிவில் வரும் பொங்கல் பண்டிகையில் கரும்பை ருசிக்கிறோம்.\nஆரம்பத்திலேயே இனித்துவிட்டால், முடிவில் கசந்து போகும்.\n’இளமையில் கல்’ என்று சொல்லியிருக்கிறது. அதுவே பிரம்மச்சர்ய ஆஸ்ரமம்.\nஅம்பாளுடைய ரூபம் எப்படி இருக்கும்\nசாதாரணமாக, பத்துப் பேருக்கு, நூறு பேருக்கு அன்னதானம் செய்கிற ஒரு நல்ல ஜீவனின் முகத்தைப் பார்த்தால், அதில் எத்தனை அன்பு சொட்டுகிறது\nஅன்னதானம் செய்து, பலர் வயிறாரச் சாப்பிட்டு சந்தோஷப்படுகிறபோது, அந்த அன்னதாதாவின் சந்தோஷத்தைப் பாருங்கள்.\nஅந்த சந்தோஷத்தில் அவன் முகத்தில் எவ்வளவு அன்பு சொட்டுகிறது. சாப்பிடுகிறவனைவிட சாப்பாடு போட்டவனுக்குத்தான் ஆனந்தம் அதிகம் இருக்கிறது.\nஒரு பத்து பேர் அல்லது நூறு பேருக்கு மட்டும் ஒரே ஒரு வேளை சோறு போடுகின்றவனிடமே இத்தனை அன்பும் ஆனந்தமும் இருக்கின்றன.\nமகா பாபங்களைச் செய்து, காரியத்தில் செய்யாவிட்டாலும், மனஸினால் மகா பாபங்களை நினைத்து, ஒரு வேளை சோறு கிடைக்கக்கூட யோக்கியதை இல்லாத நம் இத்தனை பேருக்கும் கோடானுகோடி ஜீவன்களுக்கும், கல்பகோடி காலமாக சோறு போட்டுக் கொண்டிருக்கிற ஒருத்தி அன்ன பூரணியான ஈஸ்வரியான அம்பாள்தான்.\nஅவளுடைய அன்பையும், அதனால் உண்டான ஆனந்த ஸ்வரூபத்தையும் நம்மால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது.\nஅவளைப் பற்றி 'ஸெளந்தரிய லஹரி' என்றே ஆச்சாரியாள் ஸ்தோத்திரம் செய்திருக்கிறார்.\nஇத்தனை ஸெளந்தரியமும், லாவண்யமும் அவளுக்கு எப்படி வந்தது என்றால் அன்புதான் அழகாகிறது.\nபாக்கி சரீர அழகு ஒர் அழகல்ல.\nகொஞ்சம் கோபம் வந்தால், துளி ஜுரம் வந்தால், சரீர அழகு போய்விடுகிறது.\nஅம்பாளோ நிரந்தரமான கருணாமூர்த்தியாக எப்போதும் லாவண்யமாக இருக்கிறாள்.\nஎந்த பக்தருக்கு எந்த ரூபத்தில் மனசு ஈடுபடுமோ, அந்த ரூபத்தில் வந்து அருள் செய்வதற்காகப் பல ரூபங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறாள்.\nஸ்ரீ இராஜராஜேஸ்வரி, ஸ்ரீ புவனேஸ்வரி, ஸ்ரீ துர்க்கை, ஸ்ரீ காளியாத்தா, ஸ்ரீமாரியாத்தா என்று இப்படி ஸெளம்யமாகவும் உக்ரமாகவும் பல தினுசில் அவளை ஆராதிக்க வேறு வேறு ரூபம் கொள்கிறாள்.\nஒவ்வொரு ரூபத்தையும் பிரத்யக்ஷமாகத் தரிசனம் செய்ய வேண்டுமானால், அதற்கு உபாபயமாக ஒவ்வொரு மந்திரம் இருக்கிறது.\nமந்திரம் என்பது ஒரு சப்தக் கோவை - அக்ஷரங்களின் கூட்டம். பல ��டிவங்களில் இருக்கிற அம்பாளே பல சப்தங்களாகவும், அக்ஷரங்களாகவும் இருக்கிறாள்.\nஅவளுடைய அநுக்கிரஹத்தால் மஹாகவியாகப் பரிணமித்த காளிதாஸர் அவளை ஸர்வ வர்ணாத்மிகே, ஸர்வ மந்த்ராத்மிகே என்று 'சியாமளா தண்டகத்தில்' ஸ்துதி செய்கிறார்.\nவர்ணம் என்றால் நிறம் என்று நினைப்பீர்கள்.\nவர்ணம் என்றால் அக்ஷரம் என்று அர்த்தம்.\nஒலி வடிவான அக்ஷரங்களும், ஒளி வடிவமான ரூபங்களும் ஒரே மூலத்திலிருந்து வந்தவைதான். அவை ஒன்றுக்கொன்று நிரம்ப நெருக்கமான சம்பந்தம் உடையவை.\nஸயன்ஸ் நிபுணர்கள்கூட இந்த ஒற்றுமையைச் சொல்கிறார்கள். ஜலக்கரையில் பலவிதமான சப்தங்களை எழுப்பிப் பார்த்தார்கள். அப்போது அவற்றின் அதிர்வுகளைப் (vibration) பொறுத்து ஜலத்தின் மேலே மிதக்கிற லேசான துகள்கள் வெவ்வேறு உருவங்களாக அமைந்தன. நாதத்துக்கே ரூபம் கொடுக்கற சக்தி இருக்கிறது என்று இதனால் தெரிகிறது.\nஒரு பெரிய அலை மடிந்து மடிந்து சிறு சிறு அலைகளாகி அடங்குகிற மாதிரிச் சில சப்தங்கள் இருக்கின்றன. இதை வீசிதரங்கம் என்பார்கள்.\nஒரே கொப்புளிப்பில் பலவாகத் தெறிப்பதுபோல் விழுகிற சப்தங்களை முகுளம் என்பார்கள்.\nஇப்படிப் பலவகைப்பட்ட சப்தங்களையெல்லாம் ஐம்பத்தொரு அக்ஷரங்களாகப் பிரித்திருக்கிறார்கள்.\nஇவற்றுக்குப் பெயர் மாத்ருகா என்பது.\nமாத்ரு என்றால் தாயார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.\nசப்தமாகவும், எழுத்தாகவும் அம்பாள் இருக்கிறாள்.\nஇவற்றில் சில சப்தக் கோவைகளை விடாமல் ஜபிக்கும்போது, அவற்றுக்குரிய ரூபங்களும் பிரத்யக்ஷமாகின்றன.\nஇப்படிப்பட்ட சப்தக் கோவைகளைத்தான் மந்திரம் என்கிறோம். மந்திரமே அம்பாளின் ஸ்வரூபம்தான்.\nகை கால் முதலான அவயங்களோடு ஆயுதங்களைத் தரித்த வடிவங்களைப் போலவே எல்லா மந்திரங்களும் அவள் வடிவம்தான்.\nஅதோடுகூட, இந்த மந்திரங்களை ஒருமுகப்பட்ட சித்தத்தோடு தீவிரமாக ஜபம் செய்தால், அவளே அந்தந்த மந்திரத்துக்குரிய ரூபத்தில், சரணாகதி அவயவங்களுடனும், ஆயுதங்களுடனும், முத்திரைகள் முதலியவற்றுடனும் தரிசனம் தருவாள்.\nஇந்த மந்திரங்கள் எல்லாவற்றுக்கும் மூலமாக இருப்பது பிரணவம்.\nஅதிலிருந்து இந்த நாம, ரூபப் பிரபஞ்ஜம் முழுக்க வந்தது.\nநாத ஸ்வரூபிணியான அம்பாளே ஒங்காரமாகிய அந்தப் பிரணவமும் ஆவாள்.\nஅ,உ,ம மூன்றும் சேர்ந்து ’ஓம்’ என்று ஆகிறது.\nஅ - சிருஷ்டி; உ - பரிபாலனம்; ம - சம்ஹாரம் என்பார்கள்.\nஅதனால் முத்தொழிலும் செய்யும் மூல சக்தியே பிரணவம்.\nஇதையே அம்பாளின் தொழில்களில் விசேஷமான கருணையைக்காட்டும் பரிபாலனத்தில் தொடங்கினால்,\nஉ - ம - அ - என்றாகும்.\nஉபநிஷதமும் அவளை ’உமா ஹைமவதி’ என்றே சொல்கிறது.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 10:45 PM\nலேபிள்கள்: ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அனுக்ரஹ அமுதம்\nஇத்தனை ஸெளந்தரியமும், லாவண்யமும் அவளுக்கு எப்படி வந்தது என்றால் அன்புதான் அழகாகிறது.\nகோடானுகோடி ஜீவன்களுக்கும், கல்பகோடி காலமாக சோறு போட்டுக் கொண்டிருக்கிற ஒருத்தி அன்ன பூரணியான ஈஸ்வரியான அம்பாள்தான்.\nஅன்னை அன்னபூரணுக்கு அநேக நம்ஸ்காரங்கள்..\nஆரம்பத்திலேயே இனித்துவிட்டால், முடிவில் கசந்து போகும்.\nமனிதராகப் பிறந்து விட்டால் கஷ்டம், ஆபத்து எல்லாமே வரத்தான் செய்யும்.\nஅதை உணர்ந்துதான் புத்தாண்டில் பூக்கும் வேப்பம் பூவை உண்கின்றோம். வருடத்துவக்கத்திலேயே கசப்பை ஏற்கிறோம்.\nஏறக்குறைய வருட முடிவில் வரும் பொங்கல் பண்டிகையில் கரும்பை ருசிக்கிறோம்.\nபண்டிகைகளின் தத்துவங்களை அழகாக எடுத்துக்காட்டிய அருமையான பதிவுக்கு இனிய பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..\n// அப்படித்தான் உபதேசம் என்கிற பால், அது தக்க தகுதிகள் பெற்ற எல்லாருக்கும் பொருத்தமானதாக இருந்தாலும், குறிப்பாக ஒரு சீடனை உத்தேசித்து குரு செய்வதாகவே இருக்கும். //\nபழைய நீதி உரைகள் (பாஷ்யங்கள்) மற்றும் தத்துவ விளக்கங்கள் “ குரு – சிஷ்யன் ” பாவனையில் இருப்பதைக் காணலாம்.\n// இந்த அமுதமழை பதிவுகளுக்கு இதுவரை வருகை தந்துள்ள\nஅனைவரின் பெயர்களும் அவற்றில் இடம்பெற்றிருக்கும்.\nவெள்ளித்திரையில் காண ஆவலாய் இருக்கிறேன்.\nஅம்பாளின் தொழில்களில் விசேஷமான கருணையைக்காட்டும் பரிபாலனத்தில் தொடங்கினால்,\nஉ - ம - அ - என்றாகும்.\nஇமயமலையில் மானசரோவரில் வசிக்கும் அன்னப்பறவைகள் உமா ..உமா .. என்று சப்தமிட்டு பரம்பொருளை அருமையாக உணர்த்தும்..\nஎந்த பக்தருக்கு என்த ரூபம் விருப்பமோ அந்த ரூபமாக வந்து அருள்புரிவாள் அம்பிகை. கண்கொள்ளாக் காட்சியாக அன்னையின் பலவித ரூபங்கள் கண்டு ,மனது எவ்வளவு ஸந்தோஶிக்கிறது. அன்னையின் அனைத்து வடிவங்களையும் மனது ஆராதிக்கிறது. அவ்வளவு ரூபங்களுக்கும் ்நந்த கோடி நமஸ்காரங்கள். அன்புடன்\n//ஒர��� பசு இருந்தால் அது பலபேருக்குப் பால் கொடுக்கிறது. ஆனாலும் அத்தனை பேருக்கும் அது பால் சுரப்பதற்கு, அதை ஊக்குவிப்பதாக, அதனுடைய சொந்தக்கன்று ஒன்று அதன் மடியில் ஊட்டிப்பெற வேண்டியிருக்கிறது.\nஅப்படித்தான் உபதேசம் என்கிற பால், அது தக்க தகுதிகள் பெற்ற எல்லாருக்கும் பொருத்தமானதாக இருந்தாலும், குறிப்பாக ஒரு சீடனை உத்தேசித்து குரு செய்வதாகவே இருக்கும். //\nபசு பால் சுரப்பதற்கு அதன் மடியில் அதன் கன்று முட்டி மோதி பால் குடிக்க வேண்டி இருக்கிறது. அப்படித்தான் உபதேசம் என்கிற பால் - குரு சீடனுக்கு அளிப்பது.\nஅதை உணர்ந்துதான் புத்தாண்டில் பூக்கும் வேப்பம் பூவை உண்கின்றோம். வருடத்துவக்கத்திலேயே கசப்பை ஏற்கிறோம்.\nஏறக்குறைய வருட முடிவில் வரும் பொங்கல் பண்டிகையில் கரும்பை ருசிக்கிறோம்.\nஆரம்பத்திலேயே இனித்துவிட்டால், முடிவில் கசந்து போகும்.\nஅருமையான சிந்தனை - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஅன்னதானம் செய்பவனுக்கு ஏற்படும் மகிழ்ச்சி சாப்பிட்டவனுக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியை விட அதிகமாய் இருக்கும். - உண்மை உண்மை.\nஅம்பாள் ஸெளந்தரியஸ்வரூபம் விளக்கம் அருமை.\n//அவளைப் பற்றி 'ஸெளந்தரிய லஹரி' என்றே ஆச்சாரியாள் ஸ்தோத்திரம் செய்திருக்கிறார். // - நன்று நன்று.\nஸ்ரீ இராஜராஜேஸ்வரி, ஸ்ரீ புவனேஸ்வரி, ஸ்ரீ துர்க்கை, ஸ்ரீ காளியாத்தா, ஸ்ரீமாரியாத்தா என்று இப்படி ஸெளம்யமாகவும் உக்ரமாகவும் பல தினுசில் அவளை ஆராதிக்க வேறு வேறு ரூபம் கொள்கிறாள். //\nஅம்பாளின் பலப் பல படங்கள் - இராஜ இராஜேஸ்வரியினைப் பின் தொடர்கிறீர்களா அத்த்னைக்கும் விளக்கங்கள் - நன்று நன்று.\nநல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nபசுவுடன் ஒப்பீடு செய்தது அருமை ஐயா. தானத்தில் சிறந்தது அன்னதானம். நன்றி ஐயா\n’ஆரம்பத்திலேயே இனித்துவிட்டால், முடிவில் கசந்து போகும்.” பதிவின் ஆரம்பத்திலேயே அழகான வாழ்வியல் உண்மை நறுக்குனு சொல்ல்ட்டீங்க அய்யா. அம்பாளின் ரூபத்தை ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அற்புதமாக எளிமையாக விளக்கிய விதம் சிறப்பு.\n///அன்னதானம் செய்து, பலர் வயிறாரச் சாப்பிட்டு சந்தோஷப்படுகிறபோது, அந்த அன்னதாதாவின் சந்தோஷத்தைப் பாருங்கள்./// தானங்களில் அன்னதானமே சிறந்தது. ஏழைகளின் பசியைத் தீர்ப்பவர் தான் அவர்களுக்கு கடவுள் ஆகீறார்.\n///ஸ்ரீ இராஜரா��ேஸ்வரி, ஸ்ரீ புவனேஸ்வரி, ஸ்ரீ துர்க்கை, ஸ்ரீ காளியாத்தா, ஸ்ரீமாரியாத்தா என்று இப்படி ஸெளம்யமாகவும் உக்ரமாகவும் பல தினுசில் அவளை ஆராதிக்க வேறு வேறு ரூபம் கொள்கிறாள்./// அழகான விளக்கத்தை அன்பர்களுக்கு பெரியவா வழங்கியிருப்பது மெய்சிலிர்க்கிறது.\nஓம் என்பதற்கும் விளக்கம் தந்து நம்மளையெல்லாம் அம்பாளிடம் சரணடையும் பதிவைத் தந்த தங்களுக்கு நன்றீங்க அய்யா. மீண்டும் தங்களுக்கு இனிய\nஅம்பிகையின் அழகு வடிவங்கள் அற்புதம்\nஅம்பிகையை சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம் என்றான் பாரதி\nபெண்கள் அனைவரும் பராசக்தியின் அம்சங்களே\nஅவ்வாறு வழிபடுபவர்களுக்கு அவர்களால் எந்த துன்பமும் வாராது.\nஆண்களாலும் அவர்களுக்கு துன்பம் இழைக்க இயலாது.\nஇந்த உண்மையை உண்மையில் உணர்ந்தவர்கள், அபிராமி பட்டர், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற மகான்கள்.\nகோயிலில் மட்டும் சிலையாக கண்டு வணங்குவதோடு நிறுத்திகொள்ளாமல் வெளியிலும் அவர்கள் ,யாதுமாகி நின்றாய் காளி ,எங்கும் நீ நிறைந்தாய் என்ற உயரிய பண்பை இந்த உலகம் கைக்கொண்டால் இந்த உலகம் இன்பமயமாகும். அதற்கு அந்த பராசக்தியின் அருள்தான் துணை நிற்கவேண்டும்.\nவேப்பம் பூ, கரும்பு உதாரணம் அருமை ஐயா...\nவிளக்கங்களும் பிரமாதம்... இனிய சரஸ்வதி பூஜை, விஜயதஸமி நல்வாழ்த்துகள் ஐயா...\n//அம்பாளோ நிரந்தரமான கருணாமூர்த்தியாக எப்போதும் லாவண்யமாக இருக்கிறாள்.\nஎந்த பக்தருக்கு எந்த ரூபத்தில் மனசு ஈடுபடுமோ, அந்த ரூபத்தில் வந்து அருள் செய்வதற்காகப் பல ரூபங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறாள்.\nஸ்ரீ இராஜராஜேஸ்வரி, ஸ்ரீ புவனேஸ்வரி, ஸ்ரீ துர்க்கை, ஸ்ரீ காளியாத்தா, ஸ்ரீமாரியாத்தா என்று இப்படி ஸெளம்யமாகவும் உக்ரமாகவும் பல தினுசில் அவளை ஆராதிக்க வேறு வேறு ரூபம் கொள்கிறாள்.//\nஇன்று அனைத்து ரூபங்களிலும் அன்னையை உங்கள் பதிவில் கண்டு தரிசித்து மகிழ்ந்தேன்.\nஉங்களுக்கும் எங்கள் நவராத்திரி, சரஸ்வதி பூஜை, விஜயதஸமி\nஅழகான அன்பு மயமான அன்னையின் வடிவங்களை தரிசிக்க வாய்ப்பு அளித்த பதிவுக்கு நன்றி.\nஎந்த பக்தருக்கு எந்த ரூபத்தில் மனம் ஈடுபடுமோ, அந்த ரூபத்தில் வந்து அருள் செய்கின்றாள்\nஇனிய சரஸ்வதி பூஜை, விஜயதசமி நல்வாழ்த்துகள்\n// ஒரு பசு இருந்தால் அது பலபேருக்குப் பால் கொடுக்கிறது. ஆனாலும் அத்தனை பேருக்கும் அத��� பால் சுரப்பதற்கு, அதை ஊக்குவிப்பதாக, அதனுடைய சொந்தக்கன்று ஒன்று அதன் மடியில் ஊட்டிப்பெற வேண்டியிருக்கிறது.\nஅப்படித்தான் உபதேசம் என்கிற பால், அது தக்க தகுதிகள் பெற்ற எல்லாருக்கும் பொருத்தமானதாக இருந்தாலும், குறிப்பாக ஒரு சீடனை உத்தேசித்து குரு செய்வதாகவே இருக்கும்.\nமனிதராகப் பிறந்து விட்டால் கஷ்டம், ஆபத்து எல்லாமே வரத்தான் செய்யும்.\nஅதை உணர்ந்துதான் புத்தாண்டில் பூக்கும் வேப்பம் பூவை உண்கின்றோம். வருடத்துவக்கத்திலேயே கசப்பை ஏற்கிறோம்.\nஏறக்குறைய வருட முடிவில் வரும் பொங்கல் பண்டிகையில் கரும்பை ருசிக்கிறோம்.//\nபாக்கி சரீர அழகு ஒர் அழகல்ல. //\nஉங்கள் எழுத்து நாளுக்கு நாள் மெருகேறிக்கொன்டே இருக்கிறது\nநல்ல விஷயங்களை சொல்வதும் கூட அன்ன தானம் மாதிரி தான் பெறுபவர்களை விட தருபவர்கள் தான் அன்பினாலும் நல்ல எண்ணங்களாலும் மிக அழகாகிப்போகிறார்கள்\nநீங்க கூப்பிட்டதும் உடனே என்னால் வரமுடியறதில்லை. மெதுவாத் தான் வர முடியுது. :)))) எல்லாரும் இப்படியே மெயில் கொடுத்துக் கூப்பிட்டால் ஒரு மாதிரியாப் போய்ப் படிச்சுடுவேன் போலிருக்கு. :))))) இல்லைனா போக முடியலை, படிச்சாலும் பின்னூட்டம் போட முடியலை. :)))) அவசரமா ஒரு பார்வை பார்த்துட்டு வந்துடுவேன். அப்புறமாப் பின்னூட்டம் போடலாம்னு, அப்புறமா மறந்தே போகும். :))))\n//நீங்க கூப்பிட்டதும் உடனே என்னால் வரமுடியறதில்லை. மெதுவாத் தான் வர முடியுது. :)))) //\nஒன்றும் அவசரமே இல்லை. என்ன இப்போ முஹூர்த்தம் தட்டுக்கிட்டுப்போச்சு மெதுவாகவே வாங்கோ, போதும். நம் இருவராலும் ஒரே ஓட்டமாக ஓடி வர முடியாதுதான். ஒத்துக்கொள்கிறேன். ;)\n//எல்லாரும் இப்படியே மெயில் கொடுத்துக் கூப்பிட்டால் ஒரு மாதிரியாப் போய்ப் படிச்சுடுவேன் போலிருக்கு. :))))) //\nமெயில் எல்லோருக்கும் கொடுக்கப்படுவது இல்லை. ஞாபக மறதி பேராசிரியர்களான சிலருக்கு மட்டும், அதுவும் அவர்களில் பலரின் வேண்டுகோளுக்கு இணங்க, என் கணக்குப்பிள்ளைக் ‘கிளி’யாரால் தரப்பட்டு வருகிறது.\nஏதும் சிரமம் இருந்தால் சொல்லுங்கோ, கிளியைக்கூட்டில் அடைத்து, செயல்படாமல் செய்து விடுகிறேன். ;)\nபதிவுக்குச் சம்பந்தமில்லாமல் பின்னூட்டம் போட்டுட்டு இருக்கேன். :)))) பசுவை உதாரணம் சொன்னது அருமை. அதே போல் பசியோடு இருக்கிறவங்களுக்குச் சாப்பாடு போட்டு அவங்க சாப்பிட்டதும் முகத்திலே தெரியும் அலாதியான திருப்தியால் மனம் நெகிழ்ந்து தான் போகும். :))))\nஅம்பாளின் பல்வேறு சொரூபங்களும் அருமை. அன்னபூரணி குறித்து நேத்து எழுதினேன். இங்கேயும் கிட்டத் தட்ட அவளே. இன்னும் நிறைய எழுதலாம். நேரம் தான் இல்லை. :(\nஏற்ற கசப்பு எல்லாம் நீங்கிட\nஇனிய மாம்பழச் சாறே வாராய்\nஉடன் பிறந்தவர்களைக் காப்பவளும் நானே\nஈற்றில் கடமை பெரிதென எண்ணி\nஇடையிடையே மறைந்திடும் கன்னி இவள்\nவாக்குப் பலித்திட வேண்டும் என்று\nவிஜயதஸமி நல்வாழ்த்துகள் பெற்றிட வந்தேன் .\n//ஏற்ற கசப்பு எல்லாம் நீங்கிட\nஇனிய மாம்பழச் சாறே வாராய்\nஉடன் பிறந்தவர்களைக் காப்பவளும் நானே\nஈற்றில் கடமை பெரிதென எண்ணி\nஇடையிடையே மறைந்திடும் கன்னி இவள்\nவாக்குப் பலித்திட வேண்டும் என்று\nகோபாலகிருஷ்ணரே இன்றும் :)))))))))) //\nஅருமை. மிகவும் அருமையான பாடலுடன் கூடிய\nபிரார்த்தனை. தாங்கள் எல்லா வளமும் நலமும் பெற்று\nசீரும் சிறப்புமாக நீடூழி வாழ பிரார்த்திக்கிறேன்,\n//நவராத்திரி, சரஸ்வதி பூஜை, விஜயதஸமி நல்வாழ்த்துகள் பெற்றிட வந்தேன். அம்பாளடியாள் நானுமிங்கே ......//\nபெயரிலேயே அம்பாளை வைத்துள்ள தங்களுக்கு\nகவலை ஏதும் வேண்டாம். என் நல்வாழ்த்துகள் தங்களுக்கு\nமேலும் தங்களுக்கு ஓர் மகிழ்ச்சியான மேங்கோ ஜூஸ்\nகாத்திருக்கிறது என் அடுத்த பதிவினில். ;)))))\n...சொக்கா உன்றன் கருணையே கருணையப்பா :)))))\nவிரும்பிய மாங்கனிச் சாற்றை விடுவேனோ மனமே மயங்காதிரு காத்திருக்கின்றேன்\nகவலை வேண்டாம் .அடுத்த பதிவு அகத்தில் நிறையட்டும் \nமிக்க நன்றி ஐயா மனமுவந்து வாழ்த்திய நல் வாழ்த்திற்கும் நற் செய்திக்கும் :))))\nபெரியவாளின் குரு-சிஷ்ய விளக்கமும், வாழ்க்கை பாடம் வேப்பம்பூ கரும்பூ விளக்கமும். அம்பாளின் ரூப விளக்கமும் மிக அருமை ஓர் அற்புத ஆன்மீக களஞ்சியமாக திகழ்கிறது தொடர் ஓர் அற்புத ஆன்மீக களஞ்சியமாக திகழ்கிறது தொடர் தொடர்ந்து வருகிறேன்\nஇனிய சரஸ்வதி பூஜை, விஜயதசமி வாழ்த்துக்கள்\nசரஸ்வதி தின அன்பு நல்வாழ்த்துகள் அண்ணா உங்களுக்கும் மன்னிக்கும் பிள்ளைகள் எல்லோருக்கும்.\nஉபதேசமும் அறிவுரையும் கூட பெற தகுதிகள் இருக்கவேண்டும் என்ற அற்புதமான வரிகள் படித்தேன் அண்ணா..\nபசு எப்படி தடங்கல் இல்லாது பால் கொடுக்கிறதோ அதே போல் அதற்கும் அதன் கன்றை அதனிடம் விட வேண்டும் என்றும்...\nஎத்தனைப்பேர் இருந்தாலும் சிஷ்யனாகும் தகுதி உடையவனுக்கே மந்திரம் உபதேசிக்கப்படுகிறது குருவால்...\nபாண்டவர்களில் அர்ஜுனனை மட்டுமே தேர்ந்தெடுத்தார் பகவான் கீதையை உலகுக்கு உணர்த்த...அற்புதமான பகிர்வு அண்ணா,\nஏன் பகவான் அர்ஜுனனை தேர்ந்தெடுத்தார் கீதையை உபதேசிக்க என்று பெரியோர்களெல்லாம் அறிவுப்பூர்வமான வாதங்களை எடுத்துரைத்துக்கொண்டிருந்த சபையில் பள்ளி மாணவன் ஒருவன் மிவும் சிம்பிளாக அல்பபெட் ஆர்டர் அதாவது அகரவரிசைப்படி அர்ஜுனன் பெயர் முதலில் வருவதால் அவனைத்தேர்ந்தெடுத்ததாக சொல்லி வியக்கவைத்தான் ..\n//ஏன் பகவான் அர்ஜுனனை தேர்ந்தெடுத்தார் கீதையை உபதேசிக்க என்று பெரியோர்களெல்லாம் அறிவுப்பூர்வமான வாதங்களை எடுத்துரைத்துக்கொண்டிருந்த சபையில் பள்ளி மாணவன் ஒருவன் மிகவும் சிம்பிளாக அல்பபெட் ஆர்டர் அதாவது அகரவரிசைப்படி அர்ஜுனன் பெயர் முதலில் வருவதால் அவனைத்தேர்ந்தெடுத்ததாக சொல்லி வியக்கவைத்தான் ..\nஇதை இன்று தான் நான் முதன் முதலாக தங்கள் மூலம் கேள்விப்படுவதால், குபீரென்று சிரித்து விட்டேன். நல்ல நகைச்சுவையாகவும் உள்ளது. உண்மையாகவும் மிகச் சரியாகவுமே உள்ளது.\nஅந்தப்பொடியன் [பள்ளி மாணவன் ஒருவன்] அஸால்டாகச்சொன்னதோ அல்லது பள்ளி மாணவன் சொன்னதாகத் தங்களின் கற்பனையோ\nஆனால் நான் இதை மிகவும் ரஸித்தேன். மஞ்சுவும் ரஸித்துச்சிரிப்பாள் என நினைக்கிறேன்.\nநன்றி, நன்றி, நன்றி, நன்றி, நன்றி.\nபசிக்கும் வயிற்றுக்கு அன்னம் தரும் அன்னப்பூரணியாகவும்...\nகொடுப்பதில் இருக்கும் சந்தோஷமும் பற்றி ரொம்ப அருமையாக சொல்லி இருக்கீங்க.\nஅம்பாள் படங்கள் எல்லாம் அற்புதமாக கொடுத்து, விளக்கங்கள் தந்து சிறப்பான பகிர்வை கொடுத்திருக்கீங்க அண்ணா.. அன்பு நன்றிகளுடனான ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை வாழ்த்துகள்.\nநவராத்திரி சிறப்பு பதிவாக அமைந்துள்ளது வாழ்த்துக்கள் அம்பாளின் கருணை அனைவருக்கும் கிடைக்க பிரார்த்திப்போம் நன்றி\nமஹா பெரியவாளின் அமுத மழை ஆசிகளுடன் இந்த வருட நவராத்திரி வெகு இனிமையாக கடந்து சென்றது.\nஎல்லா அம்பிகை ஸ்வரூபங்களையும் ஒரு சேர ஒரே பக்கத்தில் பார்ப்பது ஆனந்த மயம்.\nஇனிய சரஸ்வதி பூஜை, விஜயதசமி வாழ்த்துக்கள்.\nசிறப்பான .பகிர்வு... படங்கள் மிக அழகு.\nஇனிய சரஸ்வதி பூஜை, விஜயதசமி வாழ்த்துக்கள்.\nஇனிமையான பதிவில் அழகான அம்பாளின் படங்கள் அருமை. இனிய சரஸ்வதி பூஜை, விஜயதஸமி நல்வாழ்த்துகள் ஐயா\n/ எந்த பக்தருக்கு எந்த ரூபத்தில் மனசு ஈடுபடுமோ, அந்த ரூபத்தில் வந்து அருள் செய்வதற்காகப் பல ரூபங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறாள்./---எந்த தானத்தாலும் திருப்தியாகாதவர் அன்னதானத்தால் வயிறு போதும் போதும் என்று திருப்தி அடைவதைக் காணும்ப்பொது கொடுப்பதின் மகிமை தெரியும். வாழ்த்துக்கள்.\n//கசக்கும் வாழ்வே இனிக்கும்.// அப்போ இனிக்கும் வாழ்வு கசக்குமோ:)) ஹா..ஹா..ஹா.. எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)... நவராத்திரியை அலங்கரிப்பதுபோல அழகிய படங்கள்.\nஅருமையான விளக்கம் ஐயா,தெரியாத தகவல்களை தெரிந்துக்கொண்டேன்..நன்றி\nஅம்பிகையின் அழகிய திருவுருவங்களை கண்டு மகிழும் பாக்கியம் கிடைத்தது.\n//ஒரு பசு இருந்தால் அது பலபேருக்குப் பால் கொடுக்கிறது. ஆனாலும் அத்தனை பேருக்கும் அது பால் சுரப்பதற்கு, அதை ஊக்குவிப்பதாக, அதனுடைய சொந்தக்கன்று ஒன்று அதன் மடியில் ஊட்டிப்பெற வேண்டியிருக்கிறது.\nஅப்படித்தான் உபதேசம் என்கிற பால், அது தக்க தகுதிகள் பெற்ற எல்லாருக்கும் பொருத்தமானதாக இருந்தாலும், குறிப்பாக ஒரு சீடனை உத்தேசித்து குரு செய்வதாகவே இருக்கும். //அருமையான விளக்கங்களுடன் அழகிய படங்களுடன் அமைந்த அருளமுதம் அழகு\nஅம்பாளின் பலவித நாமங்கள் , கருணையே உருவான அவளின் படங்கள் பற்றி பார்க்க படிக்க மிக்க மன நிறைவு.\nஅன்பே உருவானதால்தான் அவளும் அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லியாயிருக்கிறாள் என்று சொல்லும் பதிவும், அழகு மிளிரும் படங்களும் மிகவும் அருமை. மிக்க நன்றி ஐயா.\nஅம்பாளின் வடிவங்களையும் சிறப்புகளையும் கூறிய இப்பதிவு மிகவும் சிறப்பு வாய்ந்தது.\nஇன்பமும் துன்பமும் இணைந்ததே வாழ்க்கை என்னும் தத்துவத்தை இனிப்பும் கசப்பும் கொண்டு விளக்கியமை சிறப்பு. மந்திரம் என்பது சப்தங்களின் கோவையே என்னும் சங்கதி அறிந்து மகிழ்ந்தேன். அழகழகான படங்களுடன் மனங்கவரும் சிறப்பான பதிவு. நன்றி வை.கோ.சார்\nஅம்பாள் படங்களின் கருணை மழையிலே நனைந்தேன்\nஅம்பாளின் அனைத்து அம்சங்களையும் கண்டேன.\nஅம்பாள்களின் தரிசனம் கோவிலுக்கு செல்லாமலேயே கிடைத்துவிட்டது. நன்றி\n// மனிதராகப் பிறந்து விட்டால் கஷ்டம், ஆபத்து எல்லாமே வரத்தான் செய்யும். அதை உணர்ந்துதான் புத்தாண்டில் பூக்கும் வேப்பம் பூவை உண்கின்றோம். வருடத்துவக்கத்திலேயே கசப்பை ஏற்கிறோம்.ஏறக்குறைய வருட முடிவில் வரும் பொங்கல் பண்டிகையில் கரும்பை ருசிக்கிறோம். ஆரம்பத்திலேயே இனித்துவிட்டால், முடிவில் கசந்து போகும்.//\nவாவ். மிகவும் எளிமையான வாழ்க்கை தத்துவம்.\n// மகா பாபங்களைச் செய்து, காரியத்தில் செய்யாவிட்டாலும், மனஸினால் மகா பாபங்களை நினைத்து, ஒரு வேளை சோறு கிடைக்கக்கூட யோக்கியதை இல்லாத நம் இத்தனை பேருக்கும் கோடானுகோடி ஜீவன்களுக்கும், கல்பகோடி காலமாக சோறு போட்டுக் கொண்டிருக்கிற ஒருத்தி அன்ன பூரணியான ஈஸ்வரியான அம்பாள்தான். //\n“பெண்ணவளின் கண்ணழகைப் பேசி முடியாது,\nசாந்த சொரூபிணிக்கு ஈடு, இணை ஏது\nஅன்னையின் புகைப் படங்கள் அனைத்தும் அருமையோ, அருமை.\n//ஏன் பகவான் அர்ஜுனனை தேர்ந்தெடுத்தார் கீதையை உபதேசிக்க என்று பெரியோர்களெல்லாம் அறிவுப்பூர்வமான வாதங்களை எடுத்துரைத்துக்கொண்டிருந்த சபையில் பள்ளி மாணவன் ஒருவன் மிவும் சிம்பிளாக அல்பபெட் ஆர்டர் அதாவது அகரவரிசைப்படி அர்ஜுனன் பெயர் முதலில் வருவதால் அவனைத்தேர்ந்தெடுத்ததாக சொல்லி வியக்கவைத்தான் ..\n//அன்னையின் புகைப் படங்கள் அனைத்தும் அருமையோ, அருமை.\nஏன் பகவான் அர்ஜுனனை தேர்ந்தெடுத்தார் கீதையை உபதேசிக்க என்று பெரியோர்களெல்லாம் அறிவுப்பூர்வமான வாதங்களை எடுத்துரைத்துக்கொண்டிருந்த சபையில் பள்ளி மாணவன் ஒருவன் மிவும் சிம்பிளாக அல்பபெட் ஆர்டர் அதாவது அகரவரிசைப்படி அர்ஜுனன் பெயர் முதலில் வருவதால் அவனைத்தேர்ந்தெடுத்ததாக சொல்லி வியக்கவைத்தான் ..\nஅது மஞ்சுவுக்கு அவங்க கொடுத்துள்ள பதில்.\nநானும் தான் மிகவும் ரசித்துச் சிரித்து மகிழ்ந்தேன். :))))))\nபலவிதமான பொம்பள சாமி படங்கலா நல்லாகீது\nஅம்பாள்களின் தரிசனம் காண கண் கோடி வேணும். பகவான் கீதோபதேசம் செய்ய ஏன் அர்சசுனனை தேர்ந்தார். அந்த மாணவன் எவ்வளவு ஈசியாக விளக்கிவிட்டான்.\nஆரம்பத்திலேயே இனித்துவிட்டால், முடிவில் கசந்து போகும்.///ஒரு வரியில் எத்தனைப்பெரிய தத்துவம்...படங்கள் கண்ணுக்கும் மனதுக்கும் நிறைவு..\nஇந்த பதிவின் ஒரு பகுதி மட்டும், நம் அன்புக்குரிய ஆச்சி அவர்களால், ’FACE BOOK - MAHA PERIYAVA THUNAI’ என்ற பகுதியில், தான் ‘படித்ததில் பிடித்ததாக’ இன்று (08.07.2018) பகிரப்பட்டுள்ளது.\nஇது அனைவரின் தகவலுக்காக ���ட்டுமே.\nசாதனையாளர் விருது ... முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் [மன அலைகள்]\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - நிறைவுப்பகுதி’ என்ற தலைப்ப...\nயானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே \n அனைவருக்கும் வணக்கம். வரும் ஞாயிறு 01/01/2017 ஆங்கிலப்புத்தாண்டு பிறக்க உள்ளது. புத்தாண்டு பிறப்பதற்கு ஒ...\n70] குங்குமப் பொட்டின் மங்கலம் ....... \n2 ஸ்ரீராமஜயம் பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிவதற்கு பல காரணங்கள் உண்டு. குங்குமம் மங்கலப்பொருள்களில் ஒன்று என்பதால் அதை நெற்...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்ச...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\n2 ஸ்ரீராமஜயம் ஒவ்வொரு நாளும் சிறிது நேரமாவது மனதைச் சாந்தமாக வைத்துக்கொண்டு, வேறு நினைவுகளை மனத்தில் செலுத்தாமல். கடவுளது தியானத...\n53] வில்வம், துளஸி, வேம்பு மஹிமைகள்\n2 ஸ்ரீராமஜயம் பரமேஸ்வரனுக்குரிய வில்ப பத்ரம், பெருமாளுக்குரிய துளஸி, அம்பாளுக்கு [முக்யமாக மாரியம்மனுக்கு] விசேஷமான வேம்பு - இந்த...\n2 ஸ்ரீராமஜயம் நமது மனம் நமக்கு வசமாக வேண்டும். எவ்வளவோ காலமாகத் தன்னிஷ்டப்படியே தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்த இந்த மனத்தை, ...\n73 ] சக்தி மிக்க பஞ்சகவ்யம் \n72 ] பளபளக்கும் பட்டுப் புடவை \n71 ] அம்மா என்றழைக்காத உயிரில்லையே ...... \n70] குங்குமப் பொட்டின் மங்கலம் ....... \n68] நம் பாப மூட்டைகளைக் கரைக்க ...\n67] ஆட்சி மாறியும் ஊழல் மாறாமலேயே .... \n66] புகையைத்தாண்டித்தான் நெருப்பைக்காண வேண்டும்.\n65 / 4 / 4 ] கரும்புகளை ருசித்த எறும்புகளும் யானை...\n65 / 3 / 4 ] அமுத மழையில் நனைந்துள்ள அதிர்ஷ்டசாலி...\n65 / 2 / 4 ] அமுத மழையில் நனைந்துள்ள அதிர்ஷ்டசாலி...\n65 / 1 / 4 ] தர்மத்தின் பெயரே ஸ்ரீராமன் \n64] கசக்கும் வாழ்வே இனிக்கும்.\n61 / 2 / 2 ] மீண்டும் பதிவர் சந்திப்பு - அன்பின் த...\n61 / 1 / 2 ] ஓடித் தாவும் மனதை இழுத்துப்பிடித்தல்....\n60] குருவிடம் வந்து சேரும் பாபங்கள்.\n59] மந்திர சடங்குகளில் பிடிப்பு ஏற்பட ..... \n58] உபவாஸம் [பட்டினி கிடத்தல்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://redhillsonline.blogspot.com/2010/07/", "date_download": "2018-07-20T02:33:36Z", "digest": "sha1:SWMXS5IQEIOAFQ7F4YEBZX4TKPEFXVHN", "length": 16098, "nlines": 445, "source_domain": "redhillsonline.blogspot.com", "title": "Redhills Online", "raw_content": "\n உங்கள் பகுதியில் நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகளை , கவிதைகள் , கதைகள், கட்டுரைகள் , உங்கள் பதிவாகவே வெளியிட விரும்புகிறேன் . அனைத்து பதிவுகளைவும் என் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும் . நன்றி\nJuly, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\n ( இப்படியும் ஒரு சர்வே )\nஅரசியல் சிறப்பு பார்வை - சுட்ட இடம் வலைதளம்\nதமிழர் நலன் காக்கும் துறை\n நாடு காப்பதற்கே ஞானம் சிறிதுமுண்டோ\nஅரசியல் சிறப்பு பார்வை - சுட்ட இடம் வலைதளம்\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nஅ.தி.மு.க. ஜெயலலிதா . தேர்தல்\nஇந்திய கிரிக்கெட் லைவ் மேட்ச்\nஇந்திய வல்லரசாக வேண்டாம் முதலில் நல்லரசாக வேண்டும் .\nஎரியும் நெருப்புல புடுங்கின வரை லாபம்\nஎன்ன கொடும சார் இது\nஏ. ஆர் . ரஹ்மான்\nசீனக்கைதிகள் வருகையை கண்டித்து டி.ஆர் விடுத்த அறிக்கை\nசூரிய சக்தி மின் திட்டம்\nடாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம்\nதமிழ் நூல்கள் இணைய தளம்\nதமிழக மீனவர் பற்றிய குறும் படம் ( video )\nதமிழர் நலன் காக்கும் துறை\nதனியார் கல்விக் கட்டண விவரம்\nதே.மு.தி.க.வின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு\nநிரூபமா ராவ் யாழ்ப்பாண பயணம்\nபுரட்சி சன் டி.வி.கலைஞ்சர் டி.வி\nமனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி\nமுன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்\nவாழ்க்கை . நாப்பது வயது\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sthothramaalaa.blogspot.com/2008/06/", "date_download": "2018-07-20T02:52:30Z", "digest": "sha1:5MPFYB6H3QBARNQ5JUTP64EQH3ZCKYV7", "length": 59046, "nlines": 464, "source_domain": "sthothramaalaa.blogspot.com", "title": "ஸ்தோத்ரமாலா: June 2008", "raw_content": "\nசத்ரௌ மித்ரே புத்ரே பந்தௌ\nமா குரு யத்னம் விக்ரஹசந்தௌ\nபவ சமசித்த: சர்வத்ர த்வம்\nபந்தௌ - உறவினர்களிடமோ (யாரிடம் ஆனாலும் அவர்களுடன்)\nமா குரு யத்னம் விக்ரஹ சந்தௌ - சண்டைக்கோ சமாதானத்திற்கோ முயற்சி செய்யவேண்டாம்\nபவ சமசித்த: சர்வத்ர த்வம் - எல்லாரிடமும் எல்லா நேரமும் எங்கும் சமமான மனத்துடன் இரு\nவாஞ்சஸ்ய அசிராத் யாதி விஷ்ணுத்வம் - இறைநிலையை விரைவில் அடைந்துவிடுவாய்\nஉன்னிலும் என்னிலும் எல்லோரிடத்தும் ஒரே இறைவன் (பஜ கோவிந்தம் 24)\nத்வயி மயி சான்யத்ரய்கோ விஷ்ணு:\nவ்யர்த்தம் குப்யஸி மா ஸஹிஷ்ணு:\nச அன்யத்ர - மற்றுமுள்ள எல்லாரிடத்திலும், எல்லாப் பொருளிலும்\nஏகோ விஷ்ணு: - ஒரே இறைவன் விஷ்ணு தான் இருக்கிறார்.\nபேத அஞ்ஞானம் - வேறுபாடுகள் தோன்றுவது அறியாமையால்\nவ்யர்த்தம் - அது வீண்\nகுப்யஸி மா - என் மேல் வீணாகக் கோபம் கொள்ளாதே\nஸஹிஷ்ணு: - பொறுமையாக இரு\nசர்வஸ்மிந் அபி - எங்கும் எப்பொருளிலும் எவ்வுயிரிலும்\nபஸ்யதி ஆத்மானம் - ஆத்மனைப் பார்\nசர்வத்ரோ ஸ்த்ருஜ - எல்லா இடங்களிலும் வேறுபாடுகளைக் காண்பதை விட்டுவிடு.\nவாழ்வு முற்றும் கனவு (பஜ கோவிந்தம் 23)\nகஸ்த்வம் கோஹம் குத ஆயாத:\nகா மே ஜனனி கோ மே தாத:\nஇதி பரிபாவய சர்வம் அசாரம்\nவிஷ்வம் த்யத்வா ஸ்வப்ன விசாரம்\nகஸ்த்வம் (க த்வம்) - நீ யார்\nகோஹம் (க அஹம்) - நான் யார்\nகுத ஆயாத: - எங்கிருந்து வந்தோம்\nகா மே ஜனனி - யார் என் தாய்\nகோ மே தாத: - யார் எனது தந்தை\nஇதி பரிபாவய - இந்தக் கேள்விகளைக் கேட்டு விடைகளை அறிய முற்படு\nசர்வம் அசாரம் - இங்கு எல்லாமே நிலையற்றது\nவிஷ்வம் த்யத்வா ஸ்வப்ன விசாரம் - இவையெல்லாம் கனவினைப் போன்றது என்பதனை உணர்ந்து எல்லாவற்றையும் துறந்துவிடு.\nபித்தனும் குழந்தையும் சித்தனும் (பஜ கோவிந்தம் 22)\nயோகி யோக நியோஜித சித்தா:\nரத்யா கர்பட விரசித கந்தா: - கந்தல் துணிகளால் ஆன உடைகளை அணிந்திருப்பான்\nபுண்ய அபுண்ய விவர்ஜித பந்தா: - புண்ய பாவங்களைத் தாண்டிய நடத்தையை (பாதையை) உடையவனாய் இருப்பான்\nயோகி யோக நியோஜித சித்தா: - யோகியாகவும் இறைவனிடம் இணைந்த சித்தத்தைக் கொண்டவனாகவும் இருப்பான்\nரமதே பால உன்மத்தவத் ஏவ - அப்படிப்பட்டவனே மகிழ்கிறான்; பார்வைக்குக் குழந்தையைப் போலும் பித்தனைப் போலும் இருப்பான்.\nயோகம் என்ற சொல்லுக்கு ஐக்கியம் என்ற பொருளும் இருக்கிறது. பிரிந்திருந்த இரு பொருட்கள் ஒன்றாகச் சேர்வது யோகம்.\nமீண்டும் பிறப்பு மீண்டும் இறப்பு மீண்டும் கருவறைத் தங்கல் (பஜ கோவிந்தம் 21)\nபுனரபி ஜனனம் புனரபி மரணம்\nபுனரபி ஜனனி ஜடரே சயனம்\nஇஹ சம்சாரே பஹு துஸ்தாரே\nக்ருபயா பாரே பாஹி முராரே\nபுனரபி ஜனனம் - மீண்டும் ஒரு முறை பிறப்பு\nபுனரபி மரணம் - மீண்டும் ஒரு முறை இறப்பு\nபுனரபி ஜனனி ஜடரே சயனம் - மீண்டும் ஒரு முறை தாயின் கருப்பையில் தூக்கம்\nஇஹ சம்சாரே பஹு துஸ்தாரே - இந்த பிறப்பு-இறப்பு என்னும் சுழல் கடப்பதற்கு மிகக் கடினமானதொன்றாக இருக்கிறது\nக்ருபயா பாரே பாஹி முராரே - அருள் கூர்ந்து என்னைக் காப்பாய் பெருமாளே.\nமுராரி - முரனைக் கொன்றவன்.\nசபரிமலை செல்லும் அன்பர்கள் பலருக்கும் பாடமான ஸ்லோகம் தான் இது. யார் எழுதியது என்று தெரியவில்லை. பலருக்கும் இஷ்ட தெய்வமான ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் திருவடி பணிந்து இங்கு இதனை இடுகிறேன்.\nலோக வீரம் மஹாபூஜ்யம் ஸர்வ ரக்ஷாகரம் விபும்\nபார்வதீ ஹ்ருதயாநந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்\nஉலகம் போற்றும் மாவீரரும், மஹா பூஜை செய்யத்தக்கவரும், எங்கும் எப்போதும், யாரையும் அனைத்து இன்னல்களிலிருந்தும் காப்பவரும் அன்னை பார்வதி தேவிக்கு மிகுந்த சந்தோஷத்தை தருபவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.\nவிப்ர பூஜ்யம் விஸ்வ வந்த்யம் விஷ்ணு சம்போ: ப்ரியம் ஸுதம்\nக்ஷிப்ர ப்ரஸாத நிரதம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்\nவேதமறிந்தவர்களால் பூஜிக்கப்படுபவரும், உலகனைத்தாலும் வணங்கத்தக்கவரும், விஷ்ணு, சிவன் போன்றோருக்கு ப்ரியமானவரும், பக்தர்களுக்கு உடனுக்குடன் அருளத் தயாராக இருக்கும் ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.\nமத்த மாதங்க கமநம் காருண்யாம்ருத பூரிதம்\nஸர்வ விக்ன ஹரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்\nமதம் பிடித்த யானையின் மேல் கம்பீரமாக அமர்ந்து உலா வருபவரும், கருணையாகிய அம்ருதம் நிரம்பியவரும், அனைத்து இன்னல்களையும் களைபவரும், தேவாதிதேவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.\nஅஸ்மத்குலேஸ்வரம் தேவம் அஸ்மத் சத்ரு விநாசனம்\nஅஸ்மதிஷ்ட ப்ராதாராம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்\nஎங்கள் குல முதல்வரும், தேவரும், எங்கள் எதிரிகளை விரட்டியடித்து துவம்ஸம் செய்பவரும், எங்கள் கோரிக்கையை ஏற்று எங்கள் விருப்பத்தை உடனே நிறைவேற்றுபவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.\nபாண்டேய வம்ச திலகம் கேரளை கேளிவிக்ரஹம்\nஆர்த த்ராண பரம் தேவம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்\nபாண்டிய குல திலகமும், கேரள தேசத்தில் விக்ரஹமாக அமர்ந்திருப்பவரும், பக்தர்களை காப்பாறுவதில் முதன்மையானவரும், தேவாதி-தேவருமான ஸ்ரீ சாஸ்தாவை நமஸ்கரிக்கிறேன்.\nபஞ்ச ரத்நாக்ய மேதத் யோ நித்யம் ஸுத்தம் படேந்நர:\nதஸ்ய ப்ரஸந்நோ பகவான் சாஸ்தா வஸதி மாநஸே\nஸ்ரீ சாஸ்தா பஞ்சரத்னம் என்னும் இந்த ஸ்லோகத்தை மனத்தூய்மையுடன் படிப்பவர்களத�� மனதில் சாஸ்தா வாசம் செய்கிறார்.\nLabels: சாஸ்தா, சின்ன சின்ன சுலோகங்கள், மெளலி\nகீதை கொஞ்சம் கங்கை கொஞ்சம் கண்ணன் கொஞ்சம் (பஜ கோவிந்தம் 20)\nபகவத் கீதா கிஞ்சித் அதீதா\nகங்கா ஜல லவ கணிகா பீதா\nசக்ருதபி யேன முராரி சமர்ச்சா\nக்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா\nபகவத் கீதா கிஞ்சித் அதீதா - பகவத் கீதையை கொஞ்சமாவது படித்து அதன் படி நடந்திருந்தாலோ\nகங்கா ஜல லவ கணிகா பீதா - கங்கை ஜலத்தை ஒரு துளியாவது பக்தியுடன் பருகியிருந்தாலோ\nசக்ருதபி யேன முராரி சமர்ச்சா - முன்னர் எப்போதோ செய்த புண்ணிய வசத்தால் தற்செயலாக ஒருவன் நாராயணனை அர்ச்சித்திருந்தாலோ\nக்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா - அப்படிப்பட்டவன் யமனுடன் வாதிக்க வேண்டிய தேவையின்றி முக்தியை அடைவான்.\nமுன்னர் ஒரு பாட்டில் கங்கையில் நீராடினாலும், நோன்புகள் நோற்றாலும், தான தருமங்கள் செய்தாலும் ஞானமில்லாதவன் நூறு நூறு பிறவிகள் எடுத்தாலும் முக்தியடைய மாட்டான் என்று சொன்னவர் இங்கு அதற்கு நேர் எதிராகச் சொல்கிறாரே என்று எண்ணலாம். கொஞ்சம் சிந்தித்தால் என்ன சொல்கிறார் என்பது விளங்கும்.\nகங்கையில் நீராடிவிட்டு, நோன்புகள் நோற்றுவிட்டு, தான தருமங்கள் செய்துவிட்டு ஆனால் ஆத்ம ஞானத்தை அடையாமல் இறுமாப்பினை அடைந்தவன் முக்தி அடையமாட்டான்; அங்கே சொல்வது ஞானத்தின் முக்கியத்துவத்தை.\nஆனால் அதே நேரத்தில் கங்கையில் நீராடுவதும் (கங்கை நீரை ஒரு துளி அருந்துவதும்), நோன்புகள் நோற்பதும் (முராரியை வணங்குவதும்), தான தருமங்கள் செய்வதும் (கீதையைப் படித்து அதன் படி நடத்தலும்) முக்திக்கு முதல் படியான ஹ்ருதய சுத்தத்தைக் கொடுக்கும். அந்த இதயத் தூய்மையை அடைந்த பின்னரே ஞானம் தோன்றும். பின்னர் முக்தி கிடைக்கும். அதனால் முதல் படியான இதயத் தூய்மையை அடையும் வழிகளை இங்கே கூறுகிறார். இங்கே சொல்வது இதயத் தூய்மை அடைவதின் முக்கியத்துவத்தை.\nயோகத்திலோ போகத்திலோ கூட்டத்திலோ தனிமையிலோ எங்கே மகிழ்ச்சி\nயோக ரதோ வா போக ரதோ வா\nசங்க ரதோ வா சங்க விஹீன:\nயஸ்ய ப்ரஹ்மணி ரமதே சித்தம்\nநந்ததி நந்ததி நந்ததி ஏவ\nயோக ரதோ வா போக ரதோ வா - ஒருவர் யோகத்திலோ போகத்திலோ எதில் வேண்டுமானாலும் மனமகிழ்ச்சி அடையலாம்\nசங்க ரதோ வா சங்க விஹீன: - தனிமையிலோ கூட்டத்திலோ எங்கு வேண்டுமானாலும் மகிழ்ச்சி அடையலாம்\nயஸ்ய ப்ரஹ்மணி ரமதே சித்தம் - ஆனால் யாருடைய மனம் இறைவனின் நினைவில் மூழ்கி மகிழ்ந்து இருக்கிறதோ\nநந்ததி நந்ததி நந்ததி ஏவ - அவர் மட்டுமே மகிழ்கிறார்கள்; மகிழ்கிறார்கள்; உண்மையில் மகிழ்கிறார்கள்.\nவீடு மரத்தடி படுக்கை கட்டாந்தரை (பஜ கோவிந்தம் 18)\nசுர மந்திர தரு மூல நிவாஸ:\nசய்யா பூதலம் அஜினம் வாச:\nசர்வ பரிக்ரஹ போக த்யாக:\nகஸ்ய சுகம் ந கரோதி விராக:\nஒரு உண்மை சன்யாசி எப்படி இருப்பான் என்று இந்தப் பாடலில் சொல்கிறார்.\nசுர மந்திர தரு மூல நிவாஸ: - வசிப்பதோ தேவாலயங்களில் உள்ள மரங்களில் அடியில்\nசய்யா பூதலம் - படுக்கையோ கட்டாந்தரை\nஅஜினம் வாச: - உடுப்பதோ தோலாடை\nசர்வ பரிக்ரஹ போக த்யாக: - எல்லாவிதமான சுகத்தையும் அடையவேண்டும் என்ற ஆசையையும் அனுபவத்தையும் துறந்துவிட்டவர்\nகஸ்ய சுகம் ந கரோதி விராக: - அப்படிப்பட்ட ஆசையற்றவனுக்கு சுகம் ஏற்படாமல் எப்படி போகும் அப்படிப்பட்டவரே மிக உயர்ந்த சுகத்தை அடைவார்.\nகங்கையில் குளித்தாலும் பயனில்லை (பஜ கோவிந்தம் 17)\nகுரு தே கங்கா சாகர கமனம்\nவ்ரத பரிபாலனம் அதவா தானம்\nஞான விஹீன: சர்வ மதேன\nமுக்திம் ந பஜதி ஜன்ம சதேன:\nகுரு தே கங்கா சாகர கமனம் - கங்கை கடலுடன் கலக்கும் சங்கமத்திற்குச் சென்று ஒருவன் நீராடலாம்\nவ்ரத பரிபாலனம் - பலவிதமான விரதங்களை அனுஷ்டிக்கலாம்\nஅதவா தானம் - அளவில்லாமல் தானங்களையும் செய்யலாம்\nஞான விஹீன: - இறைஞானம் இல்லாதவன்\nமுக்திம் ந பஜதி ஜன்ம சதேன: - நூறு நூறு பிறவிகள் எடுத்தாலும் பந்தங்களில் இருந்து விடுதலை அடைவதில்லை\nசர்வ மதேன - இதுவே எல்லோருடைய கருத்தும் (மதம் என்றால் கருத்து என்று ஒரு பொருள் உண்டு)\nதுறவிகளையும் ஆசைகள் விடுவதில்லை (பஜகோவிந்தம் 16)\nஅக்ரே வஹ்னி: ப்ர்ஸ்தே பானு:\nராத்ரௌ சுபுக சமர்ப்பித ஜானு:\nகரதல பிக்ஷ: தருதல வாச:\nததபி ந முஞ்சதி ஆசா பாச:\nஎல்லாவற்றையும் துறந்த துறவிகள் இந்த மாதிரி வாழ்க்கை வாழ்கிறார்கள்:\nஅக்ரே வஹ்னி: - முன்னால் குளிருக்கு இதமாக நெருப்பு இருக்கிறது\nப்ர்ஸ்தே பானு: - முதுகுக்குப் பின்னால் மறையும் கதிரவன் இருக்கிறான்\nராத்ரௌ சுபுக சமர்ப்பித ஜானு: - இரவு நேரத்தில் குளிரிலிருந்து தப்பிக்க முழங்கால்களுக்கு நடுவில் தாடையை வைத்திருக்கிறார்\nகரதல பிக்ஷ: - சாப்பிடுவதற்கு பிச்சை எடுக்கும் பாத்திரமோ கைகள்\nதருதல வாச: - மரத்தடியிலேயே வாழ்க்கை\nததபி ந முஞ்சதி ஆசா பாச: - இந்த ���ிலையிலும் ஆசாபாசங்கள் ஒருவரை விடுவதில்லை.\nஇந்தப் பாடலில் போலிச் சாமியார்களைப் பற்றிச் சொல்லவில்லை ஆதிசங்கரர். உண்மையான சந்நியாசிகளின் வாழ்க்கை முறையைக் கூறி அப்படிப்பட்டவர்களையே ஆசாபாசங்கள் விடுவதில்லை என்று சொல்லி பற்றுகளின் பந்தங்களின் வலிமையைச் சொல்கிறார்.\nவயதானாலும் ஆசை விடுகிறதா என்ன\nஅங்கம் கலிதம் பலிதம் முண்டம்\nதஸன விஹீனம் ஜாதம் துண்டம்\nவ்ருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம்\nததபி ந முஞ்சதி ஆசாபிண்டம்\nஅங்கம் கலிதம் - உடல் நடுக்கமடைந்து விட்டது\nபலிதம் முண்டம் - தலை நரைத்துவிட்டது\nதஸன விஹீனம் ஜாதம் துண்டம் - வாயில் உள்ள பற்களோ விழுந்துவிட்டன\nவ்ருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம் - வயதான காலத்தில் ஒரு கோலின் உதவியால் ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு செல்கிறார்\nததபி ந முஞ்சதி ஆசாபிண்டம் - ஆனாலும் ஆசையின் கூட்டம் மட்டும் விடவில்லை.\nபலர் என்னிடம் வயசான காலத்துல சாமி, கோவில் என்று போகலாம். சின்ன வயதில் அனுபவிக்க வேண்டியதை அனுபவித்துவிட வேண்டும் என்று சொல்லுவார்கள். அவர்களுக்கு எல்லாம் இதனைத் தான் நான் சொல்வது - சின்ன வயதில் அனுபவிக்க வேண்டியதெல்லாம் அனுபவிக்கவேண்டியது தான்; ஆனால் சாமி, கோவில் என்று சின்ன வயதிலேயே போகவில்லை என்றால் வயதான காலத்திலும் அது வராது; இன்னும் கொஞ்சம் வயதாகட்டும்; இன்னும் கொஞ்சம் வயதாகட்டும் என்று தான் தோன்றும்; ஏனெனில் ஆசைகளின் கூட்டங்கள் அத்தகையவை; அவற்றின் வேகமும் அத்தகையவை. சிறு வயதிலேயே ஆன்மிகத்தில் சிறிது பயிற்சி இருந்தால் சரியான நேரத்தில் ஆசைகள் கழிந்து ஆன்மிகம் மிகும்.\nவயிற்றை வளர்க்கவே இத்தனை வேடங்கள் (பஜ கோவிந்தம் 14)\nஜடிலோ முண்டி லுஞ்சித கேச:\nபஷ்யன்னபி ச ந பஷ்யதி மூடோ\nஹுதர நிமித்தம் பஹுக்ருத வேஷ:\nஜடிலோ முண்டி லுஞ்சித கேச: - தன் தலைமுடியை சடையாக மாற்றி ஒருவர் தலை மேல் கட்டியிருக்கிறார்; இன்னொருவரோ தலைமுடியை மொட்டையடித்துக் கொண்டிருக்கிறார்.\nகாஷாயாம்பர - இன்னொருவரோ காவியுடையை அணிந்து கொண்டிருக்கிறார்.\nபஹுக்ருத வேஷ: - இப்படி பலவித வேடங்கள் அணிந்து கொண்டு எல்லாம் துறந்தவர்கள் போல் காட்டிக் கொண்டு அலைகிறார்கள்.\nபஷ்யன்னபி ச ந பஷ்யதி மூடோ - அந்த மூடர்கள் எல்லாம் காணக் கண்ணிருந்தும் (அறிவிருந்தும்) உண்மையைக் காணாதவர்கள்\nஹுதர நிமித்தம் பஹுக்ருத வேஷ: - உறுதியாக இந்த எல்லாவிதமான வேடங்களும் வயிற்றை வளர்ப்பதற்காக மட்டும் தான்.\nஇந்தப் பாடலில் வெளி வேஷம் மட்டும் போட்டுக் கொண்டிருக்கும் பொய்த் துறவிகளைக் கண்டிக்கிறார் ஆதிசங்கரர்.\nமழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்\nஎன்னும் திருக்கிறளின் சாயல் இந்தப் பாடலில் தெரிகிறது.\nகல்விக்கு அதிபதி என்று சரஸ்வதியை வணங்குவது வழக்கம். சிருங்க-கிரி என்று போற்றப்படும் சிருங்கேரியில் கோலோச்சும் சாரதாம்பாள் சரஸ்வதியே என்பது சங்கரவிஜயம் மூலம் தெரியவருகிறது. அவளை வணங்கிடும் ஒரு சிரு ஸ்லோகம்.\nதுங்கா நதீதீர விஹார சக்தாம்\nஸ்ரீ சாரதாம்பாம் சிரஸா நமாமி.\nசிருங்ககிரி க்ஷேத்திரத்தின் நடுவில் ப்ரகாசமாக இருந்து கொண்டு கற்பக மரம்/கொடி போல பக்தர்கள் வேண்டுவதையெல்லாம் தரும், தூங்கா நதியருகில் வசிப்பவளுமான ஸ்ரீ சாரதம்பாவுக்கு சிரம் தாழ்த்தி வணங்கிடுகிறேன்.\nLabels: சாரதாம்பாள்..., சின்ன சின்ன சுலோகங்கள், மெளலி\nபவக்கடலுக்குப் படகு (பஜ கோவிந்தம் 13)\nகா தே காந்தா தன கத சிந்தா\nவாதுல கிம் தவ நாஸ்தி நிவந்தா\nத்ரிஜகதி சஜ்ஜன சங்கதிர் ஏகா\nபவதி பவார்னவ தரனே நௌகா\nகா தே காந்தா தன கத சிந்தா - மனைவி மக்கள், வீடு வாசல், சொத்து சுகம் போன்றவற்றில் இருந்து எழும் கவலைகள் உனக்கு ஏன்\nவாதுல கிம் - மூடனே ஏன் இந்த நிலை உனக்கு\nதவ நாஸ்தி நிவந்தா - உனக்கு இவை நல்ல கதி இல்லை.\nத்ரிஜகதி சஜ்ஜன சங்கதிர் ஏகா - மூன்று உலகங்களிலும், உண்மையை விரும்பும் நல்லவர்களின் உண்மையான நட்பு மட்டுமே\nபவ ஆர்னவ தரனே நௌகா பவதி - பிறப்பு இறப்பு என்னும் மாபெரும் கடலைக் கடக்க உதவும் படகு போன்றது.\nகாலம் விளையாடுகிறது வாழ்நாளோ தீர்கிறது (பஜகோவிந்தம் 12)\nதின யாமின்யௌ சாயம் ப்ராத:\nசிஷிர வஸந்தௌ புனர் ஆயாத:\nகால: க்ரீடதி கச்சதி ஆயு:\nதத் அபி ந முஞ்சதி ஆசா வாயு:\nதின யாமின்யௌ - பகலும் இரவும்\nசாயம் ப்ராத: - மாலையும் காலையும்\nசிஷிர வஸந்தௌ - வாடையும் கோடையும்\nபுனர் ஆயாத: - மீண்டும் மீண்டும் வருகின்றன.\nகால: க்ரீடதி - காலமோ தன் விளையாட்டினை விளையாடிக் கொண்டிருக்கிறது.\nகச்சதி ஆயு: - வாழ்நாளோ போய்க் கொண்டிருக்கிறது.\nதத் அபி ந முஞ்சதி ஆசா வாயு: - ஆனாலும் என்ன ஆசையெனும் புயல் மட்டும் நின்றபாடில்லை.\nசெல்வம், செல்வாக்கு, இளமை - காலத்தின் முன் இவை என்ன ஆகும்\nமா குரு தன ஜன யௌவன கர்வம்\nஹரதி நிமேஷாத் கால: ஸர்வம்\nமாயா மயம் இதம் அகிலம் ஹித்வா\nப்ரம்ஹபதம் த்வம் ப்ரவிச விதித்வா\nமா குரு தன ஜன யௌவன கர்வம் - செல்வம் எப்போதும் நிலைக்காதது. அது செல்வோம் செல்வோம் என்று சொல்வதால் தான் செல்வம் என்றே பெயர். சுற்றம், நண்பர்கள் இப்போது இருப்பார்கள்; நாளை இருக்க மாட்டார்கள்; செல்வம் இருக்கும் வரை தான் எல்லாமும். இளமையோ நாளுக்கு நாள் நம்மை விட்டுத் தூரே செல்கிறது. அதனால் செல்வம், சுற்றம்/நண்பர்கள் குழாம், இளமை இவற்றைப் பெற்றோம் என்ற கர்வம் கொள்ள வேண்டாம். பேரும் புகழும் இன்று வரும்; நாளை போகும்.\nஹரதி நிமேஷாத் கால: ஸர்வம் - காலம் இந்த எல்லாவற்றையும் ஒரு நிமிடத்தில் அழித்து ஒழித்து விடும். தப்பித் தவறி தவறாக ஒரு வார்த்தை வந்தால் போதும். சேர்த்து வைத்த பெயரும் புகழும் காணாமல் போய்விடும். தப்பித் தவறி ஒரு சுடு சொல் சொன்னால் போதும். சுற்றமும் நட்பும் காணாமல் போய்விடும். தப்பித் தவறி ஒரு தவறான அடி எடுத்துவைத்தால் போதும். சேர்த்து வைத்தச் செல்வம் எல்லாம் காணாமல் போய்விடும். கால தேவன் (மரணம்) வந்துவிட்டாலோ எல்லாமே ஒரே நொடியில் காணாமல் போய்விடும்.\nமாயா மயம் இதம் அகிலம் ஹித்வா - இங்கு எதுவுமே நிலையில்லாதது. தோற்ற மயக்கம். அழியக் கூடியது. அதனால் அவைகளில் உள்ளப் பற்றினைத் துறந்துவிட்டு\nப்ரம்ஹபதம் த்வம் ப்ரவிச விதித்வா - இறைவனை அறியும் வழிகளில் நீ நுழைவாய்.\nநீரில்லை என்றால் பறவைகள் இல்லை; பணம் இல்லை என்றால் பரிவாரம் இல்லை (பஜகோவிந்தம் 10)\nவயஸி கதே க: காம விகார:\nசுஸ்கே நீரே க: காசார:\nக்ஷீணே வித்தே க: பரிவார:\nஞாதே தத்வே க: சம்ஸார:\nவயஸி கதே க: காம விகார: - இளமை நீங்கி முதுமை வந்துவிட்டால் எங்கே போயின காமக் களியாட்டங்கள்\nசுஸ்கே நீரே க: காசார: - நீர் நிலைகளில் நீர் வற்றிப் போனால் எங்கே போயின நீர் நிலைகளை நம்பி வாழும் பறவைகளும் விலங்குகளும்\nக்ஷீணே வித்தே க: பரிவார: - செல்வம் அழிந்து போனால் எங்கே போனார்கள் நம் நண்பர்களும் உறவினர்களும்\nஞாதே தத்வே க: சம்ஸார: - உண்மைப் பொருளை அறிந்து கொண்ட பின் எங்கே போனது என்றும் மாறும் நிலையுடைய இந்த சம்ஸாரம்\nசத்சங்கத்தால் ஜீவன்முக்தி (பஜகோவிந்தம் 9)\nநிஸ்சல தத்வே ஜீவன் முக்தி:\nஸத் ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம் - அடியவர், நல்லவர், உண்மைப் பொருளை அறிவதிலும் அடைவதிலும் நாட்டமுடையவ��் இவர்களின் கூட்டு, பற்று இல்லாத நிலையை அளிக்கும்.\nநிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம் - பற்று இல்லாத நிலையை அடைந்தால் மயக்கங்கள் இல்லாத நிலை கிடைக்கும்.\nநிர்மோஹத்வே நிஸ்சல தத்வம் - மயக்கம் இல்லாத நிலையை அடைந்தால் என்றும் நிலையான மறைப் பொருளை அடைய முடியும்.\nநிஸ்சல தத்வே ஜீவன் முக்தி: - அப்படி நிலையான மறைப் பொருளை அடைந்தால் இங்கேயே இப்போதே முக்தி நிலையை அடையலாம்.\nகா தே காந்தா கஸ்தே புத்ர:\nகஸ்ய த்வம் க: குத ஆயாத:\nதத்வம் சிந்தய ததிஹ ப்ராத:\nகா தே காந்தா - யார் உனது துணைவி\nகஸ்தே புத்ர: - யார் உனது புதல்வன்\nசம்சார இயம் அதீவா விசித்ர: - இந்த உலகவாழ்க்கை மிகவும் விசித்ரமானது; பெரிய பெரிய அறிவாளிகளையும் மயக்கக்கூடியது\nகஸ்ய த்வம் - நீ யாருக்கு உரியவன்\nக: - நீ யார்\nகுத ஆயாத: - எங்கிருந்து வந்தாய்\nதத்வம் சிந்தய தத் இஹ ப்ராத: - அந்த உண்மையை இப்போது எண்ணிப்பார் சகோதரனே.\nகுமரன் இந்த வலைப்பூவில் எழுத அழைத்த போது ஏதோ ஒரு உத்வேகத்தில் மாதம் இரண்டு இடுகைகள் இடுவதாக சொல்லிவிட்டேன். சாட் முடிந்த பிறகுதான் உணர்ந்தேன் அது எவ்வளவு கடினமென்று. ஆனாலும் முயற்சிப்பதில் தவறில்லை என்று தோன்றுகிறது. குருவருளையும், பராசக்தியையும் துணை கொண்டு இந்த முதல் இடுகையினை இடுகிறேன். கணேச ருணஹர ஸ்தோத்ரம். இதனை முன்பே என் மதுரையம்பதி பதிவில் இட்டிருக்கிறேன்.\nஸிந்தூர வர்ணம் த்விபுஜம் கணேசம் லம்போதரம் பத்மதளே நிவிஷ்டம் ப்ரஹ்மாதிதேவை: பரிஸேவ்யமானம் ஸித்தைர்யுதம் தம் ப்ரணமாமி தேவம்.\nஸிந்தூர நிறத்தில் இரண்டு கைகளுடனும், சரிந்த வயிற்றுடனும், ப்ரம்மா, முதலிய தேவர்களாலும் ஸித்தர்களாலும் சூழப்பட்டு தாமரை இதழ்களில் அமர்ந்துள்ள கணேச தேவரை நமஸ்கரிக்கின்றேன்.\nஸ்ருஷ்ட்யாதெள ப்ரஹ்மணா ஸம்யக் பூஜித: பல ஸித்தயே\nஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (1)\nபிரும்மாவால் உலக ஸ்ருஷ்டிக்கு முன்னால் கார்யசித்திக்காக நன்கு பூஜிக்கப்பட்டபார்வதீ குமாரன் கணேசன் எப்பொழுதும் எனது அனைத்துக் கடன்களையும் போக்கஅனுக்ரஹிக்கட்டும்.\nத்ரிபுரஸ்ய வதாத் பூர்வம் சம்புனா ஸம்யகர்சித:\nஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (2)\nதிரிபுர சம்ஹாரத்திற்குப் போகும் முன்பு பரமேஸ்வரனால் நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதீகுமாரன் கணேசன் எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போ��்க அனுக்ரஹிக்கட்டும்.\nஹிரண்ய கசிப்வாதீநாம் வதார்த்தே விஷ்ணுநா அர்ச்சித:\nஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (3)\nஹிரண்யகசிபு போன்ற அரக்கர்களை வதிக்கும் முன்பு மஹாவிஷ்ணுவால் பூஜிக்கப்பட்ட பார்வதீகுமாரன் கணேசன் எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.\nமஹிஷஸ்ய வதே தேவ்யா கணநாத: ப்ரபூஜித:\nஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (4)\nமகிஷாசுரனை ஸம்ஹரிக்கும் முன் பார்வதீ தேவியால் நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதிகுமரன் கணேசன்எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.\nதாரகஸ்ய வதாத் பூர்வம் குமாரேண ப்ரபூஜித:\nஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (5)\nதாரகாஸீரனை வதைக்கும் முன், ஸ்ரீ சுப்ரமண்யரால் நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதிகுமரன் கணேசன்எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.\nபாஸ்கரேண கணேசோ ஹி பூஜிதஸ்ய ஸ்வஸித்தயே\nஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (6)\nசூரிய தேவனால் தனது கார்ய ஸித்திகாக நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதிகுமரன் கணேசன்எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.\nசசிநா காந்தி விருத்யர்த்தம் பூஜிதோ கணநாயக:\nஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (7)\nதனது அழகு நன்கு வளர்வதற்காக சந்திரனால் நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதிகுமரன் கணேசன்எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.\nபாலநாய ச தபஸாம் விஸ்வாமித்ரேண பூஜித:\nஸதைவ பார்வதீ புத்ர: ருணநாசம் கரோது மே (8)\nதனது தபஸ்ஸைக் காப்பாற்றிக்கொள்ள விஸ்வாமித்த்ர மஹர்ஷியால் நன்கு பூஜிக்கப்பட்ட பார்வதிகுமரன்கணேசன் எப்பொழுதும் எனது அனைத்துவித கடன்களையும் போக்க அனுக்ரஹிக்கட்டும்.\nஅடியேன் சிறிய ஞானத்தன் அறிதல் யார்க்கும் அரியானை அடியேன் காண்பான் அலற்றுவன் இதனில் மிக்கோர் அயர்வுண்டே\nசத்சங்கத்தால் ஜீவன்முக்தி (பஜகோவிந்தம் 9)\nநீரில்லை என்றால் பறவைகள் இல்லை; பணம் இல்லை என்றால்...\nசெல்வம், செல்வாக்கு, இளமை - காலத்தின் முன் இவை என்...\nகாலம் விளையாடுகிறது வாழ்நாளோ தீர்கிறது (பஜகோவிந்தம...\nபவக்கடலுக்குப் படகு (பஜ கோவிந்தம் 13)\nவயிற்றை வளர்க்கவே இத்தனை வேடங்கள் (பஜ கோவிந்தம் 14...\nவயதானாலும் ஆசை விடுகிறதா என்ன\nதுறவிகளையும் ஆசைகள் விடுவத��ல்லை (பஜகோவிந்தம் 16)\nகங்கையில் குளித்தாலும் பயனில்லை (பஜ கோவிந்தம் 17)\nவீடு மரத்தடி படுக்கை கட்டாந்தரை (பஜ கோவிந்தம் 18)\nயோகத்திலோ போகத்திலோ கூட்டத்திலோ தனிமையிலோ எங்கே மக...\nகீதை கொஞ்சம் கங்கை கொஞ்சம் கண்ணன் கொஞ்சம் (பஜ கோவி...\nமீண்டும் பிறப்பு மீண்டும் இறப்பு மீண்டும் கருவறைத்...\nபித்தனும் குழந்தையும் சித்தனும் (பஜ கோவிந்தம் 22)\nவாழ்வு முற்றும் கனவு (பஜ கோவிந்தம் 23)\nஉன்னிலும் என்னிலும் எல்லோரிடத்தும் ஒரே இறைவன் (பஜ ...\nசின்ன சின்ன சுலோகங்கள் (16)\nகோவிந்த தாமோதர ஸ்தோத்ரம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2015/03/blog-post_23.html", "date_download": "2018-07-20T02:50:24Z", "digest": "sha1:KKYJJHWF2XIGY4GKXKHURMIQWXYQYGCU", "length": 20572, "nlines": 341, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: ஏம்ப்பா.... எதுக்காக பதிவு எழுதறீங்க? காசு சம்பாரிக்கவா?", "raw_content": "\nஏம்ப்பா.... எதுக்காக பதிவு எழுதறீங்க\nநமக்குத் தெரிஞ்ச நாலு நல்ல விஷயங்களையோ, கெட்ட விஷயங்களையோ நம்ம மக்களுக்குச் சொல்லிக்கணும் என்பதால் தானே\nஇல்லை ....இதுலே வரும் வருமானம்தான் பொழைப்பு நடத்தன்னு நினைக்கிறீங்களா\nபதிவுகளின் தலைப்பு நம்மை இழுக்குதுன்னு உள்ளே போறோம். அடுத்த விநாடி அதைப் பார்க்கக்கூட விடாம பக்கம் பூராவும் ரொப்பி விளம்பரம் வந்து கொட்டுது.\n) எழுதுன பதிவை நாங்க பார்க்கணும் என்ற எண்ணம் துளிகூட இல்லையா உங்களுக்கு\nஇன்னிக்குப் பொழுது விடிஞ்சதும் ப்ரேக்ஃபாஸ்ட்க்கு தமிழ்மணம் வந்ததும் கண்ணில் பட்டது கொழுப்பு. நமக்குத்தான் எக்கச்சக்கமாக் கிடக்கே. டஜன் டிப்ஸ் தர்றாங்களாமே.... ஒன்னு ரெண்டு நமக்கானது கிடைக்காதான்னு க்ளிக்கினதும்......\nகோபத்தால் கொழுப்பு கூடும் என்பதை(யும்) சொல்லத்தான் வேண்டி இருக்கு.\nபேசாம ஒரு லிஸ்ட் போட்டு வச்சுக்கணுமுன்னு பார்த்தால் நடக்காது போல இருக்கு.\nஏகப்பட்ட பேர் இப்படிக் கிளம்பி இருக்காங்களே:(\nஇனி புதியவர்களை 'ஊக்கு விக்கப் போக வேணாம்.' நல்லாத் தெரிஞ்சவர்களின் பதிவுகளை மட்டுமே வாசிக்கணும் போல\nபதிவை வாசிக்க முடியாம எதையோ தட்ட முழு பக்கம் விளம்பரம் வந்து உக்காந்திச்சுக்கா \nஅதான் Fபீட்லி போட்டுக் குடுத்தாச்சுல்ல. இன்னமும் அங்க என்ன வேலை\nசிலருடைய பதிவுகள் இவ்வாறுதான் இருக்கிறது. நான் பலமுறை அனுபவித்து விட்டேன். ஏற்கெனவே சில குறைகளைப் பற்றி தமிழ்மண��்திற்கு நானும் தமிழ் இளங்கோவும் எடுத்துக் கூறி சரி செய்திருக்கிறார்கள். நேமே குறை கூறிக்கொண்டு இருக்கக் கூடாது என்றுதான் சும்மா இருந்தேன்.\nஉங்களுக்கே பொறுக்கவில்லை என்றால் அந்த தளங்கள் எப்படிப்பட்ட வேதனை தந்திருக்கும் என்று என்னால் யூகிக்க முடிகிறது. யார் பூனைக்கு மணி கட்டுவார்களோ\nஎனக்கும் அது மிகவும் எரிச்சலூட்டும் காரியம் தான் துளசி அவர்களே.....என்ன செய்வது...\nபல மூத்த பதிவர்களை அடுத்து, நீங்களும் அங்கே போயிட்டீங்களா...\nஇது வலைப்பதிவர்கள் செய்வதாக தோன்றவில்லை. சில விளம்பரதாரர்கள் அத்துமீறி நம் வலைப்பக்கத்தில் நமது அனுமதி இல்லாமலே போடுவதகத்தான் தெரிகிறது.\nஎனக்கும் சில வலைப்பக்கங்கள் முழுவதும் படிக்க முடியாத அளவிற்கு விளம்பரங்கள் நிறைந்திருந்தன. உதாரணத்திற்கு பொக்கிஷம். நல்ல நல்ல பதிவுகள் பதிவிடும் அந்த நண்பரின் வலைத்தளத்தை படிக்கவே முடியவில்லை.\nஅதன்பின்தான் வலைஞானி திண்டுக்கல் தனபாலன் சாரிடம் ஐடியா கேட்டேன். அவர்தான் கூகுள் குரோமில் சென்று 'அட்ப்ளாக் பிளஸ்' என்பதை ஆக்டிவேட் செய்யும்படி கூறினார். அதன் பிறகு விளம்பர தொந்தரவுகள் இல்லை.\nஎனது வலைத்தளம் கூட மற்றவர்களுக்கு எப்படி தெரியுமோ என்ற பயம் இருக்கிறது.\nநன்றாகவே சொன்னீர்கள். சிலருடைய பதிவுகளுக்குள் நுழைந்தவுடன் ஒன்று தலையைத் தட்டும். ஒன்று கீழே இழுக்கும். சில பக்கவாட்டில் இழுக்கும். அந்த பதிவுகளைப் படிப்பதற்குள் நமது பொன்னான நேரம்தான் வீணாகும். நான் அந்த பக்கம் போவதே இல்லை. பதிவர்களின் விருப்பம் (OPTION) இல்லாமல் இவை வர வாய்ப்பில்லை. மேலும் நாம் எழுதும் பதிவுகள் வழியே விளம்பரம் செய்து காசு பார்ப்போம் என்பது ஒரு கானல்நீர்.\nஆம் துளசி மேடம்.. இதனாலேயே நான் பல பதிவுகளை படிப்பதே இல்லை..\n இந்த அனுபவம் எங்களுக்கும் ஏற்பட்டதுண்டு. மட்டுமல்ல எங்கள் ப்ளாகிலேயே கூட விளம்பரங்கள் எங்கள் அனுமதி இல்லாமலேயே வந்துவிட்டட்ன. நாம் சில டௌன் லோட்ஸ் செய்யும் போது இப்படி சில அத்து மீறல்கள். உடனே நாங்கள் அட்ப்ளாக்ஸ் செய்துவிட்டவுடன் சென்றுவிட்டன. பின்னர் இந்த டெம்ப்ரரி குக்கீஸ் இதெல்லாம் டெலிச் செய்து வேண்டாத டவுன்லோட்ஸ் எல்லாம் நீக்கிய பிறகு நிவாரணம் கிடைத்தது.\nவிளம்பரம் நிறைய வரும் பதிவுகளையும் விளம்பரம் நிறைய வரும் சைட்���ளையும் பொதுவாப் படிக்கிறதில்ல. பச்சக்குன்னு பாப் அப் வந்து படிக்கிற ஆசையைக் கெடுத்துரும்.\nஇரண்டு காசு பெறும்முயற்சிநீங்கள படித்தால் என்ன படிக்காவிட்டால் என்ன\nஃபீட்லி இருக்குதான். ஆனாலும் பொறந்த வீட்டுப் பாசம் போகலையே:(\nஅங்கே என்ன ஆச்சோன்னு எட்டிப் பார்க்கத்தோணுதே\nபழகுன வண்டி மாடு கதைதான்:-))))\nவாங்க பழனி கந்தசாமி ஐயா.\nஅந்த விளம்பரங்கள் ஒரு ஓரமா இருந்தா நாம் சொல்லப் போறோமா என்ன\nமுழுசா வந்து மறைப்பதுதான் பேஜார்:(\nநம்ம வீட்டுப் பூனை, மணி கட்டிக்குமான்னு தெரியலை:-)\nவாங்க பழனி கந்தசாமி ஐயா.\nஅந்த விளம்பரங்கள் ஒரு ஓரமா இருந்தா நாம் சொல்லப் போறோமா என்ன\nமுழுசா வந்து மறைப்பதுதான் பேஜார்:(\nநம்ம வீட்டுப் பூனை, மணி கட்டிக்குமான்னு தெரியலை:-)\nநம்ம கொத்தனார் எனக்கு பிறந்தநாள் பரிசாக ஃபீட்லி போட்டுக் கொடுத்துருக்கார்.\nஆனாலும் பழக்க தோஷத்தாலும் ஊக்கு விக்கவும் 'அங்கே' போயிடறேன்\nகடைசியில் பார்த்தால் டாக்டர் விகடன் என்றதில் இருப்பதை காப்பி அடிச்சு பதிவு போட்டுருக்காங்க:( விகடனில் இருந்துன்னு ஒரு சிறுகுறிப்பு கூட இல்லாமல் என்னவோ போங்க. காப்பிக்கா இப்படி கஷ்டப்பட்டேன்னு நினைச்சால் சிப்புசிப்பா வருது:-))))\nஇந்த ஐடியாவுக்கு நன்றி. எனக்குத் தோணவே இல்லை\nஉங்கள் பக்கம் சரியாகத்தான் வருகிறது. நேத்துதான் உங்க ரயிலில் போய் வந்தேன்:-)\nநல்லது படிக்க விட்டுப் போயிருமோன்னுதான் இப்படி தலை நீட்டும்படி ஆகிருது:(\nகுக்கீஸை எல்லாம் தின்னுடணும் :-)\nபொறுமையின் எல்லை கடந்ததால் வந்த எரிச்சல் பதிவு அது:-)\nஅப்ப நாம் வாசிப்பு அவுங்களுக்கு வேணாமா\nபோயிட்டுப் போகுதுன்னு விட்டுடலாம் இனி.\n(\"இனி புதியவர்களை 'ஊக்கு விக்கப் போக வேணாம்.' நல்லாத் தெரிஞ்சவர்களின் பதிவுகளை மட்டுமே வாசிக்கணும் போல\nஅத்தகைய பதிவாளார்கள் யார் என்று சொல்லியிருந்தால்\nமிகவும் உதவிகரமாக இருந்திருக்கும் அல்லவா\nஇதனால் சில நல்ல புதிய பதிவாளர்கள் பாதிக்க கூடாது அல்லவா\nஓ மரியா ஓ மரியா...... ( மூன்று மாநிலப் பயணம்- தொ...\nவயசு பத்தாச்சு இந்த வீட்டுக்கு \nஆரன்முளான்னு கேட்டால் உங்களுக்கு என்ன தோணும்\nஎதையும் தாங்கும் இதயத்தில் குடி புகுந்தவள் ( மூன்...\nஏம்ப்பா.... எதுக்காக பதிவு எழுதறீங்க\nஇனி மேல் ஆயகலைகள் அறுபத்தியஞ்சு, இதையும் சேர்த்தா...\nதெரு ஓவியங்கள் கலை���ளில் சேருமா\nதிருவமுண்டூர் என்னும் திருவண்வண்டூர் ( மூன்று மா...\nதலைக்கு எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கணுமாமே\nராசாவை இப்படிக் கையேந்திப் பிச்சை எடுக்க வச்சுட்ட...\nசாமிக்கும் 'அந்த' மூன்று நாட்கள் \nBபீம்பாய் Bபீம்பாய், இந்த Gகதை உம்மோடதா\nமார்பு முடிகளை மறைக்கும் T Shirtக்கு வயசு இப்போ 10...\nபசுமைப் பயணம் ஒரு வனத்துக்குள்ளே... ( மூன்று மாநி...\nகுற்றால அருவியிலே குளித்தது போல் ....... ( மூன்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnapolitics.org/?p=351", "date_download": "2018-07-20T02:58:18Z", "digest": "sha1:B6OFFWZZMTLDA4TNVJTZVVLM5AZL3QGG", "length": 2292, "nlines": 20, "source_domain": "tnapolitics.org", "title": "T N A", "raw_content": "\nநோர்வே வெளிவிவகார அமைச்சருக்கும் எதிர்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையில் இன்று (7.01.2016) சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரின் மிதமான அரசியல் நகர்விற்கு தனது பாராட்டுதலை தெரிவித்ததோடு, மிதமான அரசியல் கொள்கை மூலம் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க முடியும் எனவும் தெரிவித்தார். இதன் போது கருத்து தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர், தமிழ் மக்கள் ஒன்றாக செயற்ப்படுவதன் மூலமே ஒரு சரியான தீர்வை எட்ட முடியும் எனவும் தெரிவித்தார்.\nஇந்த சந்திப்பின் போது யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் கலந்துகொண்டிருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/92158.html", "date_download": "2018-07-20T02:55:51Z", "digest": "sha1:WTVYOU37L4IO7IOGF3KDGHEVWCOPAVW2", "length": 4487, "nlines": 75, "source_domain": "www.jaffnajournal.com", "title": "எரிபொருள் விலை அதிகரிப்பு – Jaffna Journal", "raw_content": "\nஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலையை நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த விடயம் தொடர்பில் இறுதித் தீர்மானம் ஒன்றை பெற்றுக்கொள்ளும் முகமாக நிதியமைச்சர் மங்கள சமரவீர மற்றும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டது.\nஅதன் அடிப்படையில் 92 ஒக்டோன் பெற்றோலின் விலை 8 ரூபாயாலும் (அதன் புதிய விலை 145 ரூபாயாகும்), 95 ஒக்டோன் பெற்றோலின் விலை 7 ரூபாயாலும் (அதன் புதிய விலை 155 ரூபாயாகும்) அதிகரிக்கப்பட்டுள்ளது.\nமேலும் டீசல் விலை 9 ரூபாவாலும் (அதன் புதிய விலை 118 ரூபாயாகும்), சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவாலும் (அதன் புதிய விலை 129 ரூபாயாகும்) அதிகரிக்க ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.\nவீடொன்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்று அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பிச் சென்றது\nஇளம் பெண்ணின் மரண விசாரணையில் நீதிமன்றத்துக்கு திருப்தியில்லை\nபோலி வைத்தியர் குறித்து எச்சரிக்கை\nஒருவர் அங்கலாய்ப்பது ‘குற்றமாகாது’ – முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/blog-post_72.html", "date_download": "2018-07-20T03:03:27Z", "digest": "sha1:VKV47M7B42GTEJ5HADP52AX2BUXZ2W5J", "length": 37587, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "புத்தர் சிலைகள் மீதான வரி நீக்கம் - தொலைபேசியில் மங்களவுடன் பேசிய சஜித் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபுத்தர் சிலைகள் மீதான வரி நீக்கம் - தொலைபேசியில் மங்களவுடன் பேசிய சஜித்\nபுத்தர் சிலைகள் மீது விதிக்கப்பட்டிந்த வரி நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவெளிநாடொன்றிலிருந்து இலங்கைக்கு தருவிக்கப்பட்ட ஆயிரம் புத்தர் சிலைகளையும் சுங்கக் கட்டணம் இன்றி விடுவிக்குமாறு நிதி அமைச்சர் மங்கள சமரவீர உத்தரவிட்டுள்ளார். சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.\nஅரசாங்கத்தின் சுற்று நிருபங்களுக்கு அமைய இந்த புத்தர் சிலைகள் மீது 32 லட்சம் ரூபா வரி விதிக்கப்பட்டிருந்தது. எனினும் இவ்வாறு வரி விதிக்கப்பட்டமைக்கு பௌத்த பிக்குகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட்டு வந்தனர்.\nஇலங்கையின் பின்தங்கிய பிரதேசங்களில் அமைந்துள்ள பௌத்த விஹாரைகளுக்கு வழங்குவதற்காக சீனாவிலிருந்துஇந்த புத்தர் சிலைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. வரி விதிக்கப்பட்ட காரணத்தினால் சிலைகளை வழங்குவதில் சிரமங்கள் காணப்பட்டதாகவும் இது குறித்து அமைச்சர் சஜித் பிரேமதாச, நிதி அமைச்சருக்கு தொலைபேசி மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து குறித்த சிலைகளை விடுவிக்குமாறு சுங்கப் பிரிவினருக்கு நிதி அமைச்சர் உத்தரவி;ட்டுள்ளார்.\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொ���ையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nறிசாத் பதியுதீனை, தூக்கில் போட வேண்டும் - ஆனந்த சாகர தேரர்\nமரண தண்டனையை ரிஷாத் பதியுதீனில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார். போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் ந...\nசவூதி நாட்டவரின், புதிய கண்டுபிடிப்பு\nசெல் போனில் உள்ள பாட்டரி மின்சார தொடர்பு இல்லாமல் நம்மை சுற்றி பரவிக்கொண்டிருக்கும் மின்சாரத்தை தானியங்கியாக இழுத்து சேமித்துக்கொள்ளும...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nஅக்கரைபற்று பகுதியில் சற்று பதற்றமான நிலை காணப்படுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கிடைக்கின்றன. வன்முறையில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.sakaram.com/2017/08/10008-17-18.html", "date_download": "2018-07-20T03:04:03Z", "digest": "sha1:5QPCYZJ5HGBPRFRNTKY5LMPTTYBTYUPS", "length": 11606, "nlines": 309, "source_domain": "www.sakaram.com", "title": "10,008 அபூர்வ காயகல்லு மூலிகைகளை கொண்டு மாபெரும் வேள்வி | Sakaramnews", "raw_content": "\nகொக்கட்டிச்சோலைப் படுகொலை ஞாபகார்த்த நினைவு தூபி ப...\n10,008 அபூர்வ காயகல்லு மூலிகைகளை கொண்டு மாபெரும் வ...\nஅருள்மிகு ஸ்ரீ கருணைமலை பிள்ளையார் ஆலய கும்பாபிஷேக...\nநல்லாட்சிக்கான தேசிய முன்னணி கட்சித் தலைமைக் காரியாலயத்தில் குண்டுகள் வெடிப்பு 9 குண்டுகள் வெடிக்கும் முன்னர் மீட்பு\nரயில் ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது \nசமூகங்களுக்கிடையில் ஒற்றுமையும் சகோதரத்துவமும் அவசியம் - ஆயர் ஜோசப் பொன்னையா\n10,008 அபூர்வ காயகல்லு மூலிகைகளை கொண்டு மாபெரும் வேள்வி\nகொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில், 10,008 அபூர்வ காயகல்ப மூலிகைகளைக் கொண்டு, ஸ்ரீ ஸ்வர்ண கால பைரவ மாபெரும் வேள்வி, நாளை (17) நாளை மறுதினம் (18) இந்திய சித்தர்களால் நடத்தப்படவுள்ளது.\nஉலக சுபீட்சத்துக்காகவும் இலங்கைவாழ் மக்களுக்கு நல்லாசி வேண்டியும், நாட்டில் ஏற்பட்ட அகால மரணங்களால் உயிர் நீத்தவர்களின் ஆத்ம சாந்திக்காகவும், அவைகளால் நாட்டுக்கு ஏற்பட்ட தோஷ நிவர்த்திக்காகவும், இலங்கையில் மிகப் பெரிய தெய்வீக அருளாட்சி மலர்ந்து, அனைவரும் சபீட்சம் பெறும் நோக்கங்களுடன், இந்த மாபெரும் வேள்வி நடத்தப்படவுள்ளது.\nஇந்தியாவின் கொல்லிமலை சித்தர் மஹா பைரவ உபாசகர் காகபுகண்டர் தருமலிங்க சுவாமிகள் தலைமையிலுள்ள, மஹா அஸ்ட பைரவ உபாசகர்கள், யோகிகள், கேரள சாஸ்திர வேத விற்பன்னர்களான நம்பூதிரிகள், சித்தமுறைப்படி, இவ்வேள்வியை நடத்தவுள்ளனர்.\nநாளை காலை 8 மணிக்கு, மஹா கணபதி ஹோமமும். மாலை 6 மணிக்கு, ஸ்ரீ நவக்கிரக ஹேமமும், மறுநாள் 18ஆம் திகதி காலை, ஸ்ரீ ஸ்வர்ண கால பைரவ வேள்வியும் ஆரம்பமாகும்.\nவேள்வி இடம்பெறவிருக்கும் திகதிகளில் அன்னதானங்களும் வழங்கப்படவுள்ளன. இதற்கு உதவி செய்யக்கூடியவர்கள் ஆலய அன்னதான சபையினரைத் தொடர்புகொண்டு வழங்கமுடியுமென, ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர்.\nNo Comment to \" 10,008 அபூர்வ காயகல்லு மூலிகைகளை கொண்டு மாபெரும் வேள்வி \"\nநல்லாட்சிக்கான தேசிய முன்னணி கட்சித் தலைமைக் காரியாலயத்தில் குண்டுகள் வெடிப்பு 9 குண்டுகள் வெடிக்கும் முன்னர் மீட்பு\nமட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவு புதிய காத்தான்குடி பிரதேசத்திலுள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமை அலுவலகத்தின் மீது திங்க...\nரயில் ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது \nநாடளாவிய ரீதியில் ரயில் ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டுவந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டதாக ரயில்வே தொழிற்சங்கம் அறிவித்துள்ளது....\nசமூகங்களுக்கிடையில் ஒற்றுமையும் சகோதரத்துவமும் அவசியம் - ஆயர் ஜோசப் பொன்னையா\n( எம்.நூர்தீன்) சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையும் சகோதரத்துவமும் கட்டி எழுப்பப்படல் வேண்டும் என, மட்டக்களப்பு மறைமாவடட ஆயர் அருட்கலாநிதி ஜோ...\nவாக்குகளைப் பெறுவதற்கு மதுபானம் வழங்குவதாக குற்றச்சாட்டு\nவாழைச்சேனையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் வாக்குகளைப் பெறுவதற்கு மதுபான போத்தல்களை வழங்குவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோக...\nகணவர்கள் இல்லா நேரத்தில் 8 மனைவியர் போட்ட ஆட்டம்\nவெலிகம, ரிலாகமவில் சூதாட்டத்தில் ஈடுபட்ட எட்டுப் பெண்களை பொலிஸார் கைது செய்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi24.com/news/20-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-07-20T03:24:04Z", "digest": "sha1:ORECSWUR7W7RHZTTRX763LL4KLZJWLWJ", "length": 7692, "nlines": 64, "source_domain": "www.sankathi24.com", "title": "20 ஆவது திருத்தச் சட்டவரைபுக்கு கூட்டமைப்பு ஆதரவளிக்காது! | Sankathi24", "raw_content": "\n20 ஆவது திருத்தச் சட்டவரைபுக்கு கூட்டமைப்பு ஆதரவளிக்காது\nஅரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்டவரைபு திருத்தச்சட்ட வரைவின் தற்போதைய வடிவத்துக்கு எந்தவொரு சூழ்நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளிக்காது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nமாகாண சபையைக் கலைக்கும் அதிகாரத்தை நாடாளுமன்றத்துக்கு வழங்கும் இந்தச் சட்டம் தொடர்பாக அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தவில்லை.\nஇந்தச் சட்டவரைபு தொடர்பாக ஏனைய கட்சிகளுடன் கதைப்பதால் தேவையற்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். ஆனால் ஏனைய கட்சிகள���ன் ஒப்புதலுடன் இந்த சட்டவரைவை அரசாங்கம் மீண்டும் அறிமுகப்படுத்தினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு ஆதரவாக நிச்சயம் வாக்களிக்கும்.\nமாகாணசபைத் தேர்தலை பிற்போடுவதற்காக மாத்திரமே இந்த சட்டத் திருத்த வரைவைக் கொண்டு வருவதை ஏற்க முடியாது” என்றும் அவர் கூறினார். 20 ஆவது திருத்தச்சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவதற்கு, 16 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு முக்கியமாகும்.\nவடக்கு ஆளுநருக்கு எதிராக- மேல் நீதிமன்றம் இடைக்கால தடை\nவெள்ளி யூலை 20, 2018\nபொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.\nவெள்ளி யூலை 20, 2018\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாம்\nபுத்தகம் வெளியிட்டவரிடம் புலனாய்வுத்துறை விசாரணை\nவெள்ளி யூலை 20, 2018\nயாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து “எரிந்தது நூலகமா இல்லை தாயகம்'\nபரீட்சைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை\nவெள்ளி யூலை 20, 2018\nஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதி வரையில்\nயாழ்ப்பாணத்தில் சர்வதேச பெண்கள் மகாநாடு\nவெள்ளி யூலை 20, 2018\nமகாநாட்டில் பங்கு கொள்ளவிரும்புபவர்கள் 0212223668 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு\nரூ.13 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல்\nவெள்ளி யூலை 20, 2018\n113 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு\nவிஜயகலாவின் எம்.பி பதவி பறிக்கப்படுமா - முடிவு சபாநாயகரின் கையில்\nவியாழன் யூலை 19, 2018\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் நாடாளுமன்ற\nநல்லாட்சி அரசாங்கத்தின் மீது சீனா கடும் அதிருப்தி\nவியாழன் யூலை 19, 2018\nசீனா கடும் அதிருப்பதியை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.\nஅரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nவியாழன் யூலை 19, 2018\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.\nஅலுகோசு பதவிக்கு 8 விண்ணப்பங்கள்\nவியாழன் யூலை 19, 2018\nசிறைச்சாலைகள் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n\"…நான் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே: செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்…\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/16831", "date_download": "2018-07-20T03:03:17Z", "digest": "sha1:RD73LFLLIYLDGAEQ5LOVNCB36DX7272L", "length": 10270, "nlines": 103, "source_domain": "www.tamizhvalai.com", "title": "கர்ப்பிணிப் பெண் கொலை, காவல் ஆய்வாளருக்குச் சிறை – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideகர்ப்பிணிப் பெண் கொலை, காவல் ஆய்வாளருக்குச் சிறை\n/இன்ச்பெக்டர் காமராஜ்கர்ப்பிணிப்பெண் உஷாதிருச்சிமக்கள் போராட்டம்\nகர்ப்பிணிப் பெண் கொலை, காவல் ஆய்வாளருக்குச் சிறை\nதஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியை சேர்ந்தவர் ராஜா(வயது 40). இவர் தனியார் வங்கியில் கலெக்‌ஷன் ஏஜெண்டாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி உஷா(36). 10 வருடங்களாகக் குழந்தை இல்லாத உஷா, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கர்ப்பம் அடைந்தார். ராஜா தனது மனைவியுடன் நேற்று (மார்ச் 7,2018) மாலை 6.30 மணி அளவில் தஞ்சையில் இருந்து மோட்டார் சைக்கிளில் திருச்சி நோக்கி வந்தார்.\nதுவாக்குடி சுங்கச்சாவடி அருகே போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார். அவர் ராஜாவின் மோட்டார் சைக்கிளை நிறுத்தும்படி கூறினார். ஆனால் அவர் அதனைக் கவனிக்காமல் மோட்டார் சைக்கிளை தொடர்ந்து ஓட்டிச்சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆய்வாளர் காமராஜ் ஜீப்பை எடுத்துக்கொண்டு ராஜாவின் மோட்டார் சைக்கிளை பின்னால் விரட்டிச் சென்றார்.\nதிருச்சி-தஞ்சை சாலையில் பாய்லர் ஆலை ரவுண்டானா அருகே ஆய்வாளர் காமராஜ் அவர்களை மறித்து நிறுத்தினார். அப்போது ஜீப்பில் இருந்து கீழே இறங்கிவந்த அவர் ராஜாவின் மோட்டார் சைக்கிளை ஆவேசமாக எட்டி உதைத்தார். இதனால் அவர் நிலைதடுமாறி மனைவி உஷாவுடன் சாலையில் விழுந்தார். இதில் 3 மாத கர்ப்பிணியான உஷா படுகாயம் அடைந்தார். அவருடைய கர்ப்பம் கலைந்து ரத்தம் வெளியேறி அதே இடத்தில் துடிதுடித்து இறந்தார்.\nஇந்நிகழ்வைப் பார்த்த பாய்லர் ஆலை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து அங்கு ஓடிவந்து படுகாயத்துடன் கிடந்த ராஜாவை தூக்கி சாலையோரம் படுக்கவைத்தனர். ஆம்புலன்சையும் வரவழைத்தனர். இதனால் பயந்துபோன ஆய்வாளர் காமராஜ் அங்கிருந்து ஜீப்பை எடுத்துக்கொண்டு வேகமாக சென்றுவிட்டார்.\nஇந்தச் சம்பவத்தைக் கண்டித்து, நேற்று இரவு இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் சம்பவ இடத்தில் திரண்டனர். அவர்கள் காவல் ஆய்வாளரைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்கள் களைய மறுத்ததால், அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.\nஇந்த நிலையில், கர்ப்பிணிப்பெண் மரணத்துக்குக் காரணமான துவாக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகொலை செய்யும் நோக்கத்தோடு விபத்தை ஏற்படுத்துதல், தனி மனிதருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் செயல்படுதல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, திருச்சி மத்திய சிறையில் காமராஜ் அடைக்கப்பட்டார். வரும் 21 ஆம் தேதி வரை, அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.\nTags:இன்ச்பெக்டர் காமராஜ்கர்ப்பிணிப்பெண் உஷாதிருச்சிமக்கள் போராட்டம்\nஎச்.ராஜாவைக் கட்சியை விட்டு நீக்கவேண்டும் – கமல் வலியுறுத்தல்\nஎச்.ராஜாவின் செயல் காட்டுமிராண்டித்தனம் – ரஜினிகாந்த் கண்டனம்\nசீமானை கைது செய்யக்கூடாது – நீதிமன்றம் அறிவுறுத்தல்\nநாம் தமிழர்- மதிமுக மோதல், உளவுத்துறையின் திட்டமிட்ட சதி\n – பேட்டி கொடுத்து மாட்டிக் கொண்ட கமல்\n – சர்ச்சையில் சிக்கிய கமல்\nபவானி ஜமக்காளத்துக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு – சத்யபாமா கோரிக்கை, நெசவாளர்கள் நன்றி\nகவனமாய் இருங்கள் – கட்சியினருக்கு சிறையிலிருந்து சீமான் அறிவுறுத்தல்\nசீமான் கைது சட்டவிரோதம், உடனே விடுதலை செய் – பெ.மணியரசன் ஆவேசம்\nகைத்தறி, விசைத்தறி நெசவைப் பாதுகாக்க பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த திருப்பூர் எம்.பி\nசேலத்தில் சீமான் திடீர் கைது\nதமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட நாள் இன்று\nஉண்மை தெரிந்தால் உங்கள் நெஞ்சே உங்களை சுடும் – ரஜினிக்கு ஒரு கடிதம்\nஇந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து\n100 அடியை எட்டியது மேட்டூர் அணை – மக்கள் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/18811", "date_download": "2018-07-20T03:12:23Z", "digest": "sha1:PVGWX4AAOYC74PPAVS6DEA447RQJGKWL", "length": 8265, "nlines": 108, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ராகுல்காந்தி சந்திப்பில் நடந்தது என்ன? – பா.இரஞ்சித் விளக்கம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideராகுல்காந்தி சந்திப்பில் நடந்தது என்ன\nராகுல்காந்தி சந்திப்பில் நடந்தது என்ன\nகாங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை இயக்குநர் பா.இரஞ்சித் சந்தித்திருக்கிறார். அப்போது என்ன நடந்தது\nகாங்கிரஸ் ராகுல் காந்தி .. தோழர் இயக்குனர் ரஞ்சித் சந்திப்பு பற்றி .. நண்பர் ரஞ்சித்யிடமே தொலைபேசியில் பேசினேன் ..\nமிகவும் ஆரோக்கியமான உரையாடல் என்றார் …\nராகுல் தன்னை “outcaste” என்றும் நானும் தலித் தான் என்றும் …\nபார்ப்பனிய வேத கோட்பாடுகள் எதிராக புத்தர் நடத்திய போராட்டங்கள் ..\nஅண்ணல் அம்பேத்கர் நடத்திய போராட்டங்கள் பற்றி இருவரும் பகிர்ந்து கொண்டதையும் பகிர்ந்தார்….\nபுத்த நெறியை மதமாக மாற்றி ..அதில் சடங்குகள் புகுத்திய பார்ப்பனர்கள் சூழ்ச்சியால் திசை மாறி .. இப்போது தாய்லாந்து ..மாயன்மார .. இலங்கையில் எவ்வாறு மத வெறியாக உலா வருகிறது என்று ராகுல் கூறியதை தோழர் ரஞ்சித் பதிவு செய்தார்…\nபா.ஜ.க ..சங்கிகள்.. தலித் மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள்… அவர்களின் சதியை உணர தவறியது ஏன்…. பிரித்தாலும் சூழ்ச்சி வலையில் இருந்து பாதுகாக்க வேண்டிய களப்பணி பற்றி உரையாடல் இருந்தது என்று கூறினார்…\nதோழர் ரஞ்சித் இறுதியாக தோழர் பேரரிவாளன் விடுதலை பற்றி நேரடியான கேள்வியை கேட்டு இருக்கிறார் …\nஅதற்கு ராகுல் காந்தி .. தனிப்பட்ட முறையில் அவர்களின் விடுதலைக்கு தடையாக இருக்க மாட்டேன்…\nசட்ட சிக்கலும்.. தன் தந்தை கொலை ஆழ்ந்த சதிகளும் அவர் விடுதலை தடையாக இருப்பதாக உணர்கிறேன் என்றார் …நல்ல சூழல் வந்தால் அவர்களின் விடுதலைக்கு உதவி செய்ய வேண்டும் என்று தோழர் ரஞ்சித் கோரிக்கை விடுத்து வந்ததாக கூறினார்.\nகால்பந்து – பிரான்ஸை காப்பாற்றிய சாமுவேல்\nகரை புரண்டோடி வரும் காவிரி – மக்கள் மகிழ்ச்சி\nபா.இரஞ்சித் தொடங்கும் அம்பேத்கர் ஆர்மி – அரசியல் பரபரப்பு\nகர்நாடக கூத்து இந்தியாவே துயரம் கொள்கிறது\nபெரியார் சிலை உடைப்பு பாஜக ஆர் எஸ் எஸ் இன் வேலை – ராகுல்காந்தி கண்டனம்\nதமிழ் மொழிக்கு மாற்றாக வேறொன்றைத் திணிக்கிறது பாஜக – ராகுல்காந்தி பேச்சு\nபவானி ஜமக்காளத்துக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு – சத்யபாமா கோரிக்கை, நெசவாளர்கள் நன்றி\nகவனமாய் இருங்கள் – கட்சியினருக்கு சிறையிலிருந்து சீமான் அறிவுறுத்தல்\nசீமான் கைது சட்டவிரோதம், உடனே விடுதலை செய் – பெ.மணியரசன் ஆவேசம்\nகைத்தறி, விசைத்தறி நெசவைப் பாதுகாக்க பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த திருப்பூர் எம்.பி\nசேலத்தில் சீமான் திடீர் கைது\nதமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட நாள் இன்று\nஉண்மை தெரிந்தால் உங்கள் நெஞ்சே உங்களை சுடும் – ரஜினிக்கு ஒரு கடிதம்\nஇந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து\n100 அடியை எட்டியது மேட்டூர் அணை – மக்கள் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wrb.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=132&Itemid=59&lang=ta", "date_download": "2018-07-20T02:44:52Z", "digest": "sha1:GAJAUTYJYMYKY7DHRSHUZ2DEZ3SNBYI3", "length": 4523, "nlines": 43, "source_domain": "www.wrb.gov.lk", "title": "தலைவரும்", "raw_content": "\nஅமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்கள\nகொள் முதல் / ஒப்பந்த அறிவித்தல்\nநீர்வளச் சபையின் புதிய தலைவராக 09.04.2015 அன்றுதிருA.C.M. ஜுல்பிகார்அவர்கள்கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.திரு.A.C.Mஜுல்பிகார்அவர்கள்கானக விலங்கு அமைச்சின் பணிப்பாளர்கள் சபையின் முன்னைய தலைவராகபணியாற்றியிருந்ததுடன் கானக விலங்குஅமைச்சர், கல்வி பிரதி அமைச்சர், சிறைச் சாலைகள் மறு சீரமைப்பு அமைச்சர்,ஊவா மாகணத்தின்முதலமைச்சர் போன்ற பல்வேறு அமைச்சர்களுக்குமுன்னையஆலோசகராககடமை ஆற்றியிருந்தார்.அவர் இலங்கையில் 16 வருடங்கள் முகமைத்துவ அனுபவத்தை கொண்டிருப்பதுடன் ஐக்கிய இராச்சியத்தில் பொறியியல் பட்டமானி பட்டப் படிப்பை விசேட தரத்தில் பூர்த்தி செய்துள்ளார்.\nநீர்வளச் சபையின்புதியதொழிற்படுபணிப்பாளராக திரு.சமன் பிறேமஜீத் விக்ரமராச்சியும் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய பணிப்பாளர்களாக திரு.சரித விஜய சேகரவும் திரு.M .S . சதீஸ்குமாரும் நீர்ப் பாச்சான நீர் வள முகமைத்துவ அமைச்சர் கௌரவ காமினி விஜித் விஜய்முனி சொய்சாஅவர்களால்நியமிக்கப்பட்டனர்.\n© 2018 நீர் வள சபை - இலங்கை முழுப் பதிப்புhpமை உடையது\nநிறைவூம் இணைப்பாக்கமும்: இலங்கை தகவல் தொழில்நுட்ப முகவா நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enganeshan.blogspot.com/2008/05/blog-post.html", "date_download": "2018-07-20T02:49:25Z", "digest": "sha1:SBORGITF2Y3R77RJOIIK6J4WBFZKISSE", "length": 25879, "nlines": 268, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: அடி மேல் அடி விழும் போது....", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். ���ங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nஅடி மேல் அடி விழும் போது....\nதுரதிர்ஷ்டவசமாக துரதிர்ஷ்டம் தனியாக வருவதில்லை. சில நேரங்களில் படையாக சேர்ந்து வந்து தாக்குகின்றன. பல முனைத் தாக்குதல் வரும் போது, இதற்கெல்லாம் தீர்வு ஒன்று கண்ணுக்கெட்டிய வரை தெரியாத போது மனிதன் உடைந்து போவது இயல்பே. இந்த சந்தர்ப்பங்களில் 'குடி' போன்ற தற்காலிக மறதிக்கான வழிகளை சிலர் நாடி அதை நியாய்ப்படுத்துவதும் உண்டு. ஒருசிலர் வாழ்க்கையை முடித்துக் கொண்டு நிரந்தத் தீர்வு காண முனைவதும் உண்டு.\nஅப்படி தற்கொலை முடித்தவர் தான் பக்மினிஸ்டர் ·புல்லர் என்ற மேலை நாட்டுக்காரர். 32 வயதில் திவாலாகி வாழ்வில் எல்லா நம்பிக்கையும் இழந்து, ஒரு டிசம்பர் இரவில் கொட்டும் பனியில், லேக் மிச்சிகன் என்ற பரந்த நீர்நிலையில் குதித்து தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள எண்ணி வந்தார். அந்த தண்ணீரில் குதிக்கும் முற்பட்டவர் அதில் பிரதிபலித்த நட்சத்திரங்கள் நிறைந்த ஆகாயத்தைப் பார்த்தார். அந்த அழகு அவர் மனதை அசைக்க அண்ணாந்து ஆகாயத்தைப் பார்த்தார்.\nகொட்டும் பனி, மின்னும் நட்சத்திரம், பரந்த வானம் எல்லாம் கண்டபோது பிரபஞ்சத்தின் எல்லையில்லாத அமைதியான பேரழகில் ஒரு கணம் அவர் மனம் லயித்தது. அந்த நேரத்தில் பிரபஞ்சம் அவருக்கு ஒரு செய்தியைச் சொன்னதாக அவர் உணர்ந்தார். \"உன் உயிரை மாய்த்துக் கொள்ள உனக்கு உரிமை இல்லை. நீ உன்னுடையவன் அல்ல. என்னுடையவன்.\"\nதன்னைப் பிரபஞ்சத்தின் அங்கமாக உணர்ந்த அந்தக் கணம் அவர் வாழ்வின் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. புதிய வாழ்க்கையை ஆரம்பித்தார். வயது முதிர்ந்து அவர் இறந்த போது அவருக்கு கணித மேதை, பொறியாளர், கவிஞர், கட்டிடக்கலை நிபுணர் என்ற பல அடைமொழிகளும், 170 கண்டுபிடிப்புகளுக்கு உரிமையாளர் என்ற புகழும் இருந்தது.\n32 வயதில் அனைத்து வழிகளும் மூடப்பட்டதாய் நினைத்து வாழ்க்கையை முடித்துக் கொள்ள முற்பட்ட மனிதர் அன்று இறந்திருப்பாரானால் இன்று அவரை யா���ும் நினைவில் வைத்துக் கொண்டிருக்க சாத்தியமில்லை.\nவாழ்க்கையில் பின் வாங்குபவர்கள் என்றுமே வாழ்ந்த சுவடில்லாமல் போய் விடுகிறார்கள். எனவே என்றுமே பின்வாங்காதீர்கள். அடி மேல் அடி விழும் போது, எல்லாமே முடிந்து விட்டது என்று தோன்றும் போது, இனி என்ன இருக்கிறது என்ற விரக்தி வரும் போது பக்மினிஸ்டர் ·புல்லருக்குப் பிரபஞ்சம் சொன்னதை நினைவில் கொள்ளுங்கள்.\nஒரு ஆங்கிலக் கவி அழகாய் சொன்னார்.\n(ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொள்ளும் போது, எல்லாமே உனக்கு எதிராக மாறும் போது, இனி ஒரு நிமிடம் கூட தாக்குப் பிடிக்க முடியாது என்று தோன்றும் அந்த முக்கிய தருணத்தில் கண்டிப்பாக தோல்வியை ஒப்புக் கொண்டு பின்வாங்கி விடாதே. ஏனென்றால் அந்த இடத்தில் அந்தத் தருணத்தில் தான் அலை உன் பக்கமாக திரும்பப் போகிறது)\nஎல்லாமே முடிந்து விட்டது என்று நினைப்பதே ஒரு தனிப்பட்ட கருத்து தான். அந்த தனிப்பட்ட கருத்தும் கூட அடிமேல் அடி வாங்கி நொந்து இருக்கும் பலவீனமான நேரத்தில் பிறக்கும் பொய்யான கருத்து. அது பிரபஞ்ச உண்மை அல்ல. பலவீனமான நேரங்களில் தீர்மானங்களை எடுக்காதீர்கள். அவையும் பலவீனமானதாகவே இருக்கும். அப்படிப்பட்ட நேரங்களில் உள்ளே கேட்கும் சந்தேக இரைச்சல்களைக் கேட்பதை விட்டு மனதை அமைதியாக்குங்கள். பக்மினிஸ்டர் ·புல்லருக்குக் கூட இயற்கையின் அழகில் தன்னை மறந்து லயித்த அந்த நேரத்தில் தான் பிரபஞ்சம் பேசியது.\nஅப்படி இயற்கையின் அழகிலோ, மேலே குறிப்பிட்டது போல நல்ல தன்னம்பிக்கை தரும் வரிகளைக் கொண்ட நூல்களிலோ, இனிமையான இசையிலோ ஈடுபட்டு மனதை அமைதியாக்கி கவனியுங்கள். பிரபஞ்சம் உங்களுக்கும் சலிக்காமல் அந்த செய்தியைச் சொல்லும் - \"நீங்கள் சாமானியர்கள் அல்ல. எல்லையற்ற பிரபஞ்சத்தின் வீரியமான ஒரு அங்கம்\"\nஎல்லையற்ற பிரபஞ்சத்தின் அங்கம் நீங்கள் என்றால் உங்களுக்கு எல்லை எப்படி இருக்க முடியும். எல்லைகள் நமது சிற்றறிவால் நாமாக ஏற்படுத்திக் கொள்வதே அல்லவா எல்லைகள் நமது சிற்றறிவால் நாமாக ஏற்படுத்திக் கொள்வதே அல்லவா நூறு வழிகள் உங்களுக்கு அடைந்திருக்கலாம். ஆனால் கோடானு கோடி வழிகளை பிரபஞ்சம் ஏற்படுத்தி இருக்கும் போது வெறும் நூறில் அனைத்துமே முடிந்து விட்டதாக நீங்கள் எப்படி எடுத்துக் கொள்ள முடியும். இன்னும் ���ல கோடி வழிகள் உங்களுக்காக பிரபஞ்சத்தால் வகுக்கப்பட்டு இருக்கின்றன. எனவே சோர்வை உதறி விட்டு உற்சாகத்தோடு நிமிருங்கள். புதிய வழிகளை ஆராயுங்கள். வெற்றி அலை உங்கள் பக்கம் திரும்பத்தான் போகிறது.\n////வாழ்க்கையில் பின் வாங்குபவர்கள் என்றுமே வாழ்ந்த சுவடில்லாமல் போய் விடுகிறார்கள். எனவே என்றுமே பின்வாங்காதீர்கள். அடி மேல் அடி விழும் போது, எல்லாமே முடிந்து விட்டது என்று தோன்றும் போது, இனி என்ன இருக்கிறது என்ற விரக்தி வரும் போது பக்மினிஸ்டர் ·புல்லருக்குப் பிரபஞ்சம் சொன்னதை நினைவில் கொள்ளுங்கள்.////\n//எல்லாமே முடிந்து விட்டது என்று நினைப்பதே ஒரு தனிப்பட்ட கருத்து தான். அந்த தனிப்பட்ட கருத்தும் கூட அடிமேல் அடி வாங்கி நொந்து இருக்கும் பலவீனமான நேரத்தில் பிறக்கும் பொய்யான கருத்து. அது பிரபஞ்ச உண்மை அல்ல. பலவீனமான நேரங்களில் தீர்மானங்களை எடுக்காதீர்கள். அவையும் பலவீனமானதாகவே இருக்கும். அப்படிப்பட்ட நேரங்களில் உள்ளே கேட்கும் சந்தேக இரைச்சல்களைக் கேட்பதை விட்டு மனதை அமைதியாக்குங்கள்//\nதினத்தந்தி வெளியீட்டில் என் புதிய நூல் “அமானுஷ்ய ஆன்மிகம்”\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். தினத்தந்தியில் வாரா வாரம் வெளிவந்த என் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரை தினத்தந்தி பதிப்பகம் தற்போது நூலாக ...\nபடித்ததில் பிடித்தது - WISHING\nஅடி மேல் அடி விழும் போது....\nபடித்ததில் பிடித்தது - CHANGE\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவா���்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள் நூலை தினத்தந்தி 2016ல் வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 13 ப்ரண்டன் வியந்த இஸ்லாம் ஆன்மிகத் தேடலில் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் கெய்ரோ நகரத்த...\nஎனது புதிய நூல்-ஜாதகம் பயன்படுத்துவது எப்படி\nகல்லூரி நாட்களில் ஆரம்பித்த என் ஜோதிட (குறிப்பாக ஜாதக) ஆராய்ச்சியும் அனுபவமும் நீண்ட காலம் தொடர்ந்தது. பிறகு கதைகள் எழுதும் ஆர்வம் ஆழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gkkarai.blogspot.com/2009/09/blog-post.html?showComment=1252951245700", "date_download": "2018-07-20T02:47:17Z", "digest": "sha1:LVJ4BORDQ2EFJIMTS5CKWMPDAJ2BXCS7", "length": 6434, "nlines": 108, "source_domain": "gkkarai.blogspot.com", "title": "அமைதியாய் இருந்தாலும்,ஆர்ப்பரித்து எழுந்தாலும்,எனக்குள்ளே சுழலும் அலைகள்...: யதார்த்தங்கள்", "raw_content": "\nஅமைதியாய் இருந்தாலும்,ஆர்ப்பரித்து எழுந்தாலும்,எனக்குள்ளே சுழலும் அலைகள்...\nஆண்டவன் இல்லா தேர் போல்...\nநம்மைப் பற்றிய யதார்த்த வக்கிரங்கள்\nஆம் ...ஏன் என்றேத் தெரியாமல் ...\nகாயச் சுவடுகளை நம் உள்ளங்களில்\nஇது போன்ற சில யதார்த்தங்கள்.\nஇடுகையிட்டது GK நேரம் 3:02 PM\nவாழ்வின் யதார்த்தங்களை மிக யதார்த்தமான கவிதையாக பதித்திருக்கிறீர்கள்....\nநம்மைப் பற்றிய யதார்த்த வக்கிரங்கள்\nஆம் ...ஏன் என்றேத் தெரியாமல் ...//\nஏன் என்றே தெரியாத வக்கிரங்களை எண்ணி எதற்காக காயப்படனும்\nகாயச் சுவடுகளை நம் உள்ளங்களில்\nஇது போன்ற சில யதார்த்தங்கள்.//\nவாழ்த்தியதற்கும் ஊக்கப்படுத்தியதற்கும் நன்றி தோழி\nநாவிஷ் செந்தில்குமார் February 25, 2010 at 8:31 AM\nநல்ல சொல்லாடலுடன், அருமையாக வார்த்திருக்கிறீர்கள் நண்பரே\nஒருமை, பன்மை கவனியுங்கள் இங்கே\n\"அர்ப்பணிக்கின்றன\" என்று வருவதே சரியல்லவா\nதொடர்ந்து நிறைய எழுத வாழ்த்துகள்\nஇறுதியில் சில யதார்த்தங்கள் என்று முடித்துள்ளேன்..\nசில யதார்த்தங்கள் தான் தனிமைப் படுத்தப்படுகின்றன ..ஆகவே ஒருமை தேவைப்பட்டது ..\nஎடுத்துக் காட்டியதற்கும் ..வாழ்த்தியதற்கும் நன்றி ..நண்பர் நாவிஷ் செந்தில்குமார் அவர்களுக்கு :))\nகனவுகளை உள்ளடக்கி... காலத்துடன் நடைபோடுகிறேன்... கனவுகள் மட்டும் என்னுடன்... காலங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://no-bribe.blogspot.com/2010/08/3.html", "date_download": "2018-07-20T03:04:32Z", "digest": "sha1:U4IXTSWSVR2BZ7NZNY6EV3R6AVX7FLIM", "length": 12873, "nlines": 57, "source_domain": "no-bribe.blogspot.com", "title": "உதயம்: கூடுதலாக மின் கட்டணம் வசூலிக்கும் வீட்டு உரிமையாளருக்கு 3 மாத சிறை", "raw_content": "\nகூடுதலாக மின் கட்டணம் வசூலிக்கும் வீட்டு உரிமையாளருக்கு 3 மாத சிறை\nசென்னை : \"\"வீட்டு வாடகைதாரர்களிடம் விதிமுறைக்கு மாறாக, அதிக மின் கட்டணம் வசூலிக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கு, ஒரு லட்ச ரூபாய் அபராதமும், மூன்று மாத சிறை தண்டனை யும் கிடைக்கும்,'' என, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆண���யம் எச்சரித்துள்ளது.\nதமிழகத்தில் மின் கட்டண உயர்வு குறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், சில பரிந்துரைகளைச் செய்தது. இதன்படி மின் பயன்பாட்டிற்கு ஏற்ப கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இதனிடையே, வாடகைதாரர்களிடமிருந்து, வீட்டு உரிமையாளர்கள் அதிக மின் கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விதிமுறைகளை மீறி அதிக கட்டணம் வசூலித்தால், மூன்று மாத சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: வீட்டு உரிமையாளர்கள், வாடகைதாரர்களிடம் கூடுதலாக மின் கட்டணம் வசூலிப்பதாக வெளியாகும் செய்திகள் குறித்து ஆணையம் கவனம் கொண்டுள்ளது. வீட்டின் உரிமையாளர்கள் அதே வளாகத்தில் கூடுதலாக மின் இணைப்பு பெற முடிவு செய்யும்போது, மேம்பாட்டுக் கட்டணம், மின் இணைப்புக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. வாடகைதாரர் நலன் கருதியும், வீட்டு உரிமையாளர்கள் சுமையைக் குறைக்கவும் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையை மீறி, வீட்டின் உரிமையாளர்கள் சிலர், வாடகைதாரர்களிடமிருந்து அதிக மின் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இரண்டு மாதங்களுக்கு 600 யூனிட்டுகளுக்கு மேல் பயன்பாடு இருந்தால், அதிக பட்சமாக யூனிட்டுக்கு 4.05 ரூபாய் மட்டுமே வசூலிக்க முடியும். பயன்பாடு 600 யூனிட்டுக்கு குறைவாக இருந்தால், அளவீட்டைப் பொருத்து ஒரு யூனிட்டுக்கு 2.20, 1.50 ரூபாயும், 80, 70 பைசா மட்டுமே வசூலிக்க முடியும். இதற்கு மேல் மின் கட்டணம் வசூலிப்பது சட்ட விரோத செயல். விதிமுறை மீறி கட்டணம் வசூலித்தால், 2003ம் ஆண்டு, மின்சாரத் சட்டம் 142, 146 பிரிவுகளின்படி ஒரு லட்ச ரூபாய் அபராதமும், மூன்று மாத சிறை தண்டனையும் விதிக்கத்தக்க குற்றம். இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம், இந்த சட்டப்பிரிவுகளின் கீழ், கோர்ட்டில் புகார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.\nஇடுகையிட்டது உதயம் நேரம் முற்பகல் 4:34\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nBEST BLOGGER - தங்கமகன் விருது\nநில் - கவனி - புறப்படு\nலஞ்சம் வாங்குபவர்களுக்கு ஆச்சியின் சாபம் \nரூ 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர்கள் இருவர் கைது...\nபட்டா மாற்ற ரூ.4 ஆயிரம் லஞ்சம் :திண்டிவனத்தில் வி....\nகற்பழிப்பு புகார் விசாரிக்க லஞ்சம் கேட்ட இன்ஸ்பெக்...\nஅரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கி இதுவரை கைதானவர்கள...\nலஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் கைது\nலஞ்சம், மது, கள்ளக்காதல் விவகாரம் எஸ்.ஐ., ஏட்டு மூ...\nரூ.2,000 லஞ்சம்: டாஸ்மாக் அதிகாரிகள் இருவர் கைது\nரூ.3,000 லஞ்சம் வாங்கிய வழக்கில் நகராட்சி சுகாதார ...\nநிலக்கோட்டை பத்திர பதிவு அலுவலக தலைமை எழுத்தர் கைத...\nவரதட்சணை கேட்பது குற்றமல்ல - சுப்ரீம் கோர்ட் அதிரட...\nஊழலை காட்டிக் கொடுப்பவரை காப்பாற்ற மத்திய அரசு புத...\nகூடுதலாக மின் கட்டணம் வசூலிக்கும் வீட்டு உரிமையாளர...\nராணுவ வீரரிடம் 10 ஆயிரம் லஞ்சம் , எஸ்ஐ கைது.\n1,000 ரூபாய் லஞ்சம்:கலெக்டரின் நேர்முக பெண் உதவியா...\nரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிகள் ம...\nஅரசுப்பணி ஆண்டவன் பணியென்பதை உணர்ந்து நீதி, நியாயம், நேர்மை, உண்மை, உழைப்பு, ஒழுக்கம், தார்மீகம், மனசாட்சி ஆகிய பல மத வேதங்கள் பறைசாற்றும் உன் னத தத்துவங்களை மனதில் கொண்டு, மக்களுக்காக சேவை செய்து, வாங்கும் சம்ப ளத்தின் ஒவ்வொரு காசுக்கும் முற்றிலும் தகுதியுடையவர்கள் என்று நிரூபித்து நிமிர்த்து நில்லுங்கள் .இப்படிச் செய்வதே ஆண்டவனுக்கு செய்யும் வழிபாடு,அதைச் செய் தால் நாமும் நம் குழந்தைகளும் சகல சவுபாக்கியத்துடன் வாழ் வோம் என எண்ணுங்கள் . ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் உங்களுடைய கைகளை நிரப்பும் ஊதியம் அத்தனையும், பொது மக்களின் வரிப்பணம். அவர்களில் பலர், வாழ்வதற்கே போராடும் ஏழைகள் என்பதை உணருங்கள்.பஞ்சமா பாதகங்களின் முதல்படி லஞ்சம் என்பதையும், அந்தப் பாவத்தைச் செய்து, ஆண்டவனை அனுதினம் வேண்டுவதும், அலுவலகத்திலேயே ஒரு மினி பூஜை அறை வைத்து வழிபடுவதும், எந்த விமோசனத்தையும் அளிக்காது; அது ஆண்டவனை ஏமாற்றும் வேலை என்பதை நன்கு உணர்ந்து கொள்ளுங்கள்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n10 ஆண்டுகளில் 60,000 லஞ்சப் புகார்கள் - 456 பேர் தண்டனை பெற்றுள்ளனர்.குறைந்த பட்சம் 6 மாதம் முதல் 4 ஆண்டுகள் வரை சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதுதண்டனை பெற்றவர்களில் பெரும்பாலானோர் கிராம நிர்வாக அலுவலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nலஞ்சம் கொடுப்���தும் வாங்குவதும், அதற்கு உடந்தையாக இருப்பதும் கிரிமினல் குற்றம். லஞ்சம் வாங்குபவனும், கொடுப்பவனும், அதற்கு உதவி செய்பவனும் கிரிமினல் குற்றவாளிகள். கொலை, கொள்ளை, களவு, கையாடல், ஜேப்படி, மோசடி, வழிப்பறி குற்றங்களை விட கேவலமானது ஊழல் என்பதையும், அதர்ம அதிகாரத்திற்கு அடிபணிவதும், அடுத்தவர்கள் வாங்கும் லஞ்சத்தைக் கண்டு கொள்ளாமல் இருப்பதும். நமது பலவீனம் என்பதையும் மனதில் பதிவு செய்து கொள்வோம். \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2018/201803012.html", "date_download": "2018-07-20T02:49:56Z", "digest": "sha1:7I7KXG2THSXLGNXKVEOZXV74TGVTHQR7", "length": 14829, "nlines": 96, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - கிரெடிட் கார்ட் மோசடி : மொரீஷியஸ் பெண் அதிபர் ராஜினாமா", "raw_content": "அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னை நெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்பப்ளிகேஷன்ஸ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - ஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்��ு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nஆன்மிகம் | செய்திகள் | மருத்துவம்\nசெய்திகள் - மார்ச் 2018\nகிரெடிட் கார்ட் மோசடி : மொரீஷியஸ் பெண் அதிபர் ராஜினாமா\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 18, 2018, 11:25 [IST]\nபோர்ட் லூயிஸ்:மொரிசியஸ் நாட்டில் கிரெடிட் கார்ட் மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிபர் அமீனா குரிப்-பகிம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nஆபிரிக்க கண்டத்திற்கு தென் கிழக்கு கடலோரப் பகுதியில் அமைந்திருக்கும் தீவு நாடான மொரிசியஸ் நாட்டின் அதிபராக அமீனா குரிப்-பகிம் உள்ளார்.\nஅமீனா குரிப்-பகிம் துபாய் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு சென்ற போது அரசு சாரா தனியார் அமைப்பு வாங்கிய கிரெடிட் கார்டை பயன்படுத்தி சுமார் 7 லட்சம் ரூபாய் அளவிற்கு தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை வாங்கியதாக தனியார் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டது.\nஅரசு வேலைகளுக்காக வழங்கப்பட்ட கிரெடிட் கார்டை சொந்த செலவுகளுக்காக பயன்படுத்தியதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அவர் பதவி விலக வேண்டும் என்னும் கோரிக்கை வலுத்தது.\nஇந்நிலையில் அமீனா குரிப்-பகிம் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் அதற்கான ராஜினாமா கடிதத்தை அவர் நாடாளுமன்ற சபாநாயகரிடம் கொடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.\nமார்ச் 23-ம் தேதி வரை அவர் அதிபர் பதவியில் நீடிப்பார் என்று கூறப்படுகிறது.\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங���களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் விபத்தில் பலி\nஸ்டெர்லைட் ஆலை இயங்க வாய்ப்பில்லை : தூத்துக்குடி ஆட்சியர்\nசட்டமன்ற வளாகத்தில் ஸ்டாலின் தர்ணா: ஸ்டாலின் கைது, பதற்றம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு துண்டிப்பு\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதிவியேற்பு : எதிர்கட்சிகள் பங்கேற்பு\nதூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி 5 பேர் காயம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு : பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nதூத்துக்குடி போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு : ஒருவர் பலி\nகேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் 10 பேர் உயிரிழப்பு\nசெய்தி கோப்புகள்: 2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nஎமது அகல்விளக்கு (www.agalvilakku.com) பல்சுவை இணைய இதழில், தங்களின் தரமான படைப்பு எதுவாக இருந்தாலும் வெளியிட ஆவலாய் இருக்கிறோம். சிறுகதை, கவிதை, கட்டுரை, புதினம், குறும்புதினம், ஆன்மிகம், ஜோதிடம், அறிவியல், வரலாறு, மருத்துவம், தொழில்நுட்பம், நூல் நயம், நேர்காணல், குறுந்தகவல், சுற்றுலா, இப்படி எந்த தலைப்பின் கீழுமோ அல்லது இங்கே சொல்லப்படாத எந்தத் தலைப்பிலுமோ உங்கள் படைப்பு இருக்கலாம். படைப்புகள் நன்னோக்கத்துடனும், ஆக்கப்பூர்வமாகவும், சமுதாய நலன் சார்ந்ததாகவும் அமைய வேண்டும். வாசகர்களால் பெரிதும் விரும்பப்படும் படைப்புகள் தொகுக்கப்பட்டு பின்னர் எமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் சார்பாக நூலாகவும் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்குக\n© 2018 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%A4-16/", "date_download": "2018-07-20T02:58:43Z", "digest": "sha1:2RDU7MDXL35I7BTQ5ASPUG7NFV7F73SL", "length": 10648, "nlines": 77, "source_domain": "www.supportaiadmk.org", "title": "முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி,விலையில்லா பாடப் புத்தகங்கள் விநியோகம்:மாணவ, மாணவியர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி,விலையில்லா...\nமுதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி,விலையில்லா பாடப் புத்தகங்கள் விநியோகம்:மாணவ, மாணவியர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி\nகிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக்குப் பின்னர், பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளான இன்றே முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு 3-ம் பருவத்திற்கான பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.\nபள்ளி மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைத்து, அவர்கள் கல்வி பயில வசதியாக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, ஒன்று முதல் 9ஆம் வகுப்புவரை முப்பருவக் கல்வி முறையினை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில், நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் முதல் பருவத்திற்கான பாடப்புத்தகங்களும், காலாண்டு தேர்வுக்குப் பின்னர் 2ம் பருவத்திற்கான பாடப் புத்தகங்களும் வழங்கப்பட்டன. அரையாண்டுத் தேர்வுக்குப் பின்னர் வழங்கப்பட வேண்டிய 3ஆம் பருவ பாடப்புத்தகங்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகளுக்குப் பின்னர் இன்று மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.\nதமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒரு கோடியே 25 லட்சத்து 800 மாணவ-மாணவியருக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின��றன. தனியார் பள்ளிகளில் விற்பனைக்காக 81 லட்சத்து 9 ஆயிரத்து 500 பாடப்புத்தகங்கள் உட்பட மொத்தம் 2 கோடியே 6 லட்சத்து 72 ஆயிரத்து 600 பாடப்புத்தகங்கள் தமிழக அரசால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 3ஆம் பருவத்திற்கு பள்ளி தொடங்கப்பட்ட நாள் அன்றே பாடப்புத்தகங்கள் வழங்கப்படுவதற்கு மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.\nவிழுப்புரம் மாவட்டம் விழுப்புரம், திருக்கோயிலூர், செஞ்சி, கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள 2 ஆயிரத்து 364 அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் 3 லட்சத்து 43 ஆயிரத்து 229 மாணவ மாணவிகளுக்கு, மூன்றாம் பருவத்திற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் பணியை வடக்கனந்தல் அரசுமேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் திரு. ப. மோகன் தொடங்கி வைத்தார்.\nநாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளே மூன்றாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்களை வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாணவ, மாணவியர்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.\nஇதேபோன்று தமிழகம் முழுவதும் மாணவ மாணவிகளுக்கு வழங்குவதற்காக புத்தகங்கள் அந்த பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/shruti-haasan/quiz.html", "date_download": "2018-07-20T02:47:49Z", "digest": "sha1:EWT34TN2PJN3EBJRPYHAMRT5D3SMGFGT", "length": 5181, "nlines": 131, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Shruti Haasan Quiz in Tamil | Shruti Haasan Tamil Fan Quiz - Filmibeat Tamil", "raw_content": "\nபுகைப்படங்கள் ரசிகர் புகைப்படங்கள் வினாடி வினா ரசிகர் கருத்து கணிப்பு\nவினாடி வினா மற்றும் சவால்களை சேர்க்கவும்.\nசுருதி ஹாசன் வினாக்கள் ஏதுமில்லை \nவினாடி வினா மற்றும் சவால்களை சேர்க்க..\nரஜினி சார் அரசியலுக்கு வரணும்.. சொல்வது கமல் பொண்ணு\nகேன்ஸ் பட விழாவில் அறிமுகமாகும் சங்கமித்ரா... ஸ்ருதி ஹாசன்..\nஅப்பாவுக்கே கால்ஷீட் இல்லை... ஸ்ருதி ஹாசன் நிலை பாவம்தானே\nஸ்ருதி ஹாஸன் வாழ்வில் மீண்டும் காதல்: லண்டன்காரரை..\nGo to : நட்சத்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/marudhanayagam-restart-soon-says-kamal-haasan-039050.html", "date_download": "2018-07-20T02:47:24Z", "digest": "sha1:OF4SV6CWST766HG5CTLJIP3RYWTYQVKV", "length": 13446, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'பொறந்தது பனையூரு மண்ணு' பாட்டுபாடி, மருதநாயகம் அறிவிப்பை வெளியிட்ட கமல்-இளையராஜா | Marudhanayagam Restart Soon says Kamal Haasan - Tamil Filmibeat", "raw_content": "\n» 'பொறந்தது பனையூரு மண்ணு' பாட்டுபாடி, மருதநாயகம் அறிவிப்பை வெளியிட்ட கமல்-இளையராஜா\n'பொறந்தது பனையூரு மண்ணு' பாட்டுபாடி, மருதநாயகம் அறிவிப்பை வெளியிட்ட கமல்-இளையராஜா\nசென்னை: விஜய் டிவியின் இளையராஜா 1௦௦௦ நிகழ்ச்சியில், மருதநாயகம் படத்தின் அறிவிப்பை, பாட்டுப்பாடி இளையராஜா, கமல் இருவரும் அறிவித்தனர்.\nகடந்த 27 ம் தேதி இசைஞானி இளையராஜாவை கவுரவிக்கும் விதமாக இளையராஜா 1௦௦௦ நிகழ்ச்சி சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது.\nஇதில் பாடகர்கள் மனோ, சித்ரா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், பஞ்சு அருணசாலம், கமல்ஹாசன் மற்றும் பாக்யராஜ் உள்பட திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர்.\nசமீபத்தில் வெளியான தாரை தப்பட்டை படம் இசைஞானி இளையராஜாவின் 1௦௦௦ மாவது படமாக அமைந்தது. இதன் மூலம் திரையுலகில் 1௦௦௦ படங்களுக்கு இசையமைத்த ஒரே இசையமைப்பாளர் என்ற பெருமை இசைஞானிக்கு கிடைத்தது.\nஇதன் பொருட்டு இசைஞானியைக் கவுரவிக்கும் விதமாக விஜய் டிவி 'இளையராஜா 1௦௦௦' என்ற பிரமாண்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. நேற்று முன்தினம் சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇந்த விழாவில் பாடகர்கள் மனோ, சித்ரா, எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு இளையராஜாவின் பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர். நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் பாக்யராஜ், பஞ்சு அருணாசலம் ஆகியோரும் இளையராஜா குறித்து தங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ளத் தவறவில்லை.\nவிழாவின் இறுதியில் பேசிய கமல்-இளையராஜா இருவரும், 'மருதநாயகம் படம் மீண்டும் தொடங்கப்படும்' என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். மேலும் அந்தப் படத்துக்காக உருவாக்கப்பட்ட 'பொறந்தது பனையூரு மண்ணு' என்ற பாடலை இருவரும் இணைந்து பாடினர். இது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.\nஏற்கனவே லைகா நிறுவனத்துடன் 2 படங்கள் பண்ணுகிறேன், அவற்றில் மருதநாயகமும் உண்டு என்று கமல்ஹாசன் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ரஜினி-அக்ஷய்குமார் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், உருவாகும் 2.0 படத்தை லைகா பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.\nபச்சை தமிழன் கமல் ஹாஸன் இப்படி பண்ணலாமா\n: பிக் பாஸை கழுவிக் கழுவி ஊத்தும் பார்வையாளர்கள்\nஇனி பிக் பாஸை பார்த்து யாரும் 'அப்படி' சொல்ல முடியாது\nகமலுடன் கை கோர்க்கப் போகிறார் சல்மான்.. எதுக்குன்னு தெரியுமா\nகோடிக் கணக்கில் செலவு செய்யும் பிக் பாஸுக்கு கமலுக்கு ஒரு சேர் கொடுக்க முடியாதா\nதோட்டத்து பாடகர் உன்னியை நேரில் அழைத்து பாராட்டிய கமல்: வைரல் வீடியோ\n'இந்தியன் 2' படத்தில் நடிக்க ஏகப்பட்ட கன்டிஷன் போட்ட நயன்தாரா: காரணம்...\nபிக் பாஸ் மேடையை ஆக்கிரமித்த விஸ்வரூபம் 2 குழு: மீசையை முறுக்கிய கமல், பார்த்து ரசித்த மைக்கேல்\nபோட்டியாளர்கள் 'அவர்' போவார் என நினைக்க மமதியை வெளியே அனுப்பிய பிக் பாஸ்\nகமலிடம் பொய் சொல்லி பல்பு வாங்கிய வைஷ்ணவி\nநித்யா-பாலாஜி சண்டையையே காண்பிப்பது ஏன்: கமல் ஹாஸன் விளக்கம்\nவிஜய்யை 'அரசியல் தளபதி'யாக்கப் பார்க்கிறாரா கமல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநயன்தாரா பட பாடலில் பிஜிலி ரமேஷ்\nஅடச்சே, இதை கூடவா காப்பியடிப்பீங்க பிக் பாஸ்\nமகாபிரபு பிக் பாஸ் வீட்டுக்கும் வந்துட்டீங்களா\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/s-v-sekar-says-sorry-on-facebook-037272.html", "date_download": "2018-07-20T02:48:35Z", "digest": "sha1:7NGL4BEVGBUHHG65XA4P2QIZUDRPMI3W", "length": 11547, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சங்க விவகாரம்... ஸாரி கேட்ட எஸ்.வி.சேகர் | S.V.Sekar says Sorry on Facebook - Tamil Filmibeat", "raw_content": "\n» சங்க விவகாரம்... ஸாரி கேட்ட எஸ்.வி.சேகர்\nசங்க விவகாரம்... ஸாரி கேட்ட எஸ்.வி.சேகர்\nசென்னை: நடிகர் சங்கத் தேர்தல் விவகாரத்தில் விஷாலின் பாண்டவர் அணி வெற்றி பெற்றாலும், இன்னும் தேர்தல் தொடர்பான சர்ச்சைகள் ஓயவில்லை.\nஒருபக்கம் நடிகை ராதிகா கடுமையாக விஷாலைத் தாக்கிக் கொண்டிருக்கிறார், மற்றொருபுறம் இயக்குனரும் நடிகருமான எஸ்.வி.சேகர் சரத்குமார் அணியை விடுவதாக இல்லை.\nஇந்தத் தேர்தலில் சரத்குமார் அணி தோல்வி அடைந்ததும் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் நாசரும் விஷாலும் சிரித்துக்கொண்டிருக்கிற மாதிரி ஒரு புகைப்படத்தையும் பக்கத்திலேயே சரத்குமாரும், விஜயகுமாரும் அழுதுகொண்டிருக்கிற ஒரு புகைப்படத்தையும் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார்.\nஇருவரும் அழுகின்ற அந்தப் புகைப்படம் விஜயகுமாரின் மனைவி மஞ்சுளா மறைவின்போது எடுக்கப்பட்டதாம் இது தெரியாமல் எஸ்.வி.சேகர் அதனைப் பதிவிட அப்புறமென்ன வழக்கம் போல வலைதளவாசிகள் தவறை தங்கள் பாணியில் சுட்டிக் காட்டினர்.\nநேற்று இரவு திரு சரத் அவர்களும் திரு விஜய குமார் அவர்களும் அழும் புகைப்படம் எந்த தருணத்தில் எடுக்கப்பட்டது என தெரியாமல் ...\nஇதனை அறிந்த எஸ்.வி.சேகர் உடனடியாக அந்தப் புகைப்படத்தை நீக்கியிருக்கிறார் மேலும் \"நேற்று இரவு திரு சரத் அவர்களும் திரு விஜயகுமார் அவர்களும் அழும் புகைப்படம் எந்த தருணத்தில் எடுக்கப்பட்டது என தெரியாமல் பதிவிட்டு விட்டேன். தெரிந்த உடன் நீக்கி விட்டேன். என் தவறுக்கு வருந்துகின்றேன்\".\nஎன்று நீண்டதொரு விளக்கத்தை அளித்திருக்கிறார் தனது பேஸ்புக் பக்கத்தில் அளித்திருக்கிறார். இது தொடர்பான விவகாரத்தில் தற்போது எஸ்.வி.சேகருக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும், எதிராக ஒரு தரப்பினரும் பேஸ்புக் பக்கத்தில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.\nஒரே ஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்\nசரத்குமாரின் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'... தூத்துக்குடி சம்பவம் பற்றிய படமா\nநடிகர் சங்க நிலத்தை விற்று பணம் கையாடல்: சரத்குமார், ராதாரவி மீது வழக்கு\nஊழலை வெளுத்துக் கட்ட வரும் “வேலன் எட்டுத்திக்கும்”.. சமுத்திரக்கனி இயக்கத்தில் நானி, அமலா பால்\nஎன்னாது, நம்ம நாட்டாமை பிரதமர் வேட்பாளரா\nசரத்குமார், ராதாரவி மீது வழக்குப்பதிய உத்தரவு.. எஸ்பி அலுவலகத்திற்கு நாசர் வந்ததால் பரபரப்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: sarathkumar vishal sv sekar சரத்குமார் விஷால் எஸ்வி சேகர் மன்னிப்பு\nபலாத்காரம், கேலி கூத்தாக போச்சா மிஷ்கின்\nநயன்தாரா பட பாடலில் பிஜிலி ரமேஷ்\nமகாபிரபு பிக் பாஸ் வீட்டுக்கும் வந்துட்டீங்களா\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2016/08/04/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-4-%E0%AE%9C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C/", "date_download": "2018-07-20T02:35:24Z", "digest": "sha1:WTD5IGCVGXVUU5XN2SBZTSGBP73R35R5", "length": 24679, "nlines": 239, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "( பகுதி- 4 ) – ஜக்கி என்றால்…? ” விஜி ” உயிரை விட்டதன் மர்மப் பின்னணி ..? | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← ( பகுதி-3 ) – ஜக்கி என்றால்… ஈஷாவால் அவசர அவசரமாக உருவாக்கப்பட்ட வீடியோ – மா மதி-யாம், மா மாயு-வாம்…\nபகுதி ( 5 ) – ஜக்கி என்றால்….. இந்த மெகா ஃப்ராடை வளர்த்து விட்டது யார்…. இந்த மெகா ஃப்ராடை வளர்த்து விட்டது யார்….\n( பகுதி- 4 ) – ஜக்கி என்றால்… ” விஜி ” உயிரை விட்டதன் மர்மப் பின்னணி ..\nகோவையில் தொழில் துவங்கிய பின், ஜக்கிஜியுடன்\nஇணைந்து கொண்ட பாரதி என்கிற\nபெண்மணியின் கணவர் சுதர்சன் வரதராஜ் நாயுடு,\n(சில காலம் கழித்து அவர் ” முன்னாள் ” – ஆகி விட்டார்…)\nஅவரது சமூகத்தைச் சேர்ந்த செல்வச் செழிப்பு மிகுந்த\nபல தொழில் அதிபர்களை ஜக்கிக்கு அறிமுகப்படுத்தினார். இவர்களின் அறிமுகமும், தொடர்பும், ஜக்கிஜியின்\nமோட்டார் பைக்கில் வலம் வந்து கொண்டிருந்தவர்,\nகாரில் வலம் வரத் துவங்கினார்.\nஅவரது வேகமான வளர்ச்சிக்கு கார் பயணத்தால்\nஈடு கொடுக்க முடியவில��லை என்பதால் முதலில்\nஹெலிகாப்டர் – பின்னர் சொந்தமாக சிறு விமானம் கூட\nவளம் கொழிக்கும் செல்வந்தர்கள் பலரின் நட்பு\nகிடைத்த பிறகு, சொந்தமாக ஒரு ஆசிரமத்தை நிறுவுவதில்\nதீவிரமாக முனைந்தார். தனது விருப்பத்தை தனது\nபணக்கார சீடர்களிடம் தெரிவித்ததும் –\nகனவு விரைவாக நனவாகத் துவங்கியது.\nஆசிரமம் அமைப்பது என்று முடிவானதும், கோவையைச் சுற்றியுள்ள இடங்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இடம்தான் வெள்ளியங்கிரி மலை.\nகோவை லட்சுமி மில்ஸ் அதிபரான காலம் சென்ற\nகரிவரதனுக்கு சொந்தமான 14 ஏக்கர் இடம்\nவெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் இருந்தது.\nபாரதியின் கணவர் சுதர்சன் மூலமாக கரிவரதனின்\nஜக்கியின் பேச்சில் மயங்கிய கரிவரதன் தனது\n14 ஏக்கர் நிலத்தையும், இலவசமாகவே ஆசிரமத்திற்காக\nஎழுதிக் கொடுத்ததாக சரித்திரம் ….\nசிறு வயதிலிருந்தே தன் கனவுகளில் அடிக்கடித் தோன்றிய\nமலை இந்த வெள்ளியங்கிரி தான் என்று பிற்காலத்தில்\nஆசிரமம் உருவானதன் அடிப்படை என்ன …\n)வின் தோற்றம், அவரது ஆகர்ஷண சக்தி,\nஅத்தனையும் சத்தியம் போல் பேசும் ஆற்றல் –\nபொய், புரட்டு, பித்தலாட்டம் –\nஆடற மாட்டை ஆடிக் கறக்கணும்,\nபாடற மாட்டை பாடிக் கறக்கணும் என்கிற வகையில் –\nதனது அத்தனை சாமர்த்தியங்களையும் முதலாக invest\nசெய்து, ஒரு மிகப்பெரிய பெரிய சாம்ராஜ்யத்தையே வெள்ளியங்கிரியில் உருவாக்கினார்…..\nஇன்றைய தினம் இவரது ஆசிரமத்தின் விஸ்தீரணம்\nஇவர்கள் பெயரில் 200 ஏக்கர் நிலமும், பினாமி பெயர்களில்\nசுமார் 270 ஏக்கரும் என்று சொல்லப்படுகிறது.\nஇந்த அளவிற்கு நிலத்தை எப்படி வளைக்க முடிந்தது….\nஆசிரமத்தை ஒட்டி அமைந்துள்ள பகுதியில் ஒரே ஒரு ஏக்கர்\nநிலத்தைக் கூட இவர்களுக்குத் தெரியாமல் யாரும்\nவாங்கவோ விற்கவோ முடியாது. பத்திரப் பதிவு\nஅலுவலகத்திலேயே பணி புரியும் ஒருவர் இவர்களது\nஏஜெண்டாக இருந்தார். பதிவு செய்யும் பொருட்டு\nஅலுவலகத்திற்கு வரும் நிலங்களின் விபரத்தை\nஅவர் ஜக்கிக்கு தெரிவித்து, அந்த பதிவை தடுத்து நிறுத்தி,\nஆசிரமம் அதில் தலையிட்டு, அந்த விற்பனையை\nதடுத்து தங்கள் பெயரில் வாங்கிக் கொள்வார்கள்.\nசரி – விஜி என்பவர் யார்….\nரிஷி பிரபாகரிடம் யோகா ஆசிரியராக ஜக்கி இருந்தபோது,\nவிஜி என்ற பெண் அங்கு வந்து சேர்ந்தார்.\nஅவரது முந்தைய வாழ்க்கை அனுபவங்களால்,\nமனமுடைந்த நிலையில் யோகா வகுப்பில் கலந்து கொள்ள\nவந்த விஜியோடு ஜக்கிக்கு தொடர்பு ஏற்பட்டு அது\nஉணர்ச்சிவசப்படுபவருமான விஜி என்கிற பெண்மணி,\nஇந்த ஆசாமியோடு ஏற்பட்ட பல பிரச்சினைகளுக்கு\nஇடையேயும் 1998-ம் ஆண்டு வரை அவரோடு தான்\nகோவையில் பாரம்பரிய மிக்க தொழிலதிபர்\nவரதராஜ் அவர்களின் மகன் சுதர்சன் வரதராஜ்.\nஅவர் ELGI நிறுவனத்தின் செயல் அதிகாரி.\nஅவருடைய அறிமுகம் ஜக்கிக்கு கிடைக்கிறது.\nதனது மனைவி பாரதி வரதராஜை யோகா\nகற்றுக்கொள்ள அறிமுகம் செய்து வைக்கிறார் –\nஅதோடு விஜியின் வாழ்க்கையில் விபரீதம்\nஜக்கி நடத்திய 90 நாள் ‘முழு யோகா’ வகுப்பில்\nதனது எல்லா அலுவல்களையும் துறந்து விட்டு,\nதனது மனைவி பாரதியுடன் கலந்து கொள்கிறார் சுதர்சன்.\nஏற்கெனவே திருமணமாகி, இரண்டு குழந்தைகளுக்கு\nதாயுமான ஒருவருடன் நமது ஹீரோ நெருங்கிப் பழகியது\nஅவரது இல்லற வாழ்வில் புயலைக் கிளப்பி இருக்கிறது.\nவிளைவு – விஜி “யோக நிஷ்டையில்” இருந்து\nஉயிர்த்தியாகம் செய்தார் என்று சொல்லப்பட்டது.\nஅவர் “அனாகதா” சக்ராவில் இருந்து தனது உயிரை\nவிட்டாரென்று ஜக்கி சொன்னாலும், அதைப் பார்த்தவர்\nவிஜியின் இறப்புக்குப் பின்னர் –\nவிஜியின் தந்தை கங்கன்னா தன் மகளை ஜக்கி தான்\nகொன்று விட்டதாகவும், ஆசிரமத்தில் ஜக்கிக்கு வேறு\nஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும்\nஇவர் மீது பெங்களூர் போலீசில் புகார் கொடுத்தார்.\nதன் மீது போலீஸில் புகார் கொடுக்கப்பட்டிருப்பது\nதெரிந்ததும், கைதைத் தவிர்க்க இவர் உடனடியாக\n” அந்தர்தியானம் ” ஆனார். 6 மாதங்களுக்கும் மேலாக\nமறைந்து திரிந்தார்…. ஆசிரமத்தில் பொறுப்பிலிருந்த\nசாமியாரால், இவர் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளில்\nகலந்து கொண்டு உரை நிகழ்த்த வெளிநாடுகளுக்கு\nஅந்த சமயத்தில் வெளியான ஒரு பத்திரிகை செய்தி கீழே –\nவிஜிக்கும் ஜக்கிக்கும் பிறந்த குழந்தை ராதே\nதனது தந்தையின் ஆசைப்படி, பள்ளிப்படிப்பை\nரிஷி valley என்ற சிறந்த பள்ளியில்\nவிஜியின் மறைவிற்குப் பிறகு பாரதி என்கிற பெண்மணி,\nதன் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளைத்\nதுறந்து விட்டு, ” ஆசிரமப்பணி “யாற்ற ஜக்கியோடு\nபாவம் அந்த விஜி, ஆசிரமத்து சுவர்களில்\nஆணியில் படமாகத் தொங்கி எல்லா நிகழ்வுகளையும்\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தள��், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← ( பகுதி-3 ) – ஜக்கி என்றால்… ஈஷாவால் அவசர அவசரமாக உருவாக்கப்பட்ட வீடியோ – மா மதி-யாம், மா மாயு-வாம்…\nபகுதி ( 5 ) – ஜக்கி என்றால்….. இந்த மெகா ஃப்ராடை வளர்த்து விட்டது யார்…. இந்த மெகா ஃப்ராடை வளர்த்து விட்டது யார்….\n ” விஜி ” உயிரை விட்டதன் மர்மப் பின்னணி ..\n6:42 பிப இல் ஓகஸ்ட் 4, 2016\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nநவீன கர்ண மஹா பிரபு....\nவிரும்புவதால் மட்டும் பிறந்து விடுவோமா ......\nபொங்கும் புனலே வருக....கனவு மெய்ப்பட வருக...\nபகுதி-2 - ஜெயலலிதா.... கரண் தாப்பர் இண்டர்வியூ... என்ன சொல்கிறார் கரண் தாப்பர்....\nகாமராஜர் - “ யாரு கூச்சல் போட்டது என்ன சொல்றீங்க\nஜெயலலிதா - கரண் தாப்பர் இண்டர்வியூ - 14 ஆண்டுகளுக்குப் பிறகு பின்னணியை சொல்கிறார் கரண் தாப்பர்...\nவேண்டாத குணங்களை / மூட நம்பிக்கைகளை கைவிடுவது எப்படி....\nMani on நவீன கர்ண மஹா பிரபு…\nஅறிவழகு on நவீன கர்ண மஹா பிரபு…\nRajagopalan on நவீன கர்ண மஹா பிரபு…\nநவீன கர்ண மஹா பிரபு…… on நவீன கர்ண மஹா பிரபு…\nSanmath AK on காமராஜர் – “ யாரு கூச்சல…\nபொங்கும் புனலே வருக…… on பொங்கும் புனலே வருக….கனவ…\nSanmath AK on காமராஜர் – “ யாரு கூச்சல…\nஅறிவழகு on பொங்கும் புனலே வருக….கனவ…\nசைதை அஜீஸ் on பொங்கும் புனலே வருக….கனவ…\nSubramanian on விரும்புவதால் மட்டும் பிறந்து…\nஅறிவழகு on விரும்புவதால் மட்டும் பிறந்து…\nvimarisanam - kaviri… on விரும்புவதால் மட்டும் பிறந்து…\nSubramanian on விரும்புவதால் மட்டும் பிறந்து…\nvimarisanam - kaviri… on விரும்புவதால் மட்டும் பிறந்து…\nநவீன கர்ண மஹா பிரபு….\nபொங்கும் புனலே வருக….கனவு மெய்ப்பட வருக…\nவிரும்புவதால் மட்டும் பிறந்து விடுவோமா ……\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.ravidreams.net/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D99-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2018-07-20T02:41:50Z", "digest": "sha1:FI4XX7NLJQX3IG4HZMMRBHKGSXRW2KL2", "length": 7190, "nlines": 65, "source_domain": "blog.ravidreams.net", "title": "தமிழ்99 விழிப்புணர்வு படம் – ரவி", "raw_content": "\nதமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு\nபின்வரும் நிரல்துண்டை உங்கள் பதிவில் சேர்த்தால்,\nஎன்ற தமிழ்99 விழிப்புணர்வு படத்தை உங்கள் வலைப்பதிவில் இடலாம்.\nAuthor ரவிசங்கர்Posted on June 27, 2007 January 1, 2009 Categories தமிழ்Tags tamil 99, tamil99, தமிழ் 99, தமிழ் விசைப்பலகை, தமிழ்99, தமிழ்த் தட்டச்சு, தமிழ்நெட் 99, தமிழ்நெட்99\n6 thoughts on “தமிழ்99 விழிப்புணர்வு படம்”\n//கேட்டுக் கொள்கிறேன்..கேட்டுக் கொள்கிறேன்..கேட்டுக் கொள்கிறேன் //\nகடைசியா இருக்கிறது ‘கேட்டுக் கொல்கிறேன்’னு இருக்கணுமோ\nகூடிய சீக்கிரம் இந்த பொனடிக்கு\nபொன்ஸ் – அப்படியே தாய்மாரே..தம்பிமாரே வரிசையில் இன்னொரு மாறைத் தூக்கிக் கொண்டு அடிக்க வராமல் இருந்தால் சரி..கொஞ்சம் பிரச்சாரம் over தான்..ஆனா, நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை 😉\nஆமாச்சு- தமிங்கிலத்தில் தினம் எழுதுபவர்கள் தமிழ்99 பழகும் காலத்தில் வேகம் குறையுமே என்று தயங்குவார்கள். எத்தனையோ பணிகளை ஒதுக்கி வைத்து விட்டு விடுமுறையில் ஊருக்குப் போவது மாதிரி, கொஞ்சம் நாள் அதிகத் தமிழ்த் தட்டச்சுத் தேவைகளை ஒதுக்கி வைத்து விட்டு தமிழ்99 முழுமூச்சாகப் பழகினால் ஒரு வாரம் கூட போதுமான காலம் தான்.\nமடிக்கணினியில் எழுதி வைத்து பயிற்சி செய்யணும்.. இதுக்கு ஒட்ட ஸ்டிக்கர் இல்லை. போன வாரம் இவ்விசைப் பலகையில் தமிழ் எழுத்துக்களை முயன்று எழுதினேன்.\nடிவிஎஸ் நிறுவனம் இதற்காக தயாரித்து ஒரு விசைப் பலகை வெளியிடுகிறது. ஆறு மாசத்துக்கு முன்னாடி அதன் விலை 450 ரூபாய்.\nஆமாச்சு, stickerஓ தனி விசைப்பலகையோ பெரிய தேவை இல்லைன்னு நினைக்கிறேன். ஒரு print out வைச்சு 2, 3 மூனு நாள் பார்த்து அடிச்சா ரொம்ப சுளுவா விசைகள் மனப்பாடமாகிடும்\nநானும் இந்த இலங்கை தமிழ் கணனி ஆர்வலர்களிடையே தமிழ்நெட்99 பற்றியே பேசி வருகிறேன் மாறாத விசைப்பலகை\nஎனக்கு பிடித்தமானது. அதன் விழிப்புணர்வுக்கான உங்கள் முயற்சிக்கு எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.\nPrevious Previous post: நெதர்லாந்தில் சிவாஜி\nஅரசு ஏன் ஏமாற்று மருத்துவத்தை விட்டு வைத்திருக்கிறது\nநிலவேம்பு டெங்குக்கு மருந்து ஆகுமா\n2. ஆங்கிலம் பேசப் பழகுவது எப்படி\n3. கணினியில் தமிழில் எழுதுவது எப்படி\n4. ஆனந்த விகடன் கிண்டுவது எப்படி\n5. வலைப்பதிவில் பணம் ஈட்டுவது எப்படி\n6. தமிழ்99 தமிழ்த் தட்டச்சு விசைப்பலகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/jarugandi-trailer/", "date_download": "2018-07-20T02:54:12Z", "digest": "sha1:QM7U5NMJDFAEUDUGE3UR7W72PJYLSXTI", "length": 5679, "nlines": 133, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Jarugandi - Trailer - Cinema Parvai", "raw_content": "\nமீண்டும் இந்திக்குப் போகும் தனுஷ்\nஇசக்கி ப��த் – “இளையதிலகம்” பிரபு இணையும் புதிய படம்\nபுரட்சித்தலைவரின் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு\nஎனக்கு 22 வயது, தாய், ஆசிரியராக நடிப்பது சவாலாக இருக்கிறது – பைரவா அபர்ணா வினோத்\nயுவன் சங்கர் ராஜா, மிர்ச்சி சிவா துவக்கி வைத்த ‘கிரீன் ஆப்பிள் புரொடக்சன்ஸ்’ நிறுவனத்தின் புதிய ஸ்டுடியோ..\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \nA N Pitchumani Daniel Pope Jai Jarugandi Trailer Reba Monica John ஏ என் பிச்சுமணி ஜருகண்டி டிரைலர் ஜெய் டேனியல் போப் ரெபா மோனிகா ஜான்\nமிரட்டல் வில்லனாக பிரபல ஓவியர் ஏ பி ஸ்ரீதர்\nகார்த்திக்கும் கிராமத்து கதைக்கும் அப்படி என்ன...\nஅகில உலக சூப்பர் ஸ்டார் “சிவா” win “தமிழ்ப் படம் 2” விமர்சனம்\nகிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகிவிட்டது...\nஆந்திரா மெஸ் – விமர்சனம்\nமீண்டும் இந்திக்குப் போகும் தனுஷ்\nஇசக்கி பரத் – “இளையதிலகம்” பிரபு இணையும் புதிய படம்\nபுரட்சித்தலைவரின் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://maruthamunaionline.com/archives/date/2017/10", "date_download": "2018-07-20T02:42:06Z", "digest": "sha1:OS26GQFGZHDSAPFWDYCSBQUMTYOQOUPV", "length": 10350, "nlines": 91, "source_domain": "maruthamunaionline.com", "title": "October 2017 - Maruthamunai Online", "raw_content": "\nசவுதி நிதியில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை மக்களிடம் கையளிக்க நடவடிக்கை\nசவுதி அரசாங்கத்தின் நிதியுதவியில் அம்பாறை – நுரைச்சோலை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளை மக்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை [...]\nஇராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் தேக ஆரோக்கியத்துக்காக விசேட துஆ பிரார்த்தனை\nதிடீர் சுகயீனமுற்ற நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்ற புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் தேக ஆரோக்கியத்துக்காக பல பள்ளிவாசல்களில் விசேட துஆ பிரார்த்தனைகள் [...]\nமருதமுனை கடல் பரப்பில் மீன் பிடிக்கச் சென்ற கரவலைத் தோணி கடலில் மூழ்கியது\n(பி.எம்.எம்.ஏ.காதர்) வங்காள விரிகுடா கடலில் இன்று(17-10-2017)கடும் காற்றும் கடல் கொந்தளிப்புமாக இருந்தது.மருதமுனை கடல் பரப்பில் மீன் பிடிக்கச் சென்ற மருதமுனையைச் [...]\nமாணவர்கள், ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வுகள் – வைத்திய கலாநிதி\nஅம்பாறை மாவட்டத்தில் தழிழ் பேசும் 10 பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களிலுள்ள பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்களுக்கான தொற்றா நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடாத்த திட்டமிட்டுள்ளதாக நிந்தவூர் ஆயுர்வேத தொற்றா நோய் [...]\nஇலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த 8 இந்திய மீனவர்கள் கைது\nஇலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் 8 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். [...]\nவித்தியா படுகொலை வழக்கில் விடுதலையான சந்தேகநபரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு\nமாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு பிரிதொரு வழக்கின் கீழ் தடுத்து [...]\nஏழு கோடி ரூபா மோசடி செய்த பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் கணக்காய்வாளர் கைது\nபேராதனை பல்கலைக்கழகத்தின் முதுகலை பட்டப் படிப்பு நிறுவனத்தின் 7 கோடி ரூபாவை மோசடி செய்து தலைமறைவான [...]\nஉள்நாட்டு பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு\nஉள்நாட்டு பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. [...]\nமருதமுனையைச் சேர்ந்த சட்டத்தரணி இப்றாலெப்பை முகம்மது றமீஸ் உத்தியோகப் பற்றற்ற நீதிபதியாக சத்தியப்பிரமாணம\nமருதமுனை மக்காமடி வீதியைச் சேர்ந்த சட்டத்தரணி இப்றாலெப்பை முகம்மது றமீஸ் கல்முனை நீதிமன்ற நீதி நிருவாக வலய உத்தியோகப் பற்றற்ற நீதிபதியாக [...]\nநீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கிச்சூடு: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு\nயாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட [...]\nபிரதி அமைச்சர் ஹரீஸினால் கணனி தொகுதி மற்றும் அலுவலக தளபாடங்கள் வழங்கிவைப்பு.\nமருதமுனை இளைஞன் நீரில் மூழ்கி பலி\nமனாரியன்ஸ் 99 அமைப்பின் இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெறுகின்றது\nநிதிப்பணிப்பாளர் எம்.எப்.எம். மர்சூக் சிரேஷ்ட உதவிப் பதிவாளராக பதவி உயர்வு\nகிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா-2017\navawsusaqex - பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனையின்போது பிரதமருக்கு எதிராக செயற்பட வேண்டி ஏற்படும் – அரசுக்கு ஹரீஸ் கடும் எச்சரிக்கை\nMearftut - பிரதி அமைச்சர் ஹரீஸினால் மருதமுனை பிரான்ஸ் சிட்டி வடிகான் வேலைத்திட்டம் ஆரம்பித்துவைப்பு\ndwesomiew - பிரதி அமைச்சர் ஹரீஸினால் மருதமுனை பிரான்ஸ் சிட்டி வடிகான் வேலைத்திட்டம் ஆரம்பித்துவைப்பு\nhfsglymn - பேராக் சுல்தானுக்கும் – ஹிஸ்புல்லாஹ்வுக்குமிடையில் மியன்மார் விவகாரம் தொடர்பில் மலேசியாவில் பேச்சு\nRobertLut - புங்குடுதீவு “தாயகம்” அமைப்பின் ஏற்பாட்டில், பாதிக்கப்பட்ட தென்னிலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட உதவி, இரத்தினபுரியில் பகிர்ந்தளிக்கப் பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naalikai.blogspot.com/2011/03/blog-post_22.html", "date_download": "2018-07-20T03:04:55Z", "digest": "sha1:IN2YXYJX7TL2SENDB63QT6PZ2TRM5CKB", "length": 11087, "nlines": 127, "source_domain": "naalikai.blogspot.com", "title": "நாழிகை: நண்பன் படத்தின் புதிய ஷூட்டிங் படங்கள் ..", "raw_content": "\nநண்பன் படத்தின் புதிய ஷூட்டிங் படங்கள் ..\nசங்கர் இயக்கத்தில் விஜய்,ஜீவா,சிறிகாந்த்,இலியான நடிப்பில் உருவாகும் நண்பன் பட ஷூட்டிங் படங்கள். அமீர்கானின் நடிப்பில் இந்தியில் வெளியாகி\nமெகா ஓட்டம் ஓடிய 3 idiots படத்தின் தமிழ் ரீமேக் நண்பன் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை மூணு\n[ பதிவுகளை தேட ]\nஆண்மை குறைபாடு ..ஆண்களே ஒரு நிமிடம் ....\nஒரு திறந்த மடல் .....\nலிபியாவில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானம் ...\nநண்பன் படத்தின் புதிய ஷூட்டிங் படங்கள் ..\nஉலககிண்ண கிரிக்கெட் போட்டிகளின் காலிறுதி சுற்றுக்...\nஇந்தோனிசியாவில் கண்டு எடுக்கப்பட்ட இறந்த நிலையில் ...\nலிபியா படைகள் மீது அமெரிக்கா நடாத்திய ஏவுகணை தாக்க...\nநண்பனின் அருகே 6 நாட்களாக காவலிருந்த நாய்.\nவீட்டில ஒரே காமடி..... நீ கேளு மச்சி .....\nஆப்பிள் ஐபேட் 2 அறிமுகம்.\nதமிழ் சினிமாவில் \"ரஜினிகாந்த் \" என்னும் பந்தய குதி...\nவெளிநாடுகளிலே வாழும் தமிழரின் வாழ்க்கை முறை\nநடுநிசி நாய்கள் திரைவிமர்சனமும் கெளதம் பீட்டர் மே...\nநமிதாவின் ஓபன் டாக் பேட்டி\nஇந்திய பிரபலங்களின் இமெயில் அட்ரஸ்\nயாரை தான் நம்புறதோ ........\n2020 ல் தொழில்நுட்பம் - வீடியோ\n\"உங்க வருங்கால கணவர் எப்பிடி இருக்கனும்...\nஉயிரிலும் மேலான உண்மையான நண்பர்கள்\nநெஞ்சார்ந்த காதல் ஒரு காதல் காவியம்\nதேவையற்ற புரோகிராம்களை நீக்க உதவும் Automic cleane...\nமுதல்வர் கருணாநிதியிடம் பத்து கேள்விகள்\nமிளகாய் அரைக்கும் தொ��் திருமாவளவன் ஒரு சிறப்பு பார...\nவைரஸிடம் இருந்து கணினியை காப்பாற்ற 10 வழிகள்\nஇசையமைப்பாளர் கரிஸ் ஜெயராஜ் இன் இசைத் திறமை ஒர...\n[ பிரபல்யமான பதிவுகள் ]\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க \nஒரு பார்வை தன்னம்பிக்கை பற்றியும் பர்சனாலிட்டி டெவலப்மென்ட் பற்றியும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வந்திருந்தாலும் கோபிநாத் அவர்களின் இந்த...\nக வர்ச்சி நடிகைகளில் பிரபல நடிகை இலியானா இவருக்கென்று மூன்று ரகசிய ஆசைகள் இருக்கிறதாம். அந்த ரகசிய ஆசைகளில் முதல் ஆசை, \"சினிமாவில் சொந...\nமுப்பரிமாணத்தில்(3D) ஆபாச படம் Video Tailer இணைப்பு .\nஆபாசத் திரையுலகில் மாபெரும் சாதனை ஒன்று நிகழ்ந்துள்ளது. செக்ஸ் அன் சென் எனும் திரைப்படம் முதல் முறையாக வெளியிடப்பட்ட முப்பரிமாண (3D...\nமாறிவரும் நவீன காலத்தில் பல விதமான புதிய கலாச்சாரங்கள் தோன்றி மறைந்து கொண்டுதான் இருக்கின்றன.இன்றைய ஆண்கள் பெண்கள் போல தலை முடியை வளர்த்து ...\n1/2 நிர்வாண கோலத்தில் ரீமாசென்.\nரீமாசென் நடித்த வங்க மொழிப்படம் இட் ஸ்ரீஹந்தா தமிழில் இளவரசி என்ற பெயரில் வெளியாக உள்ளது. இதில் அரை நிர்வாண கோலத்திலும், ஆபாசமாகவும் ரீமாச...\nஉடலுறவை தவிர்த்தால் விளைவு .......\nஆணும், பெண்ணும், ஒரு குறிப்பிட்ட பருவ வயதிற்கு வந்தபின்னர், தவறாமல் உடலுறவு கொள்ள வேண்டியது அவசியம் என்கிறது காமசூத்திரம். இயற்கையின் படை...\nஆண்களின் ஆண்மையை அழிக்கும் பெண்கள் \nபெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி...\nபாலாவின் அவன் இவன் திரை விமர்சனம்\nநடிகர்கள்:ஆர்யா,விஷால்,மதுசாலினி,ஜனனி ஐயர். இயக்கம்: பாலா இசை : யுவன் தயாரிப்பு : கல்ப்பாத்தி அகோரம் பல மக்களின் எதிர்பார்ப்புக...\nகம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் நிச்சயமாக அறிந்து இருக்க வேண்டி Shortcut Keys\nஇன்றைய உலகில் கணினி(கம்ப்யூட்டர்) இல்லாமல் வாழ்க்கை நினைத்து கூட பார்க்க முடியாது.அந்த அளவுக்கு கணினி எமது அன்றாட வாழ்வின் தேவையாகி வ...\nகுழந்தையை கொன்ற முதலை. படங்கள் இணைப்பு\nகுழந்தையை விழுங்கிய முதலையை மக்கள் ஒன்று சேர்ந்து அடித்துக் கொன்று முதலையின் உடலில் இருந்து குழந்தையில் இறந்த உடலை மீட்கும் படங்கள் கீழே. ...\n[ இப்பொழுது இணைப்பில் ]\n[ முகநூலில் (Facebook) எம்முடன் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirmal-kabir.blogspot.com/2016/07/2.html", "date_download": "2018-07-20T03:14:18Z", "digest": "sha1:7CT3GJJ46TWRSGADRMQDJYRSFMTZ4I2Y", "length": 22082, "nlines": 187, "source_domain": "nirmal-kabir.blogspot.com", "title": "கற்கை நன்றே: சோலார் பவரும் என் அனுபவங்களும்-2", "raw_content": "\nபண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்\nசோலார் பவரும் என் அனுபவங்களும்-2\nஎன் கணக்கே வேறு என்று நான் சொல்வதற்குக் காரணம் பணத்தின் மதிப்பு வீழ்ச்சியை கணக்கில் எடுத்துக் கொள்ள பெரும்பாலானவர் தவறி விடுகின்றனர்.\nஉதாரணத்திற்கு 2016 ஏப்ரலில் பயனர் குறியீடு 271 அது 2001-ல் 100 என்கிற அடிப்படையில் குறிக்கப்படுகிறது. இது 11.4% வருடதிற்கு வீழ்ச்சியாகும். எளிமையாக சொல்ல வேண்டுமானால் ரூ 100க்கு 2001-ல் வாங்கிய பொருளின் இன்றைய விலை ரூ 271.\nஆகையால் ஒரு கணக்குக்காக 10% பணவீக்கம் என்று வைத்து அடுத்த 25 வருடங்களில் மின்சாரக் கட்டண உயர்வையும் பாட்டரி விலையையும் கூட்டி அதை மின் உற்பத்தி மதிப்புடன் சரி பார்த்தேன். இதில் 2KW உற்பத்தி திறன் தகடுகள் மாதம் சராசரியாக 240 யூனிட்கள் உற்பத்தி செய்யும் என்ற அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது\nபுது மின்கல / மாற்று செலவு\nஇருபத்தைந்து வருட இறுதியில் உற்பத்தியான 72000 யூனிட்களின் மின்சார மொத்த மதிப்பு ரூ 1058365/. பாட்டரி மற்றும் இணப்புச் செலவு (489080 +114390) =603470. (அட்டவணையில் ஐந்தாண்டு இறுதிகளில் பணவீக்கத்தினால் மதிப்பு எப்படி மாறுகிறது என்பது மட்டுமே சுட்டிக் காட்டப்பட்டு இருக்கிறது. அவைகளைக் கூட்டிப் பார்க்கக் கூடாது)\nநிகர மீதி ரூ. 454895/ அல்லது வருடத்திற்கு ரூ.18196/\nஇதை 2 லட்சம் முதலீடு என்று பார்த்தால் (பாட்டரி செலவு கணக்கில் வந்து விடுகிறது) தனிவட்டியாக 9.1% ஆகிறது. இன்று எந்த வங்கி 8.2 % விட அதிகம் கொடுக்கிறது\nகூட்டுவட்டி கணக்கின் படி ரூ.2 லட்சம் 25 வருடங்களில் 10 லட்சமாக பெருகுவதற்கு 6.85 % வட்டிவிகிதம் வேண்டும். ஆனால் நமக்கு இலவச சூரிய மின் சக்தி கிடைக்குமா\nஇப்படியாக, சூரிய தகடுகளின் மூலம் மின்சாரத் தன்னிறைவு அடைவது ஒரு நட்டக் கணக்கே அல்ல என்பது என் வாதமானது.\nஎன்னுடைய அடுத்த வாதம் சமூகக் கண்ணோட்டத்துடன் எழுவது. ஒரு சொகுசு காரை 4 லட்சத்திலும் வாங்கலாம் அல்லது 10 அல்லது 12 லட்சத்திலும் வாங்கலாம். அதில் பயணிப்பதோ ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் கூட இல்லை. அதிகப்படியான ரூ.6 லட்ச முதலீடு எதற்காக வெட்டி ஜம்பம். மூன்று நான்கு வருடம் கழித்து விற்கப் போனால் பாதி விலை கூடத் தேறாது. அப்போது யாராவது இந்த லாப நட்ட கணக்குகளை மனதில் கொள்கிறார்களா வெட்டி ஜம்பம். மூன்று நான்கு வருடம் கழித்து விற்கப் போனால் பாதி விலை கூடத் தேறாது. அப்போது யாராவது இந்த லாப நட்ட கணக்குகளை மனதில் கொள்கிறார்களா அதை உலக நடப்பாக ஏற்றுக் கொள்கிறார்கள்.\n2000-ல் பென்டியம்-III கணினியை ரூ. 55000 விலை கொடுத்து வாங்கினேன். அதை இன்று சீண்டுவாரின்றி தூக்கிப் போட்டேன். 2011-ல் வந்த சாம்சங் ஸ்மார்ட் ஃபோன் ரூ 30000 க்கு விற்றது. இன்று அதை விட திறன் வாய்ந்த ஃபோன்கள் பத்து அல்லது பதினையாயிரத்துக்கே கிடைக்கிறது. இப்படி\nஎல்லாமே இறங்கு முகமாக இருக்கும் போது சூரிய மின் உற்பத்தி ஒன்றே ஏறுமுக முதலீடாகத் தோன்றியது.\nஒரு வேளை தொழில்நுட்ப முன்னேற்றத்தால் முதலீட்டுத் தொகை குறையலாம் அதனால் பயனர்கள் கூடலாம். அவையெல்லாம் வரவேற்கப்பட வேண்டியவையே, ஆனால் அது ஆரம்பகால முதலீட்டாளர்களை பாதிக்கப் போவதில்லை. அவர்கள் அடையும் மின்சாரத் தன்னிறைவின் காரணமாக ஒரு சமூகத் தொண்டு புரிகின்றனர்.\nஇதனிடையே அறிந்தவர்கள் இரண்டு பேர் வீட்டில் ஒரு 5KW மற்றும் 3KW சூரியத் தகடுகளை கண்டு வந்தேன். 5 KW நபர் மின்வாரியத்திற்கு உபரி மின் சக்தியை ஏற்றுமதியும் செய்கிறார். இப்போது என் முடிவை செயல்படுத்துவதில் எவ்வித தயக்கமும் இல்லை.\nதங்கத்தில் முதலீடு, பங்கு சந்தையில் முதலீடு போன்று நாட்டு பொருளாதாரத்திற்கு ஊட்டம் அளிக்காத வழிகளில் மக்கள் பணம் புழங்குவதும் முடங்கிப் போவதும் வருத்தமான விஷயம். பல லட்சங்கள் (கோடிகள்) செலவழித்து வீடு கட்டும் போது சூரிய தகடுகளையும் நிறுவிக் கொண்டால் சிரமம் இல்லாமல் ஒவ்வொரு இல்லமும் மின்சாரத் தன்னிறைவு பெறமுடியும்.\nநான் வீம்பிற்காக செய்யவில்லை என்பதை இப்போது சிலர் புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர்.\nஆனால் பிரச்சனைகள் வந்து கொண்டேதான் இருக்கும்.\nபிரச்னைகளை வென்றிருப்பீர்கள் என எண்ணுகிறேன்.\nமக்குத்திம்மன் கவிதைகள் இப்போது மென்னூல் வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இது Smart phone மற்றும் Tablet, E-Reader வடிவங்களில் படிப்பதற்கு ஏற்றதாக இருக்கும்படி pdf வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு சோதனை முயற்சி\nமக்குத்திம்மன் கவிதைகள் விளக்கவுரையுடன் -\nafrican tulip (1) AIDS (1) Antioxidant (1) Arafat (1) autism (1) Blog ring (1) BOSS (1) calf path (1) carbon exchange (1) cellphone (1) ching chow (2) D V Gundappa (2) D V குண்டப்பா (1) down syndrome (1) Dr Abdul Kalam (1) DVG (9) DVG கவிதை (3) Election reforms (2) Feed Burner (1) Fire fox (1) GNOME (1) google feedburner (1) Google Reader (1) hackosphere (1) Himalyan Masters (1) INDANE GAS (1) KRS dam (1) Lincoln's letter (1) madam curie (1) mentally challenged (1) Neo template (1) pathriji (1) pyramid meditattion (1) Ruskin Bond (1) science fiction (1) Scribe Fire (3) slumdog (1) spathodea (1) spelling bee (1) spirulina (2) Swami Rama (1) Tamil widgets (1) temple reconstruction (1) virus scan (1) Walter Foss (1) world space. (1) world water day (1) write-protect virus (1) அபிராமி பதிகம் (1) அப்துல்கலாம் (2) அமைதி (1) ஆக்ஸீகரணி (1) ஆணாதிக்கம் (1) ஆபிரஹாம் லிங்கன் (1) ஆயில் பெயிண்டிங் (1) ஆன்மீகம் (1) இடுகம்பாளையம் (1) இந்துஸ்தானி இசை (1) இளைஞர் தினம் (1) இன்போஸிஸ் (1) உலக அமைதி (1) உலகத் தண்ணீர் தினம் (1) உலகநீதி (1) உழவர் சந்தை (1) எச்சரிக்கை (1) எய்ட்ஸ் (1) ஒலி நாடா Mp3 (1) ஒலிநாடா (2) ஒலிப்பதிவு (1) ஓவியம் (1) கங்குபாய் (1) கடவுள் நம்பிக்கை (1) கரி வணிகம் (1) கர்நாடக இசை (1) கவிதை (7) கற்கை நன்றே (1) குடிநீர் (1) குறுந்தகடு (3) கேலிச்சித்திரம் (1) கைப்பேசி (1) கைவினைஞர் (1) சஞ்சய்சுப்பிரமணி (1) சத்யசாயி (2) சப்த ஸ்லோகி (1) சரக்கு வண்டி (1) சனிபெயர்ச்சி (1) சன் தொலக்காட்சி (1) சிங் சோவ் (4) சிரிப்பு (1) சிறுகதை (2) சினா சோனா (11) சினா-சோனா (2) சீர்காழி (1) சுதா மூர்த்தி (1) சுத்திகரிப்பு (1) சுந்தரகாண்டம் (1) சுய உதவி (1) சுருள்பாசி (2) சுவாமி (1) சுற்றுச் சூழல் (4) சூரிய கிரகணம் (1) சோதிடம் (1) டால்பின் (1) டென்மார்க் (1) தமிழிசை (1) தமிழ் கருவூலம் (1) தமிழ் வளர்ப்பு (1) தாய் அன்பு (1) திருக்குறள் (2) திருச்சூர் தேவாலயம் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திரைவிமர்சனம் (1) தேர்தல் சீர்திருத்தங்கள் (2) தேவாரம் (1) தேன்சிட்டு (2) நடராச பத்து (1) நாலடியார் (1) நேர்காணல் (1) பகவத்கீதை (1) பங்கு சந்தை (1) பட்டங்கள் (1) பட்டம்மாள் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (2) பதிவர்கள் (1) பாக்டீரியா (1) பாரதியார் (4) பிரமிட் தியானம் (1) பின்னூட்டப் பெட்டி (1) பின்னூட்டம் (1) புதிர் (1) புத்தாண்டு வாழ்த்து (2) புனர் நிர்மாணம் (1) புன்னகை (1) பென்சில் ஸ்கெட்ச் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது (1) பொருளாதாரம் (1) ப்ளாகர் (1) மக்குதிம்மன் (11) மனநலக் குறைவு (1) மனிதவளம் (1) மன்கு திம்மா (1) மாற்று சக்தி (3) முத்துச்சரம் (1) மும்பய் வன்முறை (1) மும்பை வன்முறை (1) மேரி க்யூரி (1) ராமா (1) ராஜ்குமார் பாரதி (1) ரேஷன் கார்டு (1) வ.ரா. (1) வலைப்பூ வளையம் (1) வள்ளுவர் (2) வன்முறை (2) வார்ப்புரு (1) வாழ்க்கை தத்துவம் (1) வாழ்த்துஅட்டைகள் (1) விருதுகள் (1) விவேகானந்தர் (1) வினைப்பயன் (1) ஜாதகம் (1) ஜெயமங்களஆஞ்சநேயர் (1) ஸ்ரீ ருத்ரம் (1)\nசோலார் பவரும் என் அனுபவங்களும்-2\nசோலார் பவரும் என் அனுபவங்களும் -1\n1926 ஆம் வருட ஆரம்பத்திலிருந்தே ஸ்ரீ அன்னையின் ஆசிரம பொறுப்புகள் கூட ஆரம்பித்தன. பக்தர்களின் ஆன்மீக வழிகாட்டுதலும் ஆசிரம நிர்வாகத்தைப் பார்த...\nநமக்கு எல்லாம் BSF பற்றித் தெரிந்திருக்கும். குறைந்த பட்சம் கேள்விப் பட்டிருப்போம், Border Security Force. இப்போது நீங்கள் பொதுவாக ...\nகுழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பது என்பது பெரும் சவாலாகப் பார்க்கப்படுகிறது. தமிழக அரசு பத்துக் குழந்தைகளுக்கும் குறைவாக உள்ள 890 பள...\nஸ்ரீ ருத்ரம் பயில விரும்புவர்களுக்கு\nஸ்ரீ ருத்ரம், புருஷஸுக்தம் முதலியவனற்றை முறையாக சாதகம் செய்தவர் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு. ஏனெனில் உச்சரிப்பு சுத்...\nஇன்று (மார்ச் 3, 2018) நயீப் சுபேதார் சஞ்சய் குமார் க்கு பிறந்த நாள். அவருடைய சிறப்பு ,பரமவீர் சக்ரா விருது படைத்து உயிர் வாழும் ம...\nவாழ்வு தரும் வாழ்த்து அட்டைகள்\nஇந்த பதிவுக்கு வித்திட்டது சகபதிவாளர் பத்ரியின் கிராமங்களை நோக்கிச் செல்லும் தொழில் முனைவோர். முதலில் சொல்ல வந்ததை சொல்லிவிடுகிறேன். பின்னர...\nஎது இன்ஸ்பிரேஷன், எது காப்பி \nவெளி நாட்டு பாடல்களை அப்படியே நகல் செய்து வரும் சில ஹிந்தி இசை அமைப்பாளர்கள் பற்றிய விவாதத்தை சமீபத்தில் தொலைக்காட்சியில் காண நேர்ந்தது. தூண...\nஅப்துல் கலாம் நேர்காணல்-சன் தொலைக்காட்சி\nபுத்தாண்டு தினத்தன்று திரு அப்துல்கலாம் அவர்களின் பேட்டி சன் தொலைக்காட்சியில் காலையில் சுமார் ஒரு மணி நேரம் ஒளி பரப்பாயிற்று. உடனே அது பற்றி...\nகிட்டு மாமா -சூஸி மாமி\nகோவை சூரியன் F M-ல் வராத ஒரு உரையாடல். வந்திருந்தால் எப்படி இருந்திருக்குமென்ற ஒரு கற்பனை. மணி காலை 8 லிருந்து 9க்கு உள்ளாக. நிகழ்சி : க...\nமொட்டை மாடியில் சோலார் பேனல் கீழே, பழைய அட்டை பெட்டிகளை போட்டு வைத்து கவனிக்காமல் விட்டதில் ஒரு பூனை, குட்டி போட்டு சம்ஸாரம் செய்ய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/nadhaswaram-and-thavil-are-coming-to-usa/", "date_download": "2018-07-20T03:01:12Z", "digest": "sha1:ZAXVHHG3QDZQ5CB7VHCA7PKGSSNF3K53", "length": 22606, "nlines": 279, "source_domain": "vanakamindia.com", "title": "பறையிசையைத் தொடர்ந்து அமெரிக்காவை அதிர வைக்க வருகிறது தவிலும் நாதஸ்வரமும்! – VanakamIndia", "raw_content": "\nபறையிசையைத் தொடர்ந்து அமெரிக்காவை அதிர வைக்க வருகிறது தவிலும் நாதஸ்வரமும்\nபாசனத்துக்காக மேட்டூர் அணை நீரைத் திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nசபரிமலை அய்யப்பன் கோயிலில் வழிபட ஆண்களை போல பெண்களுக்கும் சம உரிமை உண்டு – உச்ச நீதிமன்றம் அதிரடி\nரஜினி ஜோடி…. சந்திரமுகியில் விட்ட வாய்ப்பை 14 ஆண்டுகள் கழித்து பிடித்த சிம்ரன்\nஜாமீன் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய இப்போது இளமையாகிவிட்டாரா பாரதிராஜா – உயர் நீதிமன்றம் காட்டம்\nபிரபல சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது\nசர்கார் படத்துக்குப் பிறகு விஜய்யை இயக்குபவர் யார் தெரியுமா\nகருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nவாட்ஸ் அப் உலகம் … மாணவர்களின் புதிய சிக்கல்\nசமூகப் போராளிகள் ரஜினிகாந்தை குறி வைப்பது ஏன் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு கிடைக்க வாய்ப்பே இல்லையா\nபோதை ஊசி போட்டு சிறுமியை சீரழித்த 23 காம கொடூரன்கள்\n11 வயது காதுகேளாத, பேசமுடியாத சிறுமியை பலாத்காரம் செய்த 17 பேர் கைது\nஸ்ரீ ரெட்டி மீது சட்டப்படி நடவடிக்கை – சுந்தர் சி பதிலடி\nபடப்பிடிப்பில் பங்கேற்க மீண்டும் டேராடூன் பறந்தார் ரஜினிகாந்த்\nஇந்திய துணை குடியரசு தலைவர் பார்த்து ரசித்துப் பாராட்டிய கடைக்குட்டி சிங்கம்\nவிரைவில் அதிகாரப்பூர்வமாக கின்னஸ் புத்தகத்தில் ‘தமிழில் கையெழுத்து’ – நடிகர் ஆரி மும்முரம்\nகாவிரியில் 1 லட்சம் கன அடிக்குமேல் நீர் திறப்பு… மேட்டூர் அணை 95 அடியை எட்டியது\nஏழு வயதுச் சிறுவனின் நேர்மைக்கு ரஜினி தந்த ‘விலைமதிப்பில்லா’ பரிசு\n8 வழிச்சாலைக்கு ரஜினிகாந்த் ஆதரவு… இது அதிகாரத்தின் குரலா\nஉலகக் கோப்பை கால்பந்து… பிரான்ஸ் சாம்பியன்… உற்சாகக் கொண்டாட்டம்\nதமிழ்நாட்டில் மாற்றம் தருமா ரஜினிகாந்தின் ‘உண்மை அரசியல்’\nவிஷால் என்னை மிரட்டுகிறார்… அடுத்த வெடிகுண்டை வீசிய ஸ்ரீ ரெட்டி\nகர்நாடகாவில் தொடரும் கனமழை.. காவிரியில் கரைபுரளும் வெள்ளம்… வேகமாக நிரம்பும் அணைகள்\nபாகிஸ்தான் இரட்டை குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 133 ஆக உயர்வு\nஅரசியல் காழ்ப்புணர்ச்சியில் அப்படிக் கூறுகிறார் அமித்ஷா\nபறையிசையைத் தொடர்ந்து அமெரிக்காவை அதிர வைக்க வருகிறது தவிலும் நாதஸ்வரமும்\n5 ஆண்டுகளுக்கு முன்னால் அமெரிக்காவில் பறையிசை என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. இன்றோ ஒவ்வொரு தமிழ் விழாவிலும் பறையிசை ஓங்கி ஒலிக்கும் அளவுக்கு அமெரிக்கா முழுவதும் பரவலாக பறையிசைக் குழுக்கள் உருவாகியுள்ளன. அடுத்து தவில் மற்றும் நாதஸ்வர இசைக்கும் அத்தகைய வரவேற்பு கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளது.\nடல்லாஸ்: அமெரிக்கத் தமிழர்கள், தமிழ் மொழியுடன், கலாச்சாரம், பாரம்பரிய இசை உள்ளிட்ட தமிழ்ப் பண்பாட்டை அமெரிக்காவின் அடுத்த தலைமுறைத் தமிழர்களுக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.\nஅதன் தொடர்ச்சியாக நாதஸ்வரம் மற்றும் தவில் இசையையும் அமெரிக்க தமிழ்க் குழந்தைகளுக்கு அறிமுகப் படுத்தும் முயற்சியை எடுத்துள்ளார்கள். பழனியைச் சார்ந்த பிரபல நாதஸ்வர வித்வான்கள் கோபாலகிருஷ்ணன், திரிலோகசுந்தர், தவில் வித்வான்கள் புஷ்பானந்தம், நாகரத்னம் ஆகியோர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.\nஇந்த நான்கு இசைக் கலைஞர்களும் டல்லாஸில் நடைபெற்ற ஃபெட்னா 2018 தமிழ் விழாவில் பங்கேற்க வருகை தந்துள்ளார்கள். அதைத் தொடர்ந்து அமெரிக்க தமிழ்க் குழந்தைகளுக்கு நாதஸ்வரம் மற்றும் தவில் இசைப் பயிற்சி அளிப்பது தொடர்பாக திட்டமிட்டு வருகிறார்கள். இவர்களுடன் டல்லாஸில் வசிக்கும் தமிழ்மணி அமெரிக்காவில் தொடர்பாளராக செயல்படுகிறார்.\nவீடியோக்கள் மற்றும் ஸ்கைப் மூலமாக இந்த பயிற்சி அளிக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். தமிழகத்திலோ அல்லது அமெரிக்காவிலோ வருடத்திற்கு ஒரு தடவை நேரில் வகுப்புகள் எடுக்கவும் வாய்ப்புகள் உள்ளது. இந்தக் குழுவின் கோபாலகிருஷ்ணன் மற்றும் திரிலோகசுந்தர் நாதஸ்வரம், தவில் பயிற்சிகள் பற்றி தெரிவித்தார்கள்.\n“பழனி தண்டாயுதபாணி கோவில் நிர்வாகத்தில் செயல்பட்டு வரும் இசைக் கல்லூரியில் மூன்றாண்டுகள் பயிற்சி வழங்கப் படுகிறது. 12 வயது முதலாகவே பயிற்சியில் மாணவர்கள் சேரலாம். தற்போது ஏராளமான புதிய மாணவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். குடும்பத்தில் முதல் தலைமுறையாக நாதஸ்வரம், தவில் கற்றுக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது ஆரோக்கியமான ஒன்றாகும்.\nஅதே வேளையில் இத்தனை கலைஞர்களுக்கு தேவையான வேலை வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருக்கிறது. கோவில்களிலும் புதிதாக இசைக் கலைஞர்களை நியமனம் ச��ய்வது இல்லை.\nஇசை மேதைகள் ராஜரத்தினம் பிள்ளை, வலையப்பட்டி சுப்ரமணியம் காலத்தைப் போல் நாதஸ்வர இசைக் கச்சேரிகள் நடத்தப் படவேண்டும். தற்போது நடைபெற்ற ஃபெட்னா தமிழ் விழாவில் எங்களை அழைத்து மங்கள வாத்திய நிகழ்ச்சி நடத்தியது மிகவும் பெருமைக்குரியதாகும். உலகம் முழுவதும் இயங்கும் தமிழ் அமைப்புகள் இத்தகைய வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம், நம்முடைய பாரம்பரிய இசையான நாதஸ்வரமும் தவிலும் இன்னும் பல தலைமுறைகள் கடந்து நீடித்து நிலைத்து நிற்க உறுதுணையாக இருக்கும்.\nஅமெரிக்காவில் தமிழ்க் குழந்தைகள் பள்ளிகளில் மேற்கத்திய இசைக்கருவிகள் பயின்று வருவதை அறிந்தோம். நாதஸ்வரம், தவில் இசையையும் அவர்களுக்கு ஏன் கற்றுத் தரக்கூடாது என்ற எண்ணத்தை உருவாக்கியது. அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் முயற்சியை எடுக்கிறோம். இங்கே வசிக்கும் தமிழ்மணி எங்களுக்கு ஒருங்கிணைப்பாளராக செயல்பட இசைந்துள்ளார்.\nஇங்கே பள்ளிகளில் இசை ஆசிரியர்களாக பணிபுரிபுவர்களுக்கு, பழனி இசைக் கல்லூரி மூலம் சிறப்பு பயிற்சி அளித்து நாதஸ்வர, தவில் ஆசிரியர்களாக உருவாக்கவும் வழி செய்யலாம். அதன் மூலம் பள்ளிகளிலேயே நமது இசைக் கருவிகளை அமெரிக்கக் குழந்தைகளும் பயில்வதற்கு வாய்ப்பு கிடைக்கும்.\nஎங்களுடைய அமெரிக்கப் பயணம், நம்முடைய இசைக் கலையை அமெரிக்க மண்ணில் எப்படி வளர்க்க முடியும் என்ற சிந்தனையை தூண்டியுள்ளது. நிச்சயமாக அதற்குரிய பணிகளில் தொடர்ந்து செயல்படுவோம்” என்று கூறினார்கள்\nஜூலை 13ம் தேதி வரை டல்லாஸில் நாதஸ்வரம், தவில் நேரடி பயிற்சி வகுப்புகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் தமிழ்மணியை 214-649-0724 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nபறையிசையை அமெரிக்கா முழுவதும் பரவலாக்கி, தமிழ் விழாக்களில் நிரந்தர இடத்தைப் பிடிக்கச் செய்துள்ள அமெரிக்கத் தமிழர்கள் நாதஸ்வரம், தவில் இசைக்கும் அத்தகைய வரவேற்பு அளிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.\n– வணக்கம் இந்தியா ஸ்பெஷல்\nTags: American TamilsFeTNA 2018NadhaswaramTamil MusicThavilஃபெட்னா 2018அமெரிக்கத் தமிழர்கள்தமிழ் இசைக்கருவிகள்தவில்நாதஸ்வரம்\nவிரைவில் அதிகாரப்பூர்வமாக கின்னஸ் புத்தகத்தில் ‘தமிழில் கையெழுத்து’ – நடிகர் ஆரி மும்முரம்\nதமிழகப் பிரச்சனைகளை அலசி ஆராயும் அமெரிக்கத் தமிழ் குழந்தைகள்… எதிர்���ால நம்பிக்கை நட்சத்திரங்கள்\nதெற்கே ஹூஸ்டன், வடக்கே ட்ரோண்டோ… வட அமெரிக்காவில் தமிழுக்கு இன்னும் இரண்டு இருக்கைகள்\nஉலகத் தமிழர்களுக்கு ஹார்வர்ட் தமிழ் இருக்கை அர்ப்பணிப்பு.. ஃபெட்னா 2018 விழாவில் உற்சாகம்\nஅதிர வைக்கும் அசத்தலான காலா கரிகாலன் முதல் தோற்ற போஸ்டர்கள்\nதாய்லாந்து படகு விபத்து… 18 பேர் பலி.. 12 பேரைக் காணவில்லை\n‘கர்ப்பிணிப் பெண்கள் இலவச மருத்துவ உதவி’… சிங்கப்பூரை மிஞ்சி நிற்கிறது தமிழகம்\nசென்னையில் எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்த ரஜினி\nபாசனத்துக்காக மேட்டூர் அணை நீரைத் திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nசபரிமலை அய்யப்பன் கோயிலில் வழிபட ஆண்களை போல பெண்களுக்கும் சம உரிமை உண்டு – உச்ச நீதிமன்றம் அதிரடி\nரஜினி ஜோடி…. சந்திரமுகியில் விட்ட வாய்ப்பை 14 ஆண்டுகள் கழித்து பிடித்த சிம்ரன்\nஜாமீன் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய இப்போது இளமையாகிவிட்டாரா பாரதிராஜா – உயர் நீதிமன்றம் காட்டம்\nபிரபல சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது\nஅமெரிக்காவில் ரஜினி ரசிகர்கள் நீர் மோர் உபசரிப்பு.. படங்கள்\n‘அமெரிக்காவின் திருச்சி’ என ரஜினி ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இலனாய் மாநிலத்தில் தேர்த்திருவிழாவுக்கு வந்திருந்த 600 பேருக்கு நீர் மோர் வழங்கி அசத்தினார்கள். தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் ...\nநடிகையர் திலகம்: ‘சாவித்ரி’ கீர்த்தி – ‘ஜெமினி’ துல்கர் புதிய ஸ்டில்கள்\nவேலு பிரபாகரனின் கடவுள் 2 – புதிய படங்கள்\nபடம்: கடவுள் 2 இயக்கம்: வேலு பிரபாகரன் இசை: இசைஞானி இளையராஜா -வணக்கம் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/apr/17/%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-50-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-2901735.html", "date_download": "2018-07-20T03:13:45Z", "digest": "sha1:AW3KRCJMIWIHFJEXUIJ4LKRPIYMYDU4G", "length": 10261, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "கப்பலூர் சுங்கச்சாவடியில் 50 சதவீத கட்டண வசூலே தொடர வேண்டும்: மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு- Dinamani", "raw_content": "\nகப்பலூர் சுங்கச்சாவடியில் 50 சதவீத கட்டண வசூலே தொடர வேண்டும்: மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு\nமதுரையை அடுத்த கப்பலூர் சுங்கச்சாவடி பராமரிப்பில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும், அதுவரை 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவு தொடரும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.\nமதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் மதுரை மாவட்ட எல்லையில் இருந்து கப்பலூர் சுங்கச்சாவடி வரை 50 கி.மீ. சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. குண்டும் குழியுமாக உள்ள இச்சாலையால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் விபத்துகளும் அதிகளவில் நடக்கின்றன.\nஎனவே, இச்சாலையை விரைந்து சீரமைக்க கோரி, விருதுநகர் மணிமாறன், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தார். இதற்கு, ஒப்பந்தம் விடுவதில் ஏற்பட்ட தாமதத்தால் சாலையை சீரமைக்க தாமதமாகியுள்ளது எனவும், விரைவில் சாலை சீரமைக்கப்படும் எனவும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.\nஇருப்பினும் சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து, சாலையை சீரமைக்கும் வரை கப்பலூர் சுங்கச்சாவடியை தாற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி, மணிமாறன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.\nஇந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, நீதிமன்றம் உத்தரவிட்டபடி, சாலையை சீரமைக்கும் வரை 50 சதவீத சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய வழக்குரைஞர் ஆணையரை நியமித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇந்நிலையில், நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு முன், இந்த வழக்கு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்குரைஞர் ஆணையர் தாக்கல் செய்த அறிக்கையில், \"கப்பலூர் சுங்கச்சாவடியில் நீதிமன்ற உத்தரவுப்படி 50 சதவீத கட்டணம் தான் வசூலிக்கப்படுகிறது. ஆனால், சாலையை முழுமையாகச் சீரமைக்காமல், சேதமடைந்த பகுதிகளை மட்டும் சீரமைத்துள்ளனர்' என குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், சாலையின் தற்போதைய நிலை குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறையின் திட்ட இயக்க��நர் பதில் மனு தாக்கல் செய்யவும், அதுவரை கப்பலூர் சுங்கச்சாவடியில் 50 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவு தொடரும் எனவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் ஜூன் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/92057.html", "date_download": "2018-07-20T03:05:56Z", "digest": "sha1:G3DI6FN7SHZORW6NUJKQVSOWFMFPPIM3", "length": 6540, "nlines": 77, "source_domain": "www.jaffnajournal.com", "title": "வேலையற்ற விரக்தி நிலையில் பட்டதாரி இளைஞன் தற்கொலை! – Jaffna Journal", "raw_content": "\nவேலையற்ற விரக்தி நிலையில் பட்டதாரி இளைஞன் தற்கொலை\nதென்மராட்சிப் பகுதியில் பட்டதாரி இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nபட்டதாரியான அவர் வேலையற்ற விரக்தி நிலையிலேயே உயிரை மாய்த்துக்கொண்டதாககத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் நேற்று முன்தினம் (02) பகல் வேளையில் கொடிகாமம் கச்சாய் துறைமுகச் சாலையில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த கிருஸ்ணபிக்ளை சத்தியசீலன் வயது (29) என்பவரே உயிரிழந்துள்ளார்.\nஇழைஞனின் இறப்புத் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட கொடிகாமம் பொலிசார் நீதிவானுக்கு அறிக்கையிட்டனர். நீதவான் குறித்த பிரதேசத்தின் திடீர் மரண விசாரணை அதிகாரி சீ.சீ.இழங்கீரன் மூலம் மரண விசாரணை நடாத்தி நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணித்துள்ளார்.\nஇந்நிலையில் உயிரிழந்த இளைஞன் கைப்பட எழுதியதாக தெரிவிக்கப்பட்ட கடிதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அதில் பல்கலைக்கழகப் படிப்பை முடித்தும் எனக்கு வேலை கிடைக்கவில்லை. எனது குடும்பத்திற்கு நான் எதுவும் செய்யவில்லை. படித்தும் வேலை கிடைக்கவில்லை என்று உள்ளதாக விசாரணைகளில் தெரிய��ந்துள்ளது.\nஇந்நிலையில் இலங்கை அரசினால் தொடர்ச்சியாக பட்டதாரிகள் ஏமாற்றப்பட்டுவரும் நிலையில் அவர்கள் விரக்தி மனநிலையிலேயே உள்ளனர். 20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் என நேர்முகத் தேர்வு நடத்திய அரசாங்கம் 5 ஆயிரம் பேருக்கே நியமனம் என்றது. தற்போது புள்ளிகள் அடிப்படையிலோ அன்றில் பட்டச்சான்றிதழ் ஆண்டு அடிப்படையிலோ நியமனம் வழங்காமல் அரசியல் நியமனங்களை வழங்க முனைவதாக பட்டதாரிகள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளதோடு அவர்கள் ரணில்-மைத்திரி அரசின் தான்தோன்றித்தன செயற்பாடுகளினால் விரக்தியடைந்துள்ளனர்.\nவீடொன்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்று அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பிச் சென்றது\nஇளம் பெண்ணின் மரண விசாரணையில் நீதிமன்றத்துக்கு திருப்தியில்லை\nபோலி வைத்தியர் குறித்து எச்சரிக்கை\nஒருவர் அங்கலாய்ப்பது ‘குற்றமாகாது’ – முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/list-news-MzU1NTM2.htm", "date_download": "2018-07-20T02:31:19Z", "digest": "sha1:DGNSADD2NHRTWV7Y7L5LQNFF3JW2ORVL", "length": 23260, "nlines": 258, "source_domain": "www.paristamil.com", "title": "- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nமருத்துவர் : குருஜி. கோவிந்தராஜு\nGare de Gagny முன்னால் (10 mètres) 17m2 அளவுடைய F1 வீடு விற்பனைக்கு.\nதற்போது 700 €க்கு வாடகைக்கு கொடுக்கப்பட்டுள்ளது\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு\nமாத வாடகை : 1000€\nவில்நெவ் சென் ஜோர்ஜில் ( Villeneuve Saint George ) அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician - பெண் ) தேவை.\nLA COURNEUVEஇல் இயங்கும் மொத்த வியாபார நிறுவனமொன்று பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது:\nகுறுகிய காலத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் பெற, அனுபவம்மிக்க ஆண், பெண் பயிற்றுவிப்பாளர்களினால் பயிற்றுவிக்கப்படும்.\n50 பேருக்கான இடத்துடன், வாரம் 3000€ வியாபாரம் நடக்ககூடிய இந்திய உணவகம்\nஉல்லாசப்பயணிகள் அதிகம் வந்து செல்லும் Niceக்கு அருகாமையில் Vence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை.\nஐரோப்பிய வதிவுரிமையுள்ள 30 மற்றும் 35 வயதுடைய மணமகன்களுக்கு மணமகள் தேவை ஜாதகம் மற்றும் விபரங்களை கீழ்க் காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.\nThiais ந��ரில் 70m2 அளவுடைய பலசரக்கு கடை,\nGare de Bondy இல் இருந்து 2 நிமிட தூரத்தில் 70m2 அளவுடைய F3 வீடு விற்பனைக்கு\nபுத்தம்புது F3 வீடு விற்பனைக்கு\nBondyதொடரூந்து நிலையத்திற்கு முன்பாக உருவாகும் அடுக்கு மாடித் தொகுதியில் 70m²அளவு கொண்ட F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்\nஉங்கள் பிள்ளைகள் விரைவாக ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. ஜூலை, ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் நடைபெறும் வகுப்புக்களுக்கான அனுமதிக்கு முந்துங்கள். அனைத்து வயதுப் பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புக்கள் நடைபெறும்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nகரிஷி மந்தபாலர் கடும் பிரம்மச்சாரி. எப்போதும் இறைச் சிந்தனையில் தோய்ந்திருப்பவர். அவருக்கு சொர்க்கம்\nதன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே\nஒரு மனிதன் தனக்கு கிடைக்கும் அதிர்ஷ்டத்தை எப்படி பயன்படுத்துகிறான் என்று அறிய ஒரு மன்னனுக்கு ஆவல்\nதன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே\nதன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே\nமுன்னொரு காலத்தில் பணக்கார பிரபு ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்தவன் அமுதன் மிகவும்\nசிட்டு குருவியும் குட்டி யானையும்...\n”ஒரு காட்டுல யானைக் குட்டி இருந்தது. அதுக்குத் தான் பெரிய ஆள்ன்னு நினைப்பு, தினமும் காட்டுல நடந்துக்கிட்டே\nதெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்..\nஒரு நாள் தெனாலிராமன் தனது வீட்டில் கிருஷ்ணதேவராயர் பரிசாக தந்த பொற்காசுகளை ஒரு அறையில் வைத்து\nஞானி ஒருவர் தன்��ிடம் சீடனாகச் சேர யார் வந்தாலும், அதோ அங்கே இருக்கும் குளத்தைப் போய் பார். அங்கே என்ன\nபெருந்துறவியான கோபோ ஓரிடத்தில் தங்க மாட்டார். ஒவ்வொரு ஊராகச் சென்று கொண்டிருப்பார். ஒருமுறை அவர்\nகுழ‌ந்தைகளா இ‌ன்று வாசு‌கி‌ப் பா‌ட்டி ஒரு ந‌ல்ல‌க் கதையை உ‌ங்களு‌க்காக கூற வ‌ந்து‌ள்ளே‌‌ன். அதாவது, இறைவ‌ன்\nவேடன் விரித்திருந்த வலையில் கழுகு ஒன்று சிக்கிக் கொண்டது. அதைப்பிடித்த வேடன், சிறகுகளை மட்டும் வெட்டி\nஒரு ஊரில் ஒரு அழகான மலை. மலை மேல் ஒரு முருகன் கோயில். கோவிலுக்கு செல்லும் வழி எல்லாம் நிறைய\nவசந்த், சுந்தர் இருவரும் அண்ணன் தம்பிகள். மீன் பிடித்து வாழ்க்கை நடத்தி வந்தனர். ஒருநாள் நண்பகல் நேரம்,\nதெனாலியின் செயலினால் அகப்பட்ட திருடர்கள்\nஒரு நாள் தெனாலிராமன் தனது வீட்டில் கிருஷ்ணதேவராயர் பரிசாக தந்த பொற்காசுகளை ஒரு அறையில் வைத்து\nஓட்டை பானையில் ஒளிந்துள்ள ரகசியம்..\nஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும்\nஎல்லா உயிர்களுக்கும் உதவி செய்...\nஒரு நாட்டு ராஜாவிடம் முத்தன் வேலை செய்து வந்தான். அந்த ராஜாவுக்கு மிருகங்கள் பறவைகள் பேசும் பாஷை\nஒரு ஊரில் ஒரு சோம்பேறி வாழ்ந்து வந்தான். அவனுக்கு உழைக்கவேண்டும் என்ற எண்ணம் வந்ததே இல்லை. எந்த\nஒருபோதும் பொய் சொல்லாத தமிழ் மனிதன்...\nஒரு காலத்தில் தெனாலிராமன் ஒருவன் வாழ்ந்து வந்தான்.அவன் ஒரு புத்திசாலி.ஒருபோதும் பொய் சொல்லாதவன்.\nமுன்னொரு காலத்தில் ஒரு நாட்டை வேடிக்கையான அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். மற்றவர்கள் என்ன\nதங்கைகளுக்காக தியாகியாக மாறும் அண்ணன்கள்\nதங்கைகளுக்காக தியாகியாக மாறும் அண்ணன்கள்... தியாகம் தொடர்பான அழகான குட்டி கதை.\nமுன்னொரு காலத்தில் காட்டுல வயசான தாத்தாவும் பாட்டியும் வசித்து வந்தாங்க. தினமும் காட்டில் உள்ள மரங்களை\nகண்ணுசாமி, பில்லாகுடி என்ற குக்கிராமத்தில் வசித்து வந்தான். மகா கஞ்சன். ஒரு நாள், விமான நிலையத்தைப்\nபெர்ஷியாவின் சுல்தான் எப்போதும் விந்தையான பொருள்களைக் கண்டால், அவற்றைத் தாம் அடைய விரும்புவார்.\nமுன்னொரு காலத்தில் நீதி தவறாத மன்னன் ஒருவன் ஆண்டு வந்தான். மக்கள் அவனை மிகவும் மதித்துப் போற்றினர்.\nயானையின் திறமையால் கிடைத்த நண்பர்கள்\nஒரு காட்டில் யானை ஒன்று வாழ்ந்து வந்தது.அதற்கு நண்பர்கள் யாரும் இல்லாததால் அந்த காட்டில் நண்பர்களை\nமிக‌ச் ச‌ரியான யு‌க்‌தியை க‌ண்ட‌‌றிவது அவ‌சிய‌ம்\nஒரு ‌கிராம‌த்‌தி‌ல் ஒரு பண்ணையார் வாழ்ந்திருந்தார். அவ‌ர் ச‌மீப‌த்‌தி‌ல் ப‌ல ஆ‌யிர‌ங்க‌ள் கொடு‌த்து ஒரு கு‌திரையை\nஒரு கிராமத்தில் ஒரு பள்ளி இருந்தது. அந்த பள்ளியில் குமார் எனும் சிறுவன் படித்து வந்தான். ஒருநாள் குமார்\nஒரு காலத்தில் தொப்பிகள் தயார் செய்து விற்கும் விற்பனையாளர் ஒருவர் இருந்தார். அவரது தொப்பிகளை\nகிரீடம் வெட்கி தலை குனிந்தது\nஒரு சமயம் வைகுண்டவாசனான திருமாலின் தலையில் இருந்த கிரீடம், அவரது பாத அணிகளைப் பார்த்து ஏளனம்\n« முன்னய பக்கம்1234அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi24.com/news/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-20T03:11:59Z", "digest": "sha1:LQXOJCVLZS6C5PRGP3Q4YR5L5HX3I7AL", "length": 6385, "nlines": 63, "source_domain": "www.sankathi24.com", "title": "மேல் மாகாண சபையின் முக்கிய பதவிகள் சிலவற்றில் மாற்றம் | Sankathi24", "raw_content": "\nமேல் மாகாண சபையின் முக்கிய பதவிகள் சிலவற்றில் மாற்றம்\nமேல் மாகாண சபையின் ஆளும் கட்சி அமைப்பாளர் குணசிறி ஜெயலத், அவைத் தலைவர் சுனில் ஜெயமினி ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nஅம் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரியவால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, இவர்கள் அண்மையில் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட 20வது திருத்தச் சட்டம் குறித்த யோசனைக்கு எதிராக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும், மேல் மாகாண சபையின் புதிய ஆளும் கட்சி அமைப்பாளராக சந்தன ஜெயநாத் மற்றும் அவைத் தலைவராக பெக்டர் பெத்மகே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\nவடக்கு ஆளுநருக்கு எதிராக- மேல் நீதிமன்றம் இடைக்கால தடை\nவெள்ளி யூலை 20, 2018\nபொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.\nவெள்ளி யூலை 20, 2018\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாம்\nபுத்தகம் வெளியிட்டவரிடம் புலனாய்வுத்துறை விசாரணை\nவெள்ளி யூலை 20, 2018\nயாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து “எரிந்தது நூலகமா இல்லை தாயகம்'\nபரீட்சைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை\nவெள்ளி யூலை 20, 2018\nஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதி வரையில்\nயாழ்ப்பாணத்தில் சர்வதேச பெண்கள் மகாநாடு\nவெள்ளி யூலை 20, 2018\nமகாநாட்டில் பங்கு கொள்ளவிரும்புபவர்கள் 0212223668 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு\nரூ.13 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல்\nவெள்ளி யூலை 20, 2018\n113 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு\nவிஜயகலாவின் எம்.பி பதவி பறிக்கப்படுமா - முடிவு சபாநாயகரின் கையில்\nவியாழன் யூலை 19, 2018\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் நாடாளுமன்ற\nநல்லாட்சி அரசாங்கத்தின் மீது சீனா கடும் அதிருப்தி\nவியாழன் யூலை 19, 2018\nசீனா கடும் அதிருப்பதியை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.\nஅரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nவியாழன் யூலை 19, 2018\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.\nஅலுகோசு பதவிக்கு 8 விண்ணப்பங்கள்\nவியாழன் யூலை 19, 2018\nசிறைச்சாலைகள் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n\"…நான் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே: செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்…\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2013/01/blog-post_8156.html", "date_download": "2018-07-20T02:40:42Z", "digest": "sha1:TUWJBP3WPJABGLMIMRD5FAIV72YSPX7G", "length": 14988, "nlines": 207, "source_domain": "www.ttamil.com", "title": "உணவின் புதினம் ~ Theebam.com", "raw_content": "\nஉணவு பொருட்களை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்த கூடிய கால அளவுகள்\nபெரும்பாலான வீடுகளில், இன்று கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாகவே உள்ளனர். இதனால், அன்றாடம் வீட்டிற்கு தேவையான காய்கறிகள்,பழங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் ஆகியவற்றை தினசரி கடைக்கு சென்று வாங்க முடியாத நிலை நிலவுகிறது. அவ்வாறானவர்களுக்கு வரப்பிரசாதமாக கைகொடுக்கும் ஒரு சாதனம், குளிர்சாதனப்பெட்டியான 'பிரிட்ஜ்' என்பதை யாராலும் மறுக்க முடியாது.\nவாரத்திற்கு ஒரு முறை கடைக்கு சென்று உணவுப்பொருட்களை வாங்கி, அவற்றை பிரிட்ஜில் சேமித்து வைத்து விடுகின்றனர். எனினும், பிரிஜில் எவ்வளவு நாட்கள் உணவுப் பொருட்கள், பிரஷ்ஷாக இருக்கும் என்பது, நம்ம���ல் பலருக்கு தெரியாது. பிரிட்ஜில் 4 டிகிரி பாரன்ஹீட்டுக்கு இடைப்பட்ட அளவில், வெப்பநிலை இருக்குமாறு, பராமரிக்க வேண்டியது அவசியம்.\nபிரிட்ஜில் வைக்கும் உணவு பொருட்கள் பற்றி தகவல்:\nஆப்பிள் - ஒரு மாதம்\nசிட்ரஸ் பழங்கள் - 2 வாரங்கள்\nஅன்னாசி - 1 வாரம்\nபிரோக்கோலி, காய்ந்த பட்டாணி 3-5 நாட்கள்\nமுட்டைகோஸ், கேரட், முள்ளங்கி, ஓம இலை 1-2 வாரங்கள்\nவெள்ளரிக்காய் - ஒரு வாரம்\nகாலிபிளவர், கத்தரிக்காய் - 1 வாரம்\nசமைத்த மீன் 3-4 நாட்கள்\nபிரஷ் மீன் 1-2 நாட்கள்\nஓட்டுடன் கூடிய நண்டு - 2 நாட்கள்\nபிரஷ்ஷான கோழி இறைச்சி துண்டுகள் 1-2 நாட்கள்\nமாறிவரும் உணவுப்பழக்கத்தால் உலகம் முழுவதிலும் உள்ள ஆண்களின் வீரியம் குறைந்து வருவதாக பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதன் காரணமாகவே குழந்தையில்லாத தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்ற அதிர்ச்சித் தகவலையும் தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள்.\nஇன்றைய இளம் தலைமுறைகளில் பெரும்பாலோர் குழந்தை பெற்றுக்கொள்வதில் சிரமப்படுகின்றனர். இதற்குக் காரணம் தெரியாமல் பெரும்பாலோர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். உலகம் முழுவதும் குழந்தையில்லா தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டனர்.\nகடந்த 20 ஆண்டுகளாக, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களின் உயிரணுக்களை பரிசோதித்தனர். இதுகுறித்து இவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்தன.\nகடந்த 20 ஆண்டுகளுக்கு முன் பெரும்பாலான ஆண்களுக்கு 7.36 கோடி உயிரணுக்கள் இருந்தன.ஆனால் தற்போதுள்ள ஆண்களில் 5 கோடிக்கும் குறைவான அணுக்களே உள்ளன என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, முன்பிருந்ததை விட 32 சதவிகிதத்திற்கும் அதிகமாக குறைந்து விட்டது. இதற்கு சுற்றுச்சூழலும் ஒரு காரணமாக கருதப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபசுமைப் புரட்சி என்ற பெயரில் கண்ட கண்ட பூச்சி மருந்துகளை அடித்து நிலத்தை மலடாக்கி வருவதைப்போல அந்த நிலத்தில் விளையும் சத்து குறைவான உணவுகளை உண்டு இன்றைய இளம் தலைமுறையும் மலடாகி வருகிறது என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் கருத்தை உண்மை என்று நிரூபித்துள்ளது பிரெஞ்ச் விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவு.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nபேச்சுப்போட்டி-2018 / பண்கலை பண் பாட்டுக் கழகம் :கனடா\nமேற்படி கழக அங்கத்தவர்களாக எமது உறவுகள் மத்தியில் நிகழும் 2018 ம் ஆண்டுக்கானபேச்சுப்போட்டி- { பிள்ளைகள் ஜூன் மாதத்துடன் கற்று முடி...\nகவி த்துளிகள் [காலையடி அகிலன்]\nசமாதானம் சமாதானம் இன்றி ஆயிரம் சண்டைகள் அத்தனையும் விட்டு கொடுப்பு இன்றி நாமே நமக்கு வெட்டும் குழி விட்டுக்கொடுத்து அன...\nஇராமாயணம் / மகாவம்சம் காலங்கள்:\nஉலகத்தமிழ் மக்கள் , குறிப்பாக ஈழத் தமிழ் மக்கள் , இலங்கையின் பூர்வீகக் குடிகள் யாரென்ற ஆராய்வில் , மகாவம்சம் அவர்கள் முன் வை...\nஇ ந்தியாவில் இருந்து வந்த திராவிடர்களே மேசொபோடமியாவை [ மெசெப்பொத்தோமியாவை ] நாகரிகமாக்கினார்கள் என்று டாக்டர் எச் . ஆ...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] நீர்பாசனம் என்பது நிலத்திற்கு நீர் வழங்கும் ஒரு முறை. தமது வேளாண்மையை முன்னேற்ற சுமே...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] மனித இனத்துக்கு முந்தைய இனமாகக் கருதப்படுபவை ஹோமோ எரெக்டஸ் (Homo erect...\nஎந்த சமூகத்தில் இருந்து படைப்பாளி வருகிறானோ அந்த சமூகத்தின் பாதிப்பு கண்டிப்பாக அவனிடம் இருக்கும் . இந்த சமூகத்தை இயல்பாக சித...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/28364", "date_download": "2018-07-20T02:58:34Z", "digest": "sha1:E7UAKONXGJ35TAZVOZ4WHXMS6O2H3NQO", "length": 9590, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "இரு சிறுவர்களை காணவில்லை! பொதுமக்களிடம் உதவிகோரும் பொலிஸார் | Virakesari.lk", "raw_content": "\n68250 ஹெக்­டேயர் காணியை சீனா­வுக்கு வழங்­க முடி­யாது\nஜனாதிபதியை பதவி நீக்குவதற்கு ஏற்பாடு\nமத்தல விமானநிலையத்தை இராணுவநோக்கில் பயன்படுத்த முடியாது- நிமால்\nதென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர்களிற்கு அணித்தலைவரின் அறிவுரை என்ன\nமனித உரிமை ஆணையக தலைவரிற்கு மிரட்டல் குறித்து விசாரணை\nமுல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றும் வெடிபொருட்கள் மீட்பு\nஏ9 வீதியை கடந்து செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை.\nகிண்டலுக்கு பயந்து குழந்தையை கொன்று குளத்தில் வீசிய பெற்றோர்\nஅலோசியஸின் சிறை அறையிலிருந்து மீட்கப்பட்ட “ சிம் ” அட்டைகள் குறித்து புதிய தகவல்\nஅர்ஜூன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு\nமட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதூர் என்னும் இடத்தில் வசித்து வந்த இரு சிறுவர்கள் காணமல்போயுள்ளதாக மட்டக்களப்பு பெண்கள் சிறுவர் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி சுசீலா தெரிவித்தார்.\nகணவன் - மனைவிக்கு இடையில் இடம்பெற்ற தகராறு காரணமாக சிறுவர்களை அவர்களது தந்தை அழைத்து சென்று இருக்கலாம் என சந்தேகிக்கப் படுவதனால் சிறுவர்களின் நலன்கருதி இவர்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.\nகுறித்த சிறுவர்களை நேரத்திற்குநேரம் பல இடங்களில் இடம்மாற்றுவதால் பொதுமக்கள் அவர்களைக் கண்டறிய பொதுமக்கள் உதவ வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.\nதற்போது இடம்பெற்று வரும் சமூக சீர்கேடு காரணமாக சிறுவர்கள் பாதுகாக்கப்படவேண்டும். அகவே குறித்த இரு சிறுவர்களை மீட்பதற்கு பொதுமக்கள் உதவி வழங்கி பொலிசாருக்கு ஒத்துழைப்பு வழங்கக் கோரி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nபொலிஸார் சமூகசீர்கேடு பொதுமக்கள் சிறுவர்கள்\n68250 ஹெக்­டேயர் காணியை சீனா­வுக்கு வழங்­க முடி­யாது\nகரும்புச் செய்­கைக்­காக சீன அர­சாங்­கத்தின் கம்­ப­னி­யொன்­றுக்கு மட்­டக்­க­ளப்பு குடும்­பி­ம­லையில் 68250 ஹெக்­டேயர் காணியை வழங்­கு­வதை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது.\n2018-07-20 08:07:40 காணி மட்டக்களப்பு சீனா\nஜனாதிபதியை பதவி நீக்குவதற்கு ஏற்பாடு\nபுதிய அரசியலமைப்பிற்கான நிபுணர்கள் குழுவின் வரைபினை எம்.ஏ.சுமந்திரனும் ஜயம்பதி விக்கிரமரத்னவும் யாருக்கும் தெரிவிக்காமல் தமது நோக்கங்களை நிறை வேற்றுவதற்காக தயாரித்துள்ளனர்.\n2018-07-20 07:49:16 ஜனாதிபதி பதவி சுமந்திரன்\nமத்தல விமானநிலையத்தை இராணுவநோக்கில் பயன்படுத்த முடியாது- நிமால்\nஇந்தியாவுடன் மத்தள விமான நிலையம் தொடர்பாக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டுமாயின் விமான சேவை தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். இல்லையேல் ஒப்பந்தம�� கைச்சாத்திட முடியாது. என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சபையில் தெரிவித்தார்.\n2018-07-20 07:51:33 நிமல் சிறிபால டி சில்வா மத்தள விமான நிலையம்\nமனித உரிமை ஆணையக தலைவரிற்கு மிரட்டல் குறித்து விசாரணை\nபாதுகாப்பை உறுதிசெய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பபட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nமுல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றும் வெடிபொருட்கள் மீட்பு\nமுல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் அபாயகரமான வெடிபொருட்கள் சில இன்றும் மீட்க்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2018-07-19 20:42:52 முல்லைத்தீவு சுதந்திரபுரம் வெடிபொருட்கள்\n68250 ஹெக்­டேயர் காணியை சீனா­வுக்கு வழங்­க முடி­யாது\nஜனாதிபதியை பதவி நீக்குவதற்கு ஏற்பாடு\nசபையை குழப்பியடித்த பொது எதிரணியினர்\nராஜபக்ஷவினர் சீனாவுடன் மேற்கொண்ட ஊழலை அம்பலப்படுத்தினார் அனுர\nவாழ்க்கை செலவுக்கேற்ற சம்பள உயர்வை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29255", "date_download": "2018-07-20T02:44:50Z", "digest": "sha1:V4T3TLXDESMFINTFLITUMPKYVTOBF2QN", "length": 10540, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "பணம் மீளப்பெற்றாலும் குற்றவாளிகள் தண்டிக்கபடுவது உறுதி .! | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதியை பதவி நீக்குவதற்கு ஏற்பாடு\nமத்தல விமானநிலையத்தை இராணுவநோக்கில் பயன்படுத்த முடியாது- நிமால்\nதென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர்களிற்கு அணித்தலைவரின் அறிவுரை என்ன\nமனித உரிமை ஆணையக தலைவரிற்கு மிரட்டல் குறித்து விசாரணை\nசந்திமல் ஹத்துருசிங்க எங்களுடனேயே உள்ளனர்- ஹேரத்\nமுல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றும் வெடிபொருட்கள் மீட்பு\nஏ9 வீதியை கடந்து செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை.\nகிண்டலுக்கு பயந்து குழந்தையை கொன்று குளத்தில் வீசிய பெற்றோர்\nஅலோசியஸின் சிறை அறையிலிருந்து மீட்கப்பட்ட “ சிம் ” அட்டைகள் குறித்து புதிய தகவல்\nஅர்ஜூன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு\nபணம் மீளப்பெற்றாலும் குற்றவாளிகள் தண்டிக்கபடுவது உறுதி .\nபணம் மீளப்பெற்றாலும் குற்றவாளிகள் தண்டிக்கபடுவது உறுதி .\nமத்திய வங்கி பிணைமுறி ஊழலில் உரிய பணம் மீள வழங்கப்பட்டாலும் குற்றவாளிகளை தண்டிக்கப்பட வேண்டும். குற்றவியல் சட்டத்தின் ஊடாக இவர்கள் தண்டிக்கபடுவது உறுதி என்கிறார் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த.\nகுற்றவாளிகளை தண்டிக்க இருக்கும் முக்கிய சாட்சியங்கள் இரகசியமாக பாதுகாக்கப்பட வேண்டும், தடையங்களை அழிக்க முயற்சிகள் எடுக்கப்படுவதற்கு இடமளிக்கக் கூடாது.\nஆணைக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சில இடங்களில் சாட்சியங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே அவற்றை இரகசியமாக பாதுகாக்க வேண்டும். குற்றங்கள் நிருபிக்கப்பட அதுவே இருக்கும் முக்கிய தடையங்கலாகும். ஆகவே பிரசித்தியாக வெளியிடக்கூறுவதன் மூலமாக குற்றவாளிகள் தப்பிக்க நாமே வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கக் கூடாது. ஊழல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஆணைக்குழு மீது எமக்கு 200 வீத நம்பிக்கை உள்ளது. ஆணைக்குழுவினர் மிகவும் துல்லியமாகவும், உயரிய ரீதியிலும் தமது கடமைகளை செய்து வருகின்றனர். கோப் குழுவின் மூலம் கண்டறிய முடியாத விடயங்களை ஆணைக்குழு கண்டறிந்து வெளிப்படுத்தியது எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.\nமத்திய வங்கி பிணைமுறி குற்றவாளி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி\nஜனாதிபதியை பதவி நீக்குவதற்கு ஏற்பாடு\nபுதிய அரசியலமைப்பிற்கான நிபுணர்கள் குழுவின் வரைபினை எம்.ஏ.சுமந்திரனும் ஜயம்பதி விக்கிரமரத்னவும் யாருக்கும் தெரிவிக்காமல் தமது நோக்கங்களை நிறை வேற்றுவதற்காக தயாரித்துள்ளனர்.\n2018-07-20 07:49:16 ஜனாதிபதி பதவி சுமந்திரன்\nமத்தல விமானநிலையத்தை இராணுவநோக்கில் பயன்படுத்த முடியாது- நிமால்\nஇந்தியாவுடன் மத்தள விமான நிலையம் தொடர்பாக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டுமாயின் விமான சேவை தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். இல்லையேல் ஒப்பந்தம் கைச்சாத்திட முடியாது. என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சபையில் தெரிவித்தார்.\n2018-07-20 07:51:33 நிமல் சிறிபால டி சில்வா மத்தள விமான நிலையம்\nமனித உரிமை ஆணையக தலைவரிற்கு மிரட்டல் குறித்து விசாரணை\nபாதுகாப்பை உறுதிசெய்யுமாறு ப��லிஸாருக்கு உத்தரவிடப்பபட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nமுல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றும் வெடிபொருட்கள் மீட்பு\nமுல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் அபாயகரமான வெடிபொருட்கள் சில இன்றும் மீட்க்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2018-07-19 20:42:52 முல்லைத்தீவு சுதந்திரபுரம் வெடிபொருட்கள்\nசபையை குழப்பியடித்த பொது எதிரணியினர்\nநியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான செய்தியுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதான ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து பாராளுமன்றத்தில்...\n2018-07-19 20:00:22 பாராளுமன்றம் இடையூறுகள் குழப்பம்\nஜனாதிபதியை பதவி நீக்குவதற்கு ஏற்பாடு\nசபையை குழப்பியடித்த பொது எதிரணியினர்\nராஜபக்ஷவினர் சீனாவுடன் மேற்கொண்ட ஊழலை அம்பலப்படுத்தினார் அனுர\nவாழ்க்கை செலவுக்கேற்ற சம்பள உயர்வை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\n\"மஹிந்த தெரிவித்ததாக வெளியான அறிக்கை போலியானது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/03/19/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-20T02:52:50Z", "digest": "sha1:3SJBETINLJVZYHGG7JBFIIU677NM2YHP", "length": 54575, "nlines": 220, "source_domain": "biblelamp.me", "title": "சிந்திக்க வேண்டிய நேரம் இது! | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nசிந்திக்க வேண்டிய நேரம் இது\nமுதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டுவந்து கிறிஸ்தவர்களை சிந்திக்கும்படிச் செய்திருக்கிறார். தமிழ்நாட்டுக் கிறிஸ்தவர்கள் சிந்திப்பதை எப்போதோ ஆற்றில் கைகழுவிவிட்டது பழைய கதை. அதற்கு இப்போது நேரம் வந்திருக்கிறது. அப்படி நாம் சிந்திக்கும்படியாக முதல்வர் என்ன செய்திருக்கிறார் என்று கேட்கிறீர்களா. ஆம் முதல்வர் ஒருவிதத்தில் நமக்கு நன்மையே செய்திருக்கிறார் என்று நான் நம்புகிறேன். இதை விளக்குவது அவசியம்.\nதமிழகத்தில் சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே கிறிஸ்தவம் தன்னிச்சையாக செயல்பட்டு வந்திருக்கின்றது. அங்கும் இங்கும் எதிர்ப்புகள் இருந்து வந்திருந்தபோதும், பெரியளவுக்கு யாரும் கிறிஸ்தவத்தை எதிர்த்ததில்லை. இந்து சமயத்தில் கிறிஸ்துவைக் காணலாம��� என்றெல்லாம் சாது செல்லப்பா, தெய்வநாயகம் போன்றோர் பொய்ச் செய்தி பரப்பி வந்தபோது அவர்கள் மேல் யாரும் கல்லெறிந்ததில்லை. இந்துக்கள் அமைதியாகத்தான் இருந்திருக்கிறார்கள். பெந்த‍கொஸ்தே கூட்டத்தைச் சேர்ந்தவர்களில் சிலர் மூளையை வீட்டில் வைத்துவிட்டு அக்கிரகாரங்களுக்குப் போய் பேய் விரட்டும் வேலையில் ஈடுபட்டபோதும் (இதை ஒரு பெந்தகொஸ்தே போதகர் சின்னத்திரையில் சொன்னதை நான் கேட்டிருக்கிறேன்) ரொம்பவும் அமைதியாகத்தான் இருந்திருக்கிறார்கள். பெரிய கூட்டங்களை நடத்தி பிணி தீர்க்கிறோம் என்ற பெயரில் சமுதாயத்தில் வசதிகுறைந்த அநேகரைப் பலர் ஏமாற்றி வந்தபோதும் அமைதியாக இருந்திருக்கிறார்கள். வடதேசங்களில் கிறிஸ்தவர்களுக்கு பல தொல்லைகள் ஏற்பட்டபோதும் தமிழகம் அமைதி காத்தது. ஆனால், இன்று அந்த அமைதி போய்விட்டது. இதுவரை நான் சொன்ன காரியங்களை கிறிஸ்தவர்கள் என்ற பெயரில் செய்து வந்தவர்கள் உண்மையிலேயே கிறிஸ்தவர்கள்தானா என்ற கேள்வியை நானே கேட்கவேண்டியிருக்கிறது. பொறுத்துப்பொறுத்துப் பார்த்தவர்கள் ஒருநாளைக்கு பொறுமையிழந்துதான் போவார்கள். இதற்காக முதல்வர் ஜெயலலிதாவின் அரசு செய்திருப்பதை நான் வரவேற்பதாக எவரும் நினைத்துவிடக்கூடாது. இந்த சட்டம் கொண்டுவரப்பட்டதற்கு அரசியல் உள்நோக்கம் இல்லை என்றும் கூறிவிட முடியாது. ஆனால், கிறிஸ்தவன் என்று முறையில் நான் இங்கு அரசியல் பேச வரவில்லை. கிறிஸ்தவர்கள் நடந்து கொண்டிருக்கிற முறையை ஆராயும்படித்தான் கேட்டுக் கொள்கிறேன்.\nதமிழகத்தில் அரைநூற்றாண்டு காலமாக நடந்துவரும் கிறிஸ்தவ ஊழியங்களை எண்ணிப்பாருங்கள். இந்த ஊழியங்களின் மூலமாக கிறிஸ்தவம் எந்தளவுக்கு வளர்ந்திருக்கிறது நாம் ஆனந்தப்படும்படியாக வேதபூர்வமான திருச்சபைகள் எத்தனை உருவாகியிருக்கின்றன நாம் ஆனந்தப்படும்படியாக வேதபூர்வமான திருச்சபைகள் எத்தனை உருவாகியிருக்கின்றன கர்த்தரின் வேதத்திற்கு மட்டும் மதிப்புத்தந்து போதிக்கும் இறையியல் கல்லூரிகள் எத்தனை உருவாகி இருக்கின்றன கர்த்தரின் வேதத்திற்கு மட்டும் மதிப்புத்தந்து போதிக்கும் இறையியல் கல்லூரிகள் எத்தனை உருவாகி இருக்கின்றன வேத அறிவிலும், பரிசுத்தத்திலும் வளர்ந்து கிறிஸ்துவை மகிமைப்படுத்��ும்படி வாழ்ந்துவரும் பிரசங்கிகள், கிறிஸ்தவர்கள் எத்தனை பேர் என்று கேட்டுப்பார்த்தால் முழிக்க வேண்டியிருக்கிறது. உண்மையில் இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் நம்மை ஆனந்தப்படுத்தாது. நெஞ்சில் வலியைத்தான் ஏற்படுத்தும். அரைநூற்றாண்டுகளாக சுவிசேஷத்தை வைத்துக்கொண்டு எதைஎதையோ செய்து வந்தவர்கள்தான் தமிழகத்தில் அதிகமே தவிர மார்டின் லூதரைப்போலவும், ஜோன் கல்வினைப் போலவும், ஜோன் நொக்ஸைப்போலவும், ஜோன் பனியனைப்போலவும், சார்ள்ஸ் ஸ்பர்ஜனைப் போலவும் கிறிஸ்துவுக்காக மட்டும் உழைத்து நேர்மையாகப் பிரசங்கம் செய்து சபை வளர்த்தவர்கள் தொகை மிகவும் குறைவானது. வேதத்தை சத்தியமாகப் போதிக்க வேண்டியது அதைக் கையிலெடுத்துக் கொள்கிறவர்களின் வேலை. அதைத் தவறாகப் பயன்படுத்தினால் கர்த்தரையே கலங்கப்படுத்துவது போலாகும். இந்த வேலையைத்தான் தமிழகத்தில் உள்ள இறையியல் கல்லூரிகளின் பெரும்பாலாவை அரைநூற்றாண்டுகளாக செய்து வந்திருக்கின்றன. இக்கல்லூரிகளின் பெயர்களை நான் சொல்லத் தேவையில்லை, உங்களுக்கே தெரியும். தனி ஊழியம், சொந்த ஊழியம் என்று ஊழியங்களை ஆரம்பித்துக் கொண்டு கூட்டங்களைக்கூட்டி அற்புதங்கள் செய்வதாக மக்களை ஏமாற்றிப் பணம் சேர்த்து வசதியாக வாழ்ந்து வரும் சுவிசேஷப் பிரசங்கிகள் நிறைந்த நாடுகளில் தமிழகத்திற்க முதலிடம் கொடுக்கலாம். இவர்கள் அரைநூற்றாண்டுகளாக மக்களை ஏமாற்றி வந்திருப்பதோடு தங்களுடைய சீடப்பிள்ளைகளையும் உருவாக்கிவிட்டிருக்கிறார்கள். இந்த இன்டஸ்ட்லி தமிழகத்தில் இன்று பெரிய இன்டஸ்ட்ரியாக இருக்கிறது. இனி இவர்களுடைய பாடு என்னவாகப் போகிறது வேத அறிவிலும், பரிசுத்தத்திலும் வளர்ந்து கிறிஸ்துவை மகிமைப்படுத்தும்படி வாழ்ந்துவரும் பிரசங்கிகள், கிறிஸ்தவர்கள் எத்தனை பேர் என்று கேட்டுப்பார்த்தால் முழிக்க வேண்டியிருக்கிறது. உண்மையில் இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் நம்மை ஆனந்தப்படுத்தாது. நெஞ்சில் வலியைத்தான் ஏற்படுத்தும். அரைநூற்றாண்டுகளாக சுவிசேஷத்தை வைத்துக்கொண்டு எதைஎதையோ செய்து வந்தவர்கள்தான் தமிழகத்தில் அதிகமே தவிர மார்டின் லூதரைப்போலவும், ஜோன் கல்வினைப் போலவும், ஜோன் நொக்ஸைப்போலவும், ஜோன் பனியனைப்போலவும், சார்ள்ஸ் ஸ்பர்ஜனைப�� போலவும் கிறிஸ்துவுக்காக மட்டும் உழைத்து நேர்மையாகப் பிரசங்கம் செய்து சபை வளர்த்தவர்கள் தொகை மிகவும் குறைவானது. வேதத்தை சத்தியமாகப் போதிக்க வேண்டியது அதைக் கையிலெடுத்துக் கொள்கிறவர்களின் வேலை. அதைத் தவறாகப் பயன்படுத்தினால் கர்த்தரையே கலங்கப்படுத்துவது போலாகும். இந்த வேலையைத்தான் தமிழகத்தில் உள்ள இறையியல் கல்லூரிகளின் பெரும்பாலாவை அரைநூற்றாண்டுகளாக செய்து வந்திருக்கின்றன. இக்கல்லூரிகளின் பெயர்களை நான் சொல்லத் தேவையில்லை, உங்களுக்கே தெரியும். தனி ஊழியம், சொந்த ஊழியம் என்று ஊழியங்களை ஆரம்பித்துக் கொண்டு கூட்டங்களைக்கூட்டி அற்புதங்கள் செய்வதாக மக்களை ஏமாற்றிப் பணம் சேர்த்து வசதியாக வாழ்ந்து வரும் சுவிசேஷப் பிரசங்கிகள் நிறைந்த நாடுகளில் தமிழகத்திற்க முதலிடம் கொடுக்கலாம். இவர்கள் அரைநூற்றாண்டுகளாக மக்களை ஏமாற்றி வந்திருப்பதோடு தங்களுடைய சீடப்பிள்ளைகளையும் உருவாக்கிவிட்டிருக்கிறார்கள். இந்த இன்டஸ்ட்லி தமிழகத்தில் இன்று பெரிய இன்டஸ்ட்ரியாக இருக்கிறது. இனி இவர்களுடைய பாடு என்னவாகப் போகிறது இதையெல்லாம் எவராவது மறுக்க முடியுமா இதையெல்லாம் எவராவது மறுக்க முடியுமா கிறிஸ்தவர்கள் அல்லாத மக்கள் பார்த்துப் பேசியும், சிரிக்கும்படியும் நடந்து கொண்டு பணத்தாலையால் போல்ஸ் கையில் அகப்பட்டு சிறைக்குப்போன போலிப்பிரசங்கிகளைப் பற்றி நாம் பத்திரிகைகளில் வாசிக்கவில்லையா கிறிஸ்தவர்கள் அல்லாத மக்கள் பார்த்துப் பேசியும், சிரிக்கும்படியும் நடந்து கொண்டு பணத்தாலையால் போல்ஸ் கையில் அகப்பட்டு சிறைக்குப்போன போலிப்பிரசங்கிகளைப் பற்றி நாம் பத்திரிகைகளில் வாசிக்கவில்லையா அரைநூற்றாண்டுகளாக தமிழகத்தில் இந்த வகையில்தான் ஊழியங்கள் பிரமாதமாக நடந்து வந்திருக்கின்றன.\nகர்த்தரை அறியாத தமிழக மக்கள் மத்தியில்தான் லஞ்சமும், சாதிவெறியும், பணத்தாசையும், பக்கத்தில் இருப்பவனைத் தன்னுடைய சுயநலத்துக்காக பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையும் இருக்கிறது என்பது நமக்குத் தெரியும். ஆனால், பணத்திற்காக சபையைப்பிரித்துக் கொள்ளுகிறவர்களையும், ஊழியத்தைப் பயன்படுத்தி உல்லாசமாக வாழும் ஊழியக்காரர்களையும், கிறிஸ்தவ சபைகள் என்ற பெயரில் கிறிஸ்தவ நாடார்கள், ��ிறிஸ்தவ உடையார்கள், கிறிஸ்தவ வெள்ளாளர்கள் என்று சாதிப் பெயரில் சபை நடத்தி வருபவர்களையும் கிறிஸ்தவர்கள் மத்தியில் எப்படிப்பார்க்க முடிகிறது ஆக மொத்தத்தில் தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்கள் தொகை அப்படியொன்றும் மதமாற்றத்தால் வளர்ந்துவிடவில்லை என்று சிலர் புள்ளி விபரங்களைத் தந்திருப்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில், கிறிஸ்தவர்கள் அல்லதவர்கள் மத்தியில் இருக்கும் அத்தனைப் பாவங்களும் கிறிஸ்தவர்கள் என்று அழைத்துக் கொள்கிறவர்கள் மத்தியில் இருந்தால் கிறிஸ்தவம் உண்மையில் எப்படி வளர முடியும்\nகட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் நல்லதில்லைதான். எந்தவொரு அரசும், நாடும் அத்தகைய சட்டங்களைக் கொண்டுவந்து தனி மனிதனின் சுதந்திரத்துக்கு தடைபோட்டுவிடக்கூடாது. ஆனால், மெய்க்கிறிஸ்தவத்தின் பெயரில் இன்று நடந்து வரும் ஊழல்களை இந்தச் சட்டம் அகற்றிவிடுமானால் அது நல்லதுதானே இன்று கிறிஸ்தவர்கள் மத்தியில் நடந்து கொண்டிருக்கும் காரியங்கள் கர்த்தருக்கே பொறுக்காத காரியங்களாக இருக்கும்போது அவை மேலும் தொடர்ந்து நடக்க வேண்டும் என்று நாம் ஆசைப்படலாமா இன்று கிறிஸ்தவர்கள் மத்தியில் நடந்து கொண்டிருக்கும் காரியங்கள் கர்த்தருக்கே பொறுக்காத காரியங்களாக இருக்கும்போது அவை மேலும் தொடர்ந்து நடக்க வேண்டும் என்று நாம் ஆசைப்படலாமா முதல்வர் ஜெயலலிதாவின் அரசு இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்திருப்பதாகத்தான் எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள். அது உண்மைதான். ஆனால் இன்னுமொரு பெரிய உண்மையை நாம் மறந்துவிடக்கூடாது. இந்தச் சட்டம் வருவதற்கு அனுமதித்திருக்கும் நம்முடைய கர்த்தர் தமிழகத்தில் நடக்கும் காரியங்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். கர்த்தருக்குத் தெரியாமலும், அவருடைய அனுமதி இல்லாமலும் எதுவும் எப்போதும் நடந்துவிட முடியாது. இந்த மதமாற்றத் தடைச்சட்டம் தமிழகத்தில் எப்போதும் தொடர்ந்து இருந்துவிடும் என்று சொல்ல முடியாது. அரசு மாறலாம். இன்னொரு அரசு ஆட்சிக்குவந்து அந்தச் சட்டத்தை நீக்கிவிடலாம். அனைத்தையும் ஆளுகின்ற நம்முடைய கர்த்தருடைய சித்தப்படியே எல்லாமே எப்போதும் நடக்கும். கொஞ்சக் காலத்துக்கு இந்த சட்டம் இருக்கத்தான் போகிறது. சில தொல்லைகளை ��ெய்க்கிறிஸ்தவர்கள் சந்தித்துத்தான் ஆக வேண்டும். ஆனால், போலி ஊழியங்கள் தொடர்ந்து நடக்கலாமா முதல்வர் ஜெயலலிதாவின் அரசு இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்திருப்பதாகத்தான் எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள். அது உண்மைதான். ஆனால் இன்னுமொரு பெரிய உண்மையை நாம் மறந்துவிடக்கூடாது. இந்தச் சட்டம் வருவதற்கு அனுமதித்திருக்கும் நம்முடைய கர்த்தர் தமிழகத்தில் நடக்கும் காரியங்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். கர்த்தருக்குத் தெரியாமலும், அவருடைய அனுமதி இல்லாமலும் எதுவும் எப்போதும் நடந்துவிட முடியாது. இந்த மதமாற்றத் தடைச்சட்டம் தமிழகத்தில் எப்போதும் தொடர்ந்து இருந்துவிடும் என்று சொல்ல முடியாது. அரசு மாறலாம். இன்னொரு அரசு ஆட்சிக்குவந்து அந்தச் சட்டத்தை நீக்கிவிடலாம். அனைத்தையும் ஆளுகின்ற நம்முடைய கர்த்தருடைய சித்தப்படியே எல்லாமே எப்போதும் நடக்கும். கொஞ்சக் காலத்துக்கு இந்த சட்டம் இருக்கத்தான் போகிறது. சில தொல்லைகளை மெய்க்கிறிஸ்தவர்கள் சந்தித்துத்தான் ஆக வேண்டும். ஆனால், போலி ஊழியங்கள் தொடர்ந்து நடக்கலாமா அரசியலில் ஒரு காலையும், சபையில் ஒரு காலையும் வைத்துக்கொண்டு இரண்டையும் குழப்பிக் கொண்டிருக்கும் பிசப்புக்களுடைய செயல்கள் தொடரலாமா அரசியலில் ஒரு காலையும், சபையில் ஒரு காலையும் வைத்துக்கொண்டு இரண்டையும் குழப்பிக் கொண்டிருக்கும் பிசப்புக்களுடைய செயல்கள் தொடரலாமா இறையியல் கல்லூரிகளில் இறையியல் படிக்கப்போய் இறைவனையே இழந்துபோன் இறையியல் மாணவர்களின் தொகை இனியும் வளரலாமா இறையியல் கல்லூரிகளில் இறையியல் படிக்கப்போய் இறைவனையே இழந்துபோன் இறையியல் மாணவர்களின் தொகை இனியும் வளரலாமா அத்தகைய இறையியல் கல்லூரிகள் தொடர்ந்தும் செயல்படலாமா அத்தகைய இறையியல் கல்லூரிகள் தொடர்ந்தும் செயல்படலாமா அற்புதம் செய்வதாக சொல்லி மனித உணர்ச்சிகளுக்கு தூபம்போட்டு மோசடி செய்துவருபவர்கள் தொடர்ந்தும் இருக்கலாமா அற்புதம் செய்வதாக சொல்லி மனித உணர்ச்சிகளுக்கு தூபம்போட்டு மோசடி செய்துவருபவர்கள் தொடர்ந்தும் இருக்கலாமா கூடாது கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் இவர்களுடைய எண்ணிக்கையைக் குறைக்குமானால் அதில் எனக்கு கொள்ளை சந்தோஷம்தான்.\n இன்றுமெ���ரு உண்மையை எண்ணிப்பாருங்கள். எங்கெங்கெல்லாம் மெய்க்கிறிஸ்தவத்திற்கு ஆபத்தேற்பட்டிருக்கிறதோ அங்கெல்லாம் அது வளர்ந்து வந்திருக்கின்றது. சீனாவிலும், ரஷ்யாவிலும் வேறு பல நாடுகளிலும் போலிக்கிறிஸ்தவர்கள்தான் தொல்லைகளுக்கு அஞ்சி விலகிப்போயிருக்கிறார்கள். மெய்க்கிறிஸ்தவர்கள் ஒருபோதும் பயந்ததில்லை. விலகி ஓடியதில்லை. தங்களுடைய பணிகளைக் குறைத்துக்கொண்டதில்லை. அவர்களுடைய வாழ்க்கை நெறியையும், நெஞ்சுரத்தையும், கடவுள் பக்தியையும் கண்ட கடவுளை அறியாத மக்கள் கடவுளிடம் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள். அதை அரசாலோ, எந்த மனிதனாலுமோ தடுக்க முடியவில்லை. இந்த வகையில்தான் 16ம் நூற்றாண்டுக்கு முன் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றிய அரசுகளால் ஐரோப்பாவில் கிறிஸ்தவர்கள் பல துன்பங்களை அனுபவிக்க நேர்ந்தது. அவர்கள் சிறையிலிடப்பட்டார்கள். உயிரோடு எரிக்கப்பட்டார்கள். இருந்தாலும் அவர்களுடைய விசுவாசத்தை ஒருவராலுத் எடுத்துப்போட முடியவில்லை. இதுதான் மெய்விசுவாசம், மெய்க்கிறிஸ்தவம். இதே நிலமைதான் முதலாம் நூற்றாண்டில் ரோமராஜ்யத்தின் கீழ் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு ஏற்பட்டது. ஆனால், கிறிஸ்தவகள் தொகை தொடர்ந்து ஐரோப்பிய கத்தோலிக்க மத அரசுகளாலும் கிறிஸ்தவத்தை அழிக்க முடியாதபோது கட்டாய மதமாற்றத் தடைச்சட்டத்தால் அதை இல்லாமல் செய்துவிட முடியுமா அப்படி நாம் நினைப்பது தவறு. இச்சட்டத்தால் மெய்க்கிறிஸ்தவர்கள் மேலும் துணிவுடன் ஊழியத்தில் ஈடுபடுவார்கள். அவர்கள் தொகை வளரும். அவர்களுடைய விசுவாசம் மேலும் உறுதி அடையும். இருவரை வேதப்புத்தகத்தை ஓரளவுக்கு அலட்சியமாக வாசித்தவர்கள்கூட இனி மேலும் ஊக்கத்துடன் அதை வாசிப்பார்கள். துன்பங்கள் மெய்க்கிறிஸ்தவத்தை வளரச் செய்கின்றன. அதேநேரம் போலிகளின் குட்டு வெளிப்பட்டுவிடும். அவர்கள் சுயநலத்துக்காக கூட்டம்கூடி மக்களை ஏமாற்றி வந்தார்கள். இனி அப்படி செய்பவர்களுக்கு ஆபத்து. புத்தியில்லாமல் அக்கிரகாரத்துக்குள் நுழைந்து பேய்விரட்டும் புத்தி அவர்களுக்கு இனி வராது. மோசடிக்காரர்களும், மாயக்காரர்களும் இதில் இனி பணம் வராது என்று அறிந்து விலகி ஓடி விடுவார்கள். அவர்களுக்கு சிறைக்குப்போவதும், துன்பத்தை அனுபவிப்பதும் பிடிக்காது. ஆக, மெ��த்தத்தில் முதல்வர் ஜெயலலிதா ஒருவிதத்தில் நமக்கு நன்மைதான் செய்திருக்கிறார்.\n நீங்கள் இனி செய்ய வேண்டியது என்ன தெரியுமா சிந்தித்து புத்தியோடு செயல்பட வேண்டும். முதலில் நாம் மனந்திரும்ப வேண்டும். அரை நூற்றாண்டுகளாக நமக்குக் கொடுக்கப்பட்டிருந்த சுதந்திரத்தை நாடு வீணடித்ததில் நமக்கும் பங்குண்டு. கிறிஸ்தவர்கள், பிரசங்கிகள், சுவிசேஷகர்கள் என்ற பெயரில் புல்லுருவிகள் நம்மத்தியில் உலவியதற்கு நாமும் பொறுப்பாளிகள். நெகேமியாவும், தானியேலும் தங்களுடைய மக்களுடைய பாவங்களுக்காக கர்த்தரிடம் மன்றாடி ஜெபித்ததுபோல் நாமும் மனமாற்றத்துடன் ஜெபிக்க வேண்டும். இத்தகைய போலிக்கூட்டங்களுக்கு இனி இடம் கொடுக்க மாட்டோம், கர்த்தரின் வழியை மீறி நடக்க மாட்டோம் என்று நாம் ஜெபிக்க வேண்டும். சபைகள் இதை இன்று செய்ய வேண்டியது அவசியம். யார் எப்படி இருந்தால் என்ன சிந்தித்து புத்தியோடு செயல்பட வேண்டும். முதலில் நாம் மனந்திரும்ப வேண்டும். அரை நூற்றாண்டுகளாக நமக்குக் கொடுக்கப்பட்டிருந்த சுதந்திரத்தை நாடு வீணடித்ததில் நமக்கும் பங்குண்டு. கிறிஸ்தவர்கள், பிரசங்கிகள், சுவிசேஷகர்கள் என்ற பெயரில் புல்லுருவிகள் நம்மத்தியில் உலவியதற்கு நாமும் பொறுப்பாளிகள். நெகேமியாவும், தானியேலும் தங்களுடைய மக்களுடைய பாவங்களுக்காக கர்த்தரிடம் மன்றாடி ஜெபித்ததுபோல் நாமும் மனமாற்றத்துடன் ஜெபிக்க வேண்டும். இத்தகைய போலிக்கூட்டங்களுக்கு இனி இடம் கொடுக்க மாட்டோம், கர்த்தரின் வழியை மீறி நடக்க மாட்டோம் என்று நாம் ஜெபிக்க வேண்டும். சபைகள் இதை இன்று செய்ய வேண்டியது அவசியம். யார் எப்படி இருந்தால் என்ன என்ற மனநிலையோடு நாம் வாழ்ந்ததால்தான் நம்மத்தியில் போலிகள் உருவாக நேர்ந்தது. நாமும், நமது மக்களும் மனம்மாறி ஜெபித்தால் கர்த்தர் ஜெபம் கேட்பார்.\nசுவிசேஷ ஊழியத்திலும் மாற்றம் ஏற்பட வேண்டிய நேரமிது. சுவிசேஷ ஊழியத்தில் ஈடுபடும்போது கிறிஸ்து யார் அவர் கொடுக்கும் வாழ்க்கை எத்தகையது என்பதை விளக்குவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இதைச் சரிவர செய்ய வேண்டுமானால் நீங்கள் வேதத்தைப் படித்து சுவிசேஷ செய்தியை வேதபூர்வமாக சொல்வதெப்படி என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். நீங்கள் தவறானவிதத்தில், சுவிசேஷம் சொல்கிறோம் என்ற பெயரில் கர்த்தருக்கு போலித்தனமாக ஆள் சேர்க்கும் வேலையில் ஈடுபடக்கூடாது. உங்களடைய பேச்சைக்கேட்டு மனமுறுகி யாராவது கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளுகிறேன் என்று சொல்லிவிட்டு பின்பு மனம் மாறிவிட்டால் உங்கள் பாடு ஆபத்துத்தான். எவருடைய மனத்தையும் நம்மால் மாற்ற முடியாது. அப்படி மாற்றும் முயற்சியிலும் நாம் ஒருபோதும் ஈடுபடக்கூடாது. சுவிசேஷத்தை சொல்லுவது மட்டுமே நம்முடைய பணியாக இருக்க வேண்டும். மெய்யாக கிறிஸ்துவை அறிந்து கொண்டவர்கள் உலகமறிய திருமுழுக்கு பெற்றுக்கொள்ள ஒருபோதும் தயங்க மாட்டார்கள்.\nதிருவிழாபோல் பெருங்கூட்டம் போட்டு எல்லோருக்கும் தெரிய திருமுழுக்கு கொடுப்பதையும் நிறுத்திக் கொள்ள வேண்டும். முக்கியமாக சுவிசேஷக் கூட்டங்களில் அதைச் செய்யக்கூடாது. சுவிசேஷம் சொன்ன விநாடியே கர்த்தரிடம் யாரும் வந்துவிடுவார்கள் என்று வேதம் போதிக்கவில்லை. சுவிசேஷத்தைக் கேட்டவர்கள் உண்மையிலேயே இயேசுவை விசுவாசித்திருக்கிறார்களா என்று அறிந்துகொள்ள அவர்களை நாம் சோதித்துப்பார்ப்பது அவசியம். இன்று அநேகர் இதைச் செய்வதில்லை. சுவிசேஷம் கேட்பவர்கள் கூட்டம் முடிவதற்கு முன்பாக கர்த்தரிடம் வந்துவிட வேண்டும் என்ற ஆவலில் அவர்களைக் கையுயர்த்த வைக்கும் செயல் வேதத்தில் நாம் பார்க்காத ஒரு முறை. இந்த முறைக்கு முடிவு கட்ட வேண்டும். இனி இதைச் செய்பவர்களுக்கு கட்டாய மதமாற்றத் தடுப்புச் சட்டத்தாலும் ஆபத்து காத்திருக்கிறது.\nஇது சபையைக் கட்டி வளர்க்க வேண்டிய காலம். போலிகள் இனியும் சபைகளில் தொடர்ந்தும் இருக்க மாட்டார்கள். போலிகள் சபைகளை நாடி வரவும் மாட்டார்கள். அது நல்லதே. நல்ல போதகர்கள் இனி மெய்யான விசுவாசிகளை வேதத்தைப் பயன்படுத்திக் கட்டி எழுப்ப வேண்டும். அவர்களை வேதத்தால் பெலப்படுத்த வேண்டும். அவர்களில் இருந்து சபைக்குத் தேவையான நல்ல ஊழியக்காரர்களை தயார் செய்ய வேண்டும். எதிர்காலத்திற்கு நாம் இப்போதே திட்டமிட வேண்டும். ஒவ்வொரு மெய்ச்சபையும் இறையியல் கல்லூரியாக மாற வேண்டும். ஒவ்வொரு மெய்ப்போதகரும் வேதத்தில் அதிக கவனம் செலுத்திப் படித்து ஆத்துமாக்களை அந்த அறிவில் வளரச் செய்ய வேண்டும். ஆவியின் வல்லமையும், வேத ஞானமும், பரிசுத்தமும், கட்டுக்கோப்பும் கொண்ட நல்ல திருச்சபைகள் நாட்டுக்குத் தேவை. கிறிஸ்தவர்கள் துன்பங்களை சந்திக்க வேண்டிய காலங்களில் அத்தகைய சபைகறே அவர்களுக்குக் கைகொடுக்கும்.\nஇது கிறிஸ்தவ இலக்கிய வளர்ச்சியிலும் ஈடுபட வேண்டிய காலம். நாம் போகமுடியாத இடங்களுக்கு இலக்கியம் போக முடியும். அதற்கும் கூட ஒரு காலத்தில் தடை வந்துவிடலாம். இன்று நல்ல பிரசங்கத்திற்கான பஞ்சம் எங்கும் இருப்பதுபோல் நல்ல நூல்களுக்கும் பஞ்சம் ஏற்பட்டிருக்கின்றது. தமிழில் உப்புச்சப்பில்லாத பெந்த‍கொஸ்தே போதனைகளைக் கொண்ட நூல்கள் குப்பைகளாக மலிந்திருக்கும் இக்காலத்தில் இருக்கும் நல்ல நூல்களை வாங்கி வாசித்து மற்றவர்களையும் வாசிக்கச் செய்ய வேண்டும். வாசிப்பு சிந்தனையை வளர்க்கும். சிந்திக்காதவனும், சிந்திக்க மறுப்பவனும் மனநோயாளியைப் போன்றவர்கள். அவர்களால் யாருக்கும் எந்தப்பயனும் இல்லை. அதிகம் உணர்ச்சிவசப்படும் நம்மக்கள் சிந்திப்பதில்லை. இது சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம்.\nஇது தைரியத்தோடு தொடர்ந்து சுவிசேஷத்தை சொல்ல வேண்டிய காலம். அரசாங்கமோ, நாடோ நாம் கர்த்தருக்கு அடிபணிவதைத் தடை செய்ய முடியாது. சுவிசேஷத்தைச் சொல்லுவது மதமாற்றச் செய்கையில்லை. அதன் மூலம் மக்களடைய மனமாற்றத்தையே கிறிஸ்தவம் நாடுகிறது. சுவிசேஷத்தை நம்மால் சொல்லாமல் இருக்க முடியாது (அப்போஸ்தலர் 4). பரிசுத்த ஆவியின் வல்லமையோடும், புத்தியோடும், ஜெபத்தோடும் நாம் சுவிசேஷ ஊழியத்தைத் தொடர வேண்டும். அதைத்தான் முதலாம் நூற்றாண்டில் அப்போஸ்தலர்கள் செய்தார்கள். நமது பெருமைக்காகவும், நம்மை வளர்த்துக்கொள்வதற்காகவும் நாம் சுவிசேஷம் சொல்லவில்லை. அது நம்முடைய இரத்தத்தில் ஊறியிருக்கும் பணி. பரிசுத்த ஆவியின் வல்லமை‍க்காக நாம் இன்று ஜெபிக்க வேண்டும். ஜெபமில்லாமலும், ஆவியானவரின் துணை இல்லாமலும் ஊழியம் செய்ய முடியாது. ஆவியின் வல்லமையும், மெய்யான பரிசுத்தமும், தேவபயமும் நம்மத்தியில் இருந்திருந்தால் கிறிஸ்துவின் பெயர் நம்நாட்டில் கெட்டிருக்காது. இருக்கும் நிலமை மாறவேண்டும். மெய்க்கிறிஸ்தவத்தையும், மெய்ச்சபைகளையும் நாடறிந்து கொள்ளும்படி நாம் சிந்தித்து செயல்பட வேண்டிய காலமிது.\n← பவுலின் வார்த்தைகள் பரிசுத்த ஆவியின் வார்த்தை��ளா\nமறுமொழி தருக Cancel reply\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nJebamala david on ஆண்டவர் சிரிக்கிறார்\nDani on யார் உங்கள் கடவுள்\ns vivek on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nbharathie666 on கிறிஸ்தவன் யார்\ns vivek on இறையியல் பச்சோந்திகள் (Theolog…\nsivakumar.s on ஆசிரியர் பக்கம்\ns vivek on கிறிஸ்தவ வைராக்கியம் வளரும் சூ…\ns vivek on தேவபயத்தின் அடிப்படை அம்சங்கள்\nJebamala on வாழ்க்கையில் அதிமுக்கியமானது\nPRITHIVIRAJ on சாமானியர்களில் ஒருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-20T03:04:19Z", "digest": "sha1:VIBK632FZGDC4Y4YD6BI5SCWPAZNA6RS", "length": 22270, "nlines": 274, "source_domain": "ta.wikipedia.org", "title": "புளுட்டோனியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுளுட்டோனியம் (Plutonium) என்பது Pu என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமகும். புளுட்டோனியத்தின் அணு எண் 94 ஆகும். கதிரியக்கத் தனிமமான இது வெள்ளிய சாம்பல் நிற தோற்றத்தில் உள்ளது. காற்றில் பட நேர்ந்தால் ஆக்சிசனேற்றம் அடைந்து மங்கலான மேலுறை உருவாகி ஒளி மங்கிப் போகிறது. ஆறு புறவேற்றுமை வடிவங்களிலும் நான்கு ஆக்சிசனேற்ற நிலைகளிலும் புளுட்டோனியம் காணப்படுகிறது. கார்பன், ஆ���சன்கள், நைட்ரசன், சிலிக்கான் ஐதரசன் போன்ற தனிமங்களுடன் புளுட்டோனியம் வினைபுரிகிறது. காற்றில் உள்ள ஈரத்துடன் சேர்ந்து ஆக்சைடுகளாகவும் நீரேற்றுகளாகவும் உருவாகி 70% அளவிற்கு கன அளவில் விரிவடைகிறது. இத்தனிமம் கதிரியக்கத் தன்மை கொண்டிருப்பதாலும் அது எலும்புகளில் திரளும் என்பதாலும் கையாள்வதற்கு அபாயமானதாக கருதப்படுகிறது.\n1940 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி கலிபோர்னியாவின் பெர்க்லி பல்கலைக்கழகத்தில் 60-அங்குல சைக்ளோட்ரானில் யூரேனியம்-238 ஐசோடோப்பை டியூட்டிரான் குண்டுவீச்சினால் தாக்கப்பட்டபோது புளுட்டோனியம் முதலில் உற்பத்தி செய்யப்பட்டது. அரை வாழ்வுக் காலம் 2.1 நாட்கள் மட்டுமே கொண்ட முதலாவது நெப்டியூனியம்- 238 ஐசோடோப்பு தயாரிக்கப்பட்டபோது அது பின்னர் பீட்டா சிதைவுக்கு உட்பட்டு அணு எண் 94 உம் அணு எடை 238 உம் அரைவாழ்வுக் காலம் 87.7 ஆண்டுகளும் கொண்ட இப்புதிய தனிமம் உருவானது. யுரேனசு கோளை அடிப்படையாகக் கொண்டு யுரேனியத்தின் பெயரும், நெப்டியூன் கோளை அடிப்படையாகக் கொண்டு நெப்டியூனியமும், புளுட்டோ கோளை அடிப்படையாகக் கொண்டு புளுட்டோனியமும் பெயர்களாக வைக்கப்பட்டன. போர்க்கால நடவடிக்கைகள் காரணமாக 1948 ஆம் ஆண்டு வரை இத்தனிமத்தின் கண்டுபிடிப்பு அறிவிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டது. புளுட்டோனியம் என்ற தனிமம் இயற்கையில் தோன்றும் தனிமங்களில் அதிக அணு எண் கொண்ட தனிமமாக கருதப்படுகிறது. U-238 படிவுகளில் சுவடு அளவுக்கு புளுட்டோனியம் காணப்படுகிறது. 1945 ஆம் ஆண்டு முதல் பூமியில் மிகவும் பொதுவாக புளுட்டோனியம் நியூட்ரான் பிடிப்பு மற்றும் பீட்டா சிதைவு போன்ற செயல்பாடுகளால் தோன்றி காணப்படுகிறது.\nபுளுட்டோனியம்-239 மற்றும் புளுட்டோனியம் -241 ஆகிய இரண்டு ஐசோடோப்புகளும் பிளவுறும் தன்மையைப் பெற்றுள்ளன. இதன் பொருள் அணுக்கரு தொடர் வினைகளை இவை தக்க வைத்துக் கொள்கின்றன என்பதாகும்.அணு ஆயுதங்கள் மற்றும் அணு உலைகளில் இவ்ற்றின் பிளவுறும் தத்துவம் பயன்படுகின்றன. புளுட்டோனியம் -240 எந்தவொரு மாதிரியின் பகுதிப்பொருளாக இருந்தாலும் அது அதிகவீதத்தில் நியூட்ரான் கற்றையை உமிழ்ந்து தன்னிச்சையாகப் பிளவுறுகிறது. ஒரு புளுட்டோனிய மாதிரியில் புளுட்டோனியம் -240 இருப்பது அதை ஓர் ஆயுதத்தில் பயன்படுத்துவதை கட்டுப்படுகிறது. அல்ல��ு உலை எரிபொருளாக இருக்கக்கூடிய அதன் தரத்தையும் கட்டுப்படுத்துகிறது, மற்றும் புளூடானியம்- 240 இன் இருப்பு சதவிகிதம் அந்த ஆயுதத்தின் தரத்தையும் ஆயுட்காலத்தையும் நிர்ணயிக்கிறது. புளுட்டோனியம்-238 ஐசோடோப்பின் அரைவாழ்வுக் காலம் 88 ஆண்டுகளாகும். இது ஆல்பா துகள்களை உமிழ்கிறது. கதிரியக்க ஐசோடோப்பு வெப்பமின் மின்னாக்கிகளில் இது வெப்ப மூலமாக பயன்படுகிறது. இம்மின்னாக்கிகள் சிலவகை விண்கலன்களில் மின்னாற்றலை வழங்குகின்றன. புளுட்டோனியம் ஐசோடோப்புகள் விலை உயர்ந்தவையாகும். மேலும் அவற்றைப் பிரித்துப் பயன்படுத்துவதும் சிக்கலான செயல்முறையாகும். எனவே குறிப்பிட்ட ஒரு புளுட்டோனியம் ஐசோடோப்பு சிறப்பாக வ்டிவமைக்கப்பட்ட உலைகளில் தயாரித்துக் கொள்ளப்படுகின்றன.\nபயனுள்ள அளவுகளில் புளுட்டோனியம் தயாரிப்பது முதல் முறையாக இரண்டாம் உலகப்போரின் போது மன்காட்டன் திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது, அப்போது முதல் அணு குண்டுகள் உருவாக்கப்பட்டன. சூலை1945 இல் நிகழ்த்தப்பட்ட டிரினிட்டி அணுகுண்டு சோதனையில் குண்டு மனிதன் வகை அணுகுண்டுகள் பயன்படுத்தப்பட்டன. மற்றும் ஆகத்து 1945 இல் நாகசாகியில் அணுகுண்டு வீச்சும் நிகழ்த்தப்பட்டது இவ்விரண்டு குண்டுகளிலும் புளுட்டோனியம் கருக்கள் இருந்தன. புளுட்டோனியத்தை ஆய்வுசெய்யும் மனிதர் மீதான கதிர்வீச்சு சோதனைகள் அவர்களுக்கு அறிவுறுத்தப்படாத முறையில் நடத்தப்பட்டன, போருக்குப் பின் பல மோசமான விபத்துக்கள், சில உயிரிழப்புகள் ஏற்பட்டன. அணுக்கரு உலைகளில் இருந்து புளுட்டோனியம் கழிவுப்பொருட்களை அகற்றுதல், பனிப்போரின் போது கட்டப்பட்ட அணுவாயுதங்களை அகற்றுவது போன்றவை அணுசக்தி பெருக்கத்தால் சுற்றுச்சூழலை பாதிக்கும் தன்மையை கொண்டடுள்ளன. மற்ற புளுட்டோனியம் ஆதாரங்கள் தற்போது தடை செய்யப்பட்டுள்ளன.\nபுளுட்டோனியம் பெரும்பாலான உலோகங்களைப் போல வெள்ளிய வெண்மை நிறங்கொண்டு நிக்கலைப் போல் பிரகாசமாக தோன்றுகிறது. ஆனால் இது காற்றில் ஆக்சிசனேற்றம் அடைந்து விரைவில் மங்கி சாம்பல் நிறம் அல்லது ஆலிவ் பச்சை அல்லது மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது [1][2]. அறைவெப்ப நிலையில் புளுட்டோனியம் அதனுடைய ஆல்பா வடிவத்தில் உள்ளது. இதுவே புளுட்டோனியத்தின் மிகப்பொதுவான கட்டமைப்பு வடிவமா���ும். இவ்வடிவ புளுட்டோனியம் கடினத்தன்மையும் நொருங்கும் தன்மையும் கொண்டதாக உள்ளது. வெப்பம் அல்லது மின்சாரத்தை இது நன்கு கடத்தாது. குறைவான உருகுநிலையாக 640 பாகை செல்சியசு வெப்பநிலையையும் உயர் கொதிநிலையாக 3228 பாகை செல்சியசு வெப்பநிலையையும் புளுட்டோனியம் பெற்றுள்ளது [1].\nகார உலோகம் காரக்கனிம மாழைகள் இலந்தனைடு ஆக்டினைடு தாண்டல் உலோகங்கள் குறை மாழை உலோகப்போலி பிற அலோகம் ஆலசன் அருமன் வாயு அறிந்திரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஏப்ரல் 2018, 15:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/motivational-stories/udipi-teachers-turns-to-driver-ensure-students-keep-coming-school-324370.html", "date_download": "2018-07-20T02:56:16Z", "digest": "sha1:Q7IM7FVMSL65LSSWTA47U7XEANWI3VVN", "length": 12533, "nlines": 169, "source_domain": "tamil.oneindia.com", "title": "பள்ளி இடை நின்ற குழந்தைகளுக்காக பஸ் டிரைவராக மாறிய உடுப்பி ஆசிரியர் | Udipi teachers turns in to driver to ensure students keep coming to school - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பள்ளி இடை நின்ற குழந்தைகளுக்காக பஸ் டிரைவராக மாறிய உடுப்பி ஆசிரியர்\nபள்ளி இடை நின்ற குழந்தைகளுக்காக பஸ் டிரைவராக மாறிய உடுப்பி ஆசிரியர்\nஊதா கலர் புதிய ரூ.100 நோட்டுகள் விரைவில் அறிமுகம்\nசாலையோர கடையில் பரோட்டா போட்டவரின் மகன்.. ஆண்டுக்கு ரூ. 18 கோடி சம்பாதிக்கும் மேஜிக்\nமறைந்து நூற்றாண்டு கழித்த பிறகும் ஈர்க்கும் நாயகன்.. விவேகானந்தர் ஏன் வீரத்துறவி தெரியுமா\nஇந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் சத்யஸ்ரீ சர்மிளா.. யார் இவர்..\nஅமெரிக்காவை திரும்பி பார்க்க வைத்த விவேகானந்தர்.. அமைதிக்கான சிகாகோ உரை\n\"ஃப்ரிட்ஜ்\" மூலம் வாழ்க்கையில் வெற்றி பெறும் அமேசான் ஓனர்\nபஜ்ரங்கி பாய்ஜான் படம் மூலம் பிரபலமான பாகிஸ்தான் செய்தியாளர்..மீண்டும் வெளியான வைரல் வீடியோ\nஉடுப்பி: போக்குவரத்தை காரணம் காட்டி எந்த மாணவரும் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட கூடாது என்பதற்காக கர்நாடக மாநிலத்தில் ஒரு ஆசிரியர் பேருந்து வாங்கி அதன் டிரைவராகவே மாறிவிட்டார்.\nஅனைத்து மாநிலங்களில் பணத்தை காரணம் காட்டி மாணவர்கள் படிக்காமல் போய்விடக் கூடாது என்பதற்காக அரசுபள்ளிகள் உள்ளன. இதனால் பள்ளி இடைநில்லா குழந்தைகளை தடுக்கப்படுகின்றனர்.\nஇது மட்டுமல்லாமல் இடைநில்லா குழந்தைகளுக்காக மாநிலத்துக்கு மாநிலம் கல்விக்காக பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. ஆனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளி ஆசிரியரோ அரசு செய்யும் வரை காத்திருக்காமல் தானாக முன்வந்து ஒரு காரியத்தை செய்துள்ளார்.\nஉடுப்பி மாவட்டம் பிரம்ஹாவர் நகரில் பராலி அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு சுற்றியுள்ள கிராமப் புற மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் பள்ளிக்கு வருவதை உறுதி செய்யும் விதமாக அப்பள்ளி ஆசிரியர் ராஜாராமன் பேருந்து டிரைவராக மாறியுள்ளார்.\nபள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சிலர் மினி பேருந்து வாங்குவதற்கு உதவி செய்தனர். அதை வைத்து பேருந்தை வாங்கினார் ராஜாராமன். ஆனால் குழந்தைகளை அழைத்து சென்று வர டிரைவரை நியமித்தால் அவருக்கு ஊதியம் கொடுக்க வேண்டும். அதற்கு பள்ளி நிர்வாகத்தால் முடியாது.\nஎனவே தானே டிரைவராக மாறிவிட்டார். தினமும் காலை 8.10 மணிக்கு அவரது வீட்டை விட்டு ராஜாராமன் கிளம்புவார். அனைத்து மாணவர்களும் 9.20 மணிக்கு பள்ளி வகுப்பறையில் இருக்கும்படி 4 டிரிப்புகளாக பேருந்தை இயக்குவார்.\nதான் இப்பள்ளியை விட்டு சென்றாலும் இந்த பேருந்து வசதி தொடர வேண்டும் என்று விரும்புகிறார். தற்போது இவர் விடுப்பில் சென்றுவிட்டாலும் அவரது நண்பர்களை அனுப்பி குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு செல்லும் பணியை மேற்கொள்கிறார்.\nஇதனால் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவர்களின் வருகை 60 முதல் 90 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை குசுமா கூறுகையில், இந்த பள்ளியில் 4 ஆசிரியர்கள்தான் உள்ளனர். அவர்களில் ராஜாராமன்தான் மிகவும் அர்ப்பணிப்பு குணம் கொண்டவர். அவர் உடற்கல்வி, அறிவியல், கணிதம், ஆகியவற்றுடன் தற்போது பேருந்தையும் இயக்குகிறார் என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/shakshi-and-anushka-cheer-for-india-322925.html", "date_download": "2018-07-20T02:51:28Z", "digest": "sha1:KFMXHFCMLUBMOGVUB46HBVF3FY7TBJPJ", "length": 8251, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்திய அணிக்கு குரல் கொடுத்த சாக்ஷி அனுஷ்கா...வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » விளையாட்டு\nஇந்திய அணிக்கு குரல் கொடுத்த சாக்ஷி அனுஷ்கா...வீடியோ\nஇங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 3-வது டி-20 போட்டியில் வென்று தொடரை வென்றபோது, கேப்டன் கூல் தோனியின் மனைவி சாக்ஷி, மகள் ஜிவா, கேப்டன் கோஹ்லியின் மனைவி அனுஷ்கா உள்ளிட்டோர் மைதானத்தில் இருந்து குரல் கொடுத்து ஊக்கமளித்துள்ளனர்.\nஇது தொடர்பாக சாக்ஷி பல்வேறு படங்களை சமூகதளங்களில் வெளியிட்டுள்ளார்.\nஇந்திய அணிக்கு குரல் கொடுத்த சாக்ஷி அனுஷ்கா...வீடியோ\nபேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார் டோனி : கம்பிர்- வீடியோ\nஉலக கோப்பை முன்பாக சரியான அணி அமைய வேண்டும் : கோஹ்லி-வீடியோ\nதோனி ஓய்வு பெற போவதாக ரசிகர்களிடம் புதிய குழப்பம்-வீடியோ\nஆதில் ரஷீத் பந்துவீச்சை கண்டு மிரண்டு போன விராட் கோஹ்லி-வீடியோ\nஇந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம்\n3000 ரன்களை கடந்தார் கோஹ்லி வீடியோ\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உச்சநீதிமன்ற நீதியாகிறார்\n4200 ஆண்டுகளுக்கு முன்பு வேறு வறட்சி காலம் நிகழ்ந்ததாக கண்டுபிடிப்பு-வீடியோ\nஇக்கட்டான சூழ்நிலையில் காப்பாற்றிய கோஹ்லி Kohli's knock helped India's run rate\nஇலங்கை கேப்டன், கோச், மேனேஜருக்கு 4 ஒருநாள், 2 டெஸ்ட் தடை...வீடியோ\nகுரேஷியாவிடம் பாடம் கற்போம்....ஹர்பஜனின் வேண்டுகோள்\n3வது போட்டி...இந்தியா பேட்டிங்...தொடரை வெல்லுமா\nதொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது இந்தியா-வீடியோ\nமேலும் பார்க்க விளையாட்டு வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t45165-topic", "date_download": "2018-07-20T02:57:47Z", "digest": "sha1:7FREVUHHOBYM5G6SXCK7P3A7BYI6PMRN", "length": 11682, "nlines": 123, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "வேட்பாளர் சூடி", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹா���ிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/meyatha-maan-review/", "date_download": "2018-07-20T02:44:53Z", "digest": "sha1:QFP556U6GFZKJPGCBO2YLJNQPXWLPWDC", "length": 10347, "nlines": 143, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai மேயாத மான் - விமர்சனம்! - Cinema Parvai", "raw_content": "\nமீண்டும் இந்திக்குப் போகும் தனுஷ்\nஇசக்கி பரத் – “இளையதிலகம்” பிரபு இணையும் புதிய படம்\nபுரட்சித்தலைவரின் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு\nஎனக்கு 22 வயது, தாய், ஆசிரியராக நடிப்பது சவாலாக இருக்கிறது – பைரவா அபர்ணா வினோத்\nயுவன் சங்கர் ராஜா, மிர்ச்சி சிவா துவக்கி வைத்த ‘கிரீன் ஆப்பிள் புரொடக்சன்ஸ்’ நிறுவனத்தின் புதிய ஸ்டுடியோ..\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \nமேயாத மான் – விமர்சனம்\n“மெர்சல்” படத்தோடு கெத்தாக கோதாவில் இறங்கிய அந்த துணிச்சலுக்கே தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் இயக்குநர் ரத்னகுமாருக்கு வாழ்த்துகள்..\nஉள்ளபடியே தனக்கான ஏரியாவில் துள்ளி விளையாடுகிறது இந்த “மேயாத மான்”\nமுதலில், காலங்காலமாக மோசமாகவே சித்தரிக்கப்பட்டு வரும் வடசென்னை வாசிகளின் அழகான, பாசமிகு உண்மை உலகத்திற்கு எங்கள் எல்லோரையும் அழைத்துச் சென்றமைக்கு நன்றியும் வாழ்த்துகளும் ரத்ன குமார்.. வெல்கம் டூ தமிழ் சினிமா.\nநீண்ட நாட்களுக்குப் பிறகு வந்திருக்கும் முழுக்க முழுக்க லவ் எண்டெர்டெயின்மெண்ட் + நட்பு + தங்கச்சி செண்டிமென்ட் கலந்த ஒரு காமெடி பேக்கேஜ் தான் இந்த ” மேயாத மான்’.\nவைபவ் சிறப்பாக நடித்திருக்கிறார் மங்காத்தாவிற்குப் பிறகு.. டிவி சீரியலில் பார்த்த பொண்ணு, என்னா அழகாய் இருக்கிறார்.. பத்தாததிற்கு நன்றாக நடிக்க வேறு செய்கிறார்.. தமிழ் பேசும் அழகான ஹீரோயின்.. வெல்கம் ப்ரியா பவானி ஷங்கர்.\nபடத்தில் அந்த தங்கச்சி கேரக்டர் செய்திருக்கும் பொண்ணும், அந்த வொர்க்‌ஷாப் ஹெல்பர் சிறுவனும் செம்ம.. தூள்.. பட்டாசு.. அதிலும் சுடர்விழியாகிய தங்கச்சியின் நடிப்பு, சிறப்போ சிறப்பு.\nசந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதீப் குமாரின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் தாளிச்ச தக்காளிசோறு கணக்கா செம்ம மணம்.. “தங்கச்சி”, ” குத்துவிளக்கு” சாங்கெல்லாம் நார்த் மெட்ராஸ் மேஜிக்.. அதெல்லாம் வேற ரகம்\nவைபவ் அடிக்கடி தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டுவது சலிப்பு.. அதேபோல் அந்த திடீர் சண்டையும் கொஞ்சம் உறுத்தியது, அப்டியே அந்த வீட்டுநாய் தெருநாய் மேட்டரையும் சேர்த்துக்கலாம்.. ஆனால் அடுத்தடுத்த காட்சிகள் இவற்றிலிருந்து திசைதிருப்புவதால் பெரிய சேதமொன்றுமில்லை..\nபடத்தின் பெரிய ப்ளஸ் வசனங்கள் தான்.. ஒவ்வொரு கேரக்டர் பேசுகிற வசனங்களும் சோக காட்சிகளில் கூட சிரி���்பு வர வைப்பது சிறப்பு..\nமொத்தத்தில் “மேயாத மான்” சாயாத மான்\nMeyatha Maan Review Meyatha Man Priya Bhavani Shankar Rathna Kumar Santhosh Narayanan Vaibav கார்த்திக் சுப்புராஜ் சந்தோஷ் நாராயணன் பிரியா பவானி ஷங்கர் மேயாத மான் மேயாத மான் விமர்சனம் ரத்ன குமார் வைபவ்\nPrevious Postமுதல் நாள் வசூலில் கெத்து காட்டிய மெர்சல் Next Postமெர்சல் - விமர்சனம்\nமதுரையில் ரஜினி பட சூட்டிங்\nகார்த்திக்கும் கிராமத்து கதைக்கும் அப்படி என்ன...\nஅகில உலக சூப்பர் ஸ்டார் “சிவா” win “தமிழ்ப் படம் 2” விமர்சனம்\nகிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகிவிட்டது...\nஆந்திரா மெஸ் – விமர்சனம்\nமீண்டும் இந்திக்குப் போகும் தனுஷ்\nஇசக்கி பரத் – “இளையதிலகம்” பிரபு இணையும் புதிய படம்\nபுரட்சித்தலைவரின் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2015/06/11.html", "date_download": "2018-07-20T02:53:33Z", "digest": "sha1:BNG6SS4R2AXYXK2RZXETNYYHJGVVOPI7", "length": 17363, "nlines": 275, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள்", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nவலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள்\n55. இறை வணக்க +\nஅற்புதங்கள் அருளும் அன்னை அகிலாண்டேஸ்வரி-28\nதேன் மதுரத் தேன் சிட்டுக்கள்-30\n56. திரு. விச்சு அவர்கள்\n57. திரு. சீனி அவர்கள்\n58. திரு. K. G. கெளதமன் அவர்கள்\nஹலோ ... யார் பேசறது\nசிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க\n59. திரு. முனைவர் இரா. குணசீலன் அவர்கள்\n60. திரு. ஹரணி அவர்கள்\nஇவர் ஓர் மிகச்சிறந்த எழுத்தாளர்\nடி.வி.ஆர். நினைவுச் சிறுகதைப் போட்டியில்\nஇவரின் ‘அவளும் அம்மாதான்’ என்ற சிறுகதை\n2014 அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில்\nஇவரின் ’மூங்கில் சுமந்தவர்கள்’ என்ற சிறுகதை\nஇவரின் ‘செல்லாத நோட்டு’ என்ற\nசில கதைகள் கல்லூரிப் பாடத்திட்டத்தில்\n‘பேருந்து’ என்ற நாவல் இவரால் சமீபத்தில்\nஇவரின் பல்வேறு ஆக்கங்கள் பல தமிழ் பத்திரிகைகளில்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள்\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 10:46 PM\nலேபிள்கள்: வலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள்\n:) வாங்கோ சார், வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)\n//உங்களின் அன்பிற்கும் அறிமுகத்திற்கு என் மனதால் பணிந்து வணங்கி நன்���ி கூறுகிறேன். நன்றி. இதனைத் தெரியப்படுத்திய திரு தமிழ் இளங்கோ அவர்களுக்கும் என் நன்றிகள்.//\nதங்களின் வலைத்தளம் 11.06.2015 அன்று வலைச்சரத்திலும், இன்று இங்கும் காட்சியளிப்பதில் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சியே. தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.\nநம் இனிய நண்பர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களுக்கு என் நன்றிகளும், தங்களுடன் சேர்ந்து.\nவலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள்\n//ராஜி, கேஜிஜி, குணா ஆகியோருக்கு வாழ்த்துகள்.\nசீனி, விச்சு, ஹரணி ஆகியோரின் தளங்கள் எனக்குப் புதிது.\nபுதிய அறிமுகங்களுக்கு நன்றி விஜிகே சார்.//\n:) வாங்கோ ஹனி மேடம், வணக்கம். மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. :)\nபுதிய அறிமுகங்களுக்கு நல் வாழ்த்துக்கள்.\n:) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஜெ :)\n:) தங்களின் அற்புதமான வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி மேடம் :)\nசாதனையாளர் விருது ... முனைவர் திரு. பழனி கந்தசாமி ஐயா அவர்கள் [மன அலைகள்]\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - நிறைவுப்பகுதி’ என்ற தலைப்ப...\nயானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே \n அனைவருக்கும் வணக்கம். வரும் ஞாயிறு 01/01/2017 ஆங்கிலப்புத்தாண்டு பிறக்க உள்ளது. புத்தாண்டு பிறப்பதற்கு ஒ...\n70] குங்குமப் பொட்டின் மங்கலம் ....... \n2 ஸ்ரீராமஜயம் பெண்கள் நெற்றியில் குங்குமம் அணிவதற்கு பல காரணங்கள் உண்டு. குங்குமம் மங்கலப்பொருள்களில் ஒன்று என்பதால் அதை நெற்...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்ச...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\n2 ஸ்ரீராமஜயம் ஒவ்வொரு நாளும் சிறிது நேரமாவது மனதைச் சாந்தமாக வைத்துக்கொண்டு, வேறு நினைவுகளை மனத்தில் செலுத்தாமல். கடவுளது தியானத...\n53] வில்வம், துளஸி, வேம்பு மஹிமைகள்\n2 ஸ்ரீராமஜயம் பரமேஸ்வரனுக்குரிய வில்ப பத்ரம், பெருமாளுக்குரிய துளஸி, அம்பாளுக்கு [முக்யமாக மாரியம்மனுக்கு] விசேஷமான வேம்பு - இந்த...\n2 ஸ்ரீராமஜயம் நமது மனம் நமக்கு வசமாக வேண்டும். எவ்வளவோ காலமாகத் தன்னிஷ்டப்படியே தீவிரமாக வேலை செய்து கொண்டிருந்த இந்த மனத்தை, ...\nநினைவில் நிற்போர் - 30ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 29ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 28ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 27ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 26ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 25ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 24ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 23ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 22ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 21ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 20ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 19ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 18ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 17ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 16ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 15ம் திருநாள்\nநினைவில் நிற்போர் - 14ம் திருநாள்\n.வலைச்சர ஆசிரியராக கோபு - 13ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 12ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 11ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு -10ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 9ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 8ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 6ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 4ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 3ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - 2ம் திருநாள்\nவலைச்சர ஆசிரியராக கோபு - முதல் திருநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maruthamunaionline.com/archives/date/2017/11", "date_download": "2018-07-20T02:42:52Z", "digest": "sha1:WW7ZLLXGE5LWJFU3HKVJQLPSXVTTKHTI", "length": 12498, "nlines": 91, "source_domain": "maruthamunaionline.com", "title": "November 2017 - Maruthamunai Online", "raw_content": "\nமுஸ்லிம் கட்சிகளுக்கு வாக்களிக்காமல் பெரும்பான்மை சிங்கள கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும்\nசுதந்திரக் கட்சிக்கு வாக்களிக்குமாறு சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை.எம். ஹனீபா நேற்று முன்தினம் (21.11.2017) மாலை சாய்ந்தமருது கடற்கரையில் நடைபெற்ற [...]\n2017 இன் அபிவிருத்தி வேலைகளை இவ்வருட இறுதிக்குள் முடிக்குமாறு பணிப்புரை – செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில்\nஏறாவூர் நகர சபைப் பிரதேசத்தில் முடிவுறுத்தப்படாதுள்ள 2017 ஆம் ஆண்டிற்குரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பார்வையிடுவதற்கான நேரடி கள விஜயத்தினை ஏறாவூர் நகர சபையின் செயலாளரும், விசேட ஆணையாளருமான பிர்னாஸ் இஸ்மாயில் தலைமையில் நகர [...]\nமத்தியட்ச சபை உறுப்பினர்களுக்கான 5 நாள் பயிற்சிப் பட்டறை\nநீதியமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற கல்முனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட மத்தியட்ச சபை உறுப்பினர்களுக்கான 5 நாள் பயிற்சிப் பட்டறை ஒன்று கல்முனை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை (27) [...]\nமருதமுனை நௌபல் எழுதிய ‘பச்சை இரத்தம் நீந்தும் காடு’ கவிதை நூல் வெளியீடு\nஇலங்கை நிருவாகசேவை அதிகாரியான மருதமுனையைச் சேர்ந்த முகம்மதுத்தம்பி முகம்மது நௌபல் எழுதிய ‘பச்சை இரத்தம் நீந்தும் காடு’ கவிதை நூல் வெளியீடு எதிர் வரும் ஞாயிற்றுகிழமை(26-11-2017)காலை 9.35 மணிக்கு மருதமுனை கலாச்சார [...]\nமழை பாதுகாப்பு அங்கிகளை வழங்கி வைத்தார் பிர்னாஸ் இஸ்மாயில்\nமழை காலங்களில் திண்மக் கழிவகற்றல் சேவையினை தங்கு தடையின்றி முன்னெடுப்பதற்கும், அவர்களின் உடற் சுகாதாரத்தை பேனுவேண்டும் என்ற நோக்கத்துடன் திண்மக்கழிவு முகாமைத்துவப் பிரிவில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு மழை பாதுகாப்பு அங்கிகளை நகர [...]\nஏறாவூர் நகரை முன்னெற்றுவதற்கு சம்மேளனம் பக்கபலமாக இருக்கவேண்டும் – நகரசபை செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில்\nஏறாவூர் நகர சபைப் பிரிவின் கல்வி, கலாச்சாரம், சமூக விழுமியங்கள் போன்ற விடயங்களில் பரஸ்பர ஒத்துழைப்புக்களை வழங்கி நகரை முன்னேற்றுவதற்கான சகல திட்டங்களுக்கும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மிக பக்கபலமாக இருக்கவேண்டும் [...]\nஹிராஸ் ஹிஸ்புல்லாஹ்வினால் கணணிகள் அன்பளிப்பு\nகஹட்டோவிட்டையில் இயங்கி வருகின்ற முஸ்லிம் மகளிர் கல்வி வட்டத்தின் (முஸ்லிம் லேடிஸ் ஸ்டடிஸ் சேர்கில்) தலைமை காரியாலயத்துக்கு ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் மூலம் சுமார் 6 இலட்சம் ரூபா பெறுமதியான 10 [...]\n40 புள்ளிகளுக்கு மேல் பெற்றுக் கொண்ட அனைத்து பட்டதாரிகளுக்கும்……\nகிழக்கின் பட்டதாரிகளுக்கான போட்டிப் பரீட் சையில் 40 புள்ளிகளுக்கு மேல் பெற்றுக் கொண்ட அனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனங்களை வழங்க ஆளுனர் முன்வரவேண்டுமென கிழக்கின் முன்னாள்முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார், [...]\nநகர்ப்புற பிரதேசங்களுக்கு சமாந்தரமான அபிவிருத்திகள் எல்லைப்புற பிரதேசங்களிலும் முன்னெடுக்கப்பட வேண்டு��் – பொறியியலாளர் ஷிப்லி பாறூக்\nஇப்பிரதேசமானது சுமார் முப்பது வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றினைக் கொண்ட எல்லைக் கிராமாகும். கடந்த யுத்த காலங்களின் போது எமது பிரதேசங்களுக்கு பாதுகாப்பு அரண்களாக இத்தகைய எல்லைக் கிராமங்களே அமைந்திருந்தன. அதன் காரணமாக [...]\nகிழக்கு மாகாண ஆளுநரினால் நிருவாக அதிகாரிகள் யாரும் பந்தாடப்படவில்லை – ஏறாவூர் செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில்\nஇலங்கை நிருவாக சேவையிலுள்ள அதிகாரிகள் கிழக்கு மாகாண ஆளுநரினால் பந்தாடப்படுகின்றார்கள் என்று மிகப் பரவலாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்ற விடயங்களில் எவ்வித உண்மைத் தன்மையுமில்லை என்று ஏறாவூர் நகர சபையின் செயலாளர் [...]\nபிரதி அமைச்சர் ஹரீஸினால் கணனி தொகுதி மற்றும் அலுவலக தளபாடங்கள் வழங்கிவைப்பு.\nமருதமுனை இளைஞன் நீரில் மூழ்கி பலி\nமனாரியன்ஸ் 99 அமைப்பின் இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெறுகின்றது\nநிதிப்பணிப்பாளர் எம்.எப்.எம். மர்சூக் சிரேஷ்ட உதவிப் பதிவாளராக பதவி உயர்வு\nகிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா-2017\navawsusaqex - பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனையின்போது பிரதமருக்கு எதிராக செயற்பட வேண்டி ஏற்படும் – அரசுக்கு ஹரீஸ் கடும் எச்சரிக்கை\nMearftut - பிரதி அமைச்சர் ஹரீஸினால் மருதமுனை பிரான்ஸ் சிட்டி வடிகான் வேலைத்திட்டம் ஆரம்பித்துவைப்பு\ndwesomiew - பிரதி அமைச்சர் ஹரீஸினால் மருதமுனை பிரான்ஸ் சிட்டி வடிகான் வேலைத்திட்டம் ஆரம்பித்துவைப்பு\nhfsglymn - பேராக் சுல்தானுக்கும் – ஹிஸ்புல்லாஹ்வுக்குமிடையில் மியன்மார் விவகாரம் தொடர்பில் மலேசியாவில் பேச்சு\nRobertLut - புங்குடுதீவு “தாயகம்” அமைப்பின் ஏற்பாட்டில், பாதிக்கப்பட்ட தென்னிலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட உதவி, இரத்தினபுரியில் பகிர்ந்தளிக்கப் பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://no-bribe.blogspot.com/2010/07/2.html", "date_download": "2018-07-20T02:54:58Z", "digest": "sha1:G4PPFARAKMDEJBJFTOCGCSDKCBXVFFAX", "length": 14590, "nlines": 91, "source_domain": "no-bribe.blogspot.com", "title": "உதயம்: உங்களுக்கு சென்னையில் சொத்து உள்ளதா ? இனி சொத்துவரி செலுத்தாவிட்டால் 2% வட்டி அபராதம் !", "raw_content": "\nஉங்களுக்கு சென்னையில் சொத்து உள்ளதா இனி சொத்துவரி செலுத்தாவிட்டால் 2% வட்டி அபராதம் \nமுறையாக சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு, அபராதமாக வரி தொகையில் 2% வட்டியினை விதிக்கவும், முறையாக வரி செலுத்துவோருக்கு வரி தொகையில் 1 சதவீதம் ஊக்க தொகை அளிக்கவும் சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.\nசென்னையில், சொத்து வரியானது வணிக நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு 6 மாதத்துக்கு ஒரு முறை செலுத்தப்பட வேண்டும். வீடுகளுக்கு சதுர அடிக்கு 80 காசு முதல் ரூ.2 வரை வரி விதிக்கப்படுகிறது. வணிக நிறுவனங்களுக்கு சதுர அடிக்கு ரூ.1.05 முதல் ரூ.14 வரை வரி வசூலிக்கப்படுகிறது.\nசென்னையில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இருக்கின்றன. ஆனால், தற்போது 5.1/2 லட்சம் பேர் சொத்து வரி செலுத்துகின்றனர். இதனால், மாநகராட்சிக்கு ஆண்டுதோறும் ரூ.800 கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கிறது.\nசென்னையில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இருப்பதனால், அனைத்து கட்டிடங்களையும் முறைப்படுத்தி வரி விதிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றன.\nவரி வசூலை அதிகப்படுத்தவும், நிலுவையில் உள்ள பாக்கி தொகைகளை வசூலிக்கவும் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.\nமுறையாக வரி செலுத்துவோருக்கு வரி தொகையில் 1 சதவீதம் ஊக்க தொகையாக வழங்கவும் 6 மாதங்களுக்குள் வரி செலுத்தாதவர்களுக்கு மாதந்தோறும் 2 சதவீத வட்டியை அபராதமாக விதிக்கவும் முடிவு செய்துள்ளனர். இதற்கான தீர்மானம் வருகிற 29-ந்தேதி மாநகராட்சி கூட்டத்தில் கொண்டு வரப்படுகிறது.\nஇது தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களுடன் மேயர் மா.சுப்பிர மணியன் இன்று(13ந் தேதி) ஆலோசனை நடத்தினார்.\nஇந்த ஆலோசனைக் கூட்டத்தில், அபராத தொகையை 1 சதவீதமாக குறைக்க வேண்டும். 6 மாதத்துக்குள் எப்போது வேண்டுமானாலும் வரி செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டது.\nஇடுகையிட்டது உதயம் நேரம் முற்பகல் 10:59\nஉதயம் 13 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 5:19\nநன்றி, திரு rk guru\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nBEST BLOGGER - தங்கமகன் விருது\nநில் - கவனி - புறப்படு\nலஞ்சம் வாங்குபவர்களுக்கு ஆச்சியின் சாபம் \nரூ10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எம்.எல்.ஏ. சிக்கினார்\nநெல்லையில் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ., கைது\nதமிழ் நாட்டில் மின் கட்டண உயர்வு, முழு விபரம் .\nலஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்\nலஞ்சம் வாங்கிய சேடபட்டி உதவி தொடக்க கல்வி அலுவலர் ...\nபெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் லஞ்சம் வ��ங்கினாரா\nசத்துணவு அமைப்பாளரிடம் லஞ்சம் தணிக்கை அதிகாரிக்கு ...\nரியல் எஸ்டேட் அதிபர்களிடம் பணம் பறிப்பு .வனச்சரகர்...\nசினிமா பார்க்க லஞ்சம் வாங்கிய தணிக்கை துறை அதிகாரி...\n\"வீடியோ' சுப்ரமணியம் கைது .\nமின் இணைப்புக்கு லஞ்சம் இன்ஜினியர் கைது.\nபிரசவத்துக்கு லஞ்சம் ஜி.எச் ஊழியர்களிடம் அதிகாரி வ...\nலஞ்சம் ; பெண் போலீஸ் எஸ்.ஐ.,ரேகா கைது.\nவி.ஏ.ஓ., முதல் டி.எஸ்.பி., தலைமை இன்ஜினியர் வரை கை...\nமத்திய அரசு மீது லஞ்ச ஊழல் கண்காணிப்பு ஆணையம் அதிர...\nகாதலனை அடைய,நிச்சயித்த மாப்பிள்ளையை கொலை செய்த பெண...\nரூ.350 லஞ்சம் வாங்கிய ஆவண காப்பாளர் கைது\nலஞ்சம் வாங்கி கைதான பத்திர பதிவு அலுவலக உதவியாளர்....\n500 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது\nமின்வாரிய தலைமை பொறியாளர் சீனிவாசகன் கைது .\nரூ.1.50 லட்சம் லஞ்சம் வாங்கிய நாமக்கல் டி.எஸ்.பி.,...\nஉங்களுக்கு சென்னையில் சொத்து உள்ளதா \nபோலீஸ் ஸ்டேஷன் போனால் கக்கூஸ் கழுவ வேண்டும் \nரூ.500 லஞ்சம்: கிராம நிர்வாக அலுவலருக்கு 2 ஆண்டு ச...\nரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 அதிகாரிகள் கைது\n\"பான் இந்தியா' நிறுவனத்தின் பல கோடி ரூபாய் மோசடி....\nரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ , ஏட்டுக்கு சிறை...\nராணுவ தொழிற்சாலை வாரியத்திலும் ஊழல்.\nவிஷ ஊசி போட்டு கொள்ளும் மகன்கள் - ஒரு அதிர்ச்சி ரி...\nலஞ்சம் : கோவை கலால் துணை கமிஷனர் கைது\nகாங்கிரஸ் கட்சிகாரனுக்கே கல்வி கடன் நஹி ஹை.\nசான்று வழங்க லஞ்சம் பெறும் வி.ஏ.ஓ.,க்கள் : பொன்கும...\nஎல்.கே.ஜி., குழந்தைக்கு பிரம்படி : இரு ஆசிரியைகள் ...\nஉதயத்திற்கு கிடைத்த முதல் விருது\nவாகனத்தை ஒப்படைக்க லஞ்சம் : இன்ஸ்பெக்டர் கைது\nஊழல் மிகுந்த13 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.\nஅரசுப்பணி ஆண்டவன் பணியென்பதை உணர்ந்து நீதி, நியாயம், நேர்மை, உண்மை, உழைப்பு, ஒழுக்கம், தார்மீகம், மனசாட்சி ஆகிய பல மத வேதங்கள் பறைசாற்றும் உன் னத தத்துவங்களை மனதில் கொண்டு, மக்களுக்காக சேவை செய்து, வாங்கும் சம்ப ளத்தின் ஒவ்வொரு காசுக்கும் முற்றிலும் தகுதியுடையவர்கள் என்று நிரூபித்து நிமிர்த்து நில்லுங்கள் .இப்படிச் செய்வதே ஆண்டவனுக்கு செய்யும் வழிபாடு,அதைச் செய் தால் நாமும் நம் குழந்தைகளும் சகல சவுபாக்கியத்துடன் வாழ் வோம் என எண்ணுங்கள் . ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் உங்களுடைய கைகளை நிரப்பும் ஊதியம் அத்தனையும், பொது மக்களின் வர��ப்பணம். அவர்களில் பலர், வாழ்வதற்கே போராடும் ஏழைகள் என்பதை உணருங்கள்.பஞ்சமா பாதகங்களின் முதல்படி லஞ்சம் என்பதையும், அந்தப் பாவத்தைச் செய்து, ஆண்டவனை அனுதினம் வேண்டுவதும், அலுவலகத்திலேயே ஒரு மினி பூஜை அறை வைத்து வழிபடுவதும், எந்த விமோசனத்தையும் அளிக்காது; அது ஆண்டவனை ஏமாற்றும் வேலை என்பதை நன்கு உணர்ந்து கொள்ளுங்கள்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n10 ஆண்டுகளில் 60,000 லஞ்சப் புகார்கள் - 456 பேர் தண்டனை பெற்றுள்ளனர்.குறைந்த பட்சம் 6 மாதம் முதல் 4 ஆண்டுகள் வரை சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதுதண்டனை பெற்றவர்களில் பெரும்பாலானோர் கிராம நிர்வாக அலுவலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nலஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும், அதற்கு உடந்தையாக இருப்பதும் கிரிமினல் குற்றம். லஞ்சம் வாங்குபவனும், கொடுப்பவனும், அதற்கு உதவி செய்பவனும் கிரிமினல் குற்றவாளிகள். கொலை, கொள்ளை, களவு, கையாடல், ஜேப்படி, மோசடி, வழிப்பறி குற்றங்களை விட கேவலமானது ஊழல் என்பதையும், அதர்ம அதிகாரத்திற்கு அடிபணிவதும், அடுத்தவர்கள் வாங்கும் லஞ்சத்தைக் கண்டு கொள்ளாமல் இருப்பதும். நமது பலவீனம் என்பதையும் மனதில் பதிவு செய்து கொள்வோம். \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2018/201804044.html", "date_download": "2018-07-20T02:30:34Z", "digest": "sha1:QHMLQ4BQCYXYWMY42S5ZX5XA3RL7BOVX", "length": 15816, "nlines": 96, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - காவிரி விவகாரம் - 2 வார அவகாசம் கோரிய மனு: மத்திய அரசு வாபஸ்", "raw_content": "அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னை நெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்பப்ளிகேஷன்ஸ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - ஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதி���திக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nஆன்மிகம் | செய்திகள் | மருத்துவம்\nசெய்திகள் - ஏப்ரல் 2018\nகாவிரி விவகாரம் - 2 வார அவகாசம் கோரிய மனு: மத்திய அரசு வாபஸ்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 27, 2018, 23:50 [IST]\nபுதுதில்லி: காவிரி தொடர்பாக வரைவு செயல் திட்டத்தைத் தாக்கல் செய்ய மேலும் 2 வாரங்கள் அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது.\nகாவிரி விவகாரம் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் 16ந் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இறுதி தீர்ப்பை செயல்படுத்த ‘ஸ்கீம்‘ (செயல்திட்டம்) ஒன்றை 6 வாரங்களுக்குள் ஏற்படுத்துமாறு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.\n6 வார காலக்கெடு முடிவடைந்த நிலையில், ‘ஸ்கீம்‘ என்பதற்கு விளக்கம் கோரியும், செயல் திட்டத்தை அமல்படுத்த 3 மாத காலஅவகாசமும் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு மனு செய்தது. இந்த மனு மீது விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்துவதற்கான வரைவு திட்டத்தை மே மாதம் 3ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு கடந்த 9ஆம் தேதி உத்தரவிட்டது.\nஇந்நிலையில் காவிரி விவகாரத்தில் மேலும் 2 வார கால அவகாசம் கோரி மத்த���ய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. மத்திய அரசின் செயலுக்கு தமிழக அரசு கண்டனம் தெரிவித்தது. தமிழக எதிர்க்கட்சிகள் தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து காவிரி வழக்கில் தீர்ப்பை அமல்படுத்த மேலும் 2 வார அவகாசம் கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாபஸ் பெற்று உள்ளது. தலைமை வழக்கறிஞர் வேணுகோபாலின் ஆட்சேபணையை அடுத்து மத்திய அரசு மனுவை வாபஸ் பெற்று உள்ளது.\nவரைவு திட்டத்தை தயாரிக்க இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கையாக தாக்கல் செய்யலாம் என தகவல் வெளியாகி உள்ளது.\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் விபத்தில் பலி\nஸ்டெர்லைட் ஆலை இயங்க வாய்ப்பில்லை : தூத்துக்குடி ஆட்சியர்\nசட்டமன்ற வளாகத்தில் ஸ்டாலின் தர்ணா: ஸ்டாலின் கைது, பதற்றம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு துண்டிப்பு\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதிவியேற்பு : எதிர்கட்சிகள் பங்கேற்பு\nதூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி 5 பேர் காயம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு : பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nதூத்துக்குடி போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு : ஒருவர் பலி\nகேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் 10 பேர் உயிரிழப்பு\nசெய்தி கோப்புகள்: 2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக��கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nஎமது அகல்விளக்கு (www.agalvilakku.com) பல்சுவை இணைய இதழில், தங்களின் தரமான படைப்பு எதுவாக இருந்தாலும் வெளியிட ஆவலாய் இருக்கிறோம். சிறுகதை, கவிதை, கட்டுரை, புதினம், குறும்புதினம், ஆன்மிகம், ஜோதிடம், அறிவியல், வரலாறு, மருத்துவம், தொழில்நுட்பம், நூல் நயம், நேர்காணல், குறுந்தகவல், சுற்றுலா, இப்படி எந்த தலைப்பின் கீழுமோ அல்லது இங்கே சொல்லப்படாத எந்தத் தலைப்பிலுமோ உங்கள் படைப்பு இருக்கலாம். படைப்புகள் நன்னோக்கத்துடனும், ஆக்கப்பூர்வமாகவும், சமுதாய நலன் சார்ந்ததாகவும் அமைய வேண்டும். வாசகர்களால் பெரிதும் விரும்பப்படும் படைப்புகள் தொகுக்கப்பட்டு பின்னர் எமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் சார்பாக நூலாகவும் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்குக\n© 2018 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/164399/news/164399.html", "date_download": "2018-07-20T02:52:52Z", "digest": "sha1:YCR3C45THV2Y23IFZT4JUZH64CN7YZTZ", "length": 4927, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "ரசிகர்களை அதிர்ச்சியில் மூழ்க வைத்த உலக அழகியின் புகைப்படம்! யார் செய்த வேலை?..!! : நிதர்சனம்", "raw_content": "\nரசிகர்களை அதிர்ச்சியில் மூழ்க வைத்த உலக அழகியின் புகைப்படம் யார் செய்த வேலை\nஉலக அழகி என்றாலே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நியாபகம் வருவது ஐஸ்வர்யா ராய் தான். இவர் திருமணம், குழந்தைக்கு பிறகும் கூட தற்போது நிறைய படங்களில் நடித்து வருகிறார்.\nஒவ்வொரு படத்துக்கும் நிறைய வித்தியாசமான வேடங்கள் எடுத்து நடித்து வருகிறார்.\nஇந்த நிலையில் ஐஸ்வர்யா ராயின் ஒரு புகைப்படத்தை ரசிகர் யாரோ மார்பிங் செய்து வெளியிட்டுள்ளார்.\nஅதில் ஐஸ்வர்யா ராயின் தலை முடி முழுவதும் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nநடிகை பிரியங்கா மர்ம மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை வம்சம் சீரியல்\n50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்\nகுரோஷியா: வெள்ளை நிறவெறியின் கூடாரம்\nதாம்பத்ய உறவினால் விளையும் நன்மைகள்… ஒரு பார்வை\nஎதிர்மறை நபர்களை இப்படி கையாளுங்க���்\nபாலியல் குற்றச்சாட்டுகள் – நடிகர் கார்த்தி Vs ஸ்ரீரெட்டி\n2 ஆண்டுக்குப் பின் அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/18814", "date_download": "2018-07-20T03:12:03Z", "digest": "sha1:AET7HTMUAJYMIZU56X5IAC5EUBOPUKKM", "length": 8140, "nlines": 101, "source_domain": "www.tamizhvalai.com", "title": "கரை புரண்டோடி வரும் காவிரி – மக்கள் மகிழ்ச்சி – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideகரை புரண்டோடி வரும் காவிரி – மக்கள் மகிழ்ச்சி\nகரை புரண்டோடி வரும் காவிரி – மக்கள் மகிழ்ச்சி\nகாவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.\nதிறக்கப்பட்ட உபரிநீர் கர்நாடக – தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்தை பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்தனர்.\nஇன்று மதியம் 12 மணி நேர நிலவரப்படி ஓகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 37 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.\nதண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், ஆற்றில் பரிசல்களை இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, கபினி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 50 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.\nதொடர் நீர் வரத்தால், மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளது. 120 அடி கொள்ளளவை கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70 அடியை தாண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமழைக்காலத்தில் திறந்துவிடப்படும் உபரி நீர் என்றாலும் காவிரி கரை புரண்டோடுவது மகிழ்ச்சியாக இருக்கிறதென்று கரையோர மக்கள் தெரிவிக்கின்றனர்.\nராகுல்காந்தி சந்திப்பில் நடந்தது என்ன\nஇங்கிலாந்தை வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது குரோஷியா\n100 அடியை எட்டியது மேட்டூர் ��ணை – மக்கள் மகிழ்ச்சி\nஆர்ப்பரிக்கும் காவிரி – மக்கள் கொண்டாட்டம்\nகாவிரியில் மிகைநீர் வருகிறது, சூன்,சூலை மாதத்துக்குரிய நீர் எங்கே\nகாவிரியில் சூலை மாதத்துக்கான தண்ணீர் வராதா\nபவானி ஜமக்காளத்துக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு – சத்யபாமா கோரிக்கை, நெசவாளர்கள் நன்றி\nகவனமாய் இருங்கள் – கட்சியினருக்கு சிறையிலிருந்து சீமான் அறிவுறுத்தல்\nசீமான் கைது சட்டவிரோதம், உடனே விடுதலை செய் – பெ.மணியரசன் ஆவேசம்\nகைத்தறி, விசைத்தறி நெசவைப் பாதுகாக்க பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த திருப்பூர் எம்.பி\nசேலத்தில் சீமான் திடீர் கைது\nதமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட நாள் இன்று\nஉண்மை தெரிந்தால் உங்கள் நெஞ்சே உங்களை சுடும் – ரஜினிக்கு ஒரு கடிதம்\nஇந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து\n100 அடியை எட்டியது மேட்டூர் அணை – மக்கள் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/muthur", "date_download": "2018-07-20T03:02:09Z", "digest": "sha1:GG2OPENM2I4BKU7BXLAX2TL7DRQVIKPZ", "length": 9365, "nlines": 48, "source_domain": "www.townpanchayat.in", "title": " Muthur Town Panchayat-", "raw_content": "\nமுத்தூர் பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\nதிருப்பூர் மாவட்டத்தில் முத்தூர் முதல் நிலை பேரூராட்சி, காங்கயம்-கொடுமுடி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. முத்தூர் பேரூராட்சியின் மொத்தப் பரப்பளவு 32.70 ச.கி.மீ ஆகும். இப்பேரூராட்சியின் 2011ம் வருட மக்கள் தொகையின்படி ஆண்கள் – 6588, பெண்கள் – 6624 மொத்தம் 13212 பேர் ஆகும். இப்பேரூராட்சியில் 15 வார்டுகள், 28 குக்கிராமங்கள் மற்றும் 3 வருவாய் கிராமங்கள் உள்ளடக்கியதாகும். முத்தூர் பேரூராட்சியை சுற்றியுள்ள வெள்ளகோவில், காங்கயம், ஈரோடு, கொடுமுடி போன்ற நகரங்களை இணைக்கும் மையப் பகுதியாக பேருந்து நிலையம் உள்ளது. இப்பேரூராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் விவசாயத்தையே முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். இப்பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் விவசாயத் தொழிலை மேம்படுத்த பவானி சாகர் அணையிலிருந்து எல்பிபி வாய்க்கால் மூலம் பாசன வசதி பெற்று நெல், கரும்பு, சோளம், கம்பு மற்றும் நிலக்கடலை அதிக அளவில் பயிரிடப்படுகிறது. விவசாயிகளின் வாழ்வதாராமான கால்நடைகள் மூலம் பால் உற்பத்தி செய்து ஈரோடு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் கொள்முதல் செய்��ப்படுகிறது. மேலும் ஆடு வளர்ப்பு தொழிலும் உள்ளது. இப்பேரூராட்சி பகுதியில் உள்ள வாரச் சந்தை வளாகத்தில் வாரச் தோறும் சனிக்கிழமை கூடும் வாரச் சந்தை நடைபெறுகிறது. மேற்படி வாரச் சந்தையில் அதிக அளவில் ஆடுகள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் முத்தூர் பேரூராட்சி பகுதியில் பிரசித்தி பெற்ற குப்பண்ணசாமி திருக்கோவில், செல்வக்குமாரசாமி திருக்கோவில், சோளீஸ்வரர் திருக்கோவில்கள் அமைந்துள்ளது. இக்கோவில்களில் வருடந் தோறும் மாசி மாதம் சிவன்ராத்திரி அன்று தேர் பவனி உற்சவம் 10 நாட்கள் நடைபெறும் முக்கிய விழாவாக முத்தூர் பேரூராட்சி சுற்று வட்டார பொதுமக்களால் கொண்டாடப்படுகிறது.\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/41708.html", "date_download": "2018-07-20T03:11:00Z", "digest": "sha1:CXUJOXYXBLEXO63MDWKY7UQJGCJP7GDL", "length": 20243, "nlines": 412, "source_domain": "cinema.vikatan.com", "title": "''எனக்கு ரசிகை மன்றம் ஆரம்பிப்பாங்களா?'' | நந்திதா, nanditha", "raw_content": "\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் சந்திக்க விரும்பும் அந்த அதிபர் பால் கொள்முதல் விலையை ரூ.25 ஆக நிர்ணயித்தது மகாராஷ்டிர அரசு பால் கொள்முதல் விலையை ரூ.25 ஆக நிர்ணயித்தது மகாராஷ்டிர அரசு பள்ளத்தில் விழுந்த பசு: ஒருமணி நேர போராட்���த்திற்கு பின் மீட்பு\n`ஸ்ரீரங்கம் சிலைகள் மாயமானதாக சொல்வது கற்பனை' - அர்ச்சகர்கள் பேட்டி சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி நாடு முழுவதும் இன்று முதல் லாரி ஸ்டிரைக் சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி நாடு முழுவதும் இன்று முதல் லாரி ஸ்டிரைக் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு தயாராகுபவரா நீங்கள்.. வயது வரம்பு உயர்வை கவனிக்க\n மனமுடைந்த விவசாயி.. கொத்தமல்லியை சாலையில் கொட்டி வேதனை தேர்தலில் முறையற்ற வார்த்தைகளைப் பேச இம்ரான் கானுக்குத் தடை தேர்தலில் முறையற்ற வார்த்தைகளைப் பேச இம்ரான் கானுக்குத் தடை `சிபிஐக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது' - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\n''எனக்கு ரசிகை மன்றம் ஆரம்பிப்பாங்களா\nவிஷ்ணு ஜோடியாக நடித்த, 'முண்டாசுப்பட்டி’ முடிவடைந்த கையோடு விமல் ஜோடியாக, 'அஞ்சலா’வில் ஒப்பந்தமாகியிருக்கும் நந்திதாவுக்கு, 'குமுதா ஹேப்பி அண்ணாச்சி’ கச்சிதமாய்ப் பொருந்துகிறது. அதே உற்சாகத்தோடு கொஞ்சம் கன்னடம், நிறையத் தமிழ்... என சிணுங்கிப் பேசிய அவருடன் ஜாலியான அரட்டையில்...\n'' 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய்...’ல வர்ற பிரேயர் சாங் மாதிரி, உங்ககிட்ட யாராவது பாடியிருக்காங்களா\n''பசங்களுக்குப் பொண்ணுங்களைத் திட்டிப் பாடுறது அவ்வளவு பிடிக்கும் போல. அதனாலதான் அந்தப் பாட்டு பெரிய ஹிட் ஆகிருக்குனு நினைக்கிறேன். ஆனா, என் முன்னாடி அப்படிப் பாடுற அளவுக்கு யாருக்கும் தைரியம் இல்லை. எனக்கே கேட்காத மாதிரி பாடியிருக்கலாம். ஏன்னா, காலேஜ் படிச்சுட்டு இருந்தப்போ, என்னை ஃபாலோ பண்ண பசங்களோட லிஸ்ட் ரொம்பப் பெருசு.''\n''பார்றா... பசங்க ஃபாலோ பண்ணது ஓகே... நீங்க\n''எனக்கு சின்ன வயசுல இருந்தே படிப்பை விட எக்ஸ்ட்ராகரிகுலர் ஆக்டிவிட்டீஸ்ல ரொம்ப இன்ட்ரஸ்ட். அதனாலயோ என்னவோ காலேஜ் படிக்கும்போதும் சினிமா கனவோடவே இருந்துட்டேன். ஆனா, பசங்க கிரீட்டிங்ஸ் கார்ட், இ-மெயில், மெசேஜ்னு பல வழிகள்ல அப்ரோச் பண்ணியிருக்காங்க. நான்தான் சிக்கலை.''\n''நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் இருக்கிற மாதிரி, நடிகைகளுக்கு 'ரசிகை மன்றம்’ வைக்க மாட்டேங்கிறாங்களே. ஏன்\n''நீங்க சொன்னதும்தான் அந்த மாதிரி ஒரு விஷயத்தையே நான் யோசிக்கிறேன். நல்லா இருக்கே இந்த ஐடியா. அப்படி யாராச்சும் வெச்சா உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமா இருக்கும். இனி யாராவது கேட்டா, உடனே ஓ.கே. சொல்லிடறேன்.''\n''வீட்டுல ஜாலியா அரட்டை அடிப்பீங்களா\n''ஐயயோ... நோ சான்ஸ். இந்த நந்திதா வீட்டுல ரொம்ப சைலன்ட், வெளியே வந்துட்டா அடாவடி. ஏன்னா, அம்மா அப்பா முன்னாடி அடக்கஒடுக்கமா இருக்கணும்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க.''\n''உங்க பர்த்டேயை எப்படிக் கொண்டாடுவீங்க\n''ஆக்சுவலா, மத்த நடிகைகள் மாதிரி இல்லாம ரொம்ப நார்மலான கொண்டாட்டமாதான் என்னோட பர்த் டே இருக்கும். ஏன்னா, ஒவ்வொரு பிறந்தநாள் வரும்போதும், 'ஒரு வருஷம் போயிடுச்சே’ங்கிற பயம்தான் ஜாஸ்தியாகும்\nஇந்த வார நட்சத்திரபலன்கள் ஜூலை 20 முதல் 26 வரை\nமுதல் அப்ரோச் முதல் சமீப சர்ச்சை வரை... ஸ்ரீரெட்டியின் வாக்குமூலம்\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\nஜூன் 2018-ல் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 10 ஸ்கூட்டர்கள்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\nமிகச் சரியாக தவறு செய்வது எப்படி பாடம் சொல்லும் கதை #MotivationStory\nசத்துணவு ஊழியர் பாப்பம்மாளுக்கு வழங்கிய உத்தரவு ரத்து\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n - கமிஷனரிடம் புகார் அளித்த திருப்பூர் வழக்கறிஞர்\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\n''எனக்கு ரசிகை மன்றம் ஆரம்பிப்பாங்களா\n'இரண்டாம் உலகம்' டிக்கெட் பரிசுப்போட்டி - வெற்றி பெற்றவர்கள் விவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/41906.html", "date_download": "2018-07-20T03:11:33Z", "digest": "sha1:QBWHO5NLZTNK7JVQ55JS4AOJ4CAHYBAJ", "length": 23099, "nlines": 415, "source_domain": "cinema.vikatan.com", "title": "நயன்தாரா, த்ரிஷா, சினேகா எல்லாம் என் கஸின் சிஸ்டர்ஸ்! | சங்கீதா, sangeetha, வி��ால், vishal", "raw_content": "\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் சந்திக்க விரும்பும் அந்த அதிபர் பால் கொள்முதல் விலையை ரூ.25 ஆக நிர்ணயித்தது மகாராஷ்டிர அரசு பால் கொள்முதல் விலையை ரூ.25 ஆக நிர்ணயித்தது மகாராஷ்டிர அரசு பள்ளத்தில் விழுந்த பசு: ஒருமணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு\n`ஸ்ரீரங்கம் சிலைகள் மாயமானதாக சொல்வது கற்பனை' - அர்ச்சகர்கள் பேட்டி சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி நாடு முழுவதும் இன்று முதல் லாரி ஸ்டிரைக் சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி நாடு முழுவதும் இன்று முதல் லாரி ஸ்டிரைக் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு தயாராகுபவரா நீங்கள்.. வயது வரம்பு உயர்வை கவனிக்க\n மனமுடைந்த விவசாயி.. கொத்தமல்லியை சாலையில் கொட்டி வேதனை தேர்தலில் முறையற்ற வார்த்தைகளைப் பேச இம்ரான் கானுக்குத் தடை தேர்தலில் முறையற்ற வார்த்தைகளைப் பேச இம்ரான் கானுக்குத் தடை `சிபிஐக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது' - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\nநயன்தாரா, த்ரிஷா, சினேகா எல்லாம் என் கஸின் சிஸ்டர்ஸ்\nபுதுயுகம் சேனலின் 'நட்சத்திர ஜன்னல்’ நிகழ்ச்சியை, சும்மா கலகலனு நடத்தும் சங்கீதாவை ஆச்சர்யமா பார்த்தேன்.\n''என்ன ரீட்டா... புதுசா பார்க்குற மாதிரி பார்க்குறே..\n''இல்ல... தமிழ்த் தொலைக்காட்சிகளில் வரும் ரியாலிட்டி ஷோவுல சங்கீதா... சங்கீதானு ஒரு ஸ்ட்ரிக்ட் ஜட்ஜ் இருந்தாங்களே... அவங்க என்ன ஆனாங்கனுதான்.''\n''அந்த ஷோவெல்லாம் பார்த்துட்டு எல்லோரும் இயல்புலயே நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்னு நினைச்சுட்டாங்க. ஒரு போட்டியோட நடுவரா அமரும்போது, எந்த சமரசமும் இல்லாம, நேர்மையான மதிப்பெண்கள் வழங்கறதுக்காக காட்டுற கண்டிப்பு அது. உடனே 'ஸ்ட்ரிக்ட் ஆபீஸர் சங்கீதாவுக்கு சிரிக்கக்கூடத் தெரியாது’னு சொல்லிட்டாங்க. இப்ப 'புதுயுகம்’ சேனல்ல 'நட்சத்திர ஜன்னல்’ நிகழ்ச்சியில நான் பண்ற ஜாலி கலாட்டாக்களைப் பார்த்துட்டு, உன்னை மாதிரியேதான் எல்லாரும் ஆச்சர்யமா பாக்கறாங்க\n''அது சரி, இந்த நிகழ்ச்சியில நீங்க எப்படி..\n''தனிப்பட்ட முறையில் நான் ரொம்ப சிநேகமானவ நடிகைங்கற பந்தாவெல்லாம் இல்லாம... எல்லார்கிட்டயும் இயல்பா பேசிடுவேன். அதனாலதான் 'நட்சத்திர ஜன்னல்’ நிகழ்ச்சி நடத்துற வாய்ப்பு வந்தப்போ, 'இது நமக்கான நிகழ்ச்சி'னு தோணுச்சு. உடனே சம்மதிச்சுட்டேன் நடிகைங்கற பந்தாவெல்லாம் இல்லாம... எல்லார்கிட்டயும் இயல்பா பேசிடுவேன். அதனாலதான் 'நட்சத்திர ஜன்னல்’ நிகழ்ச்சி நடத்துற வாய்ப்பு வந்தப்போ, 'இது நமக்கான நிகழ்ச்சி'னு தோணுச்சு. உடனே சம்மதிச்சுட்டேன்\n''திரையில் பார்க்கும் நடிகர், நடிகைகளோட கலகலப்பான இன்னொரு பக்கத்தை காட்டுறதுதான் இந்த நிகழ்ச்சி. ரொம்ப ஜாலியான ஷோ. ஒரு பெரிய ஆக்ஷன் ஹீரோ... இயல்பில் ரொம்பக் குழந்தைத்தனமா இருக்கறது; ஹோம்லி நடிகை... உண்மையில் 'க்யூட் ரவுடி’யா இருக்கறதுனு ஒவ்வொருத்தரோட மறுபக்கத்தையும் பார்க்கறது... சுவாரஸ்யமானதுதானே.. சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகள் பத்தின 'கிசுகிசு’வை... அவங்க கிட்டயே நேரடியா கேட்குறதும், நிகழ்ச்சி யோட ஹைலைட். ஒரு தடவை இந்த நிகழ்ச்சிக்கு அதர்வா வந்திருந்தார். 'உங்களுக்கும் அமலா பாலுக்கும் ஒரே லவ்வாமே.. சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகள் பத்தின 'கிசுகிசு’வை... அவங்க கிட்டயே நேரடியா கேட்குறதும், நிகழ்ச்சி யோட ஹைலைட். ஒரு தடவை இந்த நிகழ்ச்சிக்கு அதர்வா வந்திருந்தார். 'உங்களுக்கும் அமலா பாலுக்கும் ஒரே லவ்வாமே..’னு கேட்டதும்... சட்டுனு அமலா பாலுக்கு போன் போட்டுட்டாரு (பேசறதுக்கு ஒரு காரணம் வேணாமா’னு கேட்டதும்... சட்டுனு அமலா பாலுக்கு போன் போட்டுட்டாரு (பேசறதுக்கு ஒரு காரணம் வேணாமா ஹி... ஹி..) 'அமலா... உனக்கும் எனக்கும் லவ்வுனு பேச்சு போகுதே... நீ என்ன சொல்றே’னு கேட்க, எனக்கே கொஞ்சம் அதிர்ச்சிதான்...''\n''இந்த அமலா பொண்ணு, 'உன்னைப் போய் யாரு லவ் பண்ணுவா’னு கெக்கெபிக்கேனு சிரிக்க... அதர்வாவும் சேர்ந்து சிரிக்கறாரு. இன்னொரு ஷோல விக்ரம்பிரபுகிட்ட, யாருக் காச்சும் போன் பண்ணி ஏமாத்தச் சொன்னேன். 'எதிர்நீச்சல்’ சதீஷ§க்கு போன் போட்டு, 'டேய்... வண்டிய எக்குத்தப்பா விட்டுட்டேன், ஒரு லேடி போலீஸ் என்னைப் புடிச்சு வெச்சுருக் காங்க. நீ எனக்காக அவங்ககிட்ட பேசு...’னு சொல்லி என்கிட்ட மொபைலைக் கொடுத்தாரு. சதீஷ் என்கிட்ட, 'மேடம்... அவரு சிவாஜி சாரோட பேரன், பிரபு சாரோட பையன். 'கும்கி’ படம் பாத்திருக்கீங்களா..’னு கெக்கெபிக்கேனு சிரிக்க... அதர்வாவும் சேர்ந்து சிரிக்கறாரு. இன்னொரு ஷோல விக்ரம்பிரபுகிட்ட, யாருக் காச்சும் போன் பண்ணி ஏமாத்தச் சொன்னேன். 'எதிர்நீச்சல்’ சதீஷ§க்கு போன் போட்டு, 'டேய்... வண்டிய எக்குத்தப்பா விட்டுட்டேன், ஒரு லேடி போலீஸ் என்னைப் புடிச்சு வெச்சுருக் காங்க. நீ எனக்காக அவங்ககிட்ட பேசு...’னு சொல்லி என்கிட்ட மொபைலைக் கொடுத்தாரு. சதீஷ் என்கிட்ட, 'மேடம்... அவரு சிவாஜி சாரோட பேரன், பிரபு சாரோட பையன். 'கும்கி’ படம் பாத்திருக்கீங்களா.. அதுல அவர் தான் ஹீரோ அதுல அவர் தான் ஹீரோ’னு பிரயத்தனப்பட்டு விளக்க, ஒரே காமெடிதான்\nபோன சண்டே விஷாலோட ஷோ. அவர்கிட்ட 'சினேகா, த்ரிஷா, நயன்தாரா...’ன்னு கேட்டு முடிக்கறதுக்குள்ள 'தே ஆர் ஆல் மை கஸின் சிஸ்டர்ஸ்’னு டபால்னு பல்யடிச்சுட் டாரு. ஷோ செம்மயா போச்சு\nநானும் சினிமா ஆளுங்கறதால பெரும் பாலும் பல ஸ்டார்களைப் பத்தி எனக்குத் தெரிஞ்சுருக்கறதை எந்தத் தயக்கமும் இல்லாம தைரியமா கேள்வி கேட்க முடியுது. அதேசமயம் எனக்கு தெரியாதவங்களா வந்தா... அவங்கள பத்தின விஷயங்கள தெரிஞ்சுக்கறதுல எனக்கும் சுவாரஸ்யம்தானே\nஇந்த வார நட்சத்திரபலன்கள் ஜூலை 20 முதல் 26 வரை\nமுதல் அப்ரோச் முதல் சமீப சர்ச்சை வரை... ஸ்ரீரெட்டியின் வாக்குமூலம்\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\nஜூன் 2018-ல் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 10 ஸ்கூட்டர்கள்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\nமிகச் சரியாக தவறு செய்வது எப்படி பாடம் சொல்லும் கதை #MotivationStory\nசத்துணவு ஊழியர் பாப்பம்மாளுக்கு வழங்கிய உத்தரவு ரத்து\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n - கமிஷனரிடம் புகார் அளித்த திருப்பூர் வழக்கறிஞர்\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\nநயன்தாரா, த்ரிஷா, சினேகா எல்லாம் என் கஸின் சிஸ்டர்ஸ்\nநஸ்ரியாவிடம் நான் மயங்கிவிட்டேன் - ஃபஹத் பாச��ல் உற்சாகம்\nசமீரா ரெட்டிக்கு அவசர திருமணம்\nசின்ன பட்ஜெட் படங்களுக்கு மட்டுமே வரிவிலக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/92033.html", "date_download": "2018-07-20T03:13:22Z", "digest": "sha1:LWSAZE2YFKMS62763PS7RAJFZ7TCNLX2", "length": 5005, "nlines": 74, "source_domain": "www.jaffnajournal.com", "title": "நாளை கல்வியாளர்கள் கொழும்பில் பெரும் ஆர்ப்பாட்டம்- பாடசாலைகளை மூடுமாறும் அழைப்பு!! – Jaffna Journal", "raw_content": "\nநாளை கல்வியாளர்கள் கொழும்பில் பெரும் ஆர்ப்பாட்டம்- பாடசாலைகளை மூடுமாறும் அழைப்பு\nஇலங்கை கல்வித்துறையில் தகுதியற்ற ஆயிரம் பேருக்கு நியமனங்கள் வழங்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இலங்கை கல்வி நிர்வாக சேவை சங்கம், அதிபர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள் என 16 தொழிற்சங்கங்கள் இணைந்து நாளை 4 ஆம் திகதி புதன்கிழமை நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளன என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.\nவடமாகாணத்திலும் நடைபெறும் பணிப்புறக்கணிப்புக்கு ஒத்துழைப்பு வழங்கி பாடசாலைகளை மூடுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் கொழும்பு கல்வியமைச்சின் முன்னால் பெரும் ஆர்ப்பாட்டமும் நடைபெறவுள்ளது.\nஅதிபர்கள், ஆசிரியர்கள், அதிகாரிகள் அனைவரும் சுகயீன விடுமுறை மூலம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு – கல்வித்துறையில் ஏற்படவுள்ள ஆபத்தைத் தவிர்க்க சமூகப்பொறுப்புடன் செயற்படுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nவீடொன்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்று அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பிச் சென்றது\nஇளம் பெண்ணின் மரண விசாரணையில் நீதிமன்றத்துக்கு திருப்தியில்லை\nபோலி வைத்தியர் குறித்து எச்சரிக்கை\nஒருவர் அங்கலாய்ப்பது ‘குற்றமாகாது’ – முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-2/", "date_download": "2018-07-20T02:38:41Z", "digest": "sha1:7VP5FRVV5WEX5XZ4TC7H53AU3JIUU4FK", "length": 12868, "nlines": 84, "source_domain": "www.supportaiadmk.org", "title": "தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாத பட்ஜெட்:முதல்வர் ஜெயலலிதா கருத்து - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அ���ிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி...\nதமிழக மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாத பட்ஜெட்:முதல்வர் ஜெயலலிதா கருத்து\nதமிழக மக்களின் மிதமிஞ்சிய எதிர்பார்ப்புகளை மத்திய பட்ஜெட் பூர்த்தி செய்யவில்லை என்று அதிமுக பொதுச் செயலரும், முதல்வருமான ஜெயலலிதா கருத்துத் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:\nபட்ஜெட்டில் வேளாண்மை, கிராமப்புற வருவாய் அதிகரிக்கும் என்பது வரவேற்கத்தது. அதிலும் விவசாயிகள் வருவாய் இரு மடங்காகும் என்பதை நிஜமாக்க வேண்டும்.\nஉணவு, உரம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கு பணத்தை நேரடியாக வழங்கும் திட்டத்தை தொடர்ந்து எதிர்ப்பதற்கு மானியத் தொகையில் சிக்கனம் செய்வதற்காக அல்ல இந்தப் பொருள்கள் உரியவர்களுக்குக் கிடைப்பதுதான் முக்கியமாகும்.\nபாசனத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பிரதம மந்திரியின் நீர்ப் பாசனத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதியுதவிகளில் கவனம் செலுத்த வேண்டும். நீர்ப்பாசன திட்டங்களுக்கான நிதிகள் குறித்த காலத்தில் ஒதுக்கப்படாமல் இருக்கும் நிலையைப் போக்க வேண்டும்.\nபிரதம மந்திரியின் கிராம சாலைகள் திட்டத்துக்கான ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம், தமிழகத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட திட்டங்களுக்கான மத்திய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.\nபின்பற்றப்படும் தமிழக அரசின் திட்டங்கள்: மண்வளத் திட்டம், மண் வள அட்டை ஆகிய திட்டங்கள் அதிமுக அரசின் திட்டங்களுக்கு அங்கீகாரம் அளிப்பது போன்றுள்ளது. பிரதமரின் பயிர் காப்புறுதி திட்டம் வரவேற்கத்தக்க திட்டம் என்றாலும், அதற்கான நிதியுதவி போதுமானது அல்ல.\nதேசிய கிராமப்புற டிஜிட்டல் கல்வி இயக்ககம் திட்டம் ச���யல்படுத்தப்படும் என்பதற்கு முன்னோடியாக தமிழகத்தில் செயல்படுத்தப்படும் விலையில்லாத மடிக்கணினி திட்டம் உள்ளது.\n5 கோடி ஏழை குடும்பங்களுக்கு விலையில்லாத எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என்பது தமிழகத்தில் உள்ள விலையில்லா மின்விசிறி, கிரைண்டர்கள், மிக்ஸிகள் வழங்கும் திட்டத்தின் நோக்கத்தைப் போன்றே உள்ளது. விலையில்லாத எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்தில் பயனாளிகள் யாரும் விடுபடாமல் தேர்வு செய்ய வேண்டும்.\nபிரதம மந்திரியின் மருந்து விற்பனை திட்டத்தின் கீழ், 3 ஆயிரம் புதிய மருந்துக் கடைகள் திறக்கப்படும் என்பது தமிழகத்தில் உள்ள அம்மா மருந்தகங்கள் திட்டம் போன்றே உள்ளது. புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள சுகாதாரத் திட்டமும், முதல்வரின் ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைப் போன்றுள்ளது. எனவே, மத்திய அரசின் புதிய திட்டத்தை, மாநில மருத்துவக் காபீட்டுத் திட்டத்துடன் ஒருங்கிணைக்க வேண்டும்.\nமோட்டார் வாகனச் சட்டத்துக்கு எதிர்ப்பு: மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, அதன் மூலம் சாலை போக்குவரத்துத் துறையில் தனியாரை அனுமதிக்கும் திட்டம் கவலை அளிக்கிறது. இது, மாநில அரசுகளின் உரிமைகளில் தலையிடும் வகையில் உள்ளது.\nமாநில அரசுடன் பகிர்ந்து கொள்ளாத பல மத்திய அரசின் பிரிவுகளில் வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சேவை வரியில் வேளாண்மைக்கென உபரி (செஸ்) வரியும், வாகனங்களுக்கான கலால் வரியில் உட்கட்டமைப்புக்கென உபரி வரியும், நிலக்கரி மீதான வரியில் தூய்மையான சூழலுக்கு உபரி வரியும் விதிக்கப்படுவது என்பது பிற்போக்கான நடவடிக்கைகளாகும். இது, மாநில அரசுகளுடன் வரிகளைப் பகிர்ந்து கொள்ளாமல் தவிர்ப்பதற்காக மத்திய அரசு முயற்சிக்கும் வழிகளாகும்.\nஎதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை: பட்ஜெட் மீது தமிழக மக்கள் மிக உயர்ந்த எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தனர். அவற்றை பூர்த்தி செய்திடும் வகையில் குறிப்பிடத்தக்க அறிவிப்புகள் ஏதும் இடம்பெறவில்லை. இரு ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களின் நிலைகள் குறித்து தெரிவிக்கப்படவில்லை என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முத���்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscexams.org/2017/11/tnpsc-indian-economy-questions-set-2.html", "date_download": "2018-07-20T02:35:02Z", "digest": "sha1:P3W4FQFZSGMZ5R7QSF6VNXEEFJPGM3AW", "length": 5209, "nlines": 110, "source_domain": "www.tnpscexams.org", "title": "TNPSC Indian Economy Questions Set 2 - TNPSCEXAMS.ORG", "raw_content": "\n1. புதிய கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு\n2. லாப நோக்கத்திற்காக செயல்படாத வங்கியினை குறிப்பிடுக\nb. இந்திய ரிசெர்வ் வங்கி\nc. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி\n3. GDP (மொத்த உள்நாட்டு உற்பத்தி) சதவீதத்தை கணக்கிடும் மத்திய அமைச்சகம்\nb. வர்த்தகம் மற்றும் தொழித்துறை அமைச்சகம்\nc. மத்திய புள்ளியியல் மற்றும் நிகழ்ச்சி திட்ட அமலாக்க அமைச்சகம்\n4. GDP (மொத்த உள்நாட்டு உற்பத்தி) கணக்கு இட, எடுத்துக்கொள்ளப்படும் அடிப்படை ஆண்டு\n5. இந்தியாவின் எந்த மாநிலம் அதிக தனிநபர் வருமானம் கொண்ட மாநிலமாக விளங்கிகிறது\n6. இந்தியர்கள் எத்தனை சதவீதம் பேர், வருமான வரி செலுத்துகிறார்கள்\n7. மத்திய அரசுக்கு அதிக வரி வருமான ஈட்டி தரும் மாநிலம்\n8. குறைந்தபட்ச ஆதார விலை, எந்த ஆண்டு அறிமுகப்படுத்தபட்டது\n9. தற்பொழுது எத்தனை வகை பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்பட்டு வருகிறது \n10. இந்தியாவில் அதிகளவு உற்பத்தி செய்யப்படும் உணவு தானியம்\n a. காடு மற்றும் காடுகள் சார்ந்த பகுதி b. மழையும் அது சார்...\n இந்த பதிவில், TNPSC குடிமைப்பணி குரூப் 4 தேர்விற்கு தயார...\nTNPSC History Questions Set 16 Questions 1. உலகிலேயே மிக தொன்மையானதென வரலாற்று அறினார்களால் நம்பப்படுவது a. கங்கை சமவெளி b. இந்து சமவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-20T02:33:21Z", "digest": "sha1:3YQXESEYMT3LOCKKG42FF2LX3BXQQ5EW", "length": 3520, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ரசிகைகள் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதியை பதவி நீக்குவதற்கு ஏற்பாடு\nமத்தல விமானநிலையத்தை இராணுவநோக்கில் பயன்படுத்த முடியாது- நிமால்\nதென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர்களிற்கு அணித்தலைவரின் அறிவுரை என்ன\nமனித உரிமை ஆணையக தலைவரிற்கு மிரட்டல் குறித்து விசாரணை\nசந்திமல் ஹத்துருசிங்க எங்களுடனேயே உள்ளனர்- ஹேரத்\nமுல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றும் வெடிபொருட்கள் மீட்பு\nஏ9 வீதியை கடந்து செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை.\nகிண்டலுக்கு பயந்து குழந்தையை கொன்று குளத்தில் வீசிய பெற்றோர்\nஅலோசியஸின் சிறை அறையிலிருந்து மீட்கப்பட்ட “ சிம் ” அட்டைகள் குறித்து புதிய தகவல்\nஅர்ஜூன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு\nநீண்ட காலமாக அமுலில் இருந்த பாலின வேறுபாடுகளைக் களையும் முயற்சியில் சவுதி அரேபியா இறங்கியுள்ளது. அதில் ஒரு கட்டமாக, உதைப...\nஜனாதிபதியை பதவி நீக்குவதற்கு ஏற்பாடு\nசபையை குழப்பியடித்த பொது எதிரணியினர்\nராஜபக்ஷவினர் சீனாவுடன் மேற்கொண்ட ஊழலை அம்பலப்படுத்தினார் அனுர\nவாழ்க்கை செலவுக்கேற்ற சம்பள உயர்வை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\n\"மஹிந்த தெரிவித்ததாக வெளியான அறிக்கை போலியானது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/02/20/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-20T02:32:09Z", "digest": "sha1:VW75NCFTUKZ7BIWSDUJXNRSAN2OCQY6U", "length": 39090, "nlines": 235, "source_domain": "biblelamp.me", "title": "கிறிஸ்தவக் கோட்பாடுகள் | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nகேள்வி 25: கிறிஸ்து எவ்வாறு தீர்க்கதரிசியாகிய பணியைச் செய்கிறார்\nபதில்: கிறிஸ்து எமது இரட்சிப்பிற்கான தேவசித்தத்தைத் தனது வார்த்தையாலும், ஆவியாலும் வெளிப்படுத்துவதன் மூலம் தீர்க்கதரிசியாகிய பணியைச் செய்கிறார்.\n(யோவான் 1:18; யோவான் 20:31; யோவான் 14:26)\nபவுல் எபேசியர் 2:20 இல் திருச்சபையானது ‘அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின் மேல் கட்டப்பட்டு அதற்குக் கிறிஸ்துவே மூலைக்கல்லாயிருக்கிறார்’ என்று கூறுவதைப்பார்கிறோம். ஏனைய அடிக்கற்கள் மூலைக்கல்லைச் சார்ந்திருப்பதைப் போல், அப்போஸ்தலரும் தீர்க்கதரிசிகளும் இயேசு கிறிஸ்துவை சார்ந்திருக்கிறார்கள். பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகள் கடவுளின் வசனத்தை எடுத்துக் கூறும் அதிகாரத்தைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சொன்னவையும், எழுதியவையும் கடவுள��ன் வார்த்தைகளேயன்றி வேறில்லை. அவர்கள் தங்களது சுயவல்லமையின் மூலம் பேசாமல் ஆவியின் வல்லமையினால் பேசினார்கள் (1 பேதுரு 1:1).\nகிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தபின் பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகளின் மூலம் கொடுக்கப்பட்ட தேவவெளிப்பாடு முடிவுக்கு வந்தது. கிறிஸ்துவே கடவுளால் வாக்குறுதியாகக் கொடுக்கப்பட்ட தீர்க்கதரிசி. பவுல் கூறுவது போல், ‘அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது’ (கொலோ. 2:3). இதனாலேயே நாம் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனம் மூலம் தரப்பட்ட வெளிப்£ட்டிலிருந்து புதிய ஏற்பாடு அப்போஸ்தலரின் காலத்துக்கு வருகிறோம். பழைய ஏற்பாடு முழுவதுமே கடவுளின் வாக்குறுதிகளாகும். புதிய ஏற்பாடு அவ்வாக்குறுதிகளின் நிறைவேற்றுதலாக இருக்கின்றது. புதிய ஏற்பாட்டிலும் நாம் தீர்க்கதரிசிகளைக் குறித்து வாசித்தாலும் அவர்கள் புதிய ஏற்பாடு எழுதி முடிக்கப்படும் வரையிலான இடைவெளியை நிரப்புவதற்காக இருந்தார்கள். அது எழுதி முடிக்கப்படும் வரை நாம் இப்போது வாசிக்கும் வேத சத்தியங்களை ஏவுதலின் மூலம் அவர்களால் எடுத்துக் கூற முடிந்தது. ஆகவே கிறிஸ்துவன் நிறைவு செய்யப்பட்ட கிரியைகளின் அடையாளமாக இன்று தீர்க்கதரிசிகளோ அல்லது அப்போஸ்தலர்களோ நம்மத்தியில் இல்லை. கடவுளின் வார்த்தை அல்லது வெளிப்பாடு, நிறைவு பெறாத வரையுமே அப்போஸ்தலரோ அல்லது தீர்க்கதரிசியோ நம்மத்தியில் இருக்க முடியும் தீர்க்கதரிசிகள் கிறிஸ்து எதைச் செய்யப்போகிறார் என்று வருமுன்னுரைத்தார்கள். அப்போஸ்தலர்கள் கிறிஸ்து செய்தவற்றை எழுதி வைத்தார்கள்.\nபோலிப்போதனைகள் அனைத்தும் கிறிஸ்து ஆவியினால் தனது வார்த்தையின் மூலம் பேசுவதையும் விட வேறு அதிகாரங்களை நாடி நிற்கின்றன. ரோமன் கத்தோலிக்கர்கள் அப்போஸ்தலர்களின் அதிகாரம் தொடர்ச்சியாகப் பிறருக்கும் கொடுக்கப்படுவதாக (போப்) போதிக்கிறார்கள். இவர்கள் (போப்) கடவுளின் வார்த்தையைப் பேசும் வல்லமை உடையவர்கள் என்பத அவர்களது போதனை. ஆகவே இவர்களைப் பொறுத்தவரையில் போப் பேசுகின்றபோது அது கடவுளே வார்த்தையில் எந்தத் தவறுமே இருக்க முடியாது. இப்போதனையின்படி கிறிஸ்து தனது தெய்வீக வெளிப்பாட்டை இன்னும் நிறைவு முடியாது. தீர்க்கதரிசிகள் அவரோடு முடிவடையவில்லை. இங்கேயே நாம் ரோமன் கத்தோலிக்கப் போதனையின் போலித்தனத்தை உணர்கிறோம்.\nஅத்தோடு நம்மத்தியில் இன்று காணப்படும் பல போலிக்கூட்டங்களும் இத்தகைய புதிய வெளிப்பாடுகளைத் தமது போதனைகளின் ஒரு பகுதியாகக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். மோர்மன்ஸ் கூட்டத்தார் ‘ஜோசப் ஸ்மித்’ என்ற மனிதனே கிறிஸ்துவிற்குப்பின் வந்த மெய்யான தீர்க்கதரிசி என்று போதிக்கிறார்கள். இதேவகையில் செவந்த் டே அட்வென்டிஸ்ட்’, கிறிஸ்தவ விஞ்ஞானம், யெகோவாவின் சாட்சிகள் போன்றோரும் திருமறையோடு வேற ஏதாவதையும் விசுவாசத்தின் அடிப்படை விதியாக அதிகாரபூர்வமாக சேர்த்துக் கொள்வதை அவதானிக்கலாம். இந்தவதையில் பரவசக் தீர்க்கதரிசனம், தனிமனிதர்களின் கனவுகள் போன்றவற்றையும் அதிகாரபூர்வமான தேவ வெளிப்பாடுகளாகக் கருதி வருகிறார்கள்.\nகிறிஸ்தவத்தைப் பொறுத்தவரையில் கிறிஸ்து மட்டுமே திருச்சபையின் தீர்க்கதரிசியாக இருந்து திருமறையின் மூலம் தனது சபையோடு பேசுகிறார். இதனால் மற்றவர்கள் அவசியமில்லை என்று பொருளல்ல. ஏனெனில் கிறிஸ்துவே தனது சபைக்கு அப்போஸ்தலரையும், தீர்க்கதரிசிகளையும், சுவிஷேசகர்களையும், போதகர்களையும் அளிக்கிறார் (எபேசியர் 4:8, 11). இவர்களில் சிலர் திருமறை எழுதி முடிக்கப்படும்வரையே தேவைப்பட்டனர் (தீர்க்கதரிசிகளும், அப்போஸ்தர்களும்). சுவிஷேசகர்களும் இன்று இல்லை. இவர்களின் பணி போதக ஊழியத்திற்குள் அடக்கப்பட்டுள்ளது.\nஇன்று போதகர்களையே நிரந்தர ஈவுகளாக கிறிஸ்து சபைக்குத் தந்துள்ளார். அதாவது கிறிஸ்து இன்று தொடர்ந்து இத்தகைய பணிகளுக்கு மனிதர்களை அழைக்கிறார். ஆனால் இவர்கள் புதிதாக எதையும் வெளிப்படுத்தாமல் வெட்கப்படாத ஊழியக்காரராயும், சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவர்களாகவும், தேவனுக்கு முன்பே உத்தமர்களாக நிற்கும்படி ஜாக்கிரதையுள்ளவர்களாக இருத்தல் வேண்டும் (2 தீமோ 2:15)\nதிருமறையே பூரணமான, எழுத்துருவில் உள்ள, தெளிவான, தானே தன்னை விளக்கக்கூடிய கடவுளின் வார்த்தையாக இருப்பதாலும், தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் அதை வாசித்து விளங்கிக் கொள்ளும்படி பரிசுத்த ஆவி கொடுக்கப்பட்டிருப்பதாலும் பழைய ஏற்பாட்டு விசுவாசிகளையும்விட நாம் கிறிஸ்துவின் தீர்க்கதரிசிப் பணியினால் மேலான ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டுள்ளோம். இதையே பேதுருவும், அவர்கள் (அப்போஸ்தலரும் ஏனையோரும்) வானத்திலிருந்து பிறந்த சத்தத்தைக் கேட்டதைவிடவும் ‘அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனம் நமக்கு உண்டு’ (2 பேதுரு 1:19) என்று திருமறையைக் குறித்துச் சுட்டிக் காட்டுகின்றார். ஆகவே கிறிஸ்துவின் சித்தத்தை ஆவியின் மூலமாக திருமறையில் இருந்து அறிந்து கொள்ளக்கூடிய பேற்றினைப் பெற்றிருப்பதால் இயேசு கிறிஸ்து கூறியதைப்போல, இன்று ஒவ்வொரு கிறிஸ்தவனும் யோவான் ஸ்நானன் அறிந்திருந்ததைவிடவும் மேலான அறிவைக் கொண்டு காணப்படுகிறான் (மத்தேயு 11:11).\nகடவுளைப் பற்றிய சகல அறிவையும், கிறிஸ்துவிற்குள்ளான இரட்சிப்பின் வழிமுறைகளையும் கிறிஸ்துவின் ஆவியின் மூலம் திருமறையிலிருந்து மட்டுமே அறிந்து கொள்ள முடியும் என்பதை நாம் வலியுறுத்திக் கூற வேண்டியவர்களாக இருக்கிறோம். இதனால் வினாவிடைத் திருமறைக்கோட்பாடுகள், விசுவாச அறிக்கைகள் (1689 விசுவாச அறிக்கை) போன்றவை அவசியமற்றவை என்ற முடிவுக்கு நாம் வந்துவிடக் கூடாது. இவை திருமறையை மட்டுமே எடுத்து விளக்குவதால் நமக்கு மிகவும் பயனுள்ளவையாக உள்ளன. (திருமறைக் கோட்பாடுகளின் பயன் குறித்து இவ்விதழில் எழுதியுள்ளோம்) சாதாரண மனிதர்களான நமது மூதாதையர்களால் இவை எழுதப்பட்டிருந்த போதும் திருமறையின் போதனைகளைத் தெளிவாகவும் சுருக்கமாகவும் விளக்கும் இறையியல் நூல்களாக விளங்குகின்றன. திருமறையில் காணப்படும் அனைத்துப் போதனைகளையும் விரைவில் படித்து முடிக்கவும் இவை துணை புரிகின்றன. இக் கோட்பாடுகளைத் திருமறையோடு ஒப்பிட்டு, ஆராய்ந்த ஆவியின் துணையோடு படிக்கும்போதே சத்தியத்தில் நமது அறிவு மேலும் உறுதிபெறுகின்றது.\nசிலர் சபை சொல்வதையோ, போதகர்கள் கூறுவதையோ அல்லது வேறு வேத வல்லுனர்கள் கூறவதையோ வேத வாக்காகக் கருதுகிறார்கள். இது ரோமன் கத்தோலிக்க சபையின் வழியிலோ போவதைப் போன்றதாகும். ‘பரவசக்குழுக்களின்’ மத்தியில் இதனை அவதானிக்கலாம். சபைத்தலைவரோ அல்லது யாரோ ஒரு ஊழியக்காரர் சொல்லும் வார்த்தைக்கும், சாதரண மனிதனின் தீர்க்கதரிசனங்களுக்கும், கனவுகளுக்கும் திருமறையைவிட மேலான இடத்தையும், மதிப்பையும் இவர்கள் அளிப்பதைக் காணலாம். ஒ��ுவன் தான் விசுவாசிப்பதைக் கிறிஸ்துவின் மூலம் அவரது வார்த்தையாகிய திருமறையிலிருந்து பெற்றுக் கொண்டிராவிட்டால் அவனது அறிவு உறுதியானதோ, நிலையானதோ அல்ல.\n16 ஆம் நூற்றாண்டு சீர்திருத்த காலத்தில் சாதாரண மனிதர்கள் திருமறையை வைத்திருக்கக் கூடாதெனக் கருதப்பட்டது. படிப்பாளிகள் மட்டுமே சபையின் கவனிப்பின் கீழ் அதை வாசிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. மார்டின் லூதரும் ஏனைய சீர்திருத்தவாதிகளும் இதற்கு எதிரான கருத்தைக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு மனிதனும் திருமறையை வைத்திருக்கவும் வாசிக்கவும் வேண்டும் என்பது அவர்களுடைய போதனை. அத்தோடு ஆவியின் துணையோடு சாதாரண படிப்பறிவற்ற மனிதனும் திருமறையின் போதனைகளைப் புரிந்த கொள்ள முடியும் என்று அவர்கள் வாதிட்டனர். இது இன்று மீண்டும் வலியுறுத்திக் கூறப்படவேண்டிய பேருண்மை. படிப்பாளிகள், கற்றறிந்தவர்கள் என்று பெயர் பெற்றவர்களே இன்று திருமறையைப் புறக்கணிப்பதைப் பார்க்கிறோம். சில வேதாகமக் கல்லூரிகளையும், அதிலிருந்து வெளிவரும் இன்றைய மாணவர்களையும் பார்த்தாலே இது புரியும். வரலாறும் இதையே புலப்படுத்துகின்றது. இதற்காக ஆய்வாளர்களையும், புலமையையும், நாம் முற்றாகப் புறக்கணிக்கவில்லை. கிறிஸ்தவர்கள் திருமறைக்கு சமமாகவோ அல்லது அதற்கு மேலானதாகவோ வேறெதையுமே கருதக்கூடாதென்பதைத்தான் வலியுறுத்துகிறோம். ஒருவர் எவ்வளவு புலமை வாய்ந்தவராக இருந்தாலும் திருமறையின் நிகரற்ற அதிகாரத்தை விசுவாசிக்காவிட்டால் அவரது புலமையினால் எந்தவித நன்மையும் போதிக்கும் சத்தியங்களுக்கே மேலான மதிப்பளிக்க வேண்டும். அத்தோடு திருமறையை ஜெபத்தோடு ஆவியின் துணையோடு அன்றாடம் வாசிக்க வேண்டும்.\nகீழே தரப்பட்டுள்ள படம் இன்றைய நிலைமையை விளக்குவதாக அமைகின்றது.\nவொட்ச் டவர் (யெகோவாவின் சாட்சிகள்)\nமறுமொழி தருக Cancel reply\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் ��க்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nJebamala david on ஆண்டவர் சிரிக்கிறார்\nDani on யார் உங்கள் கடவுள்\ns vivek on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nbharathie666 on கிறிஸ்தவன் யார்\ns vivek on இறையியல் பச்சோந்திகள் (Theolog…\nsivakumar.s on ஆசிரியர் பக்கம்\ns vivek on கிறிஸ்தவ வைராக்கியம் வளரும் சூ…\ns vivek on தேவபயத்தின் அடிப்படை அம்சங்கள்\nJebamala on வாழ்க்கையில் அதிமுக்கியமானது\nPRITHIVIRAJ on சாமானியர்களில் ஒருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/article/yogasanangal-udarpayirchi-alla-athaiyum-thandiya-unnatham", "date_download": "2018-07-20T02:37:25Z", "digest": "sha1:Z2W3AMIMICVYDEMBNNW3JROKKTTZRGFA", "length": 23844, "nlines": 234, "source_domain": "isha.sadhguru.org", "title": "யோகாசனங்கள்... உடற்பயிற்சி அல்ல, அதையும் தாண்டிய உன்னதம்! | Isha Sadhguru", "raw_content": "\nயோகாசனங்கள்... உடற்பயிற்சி அல்ல, அதையும் தாண்டிய உன்னதம்\nயோகாசனங்கள்... உடற்பயிற்சி அல்ல, அதையும் தாண்டிய உன்னதம்\nஹடயோகாவை இன்றும் பலர், குறிப்பாக மேலை நாடுகளில் உடற்பயிற்சி என்ற அளவிலேயே அணுகுகிறார்கள் இதிலுள்ள பின்னடைவுகள் குறித்து எடுத்துரைக்கும் சத்குரு, ஆசனப் பயிற்சிகளின் மூலம் எத்தகைய உன்னதங்களை எய்தலாம் என்பதையும் இதில் விளக்குகிறார்\nஹடயோகாவை இன்றும் பலர், குறிப்பாக மேலை நாடுகளில் உடற்பயிற்சி என்ற அளவிலேயே அணுகுகிறார்கள் இதிலுள்ள பின்னடைவுகள் குறித்து எடுத்துரைக்கும் சத்குரு, ஆசனப் பயிற்சிகளின் மூலம் எத்தகைய உன்னதங்களை எய்தலாம் என்பதையும் இதில் விளக்குகிறார்\nஒரு ஆசனம் என்பது உடல் இருக்கும் ஒரு நிலை. உங்களது உடல் எண்ணற்ற நிலைகளை எடுக்க முடியும். அவற்றுள், சில குறிப்பிட்ட நிலைகள், ‘யோகாசனங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. “யோகா” என்றால், உயர்நிலைப் பரிமாணங்களுக்கோ அல்லது வாழ்வின் உச்சபட்ச புரிதலை நோக்கியோ உங்களை அழைத்துச் செல்வது. எனவே ஒரு உயர்ந்த சாத்தியத்தை நோக்கி உங்களை வழி நடத்தக்கூடிய உடல் இருப்பு நிலை “யோகாசனம்” என்று அழைக்கப்படுகிறது.\nஉங்கள் உடலை விழிப்புணர்வுடன் ஒரு குறிப்பிட்ட நிலையில் இருத்தி வைப்பதன் மூலம், உங்கள் விழிப்புணர்வையே நீங்கள் மேம்படுத்திக்கொள்ள முடியும். ஒரு குறிப்பிட்ட விதமாக அமர்ந்திருப்பதன் மூலமாகவே உங்களது உணர்வு, எண்ணம், புரிதல் மற்றும் வாழ்வை உணரும் தன்மை ஆகியவற்றை நீங்கள் மாற்றிவிட முடியும்.\nஉங்கள் மன உணர்வுகளைப் படம் பிடித்துக் காட்டுவதைப் போன்று, உங்கள் உடல் பல மாறுபட்ட நிலைகளை இயல்பாகவே எடுப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் ஒருவிதமாக அமர்ந்திருக்கிறீர்கள். வருத்தமாக இருக்கும்போது வேறுவிதமாக அமர்கிறீர்கள். அமைதியாக இருக்கும்போது ஒரு விதமாகவும், கோபமாக இருக்கும்போது மற்றொரு விதமாகவும் அமர்ந்திருக்கிறீர்கள். அனேக தருணங்களில் ஒருவர் அமர்ந்திருக்கும் விதத்தைக் கவனித்தாலே, அவருக்குள் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை உங்களால் கூறிவிட முடியும். அதை அடிப்படையாக வைத்தே ஆசனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தன்னுணர்வுடன் உங்கள் உடலை ஒரு குறிப்பிட்ட நிலையில் இருத்தி வைப்பதன் மூலம், உங்களது விழிப்புணர்வைக்கூட நீங்கள் உயர்த்திக்கொள்ள முடியும். ஒரு குறிப்பிட்ட விதமாக அமர்வதன் மூலமே கூட நீங்கள் உணரும் தன்மை, எண்ணப்போக்கு, புரிதல் மற்றும் வாழ்வை அனுபவிக்கும் விதம் போன்றவற்றை மாற்ற முடியும்.\nயோகாசனங்கள் உடற்பயிற்சிகள் அல்ல. உங்களது சக்தியை ஒரு குறிப்பிட்ட திசையில் இயக்குகின்ற, மிக நுட்பமான செயல்முறைகள். ஆசனங்கள் ஒருவிதமான விழிப்புணர்வோடு செய்யப்படவேண்டும். ஆசனங்களில் பல படிநிலைகள் உண்டு. நீங்கள் ஆசனப்பயிற்சிகளை உடலியல்ரீதியாக மட்டும் செய்யலாம். அல்லது மிகவும் ஆழமான தன்மையில், விழிப்புணர்வோடு, சுவாசம், உணர்வு, அதிர்வுகள் ஆகியவற்றை கவனித்து செய்யலாம். அல்லது நாடிகளைப் பற்றிய விழிப்புணர்வுடன் அல்லது உரிய மந்திர உட்சாடனைகளுடன் செய்யலாம். இவை தவிர, நீங்கள் உடலின் ஒரு பகுதியைக்கூட அசைக்காமலே ஆசனங்கள் செய்யமுடியும். இதுவும்கூட சாத்தியம்தான்.\nஆசனங்களின் அற���வியல் ஹடயோகா என்று அறியப்படுகிறது. “ஹ” என்றால் சூரியன், “ட” என்றால் சந்திரன். யோகாவின் முதல் செயல்முறையே, உங்களுக்குள் இருக்கின்ற ஆண்தன்மை மற்றும் பெண்தன்மை இவற்றுக்கு இடையில் சமநிலை கொண்டு வருவதுதான். உங்களுக்குள் சமநிலை இல்லையென்றால், விழிப்புணர்வை அடையமுடியாது. இதனால்தான் ஷிவா, அர்த்தனாரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். அவருடைய ஒரு பாதி பெண்ணாகவும், மறுபாதி ஆணாகவும் உள்ளது. அவர் ஒரு ஆண், ஆண்மையின் ஒட்டுமொத்த உருவமாக இருக்கிறார். அதே நேரத்தில் அவர் ஒரு பெண்ணாகவும் இருக்கிறார். ஏனெனில் இந்த சமநிலையை உருவாக்காமல், நமக்குள் இந்த இரண்டு பரிமாணத்தையும் உருவாக்க முடியாமல் உச்சத்தைத் தொடுவது என்பது முடியாது. இந்த சாத்தியங்களை உருவாக்காமல் ஒரு மனிதன் தனது உச்சபட்ச சாத்தியத்தில் மலர்ச்சி பெறுவது என்ற கேள்விக்கே இடமில்லை. அதனால்தான் நீங்கள் பயிற்சி செய்யும் யோகாவின் முதல் பரிமாணம் ஹடயோகாவாக இருக்கிறது. இதன் பொருள் என்னவென்றால், சூரியன் மற்றும் சந்திரனின் யோகா. இது, ஆண்தன்மை மற்றும் பெண்தன்மை இவைகளுக்கு இடையில் சமநிலையை உருவாக்குகிறது. எனவேதான் முதலில் எடுக்கப்படவேண்டிய படிநிலையாக அது உள்ளது.\nயோகாசனங்களில், அடிப்படையான 84 ஆசனங்கள் மூலமாக ஒருவர் தனது விழிப்புணர்வை உயர் நிலைக்குக் கொண்டுசெல்ல முடியும். 84 ஆசனங்கள் என்று நாம் கூறும்போது, 84 ஆசன நிலைகள் என்று நினைத்து விடாதீர்கள். முக்தி நோக்கத்திற்கான 84 வழிகள், முறைகள் உள்ளன. இவற்றுள் ஒரே ஒரு யோகாசனத்தில் உங்களுக்கு ஆளுமை இருந்தால்கூட, இந்த ஒட்டு மொத்த படைப்பில் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தையும் அறிந்துகொள்ள முடியும். ஹடயோகாவை, தங்களது வாழ்க்கை முறையாகவே கொண்டுள்ள மனிதர்கள், அவர்களின் வாழ்க்கைக்கான சாதனா என்று பொதுவாக, ஒரே ஒரு ஆசனாவை எடுத்துக்கொள்கின்றனர். இது ஆசன சித்தி எனப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட விதத்தில், முற்றிலும் சுகமாக ஒருவர் அமரக்கூடிய திறன் பெற்றிருப்பது, ஆசன சித்தி எனப்படுகிறது. பெரும்பாலான மக்களுக்கு, அவர்கள் தங்களது உடலை எந்த விதமாக வைத்திருந்தாலும், அவர்களுக்கு அது சுகமாக இருப்பதில்லை. நீங்கள் உட்கார்ந்திருந்தாலும் அது வசதியாக இல்லை, நின்றாலும் வசதிப்படவில்லை, கீழே படுத்தாலும் வசதியில்லை. இப்ப��ிப்பட்ட ஒரு உடலை வைத்துக்கொண்டு என்னதான் செய்வது யோகாவின் செயல்முறைக்கு உங்கள் உடலை முழுமையாக ஆட்படுத்தினால், மெல்ல மெல்ல உடல் சுகம் பெறுகிறது. வெறுமனே உட்கார்ந்தால்கூட, அது முற்றிலும் சுகம்தான்.\nஒரு குறிப்பிட்ட விதமாக உட்கார்வதையே தன் குறிக்கோளாகக் கொண்டு எப்படி ஒரு மனிதன் தன் முழு வாழ்க்கையையும் கழிக்கமுடியும் என்பதை, சிந்திக்கும் ஒரு மனதினால் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் உடலை ஒரு நிலையில் நிறுத்துவதில் ஆளுமை பெறுவதால் மட்டுமே கூட, கிரகிக்கக்கூடிய அனைத்தையும் கிரகிக்க முடியும். யோகாசனத்தின் பலனே அதுதான்.\nஹடயோகா ஏன் தனது மேன்மையை இழந்துள்ளது என்றால், மக்கள் அதை ஒரு சர்க்கஸ் போல் மாற்றிக் கொண்டிருக்கின்றனர். மேலை நாடுகளில் ஹடயோகா நிகழும் விதம் எனக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில், யோகாவின் பெயரால் எல்லாவிதமான விஷயங்களும் நடத்தப்படுகின்றன. ஆனால் அவை எதுவும் யோகா அல்ல.\nசமீபத்தில், சில இளைஞர்களுடன் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்தேன். என்னிடம் அவர்கள், “நீங்கள் என்ன செய்கிறீர்கள்” என்று கேட்டனர். நான் பதிலளிக்காமல், பந்தை அடித்தவாறு நடந்துகொண்டிருந்தேன். அவர்கள் என்னுடன் இருந்த ஒருவரிடம் இதே கேள்வியைக் கேட்டனர். அவர், “இவர் யோகா கற்றுத்தருகிறார்”, என்றார்.\nஉடனே அவர்கள் என்னிடம் ஓடி வந்து, “எங்களுக்கு சிக்ஸ் பேக் வருவது போல் ஏதாவது உங்களால் கற்றுத்தர முடியுமா\nநான் கூறினேன், “நீங்கள் ஆர்வத்துடன் இருந்தால், உங்களுக்கு நான் 14 பேக் கூடத் தர முடியும்”.\nயோகா, உங்களது உடலை செதுக்கிக்காட்டுவது பற்றியது அல்ல. இது, தெய்வீகத்தை உள்வாங்குவதற்காக, உங்களது உடலை ஒரு அற்புதமான பாத்திரமாக, வியக்கத்தக்க ஒரு கருவியாக மாற்றுவதற்கானது. ஹடயோகா ஒரு அதிசயம் நிறைந்த செயல்முறை. ஆனால் இன்று, பல உடற்பயிற்சியாளர்களும், உடலியல் வல்லுனர்களும் ஹடயோகா பற்றி புத்தகங்கள் எழுதுவதன் மூலம், அது ஒரு பயிற்சிமுறை என்று மக்களை நம்ப வைக்கின்றனர். ஆனால் அது உடற்பயிற்சி அல்ல. துரதிருஷ்டவசமாக மேலைநாட்டு யோகா வெறும் உடலியல் அம்சமாக மட்டுமே உள்ளது. யோகாவின் உடலியல் அம்சத்தை மட்டுமே கற்றுத்தருவது என்பது, இறந்த குழந்தையைப் பெறுவதைப் போன்றது. உயிருள்ள ஒரு விஷயம் உங்களுக்கு வேண்டுமென்றால், ஹடயோகாவ��� ஒரு குறிப்பிட்டவிதமாக கற்றுத்தர வேண்டியுள்ளது. ஒரு முறையான சூழலில், முழு செயல்முறையையும் குறிப்பிட்ட பணிவுடனும், இணைத்துக் கொள்ளும் உணர்வோடும் கற்றுத்தரப்படும்போது, ஹடயோகா, மிக அற்புதமான செயல்முறையாக இருக்கிறது.\nநான் 2 நாள் ஹடயோகா நிகழ்ச்சி நடத்தினால், ஆசனங்களைச் செய்வதனாலேயே மக்கள் பரவசத்தின் கண்ணீரில் வெடித்தெழுவார்கள். யோகா, அந்த விதமாகத்தான் கற்றுத்தரப்பட வேண்டும்.\nதற்காலத்தில் யோகாவிற்கான தேவை என்ன\nபகுத்தறிவு எனச் சொல்லப்படும் காரண அறிவு கூர்மையாகி வரும் நிலையில் மக்களுக்கு யோகாவின் அவசியமும் தேவையும் எவ்வளவு முக்கியமானது என்பதை இந்த வீடியோவில் ச…\nஹடயோகா... பிரபஞ்ச கதவுகளை திறக்கும் சாவி\nஹடயோகா என்பது உடலுறுதியின் இலக்கணத்தையே மாற்றி எழுதுவதைப் பற்றிய தொழிற்நுட்பத்தை சத்குரு இங்கே விளக்குகிறார்\nயோகா கற்றுக்கொண்டு பாதியில் நிறுத்துபவர்களுக்கு......\nபலர் யோகா கற்றுக்கொள்ள ஆர்வமாக வருகின்றனர். ஆனால், சிலர் மட்டும் யோகப்பயிற்சியை தினசரி தொடர்ந்து மேற்கொள்கின்றனர். பெரும்பாலானோர் பாதியில் கைவிட்டு வி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/kajal-aggarwal-increase-body-weight-ajith-041459.html", "date_download": "2018-07-20T03:17:41Z", "digest": "sha1:VR4S4D3YMT5PTPPYEFLMG6YRR362HDQZ", "length": 9775, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அஜித்துக்காக சதை போடும் காஜல் அகர்வால்! | Kajal Aggarwal to increase body weight for Ajith - Tamil Filmibeat", "raw_content": "\n» அஜித்துக்காக சதை போடும் காஜல் அகர்வால்\nஅஜித்துக்காக சதை போடும் காஜல் அகர்வால்\nஅஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு திடீரென தேடி வரும் என எதிர்பார்க்கவில்லை போல காஜல்...\nவீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்திற்கு முதலில் ஹீரோயினாக பேசப்பட்டவர் அனுஷ்கா தான். அவர் பாகுபலி, பாகுமதி படங்களில் பிஸியாக இருப்பதால் அந்த வாய்ப்பு காஜலுக்கு போயிருக்கிறது.\nகாஜலுக்கு சில ஆண்டுகளாக தென் இந்திய மொழிகளில் வாய்ப்புகள் குறைந்துவிட்டன. இதனால் இந்தி பக்கம் போன காஜல் அங்கிருக்கும் ரசிகர்கள் விருப்பத்திற்கேற்ப தனது உடலை ஒல்லி பெல்லியாக்கி விட்டார்.\nஇங்கிருப்பவர்கள் ஏன் உடம்பு சரியில்லையா என்று விசாரிக்கும் அளவுக்கு இளைத்து போயிருந்த காஜல் அஜித்துக்கு ஜோடி என்றதும் உடம்பை கொஞ்சம் ஏற்றத் தொடங்கியிருக்கிறாராம்.\nஅஜீத் வெளிநாடு கிளம்பும்போதே காஜலும் கிளம்பிவிட்டார். திரும்பும்போது தமிழ் ரசிகர்களுக்குப் பிடித்தமாதிரி கொழுக் மொழுக் என்றுதான் திரும்புவார் போல\nநாலு பேரும் ஒரே நேரத்தில்... பிரான்ஸில் சுற்றும் 'குயின்' நடிகைகள்\nஎந்த தமிழ் நடிகைக்கும் இல்லாத ஒரு பெருமை காஜல் அகர்வாலுக்கு உள்ளது தெரியுமா\nநடிப்பில் செஞ்சுரி போட விரும்பும் 'மெர்சல்' நடிகை\nஅனுஷ்காவுக்கு சிக்கன், காஜலுக்கு ஹைதரபாதி பிரியாணி… யார் யாருக்கு எது எது ஃபேவரிட்\nவிஷால், காஜால் அகர்வால் வெளியிட்ட வில் அம்பு\nகாஜல் அகர்வாலைத் தொடரும் 1 கோடிப் பேர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅடச்சே, இதை கூடவா காப்பியடிப்பீங்க பிக் பாஸ்\nஎன்ன கமல் சார், பெருசா அட்வைஸ்லாம் செய்தீர்கள், இது தான் உங்கள் நியாயமா\nகலை இயக்குநர் ஜேகே என்னும் என் இனிய நண்பர்\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vinaiyaanathogai.wordpress.com/2007/07/06/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-9/", "date_download": "2018-07-20T03:04:30Z", "digest": "sha1:M2TGXXPTOHVQ2PTGR332KAGC3KM6XAMR", "length": 7547, "nlines": 116, "source_domain": "vinaiyaanathogai.wordpress.com", "title": "கார்காலக் குறிப்புகள் … 9 | வினையான தொகை", "raw_content": "\nகருப்புப் பெண் கவிதைகள் (9)\nசர்வதேச சதி வலைப் பின்னல் (4)\nநான் – ஃபிக்‌ஷன் (3)\nகார்காலக் குறிப்புகள் … 9\nசோம்பலிற் சுணங்கி சாளரம் விரித்த\nகரம் இறுகப் பற்றிப் பிடித்தது\nசன்னமாய் சிறு இருள் கவிந்தபோதில்\nபடி படியாய் படித்துப் பட்டியலிட்டுச் சொன்னது\nபால்மாறா பச்சைப் பசும் பிள்ளை\nபாவம் பொறுத்தருளக் கேட்டுக் குழைந்து கரைந்தும்\nபட்ட பாடு பற்றிய பாவம் விட்டுத் தொலைக்க\nகவிதைகள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: கவிதை. Leave a Comment »\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« கார்க���லக் குறிப்புகள் … 8\nகார்காலக் குறிப்புகள் … 10 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-07-20T02:42:42Z", "digest": "sha1:CXRE7HM4W7QRPFHWVAELJWR6JKSJSRZX", "length": 14173, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "பாகிஸ்தான் மண்ணில் சென்று விளையாடவுள்ள இலங்கை", "raw_content": "\nமுகப்பு Sports பாகிஸ்தான் மண்ணில் சென்று விளையாடவுள்ள இலங்கை\nபாகிஸ்தான் மண்ணில் சென்று விளையாடவுள்ள இலங்கை\nபாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.\nபாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.\nகடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்ற மகிளா ஜெயவர்தனே தலைமையிலான இலங்கை அணி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். லாகூர் முகமது கடாஃபி மைதானத்துக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய 12 தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த 7 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவத்தை அடுத்து பாதுகாப்புக் காரணங்களைக் கூறி சர்வதேச கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தைத் தவிர்த்து வருகின்றன.\n2015-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணி மட்டும் பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடியது. மற்ற நாடுகள் பாகிஸ்தான் அணியுடனான சர்வதேச போட்டிகளை அரபு நாடுகளில் விளையாடி வருகின்றன.\nஇந்த நிலையில், பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டி20 போட்டியில் விளையாட இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.\nகொழும்பில் நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் பொதுக்குழுக் கூட்டத்தின் முடிவில் பேசிய இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்க சுமதிபால,\n“பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இலங்கை அணி தயாராக இருக்கிறது. வாய்ப்புகள் கைகூடிவரும் எனில், லாகூரில் ஒரு டி20 போட்டியில் விளையாட இலங்கை அணி தயார்” என்று கூறினார். ஆனால், போட்டி நடைபெறும் திகதி இதுவரை முடிவாகவில்லை. இந்தப் போட்டி செப்டம்பர் மாதத்தில் நடைபெற வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியு��்ளன.\nபாகிஸ்தான் நாட்டிற்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அதிகாரிகள் சென்று பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்த பின்னர் இந்த கிரிக்கெட் போட்டி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமரண தண்டனை கைதிகள் 247 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி\nஇலங்கையில் 247 மரண தண்டனை கைதிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாக நீதித்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மரண தண்ட னையை நடைமுறைப் படுத்துவது குறித்து நீண்ட காலமாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு...\nஇதுவரை யாரிடமும் சொல்லாத ரகசியத்தை போட்டுடைத்த ஸ்ரீரெட்டி\nசர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டி தற்போது சென்னை வந்து தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்ப கொடுப்பதாக கூறி, ஏமாற்றியவர்கள் மீது புகார்கள் கூறி வருகிறார். இது குறித்த கருத்து மற்றும் யாரை அவர் எங்கு சென்று சந்தித்தார்..அப்போது அவர்கள் என்ன செய்தார்கள்..\nஉச்சி முதல் பாதம் வரை மேனியை ஜொலி ஜொலிக்க இதோ சூப்பர் டிப்ஸ்\nகூந்தல், சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு தரும் சக்தி ஆரஞ்சு பழத்திற்கு உள்ளது. இன்று ஆரஞ்சு பழத்தை வைத்து சருமம், கூந்தலை பராமரிக்கும் முறைகளை பார்க்கலாம். தலை முதல் கால் வரை ஆரஞ்சு...\nகல்குடாவில் தமது முச்சக்கரவண்டியை முச்சக்கரவண்டியை சேதப்படுத்திவிட்டு இளைஞன் தூக்கிட்டு தற்கொலை\nகல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பேத்தாழையில் 21 வயதுடைய இளைஞன் தனது சகோதரியின் மீது கூரிய ஆயுதமொன்றினால் தாக்கிவிட்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வாழைச்சேனை கண்ணகிபுரத்தினை சேர்ந்த துரைராசா பிரதீபன்...\nமனைவியை நிர்வாணமாக்கி சரமாரியாக தாக்கிய கணவன்- களுத்துறை பகுதியில் சம்பவம்\nகளுத்துறை பகுதியில் வசிக்கும் சுற்றுலா பயணிகளுக்கான வழிகாட்டியாக செயற்பட்டு வந்த நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் மனைவியின் தாய் ஆகியோருடன் தொடர்ச்சியாக சண்டை பிடித்து வந்துள்ளார். குறித்த நபருக்கு மதுபாவனை பழக்கமும் காணப்படுகின்றது.....\nபடுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் – புகைப்படம் உள்ளே\nவிருது விழாவிற்கு படுகவர்ச்சி உடையில் வருகைதந்த பிரபல நடிகை- புகைப்படத்தை பா��்த்தா அப்டியே ஷாக்...\n உங்களுக்கு ஏற்ற தொழில நாங்க சொல்லுறம்\nஸ்ரீகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸை தொடர்ந்து தமிழ் லீக்ஸில் சிக்கிய பிரபல நடிகர்- பெரும்...\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\nஇதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை த்ரிஷா- புகைப்படம் உள்ளே\nஇதுவரை யாரிடமும் சொல்லாத ரகசியத்தை போட்டுடைத்த ஸ்ரீரெட்டி\nரசிகர்களை கிறங்கடிக்கும் எமி – கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோ உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-07-20T03:16:49Z", "digest": "sha1:J3Y7H67ZIPMKJVGDQYQANZOXNNH7NTWP", "length": 7964, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "» ஜேர்மனிய அதிபரை வாழ்த்தினார் மோடி", "raw_content": "\nமஹிந்த தொடர்பில் இன்றும் விவாதம்\nதன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் மஹிந்த விளக்கமளிக்க வேண்டும்: அநுர\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nஜேர்மனிய அதிபரை வாழ்த்தினார் மோடி\nஜேர்மனிய அதிபரை வாழ்த்தினார் மோடி\nஜேர்மனியின் அதிபராக நான்காவது முறையாகவும் பொறுப்பேற்றுள்ள அங்கெலா மெர்க்கலுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கூறியுள்ளார்.\nநேற்று (புதன்கிழமை) பிரதமர் மோடி வெளியிட்டிருந்த டுவிட்டர் பதிவின் மூலமே ஜேர்மனிய பிரதமருக்கு வாழ்த்துரைத்துள்ளார்.\n“மீண்டும் பிரதமராக பெறுப்பேற்றுள்ளமைக்கு வாழ்த்துக்கள். இருதரப்பு உறவுகள் மேம்படும் விதத்தில் தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும்” எனத் தெரிவித்துள்ளார்.\nஜேர்மனியில் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில், அதிபர் அங்கெலா மெர்க்கல் சார்ந்த கிறிஸ்தவ ஜனநாயக கட்சி 33 சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. எனினும் பெரும்பான்மை கிடைக்காதமையினால் அக்கட்சி தற்காலிக ஆட்சி நடத்தி வந்தது.\nஇந்நிலையில் நேற்று சோஷலிச குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் 66.02 சதவீதம்பேர், அங்கெலா மெர்க்கல் தலைமையிலான கூட்டா��்சி தொடர்வதற்கு வாக்களித்தமைக்கு அமைவாக மீண்டும் அவர் பதவியை பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமெர்க்கலுடனான சந்திப்பை தொடர்ந்து மனம் மாறிய ட்ரம்ப்\nநேட்டோ உச்சிமாநாட்டில் ஜேர்மன் கொள்கையை கடுமையாக விமர்சித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஜேர்\nமுரண்பாடுகளுக்கு மத்தியில் எர்டோகன்- மெர்க்கல் சந்திப்பு\nதுருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன், ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்க்கலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.\nவர்த்தக மோதல்கள் போராக உருமாறக் கூடாது: மெர்க்கல்\nஅமெரிக்காவுடனான வர்த்தக மோதல்கள், வர்த்தகப் போராக உருமாற இடமளிக்கக் கூடாது என ஜேர்மன் அதிபர் அங்கேலா\nஜேர்மன் பாதுகாப்பான நாடு: அங்கேலா மெர்க்கல்\nவெளிநாட்டவர்களுக்கும், குடியேற்றவாசிகளுக்குமான பாதுகாப்பான நாடாக ஜேர்மன் விளங்குவதாக, ஜேர்மன் அதிபர்\nஈரானின் ஆக்கிரமிப்பு போக்கை எதிர்க்க ஐரோப்பிய நாடுகளுக்கு மெர்க்கல் அழைப்பு\nமத்திய கிழக்கு நாடுகள் மீதான ஈரானின் ஆக்கிரமிப்பு போக்கை எதிர்ப்பதற்கு அவசர நடவடிக்கைகளை எடுப்பதற்கு\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பெல்ஜிய விமான சேவையில் பாதிப்பு\nசலிஸ்பரி தாக்குதல் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டனர்\nமன்னாரில் இடம்பெற்ற வடக்கின் நடமாடும் சேவை\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் 5 பேருக்கு தடை\nமட்டக்களப்பில் பாரிய திட்டத்துக்கு உதவியளிக்கும் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shockan.blogspot.com/2010/01/blog-post_6063.html", "date_download": "2018-07-20T03:03:37Z", "digest": "sha1:HQ7DNG2PJD5TCTGQAA6ZJSX5D4P4FHX4", "length": 11330, "nlines": 51, "source_domain": "shockan.blogspot.com", "title": "Shockan: வரன் பார்க்க அரவாணிகள் தொடங்கியுள்ள இணையம்", "raw_content": "\nபிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்\nவரன் பார்க்க அரவாணிகள் தொடங்கியுள்ள இணையம்\nஅரவாணிகளும் பெண்கள்தான், மதிப்புக்குரிய பெண்கள். அவர்களுக்கும் திருமணம் செய்து, கணவருடன் வாழ வேண்டும், சமூகத்தில் அந்தஸ்துடன் உலவ வேண்டும் என்ற ஆசை இருக்கும்.\nஅப்படிப்பட்டவர்களின் ஆசையைப் பூர்த்தி செய்ய திருநங்கை கல்கி புதிய இணையதளம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். www.thirunangai.net என்ற பெயரில் கல்கி தொடங்கியுள்ள இந்த இணையதளம், அரவாணிகளுக்கு வரன் பார்க்கும் அருமையான வேலையை செய்கிறது.\nகல்கி - பொள்ளாச்சியில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். தந்தை லாரி தொழிலில் ஈடுபட்டிருந்தார். 2 சகோதரிகள். கல்கி மட்டுமே வீட்டின் ஒரே ஆண் வாரிசு. கொடைக்கானலில் போர்டிங் பள்ளியில் சேர்ந்து படித்தார்.\nசிறு வயதிலேயே தனது சகோதரிகளுடன் அதிக நேரத்தை செலவிட விரும்பாமல் ஆண்களுடனேயே செலவிட விரும்பினார். தனக்குள் ஏற்பட்ட மாற்றங்களை அவர் உணர ஆரம்பித்தார். மேலும், அழகான பெண்களை விட துணிச்சலான, உறுதியான பெண்கள்தான் இவரை அதிகம் கவர்ந்தனர்.\n13 வயதில் இவரது மனதுக்குள் அலையடித்த உணர்வுகளின் போராட்டத்தை தாயார் கண்டுபிடித்தார். கவலை கொண்டார்.\nபள்ளிப் படிப்பிலிருந்து ஒரு நாள் விலகி முழுமையான திருநங்கையாக தன்னை மாற்றிக் கொள்ள முடிவு செய்தார் கல்கி. 14 வயதில் அரவாணிகள் குடும்பத்தில் இணைந்தார். இன்று கல்கி, சகோதரி பவுண்டேஷன் அமைப்பின் நிறுவனர் - இயக்குநர்.இவர் உருவாக்கியுள்ள திருநங்கை.நெட் இணையதளம், அரவாணிகளுக்கு வரன் பார்த்துத் தரும் வேலையைத் தொடங்கியுள்ளது.வெளிநாடுகளில் அரவாணிகளுக்கு திருமணம் என்பது சர்வசாதாரண விஷயம்.\nஆனால் இந்தியாவில் இது மிக மிக கடினமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக அரவாணிகளுக்கு மாப்பிள்ளைகள் கிடைப்பது என்பதும், தேடுவதும் சாதாரண விஷயமல்ல. பல தடைகள், இடையூறுகள், சிக்கல்கள் குறுக்கே நிற்கின்றன.இதுவே கல்கி தனி இணையதளம் தொடங்க முக்கியக் காரணம். இதுகுறித்து கல்கி கூறுகையில், நிறைய ஆண்களுக்கு திருநங்கைகளுடன் பழக வேண்டும் என விருப்பம் உள்ளது. ஆனால் கல்யாணம் என்று வரும்போது மறுத்து விடுகிறார்கள்.\nஎங்களது சமூகத்தைச் சேர்ந்த திருநங்கைகளுக்கு நல்ல ஆண்களைக் கல்யாணம் செய்து குடும்பமாக வசிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. சமூகத்தில் கெளரவத்தோடு வாழ வேண்டும் என்பதே அவர்களின் ஆசை.சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ளவர்கள் அரவாணிகள். அப்படிப்பட்டவர்களுக்கான தளம்தான் இந்த திருநங்கை.நெட்.எங்களது இணையதளம் மூலம் வரன்களைத் தேடிக் கொள்ளலாம், நல்ல ஆண் துணைவர்களைத் தேடிக் கொள்ளலாம்.\nஎல்லோருக்கும் போலவே எங்களுக்கும் காதல��� வரும். நல்ல கணவன் வேண்டும் என்ற ஆசையம் வரும். எங்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்றாலும், குழந்தைகளைத் தத்தெடுத்துக் கொண்டு அந்தக் குழந்தையுடனும், கணவருடனும் இயல்பான வாழ்க்கை வாழ முடியும் என்றார்.தற்போது இந்த இணையதளத்தில் சில அரவாணிகள் தங்களுக்கு வரன் தேவை என்று கோரி விண்ணப்பித்துள்ளனர். இந்த அரவாணிகளை கல்யாணம் செய்து கொள்ள விரும்பியும், துணைவிகளாக்கிக் கொள்ளவிரும்பியும், இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்டவற்றிலிருந்து 200க்கும் மேற்பட்ட பதில்கள் வந்துள்ளனவாம்.அவர்களில் டாக்டர்கள், பொறியாளர்கள், பத்திரிக்கையாளர்கள், விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், தொழிலதிபர்களும் அடக்கமாம்.இருப்பினும் தீவிரப் பரிசீலனைக்குப் பிறகே வரன்கள் இறுதி செய்யப்படும் என்கிறார் கல்கி.அடுத்த ஆண்டு மார்ச் 8ம் தேதி (மகளிர் தினம்) அல்லது பிப்ரவரி 14ம் தேதி (காதலர் தினம்) ஆகிய ஏதாவது ஒரு நாளில் முதல் கல்யாணம் நடைபெறும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் கல்கி.இந்தியாவில் அரவாணிகள் அல்லது திருநங்கைகள் குறித்த பார்வை மாறி வருகிறது.\nஅரவாணிகளும் கூட மாறி வருகிறார்கள். பாலியல் தொழில், பிச்சை எடுப்பது உள்ளிட்டவற்றிலிருந்து மீண்டு வருகிறார்கள். இதில் இன்னும் ஒரு படி மேலே போய், சாதாரணப் பெண்களைப் போல திருநங்கைகளும், கணவன், குடும்பம் என்ற கட்டமைப்புக்கு மாறும் சூழல் தற்போது வந்துள்ளதாகவே கருதுகிறேன் என்கிறார் கல்கி.\nசன்: சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதை\n\"தம்பி உயிரோடு நலமாக இருக்கிறான்: என்னை வந்து பார...\nஎன் சாமி கோயிலுக்கு போயிருக்கிறார் -பிரபாகரனின் அம...\nவரன் பார்க்க அரவாணிகள் தொடங்கியுள்ள இணையம்\nவேலுப்பிள்ளை உடல் இன்று தகனம் - திருமாவளவன் நேரில்...\nசுறா கேமராமேன் மாற்றம்... ஒரு அதிர வைக்கும் பின்னண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_157979/20180504151158.html", "date_download": "2018-07-20T02:28:20Z", "digest": "sha1:TYBGS6L3PUO52Z3VTQAGFRXCMBSNPQL3", "length": 12385, "nlines": 71, "source_domain": "tutyonline.net", "title": "அரசு விதிகளை மீறும் பள்ளி வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை - ஆட்சியர் எச்சரிக்கை", "raw_content": "அரசு விதிகளை மீறும் பள்ளி வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை - ஆட்சியர் எச்சரிக்கை\nவெள்ளி 20, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nஅரசு விதிகளை மீறும் பள்ளி வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை - ஆட்சியர் எச்சரிக்கை\nதூத்துக்குடி மாவட்டத்தில் அரசு வழிமுறைகளை பின்பற்றாமல் இயக்கப்படும் வாகனத்தின் பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை என ஆட்சியர் என்.வெங்கடேஷ்எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nவாகனங்களை முறையாக பராமரிக்காமல், வாகன வழிமுறைகளை பின்பற்றாத பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களும் சரியான ஒழுங்கான முறையில் பராமரிக்கப்பட்டு இயங்குகிறதா என்பதை ஒவ்வொரு வருடமும் ஆய்வு செய்து, அந்த வாகனங்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்கடி, கோவில்பட்டி, திருச்செந்தூர் ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், அந்தந்த வட்டாரத்திற்குட்பட்ட பள்ளிகளின் வாகனங்கள் ஏற்கனவே குழுக்கள் அமைக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.\nஅதனடிப்படையில் இன்று (04.05.2018) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற தூத்துக்குடி வட்டாரத்திற்கு உட்பட்ட பள்ளி வாகனங்களை, மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு அரசு பள்ளி செல்லும் மாணவ, மாணவியர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. மேலும், பள்ளி வாகனங்களில் செல்லும் மாணவர்கள் பாதுகாப்பாக பயணிக்கவேண்டும் என்பதற்காக, 2012-ஆம் ஆண்டு பல்வேறு வழிமுறைகள் விதிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகங்கள் வழிமுறைகளை தவறாமல் பின்பற்றவேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளது.\nமேலும், அனைத்து வாகனங்களையும் அரசு விதித்துள்ள வழிமுறைகளை பின்பற்றிப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய பள்ளி விடுமுறை காலங்களில், மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்று தூத்துக்குடி வட்டாரத்திற்குட்பட்ட பள்ளி வாகனங்களை முதற்கட்டமாக வருடாந்திர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.\nஇந்த வாகனத்தில் முதலுதவி பெட்டி, தீயணைப்பான் கருவி, வேகக் கட்டுப்பாட்டு கருவி, விபத்துக்கள் ஏதேனும் ஏற்பட்டால் பள்ளி மாணவ, மாணவியர்களை வெளியேறுவதற்கான அவசர வழி, பிரேக், இருக்கைகள், வாகனங���களின் முன்புறம் மற்றும் பின்புறம் உள்ள ஒளி விளக்குகள், வாகனத்தின் கதவுகள், ஜன்னல்கள் ஆகியவற்றை சரியான முறையில் இருக்கிறதா என்பதையும், அரசு விதித்த அனைத்து வழிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து, சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. ஆய்வின் முடிவில் வாகனங்களை முறையாக பராமரிக்காமல், வாகன வழிமுறைகளை பின்பற்றாத பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nதூத்துக்குடி வட்டத்தில் 172 வாகனங்களும், கோவில்பட்டி வட்டத்தில் 186 வாகனங்களும், திருச்செந்தூர் வட்டத்திற்குட்பட்ட 102 வாகனங்கள் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 460 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் தெரிவித்தார். இவ்ஆய்வின் போது சார் ஆட்சியர் பிரசாந்த் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் முத்தமிழ், வட்டார போக்குவரத்து அலுவலர் ஜி.ரங்கநாதன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மனோகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தி.நவாஸ்கான், போக்குவரத்து ஆய்வாளர்கள் ராஜேஷ், உலகநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nசரி.. கொஞ்சம் சேதமடைந்த சாலையை சரி பண்ணினால் நல்லா இருக்குமே\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசட்ட உதவி முகாமில் வழக்கறிஞர்கள் கட்டிபுரண்டு சண்டை\nஆற்றுநீர் இணைப்பு தேவைப்படுவோர் விண்ணப்பிக்கலாம் : பள்ளி,கல்லுாரிகளுக்கு அழைப்பு\nநாசரேத்தில் வள்ளுவர் வாசகர் வட்டம் பட்டிமன்றம்\nதூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 21ம் தேதி மின்தடை\nதிருச்செந்தூர் கோயிலில் ஜூலை 27ல் பூஜை நேரம் மாற்றம்\nதூத்துக்குடியில் தமிழ்நாடு பொன்விழா போட்டி பரிசளிப்பு விழா\nகனிமொழி தத்தெடுத்த கிராமத்தில் வேலைவாய்ப்பு முன்பதிவு முகாம் : வரும் 29 ல் நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/education/2017/nov/07/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2803037.html", "date_download": "2018-07-20T02:35:32Z", "digest": "sha1:BLK6OJPV6OCT4GIFRIJZXBHPTOD4CIVT", "length": 8545, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும்- Dinamani", "raw_content": "\nபள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும்\nவடகிழக்குப் பருவமழை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் வழக்கம்போல் தொடங்கும்போது மாணவர்கள் நலன் கருதி மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியர் வெ.அன்புச் செல்வன் உத்தரவிட்டுள்ளார்.\nஇதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது.\nஇதன் காரணமாக பள்ளிகள் மற்றும் அவர்களது பெற்றோர் நலனைக் கருத்தில் கொண்டு மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு கடந்த அக்.31-ஆம் தேதி முதல் நவ.6-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.\nகடந்த நவ.1-ஆம் தேதி அனைத்துப் பள்ளித் தாளாளர்கள், முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்காதவாறும் அவற்றுடன் கழிவுநீர் கலக்காதவாறும் நிரந்தர ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.\nமின்கசிவு-சுற்றுப்புறச் சூழல்...பள்ளிகள் அனைத்தும் வழக்கம்போல தொடங்கும்போது பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கவில்லை என்பதையும் பள்ளி மாணவர்களை நோய்த் தொற்று பாதிக்காத வகையில் சுற்றுப்புறச் சூழல் நன்றாக உள்ளது என்பதையும் பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் மின்கசிவு இல்லை போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.\nதொடர்புடைய மாவட்டக் கல்வி அதிகாரிகள் பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து சான்றளிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.\nபள்ளி மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் மிகுந்த அக்கறையுடனும், விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/thiruvithancode", "date_download": "2018-07-20T02:46:50Z", "digest": "sha1:NFL6S5WBJODXVM26WMS65U5NIZBRB2U6", "length": 5706, "nlines": 48, "source_domain": "www.townpanchayat.in", "title": " Thiruvithancode Town Panchayat-", "raw_content": "\nதிருவிதாங்கோடு பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\nதிருவிதாங்கோடு பேருராட்சி கல்குளம் வட்டம், கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரதேசத்தில் கீழ் வரும். இந்த நகரம் 1983 டவுன் பஞ்சாயத்து அமைக்கப்பட்டது. இந்த டவுன் பஞ்சாயத்து ஆண்டு 11.06.2004 பரந்த அரச ஆணை எண்-270 தேதி 04.06.2004 ஆண்டு 1996 முதல் நகராட்சி சட்டத்தின் கீழ் வருகிறது.\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்���ு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/28367", "date_download": "2018-07-20T03:02:34Z", "digest": "sha1:6XAVRNI5D6CNLNPT7XLRVT4EEVVLZWT2", "length": 8435, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "பெப்ரவரி 10 இல் தேர்தல் உறுதி | Virakesari.lk", "raw_content": "\n68250 ஹெக்­டேயர் காணியை சீனா­வுக்கு வழங்­க முடி­யாது\nஜனாதிபதியை பதவி நீக்குவதற்கு ஏற்பாடு\nமத்தல விமானநிலையத்தை இராணுவநோக்கில் பயன்படுத்த முடியாது- நிமால்\nதென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர்களிற்கு அணித்தலைவரின் அறிவுரை என்ன\nமனித உரிமை ஆணையக தலைவரிற்கு மிரட்டல் குறித்து விசாரணை\nமுல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றும் வெடிபொருட்கள் மீட்பு\nஏ9 வீதியை கடந்து செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை.\nகிண்டலுக்கு பயந்து குழந்தையை கொன்று குளத்தில் வீசிய பெற்றோர்\nஅலோசியஸின் சிறை அறையிலிருந்து மீட்கப்பட்ட “ சிம் ” அட்டைகள் குறித்து புதிய தகவல்\nஅர்ஜூன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு\nபெப்ரவரி 10 இல் தேர்தல் உறுதி\nபெப்ரவரி 10 இல் தேர்தல் உறுதி\nஎதிர்வரும் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படுமென சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.\nஇது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி வெளியிடப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nசுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மஹிந்த தேசப்பிரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nமஹிந்த தேசப்பிரிய தேர்தல் உள்ளூராட்சி தேர்தல் சுயாதீன தேர்தல்கள் பெப்ரவரி மாதம்\n68250 ஹெக்­டேயர் காணியை சீனா­வுக்கு வழங்­க முடி­யாது\nகரும்புச் செய்­கைக்­காக சீன அர­சாங்­கத்தின் கம்­ப­னி­யொன்­றுக்கு மட்­டக்­க­ளப்பு குடும்­பி­ம­லையில் 68250 ஹெக்­டேயர் காணியை வழங்­கு­வதை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது.\n2018-07-20 08:07:40 காணி மட்டக்களப்பு சீனா\nஜனாதிபதியை பதவி நீக்குவதற்கு ஏற்பாடு\nபுதிய அரசியலமைப்பிற்கான நிபுணர்கள் குழுவின் வரைபினை எம்.ஏ.சுமந்திரனும் ஜயம்பதி விக்கிரமரத்னவும் யாருக்கும் தெரிவிக்காமல் தமது நோக்கங்களை நிறை வேற்றுவதற்காக தயாரித்துள்ளனர்.\n2018-07-20 07:49:16 ஜனாதிபதி பதவி சுமந்திரன்\nமத்தல விமானநிலையத்தை இராணுவநோக்கில் பயன்படுத்த முடியாது- நிமால்\nஇந்தியாவுடன் மத்தள விமான நிலையம் தொடர்பாக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டுமாயின் விமான சேவை தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். இல்லையேல் ஒப்பந்தம் கைச்சாத்திட முடியாது. என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சபையில் தெரிவித்தார்.\n2018-07-20 07:51:33 நிமல் சிறிபால டி சில்வா மத்தள விமான நிலையம்\nமனித உரிமை ஆணையக தலைவரிற்கு மிரட்டல் குறித்து விசாரணை\nபாதுகாப்பை உறுதிசெய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பபட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nமுல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றும் வெடிபொருட்கள் மீட்பு\nமுல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் அபாயகரமான வெடிபொருட்கள் சில இன்றும் மீட்க்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2018-07-19 20:42:52 முல்லைத்தீவு சுதந்திரபுரம் வெடிபொருட்கள்\n68250 ஹெக்­டேயர் காணியை சீனா­வுக்கு வழங்­க முடி­யாது\nஜனாதிபதியை பதவி நீக்குவதற்கு ஏற்பாடு\nசபையை குழப்பியடித்த பொது எதிரணியினர்\nராஜபக்ஷவினர் சீனாவுடன் மேற்கொண்ட ஊழலை அம்பலப்படுத்தினார் அனுர\nவாழ்க்கை செலவுக்கேற்ற சம்பள உயர்வை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsway.wordpress.com/2010/11/08/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-07-20T02:53:49Z", "digest": "sha1:66USZHNO7OU7ULKSANNBRRFLVUDZJ5BA", "length": 4242, "nlines": 62, "source_domain": "tamilsway.wordpress.com", "title": "லெப்கரும்புலி மேஜர் வித்தி – கேணல்கள் அறிவு, தூயவன்(திலக்) – வீரவணக்கம் நாள் | தமிழர் வழி", "raw_content": "\nலெப்கரும்புலி மேஜர் வித்தி – கேணல்கள் அறிவு, தூயவன்(திலக்) – வீரவணக்கம் நாள்\nNovember 8, 2010 — தமிழர்களின் வழி\nலெப்.கேணல்கள் அறிவு, தூயவன்(திலக்) – கரும்புலி மேஜர் வித்தி வீரவணக்கம் நாள்\n08.11.1994 அன்று யாழ். வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் தரையிறங்கு கலமான பபதா கலத்தின் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி மேஜர் வித்தி(வேதமணி) அவர்களின் 16ம் ஆண்டு வீரவணக்க நாளும், மேலும் »\nPosted in பகுக்கப்படாதது. Tags: athirvu, அதிர்���ு, அரசியல், இந்தியா, இலங்கை, ஈழம், சங்கதி, செய்திகள், தமிழகம், தமிழர், தமிழீழ செய்திகள், தமிழீழம், தமிழீழம் செய்திகள், தமிழ், தமிழ்நாடு, தமிழ்முரசு, தமிழ்வின், தினகரன், தினத்தந்தி, தினமணி, நக்கீரன், பதிவு, பிரபாகரன், புலிகள், பெரியார், மாலைமலர், மீனகம், லங்காசிறீ, விடுதலை, eelam, ibc, lankasri, meenakam, pathivu, sankathi, tamilcnn, tamileelam, tamilwin. Leave a Comment »\n« தமிழ் இணைய தளங்கள் மற்றும் வலைப்பூக்களின் தரவரிசை\nதமிழீழ ஆதரவாளர்களை குழப்பும் ஊடகங்கள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://blog.ravidreams.net/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-20T02:43:01Z", "digest": "sha1:WI7EZ2YMEXPCGCCH24PKI6FGQAT5LAJY", "length": 34455, "nlines": 137, "source_domain": "blog.ravidreams.net", "title": "தமிழர் – ரவி", "raw_content": "\nதமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு\nசென்னை. புகழ் பெற்ற நகைக் கடை ஒன்று.\nபெயர் பொறித்து ஒரு மோதிரம் வாங்கலாம் எனச் சென்று இருந்தோம்.\nமுன்கூட்டியே சில குறிப்பிட்ட வடிவங்களில் பெயர் எழுதி வைத்திருந்த மாதிரிகளைக் காட்டினார்கள். ஒன்றில் கூட தமிழ் எழுத்தில்லை.\n“தமிழ்ல பேரு எழுதித் தருவீங்களா\n“இல்லீங்க. தமிழ்ல செய்ய முடியாது”.\n“ஓ.. சரி, எந்தக் கடைல தமிழ்ல எழுதித் தருவாங்கன்னு சொல்லுங்க. அங்க போறோம்.”\n“இல்லீங்க.. இப்பல்லாம் தமிழ்ல வர்றது இல்லீங்க. தமிழ்ல design பண்ணுறதுல சிக்கல் இருக்குங்க”\n“ஏங்க… அதுவும் ஒரு எழுத்து தானங்க.. என்ன என்னவோ நுணுக்கமான வேலைப்பாடுகள் எல்லாம் செய்யுறீங்க ஒரு எழுத்தைப் பொறிக்கிறது அவ்வளவு சிரமமா ஒரு எழுத்தைப் பொறிக்கிறது அவ்வளவு சிரமமா\n“ம்ம்.. இப்ப ஒருத்தர் வந்து 100 பவுன்ல வாங்கிறன்னு சொல்லிக் கேட்டா செய்வீங்களா மாட்டீங்களா .. அது அரபு எழுத்தா இருந்தா கூட செய்வீங்க தானே .. அது அரபு எழுத்தா இருந்தா கூட செய்வீங்க தானே\nபக்கத்தில் இருந்த ஒரு சில விற்பனையாளர்களும் நிமிர்ந்து பார்க்கத் தொடங்கினார்கள்.\nஎனக்குத் தெரிந்த பொற்கொல்லர் ஒருத்தர் ஊரில் இருக்கிறார். அவருக்கு அழைத்து இது மாதிரி தமிழில் எழுத முடியுமா என்று அவர்கள் முன்பே உறுதி செய்து கொண்டேன்.\n“சரிங்க.. நாங்க ஊர்ல போயே பண்ணிக்கிறோம்”\n“கொஞ்சம் இருங்க… இதைப் பத்தி phone பண்ணிக் கேட்டுத் தான் சொல்ல முடியும்.”\n“சரி, கேட்டுச் சொல்லுங்க”ன்னுட்டு மோதிர மாதிரிகளைப் பார்க்கத் தொடங்கினோம்.\n“இப்பல்லாம் யாருங்க தமிழ்ல கேட்கிறா��்க மோதிரத்தைக் கூட Ringன்னு தான் சொல்றாங்க. மோதிரம்னு யாரு சொல்றாங்க மோதிரத்தைக் கூட Ringன்னு தான் சொல்றாங்க. மோதிரம்னு யாரு சொல்றாங்க பிள்ளங்களைக் கூட English mediumல தான் சேர்க்கிறாங்க”\n“நாங்களும் English mediumல படிச்சிட்டு வெளிநாட்டுல எல்லாம் வேலை பார்த்துட்டுத் தான் வந்திருக்கோம்”\n“ஓ.. அப்படிங்களா.. அப்படின்னா ஒன்னும் சொல்றதுக்கில்ல..” என்று பம்மத் தொடங்கினார்.\n“இவ்வளவு பெரிய சென்னைல யாருமே தமிழ்ல எழுதித் தரக் கேட்பது இல்லையா\n“இதுக்கும் கலைஞர் ஒரு சட்டம் போட்டால் தான் சரிப்படுமோ\nஅதற்குள் தொலைப்பேசியில் யாருடனோ பேசி, தமிழில் செய்ய முடியும் என்று உறுதிப்படுத்தினார்கள்.\nமோதிரத்தில் பெயர் எழுதுவதில் இரண்டு வகையாம். கீறியது போல் எழுதுவது, அதன் மேலேயே குமிழ் போல் இடுவது.. ( engrave, emboss என்று அவர் தமிழில் சொன்னார் ) இதில் கீறுவது மாதிரி தான் எழுத முடியும் , குமிழ் போல் எழுதுவதில் நுட்பச் சிக்கல் இருக்கிறது என்று சொன்னார். கணினியில் தமிழ் வராது என்று பூச்சி காட்டும் கதை போல் இருக்கிறதே எனக் கடுப்பாக வந்தது. திரும்பவும் பொற்கொல்லரை அழைத்து உறுதி செய்தவுடன் வழிக்கு வந்தார்கள்.\nஒரு தாளைக் கொடுத்து, பெயரை capital letterல் எழுதிக் கொடுக்கச் சொன்னார்.\n“தமிழ்ல capital letter எல்லாம் இல்லீங்க…”\nஅவருக்கு மண்டை காயத் தொடங்கி இருக்க வேண்டும்.\nபெயருடன் சேர்த்து முகவரியும் எழுதப் போனேன்.\n“முகவரியும் தமிழ்ல தான் எழுதுவீங்களா, இல்லை englishல எழுதுவீங்களா\nஅவர் கேட்ட தொனி எனக்குப் பிடிக்கவில்லை.\n“தமிழ்னா என்னங்க அவ்வளவு நக்கலு இது தமிழ்க் கடையா இல்ல …… கடையா இது தமிழ்க் கடையா இல்ல …… கடையா நீங்க தமிழ் தான\nஅவருடைய முகம் இறுகத் தொடங்கியது.\n“நான், தமிழ், ஆங்கிலம் எல்லாமே பேசுவேன்.”\n“தமிழ்நாட்டுல தான கடை வெச்சிருக்கீங்க தமிழ்ல பேர் எழுதச் சொன்னா ஏன் இவ்வளவு அலட்சியம் தமிழ்ல பேர் எழுதச் சொன்னா ஏன் இவ்வளவு அலட்சியம்\n“விடுங்க. அதான் தமிழ்ல மோதிரம் செஞ்சு நீங்க செயிச்சுட்டீங்க இல்ல”\nவாடிக்கையாளருக்கு வேண்டியதைத் தருவதை அவர்களுக்கு இழப்போ\nஉத்தேச விலையில் 18% சேதாரம், 700 ரூபாய் செய்கூலி போட்டார். மோதிரத்துக்கு இது மிகவும் அதிகம் என்று சொன்னதால், மேற்பார்வையாளர் வந்து 14% வீதம் ஆக்கினார். இந்தக் கடையில் செய் கூலியே இல்லை என்று சொல்லி 700 ரூ��ாயை நீக்கினார்.\nசாப்பாட்டுக் கடையில் வேலை பார்த்திருந்தால் எச்சி துப்பிக் கொடுத்திருப்பாரோ\nAuthor ரவிசங்கர்Posted on October 14, 2010 Categories தமிழ்Tags சமூகம், தமிழர், தமிழ், தமிழ் மோதிரம், தமிழ்நாடு, நகை, மோதிரம்47 Comments on தமிழ் மோதிரம்\nஎல்லா துறையினருக்கும் ஆங்கிலம் தான் சோறு போடுகிறதா\nதமிழ் நலம் சார்ந்து ஒரு அறிவியல் பேராசிரியர், பொறியாளர், மென்பொருளாளர் என்று யார் பேசினாலும், “ஆங்கில அறிவை வைத்து சோறு திண்பவர்களுக்கு ஏன் தமிங்கிலம் பற்றி இவ்வளவு வெறுப்பு, ஏன் இந்த போலித்தனம்” என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.\nஎல்லா துறைகளிலும் தொடர்பாடல் மொழியாக ஆங்கிலம் தேவைப்படுகிறது தான்.\nஆனால், அதற்காக “ஆங்கிலம் தான் சோறு போடுகிறது, அது இல்லாம பிழைப்பியா” என்பதெல்லாம் ரொம்ப… இது ஆங்கிலத்துக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, தமிழை வக்கற்ற மொழியாகச் உருவகப்படுத்தும் நோக்கமுடையது தான். தவிர,\nபல துறையினரின் முதன்மைத் தகுதிகளை இழிவுபடுத்துகிறது. ஆங்கிலமே தெரியாமல் எத்தனையோ நாடுகளில் எத்தனையோ துறைகளில் முன்னேறலாம்.\nஆங்கில அறிவு தான் சோறு போடுகிறது என்றால், ஆங்கில இலக்கியம் படித்தவர்கள் அல்லவா பணக்காரர்களாக இருக்க வேண்டும் ஆங்கிலம் பேசும் நாடுகளில் வேலை இல்லா திண்டாட்டமே இருக்கக்கூடாதே ஆங்கிலம் பேசும் நாடுகளில் வேலை இல்லா திண்டாட்டமே இருக்கக்கூடாதே இந்தியாவில் ஆங்கில வழியத்தில் படித்தும் கூட எத்தனை பேர் வேலையற்று இருக்கிறார்கள் இந்தியாவில் ஆங்கில வழியத்தில் படித்தும் கூட எத்தனை பேர் வேலையற்று இருக்கிறார்கள் எத்தனைத் தமிழர்களுக்கு ஆங்கிலம் சோறு போடுகிறது\nஆங்கில அறிவை முதன்மையாக வைத்து தொழில் நடத்துபவருக்கு கூட வேறு பல திறன்கள் தேவை. வெறும் ஆங்கில அறிவை வைத்துக் கொண்டு **** முடியாது.\nஒரு துறை சார்ந்த அறிவு, தொடர்பாடல் திறன், உழைப்பு, முயற்சி என்று வெற்றிக்குத் தேவைப்படும் பல காரணகளில் ஒன்று தான் தொடர்பாடுவதற்கான பிற மொழியறிவு. அதற்கு மேல் பிற மொழியை உயர்த்திப் பிடிக்கவும் வாலாட்டவும் காலை ***** தேவையில்லை.\nஆங்கிலம் உலகப் பொது மொழிகளுள் ஒன்று. அதற்காக உலகத்தினர் அளவு கடந்தும் தேவையே இல்லாமலும் தங்கள் மொழியில் ஆங்கிலத்தில் கலப்பதில்லை. ஆங்கில அறிவு, அதன் மூலமான பல் துறை அறிவு பெற்றுத் தரும் வேலைவா��்ப்புகளை முன்னிட்டு அனைவரும் ஆங்கிலம் கற்பது அவசியம். தமிழர் தமிழருடனும் பிறருடனும் ஆங்கிலத்திலேயே கூட பேசலாம். பெரும்பான்மை மக்கள் மக்கள் தமிங்கிலத்தில் பேச, எழுத பல நியாயமான காரணிகள் உள்ளன. 100% மொழித்தூய்மை சாத்தியமற்றது. ஆனால்,மொழிக் கலப்பை வலிந்தும் தேவையற்றும் செய்வதும் தவறு. ஒரு இனத்துக்கே இன்னொரு மொழி தான் சோறு போடுவது\nபோல் சித்தரிப்பதும் உள்ளூர் மொழியைக் கிள்ளுக்கீரையாக மதிப்பதும் கண்டித்தக்கது.\n“சோறு போடும் நன்றிக்காக ஆங்கிலத்தைக் கலக்கலாம்” என்பதைத் தன்மானமுள்ள எந்த இனமும் ஏற்றுக் கொள்ளாது.\nதொடர்புடைய இடுகை: தமிழ் சோறு போடும்\nAuthor ரவிசங்கர்Posted on July 2, 2009 July 2, 2009 Categories தமிழ்Tags ஆங்கிலம், தமிழர், தமிழ்4 Comments on எல்லா துறையினருக்கும் ஆங்கிலம் தான் சோறு போடுகிறதா\n05.12.2008 தினமலர் கோவை பதிப்பில் பிறந்த நாள் வாழ்த்து பெற்ற குழந்தைகள் பெயர்கள்:\nஹிர்த்திக் ராஜ், பிரசன்னவர்மா, ராகுல், சம்யுக்தா, கிருத்திகாவர்ஷா, நவீன்கோபி, தாரிகா, ஹரிகிருஷ்ணன், யோகேஷ்குமார், கார்த்திகா, விஜயபாரதி, தருண், நவீன், ஹிரன்விகாஷ், சர்வேஸ்,ஸ்ரீஇமி, கார்த்திகா, நித்திலன், ரித்விக், மதன், கவுதம், வினுதர்ஷினி, முகிலா, பரத்ராம், சுமையா, பிரநீஷ், பிரகாஷ், ரஞ்சித், அமிர்வர்சினி, ரணீட்டா, உமயாள்தர்சினி, அகிலேஷ், சுவேதா, வசுந்தரா, சுபஸ்ரீ, கீர்த்தனா, ரித்திக், யோகேஸ்வரி, விகாஸ், கவின், முஹமதுஷைத், தனகவுரி, கார்த்திகாதேவி, பிரணதி, தனுஷா, அக்ஷயா, அனுகிரஹா, கீர்த்திவாசன், சுஜேஸ் கார்த்திக், பிரனேஷ், ருத்ரேஷ்பாரதி, அப்ரீன், ஹேமா, மிருதுளா, ரக்ஷனா, அனுஷ், நித்யாஸ்ரீ, ஹரிஷ், திரிஷிதா, சுருதி, நிகிதாஸ்ரீ, அகிலேஷ், சுஜன்,\nசத்தியநாராயணன், ரிதிகா, பிரக்னா, சாமுவேல்ராஜ், சிவவிஷ்வா, ஸ்ரீஹரிணி, வைஷ்ணவி, ஸ்ரீராம், ரித்திகா, இலக்கியா, முத்துவிஷால், அருண் ஆதித்யா, விக்வின், சந்தியா, சிவராஜ், கிரண்குமார், லாவண்யா, தர்ஷினிஸ்ரீ, பர்ஷன்பானு, திவ்யா, சூர்யபிரகாஷ், கோகுல்பிரசாத், அனு, ஹரிசுதன், ஹர்ஷவர்தன், சிபு, காயத்ரி, ஓம், இந்துபிரியா, சுபஹரிணி, ரோஹித், ஸ்ரீநிதிவருணா, மணிகண்டன், பரத், சங்கமித்திரை, நேத்ரா, பாலகிருத்திக், சஞ்ஜெய் பிரணவ், அவ்வீஸ், ஹர்ஷினி, யுவநிதர்ஷனா, சிவசங்கர், ரதேஷா, ஹரினிசூர்யா, ஷியாம், பர்ஜானா, கிருஷ்ணன், பில்ஜோபினோய், தேன்மலர், பிரியதர்ஷினி, ஹரிசுதன், ஹையகிரிவி, நேத்ரா, மானஷா, கேத்ரின் சஹானா, தீபன்ஸ்ரீ, விக்னேஷ், அப்ரோஸ், தனுஷ்ராகவ், ரோஸ்மால், ஆதிஷ், ஸ்ரீஜித்குமார், ஆதிஷ், கிறிஸ் ரையன்.\n– பச்சை வண்ணத்தில் இருப்பவை, தமிழ்ப் பெயர்கள் என்று உறுதியாகச் சொல்லத் தக்கவை.\n– சிகப்பு வண்ணத்தில் தமிழாகத் தான் இருக்குமோ என்று தோன்றுபவை.\n– பிற பெயர்கள் தமிழ் இல்லை என்று உறுதியாகத் தெரிபவை.\nகுறிப்பிட்ட இதழ் வெளியான இடம், அவ்விதழை வாங்குவோரின் சமூகப் பின்னணியைப் பொருத்து தமிழகம் ஒட்டு மொத்தத்துக்கான தரவுகள் இதை ஒட்டியோ மாறியோ இருக்கலாம்.\nதொடர்புடைய இடுகை: தமிழ்நாட்டில் குழந்தைகள் பெயர்கள்\nAuthor ரவிசங்கர்Posted on December 10, 2008 February 19, 2015 Categories தமிழ்Tags baby names, names, tamil baby names, குழந்தை பெயர், குழந்தை பெயர்கள், தமிழர், தமிழர் பெயர்கள், தமிழ், தமிழ் பெயர், தமிழ் பெயர்கள், பெயர்83 Comments on தமிழர் பெயர்கள்\nஇன்னைக்கு அக்கா கிட்ட இருந்து “காலை வணக்கம்” என்று “தமிழில்” மடல் வந்தது.\nஇப்படி காலை வணக்கம், மதிய வணக்கம்னு சொல்றது சரியா ஏன்னா அது good morning என்பதன் நேரடித் தமிழாக்கமே தவிர, நம் பண்பாட்டில் இப்படி நேரத்தோடு சேர்த்து வணக்கம் சொல்வது இல்லையே ஏன்னா அது good morning என்பதன் நேரடித் தமிழாக்கமே தவிர, நம் பண்பாட்டில் இப்படி நேரத்தோடு சேர்த்து வணக்கம் சொல்வது இல்லையே நெருங்கிய உறவுகளுக்குள் வணக்கம் சொல்லும் வழக்கமும் இல்லை. தவிர, good morning என்ற வாழ்த்து தரும் பொருளும் வணக்கம் என்ற சொல் தரும் பொருளும் வேறு வேறு அல்லவா\nஇன்னைக்கு அக்கா கிட்ட இருந்து “காலை வணக்கம்” என்று “தமிழில்” மடல் வந்தது.\nஇப்படி காலை வணக்கம், மதிய வணக்கம்னு சொல்றது சரியா ஏன்னா அது good morning என்பதன் நேரடித் தமிழாக்கமே தவிர, நம் பண்பாட்டில் இப்படி நேரத்தோடு சேர்த்து வணக்கம் சொல்வது இல்லையே ஏன்னா அது good morning என்பதன் நேரடித் தமிழாக்கமே தவிர, நம் பண்பாட்டில் இப்படி நேரத்தோடு சேர்த்து வணக்கம் சொல்வது இல்லையே நெருங்கிய உறவுகளுக்குள் வணக்கம் சொல்லும் வழக்கமும் இல்லை. தவிர, good morning என்ற வாழ்த்து தரும் பொருளும் வணக்கம் என்ற சொல் தரும் பொருளும் வேறு வேறு அல்லவா\nஇந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயேர்கள் வேளைக்கு ஏற்ப வாழ்த்து சொல்வதைப் பார்த்து நாமும் சூடு போடத் தொடங்கிய தமிழ்ப்’படுத்தல்’, எல்லாவற்றுக்கும் ‘வாழ்த்து’ சொல்கிறேன் பேர்வழி என்��ு போய் முடிகிறது.\nHappy Pongal – ஆங்கில வழக்கம்.\nஇனிய பொங்கல் வாழ்த்துக்கள் – ஆங்கில வழக்கத்தின் ‘தமிழ்ப்படுத்தல்’\nபொங்கலோ பொங்கல் – தொல் தமிழர் வழக்கம்\nவேற என்னவெல்லாம் வருங்காலத்தில் தமிழ்ப்படுத்தலாம்\nHave a nice weekend – இனிய வாரக்கடைசி வாழ்த்துக்கள் / உங்கள் வாரக்கடைசி இனிதே அமைக \nBon appetite – இனிதே சாப்பிட வாழ்த்துக்கள் \nநீடுழி வாழ்க, நல்லா இருப்பா, மகராசனா இருப்பா போன்ற தமிழ் வாழ்த்துக்கள் எல்லாம் வினைச்சொற்களாக இருப்பதைக் கவனிக்க இயல்கிறது.\nபிறந்த நாள் வாழ்த்துக்கள், மண நாள் வாழ்த்துக்கள், புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று ‘வாழ்த்துக்கள்’ என்ற பெயர்ச்சொல் கூடி வருவன எல்லாம் ஆங்கில வாழ்த்துச் சொற்றொடர்களின் ‘தமிழ்ப்படுத்தலாகவே’ தோன்றுகின்றன.\nவாழ்த்து சொல்வது, நன்றி சொல்வது முதலியவை நல்ல பழக்கங்கள் என்று நம் சிறு பிள்ளைகளுக்குக் கற்றுத் தருகிறோம். ஆனால், நம் ஊர்களில் ஏன் இந்தப் பழக்கம் குறைவாக இருக்கிறது குறிப்பாக, கடைகளில் நமக்கு சேவை ஆற்றுவோருக்கு நாம் ஏன் நன்றி சொல்வதில்லை குறிப்பாக, கடைகளில் நமக்கு சேவை ஆற்றுவோருக்கு நாம் ஏன் நன்றி சொல்வதில்லை அவர்களும் ஏன் ஒரு சிறு புன்னகையும் சிந்தாமல் வேலை செய்கிறார்கள்\nகூட்ட நெரிசல் ஒரு முக்கிய காரணம். இன்னொரு முக்கிய காரணமாக என்ன தோன்றுகிறது என்றால், நம் பண்பாட்டில் சொல்லப்படுவதை விட உணரப்படுவது முக்கியமானதாக இருக்கலாம். குறிப்பாக, நன்றி நவிலல். நன்றி சொல்வதை விட நன்றி உடையவனாக வாழ்வதையே நம் பண்பாடு சிறப்பித்துக் கூறுகிறதோ\nமுற்காலங்களில் சிற்றூர்களில் குழுமி வாழ்ந்த போது அனைவரும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமானவர்களோ உறவுகளாகவோ இருந்திருக்கலாம். அந்த ஊரின் பணிகளை ஆளாளுக்குப் பகிர்ந்து செய்திருக்கலாம். எனவே, ஒருவருக்கு ஒருவர் நன்றி சொல்லும் அவசியம் இல்லாமல் இருந்திருக்கலாமோ\nAuthor ரவிசங்கர்Posted on April 3, 2008 August 30, 2008 Categories தமிழ்Tags தமிழர், தமிழாக்கம், தமிழ், பண்பாடு, வாழ்த்துகள், வாழ்த்துக்கள்18 Comments on வாழ்த்துகள்\nகட்டாயத் தமிழ் மொழிக் கல்வி\nதாய்மொழியைக் கட்டாயமாகக் கற்பிக்கலாமா என்று உரையாடிக் கொண்டிருக்கும் உலகின் ஒரே கேடு கெட்ட சமூகம் தமிழ்ச் சமூகமாகத் தான் இருக்க வேண்டும்.\nகட்டாயத் தமிழ் மொழிக் கல்வி குறித்த சில தமிழ் வலைப்பதிவு இடுகைகள்:\nதமிழ் வளர்ப்பு – அறிஞர் பேட்டியும் கொத்தனாரின் குழப்பமும் – இலவசக் கொத்தனார்\nமேற்கண்ட இடுகைக்கு வந்த தக்க எதிர்வினைகள்:\nகாதுல பூ – வவ்வால்\nபள்ளிகளில் தமிழ் படிக்காதவர்கள் வெறும் 2% தானா\nஇந்த இடுகைகள், மறுமொழிகளில் பிடித்த கருத்துகள்:\n* “எதையும் கட்டாயப்படுத்தக்கூடாது. மாணவர் விருப்பத்துக்கு விட வேண்டும்” என்ற சல்லிக்கு எதிராக நவீன் சொன்னது:\n* “இப்படி கட்டாயப்படுத்துவது மக்களாட்சியா” என்ற கேள்விக்கு இராமனாதன் சொன்னது.\nஇந்த விசயம் குறித்த என் சிந்தனைகள்:\nதமிழே எழுதப் படிக்கத் தெரியாமல் நல்ல தொழிற்கல்வி, மருத்துவக் கல்வி பயின்று தமிழ்நாட்டிலேயே வேலைக்கு அமர்பவர்கள் எப்படி தமிழ் பேசும் பாமர மக்களுக்கு சிறந்த சேவையை அளிக்க முடியும் (இந்த முக்கியமான பிரச்சினையை வவ்வால் சுட்டி இருந்தார்). ஏற்கனவே ஆங்கில மயமாகி வரும் அரசு, தனியார் துறைகளை தங்கள் வசதிக்காக முழுக்க ஆங்கில மயமாக்குவார்கள். “மனித உரிமை” என்ற பெயரில் தமிழைக் கற்றுக் கொள்ளாமல் இருக்கும் தமிழர்களே, தமிழ் முழுக்க அரசு மொழியாவதற்கு பெருந்தடையாக இருப்பார்கள்.\nஆங்கிலப் பாடத்தில் பயிற்சி பெறாத ஒரே காரணத்தால் பள்ளியில் தேர்ச்சி அடையாமல் படிப்பைப் பாதியில் எத்தனை மாணவர்கள் கைவிடுகிறார்கள் இவர்களின் விருப்பத்தை எல்லாம் கேட்டிருந்தால் முதலில் ஆங்கிலப் பாடத்தைத் தான் வேண்டாம் என்றிருப்பார்கள். தாய்மொழி அல்லாத இன்னொரு மொழியை இவர்கள் விருப்பம் அறியாமல், அவர்களுக்குத் தேவை இல்லாமல் திணிப்பதை விடவா தாய்மொழிப் பாடத்தைக் கட்டாயமாக்குவது பெரிய குற்றம்\nதமிழ்நாட்டில் வாழும் பிற மொழியினருக்கும் வெளியே போக வர, பேச தமிழ் தேவை என்ற அடிப்படையில் தமிழ் கற்பிப்பது தவறு இல்லை. கட்டாயத் தமிழ்க் கல்வித் திட்டத்துக்கு எந்த மாணவரும் முணுமுணுப்பதாகத் தெரியவில்லை. பெற்றோர்கள் தான் குதிக்கிறார்கள். ஏன்\nதாய்மொழியைக் கட்டாயமாகக் கற்பிக்கலாமா என்று உரையாடிக் கொண்டிருக்கும் உலகின் ஒரே கேடு கெட்ட சமூகம் தமிழ்ச் சமூகமாகத் தான் இருக்க வேண்டும்.\nAuthor ரவிசங்கர்Posted on March 14, 2008 December 25, 2008 Categories தமிழ்Tags கட்டாயத் தமிழ் மொழிக் கல்வி, கட்டாயத் தமிழ்க் கல்வி, தமிழர், தமிழ், தமிழ் மொழிக் கல்வி, தமிழ்க் கல்வி, தமிழ்நாடு11 Comments on கட்டாயத் தமிழ் மொழிக் கல்வி\nஅரசு ஏன் ஏமாற்று மருத்துவத்தை விட்டு வைத்திருக்கிறது\nநிலவேம்பு டெங்குக்கு மருந்து ஆகுமா\n2. ஆங்கிலம் பேசப் பழகுவது எப்படி\n3. கணினியில் தமிழில் எழுதுவது எப்படி\n4. ஆனந்த விகடன் கிண்டுவது எப்படி\n5. வலைப்பதிவில் பணம் ஈட்டுவது எப்படி\n6. தமிழ்99 தமிழ்த் தட்டச்சு விசைப்பலகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t39349-topic", "date_download": "2018-07-20T02:41:47Z", "digest": "sha1:44LSKNAR6TGH5F2D2LEHXHAUOCY5U53J", "length": 20561, "nlines": 157, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "பொண்ணு பிடிச்சிருக்கு!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: கதைகள்\nபெண் பார்க்கும் படலம். பெற்றோருடன் போயிருந்தான் மோகன்.\nஎல்லோருக்கும் காபி கொடுத்து விட்டுப் பெற்றோர் பக்கத்தில் அடக்க ஒடுக்கமாய் நின்றிருந்தாள் ரேகா.\n மோகன் அப்பா அம்மா வாய் மலர்ந்தார்கள்.\nஅந்த நேரம், தாயை தன��யே அழைத்துப் போனான் மோகன்.\nஅம்மா ஏன் அவசரப் படறே ஊருக்குப் போய் போன்ல முடிவு சொல்றோம்ன்னு கழட்டி விட்டுட்டுக் கிளம்பு\nகோமதிக்குக் கோபத்தில் தலையே வெடித்து விடும் போலிருந்தது. வீட்டுப் படியேறியதுமே, மகன் மோகனைப் பிலுபிலுன்னு பிடித்தாள் தாய் கோமதி\nஏண்டா, உன் மனசுல என்னதான் இருக்கு அந்த ரேகா அழகா, அடக்க ஒடுக்கமா தானே இருக்கா அந்த ரேகா அழகா, அடக்க ஒடுக்கமா தானே இருக்கா எம்.ஏ., பி.எட். படிச்சவ. அரசாங்க பள்ளியில் வேலையும் கிடைச்சிப் போச்சாம் எம்.ஏ., பி.எட். படிச்சவ. அரசாங்க பள்ளியில் வேலையும் கிடைச்சிப் போச்சாம் அவளுக்கு என்ன குறை\n ஒருநாள் பஸ் ஸ்டாண்டில யாரோ ஒரு பையன்கிட்ட காரசாரமா சண்டை போடற மாதிரி பேசிக்கிட்டிருந்தா. ஒருவேளை காதல் தோல்வியில அவனுக்கு சாபம் கொடுத்தாளோ என்னவோ...அவளே எனக்கு மனைவியா வந்தா நாளைக்கு எதாவது பிரச்சினை வந்திராது\nடேய்.. ஒரு பொண்ணை பார்த்ததுமே தப்பா கணிச்சிடக்கூடாதுடா...ரேகாவை பார்த்தா அப்படிப்பட்ட பொண்ணு மாதிரி தெரியலடா..\nநீ பார்த்த லட்சணம் அப்படி. அப்ப அன்னிக்கு நான் பார்த்தது பொய்யா\nஎன்னவோ போடா...முதன்முதலா பொண்ணு பார்க்கப்போன வீட்டுல பொண்ணோட தங்கையை பிடிச்சிருக்குன்னு சொன்னே... இரண்டாவது இடம் பார்த்தப்போ பெண்ணை விட அவகூட இருந்த தோழி தான் அழகா, அம்சமா இருக்கா. அதனால அவ தான் வேணும்ன்னே இப்போ மூணாவது இடம் ரேகா இப்போ மூணாவது இடம் ரேகா காதல் சமாசாரம் அதுஇதுன்னு சொல்லி இதையும் தட்டிக் கழிக்கிறே. இனி எங்க கண்டிஷனுக்கு நீ ஒத்து வரணும் காதல் சமாசாரம் அதுஇதுன்னு சொல்லி இதையும் தட்டிக் கழிக்கிறே. இனி எங்க கண்டிஷனுக்கு நீ ஒத்து வரணும் அப்பத்தான் இனி பார்க்கப் போற, நாலாவது இடமாவது உனக்கு அமையும் அப்பத்தான் இனி பார்க்கப் போற, நாலாவது இடமாவது உனக்கு அமையும்\nஉம் என்ற ஒற்றை வார்த்தையில் அடங்கினான் மோகன்.\nகாபி கொடுக்கும் போது, இது தான் பெண்ணு.பேர் திகா. நல்லா பார்த்துக்க, மோகன் என்றாள் தாய் கோமதி.\nபார்த்தான். பதில் சொல்வதற்குள் திடீரென்று ராதிகா, நான் இவரோடு கொஞ்சம் பேசணும் என்றாள்.\nஅடுத்த நிமிடத்தில் பக்கத்து அறைக்குள் ராதிகாவும் மோகனும்.\nஇதுக்கு முன்னால நீங்க பொண்ணு பார்த்த என் காலேஜ்மேட் ரேகா என்னை விட அழகு அவளைப் பிடிக்கலைன்னு சொன்னீங்களாமே, ஏன்\nவிடுங்களேன��. அதான் முடிஞ்சு போச்சே...அப்புறம் என்ன\nமொட்டையாய் சொல்லி தப்பிக்கப் பார்த்தான்.\nஆனால் அவள் விடவில்லை. ரேகா மாதிரி ஒரு தோழி கிடைக்க கொடுத்து வைக்கணுங்க. என்கிட்ட\nஒரு பையன் விடாம லவ் புரபோஸ் பண்ணினான். பதிலுக்கு நான் லவ் சொல்றவரைக்கும் அவன் விடலை. அப்புறமா ஒருநாள் சினிமா தியேட்டருக்கு கூப்பிட்டான். தியேட்டர் இருட்டுல அவனோட திடீர் சில்மிஷம் என்னை வெறுப்பேத்த, போடா இன்டீசன்ட்பெல்லோன்னு திட்டிட்டு அதோட அவனை கட் பண்ணிட்டேன். தற்செயலா இந்த விஷயம் ரேகாவுக்கு தெரிஞ்சிருக்கு. ஒருநாள் பஸ்டாண்ட்ல அவனை பார்த்ததும் டென்ஷனாகி, ஏண்டா பொறுக்கி... பொது இடத்துல லவ்வர் கிட்ட எப்படி நடந்துக்கணும்னு கூட தெரியாத உனக்கெல்லாம் எதுக்கடா லவ்வு ன்னு கேட்டு கிழிகிழின்னு அவ கிழிச்சதுல ஓடிப்போனவன் தான். இன்னும் கூட அவன் எங்க கண்ணுல மாட்டலை. பிரண்ட்ஸ் எங்களுக்கு ஒண்ணுன்னா அப்படி ஓடிவர்ற நல்ல டைப்புங்க அவ...\nராதிகா சொல்லிக் கொண்டே போக, மோகனுக்கு மயக்கம் வரும் போலிருந்தது.\nஅடடா மிகவும் அருமையாக இருந்தது ஆனால் முடிவு என்னவென்று சொல்லாமல் போய் விட்டீர்கள் முஹம்மட் :/ :/\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nrammalar wrote: முடிவை படிப்பவர்கள் ஊகத்துக்கே\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: கதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipithan.blogspot.com/2011/12/blog-post_13.html", "date_download": "2018-07-20T03:02:31Z", "digest": "sha1:6W7CEYSE655OS6NBJCVPGTKKJ6ETXBZ6", "length": 17547, "nlines": 264, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: எனக்குக் காய்ச்சல்!", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nசெவ்வாய், டிசம்பர் 13, 2011\nசாதாரணமாக விடுப்பு வேண்டும் கடிதங்கள் இப்படித்தான் ஆரம்பமாகும்\nஆம்,எனக்குக் காய்ச்சல் வந்து விட்டது\nஒவ்வொரு ஆண்டும் இந்த நேரத்தில் வரும் காய்ச்சல்தான்.\nசென்னையில் இசை விழாக்கள் தொடங்கி விட்டன\nஒரு நண்பரின் தயவால் ஒவ்வோரு ஆண்டும் நாரதகானசபாவுக்கு ஒரு ஓசி சீசன் டிக்கட் வந்து விடுகிறது.\nமுக்கிய விழாவும் கச்சேரிகளும் 16ஆம் தேதி ஆரம்பம்.முதல் நாள் கதிரி, மறுநாள் உன்னி கிருஷ்ணன் என்று வரிசையாகக் கச்சேரிகள்.\nஆனால் இப்போதே பல இலவச நிகழ்ச்சிகள் தொடங்கி நடந்து கொண்டி ருக்கின்றன.\nகாய்ச்சலின் உக்கிரம் ஏறிக்கொண்டிருக்கும் நிலையில் ,தினமும் பதிவுலக உலா என்பது இயலாத செயல்.\nஅப்படி ஏதாவது பதிவிட வேண்டும் எனில் இருக்கவே இருக்கிறது ”மீள்பதிவு\nஇந்நிலை 2012,ஜனவரி 1ஆம் தேதி வரையே\nஇடைப்பட்ட நாட்களில் தொடர்பில் இருக்க முயல்வேன்\nPosted by சென்னை பித்தன் at 11:39 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nYoga.S.FR 13 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 11:45\nஇசை விழாவை ரசியுங்கள்.முடிந்தபின்,எழுதுவதற்கு நிறையவே விடயங்கள் கிட்டும்\nஅமைதி அப்பா 13 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:08\nஅட, காலையில்தான் பதிவர்கள் விடுப்பு எடுக்கக் கூடாதுன்னு ஒரு பதிவுப் போட்டேன். அதுக்குள்ள இப்படியா\nவிக்கியுலகம் 13 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:09\nஅண்ணே பேஷா பாருங்கோ...என்சாய் பண்ணுங்கோ\nகணேஷ் 13 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:13\nமழையில் நனைந்தால் காய்ச்சல் வரும். சங்கீத மழையில் நீங்கள் நனைந்துவிட்டு வரும்போது காய்ச்சல் போய்விடும். நீங்கள் ரசித்த கச்சேரிகளையே வர்ணனையாகத் தாருங்களேன்... ரசிக்கிறோம்...\nவே.நடனசபாபதி 13 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:21\n இசை விழாவை இரசித்துக்கொண்டு இருக்கிறீர்கள்.\nநண்பர் திரு யோகா சொன்னதுபோல் இசை விழாவில் நிறைய சுவையான செய்திகள் கிடைக்கும். விழாவுக்கு செல்லமுடியாத எங்களுக்கு உங்கள் பதிவே, இசை மழைபோல் பொழியட்டும்.\nமனசாட்சி 13 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:25\nMANO நாஞ்சில் மனோ 13 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:28\nசூப்பரா என்ஜாய் பண்ணுங்க தலை, இசை மழை இதயத்திற்கு ரொம்ப நல்லது...\nகவிதை வீதி... // சௌந்தர் // 13 டிச���்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:51\nஇசை கேளுங்கள் காய்ச்சல் போய்விடும்...\nsuryajeeva 13 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:55\nதொபுக்கடீர்னு விழுந்து எழுந்து வரப் போறீங்க... ஒகே ஒகே\nராஜி 13 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:10\nஇசையை ரசிக்காதார் யார் உளர். ரசிக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு போயிட்டு வாங்க ஐயா\n* வேடந்தாங்கல் - கருன் * 13 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:46\nஇராஜராஜேஸ்வரி 13 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:52\nதிண்டுக்கல் தனபாலன் 13 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:12\n\"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை\nதுரைடேனியல் 13 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:27\nஅம்பலத்தார் 13 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 11:13\nநீங்க கொடுத்துவச்சவரய்யா கச்சேரியெல்லாம் நேரிலையே பார்த்து ரசிக்கிறிங்க.\nமகேந்திரன் 13 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 11:41\nஇசை ரசனை எல்லோருக்கும் அமைந்துவிடாது...\nநன்கு விடுமுறை எடுத்து ..\nஉங்களின் பதிவுகளுக்காக எப்போதும் நாங்கள் காத்திருப்போம்.\nஅம்பாளடியாள் 14 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 3:55\nவாழ்த்துக்கள் ஐயா சந்தோசமாய் இசையை அனுபவியுங்கள் .\nகோவை2தில்லி 14 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 7:27\nசங்கீத மழையில் நனைந்து விட்டு வந்து நல்ல பல சுவாரசியமான விஷயங்களை தாருங்கள்.\nசிவகுமாரன் 14 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 12:09\nசென்னை பித்தன் 14 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:28\nவருகை தந்து கருத்துச் சொன்ன அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி\nபுலவர் சா இராமாநுசம் 14 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:08\nஇசை வெள்ளத்தில் நீந்தி இனிதே\nஅப்பாதுரை 14 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:18\nசங்கீதம் கிடக்கு... டிபன் காபியெல்லாம் ஒரு கை பிடிங்க. enjoy.\nசென்னை பித்தன் 15 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 11:56\nசென்னை பித்தன் 15 டிசம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 11:56\nரிஷபன் 15 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 6:13\nஇசையை ரசித்துவிட்டு வாருங்கள்.. இன்னும் சுவாரசிய தகவல்களுடன்.\nVasu 15 டிசம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 10:45\nBattery சார்ஜ் செய்த பின் புது உத்வேகத்துடன் பதிவுகளை எதிர்பார்க்கலாம் என்று நம்புகிறேன் . தொடர்ந்து விளையாடியபின் cricket வீரர்கள் பலர் ஒய்வு எடுப்பது போல் தான் இது . நிரந்தர ஓய்வு அல்லவே வாசு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமன நிறைவுடன் விடை பெறுக���றேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nஅண்ணாவை முத்தமிட்ட பிரபல நடிகை\nசென்னை இசை விழா ஸ்பெசல்\nஅன்பின் அருமை யாருக்குத் தெரியும்\nபாரு பாரு ,நல்லாப் பாரு\nஒரு பெரியவர்,ஒரு குளம்,குளிக்கும் சில பெண்கள்\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipithan.blogspot.com/2013/07/blog-post_28.html", "date_download": "2018-07-20T02:53:24Z", "digest": "sha1:KZOWEXUHK4XWZHJ5QUYRDDE3NVCDAO2V", "length": 25932, "nlines": 318, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: ஹாலிடே ஜாலிடே!..சென்னையில் நான் வாங்கிய முதல் பல்ப்!", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nஞாயிறு, ஜூலை 28, 2013\n..சென்னையில் நான் வாங்கிய முதல் பல்ப்\nமுன்பே சொல்லியிருக்கிறேன் என் சென்னைக் காதல் 1964 இல் தொடங்கியது என்று.\nவிவேகானந்தா கல்லூரி விடுதியில் குடி புகுந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தன.\nவிளக்கு விசையைப் போட்டதும்,பல்ப் உயிரை விட்டு விட்டது.\nபல்பெல்லாம் நாங்களேதான் வாங்கிக்கொள்ள வேண்டும் என்று சொல்லி விட்டார்.\nஉடனே லஸ் சென்று,மின் சாதனக் கடையைத் தேடி ஒரு பிலிப்ஸ்\nஆர்ஜெண்டா பல்ப் வாங்கி வந்து மாட்டினேன்.\nஅதுதான் சென்னையில் நான் வாங்கிய முதல் பல்ப்\nஇதோ நீங்கள் எதிர்பார்த்த செய்தி…….\nசென்னை தாம்பரத்தில் புதிதாக மணமாகி வந்த என் அக்கா கணவருடன் வசித்து வந்தாள்\nஒரு விடுமுறை நாளன்று அங்கு செல்ல விரும்பிப் புறப்பட்டேன்.\nமயிலையில்;இருந்து தி நகர் சென்று மாம்பலம் ஸ்டேசனில் மின்சார ரயில் பிடித்துச் செல்ல வேண்டும் எனத் தெரிந்து கொண்டேன்.\nதி.நகருக்கு 12 ஆம் நம்பர் பஸ்ஸில் செல்ல வேண்டும் என்றும் தெரிந்து கொண்டேன்..\nவிடுதியிலிருந்து கென்னடி தெரு வழியாக லஸ் சர்ச் சாலை வந்து நிறுத்தத்தை அடையும்போதே ஒரு 12 ஆம் எண் பஸ் வருவதைப் பார்த்தேன்.\nஉடனே பஸ் கிடைத்தது என்ற மகிழ்வுடன் ஏறி நடத்துனரிடம்”ஒரு தி.நகர்” என்றேன்.\nஅவர் என்னைப் பார்க்காமலே சொன்னார்”அடுத்த ஸ்டாப்பிங்ல இறங்கிக்க”\nநான் விழித்தேன் ஏனென்று தெரியாமல்.\nஅருகில் இருந்த ஒருவர் சொன்னார்”சார்இது தி நகர் போகாது.மைலாப்பூர் போகுது.லஸ்ஸில் இறங்கிச் சாலையைக் கடந்து எதிர் ஸ்டாப்பில் நில்லுங்கள்.தி நகர் பஸ் வரும்இது தி நகர் போகாது.மைலாப்பூர் போகுது.லஸ்ஸில் இறங்கிச் சாலையைக் கடந்து எதிர் ஸ்டாப்பில் நில்லுங்கள்.தி நகர் பஸ் வரும்\nஆனால் சென்னையில் நடத்துனரின் அந்த அலட்சியம்,என்ன காரணம் என்றே சொல்லாமல் இறங்கு என மரியாதையின்றிச் சொன்ன விதம் வியப்பளித்தது. ஏனெனில் ,அது வரை நான் இருந்த தென் மாவட்டங்களில் அப்படிப் பழக்கம் கிடையாது.\n(ஆயினும் சென்னையைக் காதலிக்காமல் இருக்க முடியவில்லை\nPosted by சென்னை பித்தன் at 11:39 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவம், நகைச்சுவை, நிகழ்வு\nதி.தமிழ் இளங்கோ 28 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 11:58\nநல்லவேளை அந்த பஸ் கண்டக்டர் “ மெட்ராஸ் பாஷையில் ” ரெண்டு வார்த்தை சொல்லாமல் போனாரே என்று நினைதுக் கொள்ளுங்கள். (சந்திரபாபு, சோ நடித்த பழைய படங்களில் மெட்ராஸ் பாஷையைக் கேட்டது. இப்போது யாரும் அப்படி சொல்வதில்லை. எழுதுவதில்லை. சென்னையின் பித்தனாகிய நீங்கள் அந்த பாஷையப் பற்றி ஒரு ரவுண்டு கட்டுங்கள்)\nசென்னை பித்தன் 29 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:21\nஅப்படி ஒரு பதிவுக்கு வாய்ப்பு\nவே.நடனசபாபதி 28 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 12:11\n// ஆனால் சென்னையில் நடத்துனரின் அந்தஅலட்சியம்,என்ன காரணம் என்றே சொல்லாமல் இறங்கு என மரியாதையின்றிச் சொன்ன விதம் வியப்பளித்தது.//\nசென்னைக்கே உரித்தான தனிக் குணம் ஆயிற்றே அது\nஅவமானப்பட்டும் சென்னையை காதலிக்கிறேன் என்கிறீர்கள்.காதலித்தால் சில சமயம் அவமானத்தை எதிர் கொள்ளவேண்டும் உங்களுக்கு தெரியாதா என்ன\nசென்னை பித்தன் 29 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:21\nஎங்க ஊரு பக்கம் வா அய்யா போ அய்யா என்று பேசினால் மரியாதை. நீ வா போ என்று பேசினால் மரியாதைக் குறைவு. சென்னைக்கு ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தொன்றில் வந்து சேர்ந்ததும் மற்றவர்களிடம் பேசும்பொழுது, அய்யா என்று வந்தாலே - 'யாரைப் பார்த்து இப்பிடி வாய்யா போய்யா என்று மரியாதை இல்லாமல் பேசுகிறாய்' என்று சண்டைக்கு வந்தார்கள்' என்று சண்டைக்கு வந்தார்கள் பயந்து கொண்டே, நீ வா போ என்று பேசினேன். 'இப்படித்தான் மரியாதையாகப் பேச வேண்டும்' என்று மகிழ்வோடு பேசினார்கள். கிட்டத்தட்ட ஓராண்டு ரொம்பக் கஷ்டப்பட்டேன். அப்புறம் எல்லோரையுமே நீங்க வாங்க போங்க என்று பேசி, ஒரு வழியாக செட்டில் ஆனேன்\nசென்னை பித்தன் 29 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:21\nஅதுவும் முதலில் வாங்கிய பல்பைச்\nசென்னை பித��தன் 29 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:21\nதிண்டுக்கல் தனபாலன் 28 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 12:48\nஎல்லாவற்றையும் கற்றுக் கொ(கெ)டுத்தும் விடலாம்...\nசென்னை பித்தன் 29 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:22\nகவிதை வீதி... // சௌந்தர் // 28 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 2:30\nஇறங்கு -ன்னு மட்டும் சொன்னங்கள அதுக்கு சந்தேசப்படனும் நீ்ங்க... இப்ப கண்டமேனிக்கு வார்த்தைகள் வருகிறது...\nசென்னை பித்தன் 29 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:22\n 28 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 4:10\nசென்னை பித்தன் 29 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:22\n சென்னை கண்டக்டர் அதோடு விட்டாரே அது உங்க அதிர்ஷ்டம்தான் எனக்கும் இதே போல முதல் முதல் சென்னை வந்த போது ஏற்பட்டதுண்டு\nசென்னை பித்தன் 29 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:23\nஇராஜராஜேஸ்வரி 28 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 6:04\nசென்னையில் வாங்கிய முதல் பல்ப்\nசென்னை பித்தன் 29 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:23\nவெங்கட் நாகராஜ் 28 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 7:23\nசென்னை நடத்துனர்களின் மரியாதை உலகறிந்தது..... என்னா மருவாதை\nசென்னை பித்தன் 29 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:23\nஅ. வேல்முருகன் 28 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:06\nஇன்று அதே மயிலாப்பூர் குளத்திற்கு எதிர்புறம் (ராயப்பேட்டை வழியில்) தங்கள் வயதையொத்த தம்பதியர் பேரூந்தில் ஏறிக் கொண்டு மந்தவெளி போக பயணச்சீட்டு கேட்கிறார்கள். பேரூந்தில் இருந்த அனைவரும் வழிச் சொன்னார்கள்\nகாலம் காலமா உள்ள பிரச்சினை\nசென்னை பித்தன் 29 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:24\nசே. குமார் 28 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 11:27\nநடத்துனர்கள் தென்மாவட்டங்களில் சற்று மென்னையாக நடந்து கொள்வார்கள்.... ஆனால் சென்னையில் எப்பவுமே இப்படித்தான்... நல்லவர்களும் இருக்கிறார்கள் ஐயா...\nசென்னை பித்தன் 29 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:24\nசெங்கோவி 29 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 2:07\nஹா..ஹா..ரெண்டு பல்புமே சூப்பர் சார்.\nசென்னை பித்தன் 29 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:25\nஅருணா செல்வம் 29 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 3:31\n“உடனே லஸ் சென்று,மின் சாதனக் கடையைத் தேடி ஒரு பிலிப்ஸ்\nஆர்ஜெண்டா பல்ப் வாங்கி வந்து மாட்டினேன்.\nஅதுதான் சென்னையில் நான் வாங்கிய முதல் பல்ப்\nஇது தான் எங்களுக்கு நீங்கள் கொடுத்த சூப்பர் “பல்பு“ங்க.\nசென்னை பித்தன் 29 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:26\n அந்த கண்டக்டரின் சொந்த ஊரை கேட்டுப் பாருங்கள் சென்னையாக இருக்காது.ஹஹஹா\nசென்னை பித்த��் 29 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:26\nடிபிஆர்.ஜோசப் 29 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 12:46\nஉங்களுடைய அனுபவத்திற்கு நேர்மாறான அனுபவம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. நான் சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவன். பள்ளி படிப்பை முடித்தகையோடு வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்று வரலாம் என்று குடும்பத்தோடு சென்றிருந்தோம். அங்கு ஒரு கடையில் 'என்னய்யா வேணும்' என்று என்னுடைய தந்தையை கேட்டபோது என்னுடைய அண்ணாவுக்கு சுர்ர்ரென்று கோபம் வந்துவிட்டது. உடனே மரியாதையா பேசுய்யா என்றார். ஏனெனில் சென்னையில்தான் வயது பேதமில்லாமல் போய்யா, வாய்யா என்பார்கள். கடைக்காரர் நான் ஏதும் தவறாக கூறவில்லையே 'என்ன ஐயா' என்றுதானே கேட்டேன் என்று விளக்கியபோதுதான் எங்களுக்கு புரிந்தது. தஞ்சை மாவட்டத்தில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் பல இடங்களிலும் அப்படித்தான். தூத்துக்குடியில் அனைவருமே 'அண்ணே' அல்லது 'அண்ணாச்சிதான்' இவர் அவரை அண்ணே என்பார். அவர் இவரை அண்ணே என்பார். தம்பியே இல்லாத ஊர் அது. கடைக்காரர் 'அண்ணா' என்றால் அவருடைய மனைவி 'அக்கா'. முதன் முதலில் அந்த ஊருக்கு சென்றபோது எனக்கு வேடிக்கையாக இருக்கும்.எனக்கு ஏனோ அந்த பழக்கம் எனக்கு வரவேயில்லை. சென்னையில் இன்றும் தென் மாவட்டங்களில் இருந்து வந்து குடியேறியவர்கள் அதே பாணியில்தான் பிறரை அழைக்கிறார்கள்.\nசென்னை பித்தன் 29 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 8:28\nரூபக் ராம் 29 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 9:24\nகாலம் மாறினாலும் மாறாத சென்னையின் அழியாச் சின்னங்களாக இருப்பது நடத்துனர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள்...\nநான் சென்னையில் இருக்கும் இந்த ஆறு ஆண்டுகளிலேயே நிறைய மொதல் அனுபவங்கள் உண்டு .... இப்ப எதோ 'நம்ம ஆட்டோ' என்ற ஒரு நிறுவனம், புதிய முயற்சி செய்றதா கேள்வி பட்டேன், ஆட்டோ ஓட்டுனர்களின் அனுகுமுறை மாறுதான்னு பார்ப்போம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nஅண்ணாவை முத்தமிட்ட பிரபல நடிகை\n..சென்னையில் நான் வாங்கிய முதல் பல்ப...\n(சென்ற பதிவின் தொடர் வினை)\nஒரு பகல் பொழுது அனுபவம்\nஒரு மாலை நேர அனுபவம்\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t118125-topic", "date_download": "2018-07-20T03:15:20Z", "digest": "sha1:JA5SK3VLOEY2OXO237JKD7MJWQIAT2JP", "length": 20263, "nlines": 236, "source_domain": "eegarai.darkbb.com", "title": "குவைத், சவுதியில் வேலை வாய்ப்பு: தமிழக அரசு அறிவிப்பு!", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத���தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nகுவைத், சவுதியில் வேலை வாய்ப்பு: தமிழக அரசு அறிவிப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\nகுவைத், சவுதியில் வேலை வாய்ப்பு: தமிழக அரசு அறிவிப்பு\nசென்னை: குவைத்தில் உள்ள இந்திய தொலைதொடர்புத் துறையில் பணிபுரியவும், சவுதி அரேபியா அரசு மருத்துவமனையில் பணிபுரிய செவிலியர்களும் தேவைப்படுகிறார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், \"வெளிநாட்டு வேலை தேடுவோர் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், தன் மனுதாரர்களை பல்வேறு நாடுகளுக்கு பணியமர்த்தி வருகிறது.\nவேலைநாடுவோரின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்ககத்தால் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஊரகத் தொழில்கள் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆகியோர்கள் தலைமையில் 31.1.2015 அன்று ஜோலார்பேட்டையில் உள்ள அரசினர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.\nஅயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் அரங்கமும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் இடம் பெற உள்ளது. அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன அரங்கில் இந்நிறுவனத்தின் செயல்பாடுகள், தற்போதுள்ள பணிக் காலியிடங்கள் ஆகிய விவரங்களை அறிந்து கொள்வதுடன் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உரிய கட்டணத்தைச் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.\nதற்போது, குவைத் நாட்டிலுள்ள இந்திய தொலைதொடர்புத் துறையில் பணிபுரிய டிப்ளமோ தேர்ச்சியுடன் 3 வருட அனுபவம் பெற்ற சிவில் மேற்பார்வையாளர்கள், 8ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் உள்ள கொத்தனார்கள் மற்றும் சமையலர்கள், துவக்கப்பள்ளி தேர்ச்சியுடன் 5 வருட அனுபவம் பெற்ற ���ேபர்கள், 8ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்ற ரிக்கர் பணி அறிந்த லேபர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் இரண்டு வருட பணி அனுபவத்துடன் 50 வயதிற்குட்பட்ட குவைத் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள இலகு ரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர்கள் மற்றும் டிப்ளமோ தேர்ச்சியுடன் சிவில் பிரிவில் 5 வருட அனுபவம் பெற்ற ஆட்டோகாட் இயக்குபவர்கள் தேவைப்படுகிறார்கள்.\nமேலும், சவூதி அரேபிய சுகாதார அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளுக்கு சவூதி அரேபிய சுகாதார அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளுக்கு சவூதி அரேபிய சுகாதார அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளுக்கு 2 வருட பணி அனுபவத்துடன் 55 வயதிற்குட்பட்ட அலோபதி மருத்துவர்கள் மற்றும் பிஎஸ்சி தேர்ச்சி பெற்ற பெண் செவிலியர்களும் தேவைப்படுகிறார்கள்.\nஅயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்பான விவரங்களை 044-22502267/ 22505886/08220634389 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவும் அல்லது www.omcmanpower.com என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்\" என்று கூறப்பட்டுள்ளது.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: குவைத், சவுதியில் வேலை வாய்ப்பு: தமிழக அரசு அறிவிப்பு\nமாற்றுத்திறனாளி ஆன எனக்கு அரசு சார்ந்த அயல்நாட்டு பணிக்கு வாய்ப்புகள் இருக்குமா, அழைக்கவும்- 9789930133, 8870354631\nRe: குவைத், சவுதியில் வேலை வாய்ப்பு: தமிழக அரசு அறிவிப்பு\n@jaityr wrote: மாற்றுத்திறனாளி ஆன எனக்கு அரசு சார்ந்த அயல்நாட்டு பணிக்கு வாய்ப்புகள் இருக்குமா, அழைக்கவும்- 9789930133, 8870354631\nமேற்கோள் செய்த பதிவு: 1194060\n...........நீங்கள் தான் அவர்களை தொடர்பு கொள்ளணும் jaityr ...........முதலில் உங்களைப் பற்றி அறிமுகம் பகுதிக்கு போய் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: குவைத், சவுதியில் வேலை வாய்ப்பு: தமிழக அரசு அறிவிப்பு\nRe: குவைத், சவுதியில் வேலை வாய்ப்பு: தமிழக அரசு அறிவிப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய���திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kinniya.net/2011-11-08-17-45-17/2012-05-22-09-51-31/4903-2014-10-24-14-29-24.html", "date_download": "2018-07-20T03:14:10Z", "digest": "sha1:7E3JHPWCW3RYN6IOYIOIILHN2OCZPEV2", "length": 4451, "nlines": 82, "source_domain": "kinniya.net", "title": "கிண்ணியா தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு", "raw_content": "வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018\nகிண்ணியா தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு\nவெள்ளிக்கிழமை, 24 அக்டோபர் 2014 19:57\nகிண்ணியா தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு\nஉங்கள் விளம்பரங்களுக்கு .... 0775797979\nதனி மனித, சமூக நலன் கருதி.....\nமுறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்\nகருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.\nசமூகத்தின் இருப்புக்கு பங்களிப்புச் செய்யும் ஊடகங்களுக்கு உதவ தனவந்தர்கள் முன்வரவேண்டும்\nஅம்பாறை வன்செயல்: நம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சரியான திசையில் பயணிக்கின்றனவா\nவேலையில்லா பட்டதாரிகளும் தொடரும் வீதிப்போராட்டங்களும்..\n\"நான் சிங்கமல்ல, முரட்டுச் சிங்கம்\"; KJK ஜௌபார் கர்ஜனை\nபுகாரியடிக் குருவி : கிண்ணியாவைக் காட்டிக் கொடுத்த மூவர்\nபெண்பார்க்க வந்தபோது தந்தையை மறைத்து வைத்த மகள்\nகால்பந்து வீரர் catch பிடித்த பிராணி - கலக்கல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lakshmansruthi.blogspot.com/2006_12_10_archive.html", "date_download": "2018-07-20T03:10:17Z", "digest": "sha1:5DOKUXB3Y6BPNQDEMCFXIBT5IGH7KE5U", "length": 11963, "nlines": 121, "source_domain": "lakshmansruthi.blogspot.com", "title": "Sruthi: 12/10/06 - 12/17/06", "raw_content": "\nஅது என்ன எட்டயபுரத்தில் மட்டும்\nஒருத்திக்கு நெருப்பை சுமந்த கருப்பை\nகல்லூரி நாட்களில் தமிழ் நூலில் வந்த வைரமுத்துவின் வரிகள். அந்த நெருப்பிடம் மனம் பறி கொடுத்தோர் பலர். இன்றும் பலர்.\nகேட்கும் திறம் உண்டு என்பதனால்\nஅத்தனையும் கைக்கு எட்டிய தூரத்தில்\nவிழலுக்கு இறைத்த நீராகி விடவில்லை\nமறுபடியும் பிறந்து விடாதே என்று தான்\nஉன் தீ பிழம்பு கண்கள் பார்க்க\nஉன் வார்த்தை ஜாலங்கள் மகிழ\nநீ பிறந்த இடத்தில் இல்லை\nவெயில் - ரொம்ப மோசமில்ல\nஷங்கர் இந்த படத்த இன்னமும் பாக்கல போல இருக்குடா. இது வெயில் படத்தை பார்த்தவுடன் தியேட்டரில் இருந்த ஒருவரின் கமெண்ட்.\nமிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கிய ஒரு த��ரைப்படம். ஷங்கரின் தயாரிப்பில் வந்த இரண்டு படங்களும் ஏற்படுத்திய தாக்கமும், அதன் அசாத்திய வெற்றியும் தான்.\nவசந்தபாலன் பல இடங்களில் பளிச்சிடுகிறார். கதை மற்றும் கதாபாத்திர களம் ஆகியவற்றை கூடுமானவரை வித்தியாசபடுத்த முயற்சி செய்திருக்கிறார். அதில் பலனும் காண்கிறார். ஒரு டுயட் விருது நகர் வீதிகளில் மட்டுமே எடுக்கபட்டுள்ளது.\nபசுபதி நிறைய அழுகிறார், கூடவே நிறைய நடித்தும். படத்திற்கு பரத் வெறும் பெயருக்கு தான் கதா நாயகன். பசுபதி தான் கதா நாயகன் என்று சொன்னால், படம் விற்குமோ விற்காதோ என்ற பயம் கூட இருக்கலாம். பசுபதி, சினிமா தியேட்டரில் வேலை செய்யும் கால கட்டம் படம் செய்த விதம் ஈர்க்கவே செய்கிறது. சினிமா பேரடிசியோ படத்தின் தாக்கம் இருக்குமோ என்ற சந்தேகம்.\nபசுபதியின் காதலும் கூட படத்தில் சொல்ல கூடிய ஒன்று, சிறிது நேரமே வந்தாலும். யார் அந்த புது நடிகை நல்ல தேர்வு. பசுபதி காதல் காட்சிகளில் நடிக்கும் போது தியேட்டரில் ஒரே சிரிப்பு சத்தம். தவிர்க்க முடியாதது தான்.\nபசுபதி, பரத் சிறிய வயது காட்சிகள், அட போட வைக்கும் இடங்கள். அதிலும் முதல் பாட்டில் வரும் சின்ன பசங்க விளையாட்டுகள் (கில்லி, கோலி, லென்சில் பிலிம் வைத்து படம் காட்டுவது, கோணிப்பை ஒட்டம், சுடு கொட்டை, வெப்பங்காய் ஒடு, கபடி, பொன்வண்டு இப்படி பல), கிராமத்து பழைய நினைவுகளை கிளருவது நிச்சயம்.\nசில பாத்திரங்கள் கண்டிப்பாக நினைவில் வருகிறார்கள். ஷ்ரெயா திமிரு படத்தில் வந்தது போல் இல்லாமல், குறைத்து பேசி அதிகம் நடித்துள்ளார். தங்கம் (பசுபதியின் காதலியாக வருபவர், நிஜ பெயர் தெரியவில்லை) வாட்ட சாட்டமான கருப்பான பசுபதியை திகட்ட திகட்ட திட்டுகிறார் & காதலிக்கிறார். கடைசியில் இறந்தும் போகிறார். தன் கண் முன்னே பசுபதியை தூக்கில் மாட்ட முயற்ச்சிப்பவர்களை தடுக்கும் போது, காதல் சந்தியா மற்றும் சில காட்சிகள் நம் கண் முன்னே. வாங்கிய காசுக்கு நல்ல நடிப்பு. பரத் (இவரை படத்தின் முக்கிய கதா பாத்திரமாக கருதாததால், சில பாத்திரங்கள் வகையறாவில் வருகிறார்), காதலை கூட கோபத்துடன் தான் செய்கிறார், தேவைக்கு ஏற்றபடி. கசாப்பு கடை வைத்திருக்கும் பசுபதி, பரத்தின் அப்பா. செய்யும் தொழில் எப்படியோ அப்படிதான் குடும்பத்துடன் பழகுகிறார், பாசத்தை படத்தின் இறுதியில் ���ட்டுமே வெளிபடுத்தும் நேர்த்தியான பாத்திரம். பாவனா, அழகாக பாந்தமாக போகிறார் வருகிறார். மற்றபடி வியாபார ரீதியிலான பாத்திரம். சிறு வயது பசுபதி மற்றும் பரத், நல்ல நடிப்பு அந்த சிறுவர்களிடம்.\nமுதல் பாதி என்ன சொல்ல வருகிறார்கள் என்ற யோசனை இல்லாமல் படம் நகர்கிறது. இரண்டாம் பாதி, வழக்கம் போல 50% சென்டிமென்ட் 15% சத்தம் 15% ரத்தம் 20% கத்தி. கதைக்கு வெயில் என்று பெயர் வைத்ததன் காரணம் புரியவில்லை. ஆனால், இயக்குனரோ வெயில் படத்தில் ஒரு இம்ப்லிசிட் கேரக்டர் என்று சொல்கிறார்.\nசோரம் போகாத கதை. ஆனால், நன்றாக செதுக்கி இருக்கலாமோ என்று தோன்றுகிறது.\nகண்டிப்பாக இந்த படம் தோல்வி இல்லை, அதே நேரத்தில் ( நீங்கள் நினைப்பது போலவே) வெற்றியும் இல்லை.\nஎனக்கும் படம் விட்டு வெளியே வரும் போது, ஷங்கர் சிவாஜி படபிடிப்பில் பிசியாக இருப்பதால், இந்த படத்தை பார்க்கவில்லையோ என்று நினைக்கதான் தோன்றியது.\nவெயில் - ரொம்ப மோசமில்ல\nகோபமும், காதலும், ஈகோவும் கலந்த, எப்படியும் வித்தியாசபடுத்தி கொள்ளாத அனைவரில் ஒருவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankaravadivu.blogspot.com/2013/09/blog-post_8031.html", "date_download": "2018-07-20T03:04:27Z", "digest": "sha1:IHGLXLCBRKT7YG3DEO45D6UZE5Z75OPE", "length": 5947, "nlines": 76, "source_domain": "sankaravadivu.blogspot.com", "title": "அழகு என்னும் சொல்லுக்குத்தான் எத்தனை வார்த்தைகள் தமிழில் ! | பார்த்ததும் படித்ததும்", "raw_content": "\nHome » அகராதி » அழகு என்னும் சொல்லுக்குத்தான் எத்தனை வார்த்தைகள் தமிழில் \nஅழகு என்னும் சொல்லுக்குத்தான் எத்தனை வார்த்தைகள் தமிழில் \nஅழகு - அணங்கு, அணி, அந்தம், அபிராமம், அமலம், அம், அம்மை, அலரி,\n- இராமம், இல்லிதம், இலாவண்ணியம், எழில், ஏர், ஐ, ஒண்மை, ஒப்பு,\n- கவின், களை, காந்தி, காமர், காரிகை, குழகு, கொம்மை, கோலம்,\n- சந்தம், சவி, சாயல், சித்திரம்,சீர், சுந்தரம், செவ்வி, செம்மை, சேடு,\n- சொக்கு, சோபம், செளமியம், தகை, தகைமை, தளிமம், தென், தேசிகம்,\n- தையல், தோட்டி, தோல், நலம், நல்லி, நன்கு, நோக்கம், நோக்கு,\n- பதம், பத்திரம், பந்தம், பந்துரம், பாங்கு, பூ, பை, பொற்பு, பொன், மஞ்சு,\n- மஞ்சுளம், மணி, மதன், மயம், மனோகரம், மனோக்கியம், மாண்பு,\n- மாதர், மாமை மாழை, முருகு, யாணர், யெவளனம், வகுப்பு, வடிவு,\n- வண்மை, வளம், வனப்பு, வாகு, வாமம், விடங்கம், அன்றியும்\n- பேரழகின் பெயர அலங்காரம், கட்டழகு, காமர், சித்திரம், விசித்திரம்\nநன்றி :- சூ.இன்னாசி பதிப்பித்த வீரமாமுனிவரின் சதுரகராதி\nவெளியீடு :- சந்தியா பதிப்பகம், சென்னை,600 083\nஇமெயில் மூலம் பதிவுகளைப் பெற\nஅதிகம் பேர் பார்வையிட்ட பதிவுகள்\nதமிழில் ஆதி நிகண்டு திவாகரம் ( திவாகர அகராதி )\nஏழாவது ஊழி – சுற்றுச்சூழல் கட்டுரைகள்: நூல் அறிமுகம்\nவேலூர் -குடியாத்தம் சாலை மகாதேவர் மலையில் ஏ.சி.அறையில் ஓர் சாமியார் \nகரு உருவாக வாய்ப்புள்ள நாட்களை அன்றே கூறியுள்ளது தொல்காப்பியம்\nஇந்திய இராணுவத்தில் சேர்வதற்கான வழிமுறைகள் என்ன \nஆர்.அபிலாஷ் :-மின்புத்தகங்கள் : திருட்டு, இலவசம் -வியாபார உத்தி\nமார்கழி மாதம் :- திருவெம்பாவை & திருப்பாவை பாடல்கள் முழுவதும் ஒலி , ஒளி வடிவில்\nபல்லடம் மாணிக்கம் அவர்களின் தமிழ்நூல் காப்பகம் -முனைவர் மு.இளங்கோவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/01/actress-amala-paul-interview-hot-movie.html", "date_download": "2018-07-20T02:50:40Z", "digest": "sha1:MJKZWDHUJBGDYQG5K7LF67LQPYEUIQBZ", "length": 16217, "nlines": 101, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> அமலா பாலின் நட்சத்திர பேட்டி - இப்போ சொல்லுங்க, தமிழை நான் புறக்கணிக்கிறேனா? | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா நட்சத்திர பேட்டி > அமலா பாலின் நட்சத்திர பேட்டி - இப்போ சொல்லுங்க, தமிழை நான் புறக்கணிக்கிறேனா\n> அமலா பாலின் நட்சத்திர பேட்டி - இப்போ சொல்லுங்க, தமிழை நான் புறக்கணிக்கிறேனா\nMedia 1st 1:11 PM சினிமா , நட்சத்திர பேட்டி\nமைனாவுக்குப் பிறகு சட்டென்று மாறியது தமிழ் திரையுலகின் வானிலை. தமன்னா என்று உச்ச‌ரித்த உதடுகள் அமலா என்றன. அமலா இல்லையேல் கால்ஷீட் இல்லை என்கிறார்களாம் ஹீரோக்கள். தமிழில் அடிக்கும் இந்த சூறாவளி இப்போது நகர்ந்து நாயுடுகளின் தேசத்தில் மையம் கொண்டிருக்கிறது. த்‌ரிஷா, தமன்னாக்களை முந்திக் கொண்டு ஜம்போ ஜெட் ஸ்பீடில் செல்லும் அமலா பாலின் மினி பேட்டி உங்களுக்காக.\nமுதல்ல ஒரு சம்பிரதாயமான கேள்வி. எப்படி சினிமாவுக்கு வந்தீங்க\nஎனக்கு சொந்த ஊர் கேரளா. படிக்கிறப்பவே மாடலிங்கில் ஆசை இருந்திச்சி. நடிக்கிற ஆசையை வீட்ல சொன்னப்போ முதல்ல ஒத்துக்கலை. எங்க பேமிலிக்கும் சினிமாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால சினிமாவில் நடிக்கிறது பத்தி சொன்னதும் வீட்ல பயந்துட்டாங்க. இது ச‌ரியா வராதுன்னு அம்மா சொல்லிட்டாங்க.\nஅப்புறம��� எப்படி சம்மதிக்க வச்சீங்க\nசிம்பிள். நாலு நாள் ச‌ரியா சாப்பிடாம சோகமா தி‌ரிஞ்சேன். அதைப் பார்த்துட்டு அப்பாதான் அம்மாவை கன்வின்ஸ் செய்து எனக்கு நடிக்க பர்மிஷன் வாங்கித் தந்தார்.\nஉங்க முதல் படமே தமிழ்தானா\nஇல்லை. மலையாளத்தில் இரண்டு படங்கள் நடிச்ச பிறகுதான் தமிழுக்கு வந்தேன்.\nமைனா உங்களுக்கு இப்படியொரு பெயர் வாங்கித் தரும்னு நினைச்சீங்களா\nஎன்னோட நடிப்பு பாராட்டப்படும்னு தொரியும். ஆனா இப்படியொரு சக்சஸ் எதிர்பார்க்கலை. என்னுடைய கே‌ரிய‌ரில் மைனா மிக முக்கியமான படம்.\nஇப்போ என்னென் படங்கள் நடிச்சிட்டிருக்கீங்க\nஅதர்வா ஜோடியா முப்பொழுதும் உன் கற்பனைகள். இது தவிர சித்தார்த் ஜோடியா, காதலில் சொதப்புவது எப்படி. இது தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளில் தயாராகுது.\nதெலுங்குக்குப் போன பிறகு நீங்க தமிழ்ப் படங்களுக்கு ச‌ரியாக கால்ஷீட் கொடுக்காமல சொதப்புவதாக புகார் இருக்கே\nஉண்மையில் நான் கால்ஷீட் சொதப்புறது கிடையாது. இது என்னோட டைரக்டர்ஸுக்கு தெ‌ரியும். மூணு படங்களில் நடிக்கிறபோது சில வேளை ஒரு படத்துக்கு ஒரு நாள் அதிகமாக கால்ஷீட் தர வேண்டியிருக்கும். அந்த மாதி‌ரி சந்தர்ப்பத்தில் மத்தப் பட இயக்குனர் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப்பார். இது டைரக்டர்ஸுக்காக பண்றதே தவிர எனக்காக பண்ணிக்கிறதில்லை.\nரொம்ப நல்லா வந்திருக்கு. லிங்குசாமி சார் கடுமையா உழைச்சிருக்கார். நாங்களும்தான். வேட்டை ஷுட்டிங் ரொம்ப ஜாலியாக இருந்ததுன்னு சொல்லலாம்.\nதெய்வத்திருமகளில் நடிச்சிருந்தாலும் நீங்க விக்ரமின் ஜோடி கிடையாது. அதுல வருத்தம் இருக்கா\nஅந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியே கிடையாதே. பிறகு எப்படி வருத்தம் வரும். என்னுடைய கேரக்டர் எல்லோருக்கும் பிச்சிருந்தது. நல்லா நடிச்சிருந்ததா சொன்னாங்க. அது எனக்குப் போதும்.\nவிக்ரமின் ராஜபாட்டையிலும் நீங்க நடிக்கிறதா முதலில் செய்தி வந்ததே... என்னாச்சு\nராஜபாட்டையில் நடிக்க என்னிடம் கேட்கவே இல்லை. பிறகு எப்படி அந்த மாதி‌ரி செய்தி வந்ததன்னு தெ‌ரியலை. ஆனா விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிக்கிற படத்தில் நடிக்கிறதுக்கு பேச்சுவார்த்தை நடந்துகிட்டிருக்கு.\nதெலுங்கில் கவனம் செலுத்துறதால தமிழ்ப் பக்கம் நீங்க அதிகம் வர மாட்டீங்கன்னு சொல்லப்படுதே\nவிக்ரம் புராஜெக்ட் தவிர வ���று இரண்டு தமிழ்ப் படங்களில் நடிக்கவும் பேசிகிட்டிருக்கோம். இப்போ சொல்லுங்க, தமிழை நான் புறக்கணிக்கிறேனா\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> அனுஷ்கா தமிழ் டர்ட்டி பிக்ச‌ரில் \nதென்னக நடிகை சில்க் ஸ்மிதாவின் கதையை நியாயமாக தமிழில் எடுத்திருக்க வேண்டும். நல்லவேளையாக இந்தியில் எடுத்ததால் இன்னொரு நடிகையின் வாக்குமூலத்த...\nஎந்திரன் 2 இல் ரோபோவாக எமி ஜாக்ஸன் சிட்டிக்குப் போட்டியா அல்லது சிட்டியுடன் லூட்டியா \nதமிழ் சினிமாவில் ஐ படத்தினால் முன்னணி நடிகையானார் எமி ஜாக்ஸன். தற்போது இவர் விஜய், தனுஷ், உதயநிதி என அனைவரின் படங்களிலும் நாயகியாக நடித்த...\nசினிமாவால் அதை இழந்தேன் ஆதலால் புகழ் அடைந்தேன் - சமந்தா வெளிப்படை.\nதமிழ், தெலுங்கில் பிசியாக நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. ���மிழில் விக்ரம் ஜோடியாக இவர் நடித்த ‘பத்து எண்றதுக்குள்ள’ படம் விரைவில் ரிலீசாக...\n> டாட்டூ பற்றி யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை நயன்தாரா\nகாதல் பிரிவு கான்ட்ரவர்ஸியிலிருந்து இப்போதுதான் ஓரளவு தெளிந்திருக்கிறார் நயன்தாரா. அதற்குள் அடுத்தப் பிரச்சனை. பாங்காக் சென்றுவிட்டு ஏர்போர...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/18817", "date_download": "2018-07-20T03:12:10Z", "digest": "sha1:DDVM6YDA67E5K57I3OSD2F3M5L6JKDCY", "length": 21032, "nlines": 135, "source_domain": "www.tamizhvalai.com", "title": "இங்கிலாந்தை வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது குரோஷியா – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஇங்கிலாந்தை வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது குரோஷியா\nஇங்கிலாந்தை வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது குரோஷியா\nஉலகத் தர வரிசைப் பட்டியலில் 12-வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்தும், 20-வது இடத்தில் இருக்கும் குரோஷியாவும் அரை இறுதிப் போட்டியில் மோதின.\n1966-ம் ஆண்டு உலக சாம்பியன் பட்டத்தை வென்ற இங்கிலாந்து 52 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆசையுடன் இ்ன்று களமிறங்கியது.\nமுதல் நிமிடத்திலேயே கட்டைக்கால் கொடுத்து ஜெகஜோதியாக ஆட்டத்தை ஆரம்பித்து வைத்தார்கள் குரோஷிய வீரர்கள்.\n3-வது நிமிடத்தில் குரோஷிய அணி கேப்டன் ஒரு இங்கிலாந்து வீரரை கவிழ்த்துவிட்டதால் ப்ரீ கிக் வாய்ப்பு இங்கிலாந்து அணிக்குக் கிடைத்தது. ஆனால் அந்தப் பந்தை பாதியிலேயே பறிமுதல் செய்தனர் குரோஷிய வீரர்கள்.\n5-வது நிமிடத்திலேயே எதிர்பாராமல் கோல் அடித்தனர் இங்கிலாந்து வீரர்கள். இங்கிலாந்துக்கு கிடைத்த இன்னொரு ப்ரீ கிக் வாய்ப்பில் அதன் வீரர் டிரிப்பர் மிக அழகாக யாருமே தடுக்க முடியாத வண்ணம் அனைவரின் தலைக்கு மேலேயேும் தூக்கியடித்த பந்து மிக அழகாக உருண்டோடி வலையின் ஓரத்தில் உள்ளே நுழைந்தது. நிச்சயமாக இங்கிலாந்து வீரர்களே எதிர்பாராத கோல் இது.\n14-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கு கார்னர் ஷாட் கிடைத்தது. இதில் அடிக்கப்பட்ட பந்து மயிரிழையில் தப்பி கோல் போஸ்ட்டுக்கு வெளியில் பறந்தது.\n16-வது நிமிடத்தில் தொலைதூரத்தில் இருந்து இங்கிலாந்து வீரர் அடித்த பந்து குரோஷிய கோல் கீப்பரின் கைகளில் தஞ்சமடைந்தது.\n18-வது நிமிடத்தில் குரோஷிய வீரர்கள் ஆக்ரோஷமாய் போராடினார்கள். குரோஷிய வீரர்கள் அடித்த பந்து இங்கிலாந்து வீரரின் காலில் பட்டு சட்டென்று வெளியேறியது.\n20-வது நிமிடத்தில் இங்கிலாந்து கேப்டன் கேன் குரோஷிய வீரரால் அடித்துத் தள்ளப்பட்டார். இது குறித்து அவர் ஆவேசமாக நடுவரிடம் முறையிட நடுவர் “நான் இருக்கேன். நான் பார்த்துக் கொள்கிறேன்.” என்று சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.\n21-வது நிமிடத்தில் இங்கிலாந்து கோல் அடிக்க முனைந்தது. ஆனால் முடியவில்லை. பந்து வெளியே சென்றது.\n22-வது நிமிடத்தில் குரோஷிய அணி வீரர்கள் கஷ்டப்டபட்டு பாஸிங்கில் உருட்டிக் கொண்டு வந்த பந்தும் கடைசி ஷாட்டில் வெளியில் சென்றது.\n29-வது நிமிடத்தில் ஒரு நிமிடம் அனைவரையும் பதைபதைக்க வைத்துவிட்டார்கள் இங்கிலாந்து வீரர்கள். முதல் முறை அடித்த பந்து கோல் போஸ்ட்டின் மீது பட்டு உள்ளே வர.. மீண்டும் ஒரு இங்கிலாந்து வீரர் அதனை கோல் போஸ்ட்டை நோக்கி அடிக்க.. இந்த முறை குரோஷிய கோல் கீப்பர் தரையோடு தரையாக வீழ்ந்து அந்தப் பந்தைப் பிடித்துவிட்டார்.\n31-வது நிமிடத்தில் குரோஷிய வீரர்கள் பொங்கியெழுந்து வந்து முற்றுகையிட்டனர். மூன்று முறை அடுத்தடுத்து கோல் போட முயன்றும் முடியாமல் போக, வெறுத்தே விட்டனர்.\n35-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் லிங்கார்டு மிகக் கஷ்டப்பட்டு கொண்டு வந்த பந்து கடைசியாக வேறொரு வீரரின் கால் பட்டு வெளியேறியது.\nமுதல் மஞ்சள் அட்டையை எடுக்க வைத்த பெருமை குரோஷிய அணிக்கே உண்டு.\nஉண்மையில் குரோஷிய அணியில் அதன் கோல் கீப்பரைத் தவிர மற்ற அனைவருக்குமே இன்றைக்கு மஞ்சள் அட்டையை கொடுத்திருக்க வேண்டும். அந்த அளவுக்கு மூர்க்கத்தனமாக விளையாடினார்கள். இங்கிலாந்து வீரர்களை அடித்தார்கள். இடித்தார்கள். பிடித்துக் கீழே தள்ளினார்கள். நடுவரோ சிலவைகளை கண்டு கொண்டும், பலவைகளை காணாததுபோலவும் போய்விட்டார்.\n47-வது நிமிடத்தில் குரோஷிய வீரர் Mario Mandzukic-ம், 50-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் Kyle Walker-ம் மஞ்சள் அட்டைகளைப் பெற்றார்கள்.\n53-வது நிமிடத்தில் பவுலான நொடியே பந்தை யார் வீசுவது என���பதில் இரு அணியினருக்குமிடையே கை கலப்பு எழ.. இதில் கடுமை காட்டிய இங்கிலாந்து வீரர் வாக்கருக்கு மஞ்சள் அட்டையை நீட்டினார் நடுவர்.\n60-வது நிமிடத்தில் குரோஷியாவுக்கு ஒரு கார்னர் ஷாட் கிடைத்தது. இந்த ஷாட்டின்போது கோல் போஸ்ட்டில் அருகே நின்று கொண்டிருந்த குரோஷிய வீரருக்கு கட்டைக் கால் கொடுத்து விழ வைத்தார் ஒரு ஆங்கிலேய வீரர். நிச்சயமாக இதற்கு பெனால்டி கொடுத்திருக்க வேண்டும். ஆனால் நடுவர் இதனைக் கவனிக்காமல் போய்விட்டதால் தப்பித்தது இங்கிலாந்து.\n64-ம் நிமிடம் குரோஷிய வீரர்கள் 2 முறை கோல் போஸ்ட்டை நோக்கி ஷாட் அடித்தும் தெய்வாதீனமாக அது கோலாகாமல் தப்பித்தது.\n65-வது நிமிடத்தில் ஆங்கிலேயே வீரர் வாக்கர், குரோஷிய வீரர்களால் தாக்கப்பட்டு விளையாட முடியாமல் தவித்துப் போய் வெளியேறினார்.\n68-வது நிமிடத்தில் குரோஷியா திடீரென்று கோல் அடித்தது. யாருமே எதிர்பார்க்கவில்லை. Ivan Perisic தனது இடது காலால் பந்தை அடித்து கோலுக்குள் தள்ளி அதுவரையிலும் தூங்கிக் கொண்டிருந்த அத்தனை குரோஷிய ரசிகர்களையும் எழுப்பிவிட்டார்.\n71-வது நிமிடத்தில் குரோஷியா மீண்டும் கோல் அடிக்க முனைந்தது. இரண்டு முறை முயன்றும் மயிரிழையில் தப்பியது இங்கிலாந்து.\n82-வது நிமிடத்தில் இங்கிலாந்து கோல் கீப்பரின் வயிற்றை புரட்டுவதுபோல ஒரு அற்புதமான ஷாட்டை அடித்தார் குரோஷிய வீரர். கஷ்டப்பட்டு அந்தப் பந்தை பிடித்து அப்படியொரு போஸ் கொடுத்தார் ஆங்கிலேய கோல் கீப்பர்.\n92-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்குக் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை கோலாக்க முயன்று தோல்வியடைந்தனர்.\nஇதையடுத்து 1-1 என்ற கோல் கணக்கில் சம நிலையில் போட்டியிருக்க.. நாக் அவுட் விதிமுறைகளின்படி கூடுதல் நேரமாக முதல் 15 நிமிடம் கொடுக்கப்பட்டது.\nஇப்போதும் ஆட்டம் சூடு பிடிக்காமல் அப்படியேதான் இருந்தது. இரு அணியினருமே முன் கள வீரர்களை உடைத்து உள்ளே போக முடியாமல் தவியாய் தவித்தனர்.\n95-வது நிமிடத்தில் குரோஷிய வீரர் ரெபிக் ஆங்கிலேய வீரரை உதைத்ததால் மஞ்சள் அட்டையைப் பெற்றார்.\n97-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர்கள் அடித்த கார்னர் ஷாட்டில் 2 முறை கோல் போஸ்ட்டை நோக்கி பந்து பறந்தும் அதை வெற்றிகரமாகத் தடுத்தனர் குரோஷிய வீரர்கள்.\n105-வது நிமிடத்தில் குரோஷியா கோல் போட முயற்சித்தது. இப்போது ஆங்கிலேய கோல் கீப்பர் முன்னால் ஓடி வந்து பந்தை எட்டி உதைக்க.. கூடவே முன்னால் ஓடி வந்த குரோஷிய வீரரையும் உதைத்து கீழே படுக்க வைத்துவிட்டார். அந்த வீரர் வலி தாங்காமல் மைதானத்திலிருந்து வெளியேறினார்.\nஇந்த 15 நிமிடத்திலும் முன்னேற்றம் இல்லை என்பதோடு அடுத்த 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது.\nஇதில் துவக்கத்திலேயே 119-வது நிமிடத்தில் குரோஷிய அணி ஒரு அழகான வெற்றி கோலை போட்டது. தூரத்தில் இருந்து குரோஷிய வீரர் பாஸிங்கில் அனுப்பிய பந்தை குரோஷிய வீரர் Mario Mandzukic தனது வலது காலால் உதைத்து கோலுக்குள் தள்ளி குரோஷிய வீரர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துவிட்டார்.\n119-வது நிமிடத்தில் குரோஷிய வீரர்கள் மீண்டும் கோல் போட எத்தனிக்க.. பந்து வலையில் பட்டு வெளியேறியது.\n121-வது நிமிடத்தில் குரோஷிய வீரர்களுக்கும், ஆங்கிலேய வீரர்களுக்கும் இடையே கை கலப்பே ஏற்பட்டது. நொடியில் இடையில் மூக்கை நுழைத்த நடுவர், அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.\n123-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கு ஒரு ப்ரீ கிக் வாய்ப்பு கட்டக் கடைசியாகக் கிடைத்தது. ஆனால் அதிலும் அவர்களால் கோல் போட முடியவில்லை.\nகடைசியாக 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா இங்கிலாந்தை வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.\nகுரோஷிய அணி உலகக் கோப்பை போட்டி வரலாற்றில் இப்போதுதான் முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் கால் வைக்கிறது.\nஉலகக் கோப்பை போட்டியின் இறுதிப் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமையன்று இரவு 8.30 மணியளவில் பிரான்ஸ், குரோஷிய அணிகளுக்கிடையே நடைபெற இருக்கிறது.\nகரை புரண்டோடி வரும் காவிரி – மக்கள் மகிழ்ச்சி\nஇப்படியெல்லாம் செய்துதான் பிக்பாஸை காப்பாற்ற வேண்டுமா\nஇந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து\nஉலகக் கோப்பையை வென்றது பிரான்ஸ் – கோலாகலக் கொண்டாட்டம்\nஅதிரடி இங்கிலாந்து ஆடிப்போன இந்தியா\nஒரு நாள் போட்டி – இந்திய அணி அபார வெற்றி\nபவானி ஜமக்காளத்துக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு – சத்யபாமா கோரிக்கை, நெசவாளர்கள் நன்றி\nகவனமாய் இருங்கள் – கட்சியினருக்கு சிறையிலிருந்து சீமான் அறிவுறுத்தல்\nசீமான் கைது சட்டவிரோதம், உடனே விடுதலை செய் – பெ.மணியரசன் ஆவேசம்\nகைத்தறி, விசைத்தறி நெசவைப் பாதுகாக்க பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த திருப்பூர் எம்.பி\n���ேலத்தில் சீமான் திடீர் கைது\nதமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட நாள் இன்று\nஉண்மை தெரிந்தால் உங்கள் நெஞ்சே உங்களை சுடும் – ரஜினிக்கு ஒரு கடிதம்\nஇந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து\n100 அடியை எட்டியது மேட்டூர் அணை – மக்கள் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-07-20T03:02:30Z", "digest": "sha1:3ZBZEPPWPA2OSWGLS4J3IAQNZUODJRNR", "length": 7496, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "» சிறைச்சாலைக்குள் அதிரடி! – புலனாய்வுப்பிரிவு திடீர் சோதனை", "raw_content": "\nதன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் மஹிந்த விளக்கமளிக்க வேண்டும்: அநுர\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பெல்ஜிய விமான சேவையில் பாதிப்பு\n – புலனாய்வுப்பிரிவு திடீர் சோதனை\n – புலனாய்வுப்பிரிவு திடீர் சோதனை\nவெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் இன்று புலனாய்வுப் பிரிவினரால் விஷேட தேடுதல் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nஅமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் உத்தரவின் அடிப்படையிலேயே இந்த திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதன்போது சிறைச்சாலை மருத்துவமனையில் உள்ள அரசியல் கைதிகள் உட்பட அனைத்து கைதிகளிடமும் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nவெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் சட்டத்திற்கு முரணாக முறைக்கேடுகள் நடைபெற்று வருவதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே தேடுதல் நடத்தப்பட்டுள்ளது.\nகுறித்த சோதனையின் போது, தொலைபேசிகள் மற்றும் சிம் அட்டைகள் போன்றன மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nகொழும்பில் நாளை நீர் வெட்டு அமுல்\nகொழும்பின் சில பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை இ\nபயங்கரவாத தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு ஊடகவியலாளருக்கு அழைப்பு\nபயங்கரவாத தடுப்பு பிரிவில் முன்னிலையாகுமாறு சிங்கள பத்திரிகையின் ஊடகவியலாளர் ஒருவருக்கு பயங்கரவாத தட\n2018 ஆம் ஆண்டிற்கான SLIM Brand Excellence விருதுகள் அறிவிப்பு\nஇலங்கையின் சந்தைப்படுத்தல் துறையில் முன்னணி விருதுகளான SLIM Brand Excellence விருதுகள், இலங்கை சந்தை\nவடக்கு – கிழக்கில் காணாமல் போனவர்களின் உறவுகள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nவடக்கு – கிழக்கில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களின் உறவுகள் முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு\nவெலிக்கட சிறைச்சாலையில் கைதியின் மனைவியை கொலை செய்யத்திட்டம்: 5 பேர் கைது\nவெலிக்கட சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவரின் மனைவியை கொலை செய்ய முற்பட்டதாக சந்தேகத்தின் பேரில் ஐந்து\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பெல்ஜிய விமான சேவையில் பாதிப்பு\nசலிஸ்பரி தாக்குதல் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டனர்\nமன்னாரில் இடம்பெற்ற வடக்கின் நடமாடும் சேவை\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் 5 பேருக்கு தடை\nமட்டக்களப்பில் பாரிய திட்டத்துக்கு உதவியளிக்கும் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.ravidreams.net/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-20T02:43:49Z", "digest": "sha1:MEGOVGOGTC4NLLZUD6KXIRURZZGABLPX", "length": 40162, "nlines": 247, "source_domain": "blog.ravidreams.net", "title": "தமிழ் மோதிரம் – ரவி", "raw_content": "\nதமிழ், இணையம், வாழ்க்கை பற்றிய வலைப்பதிவு\nசென்னை. புகழ் பெற்ற நகைக் கடை ஒன்று.\nபெயர் பொறித்து ஒரு மோதிரம் வாங்கலாம் எனச் சென்று இருந்தோம்.\nமுன்கூட்டியே சில குறிப்பிட்ட வடிவங்களில் பெயர் எழுதி வைத்திருந்த மாதிரிகளைக் காட்டினார்கள். ஒன்றில் கூட தமிழ் எழுத்தில்லை.\n“தமிழ்ல பேரு எழுதித் தருவீங்களா\n“இல்லீங்க. தமிழ்ல செய்ய முடியாது”.\n“ஓ.. சரி, எந்தக் கடைல தமிழ்ல எழுதித் தருவாங்கன்னு சொல்லுங்க. அங்க போறோம்.”\n“இல்லீங்க.. இப்பல்லாம் தமிழ்ல வர்றது இல்லீங்க. தமிழ்ல design பண்ணுறதுல சிக்கல் இருக்குங்க”\n“ஏங்க… அதுவும் ஒரு எழுத்து தானங்க.. என்ன என்னவோ நுணுக்கமான வேலைப்பாடுகள் எல்லாம் செய்யுறீங்க ஒரு எழுத்தைப் பொறிக்கிறது அவ்வளவு சிரமமா ஒரு எழுத்தைப் பொறிக்கிறது அவ்வளவு சிரமமா\n“ம்ம்.. இப்ப ஒருத்தர் வந்து 100 பவுன்ல வாங்கிறன்னு சொல்லிக் கேட்டா செய்வீங்களா மாட்டீங்களா .. அது அரபு எழுத்தா இருந்தா கூட செய்வீங்க தானே .. அது அரபு எழுத்தா இருந்தா கூட செய்வீங்க தானே\nபக்கத்தில் இருந்த ஒரு சில விற்பனையாளர்களும் நிமிர்ந்து பார்க்கத் தொடங்கினார்கள்.\nஎனக்குத் தெரிந்த பொற்கொல்லர் ஒருத்தர் ஊரில் இருக்கிறார். அவருக்கு அழைத்து இது மாதிரி தமிழில் எழுத முடியுமா என்று அவர்கள் முன்பே உறுதி செய்து கொண்டேன்.\n“சரிங்க.. நாங்க ஊர்ல போயே பண்ணிக்கிறோம்”\n“கொஞ்சம் இருங்க… இதைப் பத்தி phone பண்ணிக் கேட்டுத் தான் சொல்ல முடியும்.”\n“சரி, கேட்டுச் சொல்லுங்க”ன்னுட்டு மோதிர மாதிரிகளைப் பார்க்கத் தொடங்கினோம்.\n“இப்பல்லாம் யாருங்க தமிழ்ல கேட்கிறாங்க மோதிரத்தைக் கூட Ringன்னு தான் சொல்றாங்க. மோதிரம்னு யாரு சொல்றாங்க மோதிரத்தைக் கூட Ringன்னு தான் சொல்றாங்க. மோதிரம்னு யாரு சொல்றாங்க பிள்ளங்களைக் கூட English mediumல தான் சேர்க்கிறாங்க”\n“நாங்களும் English mediumல படிச்சிட்டு வெளிநாட்டுல எல்லாம் வேலை பார்த்துட்டுத் தான் வந்திருக்கோம்”\n“ஓ.. அப்படிங்களா.. அப்படின்னா ஒன்னும் சொல்றதுக்கில்ல..” என்று பம்மத் தொடங்கினார்.\n“இவ்வளவு பெரிய சென்னைல யாருமே தமிழ்ல எழுதித் தரக் கேட்பது இல்லையா\n“இதுக்கும் கலைஞர் ஒரு சட்டம் போட்டால் தான் சரிப்படுமோ\nஅதற்குள் தொலைப்பேசியில் யாருடனோ பேசி, தமிழில் செய்ய முடியும் என்று உறுதிப்படுத்தினார்கள்.\nமோதிரத்தில் பெயர் எழுதுவதில் இரண்டு வகையாம். கீறியது போல் எழுதுவது, அதன் மேலேயே குமிழ் போல் இடுவது.. ( engrave, emboss என்று அவர் தமிழில் சொன்னார் ) இதில் கீறுவது மாதிரி தான் எழுத முடியும் , குமிழ் போல் எழுதுவதில் நுட்பச் சிக்கல் இருக்கிறது என்று சொன்னார். கணினியில் தமிழ் வராது என்று பூச்சி காட்டும் கதை போல் இருக்கிறதே எனக் கடுப்பாக வந்தது. திரும்பவும் பொற்கொல்லரை அழைத்து உறுதி செய்தவுடன் வழிக்கு வந்தார்கள்.\nஒரு தாளைக் கொடுத்து, பெயரை capital letterல் எழுதிக் கொடுக்கச் சொன்னார்.\n“தமிழ்ல capital letter எல்லாம் இல்லீங்க…”\nஅவருக்கு மண்டை காயத் தொடங்கி இருக்க வேண்டும்.\nபெயருடன் சேர்த்து முகவரியும் எழுதப் போனேன்.\n“முகவரியும் தமிழ்ல தான் எழுதுவீங்களா, இல்லை englishல எழுதுவீங்களா\nஅவர் கேட்ட தொனி எனக்குப் பிடிக்கவில்லை.\n“தமிழ்னா என்னங்க அவ்வளவு நக்கலு இது தமிழ்க் கடை��ா இல்ல …… கடையா இது தமிழ்க் கடையா இல்ல …… கடையா நீங்க தமிழ் தான\nஅவருடைய முகம் இறுகத் தொடங்கியது.\n“நான், தமிழ், ஆங்கிலம் எல்லாமே பேசுவேன்.”\n“தமிழ்நாட்டுல தான கடை வெச்சிருக்கீங்க தமிழ்ல பேர் எழுதச் சொன்னா ஏன் இவ்வளவு அலட்சியம் தமிழ்ல பேர் எழுதச் சொன்னா ஏன் இவ்வளவு அலட்சியம்\n“விடுங்க. அதான் தமிழ்ல மோதிரம் செஞ்சு நீங்க செயிச்சுட்டீங்க இல்ல”\nவாடிக்கையாளருக்கு வேண்டியதைத் தருவதை அவர்களுக்கு இழப்போ\nஉத்தேச விலையில் 18% சேதாரம், 700 ரூபாய் செய்கூலி போட்டார். மோதிரத்துக்கு இது மிகவும் அதிகம் என்று சொன்னதால், மேற்பார்வையாளர் வந்து 14% வீதம் ஆக்கினார். இந்தக் கடையில் செய் கூலியே இல்லை என்று சொல்லி 700 ரூபாயை நீக்கினார்.\nசாப்பாட்டுக் கடையில் வேலை பார்த்திருந்தால் எச்சி துப்பிக் கொடுத்திருப்பாரோ\nAuthor ரவிசங்கர்Posted on October 14, 2010 Categories தமிழ்Tags சமூகம், தமிழர், தமிழ், தமிழ் மோதிரம், தமிழ்நாடு, நகை, மோதிரம்\n47 thoughts on “தமிழ் மோதிரம்”\nசட்டை எடுக்க போனப்ப அவங்க இங்கிலீசு தான் நான் முழுக்க தமிழில் பேசினதும் தான் தமிழுக்கு வந்தாங்க. ஆனா உங்க அனுபவம் எனக்கு இல்லை 🙂 இப்பவெல்லாம் ஊருக்கு போனா தமிழில் தான் பேசறது, குறிப்பா சொல்லனும்னா காசு அதிகம் வாங்கும் கடைகளில் நாம (நாமளாவது 🙁 ) தமிழ் தான்.\nகுழந்தைகளின் விருப்பத்தை தட்ட முடியாமல் பிறந்த நாள் கேக் கடைக்கும் செல்லும் ஒவ்வொரு வருடமும் இறுதியில் மல்லுக்கட்டி விட்டு தான் வருகின்றேன். இதைப் போலவே தமிழிலில் எழுத மாட்டோம் என்பார்கள். காரணங்களும் இதில் வருவதைப் போலவே. கடைசியில் கடையை ரணகளப்படுத்திய பிறகே என்னை அனுப்ப வேண்டும் என்பதற்காக உடனடியாக தமிழில் எழுதித் தருகிறார்கள்.\nநீங்க எந்த ஊர்ல இருக்கீங்க கேக் கடையில் எனக்கு இந்த அளவு சிரமம் வந்தது இல்லை. ஐதராபாத்தில் கூட தமிழில் எழுதித் தருகிறார்கள் 🙂\nபாலபாரதி இங்க எங்க வந்தார் 🙂\nஅம்மணமா இருக்குற ஊரில் கோவணத்தோடு ஒருவன் போனால் அவனை விநோதமாகத்தான் பார்ப்பார்கள்.\nநீங்கள் சொன்னது போல், கலைஞர் புதிய சட்டம் போட்டு, தமிழில் எழுதினால் மேலும் 1% தள்ளுபடி என்று சொன்னால் மக்களும் முண்டி அடிப்பார்கள்.. இவர்களும் வழிக்கு வருவார்கள்.\nசென்னையில் மற்ற கடைகளிலும் கேட்டுப் பார்க்க வேண்டும். இந்தக் கடையைப் பொறுத்தவரை, தமிழில் எழுது���் பொற்கொல்லர் யாரும் அவர்களிடம் இல்லை. புதிய பொற்கொல்லரைத் தேடச் சிரமப்பட்டு செய்யவே முடியாது என்று தட்டிக் கழிக்கப் பார்த்தார்கள். அது தமிழரின் கடையாக இருந்திருந்தால் இந்த அளவு நக்கல் வந்திருக்குமா என்று யோசிக்கிறேன். மற்றபடி, சிறு நகரங்களில், ஊர்ப்புறங்களில் தமிழில் நகை செய்யும் வழக்கம் இன்னும் இருக்கிறது.\nதமிழரின் கடை, தமிழர் அல்லாதவரின் கடை என்பதை விட இது இன்றைய சமூகத்தின் யதார்த்த முகத்தை காட்டுவதை தான் குறித்து கொள்ள முடிகிறது.\nகிராமத்தில் இருந்து மோசமான பொருளாதார பின்புலத்தில் இருந்து நகரத்திறகு தனது தனி திறமையால் வந்து ஒரு நல்ல வேலையில் சேரும் ஒரு பெண் தப்பும் தவறுமாக தேவையே இல்லாமல் ஆங்கிலத்தில் பேசி கொண்டிருக்கும் போது அந்த பெண் மீது கோபம் வருவதில்லை. இரக்கமே மிஞ்சுகிறது.\nநடுவில் நின்று ரூல் பேசும் விற்பனையாளர்கள் மற்றும் காவல்காரர்களைக் கண்டால் பரிதாபப்படத்தான் தோன்றுகிறது. ஞாநி ஒரு முறை ஆட்டோகாரர் ஒருவரை பெரிய இடத்தில் ஆட்டோ நிறுத்த அனுமதி கோரி சண்டையிட்டது நினைவிற்கு வருகிறது.\nஅது என்ன ஆட்டோ கதை இணைப்பு ஏதும் இருந்தால் கொடுங்கள்.\n>தமிழ்ல capital letter எல்லாம் இல்லீங்க< .. . அடப்பாவிகளா :-))))) @tamilravi இப்படி எல்லாமா கடைகாரர் கேட்டாரு .. வடஇந்தியரா \nதென்னிந்தியர் தான். ஆனால், இந்திய மொழி எதிலுமே பெரிய எழுத்துகள் இல்லையே 🙂 எல்லாரிடமும் ஆங்கிலத்தில் அப்படி எழுதித் தரக் கேட்கும் பழக்கத்தில் கேட்டிருப்பார்.\nநம்பவே முடியவில்லை. 🙁 இப்படியெல்லாம் கூடவா இருப்பார்கள் எவ்வளவு அறியாமை இருந்தால் ஆங்கிலத்தை மட்டும் கல்வி என்று புரிந்துகொள்வார்கள் எவ்வளவு அறியாமை இருந்தால் ஆங்கிலத்தை மட்டும் கல்வி என்று புரிந்துகொள்வார்கள் இதற்கு அப்புறமும் நீங்கள் அவர்கள் கடைக்கு வருமானம் கொடுத்திருக்க வேண்டாம். 🙂\n//இதற்கு அப்புறமும் நீங்கள் அவர்கள் கடைக்கு வருமானம் கொடுத்திருக்க வேண்டாம்.//\nநானும் நினைத்தேன். நல்ல விசயத்துக்காகப் போய் திரும்ப வர வேண்டாம் என்ற sentiment (தமிழில் என்ன), வழக்கமாக வாங்கும் கடை, தங்கம் தரமாக இருக்கும் என நிறைய காரணங்கள் 🙂\n சரியாக இருந்து தொலைத்தாலும் நன்றாக இல்லை. புரிகிறது. சென்டிமென்ட்டை எதில் தவிர்த்தாலும் திருமணம், குழந்தைகள் போன்ற விஷயங்களில் தவிர்க்��� முடியாது. 🙂\nparcelக்குப் பொட்டலாம் என்று சொன்னால் நல்லா இல்லையே என்று ரொம்ப நாளாக யோசித்துக் கொண்டிருந்தேன். எங்கள் ஊர் சாப்பாட்டுக் கடையில், “சாப்பிடுறீங்களா கட்டிக் கொடுக்கவா” என்று கேட்ட போது பொட்டில் அடித்த மாதிரி இருந்தது. நாம் அதே சொல் வகையில் மொழிபெயர்ப்பைச் சிந்திக்கும் போது மொழிபெயர்ப்பு வறட்டுத் தனமாக வருகிறது. சிக்கலான பல சொற்களை ஊர்ப்புறங்களில் இலகுவாக தமிழில் சொல்கிறார்கள். sentimentக்கும் இப்படி ஏதாவது ஒரு சொல் சிக்கும்.\nஇதே போல இன்னொரு சம்பவம்.\nஎன் நண்பர் கைபேசியில் இணையம் உபயோகிப்பதற்காக கைபேசி வாங்கினார். universal கடையில் சென்னையில். எல் ஜி கைபேசி வாங்கி விட்டார், வீட்டிற்க்கு வந்து chaarge ஏற்றி, சிம் போட்டு பார்க்கிறார், இணையம், மின்னஞ்சல் எல்லாம் வருகிறது. ஆனால் தமிழ் எழுத்துக்கள் வருவதில்லை, படிக்கவும் முடிவதில்லை, எழுதவும் முடிய வில்லை.\nஉநிவேர்செல் மற்றும் எல் ஜி சேவை மையங்களில் கேட்டால், சார் தமிழ் எழுத்துக்கள் வராது. நோக்கியாவில் உள்ள சாதாரண அடிப்படை மாடல்களில் மட்டும் தான் தமிழ் எழுத்துக்கள் வசதி உண்டு என்கின்றனர்.\nசாம்சங், ப்லக்க்பெர்ரி , நோக்கிய , சோனி கைபேசிகளிலும் மூன்றாயிரம் ரூபாய்க்கு மேலே உள்ள கைபேசிகளில் தமிழ் எழுத்து வராதாம். இந்த கைபேசிகள் எல்லாம் படித்த நகர வாசிகள் பயன் படுத்துபவை.\nகிராம வாசிகள் பயன் படுத்தும் அடிப்படை மாடல்களில் தான் தமிழ் எழுத்துக்கள் வசதி உண்டாம்\nramji, 4000, 5000 ரூபாய் நோக்கியா கைப்பேசிகளிலும் தமிழ் உண்டு. ஆனால், எல்லா மாதிரிகளிலும் வருவதில்லை. சிலதில் முன்கூட்டியே தமிழைப் போட்டுத் தர மாட்டார்கள். Nokia Careக்குப் போய் செயற்படுத்த வேண்டி இருக்கும். கடையில் வாங்கும் முன்னே இது குறித்து கேட்டு உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. தமிழ் ஆதரவு இருந்தால் தான் வாங்குவேன் என்று ஒவ்வொருவரும் கேட்டு வாங்கினால், நாளடைவில் உயர் விலை செல்பேசிகளிலும் தமிழ் வரும். மேலும் அறிய தமிழ் செல்பேசி பற்றிய இடுகையைப் பாருங்கள்.\nநான் சென்ற வாரம் பார்த்த ஒரு LG மாடலில் (ரூ. 3000) தமிழிசைவு இருந்தது.\nதகவலுக்கு நன்றி கிருபா சங்கர். உங்களை இங்கு காண்பதில் மிகவும் மகிழ்கிறேன். தமிழிசைவு செல்பேசிகளின் பட்டியலை உருவாக்க வேண்டும். (நீங்கள் பயன்படுத்திய தமிழிசைவு என்ற சொல�� மிகவும் பிடித்திருக்கிறது)\nபெங்களூரில் கேக்கில் தமிழில் பெயர் எழுதி வாங்க முடிகிறது தமிழ் நாட்டில் தலைநகரில் தமிழில் பெயர் போட்டு மோதிரம் வாங்க முடியவில்லை. முதலில் நம் வணிகர்களுக்கு வாடிக்கையாளர் சேவை என்பதே கிடையாது\nஎன்ன ஒரு கொலைவெறி அந்த விற்பனையாளருக்கு நல்ல வேளை அவர் மருத்துவமனையில் வேலை செய்யவில்லை 😉\nஉண்மை தான் கார்த்திக். தமிழ் / தாய்மொழி பிரச்சினை என்பதை விட இது வாடிக்கையாளர் கவனிப்பு / வணிக அறம் குறித்த பிரச்சினையே. தங்கள் கடையில் தமிழில் எழுத ஆள் இல்லை என்று கனிவாக சொல்லி இருந்தால் நாமும் புரிந்து கொண்டு பிரச்சினை ஏதும் செய்யாமல் சென்றிருப்போமே\n//நல்ல வேளை அவர் மருத்துவமனையில் வேலை செய்யவில்லை//\nநினைச்சுப் பார்க்கவே திகிலா இருக்கே \nகாவல்துறை பதிவேடுகள் உங்களை தமிழ் வெறியர் எனப் பதியப்போகிறது. எச்சரிக்கை.\n“சாப்பாட்டுக் கடையில் வேலை பார்த்திருந்தால் எச்சி துப்பிக் கொடுத்திருப்பாரோ”—>சரியான சவுக்கடி. அற்புதம். இது போன்ற நிகழ்ச்சிகள் சென்னையில் நடந்து கொண்டே இருக்கிறது.\n“வெள்ளைக்காரனின் பூட்ஸை கிரீடம் என்று எண்ணி தலையில் வைத்து அழகு பார்க்கிறது நம் சமுதாயம்”\nசென்னையிலோ வேறு ஊர்களிலோ உங்களுக்கு இது போல் நேர்ந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாமே\nஅருமையான அனுபவம் தான். ஒரு சமயம் தமிழ் மாதிரியான நீசபாஷையை எல்லாம் தங்கத்துல எழுதக் கூடாதுனு யாராவது கிளப்பி விட்டு இருப்பாங்களோ \nபொதுவாக தங்கத்தில் அல்லது ஆபரணங்கள் எதுவும் அணியும் விருப்பம் பெரிதாக இருந்ததில்லை. வெளியே வந்த பொழுது அவசரம் எனில் விற்பனைக்கு உதவும் என சிலவற்றை கொண்டு வந்ததுடன் சரி அடுத்த முறை ஊருக்குச் சென்றால், இதற்காகவே மோதிரம் வாங்குவது என முடிவெடுத்துள்ளேன் அடுத்த முறை ஊருக்குச் சென்றால், இதற்காகவே மோதிரம் வாங்குவது என முடிவெடுத்துள்ளேன் \nநீச பாசை பிரச்சினை எல்லாம் இல்லீங்க. அவங்க கிட்ட தமிழ்ல எழுத ஆள் இல்லை. அதைச் சொல்லாம பூசி மெழுகினாங்க. எனக்கும் நகை அணியும் விருப்பம் இல்லை. திருமணத்துக்காக 🙂 மோதிரம் வந்தவுடன் கண்டிப்பாக படத்தை இணைக்கிறேன்.\n//அடுத்த முறை ஊருக்குச் சென்றால், இதற்காகவே மோதிரம் வாங்குவது என முடிவெடுத்துள்ளேன் \n வேணும்னா அதே கடைக்குப் போய் எல்லாரும் பிரச்சினை பண்ணலாம் 🙂\nரவி, முடிந்தால் உங்கள் மோதிரம் வந்தவுடன் அதன் படத்தை இணைக்கவும் (விருப்பம் இருந்தால்).\nபிரியா, குசராத்தில் செய்ய முடியுமான்னு தெரியல. நீங்கள் வழக்கமாக நகை வாங்கும் கடைக்காரரிடம் கேட்டுப் பாருங்கள். ஒருவேளை நாமே அழகாக தமிழ் எழுத்தை எழுதிக் கொடுத்தால் ( கணினி மூலமாக அச்சு எடுத்தும் கொடுக்கலாம்) அதைப் பார்த்துச் செய்வார்களோ என்னவோ என்னுடைய மோதிரம் வந்த பிறகு அதன் படத்தையும் கடை விவரத்தையும் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.\n//சாப்பாட்டுக் கடையில் வேலை பார்த்திருந்தால் எச்சி துப்பிக் கொடுத்திருப்பாரோ\nஅருமை. தமிழ்நாட்டில் தமிழைப் புகுத்துவது தான் சிரமம் போல,.. ஒருவழியா அம்மோதிரத்தை வாங்கி விட்டீர்களே.அதுதான் சிறப்பு.அம்மோதிரத்தை காணமுடியவில்லையே என்ற ஏக்கம் நிலைக்கிறது. இனி நானும் விடறமாதிரி இல்ல. அனுபவம் ஏற்படின் தெரிவிக்கிறேன்.\nமோதிரம் கைக்கு வந்தவுடன் படத்தைப் போடுகிறேன். ஏக்கம் வேண்டாம் 🙂\nஊதுவத்தி சுத்த வைச்சீங்களே. இது போல ஒரு முறை வேலுரில் நகைக்கடையில் கேட்டதறகு செய்து தருவதாக சொன்னார்கள. இவ்வளவு மெனக்கெடவில்லை. சென்னையில் மட்டுமே இதுபோன்ற தொல்லைகள். mass production கோளாறுகள் உண்மையில். தமிழில் யாரம் கையெழுத்திடுவதில்லை அதன் நீட்சியே இது. வெறும் ‘பே’ என்றோ ‘கௌ’ என்றோ எழுத்தாக பெயர்களை பார்ப்பதில்லை. வெறும் ‘ச’ என்று எழுத்தில் கேட்டபோது ஒரு மாதிரி பார்த்தார்கள். “S” என்று ஆயிர்ம் மோதிரங்கள் இ்ருந்தன.\nஅரசியல்வாதிகள் வாங்குவது எதிர்பார்க்கக்கூடியது. அது கூட இன்னும் 10, 15 ஆண்டுகளில் மாறி விடும் 🙁 முதல் எழுத்தை ஆங்கிலத்தில் எழுதும் பழக்கம், ஓரெழுத்து மோதிரங்களை மொத்தமாக உற்பத்தி செய்வது புரிந்து கொள்ள முடிகிறது. புதிதாக செய்யச் சொல்லிக் கேட்கும் மோதிரத்தில் கூட தமிழில் எழுதுவதில் நுட்பச் சிக்கல் என்று பூ சுற்றியது, மற்ற நையாண்டிகள் தான் கடுப்பைக் கிளப்பியது.\nகடைக்காரர் சுவாரசியமான தகவலையும் சொன்னார். தமிழக அரசியல் வாதிகள் மட்டுமே தமிழில் மோதிரம், சங்கிலியில் பெயர்கள் பொறித்து வாங்குவதாகவும் சொன்னார்.\nமும்பை-ல் வீடு க்ரஹபிரவேஷம் மாடு பொம்மையுடன் நடந்தது. புரோஹிதர் ஆங்கிலம் மற்றும் குறைத்து தமிழிலும் பேசினார். பின்னர் நடந்த பகல் கொள்ளை தனி கதை\n நகரத்தில் புதுமனைப் புகுவிழாவுக்கு விடுவதற்கென்று மாடு வளர்த்தால் நல்ல காசு பார்க்கலாமோ 🙂\nகடைசியில் “S” என்றே வாங்கினேன் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.\nவிக்கிபீடியா மூலம் இங்கே வந்தேன், அது என்ன தமிழ் மோதிரம் என்று வாசிச்சுப் பார்த்தால்…ஐயகோ…தமிழின் நிலையை என்று ஒரு பக்கம் ஏக்கமும், மறு பக்கம் கோபமும் தான் வருதுங்க..\nஅங்கே கடைசியில மோதிரம் செய்ததற்கு உங்களுக்கு வாழ்த்துக்கள்..யாருக்காவது “தமிழ் மோதிரம்” வேணுமென்றால் இப்படியே ஒவ்வொரு “ஆங்கில மோதிர” கடைகளுக்கும் சென்று அவர்களை தமிழ் மோதிரம் உருவாக்கத் தூண்டலாம்..\nஇரவி, தங்கள் அனுமதியுடன் இக்கட்டுரையை வேறொரு இணையத்தில் (உங்கள் பெயர், இணையம் உட்பட) பிரசுரிக்க அனுமதி தருவீர்களா\nசெந்தி, உங்களை இங்கே கண்டதில் மகிழ்ச்சி. தமிழ் கணினி, தமிழ் செல்பேசி என்று பேசிப் பேசி தமிழ் மோதிரம் வரை வந்துவிட்டது 🙁\nமுழுக் கட்டுரையையும் இடாமல், சில வரிகள் / சுருக்கம் தந்து இணைப்பு கொடுத்தால் மகிழ்வேன். நன்றி.\nமுழுக்கட்டுரையும் தேவையில்லை, சுருக்கம் தந்து தொடுப்புக் கொடுத்தலே போதுமானது. நன்றி இரவி.\nNext Next post: பொள்ளாச்சி நசன்\nஅரசு ஏன் ஏமாற்று மருத்துவத்தை விட்டு வைத்திருக்கிறது\nநிலவேம்பு டெங்குக்கு மருந்து ஆகுமா\n2. ஆங்கிலம் பேசப் பழகுவது எப்படி\n3. கணினியில் தமிழில் எழுதுவது எப்படி\n4. ஆனந்த விகடன் கிண்டுவது எப்படி\n5. வலைப்பதிவில் பணம் ஈட்டுவது எப்படி\n6. தமிழ்99 தமிழ்த் தட்டச்சு விசைப்பலகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t47149-topic", "date_download": "2018-07-20T02:52:30Z", "digest": "sha1:CHB7SAEKXSIHR2E6GHYPQGPY7OZH7B2J", "length": 14448, "nlines": 146, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "நல்லது..! - ஒரு பக்க கதை", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\n - ஒரு பக்க கதை\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: கதைகள்\n - ஒரு பக்க கதை\nஆட்டோ வருமா ஆட்டோ வருமா ..என்று கேட்டுக்\nகேட்டு தொண்டைத் தண்ணீர் வற்றியது பள்ளி\nவரை பேரம் பேச ...கூசாமல் ஐம்பது கேட்டது ஒரு\nஆட்டோ. ஒன்பது ஆட்டோக்களில் ஒன்று கூட\nபடியவில்லையே என்கிற எரிச்சல் பத்மநாபனுக்கு.\nகாலியாப் போனாலும் போவானுக...சவாரி ஏத்த\n- பத்மநாபனின் மனம் குமுறியது\nசட்டென்று அவருக்குள் ஒரு ஐடியா மின்னல்\nஒட்ட வெட்டிய தலையும்...பெரிய தொப்பையும் ...அவரின்\nபெரிய ப்ளஸ் என்பது அவருக்கே புரிந்தது. அடுத்து\nவந்த ஆட்டோவை அதட்டலோடு நிறுத்தினார்.\nஸாரி சார்...ஸ்டாண்ட்ல மறந்து வச்சிட்டேன்...\nஇதெல்லாம் சொல்லக்கூடாது...சரி வண்டி எந்த ரூட்ல\nகச்சேரி ரோடு கடைசியில இறக்கி விட்டிட்டுப்போ..\nபதிலுக்கு காத்திருக்காமல் பத்மநாபன் ஏறி\nஉட்கார, சீறிப் பாய்ந்த வண்டிக்குள், 'நல்லதுக்கு\nகாலமில்லை' என்பது போல் குலுங்கியது அவரின் தொந்தி.\n - ஒரு பக்க கதை\nஉண்மைதான் ஐயா சில விடயங்களை நேர்மையாக கையாண்டால் அவற்றை சாதிக்க முடியாது சற்றுப் பிசகி காரியத்தை சாதித்திடலாம்\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: கதைகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொ��ுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipithan.blogspot.com/2010/11/blog-post_12.html", "date_download": "2018-07-20T03:00:12Z", "digest": "sha1:ES5O2DQVJ7O3QTMDHTDDPJ7DOG6CHXP7", "length": 14416, "nlines": 198, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: காதல்-திருக்குறள் கதை", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nவெள்ளி, நவம்பர் 12, 2010\nகுமார் மென் பொருள் துறையில் பணி புரியும் ஓர் இளைஞன். சென்னையில் பிரம்மச்சாரி வாழ்க்கை.உடற்பயிற்சி யெல்லாம் செய்து உடலை முறுக்காக வைத்துக் கொண்டிருப்பவன்.கவர்ச்சியானவன்.ஒரு விடுமுறை நாளில் மிகவும் போர் அடிக்கவே ’நகர் மைய’த்துக்குச் சென்று சிறிது வேடிக்கை பார்த்து வரலாம் எனப் புறப்பட்டான். அங்கு நல்ல கூட்டம்,வேடிக்கை பார்க்க வந்தவர்,ஏதாவது வாங்க வந்தவர்,திரைப்படம் பார்க்க வந்தவர் என்று.அங்கு இருக்கும் பெண்களைப் பார்த்துக் கொண்டே வந்தவனின் பார்வை ஓரிடத்தில் நின்றது.அங்கே ஒரு பெண்கள் கூட்டம்.\nஅக்கூட்டத்தில் ஒரு பெண் தனித்துத் தெரிந்தாள்.அவள் அழகைப் பார்த்து அவன் பிரமித்து நின்றான்.\n“அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை\nகனமான குழை அணிந்த மனிதப் பெண்ணோ\nஅவள் அழகைப் பார்த்துப் பார்த்து ரசித்தான்.தலை முதல் கால் வரை பார்த்தான்.பின் மீண்டும் காலிலிருந்து தலை வரை மெள்ள அவன் பார்வை நகர்ந்தது.நடுவில் நின்றது,பார்த்தான்;பிரமித்தான்\n“கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்\n(மாதருடைய சாயாத கொங்கைகளின்மேல் ஆடை,மதம் பிடித்த ஆண்யானையின்மேல் இட்ட முகபடாம் போன்றது)\nஅவன் அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தபோது,அவளின் பார்வை அவன் பக்கம் திரும்பியது.அவள்கண்களை நேருக்கு நேர் பார்த்த அவன் ஒரு மின்னல் தாக்கியது போல் உ��ர்ந்தான்.\n“நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு\n(நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல் தானேதாக்கி வருத்தும் அணங்கு,ஒரு சேனையையும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது)\nஇருவர் கண்களும் சில நொடிகள் கலந்து நின்றன.பின் அவள் தன் பார்வையைத்திருப்பிக் கொண்டாள்.குமாரும் அவளையே வெறித்துப் பார்த்தபடி நிற்பது கூடாது என்று சற்றே வேறு பக்கம் திரும்பினான்.மீண்டும் பார்வையை அவள் பக்கம் திருப்பினான்.அது வரை அவனையே பார்த்துக் கொண்டிருந்த அவள்,தன் பார்வையைத் விலக்கினாள்.தலை கவிழ்ந்தாள்.\n“யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்\n(யான் நோக்கும்போது அவள் நிலத்தை நோக்குவாள்;நோக்காதபோது அவள் என்னை நோக்கி மெல்லத்தனக்குள் மகிழ்வாள்).\nஇந்தப் பார்வை விளையாட்டு சிறிது நேரம் தொடர்ந்தது.அவன் அவளுடன் பேச விழைந்து,அவளை நோக்கி நடக்க முற்பட்டபோது,அவள் தன் தோழிகளுடன் அங்கிருந்து,புறப்பட்டு விட்டாள்.அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.சிறிது தூரம் சென்ற பின் அவள் திரும்பி அவனைப் பார்த்தாள்.மெல்லச் சிரித்தாள்.\nபின் அவன் இதயத்தை எடுத்துக் கொண்டு சென்று விட்டாள்.\nPosted by சென்னை பித்தன் at 4:21 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபலூன்காரன் 12 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 5:43\nநன்றாக இருக்கிறது. திருவள்ளுவர் இருக்காரே...சான்ஸே இல்ல போங்க\nபலூன்காரன் 12 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 5:43\nநன்றாக இருக்கிறது. திருவள்ளுவர் இருக்காரே...சான்ஸே இல்ல போங்க\nசென்னை பித்தன் 12 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 6:37\n//திருவள்ளுவர் இருக்காரே...சான்ஸே இல்ல போங்க//\nVasu 13 நவம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 7:52\nகுறள்களின் மூலம் சாண்டில்யன் பாணியில் கதை துவங்கி உள்ள உத்தி புதுமை ஆனது இதயம் இழந்த இளைஞனின் நிலை என்ன இதயம் இழந்த இளைஞனின் நிலை என்ன \nசென்னை பித்தன் 13 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 12:14\n//இதயம் இழந்த இளைஞனின் நிலை என்ன \nவே.நடனசபாபதி 14 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 12:56\nமிக மிக அருமை சென்னை பித்தன் அவர்களே.\n'ஆரம்பமே இப்படியென்றால் அடுத்தது எப்படியோ\nசென்னை பித்தன் 14 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:59\nகற்பனைக்குதிரை பறக்கா விட்டாலும்,ஒழுங்காக ஒடுவதற்காவது உங்கள் வாழ்த்துக்கள் உந்துகோலாக இருக்கும் என நம்புகிறேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nஅண்ணாவை முத்தமிட்ட பிரபல நடிகை\nஉங்கள் பதிவில் அதிகப் பின்னூட்டங்கள் வர என்ன செய...\nஉங்கள் பதிவில் அதிகப் பின்னூட்டங்கள் வர என்ன செய்ய...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/movie-review/2431/", "date_download": "2018-07-20T02:33:33Z", "digest": "sha1:AZ4ICUJTHGHD7MQY2JPG3RZPJI643FOO", "length": 20561, "nlines": 149, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கூட்டத்தில் ஒருத்தன் - விமர்சனம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nவிமர்சனம் பட காட்சிகள் (14) செய்திகள்\nதினமலர் விமர்சனம் » கூட்டத்தில் ஒருத்தன்\nஎஸ்.ஆர்.பிரகாஷ்பாபு , எஸ்.ஆர்.பிரபு, \"டிரீம் வாரியர் பிக்ஷர்ஸ் \"- \"ரமணியம் டாக்கீஸ் \" த.செ. .ஞானவேல் எழுத்து , இயக்கத்தில் அஷோக் செல்வன் - ப்ரியா ஆனந்த் ஜோடியுடன் நாசர் , சமுத்திரகனி , பால் சரவணன் , ஜான் விஜய் , ரமா , மாரிமுத்து ,அனுபமா ... உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடிக்க, சமூக அக்கறையுடன் வந்திருக்கும் லவ் - சென்டிமென்ட் நிரம்பிய கமர்ஷியல் படமே \"கூட்டத்தில் ஒருத்தன்\".\nஸ்கூலில் மிடில் பென்ச்சில் அமர்ந்தபடி , படிப்பிலும் , பழக்க வழக்கங்களிலும் ஆவரேஜாக இருக்கும் மாணவன் காதலில் விழுந்ததால் சாதனையாளனாகும் கதை . அந்த சாதனைகள் கள்ளத்தனமாக நடந்தேறியதா நல்லத்தனமாக நிகழ்ந்ததா.. இறுதியில் அவனது காதல் ஜெயித்ததா அவன் நிஜமாக சாதித்தானா .. அவன் நிஜமாக சாதித்தானா .. என்னும் வித்தியாசமும் , விறுவிறுப்பு மான காட்சிப்படுத்தல்கள் தான் \" கூட்டத்தில் ஒருத்தன் \" படத்தின் வாசம் , ஹாசம் எல்லாம்.\nமிடில் பென்ச் மாணவன் அரவிந்த்தாக அஷோக் செல்வன் , அசாதாரண கதாநாயகராக அசத்தியிருக்கிறார்.\n\" பத்திரிகைகாரங்க லாயர் இல்ல.. ஆனா ,கோர்ட்டுக்கு போகணும் .பத்திரிகையாளர்கள் டாக்டர் இல்ல ... ஆனா ஹாஸ்பிடல் போகணும் .அதனால நான் ஜெர்னலிசம் படிக்கப் போறேன் ... \", என ப்ரியா டி.வியில் சொன்னதை , கேட்ட விட்டு , ஜெர்னலிசம் படிக்க கிளம்புவதில் தொடங்கி , \"நான் உன்ன பாலோ பண்ணல ...ஆனா லவ் பண்றேன் ... \" எனறு நடிப்பதில் தொடர்ந்து ,\n\" எங்க சார் கிடைக்குது இந்த சாதனை ... சாதிச்சாதான் காதல் வருமா சார் சாதிச்சாதான் காதல் வருமா சார் மனுஷனா பொறந்தாலே காதல் வரும் வரும் , நான் காதலிப்பதே சாதனைதான் சார் .. ..சுத்தி நூறு பேர் இருக்கும் போது தனிமையா பீல் பண்ணி இருக்கீங்களா சார் .. மனுஷனா பொறந்தாலே காதல் வரும் வரும் , நான் காதலிப்பதே சாதனைதான் சார் .. ..சுத்தி நூறு பேர் இருக்கும் போது தனிமையா பீல் பண்ணி இருக்கீங்களா சார் ..\" என சமுத்திரகனியிடம் குடித்துவிட்டு.புலம்புவது வரை சகலத்திலும் யதார்த்தமாக பொருத்தி நடித்திருக்கிறார். அதிலும் , தற்கொலை செய்து கொள்ள கடலில் இறங்கி சமுத்திரகனியின் வாய் பேச முடியாத மகனை காப்பாற்றி, அதன் மூலம் வாழ்க்கையில் மாற்றம் முன்னேற்றம் எல்லாம் காண்பது எதிர்பாராத ட்விஸ்ட் .\n\"இப்படி ஒரு பையனை லவ் பண்ணனும் என நான் நினைக்கிற மாதிரி ஏதாவது சாதிச்சுட்டு வா அப்புறம் லவ் பண்றேன் ...நீ ,என்ன லவ் பண்ண ஆயிரம் ரீவன் இருக்கலாம் நான் உன்னை லவ் பண்ண ஒரு ரீசன் கூட இல்ல ... நீயூம் நானும் பிரண்ட் யா இருக்கக் கூட முடியாது ..\" என ஆரம்பத்தில் அரவிந்த் - அஷோக்கிடம் பரபரப்பதில் தொடங்கி ,\n\"ஒரு உயிரை காப்பாத்தறது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா \" என அவரிடம் விழுவது வரை., தான் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு காட்சியிலும் ஜனனி எனும் பாத்திரத்தில் வரும் ப்ரியா ஆனந்த் , இயல்பாக இருக்க ,நடிக்க ... பெரிதும் முயற்சித்து தோற்றிருக்கிறார்.\nமனோவாக பாலசரவணன் செம்ம காமெடி.\n\"சூசைடு ரேன்ஜுக்கு அவ ஒர்த்த டா ...இவளுங்களை எல்லாம் நீங்க தான் டா ஏத்தி விடுறீங்க ....\", என ப்ரியா ஆனந்துக்காக , தற்கொலைக்கு முயற்சிக்கும் அஷோக்கையும் அந்த ஒற்றை டயலாக்கை வாயிலாக , ப்ரியா ஆனந்தையும் கலாய்ப்பதில் தொடங்கி , \"ஒரு நாயைக் காணும் னு தேடு தேடுன்னு தேடுறாங்களே ... உன் வீட்டுல பாம் உன்னை தேட மாட்டாங்களா \" என நாயகியின் தோழியை நக்கலடிப் பதில் தொடர்ந்து , \" என்னடா பார்க்கிறதுக்கு பழை ரம்யா டான்ஸ் மாதிரி இருக்கு ... இது தான், ஜூம்பா டான்ஸுங்கற ... \" என்றும் ,\"மொத்த சாக்லெட்டையும் ஒண்ணா வாயில போட்டுக்கிற குழந்தை மாதிரி , என்ன பாஸ் எல்லா பொண்ணுங்களையும் நீங்களே மொத்த மா சாப்பிடுறீங்க ... \" என ஹீரோவை சதாய்பது, \"பேரு கேட்டா மதம் பேரு சொல்றீங்க நீங்க மதம் பிடிச்ச பெண்ணா \" என நாயகியின் தோழியை நக்கலடிப் பதில் தொடர்ந்து , \" என்னடா பார்க்கிறதுக்கு பழை ரம்யா டான்ஸ் மாதிரி இருக்கு ... இது தான், ஜூம்பா டான்ஸுங்கற ... \" என்றும் ,\"மொத்த சாக்லெட்டையும் ஒண்ணா வாயில போட்டுக்கிற குழந்தை மாதிரி , என்ன பாஸ் எல்லா பொண்ணுங்களையும் நீங்களே மொத்த மா சாப்பிடுறீங்க ... \" என ஹீரோவை சதாய்பது, \"பேரு கேட்டா மதம் பேரு சொல்றீங்க நீங்க மதம் பிடிச்ச பெண்ணா \" என எக்கச்சக்க \"பன்ச் \" அடிப்பது வரை மனிதர், மொத்தப் படத்தையும் எங்கும் தொங்காது பார்த்து கொள்கிறார்.சபாஷ்\nநாயகன் நாயகி படிக்கும் கல்லூரியின் முதல்வர் குணசீலன்- நாசர் ,\n\"நீ ஒரு புல்லட் யூஸ் பண்ணினா ஆயிரம் கேள்விக்கு பதில் சொல்லணும் .... நான் ஆயிரம் புல்லட் யூஸ் பண்ணினாலும் ஒரு கேள்வியும் கிடையாது .\" என நிஜம் பேசியபடி\nசற்றே ஓவர் (ஆக்டிங்கிலும் ... ) என்றாலும் போலீஸையே போட்டுத் தாக்கும் சத்யா -சமுத்திரகனி , போலீஸ் இன்ஸ் யோகேந்திரன் -ஜான் விஜய், , நாயகரின் தாயாராக ரமா ,\n\" குழந்தையை காப்பாத்தறது .... குருவிக்கு சோறு வைக்கறது ... பிச்சைக்காரனுக்கு காசு குடுக்கறது ....\"இதெல்லாம் இவனுக்கு சோறு போடாது என பெற்ற பிள்ளையைகரித்துக் கொட்டி , அதே நேரம் சிக்கலான நேரங்களில் கரிசனமும் காட்டும் , நாயகரின் தந்தை மாரிமுத்து , நாயகியின் தாயாராக அனுபமா .. உள்ளிட்டோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.\nலியோ ஜான் பால் படத்தொகுப்பில் பின் பாதி டிராமா டிக் , சினிமா டிக் காட்சிகள் சற்றே தவிர்க்கப்பட்டிருக்கலாம். பி.கே.வர்மா ஒளிப்பதிவில் , மொத்தப் படமும் பக்காவாக ஒளிர்ந்து மிளிர்ந்திருக்கிறது .\nநிவாஸ் கே பிரசன்னா இசையில், \"ஏன்டா இப்படி ...\" \"இன்னும் என்ன செல்ல...\" , \"மாற்றங்கள் ஒன்றே தான் ... \", \"நீ இன்றி ... \", \"ஒரு நாள் காதல் ... \" ஆகிய ஐந்து பாடல்களும் பின்னணி இசையும் சுபராகம்.\nத.செ .ஞானவேலின் எழுத்து , இயக்கத்தில் இன்டர்வெல்லுக்கு முன்னும் பின்னும் கொஞ்சமே கொஞ்சம் டிராமாடிக்காகவும் , சினிமா டிக்காவும் இருந்தாலும் , யாருமே உணவை வீண் செய்தல் கூடாது ...எனும் நல்ல மெஸே ஜுக்காகவும் ,\n\"மரணம் , பிரிவு , தோல்வி இது 3-ல் எது நடந்தாலும் ஒரு மனிதனோட வாழ்க்கை தலை கீழா மாறிடும் ஆனா , என் வாழ்க்கையில இது மூன்றுமே நடந்தது....\" ,\n\"கொள்ளை அடிச்ச வங்க, கொலை பண்ணினவங்க எல்லோருக்கும் ஜெயில்ல 3 வேளை சாப்பாடு கிடைக்குது .ஆனா , மனநலம�� பாதிக்கப்பட்டோர் ஏழை எளியவங்க இதுக்கெல்லாம் காரணம் அன்பு பற்றாக்குறைதான் ....தானா எல்லாமே மாறிடும்னு நினைச்சப்போ , எதுவுமே மாறலை .... நான் மாறினப்போ தான் எல்லாம் நல்ல விதமா நடந்துச்சு....\" என்பது உள்ளிட்ட பாசிடீவ் \"பன்ச் \"களுக்காகவும் , படம் முழுக்க பரவி , விரவி நிரவிக் கிடக்கும் பாலசரவணனின் காமெடிகளுக்காகவும்\n\"கூட்டத்தில் ஒருத்தன் \" படத்தை, பார்க்கலாம் ரசிக்கலாம் , கொண்டாடலாம்\nமொத்தத்தில் , \"கூட்டத்தில் ஒருத்தன் -தனித்து தெரிகிறான் சற்றே ஜொலிக்கிறான்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகூட்டத்தில் ஒருத்தன் - பட காட்சிகள் ↓\nகூட்டத்தில் ஒருத்தன் தொடர்புடைய செய்திகள் ↓\nகூட்டத்தில் ஒருத்தன் படத்துக்கு யு சான்றிதழ்\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nஅடுத்தடுத்து படங்களில் பிஸியாகும் அசோக் செல்வன்\nமூன்று கெட்-அப்களில் அசோக் செல்வன்\nநடுக்கடலில் தத்தளித்த அசோக் செல்வன்\nஓவியாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்: ப்ரியா ஆனந்த்\nலட்சுமி ராமகிருஷ்ணன் - அசோக் செல்வன் கூட்டணி\nநடிகர்கள் : மோகன்லால், நதியா, பார்வதி நாயர், சுராஜ் வெஞ்சாரமூடு, நாசர் டைரக்சன் : அஜய் வர்மா புதிய இயக்குனர், அதிலும் பாலிவுட்டில் பணியாற்றியவரான ...\nநடிப்பு - கார்த்தி, சாயிஷா, பிரியா பவானி சங்கர், சத்யராஜ், சூரி மற்றும் பலர்இயக்கம் - பாண்டிராஜ்இசை - டி.இமான்தயாரிப்பு - 2டி ...\nநடிப்பு - சிவா, ஐஸ்வர்யா மேனன், சதீஷ், சேத்தன் மற்றும் பலர்இயக்கம் - சி.எஸ்.அமுதன்இசை - கண்ணன்தயாரிப்பு - ஒய் நாட் ஸ்டுடியோஸ்“சில படங்களின் ...\nநடிப்பு - கௌதம் கார்த்திக், கார்த்திக், ரெஜினா கஸான்ட்ரா, வரலட்சுமி, சதீஷ், மைம் கோபி மற்றும் பலர்.இயக்கம் - திருஇசை - சாம் சிஎஸ்தயாரிப்பு - போப்டா ...\nநடிப்பு - சசிகுமார், நந்திதா ஸ்வேதா, வசுமித்ரா மற்றும் பலர்இயக்கம் - மருதுபாண்டியன்இசை - கோவிந்த் மேனன்தயாரிப்பு - 7 ஸ்கீரீன் ஸ்டுடியோதமிழ் ...\nஎனை நோக்கி பாயும் தோட்டா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://consenttobenothing.blogspot.com/2009/12/blog-post_1631.html", "date_download": "2018-07-20T03:13:20Z", "digest": "sha1:SK6FBVQWY22UCDLV2V7IXN3LPKY3IUNZ", "length": 35312, "nlines": 110, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?", "raw_content": "\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம் ஆனால் கோடிக் கணக்கான வார்த்தைகள், நூற்றுக்கணக்கான விளக்கங்கள் கற்றுக் கொடுப்பதை விட அதிகமாக-- ஒரே ஒரு கணம்,அந்த ஒரே கணத்தில் கிடைக்கும் உண்மையான அனுபவம் கற்றுக் கொடுத்து விடுகிறது. ஆக, முதலில் நாம் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி \"எப்படி அந்த அனுபவத்தைப் பெறுவது ஆனால் கோடிக் கணக்கான வார்த்தைகள், நூற்றுக்கணக்கான விளக்கங்கள் கற்றுக் கொடுப்பதை விட அதிகமாக-- ஒரே ஒரு கணம்,அந்த ஒரே கணத்தில் கிடைக்கும் உண்மையான அனுபவம் கற்றுக் கொடுத்து விடுகிறது. ஆக, முதலில் நாம் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி \"எப்படி அந்த அனுபவத்தைப் பெறுவது\" என்பது தான்வெளியே தேடுவதை விட, தனக்குள்ளே பார்க்கத் தெரிந்து கொள்வதே முதல் படி என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை\nஅசைபோடுவது சிலநேரங்களில், மிக நல்லது\nகொஞ்சம் நிதானிக்கவும், இதுவரை என்ன செய்துகொண்டிருக்கிறோம், என்ன செய்ய எண்ணம் கொண்டிருக்கிறோம், எப்படிச் செய்யப் போகிறோம் என்பதை, கடந்த அனுபவங்களில் கற்றுக்கொண்டதில் இருந்து முடிவு செய்கிற தருணமாக ஒவ்வொருவருக்கும் புத்தாண்டு பிறக்கும் நாள் இருப்பது உண்டு\nஒவ்வொரு புத்தாண்டுக்கும் தான் எத்தனை தீர்மானங்கள்\nநாட்கள், வாரங்கள், மதங்கள் எனவோடி, வருடமும் முடியப்போகிற தருணமும் விரைந்து நெருங்குகிறது. கடந்துபோன புத்தாண்டுப் பிறப்பில் என்னென்ன தீர்மானங்களை எடுத்துக் கொண்டோம், அதில் எத்தனை நிறைவேறியிருக்கிறது, எந்த அளவு நிறைவேறியிருக்கிறது என்பதை நினைவு படுத்திக் கொள்கிற தருணமாக, இந்த இரவுப்பொழுது இருக்கிறது.\n\"வருடம் முடியப் போகும் தருணத்தில், கடந்து வந்த பாதையை, நடத்த நினைத்து ஆனால் நடக்காமல் போன குறிக்கோள்களை, எங்கு செல்ல நினைத்து எங்கு வந்து நிற்கிறோம் என்கிற மாதிரியான சுய அலசல்கள், ஆராய்ச்சிகள், விமரிசனங்கள் எல்லாம், கிளம்புகிற தருணம் இது. ஆர்வக் கோளாறில் கிளம்புகிற இத்தகைய சுயவிமரிசனங்கள் எல்லாம், கிளம்பின வேகத்திலேயே அடங்கிப் போவது, நம்முடைய தேசியக் கலாச்சாரம், பின்னே இல்லையா\nஒவ்வொருவரும் ஒரு வலைப்பதிவை ஆரம்பிக்கும் போது,எதையோ எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற ஒரு பொதுவான நோக்கத்தில் தான் ஆரம்பிக்கிறோம்..\nஆனாலும், இந்த வலைப்பதிவுகளில் முக்கியமான விஷயம், நான் யார், இங்கு என்ன செய்கிறேன், நான் செய்ய வேண்டிய கடமை என்ன என்பது தான் ஒரு சிறு வெளிச்சக் கீற்றாகவாவது, எவருக்கேனும் இது உதவக்கூடும் என்பது தான் என் நம்பிக்கை. தமிழில் எழுத வேண்டும் என்பது வலைப் பதிவு தொடங்கிய நாளிலிருந்தே எனக்குள்ளிருந்த தாகம். அதற்கும், இப்போது தான் நேரம் வந்திருக்கிறது..\nநம்முடைய பலவீனங்களும், தோல்விகளும் கூட நமக்குப் பேருதவியாக இருக்க முடியும் என்று ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்கிறார். நாம் எதிர் கொள்ளும் மிக மோசமான சூழ்நிலைகள் கூட, நமக்குள்ளிருக்கும் பலவீனத்தை, இருண்ட பகுதியை எப்படி எதிர்கொள்ள வேண்டும், வெல்ல வேண்டும் என்பதை எடுத்துச்சொல்லும் என்கிறார்.\"\nஇது சென்ற வருடக் கடைசியில் எழுதிய பதிவில் இருந்து ஒரு பகுதி\nஎன்ன செய்துகொண்டிருக்கிறோம் என்பதும், எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்பதும் பயணத்தின் தவிர்க்க முடியாத இரு கேள்விகள்\n\"இந்தப்பக்கங்கள் எவை குறித்தவையாக இருக்க வேண்டும் என்பதில் இன்னமும் ஒரு தீர்மானமான முடிவுக்கு வரவில்லை. காரணம், என்ன வகையிலான விருப்பத் தேர்வுகளுடன் இருப்பவர்கள் இந்தப்பக்கங்களைப் படிக்கிறார்கள் என்பதில் சரியான புரிதல் இன்னமும் கிடைக்கவில்லை.\nஇது ஒரு பெரிய காரணம் இல்லை.\nஎன்ன மாதிரியான வாசகர்கள் எனக்கு வேண்டும் என்பதைக் குறி வைத்து நான் எழுத ஆரம்பிக்கவில்லை, என்பதே முக்கியமான காரணமாக எனக்குப் படுகிறது. அடுத்து, பதிவுகளின் நீளம்உண்மைத் தமிழனோடு போட்டி போட்டுக் கொண்டு மிகவும் நீளமான பதிவுகளை எழுதுவதாக ஏற்கெனெவே வால் பையனும், டம்பி மேவீயும் பின்னூட்டப்பெட்டியையே புகார்ப் பெட்டியாகவும் மாற்றி விட்டார்கள்\nபடிக்க வருகிறவர்கள், தங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கிற தருணங்களில் இது மாதிரியான குழப்பங்கள் ஏற்படுவதில்லை. ஃபாலொயெர்ஸ் என்று இங்கே ஒரு நட்பு வட்டம் ஆரம்ப நிலையில் தான் இருக்கிறது. அவர்களுடைய எண்ண ஓட்டங்களைக் கூட அறிந்து கொள்ள முடிவதில்லை. அவர்களுடைய பதிவுகளிலுமே கூட அதற்குச் சரியான க்ளூ கிடைக்கவில்லை\nஇதுவுமே கூட சில நாட்களுக்கு முன்னால் இந்த அடிப்படைக் கேள்விகளை முன்வைத்தே எழுதியது தான் என்ன காரணத்தினாலோ, இங்கே படிக்க வரும் நண்பர்கள், தங்கள் மனதில் எழுந்த விமரிசனத்தைப் பகிர்ந்து கொள்ள முன்வரவில்லை.\nஇந்தப் பக்கங்களைக் குறித்த உங்களுடைய விமரிசனங்களை வரவேற்கிறேன்\nLabels: Resolutions, எங்கே போகிறோம், ஒரு கேள்வி, பயணம் செய்யாத பாதை\nஉண்மைத் தமிழனோடு போட்டி போட்டுக் கொண்டு மிகவும் நீளமான பதிவுகளை எழுதுவதாக//\nஇருவரின் கருத்தை மனதில் வையுங்கள், அதற்காக பதிவின் நீளம் அதன் உள்ளடக்கத்தைப் பொறுத்து அதுவே அமையும், இரண்டு பதிவுகளாக பிரிக்க முடியுமானாலும் செய்யுங்கள்\n//படிக்க வருகிறவர்கள், தங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கிற தருணங்களில் இது மாதிரியான குழப்பங்கள் ஏற்படுவதில்லை. ஃபாலொயெர்ஸ் என்று இங்கே ஒரு நட்பு வட்டம் ஆரம்ப நிலையில் தான் இருக்கிறது. அவர்களுடைய எண்ண ஓட்டங்களைக் கூட அறிந்து கொள்ள முடிவதில்லை. அவர்களுடைய பதிவுகளிலுமே கூட அதற்குச் சரியான க்ளூ கிடைக்கவில்லை\nஉங்களது மனதில் தோன்றும் எதையும் பதிவு செய்யுங்கள், க்ளூ கிடைத்தால் அதற்கேற்ப இடுகை இடலாம். இல்லாவிட்டால் நம் கடமை இது என நம் வேலையைச் செய்வோம்.\nஇந்த மனநிலை எனக்கும் தோன்றியது. ஒருவேளை நாம் கொடுக்கும் விசயங்கள் மற்றவர்களுக்கு தேவை இல்லாததாக கூட இருக்கலாம். ஒரு சிலருக்கு மிகவும் பயன்படலாம்.\nஅந்த ஒரு சிலருக்காகவேனும் நாம் உழைக்க வேண்டியதாக இருக்கிறது...\n////நம்முடைய பலவீனங்களும், தோல்விகளும் கூட நமக்குப் பேருதவியாக இருக்க முடியும் என்று ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்கிறார். நாம் எதிர் கொள்ளும் மிக மோசமான சூழ்நிலைகள் கூட, நமக்குள்ளிருக்கும் பலவீனத்தை, இருண்ட பகுதியை எப்படி எதிர்கொள்ள வேண்டும், வெல்ல வேண்டும் என்பதை எடுத்துச்சொல்லும் என்கிறார்.\" ////\nமிகச்சரியான கருத்து. எல்லோரும் தெரிந்துகொள்ளவேண்டும் எனபதைவிட உணர்ந்துகொள்ளவேண்டும்.\nசெய்ய வேண்டும் என்று நினைத்தவற்றை செய்து முடித்திருக்க வேண்டும் என்பதில்லை. அதை நோக்கி முதல் அடி எடுத்து வைத்திருந்தாலே போதும். ஒரு முன்னேற்றம்..அவ்வளவுதான்..\nமற்றவர்கள் நினைப்பதை நாம் எழுத வேண்டும் என்று நினைத்தால் யார் என்னென்ன நினைக்கிறார்கள் என்று தெரியாது..நாம் என்ன எழுத நினைத்தோம் என்பதும் போய் விடும். எல்லோருக்கும் ஒரு பார்வை இருக்கிறது...அந்தப் பார்வையை மற்றவர்கள் எப்படி எடுக்கிறார்கள் என்பதை இந்த வலையுலகப் பதிவுகள் மூலம் அறிகிறோம். புதிய நட்புகள் கிடைக்கின்றன...விஞ்ஞான வளர்ச்சியின் அற்புதம்.\nஇப்போதெல்லாம் அசை போடுவதற்கே நேரம் இல்லாததைப் போல் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. நிறைய படிக்க வேண்டும், படித்ததில் என்ன புரிந்ததோ அதனை எழுத வேண்டும் என்ற வெறியுடன் வாழ்க்கை செல்வது போன்றும் தோன்றுகிறது. களைப்பாக இருக்கிறது. எழுதுவதைக் குறைத்தாகிவிட்டது. படிப்பதையும் குறைக்க வேண்டும். அசை போட்டு உள்ளே நிலை பெற செய்யாமல் படித்துக் கொண்டே போவதால் என்ன தான் பயன் கிட்டும்\n(உண்மையைச் சொல்லிவிடுகிறேன். இடுகையைப் படிக்கவில்லை. தலைப்பை மட்டுமே தான் படித்திருக்கிறேன். இடுகையைப் படிப்பேனா என்று தெரியவில்லை. தலைப்பையும் முதல் வரிகளையும் படித்த உடன் தோன்றிய எண்ணங்களைச் சொல்லத் தோன்றியது. சொன்னேன். )\nஇப்படி ஒரு ஆங்கிலக் கவிதையைப் பாடமாகப் பள்ளி நாட்களில் படித்ததுண்டு.\nபடிப்பது எழுதுவதும் மனித வாழ்க்கையின் ஒரு சிறு பகுதிதான். ஆனால் இன்றைய வயிற்றுப்பாட்டுக்காக இயங்குகிற உலகம், அத்தனை ருசியையும் மரத்துச் செய்து விடுகிற தருணங்களும் உண்மைதான். அவ்வப்[போது வருகிற விரக்தி\nஅசைபோடுவதும், உள்ளே நிலை பெறச் செய்வதும் நம்முடைய ஸ்வாதந்தர்யத்தில் இல்லை.கண்ணதாசன் பாட்டில் சொன்ன படி ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா என்றபடி தான் உண்மைஇருக்கிறது.\nஏதோ சொல்லணும் போல இருக்கா அப்ப சொல்லிட வேண்டியது தானே அப்ப சொல்லிட வேண்டியது தானே என்ன தயக்கம்அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம் அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nஏழு நாட்களில் அதிகம் வாசிக்கப் பட்டது இவை தானாம்நீங்களும் படித்துக் கருத்து சொல்லுங்களேன்\nதலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன\n மாறாக, பழக்கங்களின் அடிமைகளாகவே இருந்துவிட்டால் ....\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\n ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்\n கார்டூன், துபாய், சசி தரூர்\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\n\"All life is Yoga\" வாழ்க்கை முழுவதுமே யோகம் இது ஸ்ரீ அரவிந்தர் சொன்னது இது ஸ்ரீ அரவிந்தர் சொன்னது வாழ்க்கையின் எந்த ஒரு அம்சத்தையும், அனுபவத்தையும் நிராகரிக்காத முழுமையான பார்வை இது. பிரம்ம சத்யா-ஜகன் மித்யா என்று ஸ்ரீ ஆதி சங்கரர் பேசும் மாயாவாதத்தை முழுமையாக நிராகரிக்கிறது. ஒவ்வொரு தருணமும், அனுபவமும், வெளிச்சத்தை நோக்கித் தாவரங்கள் உயர்கிற மாதிரியே உண்மையைத் தேடி உயரும் அனுபவங்கள், சத்தியங்கள் என்பதை நம்புகிறவன்.\nஒரு வங்கி ஊழியனாக இருந்தேன். இடதுசாரிச் சிந்தனை, நாத்திகம், பகுத்தறிவு, தொழிற் சங்கம் என்றெல்லாம் வாழ்நாளின் கணிசமான பகுதியை வீணடித்துவிட்டு, ஆன்மிகம் ஒன்றே மனிதனுக்கு உண்மையை உணர்த்தக் கூடியது. சீர்திருத்தம், புரட்சி, மாற்றம் என்பதெல்லாம் கலகங்களாலோ, ரத்தக் களரிகளாலோ வருவது அல்ல, ஒவ்வொரு தனி மனிதனிடமிருந்தும் ஏற்பட வேண்டிய உள்ளார்ந்த மாற்றமொன்றே நிலைத்து நிற்கும், சாதிக்கும் என்பதைப் புரிந்து கொண்ட நேரமும் வந்தது. படிப்பதில், எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவன். குழந்தைகளையும், பூக்களையும் நேசிப்பவன். உங்களையும் கூட\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\nஇதுவரை எழுதியதெல்லாம் இங்கே குவியலாக........\nஅரசியல் (88) ஸ்ரீ அரவிந்த அன்னை (81) பதிவர் வட்டம் (56) சண்டேன்னா மூணு (45) விமரிசனம் (43) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (41) ஊழலும் இந்திய அரசியலும் (38) இலவசங்கள் என்ற மாயை (36) கேடி பிரதர்ஸ் (32) பொருளாதாரம் (31) உலகம் போற போக்கு (30) தலைமைப் பண்பு (28) கூட்டணி தர்மம் (27) ஆ.ராசா (26) ஸ்ரீ அரவிந்தர் (26) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (24) 2G ஸ்பெக்ட்ரம் (22) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) மெய்ப்பொருள் காண்பதறிவு (22) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (21) கலாய்த்தல் (21) ஒரு கேள்வி (20) பானா சீனா (20) படித்ததும் பிடித்ததும் (19) ஜெயிக்கலாம் வாங்க (18) திமுக என்றாலே ஊழல் (17) நாட்டு நடப்பு (17) புள்ளிராசா வங்கி (17) மேலாண்மை (17) செய்திகள் (16) தேர்தல் வினோதங்கள் (16) கண்ணதாசன் (15) தினமணி (15) நிர்வாகம் (15) வரலாறு (15) சால்வை அழகர் (14) புத்தகங்கள் (14) எங்கே போகிறோம் (13) கவிதை (13) அழகிரி (12) Quo Vadis (11) சீனப் பூச்சாண்டி (11) தேர்தல் 2011 (11) நகைச்சுவை (11) நேரு (11) மீள்பதிவு (11) இது கடவுள் வரும் நேரம் (10) ஊழலுக்கெதிரான இந்தியா (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) ஒரு இந்தியக் கனவு (9) ஒளி பொருந்திய பாதை (9) சசி தரூர் (9) துபாய் (9) நம்பிக்கை (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) Creature of habits (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) உண்மையும் விடுதலையும் (8) எமெர்ஜென்சி (8) பாரதி (8) மருந்தா எமனா (8) M P பண்டிட் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) சாஸ்திரி (7) நாலாவது தூண் (7) நையாண்டி (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) evolution (6) இணையம் (6) இந்தியக் கனவு (6) கருத்தும் கணிப்பும் (6) சொன்ஃபில் (6) டுபாக்கூர் (6) தொடரும் பதிவு (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) வாய்க் கொழுப்பு (6) விவாதங்கள் (6) ஆசிரியர் தினம் (5) ஊமைச் சனங்கள் (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) களவாணி காங்கிரஸ் (5) கிறுக்கு மாய்க்கான் (5) சாவித்ரி (5) சுத்தானந்த பாரதியார் (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) திரட்டிகள் (5) பரிணாமம் (5) பாதிரி சில்மிஷங்கள் (5) மோகனத் தமிழ் (5) ரூமி (5) வைணவம் (5) ஸ்ரீ ரமணர் (5) White Roses (4) next future (4) அஞ்சாநெஞ்சும் கோழிக்குஞ்சும் (4) அரசியல் தற்கொலை (4) ஆளவந்தார் (4) உளவியல் (4) குற்றமும் தண்டனையும் (4) கொஞ்சம் லொள்ளு (4) சாரு-ஜெமோ (4) சின்ன நாயனா (4) சுய முன்னேற்றம் (4) தெலுங்கானா (4) பிராண்ட் (4) போபால் (4) போலி மருந்து (4) மாற்று மருத்துவம் (4) மாற்றுச் சிந்தனை (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (4) SAVITRI - A Legend and Symbol (3) Symbol Dawn (3) இந்தியப் பெருமிதம் (3) இரா.செழியன் (3) ஏய்ப்பதில் கலைஞன் (3) சுதந்திரமான அடிமை (3) ஜெயகாந்தன் (3) தகவல் உரிமை (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) நாயனா (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) வைகறை (3) வைகோ (3) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுவாமி விவேகானந்தர் (2) சேத் கோடின் (2) சோதனையும் சாதனையும் (2) நெருக்கடி நிலை (2) பயணம் செய்யாத பாதை (2) போபால் விஷவாயு (2) போலி மருத்துவம் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) இங்கே குப்பை கொட்டாதீர் (1) இரண்டாவது விடுதலைப் போர் (1) எல்லாமே காசுக்குத் தான் (1) சத்குரு சாது ராம் சுவாமி (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சீனி விசுவநாதன் (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) டான் பிரவுன் (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நிராகரித்தலின் வலி (1) ஸ்வாமி சிவானந்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ganakandharvan.blogspot.com/2011/07/blog-post_26.html", "date_download": "2018-07-20T03:21:10Z", "digest": "sha1:XGQELHWNSBUD5ZUA2TBJGUYCJOM4KI6Y", "length": 6822, "nlines": 156, "source_domain": "ganakandharvan.blogspot.com", "title": "கானகந்தர்வன்: ரவிவர்மன் எழுதாத கலையோ!!!!", "raw_content": "குற்றால அருவியாய் தன் கான மழையால் ரசிகர்களை மகிழ்விக்கும் யேசுதாஸ் அவர்களின் பாடல்களின் வலைத்தளம்.\nகரை போட்டு நடக்காத நதியோ\nஓ ஓ ஓ ஓ ஓ ம்ம் ம்ம்\nரதிதேவி வடிவான சிலையோ ஓ ஓ ஓ....\nநான் விளையாடும் மைதானம் ஆகும்\nநான் இளைப்பாரும் மலர்ப்பந்தல் ஆகும்\nகை ஏந்தினாய் வந்து விழுந்தேன் பெண்ணே\nகருங்கூந்தலில் நான் தொலைந்தேன் கண்ணே\nரதிதேவி வடிவான சிலையோ ஓ ஓ ஓ....\nமகராணி போல் உனை மதிப்பேன்\nஉன் மடியோடு என் ஜீவன் முடிப்பேன்\nஎன் மேனியில் இரண்டு துளிகள் விழும்\nஅது போதுமே ஜீவன் அமைதிக்கொள்ளும்\nகரை போட்டு நடக்காத நதியோ\nஓ ஓ ஓ ஓ ஓ ம்ம் ம்ம்\nரதிதேவி வடிவான சிலையோ ஓ ஓ ஓ....\nposted by புதுகைத் தென்றல் at\n2 இசை மழையில் நனைந்தவர்கள்:\nசினிமா இசை ரசிகர்களுக்கான வலைப்பூ என விகடன் பாராட்டியிருக்கிறது. நன்றி\nபாடல்களை பதியும் அன்பு நெஞ்சங்கள்\nமனதில் உறுதி வேண்டும்....வார்த்தையிலே தெளிவும் வேண...\nஉன்னைக் காணும் நேரம் நெஞ்சம்\nகொஞ்சும் குமாரி - ஆசை வந்த பின்னே\nஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ\nஉன்னை வாழ்த்தி பாடுகிறேன் (1)\nஎன் ஆசை உன்னோடு தான் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.crickettamil.com/2018/03/rcb-ipl-2018.html", "date_download": "2018-07-20T02:52:53Z", "digest": "sha1:2GWR3XWDMPYMTQZJ2JQOUJ5CDU7R34JM", "length": 31259, "nlines": 138, "source_domain": "www.crickettamil.com", "title": "Tamil Cricket: இம்முறையாவது RCBக்கு அதிர்ஷ்டம் கிட்டுமா ? - றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் ஒரு பார்வை - IPL 2018", "raw_content": "\nதமிழில் கிரிக்கெட் பதிவுகளை உடனே பெற்றுக்கொள்ள..\nஇம்முறையாவது RCBக்கு அதிர்ஷ்டம் கிட்டுமா - றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் ஒரு பார்வை - IPL 2018\nஇவ்வருட ஐபில் சீசன் 11 வருகின்ற (ஏப்ரல்) மாதம் 7 தேதி ஆரம்பிக்கின்றது. இந்த சீசனில் ஆவது RCB - றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் கிண்ணத்தை கைப்பற்றுமா என்பது பற்றிய ஓர் அலசல்\nபெங்களூர் அணி ஒவ்வொரு முறையும் திறமையான வீரர்களை உள்வாங்கியும் அவ்வீரர்கள் பிரகாசிக்கத் தவறுவதால் பெங்களூர் அணி கிண்ணத்தை கைப்பற்றமுடியாமல் போனது.\nபெரியளவு நிதி வசதி, ரசிகர்களின் பெரும் பலம், மிகப்பெரும் விலையில் வாங்கப்படும் நட்சத்திர வீரர்கள் என்று பல்வேறு அம்சங்கள் இருந்தபோதும் ராசியே இல்லாத அணி இது.\n10 தடவையில் மூன்று தடவை இரண்டாமிடத்தைப் பெற்றும் இன்னும் ஒரு தடவை தானும் IPL வெற்றிக்கிண்ணத்தைத் தனதாக்கும் வாய்ப்பு RCBக்குக் கிட்டாதது ஆச்சரியம் தான்.\nஇந்த ஐபில் சீசனுக்கான ஏலத்தில் பெங்களூர் அணியின் பிரதம பயிற்றுவிப்பாளரான டானியல் வெட்டோரி மிக பொறுமையாக இருந்து குறைந்த விலையில் திறமையான வீரர்களை உள்வாங்கியுள்ளார்.\nஇந்த முறை ஐபில் ஏலத்தில் மிகச் சிறந்த வீரர்களை உள்வாங்கிய அணியாக கிரிக்கெற் ரசிகர்களால் கருதப்பட்டது RCBயே ஆகும். ஏனெனில் மிகச் சிறந்த துடுப்பாட்ட வரிசை, சகலதுறை வரிசை, வேகப்பந்துவீச்சு , சுழற்பந்துவீச்சு என்பனவற்றை உள்ளடக்கியுள்ளது.\nஇந்த ஐபில் சீசனில் விளையாடவுள்ள பெங்களூர் அணியின் துடுப்பாட்ட வரிசையை முதலில் பார்த்தால் இவ் அணியில் தான் சர்வதேச T 20 போட்டியில் முதற்தரத் துடுப்பாட்டவீரராக விளங்கும் விராட் கோஹ்லி இருக்கின்றார். இவரே தொடர்ந்தும் இம்முறையும் இவ்வணியின் தலைவராக செயற்படவுள்ளார். அத்துடன்அதிரடிக்குப் பெயர்போன சர்வதேசவீரர்களான ஏபிடி வில்லியர்ஸ், பிரண்டன் மக்கலம், குயிண்டன் டி கொக், மொயின் அலி , கொலின் டி கிரான்ஹோம் ஆகியோரும் உள்ளனர். அத்துடன் உள்ளூர் வீரர்களான சர்பிராஸ் கான், பார்தீவ் பட்டேல், மந்தீப் சிங், மனன் வோரா ஆகியோர்களும் இவ்வணியில் உள்ளனர்.\nஎனினும் வழமையாக அதிரடியாடும் கிறிஸ் கெய்லை இம்முறை கழற்றி விட்டது தான் பெரிய ஆச்சரியம். இப்போது பெரிய ஓட்டக் குவிப்பில் இல்லை என்ற காரணமாக இருக்கலாம்.\nகெயில் இல்லாத அதிரடி ஆரம்பத்தை வழங்க மக்கலம், டீ கொக் அல்லது கோலி , அதன் பின் டீ வில்லியர்ஸ், சப்ராஸ்கான், மன்தீப் சிங், மொயின் அலி என்று பலமான வரிசை.\nமேலும் இவ்வணியில் இம்முறை சகலதுறை வீரர்களுக்கும் பஞ்சமே இல்லை எனச் சொல்லும் அளவிற்கு வீரர்கள் உள்ளனர். அண்மையில் ஹீரோவான சுதந்திரக் கிண்ணத்தொடரில் (Nidahas Trophy) கலக்கி தொடர் நாயகன் விருதை வென்ற தமிழக சகலதுறை வீரர் வொஷிங்டன் சுந்தர் இம்முறை இவ்வணிக்காக விளையாடவுள்ளது இவ்வணிக்கு கூடுதல் பலம்.\nஅத்துடன் பவன் நெகி, மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், கொலின் டி கிரான்ஹோம் ஆகியோர் உள்ளனர். இது மேலும் பலம் சேர்க்கும்.\nமேலும் இவ்வணியில் இம்முறை தான் மிகச் சிறந்த வேகப்பந்துவரிசை காணப்படுகின்றது. கடந்த சீசன்களில் பெங்களூர் சோபிக்கத் தவறியது வேகப்பந்துவீச்சீலே தான் என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் இந்த சீசனுக்கு வேக பந்துவீச்சுப் பயிற்றுவிப்பாளராக RCB அணி நிர்வாகம் இந்திய அணியில் இருந்து அண்மையில் ஓய்வு பெற்ற அஷிஸ் நேஹ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். இது பெங்களூர் அணிக்கு கூடுதல் பலம் ஆகும்.\nஇவ்வருடத்திற்கான ஐபில் ஏலத்தில் வெட்டோரியும் நேஹ்ராவும் சேர்ந்து மிக கவனமாக சிறந்த வேகபந்துவீச்சாளர்களை அணிக்கு உள்வாங்கியுள்ளார். அந்தவகையில் அவுஸ்ரேலிய பந்துவீச்சாளர் கோல்டர் நைல், நீயூசீலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிம் செளதி மற்றும் இந்தியா சார்பாக உமேஷ் யாதவ், முகமட் சிராஜ் ஆகியோரையும் உள்வாங்கியதுடன் சகலதுறைவீர்ர்களான கிறிஸ் வோக்ஸ், கொலின் டி கிரான்ஹோம் ஆகியோரும் மிகச் சிறப்பான வேக/ மித வேகப்பந்துவீச்சாளர்கள் ஆவார்கள். எனவே இம்முறை பெங்களூர் அணி வேகத்தில் மிரட்டும் என்பதில் எவ்வித சந்தேகமில்லை.\nமேலும் சிறந்த சுழற் பந்துவீச்சாளர்களும் அணியில் உள்ளனர். சர்வதேச T 20 போட்டியின் பந்துவீச்சுக்கான தரவரிசையில் 2ம் இடத்தில் உள்ள யுஸ்வேந்திர சஹால் இவ்வணியிலேயே தொடர்ந்தும் விளையாடவுள்ளார். இவருடன் தமிழக வீரரான வொஷிங்டன் சுந்தர் மற்றும் முருகன் அஸ்வின், பவன் நெகி, ஆகியோர்கள் உள்ளார்கள். மேலும் தேவையேற்படும்போது இங்கிலாந்தின் மொயின் அலியும் உள்ளார்.\nஇவ்வணியில் மிகச் சிறந்த களத்தடுப்பு வீரர்களும் இருக்கின்றனர். குறிப்பாக விராட் கோலி , ஏபிடி வில்லியர்ஸ், பிரண்டன் மக்கலம் போன்றோர்கள் களத்தடுப்பில் சிங்கங்கள் ஆவார்கள். என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே. எனவே களத்தடுப்பிலும் பலமாகவே உள்ளது.\nஎனவே ஒரு அணிக்கு தேவையான துடுப்பாட்டம், வேகப்பந்துவீச்சு, சுழல் பந்துவீச்சு, களத்தடுப்பு என சகலவரிசைகளையும் இம்முறை பெங்களூர் அணி கச்சிதமாக கொண்டுள்ளது. எப்படி இருப்பினும் இவ்வீரர்கள் மிக சிறப்பாக செயற்படும் விதம் பொறுத்தே இவ்வணியால் கிண்ணத்தை கைப்பற்ற முடியும்.\nஅதிலு���் இன்னும் அடித்து நொறுக்கக்கூடிய ஒப்பீட்டளவில் சிறிய மைதானமான சின்னசுவாமி மைதானத்தைத் தனது சொந்த மைதானமாகக் கொண்டிருந்தும் எப்போதும் திரளும் ரசிகர்கள் பக்க பலமிருந்தும் இன்னும் வெற்றிக்கான ராசி மட்டும் வந்து சேர்வதாக இல்லையே.\n-தர்ஷன் யோகேஸ்வரன் - இன்பர்சிட்டி, பருத்தித்துறை\nபுதிய எழுத்தாளர் தர்ஷனை கிரிக்கெட் தமிழ் வரவேற்கிறது.\n* வாசகர்கள் ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன.\nLabels: IPL, IPL 2018, Kohli, RCB, இந்தியா, ஐபிஎல், கட்டுரை, பெங்களூர், விராட் கோலி, வொஷிங்டன் சுந்தர்\nஇந்த மாதத்தின் சூடான பதிவுகள்\n பாகிஸ்தானின் அதிரடி வெற்றி, சாதனையுடன்..\nஇங்கிலாந்தின் சுழலில் சிக்கிய இந்தியா ரூட்டின் சதத்துடன் தொடர் வெற்றி \nஇந்தியாவின் சுழலில் மீண்டும் சுருண்டது அயர்லாந்து \nதடை தாண்டி தலைவராக விளையாடுவாரா சந்திமால்\nபாகிஸ்தானின் தொடர் வெற்றிகளுக்கு படுதோல்வியுடன் முற்றுப்புள்ளி வைத்த அவுஸ்திரேலியா \nகுசல் ஜனித் மறுத்தார், இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ...\nமீண்டும் எப்போதுமே அவுஸ்திரேலிய அணிக்கு விளையாட மு...\nதோல்வியின் விளைவு : தலைவர், பயிற்றுவிப்பாளர்கள், த...\nமீண்டும் ஒருமுறை வெற்றி வாகைசூடுமா\nசர்ச்சை, தடையினால் பலவீனப்பட்டுள்ள அவுஸ்திரேலியாவி...\nSunRisers அணியின் புதிய தலைவர் கேன் வில்லியம்சன்\nபதவி விலகுகிறார் பயிற்றுவிப்பாளர் லீமன் \nகண்ணீர் விட்டழுது மன்னிப்புக் கோரிய ஸ்டீவ் ஸ்மித் ...\nBall Tampering சர்ச்சை - அனுசரணையாளர்கள் அதிரடியாக...\nவோர்னரின் இடத்தில் இலங்கை அதிரடி வீரர் குசல் ஜனித்...\nநான்காவது IPL கிண்ணத்தைக் குறிவைக்கும் நடப்புச் சம...\nஸ்மித், வோர்னருக்கு ஒரு வருடத் தடை \nSunRisers Hyderabad தலைமைப் பதவியிலிருந்து விலகினா...\n ஸ்மித், வோர்னர் & பான்க்ரொஃப்ட் ...\nஸ்மித், வோர்னர் உட்பட்ட அவுஸ்திரேலிய பந்து மோசடிக்...\nராஜஸ்தான் தலைமையை விட்டு விலகினார் ஸ்டீவ் ஸ்மித் -...\nகாயங்கள், உபாதைகளால் அல்லலுறும் ஐபிஎல் பிரபல வீரர்...\nஸ்டீவ் ஸ்மித்துக்கு இன்னொரு இடி \nகன்னிக் கிண்ணக் கனவை நனவாக்குமா கிங்ஸ் லெவன் பஞ்சா...\nநிரபராதி என்று BCCI விடுவித்த ஷமி - பல பெண்களுடனான...\nவேகமான 100 ஒருநாள் சர்வதேச விக்கெட்டுகள் - உலக சாத...\nஇதுவரை கிண்ணம் வெல்லாத டெல்லிக்கு இந்த IPL எப்படி ...\nகோலியின் கோடி ரூபாய் பெறுமதியான வீட்டுக்கு நடந்தது...\nCSK - சென்னை சூப்பர் ���ிங்ஸ் - மூன்றாவது முறையாகவும...\nஉலக சாதனை டீன் எல்கர் - பிடிகளில் சாதனை ஸ்டீவ் ஸ்ம...\n கேன் வில்லியம்சன் சாதனை சதங்கள் 1...\nICC உலக அணிக்குத் தலைவராகும் இங்கிலாந்து அணித் தலை...\nஇம்முறையாவது RCBக்கு அதிர்ஷ்டம் கிட்டுமா \nCWCQ - மேற்கிந்தியத் தீவுகள் உள்ளே, சிம்பாப்வே வெள...\nCWCQ - உலகக்கிண்ணத் தகுதிகாண் போட்டிகளின் உச்சக்கட...\nCSK - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட ஏங்கி...\nஅள்ளிக் கொடுக்கும் மேற்கிந்தியத் தீவுகள் \nவிளையாட்டு மருத்துவம் - அத்தியாவசியமும் இதுவரை அறி...\nகார்த்திக் - கடைசிப் பந்து சிக்ஸ் - அபார வெற்றி பெ...\nஒரே பந்தில் உலக கிரிக்கெட் ஹீரோவான தினேஷ் கார்த்தி...\nபங்களாதேஷ் அணித்தலைவர் ஷகிப் , கனவான் தன்மை மீறிய ...\nபழி தீர்த்த பங்களாதேஷ், இறுதிப் போட்டியில்.. மீண்ட...\nபங்களாதேஷ் வீரர்களின் வெறியாட்டம் தொடர்பில் ICC வி...\n நேபாளத்துக்கு ஒரு நாள் சர்வதேச ...\nதோல்விக்கு பதிலடி கொடுத்து இறுதிப் போட்டிக்குச் செ...\nஷகிப் அல் ஹசன் வருகிறார் - பலமடையும் பங்களாதேஷ் உற...\nரோஹித் + சுந்தரினால் சுருட்டி எடுக்கப்பட்ட வங்கப் ...\nசர்வதேச T20 போட்டியில் தமிழில் பேசிய வீரர்கள் - ரச...\nதிருமணம் முடிக்கக் கேட்ட பெண்ணுக்கு துடுப்பைக் கொட...\nவோர்னருக்கு ஒரு சட்டம் றபாடாவுக்கு ஒரு சட்டமா\nஐபிஎல் 2018: ‘Best vs Best’ இந்த சீசனுக்கான பாடல் ...\nஉலகக்கிண்ணத் தகுதிகாண் போட்டிகள் : ஆறு அணிகள் அடுத...\nநேற்றைய நாயகனுக்கு இனித் தொடர் முழுதும் தடை - ககிச...\nதக்கூர், மனிஷ் பாண்டே - இளையோரின் அசத்தல்.. இந்தி...\nமழையின் அச்சுறுத்தலின் மத்தியில் இலங்கை – இந்திய அ...\nமனைவியின் புகாரால் பல கோடிகளை இழந்த மொஹமட் ஷமி\nABயின் சதம், சூப்பர் சிக்ஸ் செல்லும் மூன்று அணிகள்...\nசந்திமலுக்கு போட்டித் தடை, மீண்டும் தலைவராகிறார் த...\nபறந்த சிக்ஸர்கள், முறிந்த சாதனைகள், பாம்பு நடனம் -...\nஇலங்கையின் வம்புச்சண்டை கிரிக்கெட் வீரர் மாணவர்களை...\nபாண்டியாவின் தொல்லை இல்லாமல் நிம்மதியாக இருக்கிறோம...\nபெயார்ஸ்டோ அதிரடி சதம்; ஒருநாள் தொடரை வென்றது இங்க...\nஉலகக்கிண்ண வாய்ப்பை இழந்துள்ள ஆப்கானிஸ்தான் \nஇலங்கை அணியின் வெற்றி தொடருமா\nஷங்கர், தவான், ஜெய்தேவ் சாகசம் - இந்தியாவுக்கு இலக...\nகோடீஸ்வர இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் - புதிய ஒப்ப...\nஇலகு வெற்றி இலங்கை அணிக்கு - Nidahas Trophy 2018\nஇன்று முதல் சுதந்தி��க் கிண்ணம் \nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர்....\nகிரிக்கெட் பற்றி தமிழில் எழுதும் ஆர்வமுடையோர் தொடர்பு கொள்ளவும். உடனே அனுப்பி வையுங்கள் : crickettamil.com@gmail.com உங்களுக்கான ஆரம்ப அறிமுகத் தளமாக தமிழ் கிரிக்கெட் இருக்கும்.. | தரமான ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.\nIPL IPL 2018 ஐபிஎல் இந்தியா இலங்கை சென்னை அவுஸ்திரேலியா ICC Sri Lanka சென்னை சூப்பர் கிங்ஸ் மேற்கிந்தியத் தீவுகள் CSK இங்கிலாந்து India டெஸ்ட் பங்களாதேஷ் பாகிஸ்தான் சர்ச்சை Nidahas Trophy தோனி Chennai Super Kings Nidahas Trophy 2018 Australia ஆப்கானிஸ்தான் கொல்கத்தா தென் ஆபிரிக்கா விராட் கோலி Bangladesh Pakistan டேவிட் வோர்னர் T20 சாதனை டெல்லி தடை KKR RCB சன்ரைசர்ஸ் ஸ்ரீலங்கா கிரிக்கெட் BCCI மும்பாய் ஸ்டீவ் ஸ்மித் Kohli West Indies கார்த்திக் சிம்பாப்வே தினேஷ் கார்த்திக் ரோஹித் ஷர்மா ஸ்கொட்லாந்து CWCQ Rabada SLC Smith Test Warner கோலி பஞ்சாப் ரஷீத் கான் ராஜஸ்தான் றபாடா ஸ்மித் Afghanistan Chennai England Kings XI Punjab Rajasthan World Cup கிரிக்கெட் குசல் கெயில் பூனே மும்பாய் இந்தியன்ஸ் ஷகிப் அல் ஹசன் Dhoni Gayle M.S.தோனி SunRisers Hyderabad Video கட்டுரை David Warner Delhi Delhi Daredevils Karthik Kolkata Knight Riders Lords SRH South Africa அஃப்ரிடி அஷ்வின் உலக அணி கம்பீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சன்ரைசஸர்ஸ் சுழல்பந்து திசர பெரேரா நியூசிலாந்து பயிற்றுவிப்பாளர் பாபார் அசாம் முஷ்பிகுர் ரஹீம் ரசல் லோர்ட்ஸ் வில்லியம்சன் Kusal Janith Perera Mumbai Indians New Zealand காவேரி கிறிஸ் கெயில் சுனில் நரைன் சுரங்க லக்மால் டீ வில்லியர்ஸ் பெங்களூரு பெங்களூர் மொஹமட் ஷமி ரஹானே ராஜஸ்தான் றோயல்ஸ் லீமன் வொஷிங்டன் சுந்தர் Ball Tampering Edinburgh ICC Rankings Live Streaming Scotland Spot Fixing Surrey T 20 Twitter Whistle Podu Youtube Zimbabwe உலக சாதனை உலகக்கிண்ணம் ஐசிசி குசல் மென்டிஸ் குற்றச்சாட்டு கெய்ல் கைது சச்சின் சச்சின் டெண்டுல்கர் சஞ்சு சம்சன் சந்திமல் சந்திமால் சூதாட்டம் தனஞ்சய டீ சில்வா தவான் திஸர பெரேரா நேபாளம் நேரலை நைட் ரைடர்ஸ் பிராவோ ப்ரோட் மக்கலம் மக்ஸ்வெல் மத்தியூஸ் மாலிங்க மோர்கன் லங்கர் விஜய் ஷங்கர் வொட்சன் ஷீக்கார் தவான் ஷேன் வோட்சன் ஷ்ரெயாஸ் ஐயர் ஸ்டார்க் #GT20Canada 100 ball cricket 100 பந்து AB De Villiers ABD Asia Cup Babar Azam Bravo CWC 19 DJ பிராவோ Danielle Wyatt De Villiers Du Plessis Finch GT20 Canada Gambhir Global T20 Highlights LPL Morgan Nepal ODI Rankings Philander Pune Punjab Sachin Tendulkar Star T20 தரவரிசை Tendulkar Test Rankings Twenty 20 Williamson World Cup 2019 ஃபக்கார் சமான் அடில் ரஷீத் அயர்லாந்து அஸ்கர் ஸ்டானிக்சாய் ஆசியக் கிண்ணம் இறுதிப் போட்டி உத்தப்பா உலகக்கிண்ணம் 2019 எல்கர் ஏரோன் பின்ச் ஐக்கிய அர���ு ராஜ்ஜியம் ஒயின் மோர்கன் கனடா கனடா T20 காணொளி கிரீமர் குசல் பெரேரா குல்தீப் யாதவ் சங்கக்கார சப்ராஸ் சர்வதேச கிரிக்கெட் சபை சஹால் சுரேஷ் ரெய்னா சுழல் பந்து சோதி சௌதீ ஜடேஜா ஜேசன் ஹோல்டர் ஜொனி பெயார்ஸ்டோ ஜொஸ் பட்லர் ஜோ ரூட் டிம் பெய்ன் டெய்லர் டொம் கர்ரான் ட்விட்டர் தக்கூர் தனஞ்செய தமிழர் தமிழ்நாடு தரப்படுத்தல்கள் தலாத் தென்னாபிரிக்கா நடுவர் நெதர்லாந்து பிரெண்டன் மக்கலம் பில்லிங்ஸ் புஜாரா போல்ட் மகளிர் மகேந்திர சிங் தோனி மிக்கி ஆர்தர் முஜீப் முஷ்டாக் மொஹமட் நபி ரம்புக்வெல்ல ரஸ்ஸல் ஆர்னல்ட் ராகுல் ராயுடு ரிஷப் பாண்ட் ரெய்னா ரொஸ் டெய்லர் றோயல் சல்லெஞ்சர்ஸ் லங்கன் பிரீமியர் லீக் லசித் மாலிங்க லஹிரு குமார வஹாப் ரியாஸ் விளையாட்டு விளையாட்டு மருத்துவம் வெள்ளையடிப்பு வோர்னர் ஷனன் கப்ரியல் ஷேன் வொட்சன் ஷேன் வோர்ன் ஷொயிப் ஷ்ரேயாஸ் ஐயர் ஸ்டோக்ஸ் ஹர்டிக் பாண்டியா ஹர்திக் பாண்டியா ஹர்பஜன் ஹர்பஜன் சிங் ஹேரத் ஹைதராபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/155366/news/155366.html", "date_download": "2018-07-20T02:46:00Z", "digest": "sha1:AO6U6HMKPXNMVUWRZJ3NK2Y2BSPPI7OA", "length": 5762, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "சொட்டையில் முடி வளர இதை கட்டாயம் செய்திடுங்கள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nசொட்டையில் முடி வளர இதை கட்டாயம் செய்திடுங்கள்..\nஇயற்கையான வழியில் சொட்டையான இடத்தில் முடி வளர்ச்சியை தூண்டச் செய்யம் அற்புதமான ஆயுர்வேத குறிப்புகள் இதோ\nசொட்டையில் முடி வளர்ச்சியை தூண்ட என்ன செய்ய வேண்டும்\nஎலுமிச்சை பழத்தின் விதையுடன், மிளகு சேர்த்து அரைத்து, அதை முடியின் ஸ்கால்ப்பில் தேய்த்து 20 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும்.\nபூசணிக் கொடியின் கொழுந்து இலைகளை பிழிந்து அதன் சாறு எடுத்து தலையில் தடவினால், சொட்டை தலையில் முடி வளர்ச்சியை தூண்டி, அடர்த்தியான கூந்தல் பெறலாம்.\nகீழாநெல்லி வேரை சுத்தம் செய்து, அதை சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால், வழுக்கை மறையும்.\nநேர்வளங்கொட்டையை உடைத்து அதில் இருக்கும் பருப்பை எடுத்து பசுநீர் விட்டு மைய அரைத்து தலையில் தடவி வந்தால் வழுக்கை விரைவில் மறையும்.\nசீரகம், வெந்தயம், மிளகு, ஆகியவற்றை சமஅளவு எடுத்து பொடி செய்து, தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக��குத் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nநடிகை பிரியங்கா மர்ம மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை வம்சம் சீரியல்\n50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்\nகுரோஷியா: வெள்ளை நிறவெறியின் கூடாரம்\nதாம்பத்ய உறவினால் விளையும் நன்மைகள்… ஒரு பார்வை\nஎதிர்மறை நபர்களை இப்படி கையாளுங்கள்\nபாலியல் குற்றச்சாட்டுகள் – நடிகர் கார்த்தி Vs ஸ்ரீரெட்டி\n2 ஆண்டுக்குப் பின் அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/164331/news/164331.html", "date_download": "2018-07-20T03:01:48Z", "digest": "sha1:DWG7SYYUD7KASGBOJIPJTHSONVHYDDEE", "length": 5539, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "நடுத்தெருவில் குழந்தை பெற்றெடுத்த சிறுமி..!! : நிதர்சனம்", "raw_content": "\nநடுத்தெருவில் குழந்தை பெற்றெடுத்த சிறுமி..\nஜார்கண்ட் மாநிலத்தில் காதலனும், குடும்பமும் கைவிட்ட நிலையில் 17 வயது தெருவில் குழந்தை பெற்றெடுத்துள்ளார்.ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரியா மற்றும் ராம் ஆகிய இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர்\nநாளடைவில் பிரியா கர்ப்பம் தரித்துள்ளார், பிரியா கருவுற்றதை அறிந்த ராம் அவரை விட்டு விலகியுள்ளார்பிரியா கர்ப்பமாக இருப்பது அவருடைய குடும்பத்திற்கும் தெரியவந்துள்ளது, சொந்தபந்தங்கள் தவறாக பேசிவிடுவார்கள் என பயந்து மகளை ஒதுக்கிவைத்துள்ளனர்.\nஇதனால் சுமார் 4 மாதங்கள் தங்க வீடின்றி பிரியா தெருவிலும், சாலையிலும் வசித்துள்ளார், இந்நிலையில் கடந்த 21ம் தேதி அதிகாலை 5 மணியளவில் தெருவிலேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.பின்னர் அந்த வழியாக சென்ற மக்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், தாயும் சேயும் நலமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nநடிகை பிரியங்கா மர்ம மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை வம்சம் சீரியல்\n50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்\nகுரோஷியா: வெள்ளை நிறவெறியின் கூடாரம்\nதாம்பத்ய உறவினால் விளையும் நன்மைகள்… ஒரு பார்வை\nஎதிர்மறை நபர்களை இப்படி கையாளுங்கள்\nபாலியல் குற்றச்சாட்டுகள் – நடிகர் கார்த்தி Vs ஸ்ரீரெட்டி\n2 ஆண்டுக்குப் பின் அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/2015/10/blog-post_6.html", "date_download": "2018-07-20T03:04:07Z", "digest": "sha1:BHZPJMUIC5CUMC2MW2ZRRLQF6725RKSO", "length": 10086, "nlines": 116, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!", "raw_content": "\nஉலகையே மிரள வைத்த திருநள்ளாறு கோவில்\nஇன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,உளவு என பல்வேறு கார ணங்களுக்காக பயன்படுத் தப்படுகிறது. சில வருடங் களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதி யை கடக்கும் பொது மட்டு ம்\n3 வினாடிகள் ஸ்தம்பி த்து விடுகிறது.\n3 வினாடிக ளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழு தும் அதன் செயற்கை கோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை.\nஇந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.\n – என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகை யே மிரள வைத்தது.\n எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள\nபுதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்து விடுகின்றன.\nஅப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் \nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே\nஇரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கரு நீல கதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கரு நீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்துவிடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.\nஇதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால்\n‘சனி பகவான்’ தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்துகும்பிட்டு உணர்ந்தனர். இன்றுவரை விண்ணில் செயற்கை கோள்கள் திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது.”\nஇந்த செய்தியை கேட்டு பிரமி���்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கை கோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி, கதிர் வீசுகள் அதில் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறி விக்கும் திறமையை, நம்மால் நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 41\nகோழித்திருடனுக்கும், பிக்பொக்கட்காரனுக்கும் மரணதண்டை அளித்த இயக்கங்கள் : (அல்பிரட் துரைப்பா முதல் காமினிவரை-41) இயக்கங்களின் செல்வாக்...\n நீங்கள் தியாகிகள். தமிழ் அன்னையின் அப்பளுக்கற்ற பிள்ளைகள். தமிழ் மக்கள் உரிமையோடு - சுதந்திரத் தோடு - நிம்மதியாக வாழவேண்டு...\nஇன்றைய தலைவர்கள் திலீபனிடம் இருந்து ஏதும் கற்றுக் கொள்வார்களா\n1986 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு நாள். பலாலி இராணுவமுகாமில் இருந்து முன்னோக்கி நகர முயன்ற சிறிலங்கா படையினரைத் தடுத்து நிறுத்தும் நோக்குட...\nதமிழர்களுக்கு தொடரும் அநீதி – (சமகால பார்வை)\nவெலி­வே­ரிய- ரது­பஸ்­வெ­லவில் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுத்­த­மான குடி­நீ­ருக்­காகப் போராட்டம் நடத்­திய பொது­மக்கள் மீது, கண்­மூ­டித்...\n“KFC” சிக்கனின் ரகசியத்தை அம்பலப்படுத்திய “BBC”\nசிரியாவும், உலக போருக்கான போர்முரசும்\nகுறுக்கு வழியில் போகிறதா ஐ.நா.\nசிரியாவில் அமெரிக்க-ரஷ்ய மோதலும், போர் அபாயமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/16838", "date_download": "2018-07-20T02:58:24Z", "digest": "sha1:3Y5TQRBMEGDEX4YMA32JMGG633ZGKLB2", "length": 11434, "nlines": 101, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ஈழப்பயணத்தில் இனிய சந்திப்பு – பா.செயப்பிரகாசம் நெகிழ்ச்சி – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஈழப்பயணத்தில் இனிய சந்திப்பு – பா.செயப்பிரகாசம் நெகிழ்ச்சி\nஈழப்பயணத்தில் இனிய சந்திப்பு – பா.செயப்பிரகாசம் நெகிழ்ச்சி\nபிப்ரவரி 16- முதல் பத்துநாட்கள் ஈழத்திற்குச் சென்றிருந்தார் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்.\nஅந்தப்பயணம் பற்றி அவர் எழுதியுள்ள குறிப்பு…\nஈழத்திற்குச் வேளை, முன்னர் என் மனத்திலிருந்த – நான் நேசித்த பூமிதானா எண்ணத்தோன்றியது; மண்ணே, என் மண்ணே எனக் கதறியழலாமா எனவுமிருந்தது; அந்த வெக்கையான பயணத்தின்போதும் ஊடறுத்து என் நெஞ்சில் நிறைந்த நாட்கள் உண்டு.\nஒன்று: தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் தோழர் முத்துலிங்கத்தின் முன்னெடுப்பில் கண்டியில் நிகழ்வுற்ற இலக்கிய ஒன்றுகூடலில், “ உலக மயமும் சமகால தமிழிலக்கியப் போக்குகளும்” என்னும் தலைப்பின் கீழ் உரை நிகழ்த்தியது.\nஇரண்டாவதாய் – மலையிலிருந்து கீழிறங்கி வந்து ,கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் மக்கள் கவிஞர் இன்குலாப் பற்றி ” காலத்தின் கவி” என்ற பொருண்மையை வெளிப்படுத்திப் பேசியது.\nமூன்றாவதாய், கொழும்பில் “பூபால சிங்கம்” தமிழ்நூல்கள் விற்பனையக உரிமையாளர் ஸ்ரீதர்சிங். தமிழ் ஊழியத்தைத் தன் வாழ்நாள்ப் பணியாய்க் கொண்டியங்கும் ஸ்ரீதர்சிங் அவர்களது இல்லத்தில் நடைபெற்ற இலக்கியச் சந்திப்பில் பேரா.அ.மார்க்ஸ், நான், எழுத்தாளர்கள் அந்தணி ஜீவா,திக்குவல்லை ஜமால்,பேரா. நா. ரவீந்திரன்,கல்வியாளர் மதுசூதனன், மேமன் கவி, தயாபரன், பேரா.வசந்தி தயாபரன், ஜவ்வாது மரைக்காயர்,ஞானம் ராஜசேகரன் எனப் பலரும் பங்குபெற்ற உரையாடல் நிகழ்வு, ஒரு தேநீர், சிற்றுண்டியுடன் நிறைவு கொண்டது.\nநான்காவது நிகழ்வு: 24- 2- 2018 ல், யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய “ பூகோளவாதம், புதிய தேசியவாதம்” என்னும் நூல்வெளியீடு. வடக்கு மாகாண முதலமைச்சர் பிரதம விருந்தினர்; எழுத்தாளர் நிலாந்தன் தலைமை, யாழ்ப்பல்கலைத் தமிழ்த்துறை முதுநிலை விரிவுரையாளர் அருந்தாகரன் , அரசறிவியற் துறைத் தலைவர் கலாநிதி கே.டி. கணேசலிங்கன், முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி டி கிருஷ்ணமோகன், சட்டத்துறைத் தலைவர் கே.குருபரன் ஆகியோர் வெளியீட்டுரை ஆற்றினார்கள். நிகழ்வில் சிறப்புரையாற்ற தமிழகத்திலிருந்து நான் அழைக்கப்பட்டிருந்தேன். நெஞ்சம் நிறைத்தது இந்நூல் வெளியீடு \nஇடையில் தமிழ்நாளிதழான ,தினகரன்’ அலுவலகம் சென்று ஆசிரியரை, ஆசிரியக் குழுவினருடன் சந்திப்பு,\nமட்டக்கிளப்பு சென்றடைந்து ’விபுலானந்தர் அழகியல் கற்கை மையத்தில் ” தாய்மொழி நாள்” நிகழ்வில் பங்குபெற்று உரை நிகழ்த்தல் என நடந்தேறின.கல்லூரியின் பெயரைச் சற்று நோக்குங்கள்-” விபுலானந்தர் அழகியல் கற்கை மையம்” நாடகம்,இசை, ஓவியம், நாட்டியம், நாட்டார் இசை என்ற அழகியல் கலைகள் மாத்திரமே கற்றுத்தரும் இந்த மையத்தின் இயக்குநர் ஜெயசங்கர் குறிபிடப்படவேண்டிய ஆளுமை.\nஅனைத்துக்கும் மேலாய் தோழர் டொமிணிக் ஜீவாவை மறக்க ஏலுமா பொதுவுடைமை இயக்க முன்னோடி ப.ஜீவானந்தம் கொழும்பில் தலைமறைவு வாழ்விலிருந்த போது உடனிருந்து உதவி பணிய்யாற்றிய மூத்த தோழர்; மல்லிகை இலக்கிய இதழினை 48- ஆண்டுகளாய் நடத்தி வருபவர்.இது 270- ஆவது இதழ் என்றார் என்னிடம்.\n91- ஐ, இந்த 75- சந்திக்கவில்லையெனில் அது பேரிழப்பாகியிருக்கும்.\nமல்லிகை பொன்விழா மலர் வரவிருக்கிறது.\nஎச்.ராஜாவின் செயல் காட்டுமிராண்டித்தனம் – ரஜினிகாந்த் கண்டனம்\nமகளிர் நாள் -சீமான் முன்வைக்கும் பெண்களுக்கான 6 கோரிக்கைகள்\nபவானி ஜமக்காளத்துக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு – சத்யபாமா கோரிக்கை, நெசவாளர்கள் நன்றி\nகவனமாய் இருங்கள் – கட்சியினருக்கு சிறையிலிருந்து சீமான் அறிவுறுத்தல்\nசீமான் கைது சட்டவிரோதம், உடனே விடுதலை செய் – பெ.மணியரசன் ஆவேசம்\nகைத்தறி, விசைத்தறி நெசவைப் பாதுகாக்க பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த திருப்பூர் எம்.பி\nசேலத்தில் சீமான் திடீர் கைது\nதமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட நாள் இன்று\nஉண்மை தெரிந்தால் உங்கள் நெஞ்சே உங்களை சுடும் – ரஜினிக்கு ஒரு கடிதம்\nஇந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து\n100 அடியை எட்டியது மேட்டூர் அணை – மக்கள் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/thirumalayampalayam", "date_download": "2018-07-20T02:32:45Z", "digest": "sha1:AKJI3J7IEB7SUWUOJCZG3PCPFD3Y74RQ", "length": 6303, "nlines": 49, "source_domain": "www.townpanchayat.in", "title": " Thirumalayam Palayam Town Panchayat-", "raw_content": "\nதிருமலையாம்பாளையம் பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\nதிருமலையம்பாளையம் பேரூராட்சியானது 30.65 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட முதல்நிலை பேரூராட்சியாகும். இப்பேரூராட்சியானது 12 குக்கிராமங்களையும் 15 வார்டு பகுதிகளையும் உள்ளடக்கியதாகும். 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12164 பேர் வசிக்கின்றனர். கோவை - பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியின் எல்லை கேரள மாநிலத்தினை ஒட்டியுள்ள பகுதியாகும். இங்கு வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர் விவசாயத் தொழிலையே மேற்கொள்கின்றனர்.\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராம��ிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tnpscexams.org/2017/10/tnpsc-indian-economy-five-year-plans-10.html", "date_download": "2018-07-20T02:46:00Z", "digest": "sha1:LI4NDLSTGOKAQWYMK62MLZPLU62VJBA7", "length": 6518, "nlines": 70, "source_domain": "www.tnpscexams.org", "title": "TNPSC Indian Economy Five Year Plans (10-12) - TNPSCEXAMS.ORG", "raw_content": "\nபத்தாவது ஐந்தாண்டு திட்டம் - 2002-2007\n8 சதவீத வளர்ச்சி அடைவதை இலக்காக நிர்ணயிக்கப்பட்டது\n20 அம்ச திட்டம் அமல்படுத்தப்பட்டது (2006)\nநோக்கம் - 2011 ற்குள் அனைவருக்கும் தொடக்க கல்வி, அணைத்து மாசு அடைந்த ஆறுகளை சுத்தம் செய்தல், SSA - சர்வ ஷிக்.ஷா அபியான் திட்டம் (2001 - 02 கல்வி ஆண்டு)\nகல்விபெற வயதுடைய அனைவரையும் பள்ளியில் சேர்த்தால், 2007 ல் அவர்களை 5 ஆண்டு கல்வி பெற செய்தல், 2010 ல் 8 ஆண்டு கல்வி பெற செய்தல், சமூக வேறுபாடின்றி ஆண் பெண் பாகுபாடு இல்லாமல் தொடக்க கல்வி வழங்குதல்\nஇதன் தாரக மந்திரம் - வேகமான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி (Faster and Inclusive growth )\nபொருளாதார வளர்ச்சி இலக்கு - 9% ;\nதிருத்தப்பட்ட இலக்கு - 8.1%; காரணம் - உலக பொருளாதார நெருக்கடி நிலை\nநோக்கம் - இடைநிலை கல்வி விதிகத்தை அதிகரித்தல், சமூகம் சார்ந்த திட்டங்களை செயல்படுதல் மற்றும்\nசுகாதாரத்தில் - GDP (முதலீட்டை) அதிகரித்தல், சுத்தமா குடிநீர் வழங்குதல், ஆண் பெண் வேறுபாட்டை நீக்குதல் , குழந்தை இறப்பை குறைதல்\nஅடிப்படை கட்டமைப்பில் - மின்வசதி, தொலைபேசி, சாலை வசதி ஏற்படுதல்\nச��ற்றுசூழல் - காடுகளின் பரப்பளவை அதிகரித்தல், கற்று மாசுபாட்டை குறைதல், ஆறுகளை சுத்தம் செய்தல்,\nஇதுபோன்று துறைவாரியாக முக்கியத்துவம் வழங்கப்பட்டது\n12வது ஐந்தாண்டு திட்டம் (2012 ஏப்ரல் - 2017 மார்ச் )\nஇதன் தாரக மந்திரம் - வேகமான, அதிகமாக உள்ளடக்கிய நிலையான வளர்ச்சி ஆகும் (Fater, more Inclusive, and Sustainable Growth)\nபொருளாதார வளர்ச்சி வித இலக்கு - 9%, திருத்தப்பட்டது - 8%\nமுன்னுரிமை துறைகள் - சுகாதாரம், உயர் கல்வி, திறன் மேம்பாடு, சுற்றுசூழல் (ம) உட்கட்டமைப்பு\nமது, புகை இலைக்கு புதிய வரிகள் - செவ்வாய், சந்திரன் ஆகியவற்றிற்கு செயற்கைகோள் திட்டங்கள்\n a. காடு மற்றும் காடுகள் சார்ந்த பகுதி b. மழையும் அது சார்...\n இந்த பதிவில், TNPSC குடிமைப்பணி குரூப் 4 தேர்விற்கு தயார...\nTNPSC History Questions Set 16 Questions 1. உலகிலேயே மிக தொன்மையானதென வரலாற்று அறினார்களால் நம்பப்படுவது a. கங்கை சமவெளி b. இந்து சமவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-07-20T02:28:52Z", "digest": "sha1:IHMBGKXTRFKMCNEEZFKHBKWXKAGA3HSP", "length": 5153, "nlines": 88, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: லொத்தர் | Virakesari.lk", "raw_content": "\nதென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர்களிற்கு அணித்தலைவரின் அறிவுரை என்ன\nமனித உரிமை ஆணையக தலைவரிற்கு மிரட்டல் குறித்து விசாரணை\nசந்திமல் ஹத்துருசிங்க எங்களுடனேயே உள்ளனர்- ஹேரத்\nமுல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றும் வெடிபொருட்கள் மீட்பு\nசபையை குழப்பியடித்த பொது எதிரணியினர்\nமுல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றும் வெடிபொருட்கள் மீட்பு\nஏ9 வீதியை கடந்து செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை.\nகிண்டலுக்கு பயந்து குழந்தையை கொன்று குளத்தில் வீசிய பெற்றோர்\nஅலோசியஸின் சிறை அறையிலிருந்து மீட்கப்பட்ட “ சிம் ” அட்டைகள் குறித்து புதிய தகவல்\nஅர்ஜூன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு\n450 மில்லியன் டொலருக்கு மூன்றே வார்த்தைகள்\nஅமெரிக்காவில், கடந்த வாரம் வெல்லப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் லொத்தர் பரிசுக்குச் சொந்தக்காரர் 20 வயது இளைஞர் என்ற...\nகுப்பையில் வீசப்பட்ட அதிர்ஷ்டச் சீட்டுக்கு ஒன்றே கால் கோடி ரூபா பரிசு\nகுப்பையில் வீசப்பட்ட லொத்தர் சீட்டு ஒன்றுக்கு இலங்கை மதிப்பில் ஏறக்குறைய ஒன்றே கால் கோடி ரூபா பரிசு விழுந்த சம்பவம் லண்...\nலொ���்தர் சபையின் முன்னாள் தலைவருக்கு பிணை\nதேசிய லொத்தர் சபைக்கு நஷ்டம் ஏற்றபடுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த தேசிய லொத்தர் சபையின் முன்னாள் தல...\nஇலட்சாதிபதியாகும் வாய்ப்பினை அதிகரிக்கும் அபிவிருத்தி இலட்சாதிபதி\nவரு­டத்தின் அனைத்து நாட்­க­ளிலும் மாற்­ற­முள்ள நற்­ப­லன்­களை வழங்கும் லொத்தர், வாராந்தம் இலட்­சா­தி­ப­தி­களை அதி­க­ளவில்...\nசபையை குழப்பியடித்த பொது எதிரணியினர்\nராஜபக்ஷவினர் சீனாவுடன் மேற்கொண்ட ஊழலை அம்பலப்படுத்தினார் அனுர\nவாழ்க்கை செலவுக்கேற்ற சம்பள உயர்வை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\n\"மஹிந்த தெரிவித்ததாக வெளியான அறிக்கை போலியானது\"\n2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மடிக்கணினி பாவனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/74745-from-black-and-white-to-motion-capture-rajinikanth-has-acted-in-all-formats.html", "date_download": "2018-07-20T02:53:58Z", "digest": "sha1:B4OVE4HZWC46RL3CVBA23JPST4OATARX", "length": 18805, "nlines": 416, "source_domain": "cinema.vikatan.com", "title": "கருப்பு வெள்ளை முதல் மோஷன் கேப்சர் வரை... இந்திய நடிகர்களில் ரஜினியின் ’வாவ்’ சாதனை! HBDRajini | From black and white to motion capture, Rajinikanth has acted in all formats", "raw_content": "\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் சந்திக்க விரும்பும் அந்த அதிபர் பால் கொள்முதல் விலையை ரூ.25 ஆக நிர்ணயித்தது மகாராஷ்டிர அரசு பால் கொள்முதல் விலையை ரூ.25 ஆக நிர்ணயித்தது மகாராஷ்டிர அரசு பள்ளத்தில் விழுந்த பசு: ஒருமணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு\n`ஸ்ரீரங்கம் சிலைகள் மாயமானதாக சொல்வது கற்பனை' - அர்ச்சகர்கள் பேட்டி சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி நாடு முழுவதும் இன்று முதல் லாரி ஸ்டிரைக் சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி நாடு முழுவதும் இன்று முதல் லாரி ஸ்டிரைக் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு தயாராகுபவரா நீங்கள்.. வயது வரம்பு உயர்வை கவனிக்க\n மனமுடைந்த விவசாயி.. கொத்தமல்லியை சாலையில் கொட்டி வேதனை தேர்தலில் முறையற்ற வார்த்தைகளைப் பேச இம்ரான் கானுக்குத் தடை தேர்தலில் முறையற்ற வார்த்தைகளைப் பேச இம்ரான் கானுக்குத் தடை `சிபிஐக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது' - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\nகருப்பு வெள்ளை முதல் மோஷன் கேப்சர் வரை... இந்திய நடிகர்களில் ரஜினியின் ’வாவ்’ சாதனை\nரஜினிகாந்த் பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல இந்த மனிதர் நடித்தால் மட்டும் போதும் சாதனைகள் வரிசையாய் வந்து சேரும். ஸ்டைலிஷ் ஹிரோவின் சினிமா வாழ்க்கை எந்த அளவுக்கு சாதனைகளை குவித்துள்ளது என்பது நாம் அறிந்ததே. ஆனால் நாம் அறியாத ஒரு சாதனையையும் இந்த மனிதர் சைலன்டாக செய்து வைத்துள்ளார்.\nசினிமா கருப்பு வெள்ளையில் துவங்கி கலர் படங்கள், டிஜிட்டல் சினிமா, 3டி, மோஷன் கேப்சர் என பல வடிவங்களில் பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது. இந்த எல்லா வளர்ச்சியிலும் இந்த மனிதர் இருந்துள்ளார் என்றால் அது சாதனை தானே. இவ்வளவு தொழில்நுட்பத்திலும் நடித்த ஒரே இந்திய நடிகர் இவர் என்றால் உண்மையில் இவர் சூப்பர் ஸ்டார் தானே.\nஇதையெல்லாம் தாண்டி அடுத்த சோதனையான ஆகுமென்டட் ரியாலிட்டியிலும் கால் பதிக்கிறார் இந்த சிட்டி ரோபோ 2.0\nஇவ்வளவு தொழில்நுட்பத்திலும் கால்பதித்த இந்த நடிகரின் நடிப்பை சோதிக்க இனி தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்க வேண்டும். எல்லா தொழில்நுட்பத்திலும் தனது ஸ்டைல் மாறாமல், கெத்து காட்டும் ரனிஜிகாந்த்தின் பிறந்த நாள் இன்று..\nஅவர் நடித்த ஒரே ஆங்கிலபடத்தில் இடம் பெற்ற ஸ்டைலிஷ் காட்சி\nமுதல் அப்ரோச் முதல் சமீப சர்ச்சை வரை... ஸ்ரீரெட்டியின் வாக்குமூலம்\nஇந்த வார நட்சத்திரபலன்கள் ஜூலை 20 முதல் 26 வரை\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nசத்துணவு ஊழியர் பாப்பம்மாளுக்கு வழங்கிய உத்தரவு ரத்து\n\" பெஸ்ட் ஃப்ரெண்டுக்காக கலங்கிய ஐஸ்வர்யா #BiggBossTa\n``அவரை நேர்ல பார்த்தா அழுதுருவேன்\" - `அழகு' ஸ்ருதி\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n - கமிஷனரிடம் புகார் அளித்த திருப்பூர் வழக்கறிஞர்\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடி��ும்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\nகருப்பு வெள்ளை முதல் மோஷன் கேப்சர் வரை... இந்திய நடிகர்களில் ரஜினியின் ’வாவ்’ சாதனை\nரஜினி கலக்கிய பிறமொழி திரைப்படங்கள்\nசிரிசிரிக்க வைத்த ரஜினி மேஜிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2017/07/08/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86/", "date_download": "2018-07-20T02:31:09Z", "digest": "sha1:7QSMMQSTCSRG4VIGKZG7TMKIMQKENIUB", "length": 51029, "nlines": 327, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "ஹிட்லரை பற்றி அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய சில விஷயங்கள் …. | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← ” வீரர்களே – உங்களுக்கு எங்கள் சல்யூட் … “\nசண்பகப்பூ – தி.ஜானகிராமனின் அற்புதமான சிறுகதையொன்று….\nஹிட்லரை பற்றி அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய சில விஷயங்கள் ….\nநம் நாட்டில் ஹிட்லரை பற்றி முழுமையாக அறியாதவர்கள்\nசரித்திரத்தில் மிக முக்கியமான இடத்தைப் பெற்ற\nஒருவரைப்பற்றி, நாம் சரியாக தெரிந்துகொள்ளாமல்\nஹிட்லரைப்பற்றி விவரமாக ஒரு தொடர் பதிவே இட\nஆனால், தற்போதைக்கு என் வேலையை மிகவும்\nசுலபமாக்கி விட்டார் நண்பர் சுரன்சுகுமாரன். அத்தனை\nவிவரங்களையும், ரத்தினச்சுருக்கமாக தனது தளத்தில்\nதொகுத்து தந்து விட்டார். அவருக்கு எனது நன்றிகளை\nகூறிக்கொண்டு, அவரது இடுகையையே இங்கே மறுபதிவு\nசெய்கிறேன்… நன்றி நண்ப – சுரன்சுகுமாரன். எதிர்காலத்தில்,\nஹிட்லரின் சரித்திரத்தை இன்னமும் விரிவாக எழுதக்கூடிய\nவாய்ப்பு உருவாகும்போது, நான் எழுதுகிறேன்.\nஹிட்லர் பற்றி உங்களுக்கு என்னவெல்லாம் தெரியும் …\n1. ஹிட்லர் திருமணம் செய்துகொள்ளவில்லை,\nஆனால் ஒரு காதலி இருந்தாள்.\n2. நாட்டில் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் எதிரியாக\n3. ஹிட்லரின் ஆதரவாளர்கள் கண்மூடித்தனமாக\nஹிட்லரை அவதார புருஷராக நம்பினார்கள், ஹிட்லர்\nபற்றிய உண்மைகளை, விமர்சனங்களை அவர்களால்\n4. ஹிட்லர் தனது சிறு வயதில் ஓவியங்களை வரைந்து\n5. ஹிட்லர் நாளிதழ், ஊடகங்கள் அனைத்தும் தன்னை\nபற்றிய செய்திகளை பதியுமாறு செய்தார்..ஊடகங்களும்\nஅவ்வாறே ஹிட்லர் புகழ் பாடி செய்தி வெளியிட்டன.\n6. உழைப்பாளர் சங்கங்கள் அனைத்தையும் ஒடுக்கினார்.\n7. ஹிட்லர் தனக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை\nதேசவிரோதி என்று முத்திரை குத்தினார், நயவஞ்சகர்கள்\n8. ஹிட்லர், சாதாரண அடிப்படை தொண்டராக பாசிச நாஜி\nபடையில் சேர்ந்தார்… தனக்கு எதிரானவர்களுக்கு குழிகளை\nபறித்து பாசிச நாஜி படைக்கு தலைமை பதவியை பிடித்தார்.\n9. நாட்டின் அனைத்து பிரச்சினையும் ஒரு நொடியில், மிக\nதுரிதமாக தீர்வு காண தன்னால் முடியும் என்று வாக்குறுதி\n10. ஆட்சி, அதிகாரத்திற்கு வந்த ஹிட்லரால் நாட்டின்\nசாதாரண ஒரு பிரச்சினைக்கு கூட தீர்வு காண\nமுடியவில்லை… ஆனால் ஜெர்மனியை அதல பாதாளத்திற்கு\n11. ”நாட்டிற்கு நல்ல காலம் வர போகிறது, நாடு வல்லரசு\nஆக போகிறது” என்பது தான் ஹிட்லரின் தேர்தல்\n12. ஹிட்லரின் நாஜி கட்சி வெற்றி பெற்று முதல் முறையாக\nபார்லிமென்றிக்கு ஹிட்லர் சென்ற போது அங்கு உணர்ச்சி\n13. பொய்கள் மற்றும் வெறுப்புகளை மட்டுமே மக்கள்\nமத்தியில் பரப்பி ஹிட்லர் ஆட்சிக்கு வந்தார்…\n14. விலையுயர்ந்த ஆடைகள் அணிவதை ஹிட்லர் அதிகமாக\n15. ஹிட்லர் பொய்களை உண்மைகள் போலவும்,\nஉண்மைகளை பொய்கள் போலவும் பேச கலையை\n16. ஹிட்லர் தன்னை முதன்மை படுத்தி ”நான், எனது” என்று\nமட்டும் தான் அனைத்து தருணத்திலும் பேசினார்…\n17. ஹிட்லர் ரேடியோவில் பேசுவதை மக்களுக்கு\n18. ஹிட்லருக்கு ரகசிய காதலி இருந்தால் அவளை உளவு\nபார்க்க தனிகுழு வைத்து இருந்தார்…\n19. “நண்பர்களே, தோழர்களே” என்ற வார்த்தையை தான்\nதனது பிரச்சாரங்களில் அதிகம் உபயோகம் செய்தார்…\n20. ஹிட்லர் தன்னை புகைப்படம் எடுப்பதை அதிகம்\nகுறிப்பு: இந்தப் பதிவு முழுக்க முழுக்க ஹிட்லர் பற்றிய\nவரலாற்றுப் பதிவு மட்டுமே. வேறு யாராவது உங்கள்\nநினைவுக்கு வந்தால் வரலாறு பொறுப்பு அல்ல….\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← ” வீரர்களே – உங்களுக்கு எங்கள் சல்யூட் … “\nசண்பகப்பூ – தி.ஜானகிராமனின் அற்புதமான சிறுகதையொன்று….\n23 Responses to ஹிட்லரை பற்றி அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய சில விஷயங்கள் ….\n8:14 முப இல் ஜூலை 8, 2017\n8:29 முப இல் ஜூலை 8, 2017\nஇதற்க்கு நீங்க மோடி என்றே தெளிவாக பெயர் குறிப்பிட்டு விடலாம்..ஒன்று நன்றாக தெரிகிறது…மோடி மீதான வெறுப்பின் உச்சத்தில் இருக்கிங்க…அதனால் தங்களிடம் இருந்து இப்படி எழுத்துக்கள்…எதிர்கட்��ிகள் ஒன்றினையாமல் வலுவான தலைவர் ஒருவரை முன். நிறுத்தாமல் ராகுலை முன் நிறுத்தி அடுத்த பொது தேர்தலை நாடு சந்திக்குமானால் உங்களை போன்றவர்கள் இது போன்றே அடுத்த 5 ஆண்டுகளுக்கும் எழுத வேண்டி இருக்கும்…\n9:28 முப இல் ஜூலை 8, 2017\nஎனக்கு ரொம்ப சந்தோசமுங்க –\nமோடி அபிமானியான நீங்களே இத்தனை லட்சணங்களும்\nஅவருக்கு பொருந்தும்னு ஒத்துக்கிட்டீங்களே 🙂 🙂\nகொடுத்து வைகணுமுங்க, இந்த மாதிரி ஒரு தலைவரும்,\nஅவருக்குஇந்த மாதிரி ஒரு கூட்டமும் \n9:34 முப இல் ஜூலை 8, 2017\nஇன்னும் மூன்றரை வித்தியாசங்கள் இருக்கின்றபோதே,\nநீங்கள் இந்த முடிவிற்கு வருவது சரியல்ல.\nஇப்போதைக்கு இரண்டும் ஒரே மாதிரி தான் என்கிற நிலை\nஇன்னும் வரவில்லை…. ஆனால், “பக்தர்”களின் மூர்க்கத்தனமான, கண்மூடித்தனமான நடத்தையால், எதிர்காலத்தில் இரண்டும் ஒன்று தான் என்கிற நிலை ஏற்படக்கூடும் என்பது என் கருத்து.\nகுறைபாடுகளை எடுத்துச் சொல்பவர்கள் எல்லாம் எதிரிகள் அல்ல. விமரிசனங்களை பொறுத்துக்கொள்ள\nமுடியாததற்கு முக்கிய காரணம் – பலவீனங்களை\nவெளிச்சம் போட்டு காட்டுகிறார்களே என்கிற எரிச்சலாக இருக்கலாம்.\nநான் “எதிரி” அல்ல. ஒரு நல்ல எதிர்க்கட்சி செய்யக்கூடிய\nபணிகளைத்தான் நான் மேற்கொள்கிறேன்… எனக்கு ஒரு வெறுப்பும் இல்லை…\nவெறுப்பு உணர்ச்சியை தூண்டி விடுபவர்களைத்தான்,\nஅவர்களின் செயல்பாடுகளைத்தான் நான் எதிர்க்கிறேன்.\n2019 தேர்தல்களின் முடிவும் பாஜகவுக்கு சாதகமாகவே அமையலாம் என்பதை நீங்கள் சொல்லித்தான் நான் அறிய வேண்டும் என்பதில்லை…\nஇது இன்னும் சர்வாதிகார நாடாகவில்லை.\nஅப்படி ஆகி விடக்கூடாதே என்கிற கவலையிலும், பொறுப்பிலும் தான் இத்தகைய விமரிசனங்கள் வெளிவருகின்றன.\nஎப்போதும், எதைச்செய்தாலும், ஆஹா, பிரமாதம் என்று\nகூச்சல் போட்டுக்கொண்டிருக்கக்கூடிய உணர்வுகள் சம்பந்தப்பட்ட\nகட்சியின் தீவிர அபிமானிகளுக்கு வேண்டுமானால் இருக்கலாம். என்னைப்போன்ற சுதந்திரமான மனிதர்களுக்கு அத்தகைய உணர்வுகள் ஏற்படாது என்பதை புரிந்துக்கொள்ளக்கூடிய பக்குவம் உங்களைப்போன்றவர்களுக்கு எதிர்காலத்திலாவது வர வேண்டுமென்று விரும்புகிறேன்.\n1:03 பிப இல் ஜூலை 8, 2017\n3:06 பிப இல் ஜூலை 8, 2017\nஉம்ம புத்தியை காட்டி விட்டீரே.\nமோடியை ஹிட்லறோடு கே.எம்.சார் கம்பேர் செய்யவே இல்லை. உம்மை\nபோன்ற குற���றமனப்பான்மை உள்ளவர்கள் தான் ஒப்பிட்டு எழுதுகிறீர்.\nமோடியை கம்பேர் செய்வது குறித்து கே.எம்.சாரை குறை சொல்லும் அதே நேரத்தில் மறைந்து விட்ட ஜெயலலிதா அவர்களை அவதூறு\nசெய்யும் வீடியோவை எங்கேயோ இருந்து தேடி கண்டுபிடித்து எடுத்து வந்து இங்கே பதிவு செய்கிறீரே. எவ்வளவு ஈன புத்தி இருப்பவர்கள்\n செத்துப்போன ஒரு பெண்மணியை இப்படி அவதூறு செய்யும் உம்மை போன்ற கீழ்த்தர மனிதர்களை கொண்ட\nகட்சி தானே உம்முடைய கட்சி.. வரிந்து வரிந்து 4 தடவை இந்த ஒரு இடுகைக்கு மட்டும் பின்னூட்டம் எழுதி இருக்கும் உம்மைபோன்ற பஜனைகூட்டம் இந்த நாட்டையே கெடுத்து நாசமாக்கி விடும்.\n3:48 பிப இல் ஜூலை 8, 2017\n// இப்போதைக்கு இரண்டும் ஒரே மாதிரி தான்\nஎன்கிற நிலை இன்னும் வரவில்லை….//\n– என்று நான் எழுதிய பின்னாலும், அந்த\nபின்னூட்டத்திற்கு கீழேயே நீங்கள் –\nநான் bad taste -உடன் இந்த இடுகையை எழுதி\nநான் எழுதியிருப்பதை bad taste என்று கூறும் நீங்கள்,\nமறைந்த முதல்வர் ஜெ. அவர்களை ஹிட்லருடன்\nஒப்பிட்டு, ஒரு பழைய வீடியோ பதிவை ஒட்டி இருக்கிறீர்களே… இதை கண்டுபிடிக்க எவ்வளவு\nஆமாம் … மோடிஜியை பற்றியோ, பாஜக பற்றியோ\nஎதாவது எழுதினால், குதித்தோடி வந்து,\n“bad taste” என்று பதறி பின்னூட்டம் போடும் நீங்கள்,\nஅதற்கு முன்னால், நேற்று – இடுப்பளவு வெள்ளத்தில்\nநின்றுகொண்டிருக்கும் BSF Jawan -ஐ பாராட்டி\nஒரு சல்யூட் என்று எழுதி இருந்தேனே… அப்போதெல்லாம்\nஉங்களுக்கு எந்தவித உணர்வும் வரவில்லையா…\nஇல்லை மோடிஜியை பற்றி எழுதினால் மட்டும் தான்\n அந்த அளவிற்கு மோடிஜி மோகம்…\n4:22 பிப இல் ஜூலை 8, 2017\n7:11 பிப இல் ஜூலை 8, 2017\nதேசபக்திக்காக தன் பக்தியை எழுத்தார்வளர் இளம் தலைமுறை கவனிக்கிறதென தெளிவாய் பக்தியை முக்காற்புள்ளி வைத்து எழுதும் உரமேறும் பக்தி தேசபக்தி என படிப்பார்வமே எழுத்துக்கும் தேசமாற்றத்துக்கும் வித்தென உடல் தளரினும் நெஞ்சகம் தேசபக்தி என எழுதும் கா.மை வணக்க துவக்கம்~ ஹிட்லர் -சதாம்உசேன்-பிடல்காஸ்ட்ரோ-சாவேஸ்குரோ(வெனிசுலா)-சேகுவேரா-லிங்கன்-தலைவரெனில் உலகே அசர அசுர குலமே மிஞ்சும் பூரண தேசவளர்ச்சி தத்துவம் அனைத்தும் அறிந்த அற்புத வயோதிகர் தேசபக்தர் மரணபயத்தால் சுட்டு வீழ்ந்த ஹிட்லரை யாரால் அறிந்து உயர எழுத்தின் வன்மை மென்மை என புரிந்த தாங்கள் எடுத்து பதிவேற்றினோரோ – உலக சரித்திரத்தை தன்னல நோக்கின்றி சுயசார்பு தீட்டா தேசநல உயர்வாளர் அறிவுறுத்த மனம் லயிக்காதது ஏனோ…..\nஈராக் சிற்பி சதாம் உசைன் பிடிபட்ட பதுங்கு குழி தனில் அறிந்தானே வீரனென்று மறைக்காது தன்னை அறிமுகபடுத்து துவளாத தேசவீரனென அறிவித்தானே பகத்சிங் அப்படி நமக்கு ஆட்சி செய்திருப்பின் இன்றைய இந்திய தேசம் எந்த தேசமும் மெச்சும் வீரதீர தியாக மனவளர்ச்சி இந்தியா என்றல்லவே இருந்திருக்கும் எத்தனை தீரன் சின்னமலை குமுறுகின்றார்கள் மனிதம் வாழ உகந்த தேசமென எத்தனை ஜான்சிராணிகள் கோட்டை எம் உயிர் தேசநலம் என சீறுகின்றார்கள் -எத்தனை நேதாஜி சுவாசிகள் ஏழ்மை மாறாதோ என படித்துணர்ந்து இந்திய தேச நிலை உயர உழைக்கிறார்கள் ஆணெண்ண பெண்ணெண்ண யாதும் -யாதும் ஊரே யாவரும் கேளிர் என கற்றுணர்ந்து மெய்சிலிர்த்து தூய தேசவளர்ச்சி மதம் வேற்றுமை – ஒற்றுமை இந்தியம் எனும் இந்திரியம் சேர்க்கும் மனிதம் உலகிலேயே இந்தியாவில் அதிகம் …..\nஇளைய ஆதிக்க இந்திய வளர்ச்சிக்கு வித்தாய் எழுதும் கா.மை அவர்களே…..\nஎந்த காலநிலை மாற்றம் நம் தேசத்தில் இல்லை அத்தனை உலக காலமாற்றத்தையும் ஏற்ற தாழ்வையும் பருவநிலையால் மக்கள் வாழ்வாதாரத்தல் ஏந்தும் தூய சார்பற்ற சுத்த தேசம் நம் தேசம்…..\nவரலாறு தங்களால் செதுக்கபடவேண்டியது உணர வேண்டி எடுத்துரைத்தேன் அந்நியனாய் ரமணாவாய் அத்தனை நம் தேசம் பிதுங்குவிழி என கலைசிறையில் துவண்டுள்ளது இன்றளவும்…..\nவணக்கவாழ்த்து அடுத்த பதிவு உலகவரலாறை புரையேற்றும் இந்தியா என நிசப்தமாய் எடுத்து கூறுவீராக உலக வரலாற்றை …..\nதங்கள் தேசபக்தி தேவை ஏழை இந்திய அறிவுக்கு …..\n3:55 பிப இல் ஜூலை 8, 2017\n// 1. ஹிட்லர் திருமணம் செய்துகொள்ளவில்லை, //\nஇந்த முதல் பாயின்டின் பாதியை தவிர மீதி அணைத்தும் ஒரு சர்வாதிகாரியான கொலைகார பாவியான இரண்டாம் உலக போருக்கு காரணமான ஒரு நாசகாரனோடு பொருந்தி வருகிறதே அதை பற்றி கொஞ்சம் கூட கவலை படாமல் கண்டுகொள்ளாமல் திரும்பவும் சொம்ப தூக்கவந்துவிட்டார்களே இவர்களை என்ன சொல்ல.\nஇதற்கு முன்பு பலர் நாசகாரனோடு ஒப்பிடப்பட்டிருந்தால் இப்போது இந்த ஒப்பீடு இல்லை என்றாகிவிடுமா\n மேலேயுள்ள பட்டியலில் இது இது பொறுந்தவில்லை என்று மறுங்களேன். இல்லையென்றால் எந்த மாதரியான ஒரு தலைவனை ஒரு பாசிச அமைப்பை ஆதரித்துக் கொண்டிருக்க���றோம் என்பதை உணருங்கள்.\n5:01 பிப இல் ஜூலை 8, 2017\nஉங்க்ளுக்கு மோடி என்றாலே பயம் பீதி வேறு எப்படி எதிர்பார்க்கமுடியும் உங்களை போன்றவர்களிடம் இருந்து பதிலை…எனவே இதில் பெரிய விஷயம் அல்ல.\nமுழுக்க முழுக்க மறுக்க முடியும் அண்ணாவின் பதிவை..ஆனால் மறுத்தாலும் தங்கள் ஒப்புக்கொள்ளவா போகிறீர்கள்…இன்னும் குஐராத் கலவரம் இதை தாண்டி வெளியே வாங்க..\n.தலைவனை உருவாக்கியது நாங்கள் அல்ல மக்கள் .,சர்வாதிகாரம் மூலம் நிச்சயம் அவர் பிரதமராக வரவில்லை…முழு மக்கள் ஆதரவுடன் தேர்ந்தேடுக்கப்பட்டார்.பிரதமராக அவரது செயல்பாடுகள் தவறு எனில் நிச்சயம் மக்கள் விரட்டி அடிப்பர்…எனவே சர்வாதிகாரி கொலைகார பாவி போன்ற் வார்த்தைகள் கொஞ்சம் அடக்கியும் வையுங்க,.\nமிக சிறப்பான தலைமை மூலம் பாரதம். சிறப்பான இடம் நோக்கி செல்கிறது,..அங்கு இங்கு சிறு குறைகள் இருக்கத்தான் செய்யும்,..உங்கள் குறைகளை தெளிவாக எடுத்து வையுங்க..இதை விடுத்து வீண் காழ்ப்புணர்ச்சி அவசியமற்ற ஒன் று\n8:51 பிப இல் ஜூலை 8, 2017\nஏன் பயம், பீதி வருகிறது. முன்னுதாரணம் காரணம். இன்றைய நாட்டு நடப்புகள் காரணம்.\nஅடுத்து, //சர்வாதிகாரி கொலைகார பாவி// என்று மோடியையா சொன்னேன். ஒப்பீட்டளவில் பொருந்தினால் நானா பொருப்பு.\nநீங்கள் தான் மோடி என்றாலே பதறுகிறீர்கள். உங்கள் பதற்றம் தான் எதையும் சரியாக படிக்க, உள்வாங்க தடையாக இருக்கு.\nகுஜராத் படுகொலைகளை மறக்கவா சொல்கிறீர்கள் நான் மறந்துவிட்டால் சரியாகிவிடுமா பாதிக்கப்பட்ட மக்களின் சாபம் சும்மாவிட்டுவிடுமா\nஅந்த சாபம் கொலைகார மாபாதகர்களை மட்டும் கேட்காது. அதிகாரத்தில் இருந்தும் தடுக்கக் குடிய சக்தி பெற்றிருந்தும் வாய்மூடி மௌனியாகி ஆதரித்தவர்களையும் கேட்கும்.\nமேற்கண்ட தங்கள் மற்ற பத்திகளுக்கு பட்டியலிலுள்ள 9, 10 -ம் மீண்டும் ஒருமுறை படித்துக்கொள்ளுங்கள்.\n// 12. பொய்கள் மற்றும் வெறுப்புகளை மட்டுமே மக்கள்\nமத்தியில் பரப்பி ஹிட்லர் ஆட்சிக்கு வந்தார்… //\nஇப்படி தானே ஐய்யா ஆட்சிக்கு வந்தீர்கள். 2019-லும் இதையே பின்பற்றி வரக்கூடும். அதற்குள் மக்கள் விழித்துக்கொள்ளமாட்டார்களா என்ன.\n8:53 முப இல் ஜூலை 9, 2017\n..காவிரிமைந்தன் வெறும் குதிரை த்தானே காண்பித்தார்.இங்கு பலர் வந்து “எங்க அப்பா அதற்குள் இல்லை.இங்கு பலர் வந்து “எங்க அப்பா அதற்குள் இல்லை” என���று சொல்வது ஏன்” என்று சொல்வது ஏன் 🙂 🙂 அதே போல மோடி எதிர்ப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்.1967 ஆம் ஆண்டு முதல் இந்த நாட்டில் இன்றுவரை நடந்த அத்தனை தேர்தல்களிலும் வென்றவர்கள் பெற்ற வாக்குகள் மக்களை ஏமாற்றி பெறப்பட்டவைகளே.எனவே 2019 க்கு புதிய விதியை உருவாக்க நினைக்கவேண்டாம்.ராகுல் வயசுக்கு வரும்வரை நம்மை மோடிதான் ஏமாற்றிகொண்டு இருக்கட்டுமே 🙂 🙂 அதே போல மோடி எதிர்ப்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்.1967 ஆம் ஆண்டு முதல் இந்த நாட்டில் இன்றுவரை நடந்த அத்தனை தேர்தல்களிலும் வென்றவர்கள் பெற்ற வாக்குகள் மக்களை ஏமாற்றி பெறப்பட்டவைகளே.எனவே 2019 க்கு புதிய விதியை உருவாக்க நினைக்கவேண்டாம்.ராகுல் வயசுக்கு வரும்வரை நம்மை மோடிதான் ஏமாற்றிகொண்டு இருக்கட்டுமே\n9:22 முப இல் ஜூலை 9, 2017\n ஹிட்லரைப்பற்றி சுரன் சுகுமாறன் எழுதிய பதிவை இடுகையாக பாேட்டது பலருக்கும் யாராே ஒருவரை குத்திக்காட்டும் பதிவாக நினைத்து .. நண்பரகள் பலரும் விவாதித்து ” அவர் யார் ” அனைவரும்தெரிந்துக் காெள்ளும்படி .செய்து விட்டார்கள்..\nநீங்கள் திருவள்ளுவர் திருக்குறளில் ” காெடுங்காேன்மை.” என்ற.அதிகாரத்தில்உள்ள பத்து குறட்பாக்களின் அரத்தத்தை மட்டும் ஒரு இடுகையாக பதிவிட்டால் பல நடைமுறை உண்மைகள் வெட்டவெளிச்சமாக வெளிப்படும் …. சரிதானே ….\nமதவேறுபாடுகளை தூண்டும் விதமாக எதையும் எப்போதும்\nமற்றவர்களையும் இந்த தளத்தில் அவ்வாறு எழுத\nஅனுமதிக்கக்கூடாது என்பது என் கொள்கை.\nஇதை மீறும் விதமாக சில நண்பர்கள் பின்னூட்டங்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்… துவக்கத்தில், இத்தோடு இது நின்று விடும் என்று நான் நினைத்து தலையிடாமல் இருந்தேன்.\nஆனால், அது எல்லை மீறி விட்டது….எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.\nபண்பானவர்கள், பக்குவம் மிக்கவர்கள் என்று நான்\nநினைத்திருந்தவர்கள் கூட, உணர்வுகளைத் தூண்டும் விதத்தில் எழுதுவது எனக்கு கவலையை கொடுக்கிறது.\nஇங்கு ஒரு விஷயத்தை நான் அழுத்தமாகச் சொல்ல விரும்புகிறேன். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தான், மத விரோத உணர்வுகள் வெளிப்படையாகவும், அப்பட்டமாகவும் பரப்பப்படுகின்றன. அதிகாரத்தில் இருப்பதால், எதையும் செய்யலாம் என்கிற துணிச்சல் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.\nஅனைத்து மதத்தினரையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதை ���லியுறுத்தி நான் மீண்டும் மீண்டும் இந்த வலைத்தளத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆனால், மத வெறுப்புணர்வை தூண்டும் விதத்தில் சிலர் பின்னூட்டம் எழுதுகிறார்கள்.\nஇந்த விமரிசனம் தளத்தை பொருத்தவரையில் நான் இனி இத்தகைய பின்னூட்டங்களை அனுமதிக்கப் போவதில்லை.\nஎனக்கு ஒப்பவில்லை என்கிற காரணத்தால் இரண்டு பின்னூட்டங்களை நீக்கி விட்டேன்.\nவெறுப்பையும், கலவரத்தையும் ஏற்படுத்த ஒரே விநாடி போதும்.\nஆனால், அன்பையும், சகோதரத்துவத்தையும் விதைக்கவும்,\nநம்பிக்கையையும், பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்தவும் நீண்ட காலம் பிடிக்கும்.\nநண்பர்களை பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டுகிறேன்.\n” ராமன் வேறு – அல்லா வேறு ” – என்று நான் நினைக்கவில்லை. எல்லாருக்கும் சேர்த்து படைத்தவன் ஒருவன் மட்டும் தான் இருக்க முடியும்.\nஅவனை யார் எந்த பெயரைச் சொல்லி அழைத்தால் என்ன… அதனை அவரவர் விருப்பத்திற்கு விட்டு விடுங்கள்… ”\n3:47 பிப இல் ஜூலை 9, 2017\nஎன் மறுமொழியை நீங்கள் சரியாக புரிந்து கொள்ள வில்லை என்று நினைக்கிறேன்.நம் நாட்டில் இந்த மத வேற்றுமைக்கு வித்திட்டவர்களே ஆங்கிலேயர்களும் இந்திரா கான்டியும் என்ற பொருளில் எழுதியிருந்தேன்.இதைப்பற்றி என்னால் இன்னும் விரிவாக எழுத முடியும்.உங்கள் அளவு இல்லாவிட்டாலும் நானும் எம்மதமே சம்மதம் என்ற கொள்கை கொண்டவனே.உங்கள் புரிதலுக்கு நன்றி\n4:14 பிப இல் ஜூலை 9, 2017\n//பண்பானவர்கள், பக்குவம் மிக்கவர்கள் என்று நான்\nநினைத்திருந்தவர்கள் கூட, உணர்வுகளைத் தூண்டும் விதத்தில் எழுதுவது எனக்கு கவலையை கொடுக்கிறது.//\n– என்று நான் சொன்னது உங்களை என்று நினைத்து விட்டீர்களென்று நினைக்கிறேன்….. அது உங்களுக்கானதல்ல.\nஉங்களுக்கு முன்னால் பின்னூட்டமிட்டவர்களைக் குறித்தது..\n( சில பின்னூட்டங்களை நான் delete செய்து விட்டதால், ஒருவேளை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்…)\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nநவீன கர்ண மஹா பிரபு....\nவிரும்புவதால் மட்டும் பிறந்து விடுவோமா ......\nபொங்கும் புனலே வருக....கனவு மெய்ப்பட வருக...\nபகுதி-2 - ஜெயலலிதா.... கரண் தாப்பர் இண்டர்வியூ... என்ன சொல்கிறார் கரண் தாப்பர்....\nகாமராஜர் - “ யாரு கூச்சல் போட்டது என்ன சொல்றீங்க\nஜெயலலிதா - கரண் தாப்பர் இண்டர்வியூ - 14 ஆண்டுகளுக்குப் பிறகு பின்னணியை சொல்கிறார் கரண் தாப்பர்...\nவேண்டாத குணங்களை / மூட நம்பிக்கைகளை கைவிடுவது எப்படி....\nMani on நவீன கர்ண மஹா பிரபு…\nஅறிவழகு on நவீன கர்ண மஹா பிரபு…\nRajagopalan on நவீன கர்ண மஹா பிரபு…\nநவீன கர்ண மஹா பிரபு…… on நவீன கர்ண மஹா பிரபு…\nSanmath AK on காமராஜர் – “ யாரு கூச்சல…\nபொங்கும் புனலே வருக…… on பொங்கும் புனலே வருக….கனவ…\nSanmath AK on காமராஜர் – “ யாரு கூச்சல…\nஅறிவழகு on பொங்கும் புனலே வருக….கனவ…\nசைதை அஜீஸ் on பொங்கும் புனலே வருக….கனவ…\nSubramanian on விரும்புவதால் மட்டும் பிறந்து…\nஅறிவழகு on விரும்புவதால் மட்டும் பிறந்து…\nvimarisanam - kaviri… on விரும்புவதால் மட்டும் பிறந்து…\nSubramanian on விரும்புவதால் மட்டும் பிறந்து…\nvimarisanam - kaviri… on விரும்புவதால் மட்டும் பிறந்து…\nநவீன கர்ண மஹா பிரபு….\nபொங்கும் புனலே வருக….கனவு மெய்ப்பட வருக…\nவிரும்புவதால் மட்டும் பிறந்து விடுவோமா ……\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aannmegam.blogspot.com/2012/03/blog-post_330.html", "date_download": "2018-07-20T02:54:56Z", "digest": "sha1:2QRF6SGFJITHEGUDPFO73LWWXXNT5RLR", "length": 18006, "nlines": 237, "source_domain": "aannmegam.blogspot.com", "title": "ஆன்மீகம்: மவுனத்தால் வந்த நன்மை!", "raw_content": "\nயுகதர்மம் என்றுள்ளது. அந்தந்த யுகங்களில் தர்மமும் மாறுவதுண்டு. கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என, நான்கு யுகங்கள். தானே சென்று கொடுப்பர் கிருத யுகத்தில்; கூப்பிட்டுக் கொடுப்பர் திரேதா யுகத்தில்; வந்து கேட்டால் தான் கொடுப்பர் துவாபர யுகத்தில்; கசக்கிப் பிழிந்து கேட்டால்தான் கொடுப்பர் கலியுகத்தில்.\nதர்ம தேவதைக்கு நான்கு கால்கள். கடந்த மூன்று யுகங்களில், மூன்று கால்கள் வெட்டப்பட்டு விட்டதால், இந்தக் கலியுகத்தில் தர்மம் ஒரே காலில், அதாவது கால் பங்கு தான் உள்ளது. முக்கால் பங்கு தர்மம் இப்போது இல்லை. இனி, அடுத்த கிருத யுகம் வரும்போது தான், தர்மம் முழு அளவில் இருக்குமாம். கலியுகமே இன்னும் பல வருஷங்கள் இருக்குமாம்.\nகலிகாலம், முற்ற முற்ற இன்னும் பல கொடுமைகள் நடக்குமாம். இந்த கலியுகத்தில் என்னென்ன கொடுமைகள் நடக்கும் என்பதை, புராணங்களில் காணலாம். முந்தைய யுகங்களில், பொய் சொல்ல பயப்படுவர். ஒருவர், ஜெபம் செய்தபடி திண்ணையில் உட்கார்ந்திருந்தார். அந்த சமயம் ஒரு பசு மாட்ட��க் கொல்வதற்காக துரத்தி வந்தான் ஒருவன். அந்த பசு மாடு, இவர் பக்கமாக ஓடி வந்து, பக்கத்து சந்து வழியாக ஓடி தப்பித்துக் கொண்டது.\nஜெபம் செய்தவரிடம் வந்து, \"இந்தப் பக்கம் ஒரு பசு மாடு வந்து போயிற்றா' என்று கேட்டான் துரத்தியவன். இவர் யோசித்தார்... \"பசு மாடு இந்தப் பக்கம் போயிற்று என்றால் அது உண்மை. உண்மையைச் சொன்னால், அவன் பசு மாட்டை தேடிப் போய் கொன்று விடுவான்; அந்தப் பாவம் நம்மைச் சேரும். \"பசு மாடு வரவில்லை என்றால் அது பொய்யாகி விடும்; அந்த பொய் சொன்ன பாவம் நமக்கு வரும்...' என்று யோசனை செய்தபடி பேசாமல் இருந்தார்.\nபசுவை தேடி வந்தவன் இரண்டு, மூன்று தடவை கேட்டும், இவர் பதில் சொல்லவே இல்லை. \"ஓகோ இவர் செவிடு போலிருக்கிறது...' என்று நினைத்து திரும்பிப் போய் விட்டான். பசு மாடும் தப்பியது; தான் பதில் சொல்லாமல் மவுனமாக இருந்தது எவ்வளவு நல்லதாகப் போயிற்று என்று சந்தோஷப்பட்டார். மவுனமாக இருப்பதும் கூட நல்லதுதான். அதிகம் பேசப் பேச, அதுவே மனஸ்தாபத்தில் முடியும். அதனால்தான், சில பெரியவர்கள் மவுன விரதம் கடைபிடிப்பதுண்டு. வீண் பேச்சு பேசினால் தானே விரோதம் ஏற்பட வாய்ப்புண்டு.\nவீட்டில் கூட, மவுன விரதம் இருந்தால், மனைவி மக்களிடம் பேசாமல் இருந்தால், வீண் விவாதம் இருக்காது. அதற்காக, பேசாமல் இருக்கவும் கூடாது. சந்தர்ப்பத்துக்குத் தகுந்தபடி சாமர்த்தியமாகப் பேச வேண்டும். முடியுமா உங்களால் கடவுளைப் பற்றி பேசுங்கள்; அவன் குணாதிசயங்களைப் பேசுங்கள். புண்ணியம் உண்டு\nநிச்சயம் உங்களுக்கு சித்த தரிசனம் பெற வைக்கும் , ஒரு எளிய பயிற்சி முறை.. \nநிச்சயம் உங்களுக்கு சித்த தரிசனம் பெற வைக்கும் , ஒரு எளிய பயிற்சி முறை.. \nபித்ரு தோஷத்தை நீக்கும் விஜயாபதி நவகலசயாகம்\nபிரமிக்க வைக்கும் ஹிப்னாடிச சக்திகள்\nPosted On Jan 14,2012,by Muthukumar பால் ப்ரண்டன் அந்த மந்திரவாதிக்கு அடுத்தபடியாக பால் ப்ரண்டன் எகிப்தில் கண்டது அற்ப...\n ஒரு நிஜ சம்பவமும் சில ஆன்மீக ஆலோசனைகளும் \n ஒரு நிஜ சம்பவமும் சில ஆன்மீக ஆலோசனைகளும் \nஅதிசயங்கள் புரியும், சில ஆன்மீக ரகசிய மந்திரங்கள், வழிபாடு முறைகள் \nPosted On Jan 02,2012,By Muthukumar நீங்க எத்தனை கோடி கொடுத்தாலும், ஒரு சில விஷயங்களை தெரிந்துகொள்ளவேண்டும் என்ற விதி இருந்தால் ம...\nபிரபஞ்ச ரகசியம் : எந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது \nபிரபஞ்ச ரகசியம் : எந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது \nஆசைப் பட்டதை அடைவது எப்படி - ஒரு அற்புத , ஆன்மீக வழிகாட்டுதல் மந்திரங்கள்\nPosted On Dec 29,2011,By Muthukumar திடீரென்று , ஒரு மலையாள பத்திரிகை கொடுத்து படிக்க சொன்னால் , உங்களால் படிக்க முடியுமா\nபூஜை அறை எப்படி அமைக்க வேண்டும் \nPosted on January 23, 2012 by muthukumar மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அது போலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். ...\nவீட்டிற்குள் தெய்வ சக்தி நிரந்தரமாக நிலைத்திருக்க\nPosted on December 2, 2015 by Muthukumar வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழைய *வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழையவேண்டும் அது என்றென்றும...\nதமிழில் குரான் அருமையான இலவச மென்பொருள்\nPosted On Feb 19,2012,BY Muthukumar முஸ்லீம் நண்பரின் புராஜக்ட் ஒன்றுக்காக வலையில் மேய்ந்த போது அருமையான மென்பொருள் ஒன்று கிடைத்த...\nராமநவமி விரத பூஜை எப்படி செய்வது \nசிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்: பக்தர்கள் பரவசம்\nதனிப்பட்ட‍ முறையில் சிறப்பு பெற்ற‍ திருக்கோவில்கள்...\nஇம்மையிலேயே பிறவிப் பயன் அருளும் தெய்வம்\nசண்டிகேஸ்வரர் முன்பு கை தட்டலாமா\nஉன் கைகளில் சங்காக வருவேன்\nஇறைவழிபாட்டில் எலுமிச்சம்பழம் முக்கியத்துவம் பெறுவ...\nநாக கன்னிகைகள் பாவம் தீர்த்த தலம்\nசிதம்பரம் கோவில் – ரசிக்க‍ வைக்கும் ரகசியங்களும், ...\nமாங்கல்ய பாக்கியம் தரும் காரடையான் நோன்பு\nசெல்வ வளம் பெற அனைவரும் செய்ய இயலும் சில எளிய பூஜை...\nகடவுளை பார்க்க அனுமதி வேண்டாம் \nகுரு பக்தி என்றால் என்ன\nசிவனை வழிபட நல்ல நேரம் எது\n ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் .....\nஞானத்தின் பரிபக்குவ நிலை (1)\nஞீலிவனநாதர் - திருப்பைஞ்ஞீலி. (1)\nதமிழகத்திலுள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் (1)\nதமிழில் குரான் அருமையான இலவச மென்பொருள் (1)\nதிருநாரையூர் பொல்லாப் பிள்ளையார் (1)\nதூக்கத்தில் நிம்மதி.கவியரசு கண்ணதாசன் (1)\nபராசக்தியை நேரில் காண (1)\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் (1)\nமகா லக்ஷ்மி அஷ்டகம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorvambu.forumstopic.com/t85-oda-vaazhvu", "date_download": "2018-07-20T02:50:48Z", "digest": "sha1:DOHEUICUGFN7ONM6YPYWSBBGMOH2IGCJ", "length": 3904, "nlines": 49, "source_domain": "oorvambu.forumstopic.com", "title": "ஓட வாழ்வு (Oda Vaazhvu)...", "raw_content": "\nஓ என்று ஓசைவிட்டு ஓடிச்சென்ற ஓடம்\nஓசையின்றி ஓட்டமின்றி ஒதுங்கி நிற்குதே\nகள்வன் அந்த பாறை மீது மோதியதாலோ\nஅல்ல பயணம் செய்த பயணிகளின் பாரத்தினாலோ\nஇந்த வேக வாழ்க்கை சோகமாகி முடங்கிவிட்டதே\nபயணம் செய்த பயணிகளோ அதை எண்ணவுமில்லை\nஇந்த ஓடத்தின் பாரம் கூட குறையவுமில்லை\nசில மனிதர்களும் இவ்வோடவாழ்க்கை வாழ்கிறார்களே\nதன் பிள்ளைகளும் இப்பயணிகள் போல எண்ணுகிறார்களே\nபழுதடைந்த ஓடம் சேற பலக்கரைகளும் உண்டு\nஇப்பாசமுள்ள பெரியோர் வாழ முதியோர் இல்லங்களும் உண்டு\nபெற்றோர் பலரின் பாரம் படிய\nசிறியோர் சிலரின் சிந்தனை சிறக்கட்டும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://tnapolitics.org/?p=2346", "date_download": "2018-07-20T02:53:11Z", "digest": "sha1:2VEE7CXZQXG2ZNU43GY7F3FUZKCVE5HB", "length": 4346, "nlines": 28, "source_domain": "tnapolitics.org", "title": "ஐரோப்பாவில் குடியேறியுள்ள தமிழர்கள்! சம்பந்தன் போட்ட உத்தரவு – T N A", "raw_content": "\nஇந்த ஆண்டில் பல தேர்தல்களை சந்திக்க வாய்ப்புள்ளதால், இன விகிதாசாரங்கைளக் கருத்திற்கொள்ளும் போது, வடக்கு கிழக்கில் யுத்தம் ஏற்படுவதற்கு முன்னர் இருந்த விகிதாசாரங்களே கருத்தில் கொள்ளப்பட வேண்டுமென எதிர்க்கட்சித்தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nநேற்று இடம்பெற்ற திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஅங்கு மேலும் தெரிவித்துள்ள அவர்,\nஇன விகிதாசாரங்களை கணிப்பிடும் போது நாட்டில் அமைதிச் சூழல் நிலவிய காலத்தில் உள்ள விகிதாசாரங்களையே கணிப்பிட வேண்டும்.\nயுத்தத்தால் நாட்டை விட்டு பலர் வெளியேறியுள்ளனர். எனவே, மக்கள் வெளியேறுவதற்கு முன்பிருந்த விகிதாசாரமே கருத்திற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.\nதிருகோணமலை மாவட்டத்தின் 1983ஆம் ஆண்டு இன விகிதாசாரப்படி, தமிழர்கள்-42 சதவீதமும் முஸ்லிம்கள்-; 32 சதவீதமும், சிங்களவர்கள்-26 சதவீதமாகவும் இருந்துள்ளனர்.\nஇந்த நிலையில் நாட்டில் எற்பட்ட யுத்தத்தின் காரணமாக திருகோணமலையில் இருந்து இந்தியாவுக்கு பலர் இடம்பெயர்ந்துள்ளார்கள். அவர்கள் முழுமையாக வந்து சேரவில்லை. இது போல ஐரோப்பிய நாடுகளிலும் ஏனைய நாடுகளிலும் சிலர் தஞ்சம் புகுந்துள்ளனர்.\nஅவர்களும் நாட்டிற்கு முழுமையாக வந்து சேரவில்லை. இந்த நிலையிலே இன்று புள்ளி விபரம் மாறியுள்ளது. எனவே தற்போதைய நிலையை மட்டும் வைத்துக் கொண்டு புள்ளி விபரங்கள் பற்றிப் பேசக் கூடாது என்று சம்பந்தன் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_158622/20180516204850.html", "date_download": "2018-07-20T02:32:14Z", "digest": "sha1:XT2QMN2TXF2RQPKZAFV2VQGPL4QDVE5O", "length": 7458, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "தாழையூத்து அரசுபஸ் எரிப்பு சம்பவத்தில் இருவர் கைது : தேடுதல் தொடரும் என எஸ்பி உறுதி", "raw_content": "தாழையூத்து அரசுபஸ் எரிப்பு சம்பவத்தில் இருவர் கைது : தேடுதல் தொடரும் என எஸ்பி உறுதி\nவெள்ளி 20, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதாழையூத்து அரசுபஸ் எரிப்பு சம்பவத்தில் இருவர் கைது : தேடுதல் தொடரும் என எஸ்பி உறுதி\nராக்கெட் ராஜா கைது செயப்பட்டதற்கு எதிராக வடக்கு தாழையூத்தில் பஸ்சை எரித்த சம்பவத்தில் இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.\nராக்கெட் ராஜா கைது செயப்பட்டதற்கு எதிராக வடக்கு தாழையூத்தில் நேற்று(15.05.18) அரசு பஸ் தீ வைத்து எரிக்கப்பட்டது தொடர்பாக தாழையூத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்த சம்பவத்தில் தொடர்புடைய பண்டாரகுளத்தை சேர்ந்த ஜெயபால் என்பவரின் மகன் ஜோசப் (23), அதே ஊரை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் ஆனந்த் (வயது 22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இது தொடர்பாக, திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 18 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஅதில் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கவும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கவும் திட்டமிட்டிருந்த 13 நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதி மன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். 5 நபர்கள் பிணை ஆணையின் பேரில் விடுவிக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் தொடர்பு டையவர்கள் மீதான தேடுதல் வேட்டை தொடரும் என்று திருநெல்வேலி மாவட்டஎஸ்பி அருண்சக்திகுமார் தெரிவித்தார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசட்ட உதவி முகாமில் வழக்கறிஞர்கள் கட்டிபுரண்டு சண்டை\nஆற்றுநீர் இணைப்பு தேவைப்படுவோர் விண்ணப்பிக்கலாம் : பள்ளி,கல்லுாரிகளுக்கு அழைப்பு\nநாசரேத்தில் வள்ளுவர் வாசகர் வட்டம் பட்டிமன்றம்\nதூத்துக்குடி மாநகர் பகுதிகளில் 21ம் தேதி மின்தடை\nதிருச்செந்தூர் கோயிலில் ஜூலை 27ல் பூஜை நேரம் மாற்றம்\nதூத்துக்குடியில் தமிழ்நாடு பொன்விழா போட்டி பரிசளிப்பு விழா\nகனிமொழி தத்தெடுத்த கிராமத்தில் வேலைவாய்ப்பு முன்பதிவு முகாம் : வரும் 29 ல் நடக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/usercomments.asp?news_id=999&Show=Show&page=19", "date_download": "2018-07-20T02:39:13Z", "digest": "sha1:K4GZ3HANZ6FL3SGZW3GYNWKJDJHSMIUO", "length": 27813, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "Post your Comments about Dinamalar World No.1 Tamil Daily News Paper-Tamil News Paper-Tamil Nadu Newspaper Online-Breaking News Headlines-Latest Tamil News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாசகர்கள் கருத்துக்கள்\nதினமலர் இணையதளத்தில் வெளியாகும் செய்திகள் தொடர்பாக, தினமும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் தங்களது கருத்துக்களை, அந்தந்த செய்தியிலேயே பதிவு செய்து வருகிறார்கள். இதில் வெளியான செய்திகள் தவிர, வேறு பொதுவான கருத்துக்களையும் வாசகர்கள் தெரிவிக்க விரும்பினால் இந்த பகுதியில் தெரிவிக்கலாம். நன்றி.\nஸ்ரீரங்கம் கோயிலின் வருமானம் கிட்டத் தட்ட ஒரு கோடியை எட்டியதாக செய்திகள் தெரிவிக்கின்றன .ஆனால் ஸ்ரீரங்கம் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும் ,கோயிலின் வருமானம் அதிகரிக்கிறது .எனவே மக்களுக்கு இன்னும் பல வசதிகள் செய்து தரப்பட வேண்டும் .இலவசமாக தேவஸ்தானம் திருப்பதியைப் போல் இலவசப் பேருந்துகளைக் கூட நகரம் எங்கும் விடலாம் இது ஸ்ரீரங்கம் வந்து அரங்கனைச் சேவிக்கும் பக்தர்களுக்கு மிக வசதியாக இருக்கும் . மேலும் வெளிநாட்டில் இருந்து பல சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாக யுரோப்பியன் ஸ்டைல் (Western Style or European Style )கழிவறைகளைக் கட்ட சம்பந்தப் பட்ட அதிகாரிகள் ,சுற்றுலாத் துறை நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஸ்ரீரங்கம் எங்கும் கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது.அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தின் கிழக்கு வாயில் சரியாக உபயோகப் படுத்தப் படாமல் உள்ளது தென்னக ரயில்வேத் துறையினரின் இடம் இப்பகுதியில் அதிகமாக உள்ளது,தற்போது மேற்குப் புறம் உள்ள வாயிலில் ஆட்டோக்கள் ,வாகன நிறுத்தங்கள் போதிய விசாலமாக இல்லை .வாயிலும் மிகச் சிறியதாக இருப்பதால் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வருவது மக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்துகிறது .கடும் இட நெருக்கடி காணப் படுகிறது. .எனவே இவ்விடத்தில் இருந்து பேருந்துகளை,மினி பேருந்துகளை அம்மா மண்டபம் ,ரங்கநாதர் கோவில்,சமயபுரம் ,திருவானைக் கோவில் ,குண சீலம் ,திருவெள்ளரை,உததமர் கோவில் ,வயலூர்,அன்பில் ,உறையூர் எனக் கோயில்கள் உள்ள பல முக்கிய இடங்களுக்கு இயக்க அனுமதிக்கலாம் மத்திய மாநில அரசுகள் மக்களின் நலன் கருதி கவனிக்குமா \nசென்னையை பொருத்தவரையில் பெருமழை வெள்ளத்தால் தாழ்வான வீடுகள் அனைத்திலும் வீட்டின் உள்ளே ஐந்தடி உயரத்திற்கு தண்ணீர் மட்டம் ஏறி இருந்தது. தெருக்களிலோ கழுத்தளவு வெள்ளநீர் இருந்தது உண்மை. சும்மாவே தைப்பனி தரையை பிளக்கும் என்பார்கள். இதில் வெள்ளம் வடிந்த நிலையில் மார்கழிப்பனி மாரில் சலிப்பிணியை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனை வளாகங்களில் கூடியுள்ள போர்வை கூட்டங்கலை கண்டே அனுமானிக்க முடிகிறது. ஆரம்ப சுகாதார அம்மணிகள் கருணை செய்து மக்களின் தற்போதைய வாட்டும் காய்ச்சலையும் இருமலையும் தங்கள் கனிந்த சேவையால் விரட்ட வேண்டும். வெள்ளம் பாதித்த வீடுகளின் செப்டிக் டேன்க் அடிப் பூச்சு இல்லாததால் நீர் நிறைந்து வழியும் நிலையில் அன்றாட பிரச்சினையில் உள்ளவர்கள் ஏராளம். அவர்கள் துயர் துடைக்கும் விதமாக விலை இல்லாத சேவையாக அல்லது மிக குறைந்த கட்டணத்தில் வெள்ளம் பாதித்த வீடுகளில் செப்டிக் டேன்க் நிறைந்த வீடுகளில் கழிவு நீர் அகற்றும் ஊர்திகளை கொண்டு நிறைந்துள்ள நீரை அகற்ற வேண்டும் என்பது இன்றைய அவசர தேவையாகும்...\nவங்கி பெயர்,வங்கிகிளை பெயர், கணக்கு வைத்திருப்போரின் பெயர் தவறாகவோ முழுமை இன்றியும் இருப்பதால் இரண்டு லட்சம் வெள்ளம் பாதிப்போருக்கான நிவாரண தொகை பெற்ற இயலாமல் திண்டாடுகின்றனர் இவர்கள் ஏற்கனவே வழங்கி உள்ள மொபைல் எங்களுக்கு எஸ் எம் எஸ் மூலம் மேற்படி தகவல் அரசினால் அனுப்பப்பட்டுள்ளது. இதனை அறியாமலும் வாசிக்கத் தெரியாதவர்களும் பாதி பேர் உள்ளனர் என்பதே தெரிய வரும் உண்மை. அடுத்தவர்களின் உதவியால் அரசின் தகவலை படித்து அறிந்து கேட்கப்பட்டுள்ள அனைத்து வங்கி விபரங்களையும் செய்தியை பெற்றுள்ள அதே மொபைல் மூலம் அனுப்புமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறித்திய விளம்பர வாசகங்களை ��ப்பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையம், வி,ஏ.ஓ அலுவலகம்,கல்வி நிலளையங்கள் ஆகியவற்றில் தமிழில் எழுதி விளம்பரம் செய்தால் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்ப்பட்டு அனைவரின் வங்கி விபரங்களையும் அரசு பெற்றிடலாம்...\nகருணாவே தமிழகத்தில் நிதிப் பற்றாக்குறை பற்றிக் கவலை தெரிவித்து இருக்கிறீர்கள். இந்தப் பற்றாக்குறை எல்லாம் உம்மால் அரசுக்கு வந்ததுதான். வழக்கமா கஜானாவைக் காலி செய்வதெல்லாம் உமது திருவிளையாடல்தான். இவை எல்லாமே உமது திருவிளையாடல்தான்,உமது கைதான் எப்பவும் நீளம் ஆச்சே அரிப்பெடுத்த கையாச்சே.அதன் வேலையைக் காட்டாமல் இருக்குமா \nஅம்மா முழு மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பார் ,இது உறுதி ....\nஇந்தியாவில் மற்றும் உலகெங்கிலும் நிறைந்து உள்ள தினமலர் வாசர்களுக்கு ஹாப்பி நியூ இயர் 2016 .READERS IN INDIA AND AROUND THE WORLD WISH YOU ALL A HAPPY AND PROSPEROUS NEW YEAR 2016 .....\nதிராவிட கழகங்களுக்கு பேனர் வைப்பதிலும் கட் அவுட் கட்டுவதிலும் மக்கள் வரிப்பணத்தில் [தங்கள் கைப்பணத்தில் அல்ல] வழங்கப்படும் நல திட்டம் மற்றும் நிவாரண பொருட்களிலும் பிச்சைக்காரதனமாக தங்கள் படங்களையும் ஸ்டிக்கர்களையும் ஒட்டி மலிவு விளம்பரங்களை போட்டுக் கொள்வது கைவந்த கலை அவர்கள் வசிக்கும் வீட்டின் மீதும் வெளிப்புற சுவர்களிலும் தங்கள் கைப்பணத்தில் நாகரிக நாரிமணிகள் தங்கள் புகைப் படங்களையும் பேனர் கட் அவுட்களையும் விளம்பரம் செய்திட தயங்குவது எதனால் தங்கள் கைப்பண்டம் கரைந்துவிடும் என்றா இதைத்தான் ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி வீட்டு கையே என்பார்கள் தமிழ் அறிந்தோர். இன்று கட் அவுட் கலாச்சாரத்தால் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை சிதைத்தவர்கள் மலிவுவிலை விளம்பர அதிபதிகளான திராவிட கட்சியின் உடன்பிறப்புக்களே. தமிழர்கள் உணர வேண்டிய தருணமிது ....\nபுதுவையில் பல கடைகளில் குளிர்பானங்களுக்கு அதிக பட்ச விலையை விட அதிகமாக குளிர்விற்பதர்க்கு என்று பணம் வாங்குகிறார்கள். குளிர்பானம் என்பதே குளிர்ச்சியுடன் பருகுவதர்க்கே. குளிர்ச்சியுடன் அதிகபட்ச விற்பனை விலையை விட அதிகமாக விற்பனை செய்கிறார்கள் இதனை புதுவை அரசு ஆய்வு செய்துஉடனடி நடவடிக்கை மேற்கொண்டு நுகர்வோர் நலன் காக்க வேண்டுகிறேன். அதிகமாக...\nஅனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்ட�� நல்வாழ்த்துக்கள்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n» தினமலர் முதல் பக்கம்\nதேவசம் போர்டு நிபந்தனை நடைமுறை சாத்தியமற்றது ஜூலை 20,2018\n600 சிறுவர்களை நரபலி கொடுத்த மதபோதகர் ஜூலை 20,2018\n'நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க., ஆதரிக்க வேண்டும்' ஜூலை 20,2018\nநம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவில்லை :முதல்வர் பேட்டி ஜூலை 20,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/15948", "date_download": "2018-07-20T03:09:12Z", "digest": "sha1:A335CTRWUSSVTNP4WWPTHKKEH7TTELQ6", "length": 14041, "nlines": 107, "source_domain": "www.tamizhvalai.com", "title": "குறுக்கு வழியில் நியூட்ரினோ ஆய்வகத்துக்கு அனுமதி – மோடி அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideகுறுக்கு வழியில் நியூட்ரினோ ஆய்வகத்துக்கு அனுமதி – மோடி அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்\n/அணுசக்தித்துறைசுற்றுச்சூழல்ஜவாஹிருல்லாதேனிநியூட்ரினோ ஆய்வகம்பசுமைத் தீர்ப��பாயம்மனித நேய மக்கள் கட்சி\nகுறுக்கு வழியில் நியூட்ரினோ ஆய்வகத்துக்கு அனுமதி – மோடி அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்\nசுற்றுச்சூழல் சட்டங்களை வளைத்து நியூட்ரினோ திட்டத்தை கொண்டுவரும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்….\nதேனி மாவட்டம் தேவாரம் அருகிலுள்ள பொட்டிபுரத்தில், நியூட்ரினோ ஆய்வு மையத்தை அமைக்க மத்திய அரசின் அணுசக்தித் துறை பெற்றிருந்த சுற்றுச்சூழல் அனுமதியை பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடுத்த வழக்கின் காரணமாக “தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின்” தென்னக அமர்வு கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரத்து செய்தது.\nபசுமைத் தீர்ப்பாணையம், நியூட்ரினோ ஆய்வகம் தொடர்பாக அளித்த தீர்ப்பில், திட்டம் அமையவிருக்கிற இடம் இரண்டு மாநில எல்லையில் இருந்து 10 கி.மீ. தூரத்துக்குள் இருப்பதால், இந்தத் திட்டம் “ஆ” பிரிவு திட்டம்தான் என்று வரையறுத்து தீர்ப்பு வழங்கியது.\nமதிகெட்டான் சோலை என்கிற தேசியப் பூங்காவின் எல்லையில் இருந்து 4.9 கிலோ மீட்டர் தொலைவில் இந்தத் திட்டம் அமைய இருப்பதால், தேசிய வனவிலங்கு வாரியத்திடம் அனுமதி வாங்கத் தேவையில்லை என்கிற அரசுத் தரப்பின் வாதத்தையும் பசுமைத் தீர்ப்பாயம் ஏற்றுக் கொள்ளவில்லை.\nபல லட்சக்கணக்கான கிலோ வெடி மருந்துகளைப் பயன்படுத்தி, பல லட்சக்கணக்கான டன் பாறைகளை உடைக்கும்போது சூழலில் ஏற்படும் விளைவுகளை கவனத்தில் கொள்ளாமல் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று பூவுலகின் நண்பர்கள் எடுத்தவைத்த வாதத்தை தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டது. இவ்வாறு பல அடிப்படைக் காரணங்களினால் பசுமைத் தீர்ப்பாயம் நியூட்ரினோ திட்டத்திற்குத் தடை விதித்து தீர்ப்பு வழங்கியது.\nஇந்தத் தீர்ப்பை மதிக்காமல் கடந்த மாதம் பிரதமர் தலைமையில் நடைபெற்ற அணுசக்தித் துறையின் ஆய்வுக் கூட்டத்தில், நியூட்ரினோ திட்டத்தை சிறப்புத் திட்டமாகக் கருதி நியூட்ரினோ திட்டத்திற்கு பிரிவு “ஆ” திட்டமாக வகைப்படுத்தி சட்டத்திற்குப் புறம்பாக “சுற்றுச்சூழல்” அனுமதி அளிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தயாராக இருப்பதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. மத்திய அரசின் இந்தச் செயல் கண்டனத்திற்குரியது.\nசுற்றுச்சூழல் குறித்த அரசுக்கான கடமைகள், அரசியலமைப்புச் சட்டத்தின் நான்காவது பகுதியில் “அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறைகள்” என்கிற தலைப்பில் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, “நாட்டின் சுற்றுச்சூழலை அரசு பாதுகாக்கவும் மேம்படுத்தவும் வேண்டும். மேலும் நாட்டிலுள்ள காடுகளையும், காட்டு விலங்குகளையும் மற்ற உயிரினங்களையும் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் அரசு மற்றும் அரசு அமைப்புகள் முயற்சி எடுக்க வேண்டும்” என தெளிவாகக் குறிப்பிட்டுள்ள போதினும் நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சட்டத்திற்குப் புறம்பாக அனுமதியளித்தால் அது இந்திய அரசியமைப்பு சட்டத்தை மீறிய செயலாகும்.\nஅதேபோல் ஸ்டாக்ஹோம் பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு உலகில் பல நாடுகள் தானாக முன்வந்து சுற்றுச்சூழல் தொடர்பான சட்டங்களை வகுத்துக் கொண்டன. இந்திய நாடாளுமன்றமும் இதற்கு ஆதரவு தரும் வகையில் ஏற்கனவே இருந்த சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வந்ததுடன் சுற்றுச்சூழலுக்கு ஆதரவான வலிமையான பல புதிய சட்டங்களை இயற்றியது. இச்சட்டங்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு நியூட்ரினோ ஆய்வு மையத்தை அமைத்தால் இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்.\nஎனவே, தேனியில் அமைக்க உத்தேசித்துள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கான அனுமதியைக் குறுக்கு வழியில் மத்திய சுற்றுச்சூழல் துறை வழங்கக் கூடாது என்றும், பேராபத்தை ஏற்படுத்தும் இந்தத் திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.\nTags:அணுசக்தித்துறைசுற்றுச்சூழல்ஜவாஹிருல்லாதேனிநியூட்ரினோ ஆய்வகம்பசுமைத் தீர்ப்பாயம்மனித நேய மக்கள் கட்சி\nஎம் எல் ஏ ஆக வேண்டும் – புதிதாகப் புறப்படும் திரைப்பட இயக்குநர்\n – தமிழக அரசுக்கு சீமான் கடும்கண்டனம்\nபச்சைத் தமிழர் என்கிற பொய் எதற்கு – ரஜினியை அம்பலப்படுத்தும் சீமான்\nதிருப்பூர் மொடாகுடியர்களின் நகரம் மட்டுமல்ல, தற்கொலை நகரம் கூட\nதமிழக அரசுக்கு கமல் திடீர் பாராட்டு\nசாயக்கழிவுச் சிக்கலுக்கு புதிய தீர்வு சொல்லும் திருப்பூர் எம்பி\nபவானி ஜமக்காளத்துக்கு ஜிஎஸ்டி வரிவில��்கு – சத்யபாமா கோரிக்கை, நெசவாளர்கள் நன்றி\nகவனமாய் இருங்கள் – கட்சியினருக்கு சிறையிலிருந்து சீமான் அறிவுறுத்தல்\nசீமான் கைது சட்டவிரோதம், உடனே விடுதலை செய் – பெ.மணியரசன் ஆவேசம்\nகைத்தறி, விசைத்தறி நெசவைப் பாதுகாக்க பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த திருப்பூர் எம்.பி\nசேலத்தில் சீமான் திடீர் கைது\nதமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட நாள் இன்று\nஉண்மை தெரிந்தால் உங்கள் நெஞ்சே உங்களை சுடும் – ரஜினிக்கு ஒரு கடிதம்\nஇந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து\n100 அடியை எட்டியது மேட்டூர் அணை – மக்கள் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF-2/", "date_download": "2018-07-20T02:47:25Z", "digest": "sha1:MHQKYCZCKDA63467XNEC2JECBPVUSIXB", "length": 6223, "nlines": 73, "source_domain": "www.supportaiadmk.org", "title": "அதிமுகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு : பிற்படுத்தப்பட்டோர் பேரவை அறிவிப்பு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / அதிமுகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு ...\nஅதிமுகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு : பிற்படுத்தப்பட்டோர் பேரவை அறிவிப்பு\nவருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவை ஆதரவு தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் நல்லாட்சி நடத்திவரும் முதல்வர் ஜெயலலிதா கரத்தை வலுப்படுத்த நடைபெறவுள்ள 2016 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பது என புவனகிரியில் நடைபெற்ற மாநில செயற்குழுவில் முடிவு எடுத்துள்ளோம். அதனடிப்படையில் ஏப்ரல் முகல் வாரத்திலிருந்து தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளோம். இப்பிரசாரம் எனது த���ைமையில் 50 பேர் கொண்ட பிரசாரக்குழு தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவின் சாதனை விளக்கி பிரசாரம் மேற்கொள்ள உள்ளோம். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றி 6-வது முறையாக தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா ஆட்தியில் அமருவது உறுதி என அறிக்கையில் வீர.வன்னியராஜா தெரிவித்துள்ளார்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/kaveripattinam", "date_download": "2018-07-20T02:55:52Z", "digest": "sha1:KADIRP7PMH3NBAZVJMNY54QCWMGG3JQI", "length": 5531, "nlines": 50, "source_domain": "www.townpanchayat.in", "title": " Kaveripattinam Town Panchayat-", "raw_content": "\nகாவேரிப்பட்டிணம் பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\nகாவேரிப்பட்டிணம் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள 6 பேரூராட்சிகளில் ஒன்றாகும். இப்பேரூராட்சி 0.91 சதுர கி.மீ பரப்பளவு கொண்டதாகும். 15006 மக்கள் தொகை அடிப்படையில் 15 வார்டு மற்றும் 26 தெருக்களை கொண்டதாகும் காவேரிப்பட்டிணம் நகரிலிருந்து 10கி.மீ தொலைவில் கே.ஆர்.பி நீர்தேக்கம் உள்ளது.\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்த��லுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/03/21/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF8-3/", "date_download": "2018-07-20T02:47:59Z", "digest": "sha1:XS6YH2FNUGUHKM4MZIVOLSMHB3AJXDH4", "length": 46679, "nlines": 220, "source_domain": "biblelamp.me", "title": "உலகத்தில் அன்புகூராதிருங்கள்! (3) | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்ப���ுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nஉலகத்தில் அன்புகூராமலிருங்கள் என்ற வேத போதனையை கடந்த இரண்டு இதழ்களிலும் ஆராய்ந்து வந்திருக்கிறோம். அப்படி உலகத்தின் மீது அன்புகூராதிருக்க நாம் உலகவழிப்படி சிந்திப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென்று கடந்த இதழில் பார்த்தோம். உலக ஆசை முதலில் நமது மனதைத் தாக்கி அதன்பின்பே நமது நடவடிக்கைகளைப் பாதிக்கின்றது. நம்முடைய சிந்தனை வேதபூர்வமாக இருக்குமானால் நமது நடவடிக்கைகளும் வேதபூர்வமாக அமைவதற்கு இலகுவாக இருக்கும். சிந்தனைப்போக்கு உலக ஆசைக்கு இடங்கொடுக்குமானால் நடவடிக்கைகள் அனைத்தும் உலகத்தைச் சார்ந்தே இருக்கும். சிந்தனைக் கோளாறினாலேயே பலர் இன்று விசுவாச வாழ்க்கையில் தடம் மாறி வீழ்ந்து போகிறார்கள்.\nஉதாரணத்திற்கு இன்று தமிழ் பேசும் மக்கள் வாழும் நாடுகளில் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் போய் வேலை செய்கின்ற கிறிஸ்தவர்கள் அதிகம். வேறு நாடுகளுக்குப் போய் வேலை செய்வதிலும், வாழ்வதிலும் எந்தத் தவறும் இல்லை. அது தனிப்பட்டவர்களின் விருப்பம். ஆனால், திருமணமானவர் களும், திருமணமாகி பிள்ளைகளைப் பெற்றுக்கொள்கிறவர்களும் குடும்பத்தை சொந்த நாட்டில் விட்டுவிட்டு வருடக்கணக்கில் அவர்களைப் பிரிந்து வெளி நாடுகளில் வேலை செய்கிறார்கள். இதைக் கண்டும் காணாமலும் இருந்து விடுகின்றன அனேக சபைகள். அத்தோடு சபைகளுக்கு இவர்கள் மூலம் நல்ல வருமானம் வரும் என்ற ஆசையில் இத்தகையோருக்கு புத்தி சொல்லா மல் ஊக்குவிக்கின்ற போதகர்களும், சபைகளும்கூட இருக்கின்றன.\nஇந்தப்போக்கிற்கு சிந்தனைக் கோளாறைத் தவிர வேறு காரணம் இல்லை. எப்படியென்று கேட்கிறீர்களா இ���ர்கள் வேதபோதனையில் தங்களுடைய சிந்தனையை வளர்த்துக் கொள்ளாததால் விசுவாசக் குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்ற வேதபோதனைகளை அறியாமல் இருக்கின்றார்கள். திருமணம் செய்து கொள்கிறபோது மட்டும் இன்பத்திலும் துன்பத்திலும் ஒருவருக்கொருவர் துணையிருப்போம் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு வாழ்க்கையில் பணம் வேண்டும் என்றதும் மனைவி பிள்ளைகளை விட்டுவிட்டு விமானம் ஏறிவிடுகிறார்கள். கிறிஸ்தவ கணவன் தன் மனைவியை விட்டுப்பிரிந்து வருடக்கணக்கில் வெளிநாட்டில் வாழ்வது அவளை விவாகரத்து செய்ததற்கு சமம். வெறும் தாலியை மட்டும் கழுத்தில் கட்டிவிட்டால் திருமணமாகி விடாது. அன்றாடம் தாம்பத்ய உறவுக்கு இடம் இல்லாத இருவரின் வாழ்க்கையில் திருமண பந்தத்திற்கு இடமில்லை. பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதலாவது நிருபத்தில் கணவனும், மனைவியும் ஆத்மீக காரியத்திற்கு மட்டுமே ஒருமனப்பட்டு ஒருவரை ஒருவர் பிரிந்து தாம்பத்திய உறவில் சில காலம் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்று சொல்லு கிறார் (1 கொரிந்தியர் 7:3-5) அதுவும்கூட இருவரும் ஒருமனப்பட்டு, குறுகிய காலத்துக்கு மட்டும்தான் அப்படி வாழ வேண்டும். ஏனெனில், நீண்ட காலத்துக்குப் பிரிந்திருந்து தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடாமல் இருந்தால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடுவான் என்று பவுல் எச்சரிக்கிறார் (7:5). அதற்கு இடங்கொடாதபடி உடனடியாகக் கூடி வாழுங்கள் என்கிறார் பவுல் (7:5). தற்காலிகமாக தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடாமல் இருப்பதையும் ஆத்மீக வளர்ச்சிக்காக மட்டுந்தான் செய்ய வேண்டும் என்கிறார் பவுல். வேதம் இதன்மூலம் கணவனும், மனைவியும் தாம்பத்திய உறவிற்கு இடையூறு ஏற்படும் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என்று ஆணித்தரமாகக் கூறுகிறது. அப்படியிருக்கும்போது வெறும், வேலைக்காகவும், பணத்துக்காகவும் மனைவியைப் பிரிந்து பல வருடங்களுக்கு வெளிநாட்டில் வாழும் கணவன் தன் மனைவிக்கு எப்படி விசுவாசமாக இருக்க முடியும் இவர்கள் வேதபோதனையில் தங்களுடைய சிந்தனையை வளர்த்துக் கொள்ளாததால் விசுவாசக் குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்ற வேதபோதனைகளை அறியாமல் இருக்கின்றார்கள். திருமணம் செய்து கொள்கிறபோது மட்டும் இன்பத்திலும் துன்பத்திலும் ஒருவருக்கொருவர் த��ணையிருப்போம் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு வாழ்க்கையில் பணம் வேண்டும் என்றதும் மனைவி பிள்ளைகளை விட்டுவிட்டு விமானம் ஏறிவிடுகிறார்கள். கிறிஸ்தவ கணவன் தன் மனைவியை விட்டுப்பிரிந்து வருடக்கணக்கில் வெளிநாட்டில் வாழ்வது அவளை விவாகரத்து செய்ததற்கு சமம். வெறும் தாலியை மட்டும் கழுத்தில் கட்டிவிட்டால் திருமணமாகி விடாது. அன்றாடம் தாம்பத்ய உறவுக்கு இடம் இல்லாத இருவரின் வாழ்க்கையில் திருமண பந்தத்திற்கு இடமில்லை. பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதலாவது நிருபத்தில் கணவனும், மனைவியும் ஆத்மீக காரியத்திற்கு மட்டுமே ஒருமனப்பட்டு ஒருவரை ஒருவர் பிரிந்து தாம்பத்திய உறவில் சில காலம் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்று சொல்லு கிறார் (1 கொரிந்தியர் 7:3-5) அதுவும்கூட இருவரும் ஒருமனப்பட்டு, குறுகிய காலத்துக்கு மட்டும்தான் அப்படி வாழ வேண்டும். ஏனெனில், நீண்ட காலத்துக்குப் பிரிந்திருந்து தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடாமல் இருந்தால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடுவான் என்று பவுல் எச்சரிக்கிறார் (7:5). அதற்கு இடங்கொடாதபடி உடனடியாகக் கூடி வாழுங்கள் என்கிறார் பவுல் (7:5). தற்காலிகமாக தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடாமல் இருப்பதையும் ஆத்மீக வளர்ச்சிக்காக மட்டுந்தான் செய்ய வேண்டும் என்கிறார் பவுல். வேதம் இதன்மூலம் கணவனும், மனைவியும் தாம்பத்திய உறவிற்கு இடையூறு ஏற்படும் எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என்று ஆணித்தரமாகக் கூறுகிறது. அப்படியிருக்கும்போது வெறும், வேலைக்காகவும், பணத்துக்காகவும் மனைவியைப் பிரிந்து பல வருடங்களுக்கு வெளிநாட்டில் வாழும் கணவன் தன் மனைவிக்கு எப்படி விசுவாசமாக இருக்க முடியும் அந்த மனைவிதான் தன் கணவனுக்கு எப்படி விசுவாசமாக இருக்க முடியும் அந்த மனைவிதான் தன் கணவனுக்கு எப்படி விசுவாசமாக இருக்க முடியும் கர்த்தர் ஒன்று சேர்த்த இருவரை ஒருவருக்கும் பிரிப்பதற்கு அதிகாரம் இல்லை என்று வேதம் சொல்ல, விசுவாசிகள் என்று தம்மை அழைத்துக் கொள்கிறவர்கள் தாங்களே தங்களை இணைத்த பந்தத்தை அறுத்துக் கொள்வது எப்படி விசுவாச நடவடிக்கையாக இருக்க முடியும் கர்த்தர் ஒன்று சேர்த்த இருவரை ஒருவருக்கும் பிரிப்பதற்கு அதிகாரம் இல்லை என்று வேதம் சொல்ல, விசுவாசிகள் என்று தம்மை அழைத்து��் கொள்கிறவர்கள் தாங்களே தங்களை இணைத்த பந்தத்தை அறுத்துக் கொள்வது எப்படி விசுவாச நடவடிக்கையாக இருக்க முடியும் இது வேத சிந்தனையில்லாதவர்களின் உலக ஆசையினால் ஏற்பட்ட வினையே தவிர வேறில்லை. இது வீணாக தாம்பத்ய உறவில் பிசாசின் சோதனைகளுக்கு இடம்கொடுக்கும் செயலாகும். கர்த்தருடைய வழிகளை நாம் மீறுகிறபோது பிசாசின் செயல்கள் நம் வாழ்க்கையில் அதிகரிக்கும்.\nகணவனும், மனைவியும் சேர்ந்து வாழ்வதே தாம்பத்ய வாழ்க்கை. அந்த வாழ்க்கையில் இருவரும் அன்றாடம் பகிர்ந்து கொள்ள வேண்டிய காரியங்கள் அனேகம் இருக்கின்றன. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தும், பேசியும் சுக துக்கங்களை அன்றாடம் பகிர்ந்துகொண்டும், ஆத்மீக காரியங்களில் இணைந்து செயல்படவும் வேண்டும். கணவன் வீட்டுத் தலைவனாகவும், மனைவி கணவனுக்கு அமைந்து நடப்பவளாகவும், தங்கள் பிள்ளைகளுக்கு முன்னும், சபைக்கு முன்னும், ஊராருக்கு முன்னும் வாழ வேண்டும். கணவனும், மனைவியும் தங்களுடைய விசுவாச வாழ்க்கையை கர்த்தருக்கு பிரியமான முறையில் வாழ்வதற்கு இந்தக் கடமைகளில் அவர்கள் தவறக்கூடாது.\nஅத்தோடு கணவனும், மனைவியும் பிள்ளைகளோடு சபை வாழ்க்கையில், சபை அறிய ஈடுபட வேண்டும். இருவரும் இணைந்து வாழ்ந்தே சுவிசேஷத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கர்த்தர் எதிர்பார்க்கிறார். பிலிப்பீன்ஸ் நாட்டில் இருந்து ஒரு விசுவாசி எனக்கு சமீபத்தில் கடிதம் எழுதி இருந்தார். தான் பிலிப்பீன்ஸ் நாட்டில் ஊழியம் செய்வதற்கு தன்னுடைய மனைவியை நியூசிலாந்து நாட்டிற்கு அனுப்பி வைக்க விரும்புவதாகவும், அவள் அங்கே ஏதாவதொரு வேலையை செய்து தன்னுடைய ஊழியத்துக்கு பணம் அனுப்பி உதவ முடியும் என்றும் அதற்காகத் தனக்கு உதவி செய்யும்படியும் என்னைக் கேட்டு அந்தக் கடிதத்தை எழுதியிருந்தார். ஊழியத்துக்காக தன்னுடைய மனைவியைத் தாரைவார்க்கத் தயாராக இருக்கும் இந்த மனிதனின் சிந்தனையில் வேதம் ஆட்சி செய்யவில்லை என்பது சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. மனைவி உழைத்து ஒருவன் ஊழியம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் அந்த மனிதன் ஊழியத்துக்கு முழுக்குப் போடுவது நல்லது. மனைவி, பிள்ளைகளுக்கு சோறூட்டி அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதே ஊழியக்காரனுடைய முதல் கடமையும், ஊழியமும���கும். இதற்கு எதிரான சிந்தனைகளுக்கு இடம் கொடுக்கும் இதயங்களில் அறியாமை மட்டுமல்ல பிசாசும் ஆளத்தொடங்கிவிட்டான் என்றுதான் கூற வேண்டும். வேதபூர்வமான குடும்ப வாழ்க்கையை நிராகரித்துவிட்டு வெளிநாடுகளில் போய் பிரமச்சாரிய வாழ்க்கை வாழும் விசுவாசிகள் குடும்பத்தை சீரழித்தும், எந்தவிதமான சாட்சியும் இல்லாத வாழ்க்கையையே வாழமுடியும்.\nஅதுமட்டுமல்லாமல் அந்தத் தம்பதியினர் தங்களுடைய குழந்தைகளைக் கர்த்தருக்குள் எப்படி வளர்க்க முடியும் தகப்பன் பக்கத்தில் இல்லாமல் எந்தப் பிள்ளையும் சரியாக வளர முடியுமா தகப்பன் பக்கத்தில் இல்லாமல் எந்தப் பிள்ளையும் சரியாக வளர முடியுமா பிள்ளைகளுக்கு கர்த்தர் தாயையும், தகப்பனையும் தந்திருக்கிறார், தாயை மட்டுமல்ல. ஆணும், பெண்ணுமான பிள்ளைகள் சரியாக வளர தாயும், தந்தையும் பக்கத்தில் இருப்பது மட்டுமல் லாமல் கர்த்தரின் அதிகாரமும் வீட்டில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வெளிநாட்டில் பிரமச்சாரி போலக் காலந்தள்ளும் கிறிஸ்தவ கணவன் தன் பிள்ளைகளுக்கு எப்படி நல்ல உதாரணமாக இருக்க முடியும் பிள்ளைகளுக்கு கர்த்தர் தாயையும், தகப்பனையும் தந்திருக்கிறார், தாயை மட்டுமல்ல. ஆணும், பெண்ணுமான பிள்ளைகள் சரியாக வளர தாயும், தந்தையும் பக்கத்தில் இருப்பது மட்டுமல் லாமல் கர்த்தரின் அதிகாரமும் வீட்டில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வெளிநாட்டில் பிரமச்சாரி போலக் காலந்தள்ளும் கிறிஸ்தவ கணவன் தன் பிள்ளைகளுக்கு எப்படி நல்ல உதாரணமாக இருக்க முடியும் தந்தையின் வழிநடத்தலையும், அன்பு கலந்த கண்டிப்பையும், நல்லுதாரணத்தை யும் அருகில் இருந்து அன்றாடம் பார்க்க முடியாத பிள்ளைகள் கர்த்தருக்கு விசுவாசமாக எப்படி வளர முடியும் தந்தையின் வழிநடத்தலையும், அன்பு கலந்த கண்டிப்பையும், நல்லுதாரணத்தை யும் அருகில் இருந்து அன்றாடம் பார்க்க முடியாத பிள்ளைகள் கர்த்தருக்கு விசுவாசமாக எப்படி வளர முடியும் பணம் மட்டும்தான் வாழ்க்கையில் பெரிது என்றால் நமக்கு குடும்பம் எதற்கு பணம் மட்டும்தான் வாழ்க்கையில் பெரிது என்றால் நமக்கு குடும்பம் எதற்கு கர்த்தருடைய வழியில் வாழ முற்படாமல், கர்த்தரின் மேல் நம்பிக்கை வைக்காமல் குடும்பத்தை சீரழித்து வாழும் வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா கர்த்தருடைய வழியில் வாழ முற்படாமல், கர்த்தரின் மேல் நம்பிக்கை வைக்காமல் குடும்பத்தை சீரழித்து வாழும் வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா நண்பர்களே வேதம் போதிக்கும் குடும்ப வாழ்க்கையை கர்த்தரை நம்பி நடத்துங்கள். உலக ஆசையினாலும், பணம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தாலும், வசதிகளைப் பெருக்கிக் கொள்ளும், ஆசையாலும் குடும்பத்தை பிசாசுக்கு ஒப்புக்கொடுத்து விடாதீர்கள். அந்தப்பிசாசு சில வேளைகளில் போதகர்கள் வடிவத்திலும் வந்து ஆசை காட்டும். துறவியைப் போல வீட்டைத் துறந்துவிட்டு வெளி நாட்டில் சம்பாதிக்கும் பணத்தில் சபைக்கு பணம் கொடுப்பதால் கர்த்தருக்கு எதிராக நாம் சேர்த்து வைத்திருக்கும் பாவத்திற்கு பரிகாரம் தேடிக்கொள்ள முடியாது. வேத போதனைகளால் தங்களுடைய சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளாதவர்கள் மட்டும்தான் இத்தகைய திருமணாகியும் துறவறம் என்ற பாவ வாழ்க்கைக்கு தங்களை ஒப்புக்கொடுப்பார்கள்.\n2. வேதத்தின் போதனைகளுக்கு விரோதமான முறையில் சிந்திப்பது மட்டுமல்ல அந்த சிந்தனைகளின்படி நடப்பதும் உலக இச்சையாகும்\nபிசாசு நம்முடைய சிந்தனையைப் பாதித்து கர்த்தருக்கு விரோதமான முறையில் நம்மை எப்படிச் சிந்திக்க வைக்கிறான் என்பதையும், உலக ஆசையால் நம்முடைய சிந்தனை எந்தளவுக்கு கர்த்தரின் வார்த்தைக்கு எதிரான சிந்தனைகளைக் கொண்டிருக்க முடியும் என்பதையும் பார்த்தோம். இனி வேதத்திற்கு விரோதமான முறையில் சிந்திப்பது மட்டுமல்ல அவ்வாறு நடப்பதும் உலக இச்சையே என்பதைக்குறித்து சிந்திப்போம். பிரபஞ்சத் திற்குரிய வேஷம் தரிக்காதீர்கள் என்று பவுல் ரோமர் 12ல் கூறியிருப்பதைக் கவனியுங்கள். வேதவழிகளைப் பின்பற்றாமல் உலக இச்சைகளைப்பின்பற்றி வாழ்வதை பிரபஞ்சத்திற்குரிய வேஷம் தரித்தல் என்று பவுல் கூறுகிறார்.\nஉலக இச்சை நம்முடைய சிந்தையை ஆண்டால் நம்முடைய செயல்களும் எப்போதும் அதன்படியே அமையும். 1 யோவான் 2:15ல், “உலகத்திலும், உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பு இல்லை” என்று யோவான் கூறியிருக்கிறார். அதற்கான காரணத்தை விளக்கும் யோவான், “ஏனெனில் மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாக��ய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். உலகமும் அதனிச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத் திருப்பான்” என்கிறார். 2 தீமோத்தேயு 4:10ல் பவுல், “தேமா இப்பிரபஞ்சத்தின் மேல் ஆசைவைத்து என்னைவிட்டுப் பிரிந்து . . . போய்விட்டான்” என்கிறார். இதிலிருந்து உலக ஆசை எந்தளவுக்கு நம் மனதைப் பாதித்து நமது செயல்களும் அதன்படி அமைந்து விடுகின்றன என்பதை அறிய முடிகிறது. பிலிப்பியர் 3:17-21 வரையுள்ள வசனங்களையும் வாசித்து உலக ஆசை எத்தனை ஆபத்தானது என்பதை உணருங்கள். உலக ஆசைக்கு தன் மனதில் இடம் கொடுத்ததால்தான் தாவீது பெத்சீபாவுடன் தவறான உறவை ஏற்படுத்திக் கொண்டான். அவனுடைய சிந்தனையும், செயல்களும் ஆபத்தில் போய் முடிந்தன. இன்று உலக ஆசைக்கு தங்களுடைய இதயத்தில் இடம் கொடுத்திருக்கும் அனேக ஊழியக்காரர்கள் இந்தவிதத்தில் தான் அழிந்து கொண்டிருக்கிறார்கள். நம்முடைய சிந்தனைகள் மட்டுமல்ல செயல்களும் தூய்மையானவையாக, கர்த்தரை மகிமைப்படுத்துபவனாக இருக்க வேண்டும்.\n3. உலக இச்சையில் இருந்து விடுபடுவதெப்படி\nகிறிஸ்துவின் துணையோடு மட்டுமே உலக இச்சைக்கு நம் வாழ்வில் இடம் கொடுக்காமல் இருக்க முடியும். “என்னைப் பலப்படுத்தியிருக்கிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு” என்கிறார் பவுல் (பிலிப்பியர் 4:13). நம்மில் அன்புகூருகிறவராலே நாம் முற்றும் ஜெயங் கொள்ளுகிறவர்களாக இருக்கிறோம் என்கிறார் பவுல் (ரோமர் 8:37). கிறிஸ்துவின் துணையோடு உலக இச்சைக்கு நாம் வாழ்வில் இடம் கொடாமல் இருக்க முடியும். அதை வெற்றிகொள்ளவும் முடியும். பவுல் கூறுவது போல் உங்களால் வாழ்க்கையில் தாழ்ந்திருக்கவும், வாழ்ந்திருக்கவும், திருப்தியா யிருக்கவும், பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும், குறைவுபடவும் முடியுமா (பிலிப்பியர் 4:12). அப்படி ஒரு கிறிஸ்தவனால் இருக்க முடியும். அப்படி இருக்க முடிந்தவர்களே தங்கள் வாழ்க்கையில் உலக இச்சையை வென்றவர்கள். ரோமர் 12:1-2 வரையுள்ள வசனங்களில் பவுல் சொன்னபடி நாம் வாழ முயற்சிக்க வேண்டும். நம்முடைய மனதை வேதபோதனைகளின்படி அன்றாடம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். தேவனுடைய பரிசுத்தமான சித்தத்தின்படி அன்றாடம் நடக்கிறவர்களாக இருக்கவேண்டும்.\n“உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவை களெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்” என்று பவுல் கூறியிருப்பதை நினைவுகூருங்கள் (பிலிப்பியர் 4:8). அந்தவிதமாக சிந்தித்தால் மட்டுமே செயலிலும் அப்படி வாழமுடியும். சிந்தனையும் செயலும் கிறிஸ்துவின் வேதபோதனைகளின்படி அமையும்போது உலக இச்சைக்கு நம் வாழ்வில் இடம் இருக்காது. இன்டர்நெட் வேசித்தனமோ, பணம், பணம் என்று பணத்திற்காக அலையும் போக்கோ, தவறான பெண்தொடர்போ, நகை மோகமோ, லேட்டஸ்ட் பேசனோ (Fashion) நம்மை ஒனறும் செய்யாது. உலகத்தில் நாம் வாழ்கின்றபோதும் உலக ஆசைக்கு நம் வாழ்வில் இடம்கொடுக்கக் கூடாது. பெரியவர்களே இளைஞர்களே உலகத்தில் அன்பு கூராதிருங்கள். பிசாசை எதிர்த்து வெற்றிகொண்டு, கர்த்தருக்கு உண்மையுள்ள வர்களாக வாழ்ந்து, தேவ இராஜ்யத்தின் ஆசீர்வாதங்களை அனுபவியுங்கள்.\nபிரசங்கம் தயாரித்தல் (3) →\nமறுமொழி தருக Cancel reply\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nJebamala david on ஆண்டவர் சிரிக்கிறார்\nDani on யார் உங்கள் கடவுள்\ns vivek on ��ேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nbharathie666 on கிறிஸ்தவன் யார்\ns vivek on இறையியல் பச்சோந்திகள் (Theolog…\nsivakumar.s on ஆசிரியர் பக்கம்\ns vivek on கிறிஸ்தவ வைராக்கியம் வளரும் சூ…\ns vivek on தேவபயத்தின் அடிப்படை அம்சங்கள்\nJebamala on வாழ்க்கையில் அதிமுக்கியமானது\nPRITHIVIRAJ on சாமானியர்களில் ஒருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/06/17/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-12/", "date_download": "2018-07-20T03:08:59Z", "digest": "sha1:QRKSGNLG4KEGJ24HPSMYZWYQQWW3OXR3", "length": 36650, "nlines": 126, "source_domain": "tamilmadhura.com", "title": "ராணி மங்கம்மாள் – 12 – Tamil Madhura's Blog", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•Uncategorized•யாழ்வெண்பா•ரோஸி கஜன்•மோகன் கிருட்டிணமூர்த்தி\nராணி மங்கம்மாள் – 12\nபேரிடிப் போன்ற இந்தச் செய்தியை அறிந்ததும் கர்ப்பிணியாக இருந்த சின்ன முத்தம்மாள் நிலை குலைந்து போனாள். வளைகாப்பணிந்த சமயத்தில் தன்னிடம் “உனக்கு ஒரு கஷ்டமும் வராமல் பார்த்துக் கொள்வேன்” என்று உறுதி கூறியிருந்த ஆருயிர்க் கண்வன் இன்று எல்லாக் கஷ்டங்களையுமே தன் தலையில் சுமத்தி இப்படி அமங்கலியாகவும் அநாதையாகவும் அழவைத்து விட்டுப் போனதை எண்ணி மனம் நைந்து வருந்தினாள். அவளது மங்கலக் கழுத்து மூளிக் கழுத்தாகிப் பொலிவிழந்தது.\n“நான் இனிமேல் உயிர் வாழ்வதற்கே ஆசைப்படவில்லை என்னைக் கணவனோடு வைத்து எரித்து விடுங்கள். எனக்கு இந்த உலகமும் வேண்டாம், வாழ்க்கையும் வேண்டாம்” என்று ராணி மங்கம்மாளிடம் கதறினாள் அவள். வயிறும் பிள்ளையுமாக இருந்த அவளுக்கு ஆறுதல் கூறித் தேற்றுவது யாராலும் முடியாதிருந்தது. துயரங்களுக்கும் ஏமாற்றங்களுக்கும் வேதனைகளுக்கும் ஈடு கொடுத்துப் பழகியிருந்த ராணி மங்கம்மாளே உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் தவித்தாள். மனம் மறுகி அலமந்தாள்; அயர்ந்து போனாள். அப்போது சின்ன முத்தம்மாளின் துயர வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவாவது தான் தனது உணர்வுகளை முதலில் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம் என்று எண்ணினாள். எல்லாரையும் போலத் தானும் அழுது புலம்பித் திகைத்து நிற்பது தன் எதிரிகளுக்கு மகிழ்வூட்டக் கூடிய காரியம் என்று அவளுக்கே தோன்றியது. ஆனாலும் தாய்ப் பாசம் அவ்வளவு சுலபமாக அடங்கிவிடக் கூடியதாயில்லை.\nஎதிர் காலத்தில் நாயக்க வம்சத்தின் நம்பிக்கைகளை எல்லாம் கொன்றுவிட்டு மாண��டு போயிருந்தான் ரங்ககிருஷ்ணன். தன்னுடைய ஆட்சிக்கும், அரசியலுக்கும் இனிமேல் தான் சோதனைக்காலம் தொடங்குகிறது என்பது ராணி மங்கம்மாளுக்குப் புரிந்தது.\nவிரோதங்களும், பொறாமைகளும் ஒரு பக்கம் இருந்தாலும், கிழவன் சேதுபதி உட்பட எல்லா அக்கம் பக்கத்து அரசர்களும் துக்கம் விசாரிக்க வந்து போனார்கள். துக்கம் விசாரிக்கத்தான் வந்தார்களா அல்லது தான் எந்த அளவு சோக மிகுதியால் பலவீனப்பட்டு போயிருக்கிறோம் என்று நேரில் பார்த்து விட்டுப் போக அவர்கள் வந்தார்களா என்னும் அந்தரங்கமான சந்தேகம் கூட ராணி மங்கம்மாளுக்கு இருந்தது. அந்தச் சந்தேகத்தில் ஓரளவு உண்மை இல்லாமலும் போகவில்லை.\nரங்ககிருஷ்ணன் சடலத்தை அரண்மனை எல்லையிலிருந்து மயானத்திற்காக எடுப்பதற்கு முன் முத்தம்மாளின் பிடிவாதம் எல்லை மீறியது. அவன் உடல் மீது விழுந்து புரண்டு கதறியழுது தன்னையும் அவனோடு சேர்த்து எரித்து விடும்படி மீண்டும் முரண்டு பிடித்தாள் சின்ன முத்தம்மாள். பணிப் பெண்களின் உதவியோடு ராணி மங்கம்மாள் சின்ன முத்தம்மாளைத் தனியே பிரித்து அழைத்துச் சென்று அவளிடம் பேசினாள்;\n“உன் துயரத்தைவிட என் துயரம் பலமடங்கு பெரியது முத்தம்மா மகன் இறந்த உடனேயே என் உயிரும் போயிருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் பல்லைக் கடித்துக் கொண்டாவது நான் உயிர் வாழ வேண்டியிருக்கிறது. கணவனை இழந்த உன் துயரத்தைக் காட்டிலும் ஏற்கெனவே கணவனையும் இழந்து இன்று மகனையும் இழந்து தவிக்கும் என் துயரம் எவ்வளவு பெரியது என்று நினைத்துப் பார்…”\n உங்களால் துயரத்தைத் தாங்க முடிகிறது. தாங்குகிறீர்கள். என்னால் முடியவில்லை. துயரத்தைத் தாங்கிக் கொள்ளும் பக்குவமும் எனக்கு இல்லை. எனக்கு நீங்கள் ஏதாவது உதவ முடியுமானால் அது இப்போது என்னைச் சாக விடுவதுதான்.”\n“சாவதும், வாழ்வதும் நம் கையில் மட்டும் இல்லையம்மா அளவற்ற துயரம் வரும்போது சாகவேண்டுமென்று நினைப்பதும், மகிழ்ச்சி வரும்போது வாழவேண்டும் என்று திட்டமிடுவதும் மனத்தின் ஆசாபாசங்களால் நிகழ்பவை அளவற்ற துயரம் வரும்போது சாகவேண்டுமென்று நினைப்பதும், மகிழ்ச்சி வரும்போது வாழவேண்டும் என்று திட்டமிடுவதும் மனத்தின் ஆசாபாசங்களால் நிகழ்பவை உன் வயிற்றில் ஒரு சிசு வளர்கிறது. அது இந்த வம்சத்தின் எதிர் காலத்திற்கு மிகவ��ம் அவசியமானது. உன் கணவனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டுமானால் இறப்பது தான் ஒரே வழி என்று நீ நினைப்பது தவறு அம்மா உன் வயிற்றில் ஒரு சிசு வளர்கிறது. அது இந்த வம்சத்தின் எதிர் காலத்திற்கு மிகவும் அவசியமானது. உன் கணவனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டுமானால் இறப்பது தான் ஒரே வழி என்று நீ நினைப்பது தவறு அம்மா அவனுடைய கருவை வளர்த்துப் பெற்றெடுப்பது தான் அவனுக்கு விசுவாசமான காரியம்… அவனுடைய கருவை வளர்த்துப் பெற்றெடுப்பது தான் அவனுக்கு விசுவாசமான காரியம்… உன்னைக் கொன்று கொள்ள வேண்டுமானால் உனக்கு உரிமையிருக்கலாம் உன்னைக் கொன்று கொள்ள வேண்டுமானால் உனக்கு உரிமையிருக்கலாம் ஆனால் உன்னுள் வளரும் குழந்தையைக் கொல்லும் உரிமை உனக்கில்லை ஆனால் உன்னுள் வளரும் குழந்தையைக் கொல்லும் உரிமை உனக்கில்லை” என்று கண்டித்துக் கூறி அவளை நிர்பந்தமாக ஓர் அறையில் அடைத்துச் சில பணிப் பெண்களையும் அவளோடு காவலுக்கு வைத்து விட்டுச் சென்றாள் ராணி மங்கம்மாள்.\nமகன் ரங்ககிருஷ்ணனின் சடலத்துக்கான அந்திமக் கிரியைகள் நடந்தன. அதன் பின் சில நாட்கள் தொடர்ந்து அந்த அரண்மனையும் அதிலிருந்த மனிதர்களும் கலகலப்பற்றிருந்தார்கள். சின்ன முத்தம்மாளுக்கு ஆறுதல் தேறுதல் கூறி அவளைப் பாதுகாப்பதே ராணி மங்கம்மாளுக்குப் பெரிய பொறுப்பாக இருந்தது. அரசியல் பொறுப்புகள் எதையுமே அவள் கவனிக்க முடியவில்லை. இராயசம் கவனித்து வந்தார். அரண்மனையில் நடந்துவிட்ட துக்கச் சம்பவத்தின் காரணமாகக் கோயில்களில் தரிசனத்துக்குக் கூடச் செல்ல முடியாமல் இருந்தது. தங்களைத் தாங்களே சிறை வைத்துக் கொண்டது போல் திரிசிரபுரம் அரண்மனையில் நாட்களைக் கடத்தினார்கள் அவர்கள்.\nசின்ன முத்தம்மாளின் அர்த்தமற்ற பிடிவாதமாகிய கணவனோடு உடன்கட்டை ஏறுவது என்பதைத் தடுத்து நிறுத்தி விட்டாலும் கர்ப்பிணியாகிய அவள் தற்கொலை செய்து கொண்டு விடுவாளோ என்ற பயம் இன்னும் ராணி மங்கம்மாளுக்கு இருந்தது. தொடர்ந்து சின்ன முத்தம்மாள் விரக்தியோடுதானிருந்தாள். அவளுடைய வேதனை ஒரு சிறிதும் தணிந்ததாகத் தெரியவில்லை. இந்த நிலையில் வயிரும் பிள்ளையுமாக இருக்கும் அவளை அரண்மனையில் ஒரு கணமும் தனியே விடாமல் கவனித்துக் கொள்ள வேண்டியிருந்தது. சோக மிகுதியில் பொறுத்துக் கொள்ள முடியாமல் ��வள் எதுவும் செய்து கொண்டு விடக் கூடாதே என்று பயந்தாள் ராணி மங்கம்மாள்.\nஅம்மை கண்டு இறப்பதற்கு முன் மகன் ஆட்சி நடத்திய ஏழாண்டுக்கால வாழ்வை மீண்டும் நினைத்தாள். அவனுடைய அருங்குணங்கள் ஒவ்வொன்றாக நினைவு வந்தன. இப்படி ஒரு பெரிய பொறுப்பில் இல்லாமல் ஒரு நாட்டுப்புறத் தாயாக இருந்தாலாவது ஒப்பாரி வைத்து அழுது துயரைத் தணித்துக் கொள்ள முடியும் என்று தோன்றியது ராணி மங்கம்மாளுக்கு. ரங்ககிருஷ்ணன் செய்திருந்த தான தர்மங்களும், கட்டிய கோயில்களும் நினைவுக்கு வந்தன. அந்தணர்களுக்குத் தானமாக அளித்த சிற்றூர்களும், மக்கள் பசிப்பிணி தீர அங்கங்கே கட்டிய சத்திரம் சாவடிகளும் ஞாபகம் வந்தன. எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் அரண்மனையிலேயே வளர்ந்த சின்ன முத்தம்மாளை மணந்து அவளோடு ஏக பத்தினி விரதனாக அவன் வாழ்ந்த வாழ்க்கை நினைவுக்கு வந்தது. விருப்பு வெறுப்பில்லாமல் திரிசிரபுரத்தில் கிறிஸ்துவர்களின் நிலங்களை அவர்களுக்கு அளிக்குமாறு அவன் நீதி வழங்கியது நினைவுக்கு வந்தது.\nபதவியேற்று முடிசூடிய புதிதில் மறவர் சீமையின் மேல் படையெடுத்துச் சென்று வெற்றி பெறாமல் திரும்பியிருந்தாலும் பின்னர் தன் தந்தை சொக்கநாத நாயக்கர் காலத்தில் இழந்த பகுதிகளை எல்லாம் மீட்டு வெற்றி பெற்ற மகனின் பெருமை நினைவுக்கு வந்தது.\nகுறிப்பாக ரங்ககிருஷ்ணன் தலையெடுத்த பின்பே மதுரை வள நாட்டுப் பகுதிகள் ஒவ்வொன்றாக நாயக்க மரபினரின் ஆட்சிக் கட்டுப்பாட்டுக்குள் மீண்டும் வந்திருந்தன. வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைந்தது போல ரங்ககிருஷ்ணன் மாண்டு போயிருந்தான். அவன் உயிரோடிருந்து மீட்ட பகுதிகளை அவனுக்குத் தோற்ற ஒவ்வொரு சிற்றரசனும், இப்போது அவனில்லாத நிலைமையில் என்னென்ன நினைப்பான் என்று சிந்தித்தாள் ராணி மங்கம்மாள். நாயக்க மரபின் இந்த இழப்புகளும், சோகங்களும், பலவீனமான நிலைகளும் எதிரிகள் மனத்தில் என்னென்ன எண்ணங்களை ஏற்படுத்தும் என்று அநுமானம் செய்து பார்க்க முயன்றாள்.\nமனிதர்களின் சாமர்த்தியங்கள் சில சந்தர்ப்பங்களில் நேர்கின்றன. வேறு சில சந்தர்ப்பங்களோ சாமர்த்தியங்களைத் தேடி அடைய வைக்கின்றன. கடலில் இறங்காமல் நீந்த முடியாது; மங்கம்மாளுக்கு அவள் இளமையிலிருந்தே நேர்ந்த ஒவ்வோர் அதிர்ச்சியும் சாமர்த்தியங்களில் ஒரு பட�� அவளை உயர்த்தக் கூடியதாகவே அமைந்திருக்கிறது. அவளுக்கு ஏற்பட்ட துயரங்களின் ஆழமே அவளை அவற்றில் நீந்திக் கரைகடக்க முடிந்தவளாகச் செய்திருக்கிறது. பலவீனமானவளாகவும், எந்த அதிர்ச்சியிலும் உடனே தளர்ந்து வீழ்ந்துவிடக் கூடியவளாகவும் அவள் ஒருபோதும் இருந்ததில்லை. அவள் தந்தை இளமையில் பயமறியாதவளாக அவளை வளர்த்திருந்தது தான் காரணம்.\n“உன்னை நான் சிறிதும் அடக்கவோ, ஒடுக்கவோ கட்டுப்படுத்தவோ விரும்பவில்லை மகளே நீ சுதந்திரமாகக் காட்டு மல்லிகைபோல் இஷ்டப்படி வளரலாம். சுதந்திரமாக வளர்பவர்கள் எதிர்காலத்தில் விரும்பத் தகுந்த நல்ல கட்டுப்பாடுள்ளவர்களாக மாறுவதும் கட்டுப்பாடாக வளர்பவர்கள் எதிர்காலத்தில் விரும்பத் தகாதபடி தாறு மாறாகத் திரிவதும் சகஜம். காடு மலைகளில் அலைகிற தண்ணீர் ஒரு நாள் ஓரிடத்தில் கரைகளுள்ள நதியாக மாறிப் பேரும் புகழும் பெற்றுக் கடலை அடையும் தகுதியைப் பெறும் என்பது தான் நியதி” என்று சிறுவயதில் தன் தந்தை தன்னிடம் கூறிய சொற்களை இப்போது மறுபடி எண்ணிப் பார்த்தாள் ராணி மங்கம்மாள்.\nசின்ன முத்தம்மாளுக்குப் பிறக்கப் போகிற குழந்தை ஆணாக இருக்குமா பெண்ணாக இருக்குமா என்று சிந்தித்தாள் அவள். நாயக்க வம்சம் தொடர்ந்து நிலைத்து நீடிக்குமா என்று சிந்தித்தாள் அவள். நாயக்க வம்சம் தொடர்ந்து நிலைத்து நீடிக்குமா என்பதே சின்ன முத்தம்மாளுக்குப் பிறக்கப் போகிற குழந்தையைப் பொறுத்து இருந்தது. பிறக்கப் போகிற குழந்தை ஆணாக இருந்தால் கூட இன்னும் பல ஆண்டுகளுக்கு அதாவது அந்த ஆண் குழந்தை வளர்ந்து பெரிதாகிறவரை தான் ஆட்சிச் சுமையைக் கட்டிக் காக்க வேண்டியிருக்கும் என்பது அவளுக்குப் புரிந்திருந்தது. பிறக்கப் போகிற குழந்தையும் பெண்ணாக இருந்து விட்டாலோ அப்புறம் நெடுநாட்களுக்கு விடிவே இல்லை என்று தோன்றியது.\n என்னையும் என் வம்சத்தையும் ஏமாற்றி விடாதே எங்கள் குலம் விளங்க ஒரு செல்வனை அளித்துக் காப்பாற்று” என்று பெருமாளை அவள் வேண்டிக்கொள்ளாத நாளில்லை. விரக்தியில் பைத்தியக்காரத்தனமாக ஏதாவது செய்து கொண்டு விடப்போகிறாளோ என்ற பயத்தில் சின்ன முத்தம்மாளைக் கட்டுக் காவலில் இருக்கும்படி பார்த்துக் கொண்டிருந்தாள். எப்போதும் யாராவது பணிப்பெண்கள் அவளுடன் கூடவே இருந்தார்கள். துணைக்கு இருப்பது போல் உடனிருந்து அவளைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டார்கள். கணவன் இறக்கும் போதே அவள் நிறைமாதக் கர்ப்பிணி. மனக்கவலைகள், குழப்பங்களில் நாட்கள் நகர்ந்தன.\nராணி மங்கம்மாள் அரங்கநாதப் பெருமாளை வேண்டிக் கொண்டது வீண் போகவில்லை. சில நாட்களிலேயே சின்ன முத்தம்மாள் அழகிய ஆண்மகவு ஒன்றைப் பெற்றெடுத்தாள். ராணி மங்கம்மாளுக்குப் பேரன் பிறந்தான். வம்சம் விளங்கி வளர வழி பிறந்தது என்று தெய்வங்களுக்கு நன்றி விசுவாசத்தோடு வணக்கம் செலுத்தினாள் அவள்.\nபாட்டனாராகிய சொக்கநாத நாயக்கரின் பெயரைக் குழந்தைக்கு வைக்க விரும்பினாள். மகனின் ஞாபகமும் எழுந்தது. பாட்டனாரின் அரசியல் தோல்வியும் மகன் ரங்ககிருஷ்ணனின் வாழ்க்கைத் தோல்வியும் இந்தக் குழந்தைக்கும் ஏற்பட்டுவிடக் கூடாதே என்ற தயக்கம் எழவே இருவர் பெயரோடும் ‘விஜய்’ என்ற அடைமொழியையும் சேர்த்து ‘விஜயரங்க சொக்கநாதன்’ என்ற புதுப் பெயரைச் சூட்ட முடிவு செய்தாள். குழந்தை பெரியவனாகி எல்லா முயற்சிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நினைப்புக்கும் முன்னடையாளமாக ‘விஜய்’ என்பதைப் பேரில் முதலில் இணைத்திருந்தாள்.\nஅந்தக் குழந்தை பிறந்த தினத்தன்றே இந்தப் பெயரைத் தன் மருமகளும், குழந்தையின் தாயுமான சின்ன முத்தம்மாளிடம் கூறிப் பெயர் அவளுக்குப் பிடித்திருக்கிறதா என்று அபிப்ராயம் கேட்டாள். பெயர் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாச் சின்ன முத்தம்மாள் மறுமொழி கூறினாள். குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் ஆருயிர்க் கணவனை இழந்த துயரத்தை அவள் முற்றிலும் மறந்து தேறிவிடுவாள் என்று ராணி மங்கம்மாள் கருதினாள். அவளுக்கு நியமித்திருந்த கட்டுக்காவல்களையும் படிப்படியாகத் தளர்த்தினாள்.\n இனி உனக்கு ஒரு கவலையும் இல்லை உன் கணவன் ஆளக் கொடுத்து வைக்காத சாம்ராஜ்யத்தை மகன் ஆளுவான். மகனை வளர்த்துப் பெரியவனாக்கும் பொறுப்பு உனக்கு இருக்கிறது. நீ தைரியமாகவும், கவலையில்லாமலும் இருந்தால் தான் குழந்தையை நன்றாக வளர்க்க முடியும்” என்று அவளை உற்சாகப்படுத்த முயன்றாள் ராணி மங்கம்மாள்.\nஇதனால் எதிர்பார்த்த உற்சாகம் சின்ன முத்தம்மாளிடம் விளையவில்லை என்பது மங்கம்மாளுக்கு வியப்பளித்தது. குழந்தை பிறந்த மகிழ்ச்சியை விடக் கணவனை இழந்துவிட்ட கவலையிலேயே அவள் மனம் குமைந்து கொண்டி��ுக்கிறாள் என்பது புரிந்தது.\n“உன் மகன் பெரியவனாகி முடிசூடி இந்த நாட்டை ஆளும்போது கவலையெல்லாம் பறந்து போகும்டீ பெண்ணே\n“அதற்குள் என் கவலைகளே என்னைக் கொன்று தின்றுவிடும் போலிருக்கிறது மகாராணீ\n“நீ கவலைப்பட்டு கண்ணீர் சிந்துவதால் போனவன் திரும்பிவந்து விடப் போவதில்லை பெண்ணே போனவனுக்குக் கவலைபட்டு உருகுவதைவிட வந்து பிறந்திருப்பவனுக்காக மகிழ்ச்சிப்படுவதற்குப் பழகிக் கொள் அம்மா போனவனுக்குக் கவலைபட்டு உருகுவதைவிட வந்து பிறந்திருப்பவனுக்காக மகிழ்ச்சிப்படுவதற்குப் பழகிக் கொள் அம்மா\n“எவ்வளவோ முயன்றும் என்னால் அது முடியவில்லை மகாராணி. என்னை மன்னித்துவிடுங்கள்.”\n“உன் மகனின் பச்சிளம் முகத்தைப் பார் உனது கவலைகள் தானே பறந்து போகும்.”\nசின்ன முத்தம்மாள் இதற்கு மறுமொழி கூறவில்லை. அவளுக்குக் குழந்தை பிறந்த இரண்டாம் நாளும் இதே நிலையில் தான் இருந்தாள். மூன்றாம் நாள் சரியாகிவிடும் என்று ராணி மங்கம்மாள் நினைத்தாள். மூன்றாம் நாளும் சின்ன முத்தம்மாளிடம் எந்த உற்சாகமான மாறுதலும் நிகழவில்லை.\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nதிருக்கயிலை யாத்திரை – திருமதி. கீதா சாம்பசிவம்\nவேந்தர் மரபு – 16\nபேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 11\nவேந்தர் மரபு – 29\nபேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 10\nAnitha Sathyah on யாழ் சத்யாவின் ‘மாறாதோ எ…\nhashasri on அவனவளின் ஆதங்கம்\nhashasri on பேதையின் பிதற்றல் –…\nhashasri on புதுமை பெண்ணின் மாற்றம்…\nSathya GP on அவனும் கால்பந்தும் – சத்யா…\nPriya saravanan on நா. பார்த்தசாரதியின் கபாடபுரம்…\nSubasree Mohan on அவனும் கால்பந்தும் – சத்யா…\nCategories Select Category அறிவிப்பு (15) ஆன்மீகம் (24) கோவில்கள் (4) சக்தி பீடங்கள் (1) பக்தி டிவி (4) பக்தி பாடல்கள் (17) கட்டுரை (1) கதம்பம் (8) கதைகள் (387) குறுநாவல் (9) சிறுகதைகள் (18) தொடர்கள் (354) உதயசகி (2) உன் இதயம் பேசுகிறேன் (6) உள்ளம் குழையுதடி கிளியே (6) ஓகே என் கள்வனின் மடியில் (2) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ்வெண்பா (28) ரோஸி கஜன் (27) முழுகதைகள் (8) கவிதை (8) கைத்தொழில் (15) தையல் (15) தமிழ் மதுரா (5) நூலகம் (2) Uncategorized (52)\n இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோ��ு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anglethree.blogspot.com/2011/08/3_25.html", "date_download": "2018-07-20T02:57:53Z", "digest": "sha1:IRZS645NKQWHH2Q6WHMQZVNXKGEN2VRI", "length": 18897, "nlines": 169, "source_domain": "anglethree.blogspot.com", "title": "மூன்றாம் கோணம்: இயந்திரப் பொறியியல் மாணவர்களுக்கு-என் அனுபவம்-3", "raw_content": "\nஇயந்திரப் பொறியியல் மாணவர்களுக்கு-என் அனுபவம்-3\nResearch and Engineering (R&E) மற்றும் Human Resource பற்றி பார்ப்பதற்கு முன்னால் கொஞ்சம் \"Industrial Design\" பற்றி பார்ப்போம். Industrial design என்பது ஒரு பொருளுக்கான வெளிப்புறத் தோற்றம் \"External appearance\" எவ்வாறு இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் துறை. Marketing மற்றும் R&E க்கு இடைப்பட்ட துறை. பெரும்பாலும் மார்க்கெட்டிங் தேவைகளுக்கு ஏற்ற படி வேலை செய்வதால் அதிகமும் மார்க்கெட்டிங் துறையின் கையிலிருக்கும் துறை இந்த Industrial Design.\nஒரு டிஜிட்டல் பேட் (Digital Pad) இல் ஸ்டைலஸ் (Stylus) மூலமாக வரைந்து அதனை புகைப்படத்திற்கு இணையாக ஒளியூட்டி உருமாற்றுவார்கள் (Photo Realistic Rendering).\nஒரு காகிதத்தில் வரைந்து வண்ணமூட்டுவது போலத்தான் இதுவும். ஆனால் இது அதற்கென உள்ள பிரத்யேக மென்பொருட்கள் மூலமாக கணினியில் செய்வார்கள். இதில் Adobe illustrator, Solid works, Rhinoceros, Pro-E போன்ற மென்பொருட்கள் உதவுகின்றன.\nஇது போல வரைவதற்கு Industrial Design என தனிப் படிப்பே உள்ளது. IIT களிலும், National Institute of design அகமதாபாத் , மேலும் வேறு பல கல்லூரிகளிலும் கற்றுத்தருகிறார்கள்.\nபொதுவாக ஒரு பொருளின் முப்பரிமாண தோற்றத்தினைக் (3D view) காட்ட Isometric view ஐசொமெட்ரிக் என்னும் வகையினைப் பயன்படுத்துவார்கள்.ஆனால் விளம்பரங்களுக்காக எடுக்கப்படும் Portfolio வில் (ஒரு ஆல்பம் எனக் கொள்ளலாம்) ஐசொமெட்ரிக் வியூ அவ்வளவு எடுப்பாகத் தெரியாது. அங்கே \" Perspective view\" எனப்படும் வரையும் உத்தியைக் கையாள்கிறார்கள். இது வரைதலானாலும் புகைப்படம் எடுத்தாலும் இரண்டிலும் பயன்படுகிறது.\nஉதாரணங்களுக்கு சில படங்களைப் பார்ப்போம்.\n(படங்களைப் பெரிதாக்க அதன் மீது கிளிக்கவும்.)\nஇதில் முதலில் உள்ள பெர்ஸ்பெக்டிவ் வியூ (Perspective view) ஒரு பொருளை குறிப்பிட்ட கோணத்திலிருந்து பார்ப்பதாக வரையப்பட்டுள்ளது.ஒரு நேரிணையான தோற்றத்தை (Realistic Appearance) அளிப்பதற்கு இந்த Perspective view ஆனது பயன்படுத்தப் படுகிறது. இதில்\nவேனிஷிங் பாயின்ட் களின் எண்ணிக்கையை பொறுத்து இவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றது. அதிகமும் Two point perspective மற்றும் Three point perspective உபயோகிக்கப் படுகிறது.\nவேனிஷிங் பாயின்ட் (Vanishing Point) எனப்படுவது ஒரு பொருள் பார்வையிலிருந்து மறையும் தூரத்திலுள்ள ஒரு புள்ளி எனக் கொள்ளலாம். உதாரணத்திற்கு ரயில் தண்டவாளங்களைப் பார்க்கும்போது எந்தப்புள்ளியில் இரண்டு தண்டவாளங்களும் இணைகின்றனவோ அதுவே அதன் வேனிஷிங் பாயிண்ட்.\nIsometric view தட்டையான தோற்றத்தை அளிப்பதால் Portfolio வில் அதனை உபயோகப்படுத்துவதில்லை. ஆனால் ஒரு பொருளுக்கான வரைபடத்தில் (Drawing )அது முக்கியப் பங்காற்றுகிறது.\nசரி இதற்கு மேலும் டெக்னிக்கல் சமாச்சாரங்கள் பற்றி கூறப்போவது இல்லை.\nபடங்களைப் பார்த்து வித்தியாசங்களை உணர்ந்து கொள்ளுங்கள்.\n(படங்களைப் பெரிதாக்க அதன் மீது கிளிக்கவும்.)\nஇப்படியாக இண்டஸ்ட்ரியல் டிசைன் என்பது நன்றாக வரையத் தெரிந்த மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.மிக நல்ல வேலைவாய்ப்புகள் மிக அதிக சம்பளத்துடன் உலகம் முழுவதிலும் எளிதில் கிடைக்கும். அது என்ன நன்றாக வரையத் தெரிந்த மாணவர்கள் மற்றவர்கள் படிக்க முடியாதா கண்டிப்பாக முடியும் ஆனால் அதற்கு மிகக் கடுமையான பயிற்சி தேவைப்படும். ஏனெனில் ஒரு கான்செப்ட்டுக்கு வரை வடிவம் கொடுக்கும் சமயத்தில் பெரும்பாலும் மென்பொருட்கள் உபயோகிப்பதில்லை. கையாலேயே வரைந்து ஒரு வடிவம் கொடுப்பார்கள்.அதற்கு இயல்பிலேயே நன்றாக வரையும் திறன் பெற்றவர்களாலேயே எளிதில் வரைய முடியும்.\nஒரு டிசைனின் துவக்கத்தில் இவ்வாறுதான் வரைபடங்கள் உருவாக்குவார்கள்.\nஇவ்வாறாக இண்டஸ்ட்ரியல் டிசைன் பற்றி ஓரளவுக்கு கூறியாயிற்று என்று நினைக்கிறேன். நான் படித்த போது இதுபற்றியெல்லாம் எதுவும் தெரியாமலேயே கடந்து வந்து விட்டேன். அடுத்த பதிவில் R&E மற்றும் Human Resource பற்றி பார்க்கலாம்.\nஉண்மை தான்..என்ன தான் மென்பொருட்கள் வந்துவிட்டாலும், கையால் வரையும் திறமைக்கு இன்னும் நம் இண்டஸ்ட்ரியில் மதிப்பு உள்ளது. அவரே நல்ல டிசைனராகவும் இருக்க முடியும்...தொடருங்கள்.\nஉங்கள் தளத்தில் எனது பத���விற்கு லிங்க் அளித்ததற்கு நன்றி அண்ணா..\nடிசைனிங் மிகவும் முக்கியம் நண்பா\nஇந்த பதிவு பிடித்திருந்தால் வாழ்த்துங்கள், இல்லையென்றாலும் பரவாயில்லை உங்களுடைய விவாதங்களை தெரிவியுங்கள். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி \nகந்தல் துணி - பாகம் 3\nஇயந்திரப் பொறியியல் மாணவர்களுக்கு-என் அனுபவம்-1\nஇயந்திரப் பொறியியல் மாணவர்களுக்கு-என் அனுபவம்-2\nஇயந்திரப் பொறியியல் மாணவர்களுக்கு-என் அனுபவம்-3\nஇயந்திரப் பொறியியல் மாணவர்களுக்கு-என் அனுபவம்-4\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nதிருவண்ணாமலைக்குப் போன கதை . . .\nஎன் படைப்புகளை பத்திரிகைகளுக்கு அனுப்பினால் நிராகரிக்கப்படுமோ என்ற அச்சத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் எனக்கே எனக்காக தொடங்கிய வலைப்பூ இது. ஆதரவு தரும் நல்லுள்ளங்களுக்கு நன்றிகள்.\nசுமார் 18 வருடங்களுக்கு முன்னே ஒல்லியாக கருப்பாக தீக்குச்சி போன்ற உருவத்துடன் தீசலாக ஒரு உருவம் டப்பாங்குத்து பாட்டுடன் போடா போடா புண்ணாக்கு...\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nசாரு நிவேதிதா தனது நண்பர்களோடும் ஜெயமோகன் தனது நண்பர்களோடும் சில வாரங்களுக்கு முன் இமயமலை நோக்கி ஒரு பயணம் சென்று திரும்பி வந்தது நாம் அன...\nஇந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்\nநான் துவக்கப் பள்ளியில் படித்த போது பள்ளி பாடப்புத்தகங்களில் கடைசி பக்கத்தின் பின்புறத்தில் எழுதியிருப்பார்கள் \"இந்தியர் என்பதில் பெ...\nநிகழ்காலத்தில் கடந்த நாட்களை நினைத்துக்கொண்டே இருந்தால் எதிர்காலம் நன்றாக இருக்காது என்பார்கள். ஆனாலும், பால்யத்தின் நினைவுகளை மனம் மீண்டும்...\nஇயந்திரப் பொறியியல் மாணவர்களுக்கு-என் அனுபவம்-5\n\"Design\" என்பது வரைபடம் \"drawing\" இல்லாமல் முழுமையாகாது. ஏனெனில் டிராயிங் தான் இயந்திரப் பொறியாளர்களின் மொழி (Engineers ...\n\"தல\" புராணம் : அஜித் - ஒரு ரசிகனின் பார்வையில்..\n வரவே வராது ... வசன உச்சரிப்பா அப்பிடீன்னா .. மருந்துக்கும் கூட முடியாது .. நடனம் .. ஒரு நவீன கால பாக்யர...\nஇளையராஜாவும் ரஹ்மானும் , சில பகிர்வுகள்..\nஇளையராஜா ரஹ்மான் குறித்து எனக்கும் நண்பர்களுக்கும் அடிக்கடி விவாதம் நிகழ்வதுண்டு. எங்கே யுவன் , ஹாரிஸ் ஜெயராஜ், எல்லாம் இல்லையா என்றால் இன்ன...\nதமிழ்நாட்டில் பிறந்ததற்காக நான் வர���த்தப்படும் ஒரே விஷயம் பிற மொழிகளைக் கற்கும் வாய்ப்பு மிகக் குறைவு என்பதுதான்.என் அம்மா அப்பா நன்றாக மலையா...\nஇந்தப் பதிவு சச்சினின் புள்ளி விபரங்களையோ \"On field Myths\" கள் பற்றியோ அலசுவது அல்ல. மாறாக என்னுடைய கிரிக்கெட் நினைவுகள் சச்சின...\nநஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும் வெஞ்சினத்தில் பல்பட்டால் மீளாது- விஞ்சுமலர்த் தேம்பாயும் சோலைத் திருமலைரா யன்வரையில் பா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://angusam.com/tag/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-07-20T03:11:10Z", "digest": "sha1:YQ46Y5DZZE4SZWTGABSTKNT2Q5HG2OBX", "length": 2562, "nlines": 25, "source_domain": "angusam.com", "title": "சேதன் சர்மா – அங்குசம்", "raw_content": "\nஇட ஒதுக்கீடு தேவையா இல்லையா படிச்சிட்டு சொல்லுங்கள்\nஇந்தியாவில் இடஒதுக்கீடு பின்பற்றப்படாத இந்திய கிரிக்கெட் போர்டினால் தேர்வு செய்யப்பட்டு இந்திய அணிக்காக விளையாடியவர்களில், சச்சின், டிராவிட், வி.வி.எஸ்.லட்சுமன், கங்குலி, கவாஸ்கர், ரோகன் கவாஸ்கர், ரவிசாஸ்திரி, கும்ளே, ரெய்னா, ரோகித் சர்மா, வெங்சர்க்கார், ஸ்ரிகாந்த், சேதன் சர்மா, இஷாந்த்சர்மா, அஸ்வின், அகர்கர், ஹிரிகேஷ் கனிட்கர், ஸ்ரிநாத், வினுமன்கட், அஜித் வடேகர், ஜி.ஆர்.விஸ்வனாத், பிரசன்னா, யஷ்பால்சர்மா, மனோஜ்பிராபகர், சந்திரசேகர், திலீப்ஜோஷி, சுனில்ஜோஷி, ராமசாமி, ராபின்சிங், ஸ்ரிராம், முரளிவிஜய், அனிருத், வெங்கடேசபிரசாத், அசோக்மல்ஹோத்ரா, முரளிகார்திக், தினேஷ்கார்திக், ஷ்ரிசாந்த், திலீப்சர்தாரி, டி.ஏ.சேகர், […]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avargal-unmaigal.blogspot.com/2017/05/77-review-of-bjp.html", "date_download": "2018-07-20T03:11:36Z", "digest": "sha1:W22V6MOKLRFVWEY6SAV523KS3N4R6UMJ", "length": 29735, "nlines": 220, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: ஒரு சாமான்ய 77 வயது இளைஞரின் பார்வையில் பாஜக ஆட்சி", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nஒரு சாமான்ய 77 வயது இளைஞரின் பார்வையில் பாஜக ஆட்சி\nஒரு சாமான்ய 77 வயது இளைஞரின் பார்வையில் பாஜக ஆட்சி\nபெங்களுரில் வசிக்கும் 77 வயது தமிழ் இளையஞரான ஜி.எம் பால சுப்பிர மணியம் என்பவர் பாஜகவின் ஆட்சியை பற்றி தனது தளத்தில் எழுதி வெளியிட்ட பதிவு இது. அவரின் அனுமதியுடன் பலரும் படிக்க இங்கு மறுபதிவு செய்யப்படுகிறது, நன்றி பால சுப்பிரமணியம்\nவாழ்க்க��யில் பல முடிவுகள் இம்மாதிரி அனுமானங்களின் பேரிலேயே எடுக்கப் படுகின்றன இவை நல்லபடியும் இருக்கலாம் தவறாகவும் இருக்கலாம் எதையோ எழுத நான் பீடிகை போடுவது போல் இருக்கிறதா\nசரி இத்தனை பீடிகைகளும் எதற்காக. சில விஷயங்களை முழுவதும் தெரிந்து கொள்ள முடிவதில்லை. தெரிந்து கொள்ளவும் முடியாது/ஆனால் எத்தனையோ நிகழ்வுகளைப் பார்த்துதானே நல்லதுஇது தவறுஇது என்று முடிவு செய்ய வேண்டி இருக்கிறது\nஇப்போது நடக்கும் பாஜகவின் ஆட்சி பற்றி எழுதத் தோன்றியது முந்தைய யுபிஎ ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல நல்ல முடிவுகள் பலவற்றையும் இவர்களே கொண்டு வந்ததுபோல் என்ன ஒரு பித்தலாட்டம் ராஜிவ் காந்தியின் முயற்சியால் முன்னிறுத்தப்பட்ட கணினி மூலம் எதையும் செய்யலாம் என்பதை இவர்களது முயற்சி போல் காட்டிக் கொள்கிறார்கள் ஆதார் கார்ட் உபயோகப்படுத்துவது குறித்து நிறையவே எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இப்போது எந்த ஒரு பணப் பரிவர்த்தனைக்கும் ஆதாரை முன்னிறுத்துகிறர்கள் ஜீஎஸ்டி என்று சொல்லப்படும் கூட்ஸ் அண்ட் செர்விஸெஸ் வரி முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டது முதலில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுஅன்றைய மோடியின் ஆட்சியில் இருந்த குஜராத் அரசுதான் இன்றைக்கு இவர்களால் கொண்டு வரப்பட்டு அமல் செய்வதாக ஒரு பிரமையை ஏற்படுத்துகிறார்கள் அன்னா ஹஜாரேயையும் அவரதுஜன் லோக் பால் மசோதாவையும் பலர் மறந்து விட்டிருக்கலாம் 2013ம் ஆண்டு பாராளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை இன்னும் அமல் செய்யவில்லை. குறிப்பிட்டவர்களின் ஊழல்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் உத்தியோ லோக்பாலின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு பிரதமர் உச்சநீதிமன்ற நீதிபதி. எதிர்கட்சித் தலைவர் மற்றும் சிலர் அடங்கிய ஒரு குழு தீர்மானிக்க வேண்டும்\nஇப்போது அங்கீகரிக்கப்பட்ட எதிர்கட்சித்தலைவர் இல்லை என்னும் காரணத்தால் லோக்பால் நியமனம் செய்யப்படாமல் இருக்கிறது அந்த லோக் பாலின் முக்கிய பணியே ஊழல் குற்றச் சாட்டுக்கு உள்ளானவரை விசாரித்து நீதி வழங்குவதுதான் இப்போது ஊழலில் பலரையும் குற்றம்சாட்டி சிபிஐ என்னும் இயந்திரத்தை முடுக்கி விட்டு எல்லோர் பெயரையும் களங்கப்படுத்தும் காரியத்தை லோக்பால் மூலமே செய்ய முடியாதா இவர்கள் ஏன் லோக்பால் நியமனத்தின் மூலம் அதை செய்யக் கூடாது /\nஅப்போது இவர்களுக்கு ஏதுவாக செயல்படும் பல அமைப்புக்சள் மீது இவர்களதுஎண்ணங்களை திணிக்கமுடியாது என்பதாக இருக்குமோ நீதி வழங்கும் நீதிபதிகள் மேலும் இவர்களதுமுடிவுகள் திணிக்கப் படுகிறதோ என்னும் சந்தேகம் எழுகிறது ஆண்டுகள் பலவும் மாதங்கள் பலவும் கிடைப்பில்போட்டிருந்த வழக்குக்கள் இவர்கள் நினைக்கும் போது உயிர்பெறுகின்றன வழக்கு தொடுக்கப்பட்டவர்கள் எல்லோரும் உத்தமர்கள் என்று சொல்ல வரவில்லை ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ் டிலேய்ட் இஸ் ஜஸ்டிஸ் டினைட் என்பது போல் இருக்கிறது எத்தனையோ கேஸ்கள் நினைவுக்கு வந்தாலும் போதுமான விஷயங்கள் நினைவுக்கு வராததால் கோட் செய்ய முடியவில்லை காவியுடை தரித்தவர்கள் எல்லாம் முதல் மந்திரியாகவும் குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களாகவும் வெளியில் திரிகிறார்கள் நீதி மன்றம் ஏதோ சில கேஸ்களில் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வழங்கினாலும் அதை எதிர்த்து அப்பீல் செய்யும் சிபிஐ ஏனோ சில வழக்குகளை கண்டுகொள்ளாமல் இருக்கிறது சுரங்கத் தில்லுமுல்லுகளில் விசாரிக்கப்பட்ட ரெட்டி சகோதரர்களுக்கு விடுதலை கிடைத்ததை எதிர்த்து எந்த அப்பீலும் இல்லை\nமுந்தைய அரசின் நல்ல முடிவுகள் பலவும் அவர்களால் கொண்டு வரப்பட்டது என்னும் காரணத்தால் செயல் படுவதில் பெரிய சுணக்கமே இருக்கிற்து மஹாத்மா காந்தி நேஷனல் ரூரல் எம்ப்லாய்மெண்ட் ஆக்ட் வேலை இல்லாத அன்ஸ்கில்ட் தொழிலாளர்களுக்கு ஒரு ஆண்டில் குறைந்தது நூறு நாட்களுக்காவது வேலை கொடுத்து அதன் மூலம் குறைந்தபட்சம் ஒரு வருவாய்க்கு வழிசெய்யும் திட்டம் சோஷியல் செக்யூரிடி ஆக்ட் எனலாம் ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களிலேயே முன்னுரிமை வழங்கப் படுவதாக ஒரு பேச்சும் இருக்கிறது இதைச் செயல் படுத்த சில சுலபமான நம்பகமான வழிமுறைகளைக் கொண்டு வரவேண்டும் இங்கு ஊழல் பெருக வாய்ப்புகள் இருப்பதால் இந்த எச்சரிக்கை\nதகவல் அறியும் சட்டம் ரைட் டு எஜுகேஷன் போன்ற முந்தைய அரசு கொண்டு வந்த திட்டங்களும் சரியாக செயல் படுத்தப்படாமால் திணறு கிறது ஒரு கட்சிக்கு என்று கொள்கை ஏதாவது இருக்க வேண்டும் அந்தக் கொள்கையின் அடிப்படையில் செயல்பாடுகள் இருக்க வேண்டும் இப்போது இருக்கும் அரசுக்கு காவிமயமாக்குதலே கொ��்கை போல் தெரிகிறது அதைச் செயல் படுத்த முக்கிய பதவிகளில் இவர்களின் அடிவருடிகளே நியமிக்கப் படுகின்றனர்\nகாங்கிரசின் முக்கிய தலைவர்களை இவர்கள் அடாப்ட் செய்து சொந்தம் கொண்டாடுகின்றனர்எனக்கு இன்னும் ஏதேதோ சொல்லத் தோன்றுகிறது கடைசியாக இந்தித் திணிப்பு . அரசு பத்திரங்களில் இந்தியில் எழுதினால் அது தெரியாத மக்களை இந்தி படிக்கக் கட்டாயப்படுத்தும் ஒரு உத்தியே இது\nசரித்திரகாலங்கள் முதலே தமிழ்நாடு ஆங்கிலேயர் ஆட்சி தவிர எந்த ஆதிக்கத்துக்கும் கட்டுப்படவில்லை. அசோகர் காலத்திலும் சரி அக்பர் காலத்திலும்சரி அவர்களது ஆட்சிக்குக் கட்டுப்படவில்லை இந்திய நாட்டை ஒருங்கிணைப்பது மதம் ஒன்றே வடக்கு முதல் தெற்குவரையும் கிழக்கு மேற்கிலும் மதம் ஒன்றுதான் இந்தியாவை இணைக்கிறது அதையே ஒரு கருவியாகப் பயன் படுத்தி ஹிந்து ராஷ்ட்ரா என்றெல்லாம் பேச்சுகள் எழுகிறது\nசாதாரணப்பொது மக்கள் போராட்டங்களில் ஈடுபடுவது இல்லை நரி வலம் ஓனால் என்ன இடம் போனால் என்ன என்றுஇருப்பவர்கள் ஆனாலும் அவர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா\n( புள்ளி விவரங்களுடன் எழுத ஆசைதான் ஆனால் ஒரு சாதாரணப் பிரஜையாக சில அனுமானங்களே துணை நிற்கிறது நம்மால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களையே அதன்படிதானே தேர்வு செய்கிறோம் மிகவும் அதிகமான நேரங்களில் இந்த ஹன்ச் சரியாகவே இருப்பதும் தெரிகிறது\nஎழுதியவர் : ஜி.எம்.பால சுப்பிரமணியம்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஐயாவின் பதிவுகள் எப்பொழுதும் நறுக்கு தெறித்தாற்போல இருக்கும். அதனைப் பகிர்ந்தமைக்கு நன்றி.\nமுதலில் ஜிஎம்பி சார் உங்கள் கிராஃபிக்ஸில் ஸ்மார்ட்டாக மிளிர்கிறார்...\nஅங்கும் இந்தக் கட்டுரையை வாசித்தேன். ஆனால் கருத்திட முடியவில்லை. அதாவது எனக்கு அத்தனை நுணுக்கமாக விலாவாரியாக அரசியல் பற்றிக் கருத்திடத் தெரியவில்லை. இப்போதும் இங்கும் அதே..\nபொதுவாகச் சொல்வதென்றால் என் சிற்றறிவிற்கு எட்டுவது.... நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரியான பாதையில் பயணிப்பதகாகத் தெரியவில்லை.\nநான் படித்த அளவிற்கு புரிந்து கொள்வது எனக்கு சிரமமாய் இருக்கிறது\nஇந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 405 ) அரசியல் ( 269 ) கேள்விகள் ( 19 ) கேள்வி பதில் ( 14 ) கார்டூன் ( 7 ) கேள்வி பதில்கள் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஎட்டு வழிச்சாலைத் திட்டம்: அமெரிக்கா, சிங்கப்பூரில் எப்படி செயல்படுத்தப்படுகிறது\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nகுழந்தைகளை ச���ரிக்க வைக்கும் புதிய தலைமுறை டிவி ப்ள...\nரயில் டிக்கெட்டுகளில் காணாமல் போன தமிழ்\nபடித்த சட்ட மேதைகளுமா இப்படி ஜனநாயக நாட்டை கேலிக்க...\nமோடியின் கையில் சிக்கி தவிக்கும் ஜனநாயகம்\nஅன்னையர் தினம் அன்று அம்மாவை மறந்த அதிமுக தலைவர்கள...\nஇந்தியாவின் எதிர்காலம் பயங்கரமாக இருக்கப் போகிறதா ...\nஆண்டுக்கு லட்சகணக்கிற்கு மேல் வேலை இழப்பு ஏறபட போக...\nஜெயலலிதா பெண் உருவில் இருந்த சைக்கோ\nமோடிக்கு ஒரு மனம் திறந்த பாராட்டுக்கள்\nரஜினியின் அரசியல் நாடகம் வெற்றி அடையுமா\nநாட்டு நடப்பும் மரண கலாய்ப்பும்\nபாஜக தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் முன்பே இப்படி ...\nஒரு சாமான்ய 77 வயது இளைஞரின் பார்வையில் பாஜக ஆட்ச...\nபாஜக தலைவர்களுக்கு ரஜினி ராமராக தெரிகிறாரா என்ன\nமோடியின் செயல்பாடுகளை பொறுக்க முடியாமல் பொங்கிய கல...\nபடித்த செய்திகளும் பஞ்ச் பதில்களும்\nமோடியின் ஆதரவு இதற்கு மட்டுமே\nமும்பை ப்ளாட்பாரம் ஸ்டைல் தக்காளி சாதம்\nபார்வைகள் பலவிதம். (குழந்தைகளின் நகைச்சுவைகள்)\nகண்டனம் பரியங்கா சோப்ராவிற்கு அல்ல மோடிக்குதான் தெ...\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t101793-topic", "date_download": "2018-07-20T03:05:28Z", "digest": "sha1:WXRWKN45GK36T2EZ5TZJDFDMQ5W4D7SF", "length": 20994, "nlines": 356, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நீங்க பொண்ணு வீட்டுக்கு சொந்தமா, பிள்ளை வீட்டுக்கு சொந்தமா?", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ���டுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் க��்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nநீங்க பொண்ணு வீட்டுக்கு சொந்தமா, பிள்ளை வீட்டுக்கு சொந்தமா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nநீங்க பொண்ணு வீட்டுக்கு சொந்தமா, பிள்ளை வீட்டுக்கு சொந்தமா\nஒரு கல்யாண வீட்டுக்கு போயிருந்தேன்.\nஅங்கே அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்த ஒரு நபர் என்னிடம் வந்து கேட்டார்,\n\"நீங்க பொண்ணு வீட்டுக்கு சொந்தமா, பிள்ளை வீட்டுக்கு சொந்தமா \nகொஞ்சம் வித்தியாசமாக பதிலளிக்கலாமே என்று எண்ணிய நான்,\n\"இன்னும் 5 நிமிஷத்துல தாலி கட்டினதும் ரெண்டு பேரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா ஆகப் போறாங்க, பொண்ணு வீடு பிள்ளை வீடுன்னு ஏன் பிரிச்சுப் பேசறீங்க.\" அப்படின்னுதான் சொன்னேன்.\nஅதுக்குள்ள அந்த லூசு சொல்லுது,\n\"ஓ.கோ.. .என்னை மாதிரி ஓசில சாப்பிட வந்தவர்தானா நீங்களும். ..\"\nநன்றி : உலக தமிழ் மக்கள் இயக்கம்\nRe: நீங்க பொண்ணு வீட்டுக்கு சொந்தமா, பிள்ளை வீட்டுக்கு சொந்தமா\nRe: நீங்க பொண்ணு வீட்டுக்கு சொந்தமா, பிள்ளை வீட்டுக்கு சொந்தமா\nதேவையா உங்களுக்கு இந்த லட்டு \nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: நீங்க பொண்ணு வீட்டுக்கு சொந்தமா, பிள்ளை வீட்டுக்கு சொந்தமா\nRe: நீங்க பொண்ணு வீட்டுக்கு சொந்தமா, பிள்ளை வீட்டுக்கு சொந்தமா\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: நீங்க பொண்ணு வீட்டுக்கு சொந்தமா, பிள்ளை வீட்டுக்கு சொந்தமா\nமாலிக் பலே பலே - நிறைய புது செருப்பும் இருக்குமே உங்ககிட்ட\nRe: நீங்க பொண்ணு வீட்டுக்கு சொந்தமா, பிள்ளை வீட்டுக்கு சொந்தமா\nRe: நீங்க பொண்ணு வீட்டுக்கு சொந்தமா, பிள்ளை வீட்டுக்கு சொந்தமா\nRe: நீங்க பொண்ணு வீட்டுக்கு சொந்தமா, பிள்ளை வீட்டுக்கு சொந்தமா\nதேவையா உங்களுக்கு இந்த லட்டு \nபிரியாணி சாப்பிட்டா, ஏதாவது ஸ்வீட் சாப்பிடுவது வழக்கம்..\nRe: நீங்க பொண்ணு வீட்டுக்கு சொந்தமா, பிள்ளை வீட்டுக்கு சொந்தமா\nRe: நீங்க பொண்ணு வீட்டுக்கு சொந்தமா, பிள்ளை வீட்டுக்கு சொந்தமா\n@யினியவன் wrote: மாலிக் பலே பலே - நிறைய புது செருப்பும் இருக்குமே உங்ககிட்ட\nஅட தொலஞ்சி போனதுதாங்க அதிகம்..\nRe: நீங்க பொண்ணு வீட்டுக்கு சொந்தமா, பிள்ளை வீட்டுக்கு சொந்தமா\nRe: நீங்க பொண்ணு வீட்டுக்கு சொந்தமா, பிள்ளை வீட்டுக்கு சொந்தமா\nRe: நீங்க பொண்ணு வீட்டுக்கு சொந்தமா, பிள்ளை வீட்டுக்கு சொந்தமா\nRe: நீங்க பொண்ணு வீட்டுக்கு சொந்தமா, பிள்ளை வீட்டுக்கு சொந்தமா\nநானும் இப்படி பல திருமணங்களுக்கு போயிட்டு ஓசியல சாப்பிட்டுட்டு வந்திடுவேன். பொய் வக்கிற நல்ல பழக்கம் எல்லாம் என்கிட்ட இல்ல.\nRe: நீங்க பொண்ணு வீட்டுக்கு சொந்தமா, பிள்ளை வீட்டுக்கு சொந்தமா\n@மாணிக்கம் நடேசன் wrote: நானும் இப்படி பல திருமணங்களுக்கு போயிட்டு ஓசியல சாப்பிட்டுட்டு வந்திடுவேன். பொய் வக்கிற நல்ல பழக்கம் எல்லாம் என்கிட்ட இல்ல.\nமொய் வைக்கிற இடத்துல பொய் வச்சது நல்லாவே தெரியுது அய்யா\nRe: நீங்க பொண்ணு வீட்டுக்கு சொந்தமா, பிள்ளை வீட்டுக்கு சொந்தமா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manikandanvanathi.blogspot.com/2009/04/www-muthukamalamcom.html", "date_download": "2018-07-20T02:55:08Z", "digest": "sha1:DRWULTTNIPYOUFPXSUH6TRCAO7DZMM23", "length": 22972, "nlines": 153, "source_domain": "manikandanvanathi.blogspot.com", "title": "இணைய இதழில் முத்துக்கமலம்[www. muthukamalam.com] | மணிவானதி MANIVANATHI", "raw_content": "\n/// பத்மவானி மகளிர் கலை அறிவியல் கல்லூரி, சேலம். ஒருநாள் தமிழ்க்கணினி பயிலரங்கம். நாள்: 27/07/2018. // எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், முருகன் புக் ஸ்டோர், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///\nHome » » இணைய இதழில் முத்துக்கமலம்[www. muthukamalam.com]\nஇணைய இதழில் முத்துக்கமலம்[www. muthukamalam.com]\nசெய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படங்கள் முதலானவற்றைத் தகவல்தொடர்பு ஊடகங்கள் என்று கூறுவர். அவ்வரிசையில் இணையத்தையும் இணைத்துக்கொள்ள வேண்டும். பிற தகவல் தொடர்பு ஊடகங்களைக் காட்டிலும் முழு வீச்சில்இணையம் வளர்ச்சியுற்று வருகிறது என்றே கூற வேண்டும். எதிர்காலத்தில் பிறஊடகங்களைப் புறந்தள்ளிவிட்டு இது முன்னணி இடத்தைப் பிடிக்கும் என்பதில்ஐயமில்லை.இத்துணை சிறப்பு வாய்ந்த இணையத்தின் வழி இதழ்கள் வெளி வருகின்றன. இதனைஇணைய இதழ்கள் அல்லது மின்னிதழ்கள் (e- journals /e-zines) என்றுகுறிப்பிடுவர். அச்சு வடிவில் வெளி வருகின்ற இதழ்களைப் போலவே காலம்(நாளிதழ், வார இதழ்) மற்றும் பொருண்மை அடிப்படையில் (அரசியல் இதழ், பக்திஇதழ்) மின்னிதழ்களையும் வகைப்படுத்தலாம். அனைத்து வகை மின்னிதழ்களைப்பற்றியும் இங்குக் குறிப்பிடின் இக்கட்டுரை மிக நீளும் என்பதால் தமிழ்இலக்கியம் சார்ந்த படைப்புகளைத் தாங்கி, அச்சில் வெளிவராமல் இணையத்தில்மட்டுமே வெளிவருகின்ற முத்துகமலம் மின்னிதழ் பற்றி மட்டும் இக்கட்டுரைவிளக்க முற்படுகிறது.முத்துகமலம் இணைய இதழ் 1.6.2006ல் தேனியிலிருந்த்து திரு.எம்.சுப்பிரமணிஎன்பவரால் தொடங்கப்பட்டு மிக நேர்த்தியாக செயல்பட்டு வருகிறது. மாதத்தில்இருமுறைப் புதிபிக்கப்பட்டு வெளிவருகிறது. இதில்இலக்கியம் தொட்டு இக்காலம்வரையில் உள்ள அனைத்து நிகழ்வுகளையும்வெளியிட்டு வருகிறது.அறிவிப்புகள் என்று தொடங்கி விளம்பரம் செய்திடல் முடிய 29தலைப்புகளில் உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளது.அறிவிப்புகள்.தமிழ் கருத்தரங்கம், கவியரங்கம், தமிழ்ச் சங்க கூட்டங்கள், தமிழ் நூல்,குறும்படம் மற்றும் ஆவணப்பட வெளியீடுகள் என்று தமிழ் வளர்ச்சிக்குஉதவும் அனைத்து நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்புகள் இங்கு வெளியிடப்படும்.மேலும் தமிழ் இதழியலாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் பாராட்டு\nநிகழ்ச்சிகள் என்று அனைத்து விதமான அறிவிப்புகளும் இடம் பெற உள்ளது.மேற்காணும் அனைத்து விதமான நிகழ்ச்சிகள் உலகில் எங்கு நடக்கவிருந்தாலும்அது குறித்த செய்திகளை இந்த அறிவிப்புகள் பகுதிக்கு அனுப்பி வைக்கலாம்.இந்த அறிவிப்புகள் முற்றிலும் இலவசமாக இப்பகுதியில் வெளியிட்டுவருகின்றனர்.ஆன்மீகம் ஆன்மீகம் ஆன்மீகம் சார்ந்த நிகழ்வுகள் இப்பகுதியில் வெளியிடுகின்றனர். இந்துகிறிஸ்த்து, இஸ்லாம் மதம் என்ற அனைத்து மதக்கருத்துக்களையும் இதில்நம்மால் காணமுடியும். பகுத்தறிவு பகுத்தறிவு ஆன்மீகச்செய்தியை வெளியிட்டுவரும் இவ்விதழில் பகுத்தறிவுச் செய்திகளும்பரவலாக வெளியிட்டுவருகிறது.மூடப்பழக்கங்களை கடுமையாகச் சாடுகின்றன. இதில்ஒரு சில கட்டுரைகள் நல்லமுறையில் எழுதப்பட்டுள்ளன். ஆராயப்பட்டுள்ளன.பொன் மொழிகள்- பழமொழிகள்- ஆன்மீக மொழிகள் பொன்மொழிகள் எனற தலைப்பிலும் பல மொழிகளைச்சார்ந்த அறிஞர் பெருமக்களின்பொன்மொழிகள் இடம்பெற்றுள்ளன்.அடையாளம்,கதைகள் என்ற தலைப்பில் உலக பேராசிரியர்களின் வாழ்க்கை வரலாறும்,சிறுகதைகளும் வெளியிட்டு வருகிறது.கட்டுரைகள் தரமான கட்டுரைகள் இந்த இணைய இதழில் வெளிவருகின்றன.அவறில் சொற்பொழிஞர்-அண்ணா -முனைவர் சே.கல்பனா. மின் குழுமம் ஒரு பார்வை-முனைவர் துரை. மணிகண்டன் முடிவில்லாப் போராட்டம்-உருத்திரன் கணபதிபிள்ளை. அகப்பாடல்களில் புறச் செய்திகள் -முனைவர் மு. பழனியப்பன் உண்மை என்ன - தொடர்-வேந்தன் சரவணன். மகாகவி ஸ்ரீ நீலகண்ட தீட்சிதர் -அப்பையா கணபதி. நகரத்தார் உறவு முறைப்பெயர்கள்-முனைவர் மு. பழனியப்பன் என பலர் கட்டுரைகள் எழுதிவருகின்றனர். கவிதைகள் இன்று வெளிவரும் அனைத்து இதழ்களிலும் கவிதை இல்லாமல் இல்லை. அந்தவகையில் முத்துக்கமலம் இணைய இதழில் கவிதைகள் வெளிவருகின்றன. வேண்டும் - தொடர்-வேந்தன் சரவணன். மகாகவி ஸ்ரீ நீலகண்ட தீட்சிதர் -அப்பையா கணபதி. நகரத்தார் உறவு முறைப்பெயர்கள்-முனைவர் மு. பழனியப்பன் என பலர் கட்டுரைகள் எழுதிவருகின்றனர். கவிதைகள் இன்று வெளிவரும் அனைத்து இதழ்களிலும் கவிதை இல்லாமல் இல்லை. அந்தவகையில் முத்துக்கமலம் இணைய இதழில் கவிதைகள் வெளிவருகின்றன. வேண்டும் அமைதி வேண்டும் -மு.சந்திரசேகர். நாளை நன்மை இல்லை...\nசக்தி சக்திதாசன். வெட்கம் கொண்டு வெண்ணிலா... -ஆர். கனகராஜ்.இவர்களைப்போன்று இன்னும் பலர் எழுதி வரிகின்றனர்.சிரிக்க சிரிக்க இப்பகுதில் முழுக்க முழுக்க சிரிப்பு மட்டுமே வெளியிடப்படுகிறது. அவனுக்கு சுத்தமா படிப்பு வரலீங்க...- குரு.சுப்ரமணியன் கண்ணதாசனின் நகைச்சுவைகள் அப்பாவி சுப்பையா பதில்கள். -தொடர்- தேனி.எஸ்.மாரியப்பன் கல்யாணம் ஆனதும் சொல்லி அனுப்பு. -குரு.சுப்ரமணியன் மாமியாரைத் தீர்க்கனும்னா...-தஞ்சை தாமு. உங்க தாத்தாவைக் குதிரை விரட்டுதே... -குரு.சுப்ரமணியன் மருத்துவ நகைச்சுவைகள் -தேனி.எஸ்.மாரியப்பன் காந்திஜியின் நகைச்சுவை -தேனி.எஸ்.மாரியப்பன் மற்றும்பலர் எழுதிவருகின்றனர். மகளிர் மட்டும் மகளிர் மட்டும் பகுதியில் பெண்களுக்கு மட்டுமே உரிய சிறப்பான செய்திகளைவெளியிட்டு வருகிறது.குறிப்பாக, இந்துமதம் சொல்லும் உ���ரிய பெண்களின் கடமைகள், மணமக்களுக்கு எய்ட்ஸ் சோதனை, ஆக்ரோஷமான பெண்களுக்கு ஆண் குழந்தை பெண் குழந்தை பெற்றால் பரிசு. போன்ற பல அறியச்செய்திகளையும்வாசகர்களுக்கு வழங்குகிறது.சமையலறை இப்பகுதியில் சமையல் தொடர்பான அனைத்துச் செய்திகளும் இடம்பெற்றூள்ளன். இனிப்புகள் சில இனிப்பான சமையல் செய்முறைக் குறிப்புகள் கார வகைகள் சில காரமான சமையல் செய்முறைக் குறிப்புகள்மனம் திறந்து என்ற பகுதியி வாழ்க்கையில் வெளிப்படையாக இருந்த்துவிட்டால்எந்த துயரும் வராது. அதனைப்போக்கவே இப்படி ஒரு தலைப்பைத்தேர்ந்த்தெடுத்துள்ளனர். வாழ்க்கையைச் சுவையாக மாற்றிக் கொள்ள... -சக்தி சக்திதாசன் நாளிதழ்களுக்கு சில ஆலோசனைகள்... -சித்தூர்.எஸ்.முருகேசன் மீதமாகும் சாப்பாட்டை வீணாக்கலாமா-தஞ்சை தாமு. உங்க தாத்தாவைக் குதிரை விரட்டுதே... -குரு.சுப்ரமணியன் மருத்துவ நகைச்சுவைகள் -தேனி.எஸ்.மாரியப்பன் காந்திஜியின் நகைச்சுவை -தேனி.எஸ்.மாரியப்பன் மற்றும்பலர் எழுதிவருகின்றனர். மகளிர் மட்டும் மகளிர் மட்டும் பகுதியில் பெண்களுக்கு மட்டுமே உரிய சிறப்பான செய்திகளைவெளியிட்டு வருகிறது.குறிப்பாக, இந்துமதம் சொல்லும் உயரிய பெண்களின் கடமைகள், மணமக்களுக்கு எய்ட்ஸ் சோதனை, ஆக்ரோஷமான பெண்களுக்கு ஆண் குழந்தை பெண் குழந்தை பெற்றால் பரிசு. போன்ற பல அறியச்செய்திகளையும்வாசகர்களுக்கு வழங்குகிறது.சமையலறை இப்பகுதியில் சமையல் தொடர்பான அனைத்துச் செய்திகளும் இடம்பெற்றூள்ளன். இனிப்புகள் சில இனிப்பான சமையல் செய்முறைக் குறிப்புகள் கார வகைகள் சில காரமான சமையல் செய்முறைக் குறிப்புகள்மனம் திறந்து என்ற பகுதியி வாழ்க்கையில் வெளிப்படையாக இருந்த்துவிட்டால்எந்த துயரும் வராது. அதனைப்போக்கவே இப்படி ஒரு தலைப்பைத்தேர்ந்த்தெடுத்துள்ளனர். வாழ்க்கையைச் சுவையாக மாற்றிக் கொள்ள... -சக்தி சக்திதாசன் நாளிதழ்களுக்கு சில ஆலோசனைகள்... -சித்தூர்.எஸ்.முருகேசன் மீதமாகும் சாப்பாட்டை வீணாக்கலாமா -மணிகண்டன் அட நமக்குத் தெரியாமப் போச்சே... -தாமரைச்செல்வி போன்றோர்கள் எழுதிவருகின்றனர்.விவாதக்களம்நாணயத்திற்கு இரண்டு பக்கங்களிருப்பது போல் எதை எடுத்தாலும், இன்றையசமுதாயத்தில் இரு வேறு நிலைகள் இருக்கின்றன. இந்த இரண்டுக்குமே ஆதரவும்\nஇருக்கிறது, எதிர்ப்பும் இருக்கிறது. இந்த இரண்டையும் விவாதக்களம் என்றசிறப்புப் பகுதியில் வெளியிட்டு வருகிறது. அரசியல், சினிமா மற்றும்பிறர் மனம் வருந்தக் கூடிய தலைப்புகளைத் தவிர்த்து பிற தலைப்புகளில்விவாதக்களம் காண இருக்கிறது. வாசகர்கள் தெரிவிக்கும் இரண்டு நிலையிலும்சிறப்பான விவாதக் கருத்துக்கள் தேர்வு செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது..புத்தகப் பார்வைஇப்பகுதில் புதிய நூல்கள் பற்றிய முழு விபரங்களும் இடம் பெற்றுவருகின்றன. புத்தகப் பார்வைக்கு புத்தகங்கள் அனுப்ப விரும்பும்பதிப்பாளர்கள் / ஆசிரியர்கள் புத்தகத்தின் இரண்டு பிரதிகளாக அனுப்பிவைக்க வேண்டும். இப்பகுதியில் புதிதாக வெளியிடப்படும் குறும்படங்கள் /ஒளி-ஒலியுடனான தமிழ் பாடங்கள் போன்றவைகளுக்கான மதிப்புரைகளும் இடம்பெறுகிறது. குறும்படங்கள் / ஒளி-ஒலியுடனான தமிழ் பாடங்கள் அனுப்பவிரும்பும் வெளியீட்டாளர்கள் / இயக்குனர்கள் / விற்பனையாளர்கள்,தங்களுடைய குறும்படங்கள் / ஒளி-ஒலியுடனான தமிழ் பாடங்கள் அடங்கியகுறுந்தகட்டை (CD) இரண்டு பிரதிகளாக அனுப்பி வைக்க வேண்டும். இவையில்லாமால் ,கல்லூரிவாசல்,குறுந்தகவல்,மருத்துவம்,கிறுக்குத்தனம்,குறும்புகள்,தமிழ் வலைப்பூ,உதவிக்களம்,சுவையானத்தீர்ப்புகள்,நிகழ்வுகள்,கிடைக்கப்பெற்றோம்,உங்கள்கருத்து,ஆசிரியர்குழு, விளம்பரம்செய்திட என பல்வேறுத்தலைப்புகளில் கருத்துக்கள் இந்த முத்துகமலம் இதழில்வெளியிடப்படுகிறது.மற்றய இணையத்தலத்தினைவிட பல புதிய தலைப்புகளில் கருத்துக்களைவெளியிட்டுத் தமிழின் புகழைஉலக நாடுகளுக்கு அனுப்பும் ஒப்பற்ற பணியைச்சிறப்புடன் செய்துவருகிறது.பயன்பட்ட நூல்கள்1.முனைவர் துரை.மணிகண்டன், இணையமும் தமிழும், நல்னிலம் பதிப்பகம், சென்னை.2008.2 .தமிழ் இணையம்,தொழில் உலகம் வெளியீடு,2000,சென்னை.3.www.muthukamalam.com4.www.pathivukal.com5.www.wikipedia.org.\nகச்சமங்கலம் தஞ்சாவூர், தமிழ் நாடு, India\nகடின உழைப்பு வெளிப்படையான பேச்சு. அன்பான குணம்.\nசமூக வலைதளங்கள் – நன்மை தீமைகள்.\nதிருக்கோணமலை (இலங்கை) “இணையத்தில் தமிழ் மொழியின் பயன்பாடு” சர்வதேச பயிற்சிப்பட்டறை- நிகழ்ச்சிகள்\nஇணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள் (நிகழ்வுகள்) (12)\nஉலகத்தமிழ் இணைய மாநாடு(நிகழ்வுகள்) (8)\nஇணைய உதவியில் முதல் தமிழ் ஆய்வேடு\nஇணைய இதழில் முத்துக்கமலம்[www. muthukamalam.com]\nஇணையமும் தமிழும��� (கருத்தரங்க செய்திச்சுருக்கம்.)- ...\nமின் குழுமம் ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nerunji.com/2018/03/26/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-07-20T03:04:47Z", "digest": "sha1:BKKMJTQUSPFCXT2TXJZPOLTNPJOIYMJO", "length": 16505, "nlines": 140, "source_domain": "nerunji.com", "title": "என்னவாகும் சிறுவணிகர்களின் நிலை? – Nerunji", "raw_content": "\nMarch 26, 2018 கட்டுரைகள் / சுகமான பயணங்கள்No Comment on என்னவாகும் சிறுவணிகர்களின் நிலை\nகால மாற்றத்தின் விளைவுகள், நுகர்வுக் கலாசாரத்தின் பரிமாணம்… இப்படி எல்லாம் சேர்ந்து, சிறு வியாபாரிகள் வாழ்க்கையைச் சிதைத்துக்கொண்டிருக்கின்றன. ‘சொந்த வியாபாரம் செய்கிறேன்… நான்காவது தலைமுறையாக இந்தத் தொழில் தொடர்கிறது…’ என்று பெருமை பொங்கக் கூறுபவர்களைத் தற்போது அதிகம் பார்க்க முடிவதில்லை. என்ன காரணம்\nஊசி முதல் காய்கறி வரை, வீட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் ஒரே இடத்தில் விற்கும் முறை பரவலாகிய பிறகு, ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு கடையைத் தேடி அலைய வேண்டியதில்லை என்ற நிலை உருவாகிவிட்டது. சிறு வியாபாரிகளின் கடைகளில் கிடைப்பதைவிட குறைவான விலையில் ‘சூப்பர் மார்க்கெட்’ எனப்படும் பேரங்காடிகளில் பொருட்கள் கிடைக்கின்றன. வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை இது நல்ல விஷயம்தான்.\nபேரங்காடி வணிகர்கள், பொருட்களை உற்பத்தியாகும் இடங்களில் இருந்தே மொத்தமாக வாங்குவதால், குறைந்த அளவில் லாபம் வைத்து, அதிகளவில் விற்க முடிகிறது.\nகூடவே, பேரங்காடிகளில் பொழுதுபோக்கு அம்சங்களையும் வைத்திருக்கிறார்கள். ‘வீட்டுக்குத் தேவையான பொருட்களையும் வாங்கியது போலவும் ஆச்சு… பொழுதுபோக்குக்கு வெளியில் வந்த மாதிரியும் ஆச்சு’ என்று, ஷாப்பிங் செல்வதை, ரசனை அனுபவமாக குடும்பத்தினர் அனைவருமே உணரும் ஒரு சூழலை பேரங்காடி வணிகர்கள் ஏற்படுத்திவிட்டனர். ஆனால், சிறு வணிகர்களின் நிலை\nபேரங்காடிகளில் இட்லி மாவு விற்க ஆரம்பித்தபின், வீட்டில் அரிசி, உளுந்து ஊறவைத்து அரைக்கும் வழக்கம்கூட குறைய ஆரம்பித்திருக்கிறது. அரிசி, உளுந்து அரைத்துத் தருவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்திக்கொண்டிருந்தவர்கள் அடுத்த தொழிலை நோக்கி நகர வேண்டியிருக்கிறது. இதைப்போலவே, மிளகாய், மல்லி மாவு அரைத்துக் ���ொடுப்பதற்கென்றே உள்ள மில்களின் நிலைமையும் ஆகி விட்டது. எல்லா வகை மசாலா மாவும் இப்போது பாக்கெட்டுகளில் கிடைக்கிறது.\nதமிழகம் முழுவதும் இருக்கும் சிறு வியாபாரிகளில் 21 லட்சம் பேர், பேரங்காடி வணிகத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும், இப்படிப் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டும். ஏற்கெனவே அரசின் பொருளாதாரக் கொள்கை மாற்றங்கள், பண மதிப்புநீக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி., உரிமம் புதுப்பிப்பதில் இருக்கும் சங்கடங்கள், பெருகி வரும் ஆன்-லைன் வர்த்தகம் என பல ரூபங்களில் பாதிப்பை எதிர்கொண்டுவரும் சிறு வியாபாரிகள், பேரங்காடிகளுடன் ஒரு பெரும் போட்டியையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.\nவியாபாரம் என்பதுகூட, உளவியல்ரீதியிலான சிந்தனையின் வெற்றிதான். வீட்டு உபயோகப் பொருட்களுக்கான வியாபாரம் என்பது, பெரும்பாலும் பெண்களின் விருப்பத் தேர்வின் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது. எனவே, பேரங்காடிகளை நடத்தும் நிறுவனங்கள், தங்களது விளம்பரங்களில் பெண்களையே மையப்படுத்துகின்றனர். மேலும், வியாபாரத்தைப் பொறுத்தவரை, இலவசம் என்பதே கிடையாது என்பதை யாரும் உணர மறுக்கின்றனர்.\nகாய்கறி விற்கும் சிறு வியாபாரி நிர்ணயிக்கும் விலையைக் காட்டிலும், பேரங்காடிகள் தங்களது விலையை வெகுவாகக் குறைத்து லாபத்தையும் பெறமுடியும். விற்காத காய்கறிகளை, உணவகங்கள், விடுதிகள், உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மொத்தமாக விற்க, பேரங்காடிகளால் முடியும். ஆனால், சிறு வியாபாரிகளுக்கு அப்படி எந்த வழியும் இல்லை. அதனாலேயே, சிறு காய்கறி வியாபாரி, அன்றாடம் மீதமிருந்தால் அழுகும் காய்கறியின் அடக்க விலையையும் விற்கப்படும் காய்கறியோடு சேர்த்து லாபம் பார்க்க வேண்டியுள்ளது. அப்படிப் பார்க்கையில், சிறு காய்கறி வியாபாரி, ஒரு நாளும் பெரு வணிகரோடு, விலையில் போட்டி போட முடியாது.\nமின் சாதனப் பொருட்களை உற்பத்திசெய்வது எளிது. ஆனால், அவற்றைச் சந்தைப்படுத்துவது, கடினம். அதனால், உற்பத்தி செய்யப்படும் பொருட்களை மொத்தமாக யாரிடமாவது விற்றுவிடுவது எளிது என முடிவெடுத்து, பேரங்காடிக்காரர்களிடம் குறைந்த லாபத்துக்கு விற்றுவிடுகின்றனர். அப்படி வாங்கி வரப்படும் பொருளை, குறைந்தபட்ச சில்லறை விலையைக் காட்டிலும், பல மட���்கு குறைவான விலைக்கு விற்றாலே, பேரங்காடிக்காரர்களுக்கு லாபம் கிடைக்கிறது. இதனால், உற்பத்தியாளர்களிடம் பல்வேறு நிபந்தனைகளை வைத்துப் பொருட்களை வாங்கவும் வாய்ப்பிருக்கிறது.\nவாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பேரங்காடிக்காரர்கள், ஆண்டு முழுவதும் தள்ளுபடியை அறிவித்தபடியே இருக்கிறார்கள். இதனால், தேவையில்லாத பொருட்களையும்கூட வாங்கிக் குவிக்கும் நுகர்வுக் கலாச்சாரமும் பரவ ஆரம்பித்திருக்கிறது.\nஎல்லாப் பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கக்கூடிய வசதியைக் கொண்டிருக்கும் பேரங்காடிகளின் தேவையும் பெருக்கமும் இன்றைய சூழலில் தவிர்க்க முடியாதவை. லாபகரமாக அவற்றை நடத்த வேண்டும் என்பதற்காகவே அவர்கள் சில வியாபார உத்திகளையும் கையாளத்தான் செய்வார்கள். ஆனால், சிறு வியாபாரிகளும் வாடிக்கையாளர்களும் உறவு முறைகளோடு பழகி வந்த அந்நியோன்யத்தை எப்படி ஈடுசெய்யப்போகிறோம்\nசாதியக் கட்டமைப்பின் தாக்கம் பெண்கள் மீது அதிகம்\nகீழடியை மிஞ்சுமா கொடுமணல் அகழாய்வு\nலிங்காயத்துகளுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து ஏன்\nசாதியக் கட்டமைப்பின் தாக்கம் பெண்கள் மீது அதிகம்\nபா.இரஞ்சித்தின் அடுத்த படம் என்னனு தெரியுமா\nமாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு.\nதிராவிட நாடு கோரிக்கையை ஆதரிப்பதாக பொய்ப் பிரச்சாரம்… ஸ்டாலின் விளக்கம்\nஜெ. வழியில் காவிரிக்காக உண்ணாவிரதம்.. டிடிவி தினகரன் அதிரடி வியூகம்\nஅரசியல் எங்களை பிரிக்கும்… ரஜினியின் ஆன்மிக அரசியல் பற்றி கமல் கருத்து\nபா.இரஞ்சித்தின் அடுத்த படம் என்னனு தெரியுமா\nபா.இரஞ்சித்தின் அடுத்த படம் என்னனு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://no-bribe.blogspot.com/2010/07/blog-post_3191.html", "date_download": "2018-07-20T02:45:44Z", "digest": "sha1:CXBST62E4Z5CN44XULWF6MZPXBSQZQL6", "length": 13404, "nlines": 85, "source_domain": "no-bribe.blogspot.com", "title": "உதயம்: விஷ ஊசி போட்டு கொள்ளும் மகன்கள் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் .", "raw_content": "\nவிஷ ஊசி போட்டு கொள்ளும் மகன்கள் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் .\nமுதியவர்களை பராமரிப்பதற்கு பதில் விஷ ஊசி போட்டு கொன்றுவிடும் சம்பவம் விருதுநகர் மாவட்ட கிராமங்களில் நடைபெறுவது தெரியவந்துள்ளது.\n76 வயது முதியவர் அவரது மகன் செல்வராஜை அவரது மகன் விஷ ஊசி போட்டு கொன்றுள்ளார்.\nஅரு���்புக்கோட்டையில் வசித்து வந்த செல்வராஜ், சில தினங்களுக்கு முன்பு விபத்து ஒன்றில் சிக்கி காயமடைந்தார். முதியவருக்கு சிகிச்சை அளித்து பராமரிக்க வேண்டிய மகன் சந்தானம் அவரை தூக்கி சந்து ஒன்றில் போட்டுள்ளார்.\nசில தினங்கள் வரை தண்ணீர், உணவு என்று எதுவும் இல்லாமல் தெருவில் கிடந்தவரை பாத்திமா என்ற பெண்ணைக்கொண்டு விஷ ஊசி போட்டு மகன் சந்தானம் கொன்றுள்ளார்.\nதந்தையின் சடலத்தையும் அவசர அவசரமாக தகனம் செய்துவிட்டார்.\nகாவல்துறை விசாரணையில், முதியவர்களை விச ஊசி போட்டு கொன்றுவிடுவது வழக்கமான ஒன்றுதான் என்று தெரியவந்துள்ளது. கடந்த 7 வருடங்களாக இப்படித்தான் விருதுநகர் மாவட்டத்தில் நடந்துவருகிறது என்றும் தெரியவந்துள்ளது.\nவிருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் முதியவர்களை வேறு விதத்தில் கொன்று வருவது வழக்கம். அதாவது எண்ணெய் தேய்த்து குளிக்க வைத்து இளநீர் குடிக்க வைத்து ஜன்னி கொள்ளச்செய்து கொன்று விடுவார்கள்.\nஇப்போது விச ஊசி விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. போலீசார் இது பற்றி தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள்.\nவிச ஊசி போட்டு கொன்ற பாத்திமா கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமும் விசாரணை நடந்துவருகிறது\nஇடுகையிட்டது உதயம் நேரம் பிற்பகல் 12:04\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nBEST BLOGGER - தங்கமகன் விருது\nநில் - கவனி - புறப்படு\nலஞ்சம் வாங்குபவர்களுக்கு ஆச்சியின் சாபம் \nரூ10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எம்.எல்.ஏ. சிக்கினார்\nநெல்லையில் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ., கைது\nதமிழ் நாட்டில் மின் கட்டண உயர்வு, முழு விபரம் .\nலஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்\nலஞ்சம் வாங்கிய சேடபட்டி உதவி தொடக்க கல்வி அலுவலர் ...\nபெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கினாரா\nசத்துணவு அமைப்பாளரிடம் லஞ்சம் தணிக்கை அதிகாரிக்கு ...\nரியல் எஸ்டேட் அதிபர்களிடம் பணம் பறிப்பு .வனச்சரகர்...\nசினிமா பார்க்க லஞ்சம் வாங்கிய தணிக்கை துறை அதிகாரி...\n\"வீடியோ' சுப்ரமணியம் கைது .\nமின் இணைப்புக்கு லஞ்சம் இன்ஜினியர் கைது.\nபிரசவத்துக்கு லஞ்சம் ஜி.எச் ஊழியர்களிடம் அதிகாரி வ...\nலஞ்சம் ; பெண் போலீஸ் எஸ்.ஐ.,ரேகா கைது.\nவி.ஏ.ஓ., முதல் டி.எஸ்.பி., தலைமை இன்ஜினியர் வரை கை...\nமத்திய அரசு மீது லஞ்ச ஊழல் கண்காணிப்பு ஆணையம் அதிர...\nகாதலனை ��டைய,நிச்சயித்த மாப்பிள்ளையை கொலை செய்த பெண...\nரூ.350 லஞ்சம் வாங்கிய ஆவண காப்பாளர் கைது\nலஞ்சம் வாங்கி கைதான பத்திர பதிவு அலுவலக உதவியாளர்....\n500 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது\nமின்வாரிய தலைமை பொறியாளர் சீனிவாசகன் கைது .\nரூ.1.50 லட்சம் லஞ்சம் வாங்கிய நாமக்கல் டி.எஸ்.பி.,...\nஉங்களுக்கு சென்னையில் சொத்து உள்ளதா \nபோலீஸ் ஸ்டேஷன் போனால் கக்கூஸ் கழுவ வேண்டும் \nரூ.500 லஞ்சம்: கிராம நிர்வாக அலுவலருக்கு 2 ஆண்டு ச...\nரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய 2 அதிகாரிகள் கைது\n\"பான் இந்தியா' நிறுவனத்தின் பல கோடி ரூபாய் மோசடி....\nரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எஸ்.ஐ , ஏட்டுக்கு சிறை...\nராணுவ தொழிற்சாலை வாரியத்திலும் ஊழல்.\nவிஷ ஊசி போட்டு கொள்ளும் மகன்கள் - ஒரு அதிர்ச்சி ரி...\nலஞ்சம் : கோவை கலால் துணை கமிஷனர் கைது\nகாங்கிரஸ் கட்சிகாரனுக்கே கல்வி கடன் நஹி ஹை.\nசான்று வழங்க லஞ்சம் பெறும் வி.ஏ.ஓ.,க்கள் : பொன்கும...\nஎல்.கே.ஜி., குழந்தைக்கு பிரம்படி : இரு ஆசிரியைகள் ...\nஉதயத்திற்கு கிடைத்த முதல் விருது\nவாகனத்தை ஒப்படைக்க லஞ்சம் : இன்ஸ்பெக்டர் கைது\nஊழல் மிகுந்த13 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.\nஅரசுப்பணி ஆண்டவன் பணியென்பதை உணர்ந்து நீதி, நியாயம், நேர்மை, உண்மை, உழைப்பு, ஒழுக்கம், தார்மீகம், மனசாட்சி ஆகிய பல மத வேதங்கள் பறைசாற்றும் உன் னத தத்துவங்களை மனதில் கொண்டு, மக்களுக்காக சேவை செய்து, வாங்கும் சம்ப ளத்தின் ஒவ்வொரு காசுக்கும் முற்றிலும் தகுதியுடையவர்கள் என்று நிரூபித்து நிமிர்த்து நில்லுங்கள் .இப்படிச் செய்வதே ஆண்டவனுக்கு செய்யும் வழிபாடு,அதைச் செய் தால் நாமும் நம் குழந்தைகளும் சகல சவுபாக்கியத்துடன் வாழ் வோம் என எண்ணுங்கள் . ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் உங்களுடைய கைகளை நிரப்பும் ஊதியம் அத்தனையும், பொது மக்களின் வரிப்பணம். அவர்களில் பலர், வாழ்வதற்கே போராடும் ஏழைகள் என்பதை உணருங்கள்.பஞ்சமா பாதகங்களின் முதல்படி லஞ்சம் என்பதையும், அந்தப் பாவத்தைச் செய்து, ஆண்டவனை அனுதினம் வேண்டுவதும், அலுவலகத்திலேயே ஒரு மினி பூஜை அறை வைத்து வழிபடுவதும், எந்த விமோசனத்தையும் அளிக்காது; அது ஆண்டவனை ஏமாற்றும் வேலை என்பதை நன்கு உணர்ந்து கொள்ளுங்கள்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n10 ஆண்டுகளில் 60,000 லஞ்சப் புகார்கள் - 456 பேர் தண்டனை பெற்றுள்ளனர்.குறைந்த பட்சம் 6 மாதம் ம��தல் 4 ஆண்டுகள் வரை சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதுதண்டனை பெற்றவர்களில் பெரும்பாலானோர் கிராம நிர்வாக அலுவலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nலஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும், அதற்கு உடந்தையாக இருப்பதும் கிரிமினல் குற்றம். லஞ்சம் வாங்குபவனும், கொடுப்பவனும், அதற்கு உதவி செய்பவனும் கிரிமினல் குற்றவாளிகள். கொலை, கொள்ளை, களவு, கையாடல், ஜேப்படி, மோசடி, வழிப்பறி குற்றங்களை விட கேவலமானது ஊழல் என்பதையும், அதர்ம அதிகாரத்திற்கு அடிபணிவதும், அடுத்தவர்கள் வாங்கும் லஞ்சத்தைக் கண்டு கொள்ளாமல் இருப்பதும். நமது பலவீனம் என்பதையும் மனதில் பதிவு செய்து கொள்வோம். \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/employment/2017/sep/06/power-grid-corporation-of-india-recruitment-2017-apply-500-pgcil-2768378.html", "date_download": "2018-07-20T03:17:09Z", "digest": "sha1:LCB3MBI6MBGRZ2WIY6VEXYCI55YMH2DJ", "length": 8417, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை- Dinamani", "raw_content": "\nபவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை\nபொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டிரெய்னி, உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணியிடம்: உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா மற்றும் தில்லி மற்றும் கார்ப்பரேட் மையம், குர்கான்\nபணி மற்றும் காலியிடங்கள் விவரம்:\nவயதுவரம்பு: 20.09.2017 தேதியின்படி 27,28க்குள் இருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ.12,500 - 27,500\nதகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஐடி பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள், பி.காம், மனித வளத்தில் எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: http://www.powergridindia.com -என்ற இணைய தளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு Assistant (F&A) பணிக்கு ரூ.200. மற்ற அனைத்து பணிக்கும் ரூ.300. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ம���லம் தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஎழுத்துத் தேர்வு மையம்: தில்லி, ஜெய்ப்பூர் மற்றும் நொய்டா\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.09.2017\nஎழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 23.10.2017\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/trisha", "date_download": "2018-07-20T03:17:14Z", "digest": "sha1:A324IAJFCMN3573MXWSASPPAIBVBD6NB", "length": 9083, "nlines": 126, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nசாமி 2 படத்தில் த்ரிஷாவுக்குப் பதிலாக ஐஸ்வர்யா ராஜேஷ்\nசாமி 2 படத்தில் முதலில் நடிகை த்ரிஷா நடிப்பதாக இருந்தது. பிறகு அப்படத்திலிருந்து விலகுவதாக த்ரிஷா அறிவித்தார்...\nவருமான வரி வழக்கு: நடிகை த்ரிஷாவுக்கு அபராதம் இல்லை\nஇதை ஆய்வு செய்த அதிகாரி, வருவாயை மறைத்து கணக்கு காண்பித்ததன் அடிப்படையில்...\nத்ரிஷா மலையாளத்தில் அறிமுகமாகும் பட டிரெய்லர்\nஇத்தனை வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் முதல்முதலாக மலையாளத் திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார் நடிகை த்ரிஷா...\nஆர்.மாதேஷ் இயக்கும் மோகினி படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்து வருகிறார். த்ரிஷா, ஜேக்கி,\nத்ரிஷா நடிக்கும் மோகினி பட டிரெய்லர் வெளியீடு\nமாதேஷ் இயக்கும் மோகினி படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்துவருகிறார்.\nசமீபத்தில் ஒப்பந்தமாகிய படங்களில் நடிக்க மறுத்து விலகிய முன்னணி நடிகைகள் யார்\nஅமலா பாலை படக்குழுவினர் தான் வெளியேற்றினார்கள் என்ற தவறான தகவல்கள்\nதமிழ் சினிமாவில் யாருக்கெல்லாம் ரெட் கார்ட் இயக்குநர் மணி ரத்னத்தின் புதிய படத்தில் சிம்பு நடிக்க முடியாதா\nஇயக்குநர் மணி ரத்னத்தின் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கிறார் என்பது அனைவரும்\nதிரிஷாவுக்கு கிடைத்துள்ள சர்வதேச கெள���வம்\nமிஸ் சென்னை பட்டத்தை 1999-ம் ஆண்டு பெற்ற பின் திரிஷா தனது திரைப் பயணத்தை ஒருவித தயக்கத்துடன் தான் தொடங்கினார்.\nராபர்ட் கிளைவின் பங்களாவில் த்ரிஷா\nகதாநாயகியை மையமாக கொண்டு உருவாகவுள்ள புதிய த்ரில்லர் வகை படத்தில் நடிப்பதற்காக நடிகை த்ரிஷா தற்பொழுது ஏற்காட்டில் தங்கியுள்ளார்.\nசாமி 2 படத்திலிருந்து த்ரிஷா விலகல்\nசாமி 2 படத்திலிருந்து விலகியுள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்...\nரசிகர்களுடன் எடுத்த புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பகிர வேண்டாம்: நடிகை த்ரிஷா வேண்டுகோள்\nபடப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்படும் புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் பகிரவேண்டாம்...\nஓவியாவின் டாட்டூவும் த்ரிஷாவும் டாட்டூவும் டாட்டூக்களைப் பற்றி சில ருசிகரத் தகவல்கள்\nகாலம் மாறினாலும் சில விஷயங்கள் மாறுவதில்லை. அந்தக் காலத்தில் தன் மனத்துக்கு உகந்தவர்களின்\nகோழைத்தனமான செயல்: ஓவியாவின் நிலைமை குறித்து த்ரிஷா கோபம்\nஓவியாவுக்கும் பொருத்தமாக இருப்பதால் த்ரிஷாவின் பதிவுக்குப் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன...\nத்ரிஷா என்னுடன் நடிப்பாரா என்று யோசித்தேன்: விஜய் சேதுபதி\nமுதல்முறையாக விஜய் சேதுபதி, த்ரிஷா ஆகிய இருவரும் ஒன்றாக நடிப்பதாலும்...\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/10/blog-post_850.html", "date_download": "2018-07-20T03:04:01Z", "digest": "sha1:ACYIKMUCCJU36NTPBJO3EQ2XWNXFJDAY", "length": 9180, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "யாழில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது –மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » யாழில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது –மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்\nயாழில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது –மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்\nயாழ்குடாவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதையே வடக்கில் இரண்டு மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதை வெளிப்படுத்துவதாக சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.\nமட்டக்களப்புக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை விஜயம் செய்த அமைச்சர் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇதன்போது கருத்து தெரிவித்த அவர்,\nஇரண்டு பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரினால் கொல்லப்பட்டதானது யாழ்ப்பாணத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை காட்டிநிற்கின்றது.\nதமிழ் சிங்களவர்கள் என்ற பேதம்பார்த்து இனவாதத்தினை தூண்டாது பொலிஸ் அதிகாரிகள் சட்டத்தினை சரியான முறையில் கையாளவேண்டும்.அவர்கள் சட்டத்தினை சரியான முறையில் கையாண்டிருந்தால் துப்பாக்கிசூடு நடாத்தியிருக்கமாட்டார்கள்.இன்று சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்தையோ இது காட்டுகின்றது.\nஇன்று வடகிழக்கில் போதைப்பாவனை அதிகரித்து காணப்படுகின்றது.கடந்த காலத்தில் இருந்த யுத்த சூழ்நிலையின்போது அப்போதைய ஆட்சியாளர்களினால் அனுப்பிவைக்கப்பட்ட போதைப்பொருள்கள் காரணமாகவே இந்த நிலைமை தற்போது அதிகரித்துள்ளது.\nஅதற்கு இன்று இளைஞர்கள் அடிமைப்பட்டுள்ளதன் காரணமாக பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கவேண்டிய சூழ்நிலையேற்பட்டுள்ளது.இந்த நல்லாட்சியில் அவற்றினைக்கட்டுப்படுத்தும் வகையில் நீதிமன்றங்களில் சிறந்த நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டுவருகின்றன.\nகடந்த காலத்தில் நீதிமன்றங்கள் ஜனாதிபதி செயலகத்திலும் பிரதமர் செயலகத்திலும் இயங்கியது.ஆனால் இன்று நல்லாட்சியின் கீழ் நீதிபதிகள் சுதந்திரமாக செயற்படுவதான நிலையிருப்பதன் காரணமாக சிறப்பான முறையில் தமது செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்கின்றனர்.\nஆனால் பொலிஸ் அதிகாரிகளை பொறுத்தவரையில் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கும்போது அதனை விசாரணைசெய்து நீதிமன்றுக்கு அறிக்கைகளை வழங்குவதில் சில தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழி தெரிந்தவர்கள் குறைந்தளவிலேயே உள்ளனர்.இதனாலேய இந்த நிலைமை ஏற்படுகின்றது.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilwealth.com/tamilnadu-licence-fc-charge-increase/", "date_download": "2018-07-20T02:48:12Z", "digest": "sha1:DJPAQVKW5JMEL6I4N5Q5Y523N27Y5FA7", "length": 5854, "nlines": 74, "source_domain": "www.tamilwealth.com", "title": "லைசென்ஸ் மற்றும் எப்சி கட்டணம் உயர்வு", "raw_content": "\nதமிழகத்தில் லைசென்ஸ் மற்றும் எப்சி கட்டணம் உயர்வு\nதமிழகத்தில் லைசென்ஸ் மற்றும் எப்சி கட்டணம் உயர்வு\nதமிழகத்தில் லைசென்ஸ் மற்றும் எப்சி கட்டணம் உயர்வு:-\nதமிழகத்தில் காய்கறிகள், மளிகை பொருள்கள், சமையல் எரிவாயு, பெட்ரோல் போன்றவற்றின் விலை சீராக அதிகரித்து கொண்டே இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க வட்டார போக்குவரத்து கழகம் திடீரென ஒரு அறிவிப்பை கூறியது.\nமத்திய அமைச்சகம் வாகன ஓட்டுனர் உரிமம், புதிய வாகனங்கள் புதிப்பிக்க ஆகும் செலவை கணிசமான அளவில் உயர்த்தி உள்ளது. ஓட்டுனர் உரிமம் பெற 500ரூ அகவும், புதுப்பிக்க ரூ200 ஆகவும் மாற்றி அமைத்து உள்ளது. புதிய இரு சக்கர வாகனம் மற்றும் கனரக வாகனத்தின் பதிவுக் கட்டணம் முறையே ரூ 50, 1500 என ஆணையிட்டது. நான்கு சக்கர வாகன உரிமம் பெற 350-லிருந்து ரூ650 ஆக மாற்றப்பட்டு உள்ளது.\nஏற்கனவே வாகனம் ஓட்டும் உரிமம் பெற்று இருப்போர் புதுப்பிக்க ரூ300 கட்டணமும், அதையே சில மாதங்கள் கழித்து புதுப்பித்தால் ரூ1000 கட்டணமாக பெறப்படும் என அதிகாரிகள் வழங்கி உள்ளனர்.\nஇந்த புதிய விதிமுறையானது நடைமுறைக்கு வந்து இரண்டு நாள்கள் ஆகிறது.\nஇது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க\nநெஸ்ட்லே நிறுவனம் மேகியை திரும்பப் பெற்றது\nமாருதி வேகன் ஆர் ஓர் அறிமுகம்\nகார் ஓட்டும் போது இதையெல்லாம் செய்யக் கூடாது\nசிறுதொழில் தொடங்கி அதில் வெற்றி பெறுவது எப்படி\nஉங்கள் காரில் அகலமான டயர் இருக்கிறதா அப்போ இதை …\nஹெல்மெட் வாங்க போறீங்களா அப்போ இதை படிங்க\nஇந்தியாவில் ஸ்மார்ட்போன் : ஹூவாய் நிறுவனம்\nமாருதி சுஸூகி இக்னிஸ் அறிமுகம்\nபுதிய வாகனம் வாங்குவது சிறந்தது என்ன காரணம் தெரியுமா\nமாருதி வேகன் ஆர் ஓர் அறிமுகம்\nஹூண்டாய் ஐ 10 அறிமுகம்\nநூறு கோடி மொபைல் பயனாளர்கள்\n50 வருடங்களை கடந்து நிற்கும் டொயோடா கொரோலா\nவிலை குறைவான பிஎம்டபுள்யூ இந்தியா வர வாய்ப்பு\nபைக் செயினை பராமரிக்க சில வழிமுறைகள்\nஸ்கோடா கோடியாக் எஸ்யூவி அறிமுகம்\nவாகன இன்சூரன்ஸ் எதற்கெல்லாம் என்று தெரியுமா\nகடந்த ஆண்டின் மோட்டார் தர வரிசை பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/41328.html", "date_download": "2018-07-20T03:06:21Z", "digest": "sha1:XGOQ5AME2QD42O7YHE4TH4XWA3UDSP24", "length": 23217, "nlines": 414, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஸ்டார் மேனரிசம்ஸ்! | சிம்பு, அஜித், விஜய், தனுஷ், ஆர்யா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன்சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், டி.ஆர்.", "raw_content": "\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் சந்திக்க விரும்பும் அந்த அதிபர் பால் கொள்முதல் விலையை ரூ.25 ஆக நிர்ணயித்தது மகாராஷ்டிர அரசு பால் கொள்முதல் விலையை ரூ.25 ஆக நிர்ணயித்தது மகாராஷ்டிர அரசு பள்ளத்தில் விழுந்த பசு: ஒருமணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு\n`ஸ்ரீரங்கம் சிலைகள் மாயமானதாக சொல்வது கற்பனை' - அர்ச்சகர்கள் பேட்டி சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி நாடு முழுவதும் இன்று முதல் லாரி ஸ்டிரைக் சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி நாடு முழுவதும் இன்று முதல் லாரி ஸ்டிரைக் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு தயாராகுபவரா நீங்கள்.. வயது வரம்பு உயர்வை கவனிக்க\n மனமுடைந்த விவசாயி.. கொத்தமல்லியை சாலையில் கொட்டி வேதனை தேர்தலில் முறையற்ற வார்த்தைகளைப் பேச இம்ரான் கானுக்குத் தடை தேர்தலில் முறையற்ற வார்த்தைகளைப் பேச இம்ரான் கானுக்குத் தடை `சிபிஐக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது' - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\n'நாம் பார்த்து வியக்கும் சினிமா பிரபலங்களின் மேனரிசங்கள், பழக்கவழக்கங்கள் நேர்ல எப்படி பாஸு’ என டைம்பாஸ் ஆசிரியருக்கு ஸ்டாம்ப் ஒட்டாமல் வந்த கடிதத்துக்கான பதில்தான் இது... பொதுவாக பேட்டி எடுக்க யார் போனாலும் நம் சினிமா பிரபலங்களின் ரியாக்ஷன்கள் இவை...\nசிம்புவைப் பார்க்கப் போனால், நல்ல டீ கொடுப்பார். 'பிரதர்’ என்று அழைப்பார். கொஞ்சம் பேச்சு நீண்டுகொண்டே போனால்... வரிசை கட்டி ஃபாரின் பிஸ்கெட்கள், ஃப்ரெஷ் ஜூஸ் என ஜமாய்ப்பார். அடிக்கடி உதட்டைக் கடித்துக்கொண்டு பேசுவது சிம்பு ஸ்டைல். (அவர் உதட்டைத்தான் பாஸ்\nதல அஜித் லேசாய் தலையைச் சாய்த்து ஏர் இந்தியா மகாராஜாபோல நெஞ்சில் கைவைத்து வரவேற்கும் ஸ்டைலே தனி. காபி, டீ, தண்ணீர் எது வானாலும் தன் கையால் கொண்டுவந்து சர்வ் செய்வது பிடிக்கும். புன்முறுவலை வலிய வரவழைத்து எதிராளியின் எனர்ஜி ஏற்றுவது தல பாலிஸி.\nதளபதி அப்படியே 'தல’க்கு ஆப்போசிட் கேரக்டர். அமைதியின் திருவுருவமாய் கேரவனுக்குள் அமர்ந்திருப்பார். ஷூட்டிங்கின்போது வெளியே வந்தால், ரசிகர்கள் கூச்சலுக்கு லேசான புன்னகையோடு ஒருமுறை கையசை��்துவிட்டு கருமமே கண்ணாக ஷூட்டிங்கிற்குள் மூழ்கிவிடுவார். பேசும்போது கையில் இருக்கும் மோதிரத்தைக் கழற்றி மாட்டிக்கொண்டே பேசுவது இவர் மேனரிஸம்.\nதனுஷ் நமக்கு எதிர் சேரில் அமர்ந்து, கைகளைக் கால்களுக்கு இடையே ஒன் றாகக் கோத்துவைத்துக்கொண்டு குனிந்து உட்கார்ந்து நம் கண்களைப் பார்த்தபடி பேசுவார். எல்லோரையும் 'சார்’ என்று அழைப்பார்.\nஆர்யா செம ஃப்ரெண்ட்லி. நீண்ட நாள் பழகியதைப்போல தோளில் கைபோட்டபடி பேசுவார். கொஞ்சம் உற்சாகமானால் இடுப்பில் செல்லக் குத்துக்கள் எல்லாம் விழும். காபி ஷாப்போ, ரெஸ்ட்டாரென்ட்டோ, சாப்பிட்டுக்கொண்டே பேசுவதில் சாருக்கு ஆர்வம் அதிகம்.\nஏ.ஆர்.ரஹ்மான் பக்கா புரொஃபஷனல். பேட்டி கொடுக்க நேரம் ஒதுக்கி இருந்தால், அந்த நேரத்தில் ஆஜராகிப் பேசுவார். தேவைக்கு அதிகமாக ஒரு வரிகூட பேச மாட்டார். ஆபீஸில்தான் பேட்டிகள் தருவார் என்றாலும் தண்ணீர் கொடுக்கக்கூட அங்கு ஆட்கள் இருக்க மாட்டார்கள். எல்லோரும் பிஸியாக இருப்பதால் பேட்டி முடித்ததும் கிளம்பி வந்து சாமியார் மட டீக்கடையில் ஒரு டீ குடித்துவிட்டு வீட்டுக்குப் போக வேண்டியதுதான்.\nயுவன் தொட்டாற்சிணுங்கிபோல இருப்பார். கைகொடுக்கும்போதும் அதிக அழுத்தம் இருக்காது. ஆனாலும், ரஹ்மான் பாணியில் முகத்தில் எந்த சலனத்தையும் காட்டிக்கொள்ளாமல் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொல்வார். கால்களை ஆட்டிக்கொண்டு தலையை சாய்த்துக்கொண்டே கேஷ§வலாகப் பேசுவது யுவன் ஸ்டைல்.\nஜி.வி.பிரகாஷ் முதல் சந்திப்பிலேயே சரளமாகப் பேசுவார். 'ப்ரோ’(பிரதர் என்ற வார்த்தையின் சுருக்கம்), 'சகோ’ என உரிமையோடு பேசுவார். ஓர் இடத்தில் நிற்காமல், நடந்தபடி பேசுவார். வாக் அண்ட் டாக் பேட்டிகள் என்றால் ஜி.வி.பி-க்குப் பிரியம். சிரித்து ஜோக் அடித்தபடியே பேசுவார்.\nடி.ஆரைப் பேட்டி எடுக்கப் போவதற்கு தனித் தைரியம் வேண்டும். எவ்வளவு சாஃப்ட்டாக டேக்-ஆப் ஆனாலும் லேண்ட் ஆவதற்குள் ஆப்பிரிக்கன் கானா, ஆஸ்திரேலி யன் ஆலாப், குரோஷியா குத்து என இன்டர்நேஷனல் மியூஸிக்கை தன் தோளில் தொடையில் தட்டிப் பாடிக் காட்டுவார். தான் இன்னும் யூத்துதான் என்பதை விளக்க லேசாக மூவ்மென்ட்ஸ் கொடுப்பார். டயர்டாகி 'பேட்டியை சீக்கிரம் முடிச்சிக்கலாம்பா’ என லேண்ட் ஆவார். இந்த கேப்பில் கிடைக்கும் பாஸ் உங���களுக்கு செம எக்ஸைட்டிங் ரேப்பர் க்ளிக்ஸ்\nஇந்த வார நட்சத்திரபலன்கள் ஜூலை 20 முதல் 26 வரை\nமுதல் அப்ரோச் முதல் சமீப சர்ச்சை வரை... ஸ்ரீரெட்டியின் வாக்குமூலம்\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\nஜூன் 2018-ல் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 10 ஸ்கூட்டர்கள்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\nமிகச் சரியாக தவறு செய்வது எப்படி பாடம் சொல்லும் கதை #MotivationStory\nசத்துணவு ஊழியர் பாப்பம்மாளுக்கு வழங்கிய உத்தரவு ரத்து\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n - கமிஷனரிடம் புகார் அளித்த திருப்பூர் வழக்கறிஞர்\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2011/09/02/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-20T03:04:48Z", "digest": "sha1:YETRQIOVQKCLVQZZDW37UD226RADMDY5", "length": 37654, "nlines": 371, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "“சோ”வின் வாதம் – பிடிவாதம், மீண்டும் மீண்டும் விதண்டாவாதம் …. | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← கோடிக்கணக்கில் பணம் – எப்படி விடுவார்கள் \nஉலகின் மிகப் பழமையான தொழில் – விபச்சாரம் \n“சோ”வின் வாதம் – பிடிவாதம், மீண்டும் மீண்டும் விதண்டாவாதம் ….\n“சோ”வின் வாதம் – பிடிவாதம்,\nமீண்டும் மீண்டும் விதண்டாவாதம் ….\nமிக அதிக அளவில் தனது வாசகர்களே\nகண்டனம் தெரிவித்திருப்பது கண்டும் –\nமீண்டும் இந்த வார துக்ளக்\n(அவசரப்பட்டு அதைப்படிக்க காசு செலவழித��து\nதுக்ளக் வாங்கி விடாதீர்கள் – இட்லி வடையில்\nஎப்படியும் மறுபதிவு செய்து விடுவார்கள் \nஅன்னா ஒரு உதவாக்கரை – ஜோக்கர் என்று\nதான் சொன்னதை நிரூபிக்க மீண்டும் துக்ளக்கில்\n10 பக்கங்கள் + அட்டை எடுத்துக்\n“சோ”வின் ஒவ்வொரு கருத்துக்கும் பதில்\nசொல்ல முடியும். ஆனால் இந்த கட்டுரை\nவழ வழா வென்று நீண்டு விடும்.\nஅவரது கிண்டல், கேலி, அகம்பாவம்,\nஆணவம் – எல்லாவற்றையும் தள்ளி\nவைத்து விட்டு விஷயத்திற்கு மட்டும் வருவோம்.\nஅதை நிறைவேற்றுவதால் ஒரு பயனும்\nஇருக்கப் போவதில்லை” – என்று “சோ”வே\nஎனவே அவர் கருத்துப்படியே ஜீரோ மதிப்பு உள்ள\nஅரசு மசோதாவுடன், அன்னா ஹஜாரேயின்\n3 புதிய கருத்துக்களும் சேர்ந்தால் –\nஅதனால் குறைந்த பட்சமாக 10 % கூடுதல் பலம்\nகிடைத்தாலும் அந்த அளவிற்கு அது பயன்\n10 % தேவலை தானே \n2) அன்னா வின் மசோதாவில் உள்ள\nஏற்றுக் கொள்வதாக அரசில் யாருமே\nசொல்லவில்லையே. எனவே அதை அப்படியே\nஏற்றுக்கொள்வதாக இருந்தால் தானே “சோ”\nகூறும் ஓட்டைகளை பற்றிய கேள்வியே வரும் \nஇப்போதைக்கு ஏற்றுக் கொள்ள வாய்ப்பு\nஇருப்பதாக (அதுவும் வேண்டா வெறுப்பாக )\nகூறப்படுவது இந்த 3 பாயிண்டுகள் மட்டுமே.\nஅதைப்பற்றி மட்டும் தானே “சோ”\n“லோக்பால் தான் சிபிஐ –\nசிபிஐ தான் லோக்பால் ” –\nஇது முற்றிலும் தவறான தகவல்.\nசிபிஐ யின் லஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவு\nமட்டும் தான் “லோக்பால்” அதிகாரத்திற்குள்\nமற்ற பிரிவுகள் வழக்கம் போல் சிபிஐ யாகவே\nமத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கும்.\n4)”யார் வேண்டுமானாலும் யார் மீது\nஅதற்கு முன் அனுமதி எதுவும் தேவை இல்லை”\n– இதை எப்படி “சோ” குறையாகச்\nசொல்கிறார் என்பது தான் புரியவில்லை.\nஊழல் அதிகாரிகளின் மீதோ, அமைச்சர்களின்\nமீதோ வழக்கு தொடுக்க அனுமதி கேட்டால்\nஅரசு கொடுப்பதில்லை என்பது தானே குறையே.\nராஜா மீது வழக்கு தொடுக்க அனுமதி கேட்டு\n2 வருடம் ஆகியும் பிரதமர் மன்மோகன் சிங்\nபதிலே கொடுக்கவில்லை என்று தானே\nடாக்டர் சுப்ரமணியன் சுவாமி சுப்ரீம் கோர்ட்\nபோனார். அதற்கு பின்னர் தானே 2ஜி வழக்கே\nகுற்றம் நிரூபணம் ஆவதற்கு முன்பே –\n– சட்டம் படித்த மேதை “சோ”வா இதை\nஎழுதினார் என்றே எனக்கு சந்தேகம் எழுகிறது.\nகுற்றம் நிரூபணம் ஆகும் முன்னரே –\nவிசாரணை முடிந்து விட்டால் –\nகுற்றம் நிரூபணம் ஆனால் –\n“சோ” அவர்கள் இது பற்றிய\n���ிளக்கங்களை எங்கே தேடுவது என்று\nAppeal) Rules – சட்ட புத்தகத்தை\n6) அரசு அலுவலகங்களில் இன்னின்ன\nகாரியங்கள் இத்தனை இத்தனை நாட்களில்\nசெய்யப்பட வேண்டும் என்றும், இல்லை என்றால்\nஎன்ன தண்டனை என்றும் நோட்டீஸ் போர்டு\nவைப்பதெல்லாம் – நடைமுறை சாத்தியக்கூறு\nஇல்லாதவை என்று “சோ” கூறுகிறார்.\nஇதற்கு இன்றைய தினம் வெளியாகி இருக்கும்\nஒரு செய்தியே பதில் ஆகிறது.\n“குறித்த காலத்தில் பணியை முடிக்கா விட்டால்\nஅபராதம் – டில்லியில் வருகிற 15ந்தேதி முதல்\nடில்லி சட்ட சபை நிறைவேற்றியுள்ள ஒரு\nதீர்மானத்தின்படி, பிறப்பு, இறப்பு சான்றிதழ்,\nரேஷன் அட்டை வழங்குதல் உள்ளிட்ட பணிகளை\nஉரிய காலத்தில் செய்யா விட்டால், தாமதமாகும்\nஒவ்வொரு நாளுக்கும் 10 ரூபாய் முதல் 200 ரூ.\nலைசென்ஸை புதிப்பிக்க ஒரு நாள்.\nஎல் போர்டு லைசென்ஸ் விண்ணப்பிக்கப்பட்ட\nரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த 45 நாட்களில்\nபிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குவது\nஒரு வாரத்திற்கு மேல் போகக்கூடாது.”\nநாட்டின் தலைநகரத்திலேயே இது முடியுமானால் –\nமற்ற இடங்களில் ஏன் முடியாது \nஎன்ன “சோ” அவர்களே – இந்த ஆதாரம்\nபோதுமா – இது நடைமுறை சாத்தியம் உள்ளதா\nஇந்த போராட்டத்தை ஏளனப்படுத்தி எழுதும்\n“சோ” அவர்களிடம் கேட்கிறேன் – உங்கள்\nமனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள் –\nகடுகளவு கூட வன்முறை இல்லாமல்,\nஒரு ஒழிக கோஷமும் இல்லாமல்,\nஓசி லாரி பயணமோ இல்லாமல் –\nஇந்த அளவில் லட்சக்கணக்கான மக்கள்\nகூடியதை நீங்கள் பார்த்தது உண்டா \n“அன்னா” என் அண்ணாவும் இல்லை,\nதம்பியும் இல்லை நான் வக்காலத்து வாங்க.\nஎத்தனையோ ஆண்டுகள் கழித்து –\nசொத்து, சொந்த பந்தம் இல்லாத,\nஜாதி, இனம் – மொழியை\nஎளிமையான ஒரு மனிதரைக் கண்டதால்\nஅதிகம் படிக்காத அந்த கிராமத்து மனிதரின்\nமொழி புரியாத நிலையில் “சோ”விற்கு\nஅவரைப் பற்றி சரியான மதிப்பீடு\nஅரைகுறை இந்தி புரியாமல் இருக்கலாம்.\nஇந்த அளவிற்கு கீழ்த்தரமாக எழுத\n8)கிரண் பேடி அந்த அளவிற்கு காமெடி\nகூட்டத்தின் மூலம் மத்திய அரசுக்கு\nஅழுத்தம் கொடுக்க, மக்களுக்கு அரசின் மீது\nஏற்பட்டிருந்த வெறுப்பை தக்க வைத்துக்\nஅதே சமயம், நாளாக நாளாக\nசாமர்த்தியம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.\nடில்லியிலேயே, ஐ.ஜி.யாக பணி புரிந்து,\nபல உயர் பதவிகளை திறமையாக வகித்து\nஏற்கெனவே டில்லி மக்கள் மத்தியில் நன்கு\nபி���பலம் ஆகி இருந்த கிரண் பேடிக்கு\n“சோ”சொல்வது போல் “டான்ஸ்” ஆடி\nபுதிதாகப் புகழ் சேர்க்க வேண்டிய அவசியமில்லை.\nமேலும் அன்னா குழுவில் இருந்த மற்றவர்களும்\nசாமான்யர்கள் அல்ல என்பது “சோ”விற்கு\nஅல்லது எழுதுவதற்கு முன்னர் தெரிந்து\nபிரசாந்த் பூஷன் -புகழ் பெற்ற வழக்கறிஞர்.\n450 க்கும் மேற்பட்ட பொது நல வழக்குகளை\nகையாண்டு மிகப்பெரிய சமூக சேவையில்\n“சோ”வைப் போல் வெறும் வாய்ச்சொல் வீரர்\nIIT, kharakpur ல் படித்துப் பட்டம்\nதேர்வாகி, 10 வருடங்கள் மத்திய அரசில்\nவருமான வரி கமிஷனராக பணி புரிந்தவர்.\nபொது சேவையில் ஈடுபட விருப்பம் கொண்டு,\nபதவியை ராஜினாமா செய்து விட்டு வந்தவர்.\n“சோ” தன் நிலையை மீண்டும் கொஞ்சம்\n9) அன்னா ஹஜாரே குழுவினரைப் பற்றி\nஇவ்வளவு எழுதிய “சோ” இடையில்\nபாராளுமன்றத்தில் புகுந்து சபை வரம்புகளை\nஎல்லாம் மீறி 5 நிமிடம் “வீர உரை”\nஆற்றி விட்டுச்சென்ற ராகுல் காந்தியைப் பற்றி\nஒன்றுமே கூறாமல் விட்டது எப்படி \nதிருத்த வேண்டும் என்று கூறிய இளம்\nஅகந்தை/ஆத்திரம் – 20 %\nஎன்கிற விகிதத்தில் இருந்தது என்று வைத்துக்\nமுதலும், கடைசியும் இடம் மாறி விட்டனவோ\nThis entry was posted in அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, காமெடி, குடும்பம், தமிழ், பொது, பொதுவானவை, மகா கேவலம், மீண்டும் துக்ளக், ஸ்பெக்ட்ரம், Uncategorized and tagged அபாண்டம், அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஊருக்கு உபதேசம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேளிக்கை, கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழ், தமிழ் நாடு, பகல் கொள்ளை, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized. Bookmark the permalink.\n← கோடிக்கணக்கில் பணம் – எப்படி விடுவார்கள் \nஉலகின் மிகப் பழமையான தொழில் – விபச்சாரம் \n8 Responses to “சோ”வின் வாதம் – பிடிவாதம், மீண்டும் மீண்டும் விதண்டாவாதம் ….\n4:54 பிப இல் செப்ரெம்பர் 2, 2011\nசோவுக்கு தான் ஆடாவிட்டாலும் தன் அகம்பாவம் அவரை ஆட்டி வைக்கிறது. அருந்ததி ராயும், இவரும் அளவுக்கு மீறி உளறிக் கொட்டி மக்களிடம் தங்கள் மரியாதையைக் கெடுத்துக் கொண்டார்கள்.\n6:41 முப இல் செப்ரெம்பர் 3, 2011\nஇந்தப்பதிவை படித்துகொண்டே இருந்த நான் அப்படியே கண் அயர்ந்���ு விட்டேன் போலும்..ஒரு கனவு அதில், அட, நம்ம சோ வந்தார்..”என்ன சார் இருந்திருந்து ஊழலை கண்டிக்க, கட்டுப்படுத்த, ஒரு முதியவர் வந்துள்ளார்.அவரை நிறைய இந்தியர்களும் வரவேற்கிறார்கள்.அவருடைய அணுகு முறையில் சில தவறுகள் இருக்கலாம் ஆனால் நோக்கம் புனிதமானதல்லவா இருந்திருந்து ஊழலை கண்டிக்க, கட்டுப்படுத்த, ஒரு முதியவர் வந்துள்ளார்.அவரை நிறைய இந்தியர்களும் வரவேற்கிறார்கள்.அவருடைய அணுகு முறையில் சில தவறுகள் இருக்கலாம் ஆனால் நோக்கம் புனிதமானதல்லவா அவரை ஆதரித்து வாழ்த்துவதை விடுத்து,உங்களைப்போன்ற நல்லவர்களே ,அவரை கிண்டலும் எகத்தாளமும் செய்தால் அது நம் பொது எதிரிகளான அரசியல் கட்சிகளுக்கு சாதகமாக அல்லவா இருக்கும் அவரை ஆதரித்து வாழ்த்துவதை விடுத்து,உங்களைப்போன்ற நல்லவர்களே ,அவரை கிண்டலும் எகத்தாளமும் செய்தால் அது நம் பொது எதிரிகளான அரசியல் கட்சிகளுக்கு சாதகமாக அல்லவா இருக்கும்எல்லாம் அறிந்த நீங்களே இப்படி செய்யலாமா/” என கேட்க அவரும்,”கண்பத்,நீங்களுமா என்னைப்புரிந்துகொள்ளவில்லைஎல்லாம் அறிந்த நீங்களே இப்படி செய்யலாமா/” என கேட்க அவரும்,”கண்பத்,நீங்களுமா என்னைப்புரிந்துகொள்ளவில்லை கடந்த என் நாற்பது ஆண்டுகால பொது வாழ்க்கையில் நான் ஆதரித்த எந்த இயக்கம் உருப்பட்டது அல்லது எதிர்த்த எந்த இயக்கம் அழிந்தது கடந்த என் நாற்பது ஆண்டுகால பொது வாழ்க்கையில் நான் ஆதரித்த எந்த இயக்கம் உருப்பட்டது அல்லது எதிர்த்த எந்த இயக்கம் அழிந்ததுநேர்மாறாக அல்லவோ நடந்துள்ளன.அது என்னவோ இறைவன் அவ்வாறு எழுதி விட்டான்நேர்மாறாக அல்லவோ நடந்துள்ளன.அது என்னவோ இறைவன் அவ்வாறு எழுதி விட்டான்இப்போ அன்னா ஹசாரே ஒரு நல்ல இயக்கத்தை துவங்கி உள்ளார்.அதையாவது எதிர்த்து, அதை, நான் எதிர்த்து அடையார் ஆலமரத்தைப்போல வளர்த்த கழகங்களைப்போல வளர்த்து விட முடியாதா என்ற நப்பாசையில்தானே நான் அதை எதிர்க்கிறேன்இப்போ அன்னா ஹசாரே ஒரு நல்ல இயக்கத்தை துவங்கி உள்ளார்.அதையாவது எதிர்த்து, அதை, நான் எதிர்த்து அடையார் ஆலமரத்தைப்போல வளர்த்த கழகங்களைப்போல வளர்த்து விட முடியாதா என்ற நப்பாசையில்தானே நான் அதை எதிர்க்கிறேன்\nஎன்ன செய்வது காவிரி மைந்தன்\nநாம் மதிக்கும் ஒரு நல்ல மனிதர் ஏதேதோ பேசும்போது,இப்படி எதையாவது சிந்தித்து நம்ம�� சமாதானப்படுத்திக்கொள்வதை தவிர வேறு வழி எனக்குத்தெரியவில்லை\nஎன்னைபொறுத்தவரை தமிழ் நாட்டின் மூன்றே ஆண்கள்..\nமுதல் இருவரையும் மூப்பு தாக்கி விட்டது போலும்\nமூன்றாமவராவது நிலை மாறாமல் இருக்க வேண்டும்\n7:30 பிப இல் செப்ரெம்பர் 5, 2011\n3:45 பிப இல் செப்ரெம்பர் 6, 2011\nநிறைய பெண்கள் சமூக சேவையில்\nஅவர்கள் சிறிய அளவில் தங்களுக்கிடையிலேயே\nநிறைய – படித்த, செல்வந்தர் குடும்பத்துப்\nபெண்களும் சமூக சேவையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.\nஆனால் அவர்கள் பொதுவாக கல்வி, மருத்துவ\nஇந்த மாதிரி விஷயங்களில் சேவை செய்ய முடியும்,\nசெய்ய வேண்டும் – என்பது பொதுவாக பலருக்கு\nதோன்றவில்லை என்று நினைக்கிறேன். தோன்றினால்,\nவசதியான நிலையில் உள்ள படித்த பெண்களின்\nஅமைப்புகள் தான் அரசாங்கத்தில் அதிகாரத்தில்\nஇருப்பவர்களிடம் பேசி இது மாதிரி விஷயங்களில்\nபலனுள்ள வகையில் செயல்பட முடியும்.\nஎனக்கு தெரிந்த அமைப்பினரிடம் நான் கூட\nஇது பற்றி பேச விரும்புகிறேன்.\nசிறிய அளவிலாவது, முயற்சிகள் தொடங்கட்டுமே.\nநல்ல முயற்சி. இது போன்ற அவசியமான\n3:51 பிப இல் செப்ரெம்பர் 6, 2011\nஉங்கள் மறுமொழி அடுத்த இடுகைக்கானது.\n(உலகின் மிகப்பழமையான தொழில் ….)\nஇடம் மாறி விட்டது. மாற்ற முயற்சி\n4:54 பிப இல் செப்ரெம்பர் 6, 2011\nசோவின் ராசிக்கு ஒரு ஜோஸ்யம் இருக்கிறது.அவர் எதை எதிர்க்கிறாரோ அது வெற்றி பெற்றுவிடும்:)\n2:45 பிப இல் நவம்பர் 11, 2011\n1:27 பிப இல் ஜனவரி 4, 2012\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nநவீன கர்ண மஹா பிரபு....\nவிரும்புவதால் மட்டும் பிறந்து விடுவோமா ......\nபொங்கும் புனலே வருக....கனவு மெய்ப்பட வருக...\nபகுதி-2 - ஜெயலலிதா.... கரண் தாப்பர் இண்டர்வியூ... என்ன சொல்கிறார் கரண் தாப்பர்....\nகாமராஜர் - “ யாரு கூச்சல் போட்டது என்ன சொல்றீங்க\nஜெயலலிதா - கரண் தாப்பர் இண்டர்வியூ - 14 ஆண்டுகளுக்குப் பிறகு பின்னணியை சொல்கிறார் கரண் தாப்பர்...\nவேண்டாத குணங்களை / மூட நம்பிக்கைகளை கைவிடுவது எப்படி....\nMani on நவீன கர்ண மஹா பிரபு…\nஅறிவழகு on நவீன கர்ண மஹா பிரபு…\nRajagopalan on நவீன கர்ண மஹா பிரபு…\nநவீன கர்ண மஹா பிரபு…… on நவீன கர்ண மஹா பிரபு…\nSanmath AK on காமராஜர் – “ யாரு கூச்சல…\nபொங்கும் புனலே வருக…… on பொங்கும் புனலே வருக….கனவ…\nSanmath AK on காமராஜர் – “ யாரு கூச்சல…\nஅறி���ழகு on பொங்கும் புனலே வருக….கனவ…\nசைதை அஜீஸ் on பொங்கும் புனலே வருக….கனவ…\nSubramanian on விரும்புவதால் மட்டும் பிறந்து…\nஅறிவழகு on விரும்புவதால் மட்டும் பிறந்து…\nvimarisanam - kaviri… on விரும்புவதால் மட்டும் பிறந்து…\nSubramanian on விரும்புவதால் மட்டும் பிறந்து…\nvimarisanam - kaviri… on விரும்புவதால் மட்டும் பிறந்து…\nநவீன கர்ண மஹா பிரபு….\nபொங்கும் புனலே வருக….கனவு மெய்ப்பட வருக…\nவிரும்புவதால் மட்டும் பிறந்து விடுவோமா ……\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aannmegam.blogspot.com/2012/03/blog-post_28.html", "date_download": "2018-07-20T02:49:50Z", "digest": "sha1:MY2QQ47NCYJ4JUGQTG3QJMGK35APHLO5", "length": 19123, "nlines": 243, "source_domain": "aannmegam.blogspot.com", "title": "ஆன்மீகம்: சண்டிகேஸ்வரர் முன்பு கை தட்டலாமா?", "raw_content": "\nசண்டிகேஸ்வரர் முன்பு கை தட்டலாமா\nசிவன் கோவில்களில் சண்டிகேஸ்வரர் சன்னதியை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சிலர், அந்த சன்னதியை அடைந்ததும் பவ்வியமாக கை தட்டுவார்கள். இன்னும் சிலர் பலமாக கை தட்டுவார்கள். மேலும் சிலர் அமைதியாக கன்னத்தில் போட்டுக் கொள்வார்கள்.\n அதற்கு முன், யார் இந்த சண்டிகேஸ்வரர் என்று பார்த்து விடுவோம்...\nசோழநாட்டில் சேய்ஞ்ஞலூர் என்ற திருத்தலம் உள்ளது. இங்கு எச்சதத்தன்-பவித்திரை தம்பதியினர் வசித்தனர். இவர்களது மகன் விசாரசருமன். இவன் சிறு வயதிலேயே சிவபக்தி கொண்டவனாக வளர்ந்தான்.\nபசுக்களை மேய்க்கும் தொழிலை மேற்கொண்டதால் பசுக்கள் இவனை தாங்கள் உயிராக கருதின. மாடு மேய்க்க செல்லும் இடத்தில் மணலில் சிவலிங்கம் வடிப்பது இவனது வழக்கம். மேய செல்லும் பசுக்கள் அதன்மேல் பாலை சுரந்து அபிஷேகம் செய்யும். இவ்வாறு சிவ சேவை செய்த பசுக்கள் வீட்டுக்கு வந்த பிறகும் தங்கள் எஜமானர்களுக்கும் தேவையான பாலை சுரந்து கொடுத்து வந்தன.\nஒருமுறை அந்த ஊர் இளைஞன் ஒருவன் சிவலிங்கம் மீது பசுக்கள் பால் சுரந்ததை பார்த்து விட்டான். அத்துடன், விசாரசருமன் அதை கண்டு கொள்ளாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி ஆனான். ஊருக்குள் சென்று நடந்த விவரத்தை தெரிவித்தான். மாடுகளின் உரிமையாளர்கள் இதுகுறித்து எச்சதத்தனிடம் சொல்லி, மகனை கண்டிக்கும்படி கூறினர்.\nஅவர் உண்மையை அறிய ஒருநாள் மாடு மேய்க்கும் இடத்துக்கு வந்து மறைந்து நின்று கவனித்தார். மாடுகளின் உரிமையாளர்கள் கூறியபடியே மண் லிங்கத்தின் மீது பசுக்கள் பாலை சொரிந்தன. விசாரசருமன், அந்த மணல் லிங்கத்தின் முன் ஆழ்ந்த தியானத்தில் இருந்தான்.\nஅதைப் பார்த்த எச்சதத்தனுக்கு கோபம் வந்து விட்டது. மகனை உதைத்து கண்டித்தார். மேலும், மணல் லிங்கத்தை காலால் மிதித்து உடைத்தும் விட்டார். இதனால் கோபம் அடைந்த அவரது மகன் விசாரசருமன், அவரது கால் மீது தன் கையில் இருந்த குச்சியை எறிந்தான். அது சிவன் அருளால் கோடரியாக மாறி அவரது காலை காயப்படுத்தியது.\nஅளவு கடந்த பக்தி காரணமாக தந்தையையே தாக்க துணிந்த அந்த அதி தீவிர பக்தன் முன்பு பார்வதி தேவியுடன் தோன்றினார் சிவன்.\nஎச்சதத்தனின் காயத்தை மறையும்படி செய்தவர், விசாரசருமனுக்கு சிவ கணங்களை நிர்வாகம் செய்ய சண்டிகேச பதவியை வழங்கினார். அதோடு, தனக்கு சூட்டப்படும் மாலை, நைவேத்யம் ஆகியவை அவருக்கே தினமும் வழங்கப்படும் எனவும் அருள்பாலித்தார்.\nஇதன்படி சிவனுக்கு அணிவித்த மாலையையே சண்டிகேஸ்வரருக்கும் அணிவிக்கும் பழக்கம் இருக்கிறது. சிவன் கோவிலுக்கு வருபவர்கள் சண்டிகேஸ்வரை வணங்காமல் சென்றால் அவர்கள் ஆலயத்துக்கு வந்த பலன் கிடைக்காது என்பது நம்பிக்கை.\nசண்டிகேஸ்வரர் சிவ தியான நிலையில் இருப்பவர். இவர் முன் பலர் கை தட்டி வணங்கி சுற்றி வருகின்றனர். இவ்வாறு செய்தால் இவரது தியானம் கலைந்து விடும் என்பது ஐதீகம்.\nஅதனால் அவர் முன்பு கை தட்டி வணங்காமல் அமைதியாக வணங்குவதே சரியானது. சண்டிகேஸ்வரரை வணங்கினால் மன உறுதியும், ஆன்மிக பலமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.\nநிச்சயம் உங்களுக்கு சித்த தரிசனம் பெற வைக்கும் , ஒரு எளிய பயிற்சி முறை.. \nநிச்சயம் உங்களுக்கு சித்த தரிசனம் பெற வைக்கும் , ஒரு எளிய பயிற்சி முறை.. \nபித்ரு தோஷத்தை நீக்கும் விஜயாபதி நவகலசயாகம்\nபிரமிக்க வைக்கும் ஹிப்னாடிச சக்திகள்\nPosted On Jan 14,2012,by Muthukumar பால் ப்ரண்டன் அந்த மந்திரவாதிக்கு அடுத்தபடியாக பால் ப்ரண்டன் எகிப்தில் கண்டது அற்ப...\n ஒரு நிஜ சம்பவமும் சில ஆன்மீக ஆலோசனைகளும் \n ஒரு நிஜ சம்பவமும் சில ஆன்மீக ஆலோசனைகளும் \nஅதிசயங்கள் புரியும், சில ஆன்மீக ரகசிய மந்திரங்கள், வழிபாடு முறைகள் \nPosted On Jan 02,2012,By Muthukumar நீங்க எத்தனை கோடி கொடுத்தாலும், ஒரு சில விஷயங்களை தெரிந்துகொள்ளவேண்டும் என்ற விதி இருந்தால் ம...\nபிரபஞ்ச ரகசியம் : எந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது \n���ிரபஞ்ச ரகசியம் : எந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது \nஆசைப் பட்டதை அடைவது எப்படி - ஒரு அற்புத , ஆன்மீக வழிகாட்டுதல் மந்திரங்கள்\nPosted On Dec 29,2011,By Muthukumar திடீரென்று , ஒரு மலையாள பத்திரிகை கொடுத்து படிக்க சொன்னால் , உங்களால் படிக்க முடியுமா\nபூஜை அறை எப்படி அமைக்க வேண்டும் \nPosted on January 23, 2012 by muthukumar மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அது போலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். ...\nவீட்டிற்குள் தெய்வ சக்தி நிரந்தரமாக நிலைத்திருக்க\nPosted on December 2, 2015 by Muthukumar வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழைய *வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழையவேண்டும் அது என்றென்றும...\nதமிழில் குரான் அருமையான இலவச மென்பொருள்\nPosted On Feb 19,2012,BY Muthukumar முஸ்லீம் நண்பரின் புராஜக்ட் ஒன்றுக்காக வலையில் மேய்ந்த போது அருமையான மென்பொருள் ஒன்று கிடைத்த...\nராமநவமி விரத பூஜை எப்படி செய்வது \nசிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்: பக்தர்கள் பரவசம்\nதனிப்பட்ட‍ முறையில் சிறப்பு பெற்ற‍ திருக்கோவில்கள்...\nஇம்மையிலேயே பிறவிப் பயன் அருளும் தெய்வம்\nசண்டிகேஸ்வரர் முன்பு கை தட்டலாமா\nஉன் கைகளில் சங்காக வருவேன்\nஇறைவழிபாட்டில் எலுமிச்சம்பழம் முக்கியத்துவம் பெறுவ...\nநாக கன்னிகைகள் பாவம் தீர்த்த தலம்\nசிதம்பரம் கோவில் – ரசிக்க‍ வைக்கும் ரகசியங்களும், ...\nமாங்கல்ய பாக்கியம் தரும் காரடையான் நோன்பு\nசெல்வ வளம் பெற அனைவரும் செய்ய இயலும் சில எளிய பூஜை...\nகடவுளை பார்க்க அனுமதி வேண்டாம் \nகுரு பக்தி என்றால் என்ன\nசிவனை வழிபட நல்ல நேரம் எது\n ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் .....\nஞானத்தின் பரிபக்குவ நிலை (1)\nஞீலிவனநாதர் - திருப்பைஞ்ஞீலி. (1)\nதமிழகத்திலுள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் (1)\nதமிழில் குரான் அருமையான இலவச மென்பொருள் (1)\nதிருநாரையூர் பொல்லாப் பிள்ளையார் (1)\nதூக்கத்தில் நிம்மதி.கவியரசு கண்ணதாசன் (1)\nபராசக்தியை நேரில் காண (1)\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் (1)\nமகா லக்ஷ்மி அஷ்டகம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2018-07-20T02:54:42Z", "digest": "sha1:HIQGW35WIY643HYYZ3K6PV5DDGS3B7NA", "length": 8242, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "» இர்மா புயலால் அமெரிக்காவில் 22 பேர் உயிரிழப்பு", "raw_content": "\nதன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் மஹிந்த வ��ளக்கமளிக்க வேண்டும்: அநுர\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பெல்ஜிய விமான சேவையில் பாதிப்பு\nஇர்மா புயலால் அமெரிக்காவில் 22 பேர் உயிரிழப்பு\nஇர்மா புயலால் அமெரிக்காவில் 22 பேர் உயிரிழப்பு\nகரீபியன் தீவுகளை தாக்கிய இர்மா புயல் காரணமாக அமெரிக்காவில் மாத்திரம் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களின் குறைந்தது 12 பேர் புளோரிடாவை சேர்ந்தவர்கள் என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஅதேவேளை பல மில்லியன் கணக்கானோர் மின்சாரம் இன்றி இருளில் அவதிப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி தகவல்களை புளோரிடாவின் அவசரநிலை முகாமைத்துவ பேச்சாளர் அல்பேட்டோ மொஸ்கோசோ உறுதிப்படுத்தியுள்ளார்.\nஅதகாரபூர்வ தகவல்களின் பிரகாரம் புளோரிடா மக்கள் தொகையில் பாதிக்கும் குறைவான மக்கள் தொகையான 9.5 மில்லியன் மக்களுக்கு மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை சீர் செய்வதற்கு பத்து அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் தேவைப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.\nஎனினும் முடிந்த அளவில் விரைவாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுளோரிடாவை தாக்கிய இர்மா அதன்பின்னர் ஜோர்ஜியா, அலபாமா, தென் கரோலினா, மற்றும் வட கரோலினா ஆகிய இடங்களையும் பலமாக தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையின் அபிவிருத்திக்காக அமெரிக்கா 80 பில்லியன் ரூபாய் நிதியுதவி\nஇலங்கையின் அபிவிருத்திக்காக அமெரிக்கா 80 பில்லியன் ரூபாவினை நிதியுதவியாக வழங்கவுள்ளது. தேசிய கொள்கைக\nஅமெரிக்காவிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்\nஅமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைக்கு எதிராக ஈரான் அரசாங்கம், சர்வதேச நீதிமன்றத்தில் வ\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பரவியுள்ள காட்டுத்தீயில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யொசேமிட் தேச\nகுடியேற்றவாசிகள் கொள்கை: அமெரிக்க அரசாங்கத்திற்கு நீதிமன்றம் எச்சரிக்கை\nஅமெரிக்காவிற்குள் நுழைந்த குடியேற்றவாசிகளிடமிருந்து குடிவரவு அதிகாரிகளினால் பிரிக்கப்பட்ட கு��ந்தைகளை\nவர்த்தக மோதல்கள் போராக உருமாறக் கூடாது: மெர்க்கல்\nஅமெரிக்காவுடனான வர்த்தக மோதல்கள், வர்த்தகப் போராக உருமாற இடமளிக்கக் கூடாது என ஜேர்மன் அதிபர் அங்கேலா\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பெல்ஜிய விமான சேவையில் பாதிப்பு\nசலிஸ்பரி தாக்குதல் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டனர்\nமன்னாரில் இடம்பெற்ற வடக்கின் நடமாடும் சேவை\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் 5 பேருக்கு தடை\nமட்டக்களப்பில் பாரிய திட்டத்துக்கு உதவியளிக்கும் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2010/11/", "date_download": "2018-07-20T03:07:32Z", "digest": "sha1:WEKIRG3AHGAQRVZAFW3LVKJZFS6KQS2G", "length": 75467, "nlines": 311, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: November 2010", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nகவிதா - அம்மா - மிஷ்கின் ...\nஇந்த படத்தை பார்ப்பதற்கு முன் எந்த விமர்சனத்தையும் படிக்கக்கூடாது என்ற முடிவுடன் இருந்தாலும், ரீடரில் கண்ணில் படும் பதிவுகள் எல்லாம், இந்த பட விமர்சனமாக இருக்க, கடைசி வரியை மட்டும் படிக்குமாறு பார்த்துக்கொண்டேன். அதில் ஆதிஷா வின் கடைசி வரியை படிக்கும் போது, \"அம்மா\" பற்றிய கதை என்று புரிந்தது. அம்மா சம்பந்தப்பட்ட படம் என்றால், நாம பார்க்கமுடியுமா, என்ற எண்ண ஓட்டம் இருந்துக்கொண்டே இருந்தது....\nஅம்மா இல்லங்கற காம்ப்ளக்ஸ் நிறைய இருக்கு.. அது நெகட்டிவாக போயிட க்கூடாதுன்னு நானே எனக்கு கவுன்சலிங் கொடுத்து கொடுத்து, அம்மா இல்லைன்னா என்ன என்னால் தனியா செய்துக்க முடியும்...னு செய்து செய்து.. :)) எதையும் செய்ய முடியும் ங்கற தன்னம்பிக்கை நிறைய வளர்ந்துடுச்சி. என்னால் தனியா செய்துக்க முடியும்...னு செய்து செய்து.. :)) எதையும் செய்ய முடியும் ங்கற தன்னம்பிக்கை நிறைய வளர்ந்துடுச்சி. எங்களுக்கு எல்லாம் தன்னம்பிக்கை இல்லையா ன்னு, அம்மா இருங்கவங்க எல்லாம் வந்தால், க்யூல வாங்க.. உட்கார்ந்து பேசுவோம். .டீல முடிப்போம்.. எங்களுக்கு எல்லாம் தன்னம்பிக்கை இல்லையா ன்னு, அம்மா இருங்கவங்க எல்லாம் வந்தால், க்யூல வாங்க.. உட்கார்ந்து பேசுவோம். .டீல முடிப்போம்.. சரி, இப்ப காம்ப்ளக்ஸ் போயிடிச்சான்னு கேட்டீங்கன்னா.. சில உதாரணம் சொல்றேன்.\nஇந்த பக்கம், அந்த பக்கம் வீடுகளில் அம்மாக்களின் படையெடுப்பு நடந்து, பெண்கள் ரொம்ப ஓய்வாக, அம்மா சமைத்துப்போட்டு சாப்பிட்டு, அவங்க மடியில் படுத்தாலோ, தலைவாரிக்கிட்டாவோ, இவங்க குழந்தைகளுக்கு லீவு விட்டால் போதும்னு அம்மாவீட்டுக்கு மாசக்கணக்கில் போனாலோ.. யாரோ கொள்ளிக்கட்டைய என் இரண்டு காதுலேயும் சொருகின மாதிரி புகை வரும் பாருங்க.. ஹும்ம்ம். இரண்டு பேருக்குமே இன்னைய வரைக்கும் நடுவீட்டில் இப்படி ஒரு வயத்தெரிச்சல் கேஸ் இருக்காள்னு தெரியாது. அவ்வளவு ஏன் என் நெருங்கிய நண்பர்கள் அம்மாவின் மேல் பாசத்தை கொட்டும் போதோ, அவங்க அம்மாக்கள் இவிங்க மேல பாசத்தை கொட்டும் போதும்.. வெளியில் ரொம்ப நல்ல பெண்ணாக :) உள்ளுக்குள்ள ஒரே புகைச்சலோட இருப்பேன்.. :( . பாவம் இதெல்லாம் இப்ப வரைக்கும் எந்த நண்பர்களுக்கும் தெரியாது. .ஹி ஹி.. :)) I am a Fraud \nம்ம்ம்.. தலைப்புக்கு வருவோம். நந்தலாலா.. அம்மாவை பிரிந்த அந்த இரண்டு குழந்தைகளின் மனநிலை என்னை ஒத்தே இருந்ததால், ரொம்ப மனதை பாதித்தப்படமாக இருந்தது. கண்களில் வரும் கண்ணீரை நிறுத்தவே முடியாமல், உள்ளிருந்த வலிகள் அத்தனையும் வெளிக்கொண்டு வந்துவிட்டது. காரணக்காரியங்கள் எதுவாக இருந்தாலும், அம்மா இல்லாமல் வளரும் எல்லா குழந்தைகளின் மனநிலையும், ஏக்கங்களும், எதிர்ப்பார்ப்புகளும், கோவங்களும், வெறுப்புகளும், அழுகையும், ஆத்திரமும், தேடுதலும் ஒரே மாதிரியாக இருக்கும் என்பதை பல தடவை உணர்ந்திருந்தாலும், இந்த படத்தில் அப்படியே தெரிந்தது, வலித்தது.\nமனதை பாதித்த பல படங்கள் வந்துள்ளன, \"அன்பே சிவம்\" என்ற படத்தில் கூட இரண்டு பேர் பயணத்தின் நெடுகிலும், பல மனிதர்களை, நிகழ்வுகளை சந்திப்பார்கள். மேக்கப் போட்ட கதாநாயகி, கதாநாயகன், டூயூட் , காதல், முத்தங்கள், அன்பு என்ற பலவும் இருந்தது. அதைத்தாண்டி ஒரு சினிமாத்தனம், ஒரு பகட்டு இருந்தது. கடைசியில் சொன்ன இரண்டை தவிர்த்து, மற்றவை எல்லாமே இந்த படத்திலும் இருக்கிறது, காதல், முத்தம், அன்பு, உண்மை, மனிதம், இவற்றின் ஊடே மிக யதார்த்தமான இரண்டு குழந்தைகளின் பயணம் காட்டப்பட்டுள்ளது..\nசந்தானம், விவேக், வடிவேலு என்று யாருமே இல்லாமல், படம் முழுக்க நகைச்சுவை. சிரிப்புக்கூட, வெ��ிசிரிப்பாக சத்தம் போட்டு சிரிக்கவைத்த காட்சிகள் படம் முழுக்க வருகின்றன, சிரித்துக்கொண்டு இருக்கும் போதே.. நம்மை அறியாமல் கண்ணீர் வருகிறது, கண்ணீர் மறையுமுன் மீண்டும் சிரிக்க வைக்கிறார்கள். இவை எல்லாமே மேலோட்டமாக இல்லை, உள்ளிருந்து வருகிறது. மாறி மாறி அழுகையும் சிரிப்புமாக இப்படி ஒரு திரைக்கதை இதுவரையில் எந்த ப்படத்திலும் பார்த்திராத ஒரு திரைக்கதையை இந்த படத்தில் பார்க்க முடிகிறது.\nகதாப்பாத்திரங்களில் முன்னனி கதாநாயகி/கதாநாயகன் என்று யாராவது இந்த படத்தில் நடித்திருந்தால், வித்தியாசமான கதை, கதாபாத்திரம் என, நடிப்பை பிழியோ பிழியோ என்று பிழிந்து, நம்மையும் சக்கையாக பிழிந்து எடுத்து இருப்பார்கள். நல்லவேளை இயக்குனர், மிக மிக இயல்பாக நடித்து அசத்திவிட்டார்.\nஇசைஞானி : வார்த்தைகளால் சொல்ல முடியாது, அனுபவிக்கனும். படம் முழுக்க பயணம் செய்து இருக்காரு..அதுவும் பல இடங்களில் நம்மை இசை தாலாட்டுது. டைட்டில்ஸ் போடும் போதே... மயங்க வைக்கறாரு.. சலனம் அதிகமில்லாத ஓடை நீரில் கண்ணை மூடி படுத்திருக்க, தென்றல் வந்து நம்மை வருடிக்கொண்டே இருப்பது போன்ற சுகம், இப்படி ஒரு இசையை கேட்கத்தான் காதுகள் படைக்கப்பட்டதோ..\nஒன்னுக்கொன்னு துணையிருக்கும் உலகத்திலே....அன்பு ஒன்னு தான் அனாதையாய்....... :)) ஜேசுதாஸ்.. Dedicating to me\nபடத்தின் தயாரிப்பு : நம்ம சங்கர் சார் ஒரு பாட்டுக்காக செலவு செய்யும் பணத்தில், இப்படிப்பட்ட படங்கள் 3-4 எடுத்துடலானு நினைக்கிறேன்.\nஇயக்குனருக்கு சொல்ல நினைப்பது, பேன்ட் பெல்ட் போட பல மைல் தூரம் பல மனிதர்களை கடந்து வந்த பிறகு, ஒரு பெண்ணால் போடப்படுவது கொஞ்சம் மனதை நெருடுகிறது... அதுவரையில் ஏன் யாருக்கும் அது தோன்றவில்லை... \nஇது வரையில் திரைவிமர்சனம் \"பார்வைகளில்\" எழுதியதே இல்லை. எழுதுவது இல்லை என்ற நிலையை மாற்றிய படம் இதுவாகதான் இருக்கும். :)\nஅணில்குட்டி அனிதா : ஸ்ஸ்ஸ்ஸ்... ஆத்தா.. முடியல ஆத்தா. .எழுதாத வரை நாங்க எல்லாம் நிம்மதியாக இருப்போம். எதையும் நீங்க புதுசா ஆரம்பிக்காதீங்க...\nஅழகி நீ பேரழகி அழகான கண்ணழகி...\nவேளச்சேரி - தாம்பரம் சாலை, இந்த சாலையில் ஹால்டாவிலிருந்து பள்ளிக்கரணை வரை பிரச்சனை ஒன்றும் இல்லை. பள்ளிக்கரணையை தொட்டு விட்டால், சாலை ஓரங்களில் மட்டுமல்ல நட்ட நடு ரோடில், சாலையை இரண்டாக பிரி���்து கட்டியிருக்கும் சின்ன சுவர்களின் பக்கத்திலும், நடுவே திரும்பும் வளைவுகளிலும், ஒன்று இரண்டு இல்லை, கூட்டம் கூட்டமாக மாடுகள் அமர்ந்திருக்கும் அல்லது மேய்ந்துக்கொண்டு இருக்கும்.\nஇவை 24 மணி நேரமும் சாலைகளிலேயே தான் இருக்கின்றன. இது பள்ளிக்கரணையிலிருந்து, கிழக்கு தாம்பரம் வரை தொடர்கிறது. மேடவாக்கம் வரை அதிகமாக காணப்படும் இந்த மாடுகள் கூட்டம், கிழக்கு தாம்பரம் நோக்கி செல்ல செல்ல குறையும். ஆங்காங்கே ஒன்றிரண்டு பார்க்கலாம்.. ஆனால் இல்லாமல் இருக்காது.\nஎப்போது விழுப்புரம் செல்ல வேண்டி இருந்தாலும், தாம்பரம் ஸ்டேஷனில் வண்டியை விட்டுவிட்டு அங்கிருந்து பேரூந்தோ ரயிலோ பிடிப்பது வழக்கம். ஒரு நாள் விடியற்காலை 4 மணிக்கு கிளம்பி போகவேண்டி இருந்தது. பள்ளிக்கரணை தாண்டி செல்லும் போது கவனிக்கிறேன், அந்த மாடுகளின் எஜமானர்கள் மாடுகள் எங்கு நின்றிருக்கிறதோ அங்கேயே அவற்றிக்கு வைக்கோலை போட்டு, மடியைக் கழுவி, பால் கறந்து க்கொண்டு இருக்கிறார்கள். சாலையின் ஓரத்திற்கு அழைத்துச்சென்று கூட இதை செய்யவில்லை. மாடுகள் நிற்கும் இடங்களிலேயே நடந்துக்கொண்டு இருந்தது.\nநிஜமாகவே இவர்கள் தான் அந்த மாடுகளுக்கு சொந்த க்காரர்களா என்ற சந்தேகம் கூட வந்தது. 24 மணி நேரமும் தெருவில் இருக்கும் மாடுகளுக்கு யார் வேண்டுமானலும் சொந்தக்காரர்களாக ஆகலாம் அல்லவா எனக்குமே ஏன் நாமும் விடியற்காலையில் போயி ஒரு படி பால் கறந்து கொண்டுவரக்கூடாது என்று தோன்றாமல் இல்லை.\nமாடுகளை சாலையில் அதுவும் ரொம்பவே போக்கவரத்து அதிகம் உள்ள சாலைகளில் பொதுமக்களுக்கும் வாகனங்களுக்கும் தொந்தரவு தரும் படி விட்டுவைப்பது குற்றம், இதில், அங்கேயே அவற்றிற்கு சாப்பாடு கொடுத்து, துணிமணி கொடுத்து, தூங்க சொல்லுவதும், பாலை- ஆள் அரவமற்ற விடியற்காலை பொழுதுகளில் வந்து கறந்து சென்றுவிடுவதும் எத்தனை அயோக்கியத்தனம்.\nஇந்த பகுதி மக்கள் இதற்காக எதுவும் செய்தால் நலமாக இருக்கும். பாவம் வாயில்லாத ஜீவராசிகள் பெரிய வாகனங்களில் மோதி அடிபடவும், இறந்து போகவும் நிறையவே வாய்ப்பிருக்கிறது. இரண்டு சக்கர வாகனங்களில் செல்வர்களும், இவற்றின் மோதாமல் போகவேண்டுமென விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் நடக்கின்றன.\nபள்ளிக்கரணை சென்னை மாநகராட்சி க்கு உட்பட்டது இல்லை, காஞ்சிபுரம் மாவட்டத்தின் கீழ் வருகிறது. இணையத்தில் தேடியதில் கிடைத்தது, இந்த இமெயில் அட்ரஸ்- collrkpm@tn.nic.in, இவருக்கு, மாடுகளை அகற்றுமாறு ஒரு கடிதம் எழுதி இருக்கிறேன். என்னால் முடிந்தது இதுவே. சென்னை மாநகராட்சி சம்பந்தபட்டு இருந்தாலும், புகார் கொடுத்தாலும், அதற்கான சேவையை உடனே அல்லது எப்போதாவது செய்வார்கள் என்ற நம்பிக்கை துளியும் இல்லை. அதில் அனுபவமும் உள்ளது. இருப்பினும், \"கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே\" , ஒரு சமயம் இல்லையேல், ஒரு சமயம் யாராவது கண்டுக்கொள்வார்கள் என்ற அல்ப நம்பிக்கையில், இந்த புகாரையும் எப்போதும் போல் கொடுத்துள்ளேன். பார்க்கலாம்.\nஇதை ப்படிப்பவர்கள், பள்ளிக்கரணை - கிழக்கு தாம்பரம் சாலையில் நடுரோடில் 24 மணி நேரமும் சுற்றிக்கொண்டு இருக்கும் மாடுகளை அகற்ற, ஏதேனும் நடவடிக்கை எடுக்க உதவி செய்தால் நலம். அல்லது யாரை அணுகவேண்டும் என்று சொன்னால் என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.\nஇதே போன்று வீடு கட்டுபவர்கள், மணல் ,ஜல்லி, செங்கல் போன்றவற்றை நடுரோட்டில் கொட்டி வைத்து, என்னவோ சாலை அவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதை போல் பயன்படுத்துக்கிறார்கள், இப்படி எல்லாம் செய்யாவிட்டால் நம்மை இந்தியர்கள் என்று யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் போலவே.\nஇது நம்ம ஊரு மாடுகளுக்கு...\nஅணில் குட்டி : கவி க்கு வர வர கைத்தொழில் அதிகமாயிட்டே போகுது... ம்ம்.. இந்த பதிவை பிரண்ட் ஸ்கிரீன் எடுத்து வச்சிக்கோங்க மக்கா.. பள்ளிக்கரணை பக்கம் எந்த மாட்டுக்கிட்டவாச்சும், பால் மிஸ் ஆச்சின்னா.. கவி ய வந்து பிடிங்க....... அம்மணி க்கு அந்த மாடுங்க ரோடுல சுத்தறது மேட்டர் இல்ல... பாலை எப்படி கறந்து விக்கறது ங்கறது தான் இப்ப மேட்டரே.. புரியுதா..\nபடங்கள் : நன்றி கூகுல்.\nமீசை மேல எப்பவும் எனக்கு ஒரு கண்.. :). கொஞ்சம் வித்தியாசமாக மீசை வைத்து இருப்பவர்களை பார்த்தால், எப்படி இதை வைக்கறாங்க.. மெயின்டெயின் பண்றாங்கன்னு யோசிப்பேன். அப்பா, தாத்தா சவரம் செய்யும் போது கிட்டவே உட்கார்ந்து ரொம்ப கூர்ந்து கவனிப்பேன். தாத்தா கீழே உட்கார்ந்து தான் செய்வார். தாத்தா சவரப்பெட்டிய கொண்டுவந்தாலே... தாத்தா \"சவர கல்யாணம்\" ஆரம்பிச்சிட்ட்டார் ன்னு குரல் கொடுப்போம், அவ்வளவு நேரம் ஆகும். சவரம் செய்ய அப்பாவும் தாத்தாவும் சவரக்கத்தியை தான் பயன்பட���த்துவார்கள். கத்தின்னா அது கத்தி அவ்வளவு கூர்மையாக இருக்கும், என்னை தொட விடமாட்டார்கள், பார்க்க மட்டுமே அனுமதி. அதை துடைத்து, பேப்பரில் சுற்றி, துணியில் சுற்றி, அதற்கான கவரில் போட்டு, ஒரு பெட்டியில் வேறு வைப்பார்கள். ரேஸரில் அண்ணன் தான் ஷேவ் செய்துக்கும்.\nஎங்கள் வீட்டில் இடுப்பு வரையிலான முகம் பார்க்கும் கண்ணாடி இருக்கும். அப்பா அங்கு நின்றுக்கொண்டே ஷேவ் செய்வார். நான் கண்ணாடிப்பக்கமாக நின்று அவர் ஷேவ் செய்வதை பார்ப்பேன். தாத்தாவும், அப்பாவும் மீசை சரியாக இருக்கிறதா என்று பெரிய மனுஷியான என்னிடம் கேட்பார்கள். நானும் சரியாக சொல்லுபவளாக இருந்து இருக்கிறேன், இல்லைன்னா வீட்டில் உள்ள அத்தனை பேரை விட்டுவிட்டு என்னை கேட்பார்களா.. பாருங்க சின்ன ப்புள்ளையிலேயே எம்புட்டு புத்திசாலியா இருந்து இருக்கேன் ன்னு பாருங்க சின்ன ப்புள்ளையிலேயே எம்புட்டு புத்திசாலியா இருந்து இருக்கேன் ன்னு சரி.. சரி...நோ புகைச்சல்.... அதெல்லாம் பிறவியிலேயே இருக்கனும்.. நீங்க யாரும் வருத்தப்படக்கூடாது. ஏன்னா இப்ப என் கணவருக்கும் நானே சொல்கிறேன். (பாவம் அவர் தலையெழுத்து.. வேற யார் கிட்டத்தான் கேட்பாரு சரி.. சரி...நோ புகைச்சல்.... அதெல்லாம் பிறவியிலேயே இருக்கனும்.. நீங்க யாரும் வருத்தப்படக்கூடாது. ஏன்னா இப்ப என் கணவருக்கும் நானே சொல்கிறேன். (பாவம் அவர் தலையெழுத்து.. வேற யார் கிட்டத்தான் கேட்பாரு\nஇதுல இரண்டு பேருமே ரொம்ப மெல்லிய மீசை மேல் உதட்டை ஒட்டிய மாதிரி வைப்பாங்க.. தாத்தா ஒரு காலக்கட்டுத்துக்கு மேல முழுசும் சவரம் செய்ய ஆரம்பிச்சிட்டாரு. அப்பா அப்படி மீசையை வைக்கும் போது, ரொம்ப கவனமாக கத்தியை பயன்படுத்துவார், நான் உற்று கவனிப்பேன், விட்டால் அவர் முகத்தோட ஒட்டிக்கற மாதிரி கவனிப்பேன். சில சமயம் திட்டி, தள்ளி நில்லு பாப்பா, கத்தி பட்டுட போகுதுன்னு சொல்லுவாங்க. என்னவோ அவர் மீசையை சரி செய்வதை பார்ப்பதில் அவ்வளவு ஆர்வம். இதில் இடது, வலதில் கடைசியில் செய்யும் போது வாயை ஒரு மாதிரி கோணி செய்வார். அப்போது முகம் அஷ்ட கோணலாக இருக்கும், அதை பார்த்து ரிஜிஸ்டர் செய்துக்கொண்டு, அப்பா முடித்தவுடன், அப்பா நீங்க ஷேவ் செய்யறப்ப இப்படித்தான் முகம் இருந்தது என நானும் வாயை கோணிக்காட்டுவேன். தாத்தா மட்டும்.. \"இந்த குட்டி என்னா கி���ுவி\" யா இருக்காளே..அவங்கப்பன் கிட்ட எல்லாரும் நின்னு பேசவே பயப்படுவாங்க.. இவ மட்டும் பயமத்து திரியறாளே.. பத்தா (பத்மா), இதெல்லாம் நீ கொஞ்சம் சொல்லக்கூடாது\" ன்னு ஆயாவிடம் சொல்லுவார். தாத்தா நீங்க கூட ஷேவ் செய்யும் போது அப்படித்தான் கோணறீங்க ன்னு சொல்லிவிட்டு செல்வேன். :)\nமீசை என்பது ஆண்களுக்கு ஒரு பெரிய விஷயம் என்பதாக எனக்குப்பட்டது. அதற்காக நேரம் ஒதுக்கி, அதை சரியாக வைத்துக்கொள்ள பெரும் பாடுபடுவதாக தோன்றும். அலுவலகங்களில் என்னுடைய நண்பர்களும் மீசை க்கு நிறைய முக்கியத்துவம் கொடுப்பார்கள். பள்ளி பருவத்தில் என்னுடன் படித்த பிள்ளைகளுக்கு மீசை வர ஆரம்பித்து இருந்தால், அதை நன்றாக, பெரியதாக வளர்க்க பெரும்பாடு படுவார்கள். மீசை தான் அவனை ஆணாக பிரதிபலிப்பதாக நினைக்கிறார்கள் என்றே எனக்கு தோன்றும். பள்ளியில் எங்களின் சீனியர் அக்கா ஒருவருக்கு மீசை இருக்கும். அவரை \"அந்த மீசை அக்கா: என்று அட்ரஸ் செய்வோம். இப்போது நினைத்தால் கவலையாக இருக்கிறது, அவரின் மனது வேதனைப்பட்டு இருக்கும். அப்போது எல்லாம் இப்படி அழகு நிலையங்கள் இல்லை. அத்தோடு, கம்பியூட்டர் க்ளாஸ் போக பஸ் ஸில் போகும் போது, தினம் அதே பஸ்ஸில் வரும் ஒரு தோழிக்கும் மீசை இருக்கும். :( இந்த பெண் மிகவும் கலராக வேறு இருப்பார், அதனால் பளிச்சென்று தெரியும். அதைப்பற்றி பேசவும் தயக்கமாக இருக்கும். அதை காட்டிக்கொள்ளாமல் பேச மிகவும் முயற்சி செய்வேன்.\nஅதே சமயம் வெளிநாடுகளில், வட இந்தியாவில் மீசை இல்லாமல் தான் ஆண்கள் இருக்கிறார்கள். சிலருக்கு மீசை ரொம்பவே அழகைத்தரும், சிலர் மீசை இல்லாமல் தான் அழகாக இருப்பார்கள். மீசை இல்லாதவர்கள் முகம் இன்னமும் இளமையாக தெரியும். எனக்கு கொஞ்சம் அறிமுகம் ஆகி பழகி இருந்தாலே போதும், அவரிடம் அவரின் மீசை யை பற்றி சொல்லாமல் இருக்கவே மாட்டேன்.. :). அவங்க என்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப்பற்றி கவலைப்படாமல், மனதில் நினைப்பதை சொல்லிவிடுவதும் பழக்கமாக இருந்தாலும், இந்த மீசை விஷயத்தில் மட்டும் என்னவோ ரொம்பவே ஓவர்.\nதென் இந்தியாவில் கடவுள்'களுக்கு மீசை இல்லை. அதாவது சிவன், பெருமாள், கனேஷ், முருகன் & குடும்பத்தில் யாருக்கும் மீசை இல்லை. அதுவே வட இந்தியாவில் சிவனுக்கு மிசைவைத்து இருக்கிறார்கள். பூரி கோயில் ஜெகனாத்' ��்கு மீசை இருக்கிறதா என்ற சந்தேகம், உதட்டை அப்படி வரைந்து இருக்கிறார்களா இல்லை மீசையா என்று தெரியவில்லை. இருப்பினும், வட இந்திய க்கோயில்களில் சிவனை மீசையோடு பார்க்கும் போது ஒரு அந்நியம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. நாம் வழிவழியாக பார்த்த உருவம் வேறு மாதிரி தெரியும் போது அதை உடனடியாக எளிதில் எடுத்துக்கொள்ள முடிவதில்லை. தவிர்த்து நம் அய்யனாரும், சார்ந்த கடவுளர்களும் மீசை வைத்துக்கொண்டுத்தான் இருக்கிறார்கள்.\nஎனக்கு மீசை என்றாலே அப்பாவின் மீசை தான் முதலில் நினைவுக்கு வரும். பிறகு சார்லி சாப்ளின், ஹிட்லர், பாரதியார், கமலின் எல்லா மீசைகளும் பார்க்க பிடிக்கும், ரஜினி, வீரப்பன், மாபோசி & காந்திஜி. மீசை இல்லாதவர்களில் நெதாஜி , நேரு மாமா, தில்லு முள்ளு ரஜினி.\nமீசை என்பது எதன் அடையாளம் என்று தெரியவில்லை. அதற்கு ஏன் பலர் ரொம்பவே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்றும் புரிவதில்லை. :) தெரிந்தவர்களை விளக்கச்சொல்லி கேட்கவே இந்த பதிவு.\nஅணில் குட்டி : ஹி ஹி..அம்மணி ரெம்ப பிடிக்கும்னா... நீங்க வேணா மீசை வளத்துக்கோங்களேன்... ... :))\n:))) சிலரோட சமூக அக்கறை.. தாங்ங்ங்க முடியலைங்க........... :))))))), சிரிக்கத்தான் முடிகிறது என்னமா சமுகத்தின் மேல் இருக்கும் தன் அக்கறையை தன்னுடைய (சிலமுறை பலமுறை படிக்கப்பட்டு, திருத்தப்பட்டு...டம்மா டம்மா டம டம டம்மா....) எழுத்தின் மூலம் கொட்டிக்காட்டறாங்க.. ..ஸ்ஸ்யப்பா...\nம்ம் அதையெல்லாம் படித்த பிறகும் நாம் திருந்தாட்டி.. நாம எல்லாம் மனுஷங்களே இல்லை. .இந்த சமூகத்தில் வாழவே தகுதியில்லாதவர்கள். அப்படி யார் என்ன எழுதிட்டாங்கன்னு கேட்டீங்கன்னா... அதை எல்லாம் சொல்லி தெரியப்படுத்தற அளவு நமக்கு அறிவு இல்லைங்க.. .. வெளி உலகத்தில் (அழகிய) முகத்தை காட்டியும்.. உள்ளுக்குள்ள (அழுகிய) வேறு முகத்தோடையும் இருப்பவர்களுக்கான, அறிவையும் சாமர்த்தியத்தையும் கடவுள் நமக்கு கொடுக்கல'ன்னு சொல்ல வந்தேன்.. .நிறைய மனிதர்களிடம் இதை கண்டுவிட்டேன் என்றாலும் சிலரின் நடிப்பை பார்த்து, என்னை மறந்து, வியந்து வாய் பிளப்பதில் கொசு உள்ளே சென்று குட்டி போட்டு இனப்பெருக்கும் கூட செய்துவிடுகிறது... அதற்கு கிடைத்த சான்ஸை அது சரியாக பயன்படுத்திக்குது.. :))).\nஇப்படி பார்த்து பார்த்து, ஏன் மனிதன் இப்படி முகமூடி மாட்டி திரிகிற��ன் என்ற கேள்விக்கு விடைத்தெரியாமல்.. இப்படி இருந்தால் தான் வாழமுடியும்.. இல்லை வாழ்க்கை என்பதே முகமூடிகளுடன் கூடியதா இல்லை வாழ்க்கை என்பதே முகமூடிகளுடன் கூடியதா அல்லது இப்படி வாழ்ந்தால் தான் சந்தோஷமாக வாழ முடியும் என்ற நம்பிக்கை மனிதனுக்கு இருக்கிறதா என்ற சந்தேகமும் இருக்கிறது.\nசரி அதை விடலாம்...பிரச்சனையும் கோபமும் - சமூக அக்கறையை, தன் எழுத்தின் மூலம் தானாக பறைசாற்றுபவர்கள் மேலில்லை.. அதனை படித்து \"ஆஹா ஓஹோ..என ஜல்லி அடித்து, நீ ஒரு அது.. நீ ஒரு இது.. \" என ஏற்றிவிடுவதால், இந்த வேஷதாரிகள் இன்னமும் தன் முகத்தை அழகாக க்காட்டிக்கொள்ள என்னென்ன முடியுமோ அத்தனையும் தங்கள் எழுத்தில் கொண்டு வருகிறார்கள்... :)) அதே சமயம், அவர்களின் \"அழுகிய\" முகம் தெரிந்த நமக்கு, கருமம் சகிச்சிக்க முடியல. பாருங்க இப்படி எல்லாம் எழுத வேண்டி வந்துடுது.. \nஇப்படிப்பட்டவர்கள் வளர்வதால் என்ன பயன்னு ஓரமா உக்காந்து யோசிச்சி ப்பார்த்தேன்... முதலில் தோன்றியது.. நல்ல அரசியல் வாதியாக வரலாம். .அப்பத்தான் \"உள்ளே வெளியே\" விளையாட்டு மிகச்சரியாக மக்களுக்கு சந்தேகம் வராமல் செய்து நம் நாட்டையும் மக்களையும் சமுக அக்கறை என்ற பார்வையில் எளிதாக ஏமாற்றமுடியும். இவர்களை போன்று வளர்ந்தவர்கள் தான் அரசியல்வாதிகளோ என்ற கேள்வியும் எழாமல் இல்லை. நல்ல அரசியல் செய்ய இந்த \"உள்ளே..வெளியே\" குவாலிட்டி இருந்தால் போதும் என்றே தோன்றுகிறது. அதாவது எத்தனை கேவலமான மனமும் குணமும் நடத்தை இருந்தாலும், வீட்டைவிட்டு வெளியில் வந்தவுடன், ஒரு மந்தகாச புன்னகை ஏந்திய முகமும், பார்ப்பவர்கள் ஆச்சரியப்பட்டு பூரித்து பொங்கி வழியும், பேச்சும் நடத்தையும் கண்டிப்பாக வேண்டும். இதை தொடர்ந்து செய்பவர்களை பார்த்து.. ஹி ஹி. .எனக்கு ரொம்ப பொறாமையாக இருக்குங்க..\nஅடுத்து, இவர்களை பார்த்து வளரும் இவர்களது குழந்தைகள் எதிர்காலத்தில் இவர்களை விட தில்லாலங்கடிகளாக வந்துவிடுவார்கள், அல்லது இரட்டை வேஷத்தை பார்த்து சகித்துக்கொள்ள முடியாமல், மன அழுத்ததில் சமூகத்தில் ஒன்றாமல் தனித்து நிற்கக்கூடிய சூழலுக்கு தள்ளப்பட்டு, பெற்றவர்களை வெறுப்பது போல சமூகத்தையும் வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள்.\nமூன்றாவது, இவங்களால பலருக்கு பொழுதுப்போக்கு, இப்ப என்னையே எடுத்துக்கோங்களேன். .இவங்க எழுதறதை எல்லாம் பல நேரம் படிக்கறது இல்லை என்றாலும், வலிந்து என் வாசலில் வந்து நிற்கும் சில எழுத்துக்களை படிக்கும் போது, இப்படியும் மனிதர்கள் என்று இன்னமும் மனிதர்களின் மேல் உள்ள நம்பிக்கை குறைந்து, இப்படி எழுதி என் பொழுதை கழிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறேன்.\nநான்காவது, தன் முதுகில் இருக்கும் அழுக்கை யாராலும் பார்க்க இயலாது என்ற பழமொழி இப்படிப்பட்டவர்களால் உறுதியாகிறது. :)))\nஐந்தாவது, என் எழுத்தை படித்து பார்த்து, நான் இப்படித்தான் என்று, முன் முடிவு செய்து அதற்கு தகுந்தார் போன்று பேசி, நடந்து என் மனதை புண்படுத்திய நல்லவர்களும் நினைவுக்கு வருகிறார்கள்.\nஎழுத்து என்பதை நம்மை தனிப்பட்ட முறையில் யூகிக்க உதவுகிறது என்பதை உணர்ந்ததே \"என்னை யார்\" என்று என் எழுத்தின் மூலம் முன் முடிவுக்கு வந்து அதை என்னிடமே சொன்னபோது தான்... அது வரையில் அப்பாவியாக இவர் என் 'நண்பர்/தோழி' என்ற நம்பிக்கையை இழந்த போது என் வலியை ... .... வார்த்தைகளால் சொல்லவே முடியாது.\nஎன் எழுத்தின் மூலம் என்னை அறிந்தவர்கள் யாருக்குமே என்னை தனிப்பட்ட முறையில் தெரியாது. பக்கம் பக்கமாக எழுதும் ஒருத்தி, ஊமையாக க்கூட இருக்கலாம். ஏன் குருடாகக்கூட இருக்கலாம். எழுத்து என்பது, நம்மை பிரதிபலிப்பதாகவா இருக்கிறது என்பதை பலநேரம் நான் கேள்வியாக்கி எனக்குள்ளவே கேட்டு இருக்கிறேன். பொதுவில் வாய் கிழிய எழுதுவதை, தனிப்பட்ட முறையில் செயற்படுத்தக்கூடியவராக இருக்கிறார்களா, நடந்துக்கொள்கிறார்களா என்று கவனிக்காமல், அல்லது அதை பற்றி தெரியாமல் ஒருவரை பற்றிய எண்ணங்களை, தனக்கு புரிந்தபடி அமைத்துக்கொள்வது மனித இயல்பாகிவிட்டது. அப்படி அமைத்துக்கொள்வது சரியில்லை என்பது கூட பலருக்கு தெரிவதில்லை.\nபல வருடங்களாக நம்முடன் பழகும் ஒருவருக்கு கூட நம்மை பற்றி சரியாக தெரியாமல் இருக்கும் போது, எழுத்தை படிப்பதின் மூலம் இவர் இப்படித்தான் என்பதை யூகிப்பது மட்டுமில்லாமல், அவர் அப்படித்தான் ன்னு ஒரு முடிவுடன் எப்படி அணுகமுடியும்\nமனிதர்கள் யாரும் தன் நெகட்டிவ் வெளியில் தெரிவதை விரும்பமாட்டார்கள், நெகட்டிவ் என்று சொன்னது, ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அதுவே பாசிட்வ்'விற்கு கிடைக்கும் மதிப்பை கண்டு மயங்கி, அதனை இன்னமும் அதிகமாக்கி க்கொள்ள வேண்டும் என நினைப்பார்கள். நம்மின் நெகட்டிவ், பாஸிட்டிவ் என்ன, எதில் தவறு செய்கிறோம், எங்கே சரியாக இருக்கிறோம் போன்ற சுய அலசல்கள் இருந்தால், அந்த மனிதனை எதுவும் சஞ்சலப்படுத்திவிடாது. சுய அலசல் இருப்பவர்கள், வேஷதாரிகளாக இருப்பதில்லை. :).\nசரி சரி எங்கேயோ ஆரம்பித்து அங்கே இங்கே என எங்கெங்கோ வளைந்து நெளிந்து போயிட்டேன், தலைப்புக்கு வருகிறேன். என்னென்னவோ எழுதிய பிறகும், இது எதற்கு என்று புரியாதவர்களுக்கு ஒரு சின்ன உதாரணம்-\nசமூக அக்கறையும், சாமானியர்களின், கீழ்மட்ட மக்களின் மீதும் அக்கறை மண்டி கிடக்கும் எத்தனை பேர் நம் வீட்டு வேலைக்கு நாம் சாப்பிட்டு போடும் தட்டை கழுவ, நமக்கு சமைத்து போடவும், நம் வீட்டு கழிவறைகளை கழுவ, சுத்தம் செய்ய, இந்த மனிதர்களை காசு (காட்டி) கொடுத்து, கழவ சொல்லாமல் இருக்கிறோம் - இவர்களுக்கு சம்பளம் என்ன - இவர்களுக்கு சம்பளம் என்ன 50 ரூ - 4000 ரூ வரை. இது சீமாட்டிகளின்/சீமாட்டன்'களின் சம்பளத்தை பொறுத்து மாறுபடும்.\nஎன்னை நோக்கி உங்கள் கை நீளும் முன்.. - எங்கள் வீட்டில் வேலையாள் எப்போதும் வைப்பதில்லை. எங்கள்வீட்டு கழிவறையை நான் என் கையை கொண்டு தான் சுத்தம் செய்கிறேன். நாங்கள் கழிக்க பயன்படுத்தும் ஒரு இடத்தை, சக மனிதனை விட்டு சுத்தம் செய்ய விடுவதில்லை..அதற்கு என் மனம் இடம் கொடுப்பதில்லை... இதை நான் இப்போது முடிவு செய்யவில்லை, சின்ன வயதில் தோட்டத்து சந்தின் வழியாக, இரண்டு பக்கெட் தூக்கிக்கொண்டு வந்து, மனித கழிவை, முகம் சுளிக்காமல் அள்ளிக்கொண்டு சென்ற எங்கள் வீட்டு கக்கூஸ் க்காராம்மை'வை பார்த்து முடிவு செய்தது. அந்த அம்மா, மாதம் சம்பளம் வாங்கும், ஒரு மாநில அரசு ஊழியர். பிச்சை எடுக்காமல், மற்றவர் பொருளுக்கு ஆசைப்படாமல், திருட்டு வேலை செய்யாமல், உள்ளே வெளியே நாடகம் நடத்தாமல், செய்கின்ற வேலையை கவனமாக செய்வார். தெருவில் அந்த வண்டியை அவர் தள்ளிக்கொண்டு போவதை பார்க்கும் போது எல்லாம், என் வீட்டில் இப்படி ஒரு வேலையாள் இருக்கக்கூடாது என்று முடிவு செய்து மனதில் பதிய வைத்ததை இன்னமும் தொடர்கிறேன்.\nகழிவறை கழுவுவது என்பது சாமானிய வேலை இல்லை என்பது, அதை செய்வதால் எனக்கு தெரியும். அதை பணம் கொடுத்தாலும் இன்னொரு வீட்டில் சென்று செய்வேனா என்றும் யோசிப்பேன். :). ஒரு வேளை, அப்படியும் எ���் வேலை இருந்திருந்தால்... அதையும் செய்திருக்க க்கூடும், ஏனென்றால், ஊராருக்கு உபதேசம் செய்யும் சீமாட்டிகளும்/சீமாட்டன்'களும் இருக்கும் இந்த சென்னை மாநகரத்தில் எளிதாக அந்த வேலைகள் கிடைக்கும், :))).\nஆக, சொல்லவந்தது, சீமாட்டிகளை/சீமாட்டன்'களை பற்றியல்ல, நமக்கு சமூகத்தில் சக மனிதன் மேல் உள்ள அக்கறை என்பது நம் வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்... தெருவில் இருந்து அல்ல............\nஅணில் குட்டி :.............................. ம்ம்...... ம்ம்........................( அம்மணி ரெம்ப கோவமா இருக்காங்களோ.... ) சரிங்க ஆப்பிசர்.. (அடி ஜூட்......இதுக்கு மேல பேசப்பிடாது இப்ப..)\nகவி : AC ன்னா\nசிபி: நீங்க General Manager ன்னு சொன்னீங்க.. இல்ல, நானு Associate Consultant ன்னு சொன்னேன்..\nகவி : காலை வணக்கம்\nசந்தோஷ் : யார் காலை தொட்டு வணக்கம் சொல்றீங்க..\nஸ்டேடஸ் மெஸேஜ் - \"அகம் பிரம்மாஸ்மி\"\nகுசும்பர் : \"அகம் பிரம்மாஸ்மி \" ன்னா என்னங்க அர்த்தம்\nகவி : நானே கடவுள் ன்னு அர்த்தம் ..........\nகவி : ஹல்ல்லோஒ நானா வந்து கேக்க சொன்னேன்.. கேட்டுட்டு என்ன கருமம் ன்னு சொல்றீங்க\nகுசும்பர் : அதே தான் வந்து கேட்டேன் பாருங்க.. என்னை சொல்லிக்கிட்டேன் \"கருமம்\" ன்னு ...\nசிபி : உங்க கதை சூப்பர் அந்த ஹூரோ கேரக்டர் ரொம்ப நல்லா இருக்கு, எனக்கு பிடிச்சிது, நெக்ஸ்ட் எப்ப தொடரும்\nகவி : இந்த மெசேஜ் யாருக்கு\nசிபி : அட உங்களுக்கு தாங்க. .உங்க கதை புக் ல வந்து இருக்கு இல்ல, அதுக்கு கமெண்டு ங்க..\n அதுவும் எஸ் எம் எஸ் ல.. கதைய படிச்சீங்களா\nசிபி : ஹோ ஹீரோ இல்லையா ...ஏங்க கதைன்ன ஒரு கரு இருக்கனுமே .. அது தாங்க ஹூரோ.. அதை சொன்னேன்..\nகவி : :((((( சிபி வேணாம்.....\nகவி : தாலாட்டு பாட்டு பாடி வச்சி இருக்கேன். இனியன் தூங்கலன்னு சொன்னீங்க இல்ல, அனுப்பறேன்.\nகுசும்பர் : அவ்வ்வ்... நோ மர்டர் வெறி பாவம் சின்ன குழந்தை...\nகவி : ஹல்லோ, என் புள்ள என் பாட்டை கேட்டுத்தான் தூங்குவான்\n இப்ப புரியுது ஏன் இப்படி கருப்பா ஆனான் தம்பின்னு \nகவி: ...இப்ப எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும், பாட்டு பாடறத்துக்கும் கருப்புக்கும் என்ன சம்பந்தம்\nகுசும்பர் : வாங்க வாங்க..இதுக்காகத்தான் வெயிட்டிங், உங்க பாட்டு கேட்பது கரண்டு ஒயரை புடிப்பதுக்கு சமம். அப்படி கரண்டு ஒயர புடிச்சா என்ன ஆவோம்\nகவி : அய்ய அய்ய அய்ய.ன்ஏ...\nகுசும்பர் : ஏங்க தினம் தேடி வந்து பல்பு வாங்கிட்டு போறீங்க...\nகவி : எதிர்ல வந்த பொண்ணை பாத்தியாடா\nந��ீன் : ம்ம் ம்ம் பாத்தேன்..\n அந்த மாதிரி பொண்ணை பாத்துத்தான் உனக்கு கல்யாணம் செய்ய போறேன்..\nநவீன் : அய்யோஓஒ...யம்மாஆஆஆ ஏன்ம்மா...சரியான கன்ட்ரி ஃபிகர், நான் வீட்டை விட்டு ஓடிடுவேன்....\nகவி : ஹை நிஜம்மாவா .சரி நீ ஒடு, நான் உன்னை துரத்தி பிடிக்கிறேன்.. .. ஓடிப்பிடிச்சி விளையாடி ரொம்ப வருஷம் ஆச்சிடா..\nநவீன் : அம்மாஆஆஆ. .ஐம் சிரீயஸ்..\nகவி : அட நான் கூட சீரியஸ் தாண்டா. .நிஜம்மாவே ரொம்ப வருஷமா ஓடிப்பிடிச்சி விளையாடலடா... :((\nநவீன் : கிர்ர்ர்ர்ர்... :(\nசந்தோஷ் : கார் வாங்கினா நேனோ வாங்குங்க.. நல்ல மூவிங் ல இருக்கு..\nகவி : நவீனா சந்தோஷ் நம்மளை நேனோ வாங்க சொல்றாங்கடா...\nநவீன் : நீ மட்டும் நேனோ வாங்கின.. நம்மவீட்டு ரேஷன் கார்டல என் பேர் இருக்காது சொல்லிட்டேன் \nகவி : ஹை ஜாலி.... இது தெரிஞ்சி தான் சந்தோஷ் சொல்லி இருக்காங்க போல .:)) இரு தாங்ஸ் சொல்லிட்டு வரேன்..\nநவீன் : யம்மா உனக்கு எத்தனை தரம் சொல்லி இருக்கேன், என் ரூமுக்கு வந்து நோண்டாதன்னு.. இங்க என்ன பண்ற நீ.. போ வெளிய.....ம்ம்ம்.. போ....\nநவீன் : உன்னைத்தாம்மா.. .காது கேக்கல. .வெளியில போ....\nநவீன்:.. எஸ்கியூஸ்மீ... கேன் யூ ஹியர் மீ, நான் உன்கிட்ட தான் பேசிக்கிட்டு இருக்கேன்....வெளியில போ...\nகவி : எனக்கு தமிழ், இங்லீஷ் எதுவும் தெரியாது.. I know only French.\nநிறைய வேலை.. நடுவே இதுவும்..\nகாலை எழுந்ததிலிருந்து தீபாவளி வேலைகள் நடந்துக்கொண்டு இருக்கின்றன, முறுக்கை பிழிந்துவிட்டு நடுவே நடுவே கணினியில் கொஞ்சம் வேலைப்பார்த்துகொண்டே இருந்தேன். முறுக்கு முடிந்து, தட்டை, நடுவே பாதுஷா, ஜாமுன்..என்று நடந்து முடிந்தது.\nதீபாவளி நோன்பு , மாமியார் எப்படி செய்தார்கள் என்பதை அச்சு பிசுகாமல் காப்பி அடிக்கமுடியவில்லை, எனக்கு பிடித்தமாதிரி அவர்களுக்கும் கஷ்டம் இல்லாமல் செய்ய பழகி வருடங்கள் ஆகிவிட்டன. தீபாவளி நோன்பு க்கு ஒன்றும் அதிக வேலை இல்லையென்றாலும், நாளை முழுதும், இட்லி, தோசை தான். அதனால் இட்லி மாவு ஒரு பக்கம் ஓடிக்கொண்டு இருக்கிறது.\nநடுவே வந்த போது அய்யனார் கதையை படித்தேன்... ஏதேதோ சிந்தனைகள், நீ ஆண், நான் பெண் என்ற எண்ணங்களோடே வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது. யாரிடமும் இந்த வித்தியாசம் இல்லாமல், நீ மனிதன் நானும் மனிதன் என்று எளிதாக பேசிவிட முடிவதில்லை. ரொம்ப தெளிவான மனிதர்கள் என்னை சுற்றியில்லை என்று தோன்றியது. எல்லோருக்க���ம் என்னையும் சேர்ந்து நிறைய வரைமுறைகள் இருக்கின்றன. அவற்றை பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் நாம் கடைப்பிடிக்க வேண்டும். நமக்காக இல்லாவிட்டாலும் மற்றவர்களுக்காக.\nநண்பர் ஒருவரிடத்தில் இந்த வித்தியாசம் இல்லாமல் பேசுவேன் தான், இருவருக்கும் அந்த பிரஞ்ஞை பலநேரம் இருப்பதில்லை, இதற்கு காரணம் தெளிவு என்று சொல்லிவிட முடியாது, அதே சமயம் ஒருவரை ஒருவர் புரிந்து வைத்திருப்பதால், எளிதாக பலவற்றை பேசிவிட முடியும். அவை பிறகு மண்டையில் இருப்பதே இல்லை, மறைந்துவிடும். என்னுடன் பேசி அவரும் அப்படி ஆகிவிட்டாரா இல்லை அவருடன் பேசி நான் அப்படி ஆகிவிட்டேனா தெரியவில்லை.\nதட்டை வெந்துக்கொண்டு இருக்கிறது, கிரைண்டர் ஓடும் சத்தம், ஷகிராவின் \"வக்கா வக்கா\" பாட்டை நினைவுப்படுத்துகிறது. நடுவே \"கபடி கபடி\" என்ற விளையாட்டில் சொல்லும் பாட்டும் நினைவில் வந்து செல்கிறது. தட்டையை பதமாக எடுக்க வேண்டும், கிரைண்டரில் மாவை தள்ளிவிடவேண்டும்,. நடுவே மீண்டும் ஆண் ஏன் தன்னை எப்போதும் தான் ஆண் என்று ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைக்கிறான் என்ற கேள்வி விழுந்தது.\nஅதிகம் யோசிக்கல, வீட்டுக்காரருக்கு ஃபோன் செய்து சீக்கிரம் வர சொல்லனும், கடைக்கு போகனும், இன்னமும் டைலரிடம் கொடுத்த துணி வாங்கவில்லை. நவீன் பட்டாசு வேண்டும் என கேட்கவில்லை, ஆனால் போனவருடம் மிச்சமானதை கொண்டு போய் காயவைத்துவிட்டு வந்தான். செய்த எதையும் நன்றாக இருக்கிறது என்று சொல்லவில்லை. ஆனால் சாப்பிட்டான். முறுக்கில் கொஞ்சம் உப்பு \"ஏத்து\" என்றான். :) என்ன மொழியோ இவையெல்லாம் தெரியல. நாங்கள் வீட்டில் பேசாத ஒரு மொழி. :)\nநேற்று இரவில் இருந்து காதில் கம்மல் போடாமல் இருக்கிறேன். பெரிய விஷயமா என்னமோ என் கணவர் அது ரொம்பவும் பழசாக இருக்கிறது என்று சொன்னார், உடனே அவரெதிரில் கழட்டியது, வேறு எடுத்து போட த்தோன்றாத மனநிலை, இல்லை, காலையில் எழுந்ததிலிருந்து என் முகத்தை நான் கண்ணாடியில் பார்க்கவில்லை.\nஇப்போது அவர் வருவதற்குள் போட்டுவிட வேண்டும் இல்லையேல் அதற்காக ஒரு சண்டை வர வாய்பிருக்கிறது..\nதீபாவளி ஒரு நாளாக ஆகிவிட்டது. மற்றுமொரு நாள். :)) பல வேலைகள் கூடுதலாக செய்ய வேண்டிய ஒரு நாள்.. .. இன்னும் தொடரும் வேலைகளோடு, இந்த சிந்தனைகளையும் ..தொடர...போகனும்... :\nஅணில் குட்டி அனிதா : வெயில் ல தான் பலருக்கு பிரச்சனை.. அம்மணிக்கு பலகாரம் செய்தா க்கூட பிரச்சனை போலவே... :( ம்ம்ம்..\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\nகவிதா - அம்மா - மிஷ்கின் ...\nஅழகி நீ பேரழகி அழகான கண்ணழகி...\nநிறைய வேலை.. நடுவே இதுவும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lakshmansruthi.blogspot.com/2007_05_20_archive.html", "date_download": "2018-07-20T03:08:23Z", "digest": "sha1:CF4ZJ6SVVTNQPGJJRP7IHPX5FJDUQ4M5", "length": 22759, "nlines": 112, "source_domain": "lakshmansruthi.blogspot.com", "title": "Sruthi: 5/20/07 - 5/27/07", "raw_content": "\nபெட்டிக்கு வெளியே யோசிங்க(Think-out-of-the-box) என்று பொதுவாக சொல்வார்கள். மாத்தி யோசிங்கப்பா, நீங்க பண்றது எல்லாம் போர் அடிக்குது. அப்படி கண்ணா பிண்ணாவென போர் அடித்த சில...\nதொடர் படங்கள் (sequel movie)\nஇதை யார் தொடங்கி வைத்தார்கள் என தெரியவில்லை. அவர் இருந்தால், தலைவா, போதும் நீ சொன்னதும், இவங்க அத கிண்டி உப்புமா பண்றதும் என சொல்ல தோன்றுகிறது. இந்த வகை, பெரும்பாலும் தயாரிப்பாளர்களுக்கு லாபம். பாக்ஸ் ஆபிஸில் மில்லியன் மில்லியனாக கொள்முதல் செய்திருக்கிறார்கள். இப்போதும் அப்படி என்று நினைக்கிறார்கள் போல. இத்தனையும் Shrek the Third, Pirates of the carribean (at world's end) பார்த்தவுடன் தோன்றியது. இவை இரண்டும், அவற்றின் முதல்களை மிஞ்சும் ஆசையுடன் திரைகளில் ஒயாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. வந்த புதிதில், மாத்தி யோசித்த படங்கள் இவை. அதற்கு பிறகு, யோசிக்க வேண்டாம் என முடிவெடுத்து விட்டார்களோ என்னவோ. போர் அடிக்கவைப்பது, இதற்கு பின் வரும் அனகோன்டா நீளத்துக்கு பெரிய லிஸ்ட். அதில் நிறைய 1,2,3 மேட்டர் தான் (Ocean thirteen, Indian Jones 4, Hellboy 2, Jurassic Park 4, Rush Hour 3...). போதும்பா. (உங்களை பார்த்து சூடு போட்டுக்கொள்ள வேறு ஒரு கூட்டம் பாலிவுட் என்ற பெயரில் இயங்கி வருகிறது. தயவு செய்து நிறுத்தவும்.)\nஅதிகம் ஹிந்தி படங்கள் பார்த்ததில்லை முன்பெல்லாம். இப்போது, பாதி ஹிந்திவாலா. ஏக் காவ்ன் மேய்ன் ஏக் கிஸான் ரகுதாதா, நிலை இல்லை. ஒரு டைரக்டர், தயாரிப்பாளரிடம் கதை சொல்ல வருகிறார். கதை பிடித்திருக்கிறது. தயாரிப்பாளர் சொல்லும் அடுத்த வார்த்தை, இதுல அமிதாப் ���ச்சன் எந்த கேரக்டர்ல வராரு கதை எந்த நாட்டுல நடக்குது, யுஸ்ஸா, யுகேவா கதை எந்த நாட்டுல நடக்குது, யுஸ்ஸா, யுகேவா இப்படி ஒரு வியாதி அவர்களுக்கு. எல்லா படங்களும் இப்படி இல்லை. ஆனால், பல படங்கள் அப்படித்தான். நிறுத்தினால் நலம்.\n இந்த டயலாக் கேட்டாலே, பாலக்காடு பக்கம் ரயிலில் வித் அவுட்டில் போன அதிர்வு. அவரை தமிழில் பேச சொல்லுங்கள், இல்லை, மலையாளத்தில் பேச சொல்லுங்கள். இத்தனைக்கும், அவருடைய மேல் மாடி தகவல்களால் நிரம்பி வழிகிறது. ஆச்சரியம் தான், அலுக்க அலுக்க பாராட்டியாகி விட்டது. ஆனால், இந்த மல்லு தமிழ் கலப்பு, கொஞ்ச காலம் காமெடியாக இருந்து, இப்போது ட்ரேஜிடியாக மாறி விட்டது. விஜய் டிவி கவனித்தால் நலம்.\nஇப்போதைக்கு மீடியா போர் இவ்வளவு தான். மற்ற போர் எல்லாம், போரடிப்பதால், பிறகு.\nLabels: அனுபவம், சினிமா, நிகழ்ச்சி\nகெளம்புய்யா சீக்கிரம். லேட்டா கெளம்பினா எல்லாம் மிஸ் ஆகிடும். நண்பரும் நானும் பாரம்பரியமாக பெரும்பாலான இந்திய வாழ் அமெரிக்கர்கள் (சே, அமெரிக்க வாழ் இந்தியர்கள்) ஆற்றும் ஜனநாயக கடமையை ஆற்ற கிளம்பினோம். வேறென்ன downtown (SFO - Bay area) விஜயம் தான்.\nசரி, எப்பவும் போல ஓங்கி உலகளக்கும் பில்டிங் பார்த்து, அமெரிக்க குட்டிகளை கண் குளிர சைட்டடித்து (அட, நாய் குட்டிங்க), கால் வலித்தாலும் கூலாக நடந்து, குளிர் காற்று தான் வாங்க போகிறோம் என்று நினைத்தேன். நண்பனின் திட்டம் படு ஜோராக பின்னப்பட்டு இருந்தது, எனக்கு தெரியாமல்.\nரயிலில் போகும் போதே திட்டத்தை அமுலுக்கு கொண்டு வந்தார், 'ஜீ, எந்த ஸ்டேஷன்ல எறங்கினா நிறைய பிச்சகாரங்கள பாக்கலாம்'. நானும் பெரிதும் தெரிந்தவனாக, ' Embarcaderoல இறங்க போறோம், அங்க நிறைய பேரை பாக்கலாம்'. ஏதோ ஒரு பொது அறிவுக்காக கேட்கிறார் போல. விட்டு விட்டேன்.\nEmbarcaderoல் இறங்கி, படி மேலேறி,\nபாத்தீங்களா, எவ்ளொ பெரிய... யோவ் அங்க என்னய்யா பண்ற.\nஜீ, அங்க பாருங்க ஒருத்தர் நம்ம அந்நியன் மாதிரியே நடந்து வாராரு.\nஇதெல்லாம் பாக்கிறதோட நிறுத்திக்கனும், போட்டோ எல்லாம் எடுத்து அப்புறம், நம்மள 911 கால் பண்ணி உள்ள போட்டுட போறாங்க, வாங்க போவோம்.\nஅதெல்லாம் நான் பாத்துக்கறேன். நீங்க இப்படி ஒட்டினாப்போல நில்லுங்க, உங்கள focus பண்றா மாதிரி, அவுர எடுத்துடறேன்.\nதிட்டத்தை கண கச்சிதமாக நிறைவேற்றி கொண்டிருந்தார்.\nதிட்டத்தை முறியடித்த சந��தோஷத்தில் பஸ் ஸ்டாப்பில் காத்து கொண்டிருக்க ஆரம்பித்தோம். பஸ் வந்தாச்சு, வாங்க போகலாம். பக்கத்தில் ஆள் எஸ்கேப். எதிர்பார்த்தது போல, இன்னொரு பிச்சைகாரரை நோக்கி முன்னேறி கொண்டிருந்தார்.\nஏலே, வேணாம், நான் இங்க கொஞ்ச நாள் நல்லவனா இருக்கனும்னு பாக்கறேன். நீ என்னடான்னா, அப்படியெல்லாம் இருக்கவிட மாட்டேன்னு, அலம்பல் பண்ற.\nசீரியசாகவே சொல்லி பார்த்தேன். பித்தம் தலைக்கேறி விட்டிருந்தது. இந்த முறை, என்னை நிற்க வைத்து மேஜிக் எதுவும் செய்ய வில்லை. தப்பித்தேன். திட்டத்தின் அடுத்தடுத்த மைல் கல்களை கடந்து கொண்டிருந்தார் நண்பர்.\nநான் சிறிது முகம் காட்டியதால், அடக்கி வாசிக்கபட்டது திட்டம். ஆனால், உள்ளுக்குள் தீரா தாகத்துடன் நடக்கும் வழி எல்லாம், அவர்களை தேடிகொண்டே வந்தார். அசந்த நேரத்தில், இன்னொரு கிளிக், இன்னொரு பிச்சைகாரார். எனக்கு தெரியாமல் திட்டதை செயல்படுத்தியதில், பெருமிதம் நண்பரிடம். நன்றாக இருந்த முகத்தை, மறுபடியும், மூக்கு மேல் கோபம் வந்தது மாதிரி வைத்துகொண்டேன்.\nஜீ, இங்க நில்லுங்க. கலக்கல், போட்டோ ஸ்பாட். இங்க போட்டோ எடுத்து, வீட்டுக்கு அனுப்புங்க, உடனே பொண்ணு உங்க கண்ணு முன்னாடி வந்து நிப்பா. மூக்கின் மேலிருந்த கோபத்தை கொஞ்ச நேரத்திற்கு ஐஸ் வைத்து மறைத்தார். நானும் நம்பி, தலை வாரி, முகத்தை சரி செய்து நின்றால், திட்டத்தின் அடுத்த படியை கடந்து விட்டிருந்தார். எனக்கு பின், ஒரு சின்ன பிச்சைகார கும்பல். இந்த கிளிக்கும் வெற்றி.\nபோதுமப்பா, உன்னோட கலை ஆர்வம். Downtown வந்தோமா, வாசல்ல இருந்து கிளப் பார்த்தோமா, பர்கர் சாப்பிட்டோமா, கண்ணுக்கும் மனசுக்கும் குளிர்ச்சியா நாலு விஷயங்கள நிரப்பினோமோன்னு இல்லாம, சின்ன புள்ளதனமா, விளையாட்டு பண்ணிகிட்டிருக்க. இந்த முறை நண்பர், திருந்திய இதயத்துடன், சரி ஜீ என்றார். இப்போது கேமரா அதன் இடத்தில் பதுங்கி விட்டிருந்தது. இப்படியாக, அடுத்த இரண்டு மணி நேரம் பறந்தது.\nபதுங்கிய வேதாளம் ஒரு போஸ்டரை பார்த்து விழித்தது. ஜீ, கடைசியா ஒரே ஒரு போட்டோ. இவ்ளோ நேரம் நல்லா இருந்தியேப்பா. பதில் வரவில்லை. போஸ்டரை focus செய்து கொண்டிருந்தார். பக்கத்தில் போஸ்டர் இருப்பது தெரியாமல் உட்கார்த்திருந்த ஆன்ட்டி, இவர் போகஸ் செய்வதை பார்த்து, என்ன போஸ்டர் அது என பார்த்து விட்டு, எங்களிடம் ���ரு பய பார்வையுடன் விலகினார். இன்னைக்கு என்னோட ராசிக்கு பலன் பாக்க இந்த ஊருல ஒரு தினசரி காலண்டர் இல்லையே என நொந்து கொண்டிருந்தேன். இருந்திருந்தாலும், என்ன இருக்கும் என ஊகிக்க முடிந்தது. தெரிந்தவர்களால் வீண் அபாயம்.\nஒரு வழியாக, ஊர்கோலத்தை பலத்த பயத்துடன் முடித்தே விட்டோம். வரும் வழியில், சே குவேரா பற்றி ஆதி அந்தத்தை சொல்லிகொண்டிருந்தார், நான் கேட்காமலே. நாங்கள் இருப்பது, ஒரு அமெரிக்க ரயிலில். பக்கத்தில் இருப்பது பெரும்பாலும் அமெரிக்கர்கள். பேசுவது சே பற்றி. தில்லு தான்யா உனக்கு என்றேன். அவர பத்தி அப்புறமா பேசலாம். இப்போ சபையை கலைப்போம் என கூறி, சில சீட்கள் தள்ளி உட்கார்ந்திருந்த சிலரை வெறிக்க தொடங்கினேன்.\nசொல்லிய விஷயத்தில், பெரும்பாலும் சுவாரஸியம் இல்லை. ஆனால், பிச்சைகாரர்கள், அதுவும் அமெரிக்காவில் என்றால் யாரும் வாயை பிளக்க மாட்டார்கள் என நினைத்தேன். முதலில் பிளந்தது என் தோழி. யுஸ்ல இவுங்க எல்லாம் இருக்காங்களா, ஆச்சரியமா இருக்குப்பா என்றாள். அப்போது உறைத்தது நண்பரின் உள் குத்து.\nஇவர்கள் இல்லாமல் ஒரு இடம் இருக்க முடியுமா திருத்தி அமைத்தாலும், அனைவரும் திருந்துவதில்லை. சிலருக்கு அதன் ருசி சுண்டி இழுக்கிறது. இது எல்லாருக்கும் தெரிந்த அறிந்த விஷயம் தான். அமெரிக்கா என்பது தான் சிலரின் ஆச்சரியம். எங்கும் மனித மனம் ஒன்று தான். மனிதன் ஒன்று தான்.\nஇந்த நாட்டின் பெயரை எப்படி உச்சரிக்க வேண்டும் என்றே சில நேரம் தேடினேன். அப்படி ஒரு அந்நியம். ஒரு தடவை ஐரோப்பாவும், யுனைடட் கிங்டமும் ஒன்று தானே என்று கேட்டு, நண்பர்களால் நக்கலடிக்கபட்ட நிலையில் என்னுடைய பிற நாட்டு அறிவு. இருந்தாலும், காதில் கண்ணில் அடிப்பட்ட செய்தி கலக்கமானது, அதில் எஸ்டோனியா அடி வாங்கியிருக்கிறது. கூகுள் நியுஸில் எஸ்டோனியா என்று தேடினால், பொல பொலவென இந்த செய்தி தான்.\nசைபர் வார் (தமிழில் அர்த்தபடுத்தி கொள்ள வேண்டாம்). இதில் சிக்கிய புண்ணியம் இந்த நாட்டுக்கு. சிக்கி, சின்னா பின்னமாகவில்லை. பிண்ணனி (அறுக்காமல் நாலு லைன்) - எஸ்டோனியா சோவியத் யூனியனில் கூண்டில் இருந்து இறக்கை முளைத்து பிரிந்து, பறந்த கிளி. சொல்லாமலேயே புரிந்திருக்கும். பங்காளி சண்டை யார் யாருக்கு என்று. போன மாதம் 27ம் தேதி, எஸ்டோனியர்கள் தங்கள் நாட்டிலு��்ள ஒரு ரஷ்ய போர் சின்னத்தை போட்டு தள்ளிவிட்டார்கள். இது பிடிக்காத (அப்படித்தாங்க செய்தி சொல்லுது) சில பெத்த ராயுடுகள், இவர்களின் ஈ ராஜ்ஜியத்தை (e-governance, e-bank, e-news) சில நேர/நாட்களுக்கு தற்காலிகமாக போட்டு தள்ளிவிட்டார்கள் (DDoS attack).\nநம்ம ஊர் மாமன் மச்சான் சண்டை தான். ஆனால் அதன் முறை வேறு. அதிலும், எஸ்டோனியா இ-கவர்ன்மென்ட் போன்ற விஷயங்களில் மூத்த குடி. அதையே அசைத்து பார்த்தது இந்த சைபர் வார். அசைந்தும் போனார்கள் (எழுந்தது வேறு விஷயம்).\nடிஜிட்டல் அரசாங்கம் நடத்துவதில் எல்லா நாடும், நீ நான் என்று அடித்து கொள்ளும் நல்ல நேரம். இப்படி எல்லாம் நடந்தால், டிஜிட்டலில் சீன் காட்டியது போதும், நம் தாத்தன் பாட்டன் செய்தது போல பேப்பர் அரசாங்கம் நடத்துவோம் என்று அறிக்கை வந்தாலும் வரும்.\nகோபமும், காதலும், ஈகோவும் கலந்த, எப்படியும் வித்தியாசபடுத்தி கொள்ளாத அனைவரில் ஒருவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nerunji.com/2018/03/17/3-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F/", "date_download": "2018-07-20T03:00:35Z", "digest": "sha1:O57ODFKTBWI37IJ7SB333GLKP2NVUENG", "length": 6775, "nlines": 128, "source_domain": "nerunji.com", "title": "3 பாடல்களுக்கு மட்டும் நடனமாடினால் போதுமா – ஆண்ட்ரியா காட்டம் – Nerunji", "raw_content": "\n3 பாடல்களுக்கு மட்டும் நடனமாடினால் போதுமா – ஆண்ட்ரியா காட்டம்\n3 பாடல்களுக்கு மட்டும் நடனமாடினால் போதுமா – ஆண்ட்ரியா காட்டம்\nMarch 17, 2018 March 18, 2018 சினிமா / செய்திகள்No Comment on 3 பாடல்களுக்கு மட்டும் நடனமாடினால் போதுமா – ஆண்ட்ரியா காட்டம்\n‘3 பாடல்களுக்கு நடனமாடினால் மட்டும் போதுமா’ என்ற காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார் ஆண்ட்ரியா.\nமகளிர் தினத்தை முன்னிட்டு சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் சிறப்புரை ஆற்றினார் நடிகை ஆண்ட்ரியா. அப்போது பேசிய அவர், “என் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘தரமணி’. அந்தப் படம் எல்லோருக்கும் பிடித்திருந்தும், என் நடிப்பு பாராட்டப்பட்டும், அதற்கடுத்து எனக்கு ஒரு வாய்ப்பு கூட கிடைக்கவில்லை.\nஆனால், விஜய்யுடன் நடிக்கும் ஒரு ஹீரோயின் வெறும் 3 பாடல்களுக்கு மட்டும் நடனமாடினால் போதும். அந்தப் படம் ஹிட்டாகி, உடனே அந்த நடிகைக்கு பல வாய்ப்புகள் குவியும். ஒரு நடிகையின் மதிப்பு, அவருடன் நடிக்கும் சக நடிகரை வைத்து ஏன் மதிப்பிடப்பட வேண்டும்” என்று காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார் ஆண்ட்ரியா.\nபா.இரஞ்சித்தின் அடுத்த படம் என்னனு தெரியுமா\n5 சிக்ஸர் விளாசி யுவராஜ் சிங் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா\nபா.இரஞ்சித்தின் அடுத்த படம் என்னனு தெரியுமா\nமாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு.\nதிராவிட நாடு கோரிக்கையை ஆதரிப்பதாக பொய்ப் பிரச்சாரம்… ஸ்டாலின் விளக்கம்\nஜெ. வழியில் காவிரிக்காக உண்ணாவிரதம்.. டிடிவி தினகரன் அதிரடி வியூகம்\nஅரசியல் எங்களை பிரிக்கும்… ரஜினியின் ஆன்மிக அரசியல் பற்றி கமல் கருத்து\nபா.இரஞ்சித்தின் அடுத்த படம் என்னனு தெரியுமா\nபா.இரஞ்சித்தின் அடுத்த படம் என்னனு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolveli.com/main.php?scat=16&pgno=2", "date_download": "2018-07-20T02:59:13Z", "digest": "sha1:OBLFZSM2VATRZBGDEWIY4JMVRGOYXRT2", "length": 14878, "nlines": 88, "source_domain": "noolveli.com", "title": "திண்ணை | Noolveli - Tamil Books | Tamil Novels | Tamil Stories", "raw_content": "\nஒடிசா எழுத்தாளர் சந்திரசேகர் ராத் காலமானார்\nஒடிய இலக்கியத்தின் மிக முக்கியமான மூத்த எழுத்தாளராக இருந்தவர் சந்திரசேகர் ராத். ஒடிய வட்டார வழக்கின் மூலம் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர். 1997ம் ஆண்டு ‘சபுதரு திர்கராதி’ என்கிற சிறுகதைத் தொகுப்பிற்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார். மேலும் ஒடிசா சாகித்ய அகாடமி விருதும் பெற்றிருக்கிறார். இலக்கிய துறைக்கு இவர் ஆற்றிய\nஇராக்கூடல் நிகழ்வு - இலக்கியமும் கூத்தும் கருத்தும்\nநகரம் இரவுகளை நம்மிடமிருந்து விலக்கிவிட்டது. எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கும் ஒரு கருவியாக நம்மை நுகர்வினால் கட்டமைக்கப்பட்டிருக்கும் தற்போதைய சூழல் உருவாக்கி வைத்து இருக்கிறது .அவ்வப்போது நண்பர்களுடன் ஒன்றுகூடி நிலவின் ஒளியில் ஆடி பாடி , ,கலந்துரையாடி கூட்டாக உண்ணும் தருணங்களே இல்லாமல் போய்விட்டது ..இந்த நகரம் நமக்கான\nஎங்கே மருத்துவம் படித்தால் என்ன சிகிட்சை என் மக்களுக்கானது எழுத்தும் அவர்களுக்கானது - கரன் கார்கி-\n“கறுப்பர் நகரம்” எழுத்தாளர் கரன் கார்கியின் மூன்றாவது நாவல். அறுபடும் விலங்கு, கருப்பு விதைகள் என அவரது முதல் இரண்டு படைப்புகளுக்குப் பின் வெளிவந்த இந்நாவல் வாசகர் தரப்பிலும், படைப்பாளர்கள் மத்தியிலும் வெகுவாகக் கவனிக்கப்பட்டுப் பாராட்டு பெற்ற நூல். சென்னையின் பூர்வீக முகங்களைக�� கதையாக்கும் கரன் கார்கியின்\nதனியார் கல்விக் குழுமம் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் தமிழ்ப்பேராய விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழ் அறிஞர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.@Image@புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது வடகரை என்ற நூலுக்காக டாக்டர் ராஜேந்திரனுக்கு வழங்கப்படுகிறது. பாரதியார் கவிதை விருதுக்கு பா.முத்துசாமி தேர்வு\nபத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல் விமர்சகர், நாடகக் கலைஞர் என பல்வேறு முகங்கள் கொண்டவர் ஞாநி சங்கரன். பரீக்‌ஷா நாடகக் குழுவை 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறார். அதன் மூலம் பல்வேறு சமூக நோக்குள்ள வீதி நாடகங்களையும், மேடை நாடகங்களையும் நிகழ்த்தியுள்ளார்.@Image@1954ம் ஆண்டு செங்கல்பட்டில் பிறந்தவர். அங்குள்ள புனித சூசையப்பர்\nஎழுத்தாளர் மாலனுக்கு பாரதிய பாஷா பரிஷத் விருது\nஇந்தியாவின் பெருமைக்குரிய இலக்கிய விருதுகளில் ஒன்று என மதிக்கப்படும் 'பாரதிய பாஷா விருது' இவ்வாண்டு தமிழ் எழுத்தாளர் மாலனுக்கு வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில், ஜெய்காந்தன், சிவசங்கரி, இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்ரன், பிரபஞ்சன், வைரமுத்து ஆகியோருக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவைத் தலைமையிடமாகக்\n“ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரசர்கள், அவர்கள் வாழ்ந்த அரண்மனைகள் எல்லாம் அழிந்துபோய்விட்டன. அதே காலத்தில் எழுதப்பட்ட இலக்கியங்கள் இன்றும் உயிர் வாழ்கின்றன. அதுதான் இலக்கியத்தின் மகிமை. இளம் எழுத்தாளர் என்பவர் வயதைக் கொண்டு அளவிடப்படுபவர் அல்லர், எழுதத் தொடங்கும் காலத்தால் அறியப்படுபவர்” என்று தலைமை உரையோடு இளம்\nபல்வேறு அரிய நூல்களை மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்த மொழிபெயர்ப்பாளர் எம்.எஸ் என்கிற எம்.சிவசுப்பிரமணியம் நேற்று காலமானார். நவீன தமிழ் இலக்கிய மொழி உருவாக்கத்தில் இவருடைய பங்கு மிகவும் முக்கியமானது.@Image@இவருடைய மொழிபெயர்ப்பு நூலான எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் ‘கடலும் கிழவனும்’ மிகவும்\n“இரண்டாவது உலகைத்தேடிய எம்.ஜி.சுரேஷ்” –யவனிகா ஸ்ரீராம்.\nபின்நவீனத்துவ இலக்கியத்தின் மிக முக்கியமான எழுத்தாளராகக் கொண்டாடப்படுபவர் எம்.ஜி.சுரேஷ். இடதுசாரி இலக்கிய உருவாக்கம், இசங்கள், கோட்பாடுகள், எனத் தமிழ்ச் ��ூழலில் தவிர்க்க முடியாத மார்க்சிய ஆய்வாளரும் எழுத்தாளுருமான கோவை ஞானி போன்றவர்கள் இவருடைய படைப்புகளைக் கொண்டாடியிருக்கிறார்கள்.1980களின் தொடக்கத்தில், எளிய மக்களுக்கு\nஆண்டுதோறும் சிறந்த கலை இலக்கிய நூல்களுக்கான விருதுகளை வழங்கிவரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் 2016ம் ஆண்டுக்கான விருதுபெறும் நூல்களின் பட்டியலை அறிவித்துள்ளது. அதன் விபரம் வருமாறு:- சிறந்த நாவல் கே.பி. பாலச்சந்தர் நினைவு விருது ‘முகிலினி’ நூலாசிரியர் : இரா.முருகவேள்\nபழங்குடிகளைப் போல புறக்கணிக்கப்படுகிறோம் - எஸ்.ராமகிருஷ்ணன் வருத்தம்\nசென்னையில் நடந்துகொண்டிருக்கும் புத்தகத் திருவிழாவில் பேசிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், தமிழ் எழுத்தாளர்கள் ஒடுக்கப்படுவதாகவும், கண்டுகொள்ளப்படாமல் இருப்பதாகவும் தனது வருத்தத்தை பதிவு செய்தார். அதிலிருந்து சில பதிவுகள் இங்கே...”ஒருமுறை வெளிநாடு போயிருந்தேன். அப்போது ஒருவர் நீங்கள் எவ்வளவு புத்தகங்கள்\nமேலும் முதல் பக்க செய்திகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை - ஜெயமோகன்\nஈழ இலக்கிய முன்னோடிகள் அறுவரின் படைப்புகளைத் தன் விசால விமர்சனப் பார்வையால் படம் பிடித்துக் காட்டியுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன்.\nகுழந்தைகளுக்கான கலை இலக்கிய கொண்டாட்டம்\n@Image@ அனிதா நினைவு அறக்கட்டளை ஒருங்கிணைக்கும் குழந்தைகளுக்கான கலை இலக்கிய கொண்டாட்டம் நிகழ்வு ஏற்பாடு:இனியன், பல்லாங்குழி அமைப்பு நாள்: 28ஜூலை 2018, மாலை 4.30 மணிஇடம்: சமுதாயக்கூடம், அனிதா\nஓர் ஊரில் ஓர் எலி வசித்து வந்தது அதன் நீளமான வாலைப் பார்த்து மற்ற எலிகள் பாராட்ட, அதற்கு கர்வம் வந்துவிட்டது அந்தக் குட்டி எலி தன் ஓரக்கண்ணால் வாலைக் கர்வத்துடன் பார்த்தபடி இருப்பதைப் பார்த்த மற்ற எலிகள், அதற்கு\nபொன்கொன்றை பூக்க வந்த பேய்மழை - கவிதை தொகுப்பு\nசமீபத்தில் வெளியான கவிதை தொகுப்பு. ஸ்ரீவள்ளி (எ) பெருந்தேவியின் கவிதைகள் முகநூலில் பகிரப்பட்ட பொழுதே பெரிதும் விரும்பி வாசிக்கப்பட்டன. ஸ்ரீவள்ளியின் கவிதைகள் முற்றிலும் காதல் சார்ந்தவை. பிற காதல் கவிதைகளின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pathavi.com/story.php?title=%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2018-07-20T02:56:54Z", "digest": "sha1:A5GAC2ZGNU3Q7SUSTWCUAM4PITIYYWLC", "length": 7172, "nlines": 68, "source_domain": "pathavi.com", "title": " குடும்ப குத்து விளக்காகும் ஹன்சிகா •et; Best tamil websites & blogs", "raw_content": "\nகுடும்ப குத்து விளக்காகும் ஹன்சிகா\nதமிழ்த் திரையுலகில் தற்போதைய முன்னணி நடிகை யார் என்று கேட்டால் கண்ணை மூடிக் கொண்டு ஹன்சிகாதான் என்று சொல்ல\nவேண்டும். அந்த அளவிற்கு அதிகப்படியான படங்களில் நடித்து வருகிறார். இவர் நாயகியாக நடித்துள்ள 'மீகாமன், ஆம்பள' ஆகிய படங்கள் விரைவில் வெளியாக உள்ளன. இந்த படங்களையடுத்து விஜய்யுடன் பெயரிடப்படாத ஒரு படத்திலும், ஜெயம் ரவியுடன் 'ரோமியோ ஜுலியட்', சிம்புவுடன் 'வாலு, வேட்டை மன்னன்' ஆகிய படங்களிலும், புதுமுகம் ஒருவருடன் 'உயிரே உயிரே' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.\nஇணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]\nசிம்புவை நான் காதலிக்கவில்லை - ஹன்சிகா அதிரடி Romeo Juliet – Gallery - Screen4Screen ஹன்சிகா - சிம்பு - ஆண்ட்ரியா ஒண்ணுமே இல்லையாம் ஆக்சன் ராணி வரிசையில் ஹன்சிகா சிம்புவும் ஆண்ட்ரியாவும் நடிகர்கள் - நெருக்கம் தவறில்லை: ஹன்சிகா விளக்கம் “விஜய் 58’ல் நடிக்கும்போது இளவரசியாக உணருகிறேன்”: ஹன்சிகா | Heronews online அழகுராஜா ஊத்திக்கிச்சாம்... பார்ட்டி வைத்து கொண்டாடிய எதிர்கோஷ்டி | Heronews online அழகுராஜா ஊத்திக்கிச்சாம்... பார்ட்டி வைத்து கொண்டாடிய எதிர்கோஷ்டி இண்டர்நெட்டில் ஹன்சிகா நிர்வாண படம்: சஞ்சனாசிங் கண்டனம் இண்டர்நெட்டில் ஹன்சிகா நிர்வாண படம்: சஞ்சனாசிங் கண்டனம் | Heronews online சிம்பு - ஹன்சிகா காதல் முறிவு.. | Heronews online சிம்பு - ஹன்சிகா காதல் முறிவு.. COUNT DOWN ஐ தொடங்கி வைத்த நயன்தாரா COUNT DOWN ஐ தொடங்கி வைத்த நயன்தாரா “நிர்வாண வீடியோவில் இருப்பது நான் அல்ல” என்கிறார் ஹன்சிகா “நிர்வாண வீடியோவில் இருப்பது நான் அல்ல” என்கிறார் ஹன்சிகா\nSEO report for 'குடும்ப குத்து விளக்காகும் ஹன்சிகா'\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://shockan.blogspot.com/2009/10/blog-post_28.html", "date_download": "2018-07-20T03:11:02Z", "digest": "sha1:TYKNCXDF5QWZT3GUSDL2HW3GNWUU43LA", "length": 13202, "nlines": 62, "source_domain": "shockan.blogspot.com", "title": "Shockan: ஜோடியாக மேடை ஏறிய நயன்தாரா பிரபுதேவா!: கோபத்தின் உச்சியில் ரமலத்!", "raw_content": "\nபிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்\nஜோடியாக மேடை ஏறிய நயன்தாரா பிரபுதேவா: கோபத்தின் உச்சியில் ரமலத்\nவிஜய், நயன்தாரா நடிப்பில் வில்லு படத்தை பிரபு தேவா கடந்த ஆண்டு இயக்கினார். அப்போது பிரபுதேவா, நயன்தாரா இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து பல இடங்களுக்கு இருவரும் ஒன்றாக சென்று வந்தனர். நயன்தாராவுடனான காதல் எனது சொந்த விஷயம். அதைப்பற்றி பேச விரும்பவில்லை என பிரபுதேவா கூறி வந்தார்.\nஇதற்கிடையே பிரபுதேவாவின் பெயரை தனது கையில் பச்சை குத்தி பரபரப்பு ஏற்படுத்தினார் நயன்தாரா. அவரை காதலிப்பதையும் அவர் மறுக்கவில்லை. சமீபத்தில் பிரபுதேவா, நயன்தாரா துபாய்க்கு சென்றனர். அங்கு பணிபுரியும் தனது சகோதரரிடம் பிரபுதேவாவை நயன் அறிமுகம் செய்து வைத்தார். போக்கிரி படத்தின் இந்தி ரீமேக்கான வான்டட் படத்தை பிரபுதேவா இயக்கியுள்ளார். இப்படத்தின் சிறப்புக் காட்சி மும்பையில் திரையிடப்பட்டது. இதில் இருவரும் ஜோடியாக கலந்துகொண்டனர்.\nபடம் முடிந்ததும், இருவரும் ஜோடியாக வெளியே வந்தார்கள். உடனே அவர்களை செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டார்கள்.\n'' என்றும் நயன்தாராவிடம் செய்தியாளர்கள் கேட்டார்கள்.\nநோ கமெண்ட்ஸ் என்று நயன்தாராவும், பிரபுதேவாவும் சேர்ந்து பதில் அளித்தார்கள்.\nஇதைத்தொடர்ந்து மும்பை பத்திரிகைகள், நயன்தாராவும், பிரபுதேவாவும் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்றும், திருமணத்துக்குப்பின், நயன்தாரா நடிப்புக்கு முழுக்கு போடுகிறார் என்றும் செய்திகள் வெளியிட்டிருந்தன.\nபிரபுதேவா நயனதாராவின் கள்ளக்காதல், திரையுலகில் மட்டுமல்லாமல், தமிழக மக்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nஇவர்களது காதலால் பிரபுதேவாவின் மனைவி ரமலத் தனது இரு குழந்தைகளுடன் கலங்கிப் போய் நிற்கிறார். பிரபுதேவாவை திருத்த அவரது குடும்பத்தினர், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் எடுத்த முயற்சிகள் பலனற்றுப் போய் விட்டன.\nமுதலில் பிரபுதேவாவின் மனைவி ரமலத் நயனதாராவைக் குற்றம் சாட்டிப் பேசினார். எங்காவது பிரபுதேவாவுடன் இணைத்துப் பார்த்தால் அடிப்பேன் என்றும் ஆவேசமாக கூறினார். இதையடுத்து ரமலத் யார் என்னை அடிக்க என்று கோபப்பட்டார் நயனதாரா. இதற்குப் பதிலளித்த ரமலத், நயனதாராவின் இந்த திமிர் பேச்சுக்கு என் தமிழ்நாட்டு தாய்மார்களும், சகோதரிகளும், மாதர் சங்கங்களும் தக்க பதில் கொடுப்பார்கள் என்று கூறியிருந்தார்.\nஇந்த நிலையில் நயன்தாராவைக் கல்யாணம் செய்து கொள்ள தன்னிடமே அனுமதி கேட்டு நிற்பதாக பிரபுதேவா குறித்து கண்ணீர் கூறியுள்ளார் ரமலத். எனது உயிரைப் பற்றிக் கூட அவருக்கு கவலை இல்லை. நயனதாராவை மணந்து கொள்ள நான் அனுமதி தர வேண்டும் என்று என்னிடமே கேட்கிறார் என்று கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.\nபிரபுதேவா மனைவி ரம்லத் எங்கு பார்த்தாலும் நயன்தாராவை அடிப்பேன் என்றதால் சென்னையில் சந்திப்பதை இருவரும் தவிர்க்கின்றனர். நயன்தாரா இங்கு வந்தாலும் ஒரு நாள் மட்டுமே யாருக்கும் தெரியாமல் தங்கிவிட்டு திருவனந்தபுரம் பறந்து விடுகிறார். ஐதராபாத்தில் நட்சத்திர ஓட்டலில் ஒரே அறையில் இருவரும் தங்குவதாக திரையுலகில் கிசுகிசுக்கிறது. இந்தியில் பிரபுதேவா இயக்க உள்ள மோஸ்ட் வாண்டட் படத்தில் சல்மான்கான் ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படம் முடிந்ததும் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஐதராபாத்தில் நடந்த ஸ்டைல் சினிமா விருது வழங்கும் விழாவில் இருவரும் ஜோடியாக பங்கேற்று ரசிகர்களை ஓ போட வைத்தனர். அங்குள்ள நவோட்டல் நட்சத்திர ஓட்டலில் இவ்விழா நடத்தப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருது நயன்தாராவுக்கு கிடைத்தது. சிவாஜி படத்தில் டான்ஸ் அமைத்ததற்காக பிரபுதேவாவுக்கு சிறந்த டான்ஸ் மாஸ்டருக்கான விருது கிடைத்தது. தமிழில் சிறந்த நடிகராக தனுஷ் (பொல்லாதவன்), சிறந்த நடிகையாக ஸ்ரேயா (சிவாஜி) ஆகியோரும் விருது பெற்றனர். விழாவுக்கு நயன்தாரா வும், பிரபுதேவாவும் ஜோடியாக வந்தனர். அருகருகே உட்கார்ந்து சிரித்து சிரித்து பேசினர். விழாவில் பங்கேற்ற இதர நடிகர் நடிகைகளும் ரசிகர்களும் இவர்களையே கவனித்தனர். நயன்தாரா அதை பொருட்படுத்தவே இல்லை. விருது அறிவிக்கப்பட்டதும் இரண்டு பே��ும் ஜோடியாக மேடை ஏறி விருதுகளை வாங்கி போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். பிரபுதேவா மனைவி ரம்லத்துக்கு இவ்விஷயம் தெரிந்து அதிர்ச்சியாகியுள்ளார். எச்சரித்தும் இருவரும் சேர்ந்து சுற்றுவது ரம்லத்துக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசன் டிவி லாபம் 20% அதிகரிப்பு\nமயில்சாமி மகன் நந்து ஹீரோவாகிறார்\nஇந்திய-சீன எல்லைப்பிரச்சினையைவிடவும் பிரதமர் மன்ம...\nபிரபாகரனை கலங்க வைத்த தலைவர்கள்\nஜோடியாக மேடை ஏறிய நயன்தாரா பிரபுதேவா\nவாய் திறக்க முடியாமல் அவதிப்படும் விஜய்\nஆர்த்தி - கணேஷ்கருக்கு கலைஞர் வாழ்த்து (படம்)\nஆர்.கே. ஹோட்டல் திறப்பு - வடை சுட்டார் வடிவேலு\nயுத்தப் படம் சொல்லும் பாடம்\nசிக்கிய லேகிய சாமியாரின் ....\nபூவை கசக்கி எறிந்த சண்டாளர்கள்\nதி.மு.க. மத்திய மந்திரி அமைச்சகத்தில் சி.பி.ஐ. பாய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2017/sep/10/musician-karan-joseph-jumps-to-death-from-bandra-flat-say-police-2770784.html", "date_download": "2018-07-20T03:15:32Z", "digest": "sha1:LCC35VSZGHHHNMTUPJEHR4XMKSDVBOW4", "length": 8384, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "மும்பையில் மாடியில் இருந்து குதித்து இசைக்கலைஞர் தற்கொலை- Dinamani", "raw_content": "\nமும்பையில் மாடியில் இருந்து குதித்து இசைக்கலைஞர் தற்கொலை\nமும்பை: பெங்களூரை சேர்ந்த இடைக்கலைஞர் கரன் ஜோசப்(29) குடிபோதையில் 12-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபெங்களூரை சேர்ந்த இசைக்கலைஞர் கரன் ஜோசப்பின் நண்பர் ரிஷிஷா, மும்பை புறநகர் பகுதியான பாந்த்ரா புல்லக் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 12-வது தளத்தில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இவருடன் கடந்த ஒரு மாத காலமாக இசைக்கலைஞர்களுடன் தங்கி வந்துள்ளார் இசைக்கலைஞர் கரன்.\nஇந்நிலையில், சனிக்கிழமை காலை 8.450 மணியளவில் ரிஷிஷா மற்றும் நண்பர்களுடன் அறையில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, திடீரென வீட்டின் ஜன்னல் மீது ஏறி கரன் ஜோசப் கீழே குதித்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் விரைந்து சென்று அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.\nஅங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். தற்கொலையின் போது கரன் ஜோசப் ���ுடிபோதையில் இருந்தார்.\nஅவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. புலன் விசாரணைக்காக அவரது செல்போன் தடயவியல் துறை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் மூலம் தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.\nதகவல் அறிந்து பெங்களூருவில் இருந்து ஜோசப்பின் பெற்றோர் மற்றும் சகோதரர் சனிக்கிழமை இரவு மும்பை வந்தனர். அவர்களிடம் ஜோசப்பின் உடலை போலீஸார் ஒப்படைத்தனர்.\nபாந்த்ரா காவல் நிலையத்தில் தற்செயலான மரணம் சம்பவம் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/videos/video-news/2017/oct/07/%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-11907.html", "date_download": "2018-07-20T03:14:55Z", "digest": "sha1:NPKJHKUBPXGRAYHCEJP23J4DUDHPWQMN", "length": 4521, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "உ.பி.யில் கார்கள் மோதல்: பாகவத் காயமின்றி தப்பினார்- Dinamani", "raw_content": "\nஉ.பி.யில் கார்கள் மோதல்: பாகவத் காயமின்றி தப்பினார்\nஉத்தரப் பிரதேச மாநிலம் மதுரா அருகே ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் கார் மீது மற்றொரு கார் மோதிய விபத்தில் அவர் காயமின்றி உயிர் தப்பினார்.\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்���ேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://buruda.wordpress.com/page/2/", "date_download": "2018-07-20T02:24:51Z", "digest": "sha1:ZWR6PRNXAFSXH5UCFAXHYQZUXWPTEUFY", "length": 48688, "nlines": 238, "source_domain": "buruda.wordpress.com", "title": "buruda – Page 2 – The Cheat Sheet", "raw_content": "\nசெவ்வாய் கிழமை, புதன்கிழமை பகல், வெள்ளிக்கிழமை குத்து விளக்கைத் துலக்கி கழுவக் கூடாது.\nகோவில் மூடியிருக்கும் போது கடவுளை வணங்கலாமா\n➠ கோயில் மூடியிருக்கும் போதும், திருமஞ்சன பூஜையின் போதும், திரையிட்டிருக்கும் போதும் கடவுளை வழிபடக் கூடாது.\n➠ வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவதுதான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.\n➠ திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும்.\n➠ அர்ச்சனைப் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லக் கூடாது.\n➠ புல்லாங்குழல் ஊதும் தனி கிருஷ்ணன் படம், விக்கிரகம், காலண்டர் ஆகியவற்றை வீட்டில் வைக்கக் கூடாது.\n➠ எலுமிச்சம் பழத் தீபம் விளக்கைக் கோயிலில் மட்டுமே ஏற்ற வேண்டும். வீடுகளில் ஏற்றக் கூடாது.\n➠ மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ளபடம். விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும்.\n➠ செவ்வாய் கிழமை, புதன்கிழமை பகல், வெள்ளிக்கிழமை குத்து விளக்கைத் துலக்கி கழுவக் கூடாது.\n➠ சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது. நல்ல காரியங்கள் பற்றிப் பேசும் போது, எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக் கூடாது.\n➠ வாழைப்பழம் சாப்பிட்ட பின் மோர் சாப்பிடக் கூடாது. பூஜை அறையில் தெய்வங்களை வடக்குப் பார்த்து வைக்கக் கூடாது.\n➠ இறைவன் சன்னிதி போன்ற தெய்வீக அலை உள்ள இடத்தில் யோசித்தால் நல்ல முடிவு கிடைக்கும்.\n➠ திருப்பதி, திருத்தணி, பழநி, திருச்செந்தூர் போன்ற கோவில் ஸ்தலத்திற்குச் சென்றால் அங்கிருந்து நேராக அவரவர் வீட்டிற்கு செல்ல வேண்டும்.\n➠ ருத்ராட்சம் அணிவோர் இறுதிச் சடங்குகளுக்குச் செல்லும் பொழுது அதைக் கழற்றி வைத்து விட்டுத் செல்ல வேண்டும்.\n➠ குங்குமத்தை வலது கை மோதிர விரலில் இட்டுக் கொள்வதே நல்லது. விக்கிரகத்திற்கு தீபாராதனை நடக்கும்போது கண்களை மூடிக்கொண்டு வணங்கக் கூடாது.\n➠ சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது. அதுவே மனிதர்களுக்கு எடுக்கும��� போது சுண்ணாம்பு சேர்க்கலாம்.\n➠ பசுக்களோடு மற்றும் ராதையுடன் கூடிய புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைத்துக் கொள்ளலாம்.\n➠ கர்ப்பிணிப் பெண்களோ அல்லது அவர்களின் கணவரோ சிதறு தேங்காய் உடைக்கக் கூடாது.\n➠ இறந்த முன்னோர்களின் படங்களை சாமி படங்களுடன் வைத்து வணங்குதல் கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைக்க வேண்டும்.\nAuthor rajakvkPosted on March 29, 2017 Leave a comment on செவ்வாய் கிழமை, புதன்கிழமை பகல், வெள்ளிக்கிழமை குத்து விளக்கைத் துலக்கி கழுவக் கூடாது.\nசாப்பாட்டை எந்த பாத்திரத்தில் சமைத்தால் உத்தமம் வாக்பட்டாசாரியாரின் முதல் சூத்திரம்.\n“எந்த ஆகாரத்தை சமைத்தாலும் காற்று, வெளிச்சம் இருக்க வேண்டும்.\nசூரிய ஒளி, காற்று படாத ஆகாரம் விஷத்துக்கு சமம்”.\nஇந்த விஷம் இரண்டு வகையாக இருக்கும். ஒன்று உடனடியாக வேலை செய்யும். அதைத்தான் ‘ஃபுட் பாய்சன்’ என்று சொல்லுகிறோம்.\nஇரண்டாவது சில மாதங்களுக்கு அல்லது வருடங்களுக்கு அதன் தன்மையை உணர்த்தும்.\nஉதாரணம் – ப்ரஷர் குக்கர் – இதில் ஆகாரம் சமைக்கும் பொழுது எந்த விதமான காற்றும், சூரிய ஒளியும் படுவதற்கான வாய்ப்பில்லை. இது முழுவதுமாக விஷமானது.\nஇதில் இன்னொரு ஆபத்தான விஷயம் என்னவென்றால் இது தயாரிக்கப்படுவது அலுமினியத்தில். இது மிகவும் ஆபத்தானது.\nஇதன் உபயோகம் பிரிட்டிஷ்காரர்களால் சிறைச்சாலையில் உள்ள பாரதீய கலவரக்காரர்களை சக்தியற்றவர்களாக ஆக்குவதற்கு நம் தேசத்திற்கு கொண்டு வரபட்டது என்றால் எவ்வளவு ஆபத்தான விஷ பாத்திரத்தில் நாம் உணவருந்துகிறோம் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.\nப்ரஷர் என்றால் நிர்பந்தம். அப்படி என்றால் நாம் ப்ரஷர் குக்கரில் சமைக்கும் பதார்த்தம் நிர்பந்தத்திற்கு உள்ளாகி விரைவில் மிருதுவாகும். ஆனால் வேகாது. பதார்த்தம் வேகுவது வேறு, மிருதுவாவது வேறு.\nஉதாரணம் – துவரம்பருப்பு விளைவதற்கு 7 முதல் 8 மாதங்கள் ஆகும். ஏனென்றால் எல்லா சத்துக்களும் செடியின் வேர்களில் சேர்ந்து படிப்படியாக பலன் தரும்.\nஅதனால்தான் அவ்வளவு காலமாகும். அதனால் பருப்பில் எல்லா விதமான சத்துக்களும் நம் சரீரத்தில் சேர வேண்டுமென்றால் பதார்த்தம் சமைக்கப்பட வேண்டும். மிருதுவானால் போதாது.\nசமைப்பதற்கு யோக்கியமான பாத்திரங்கள். அவற்றில் சமைத்தால் சத்துக்களின் மதிப்பு.\nஇதுவே அலுமினியம் ப்ரஷர் குக்கரில் சமைத்தால் 7% – 13% தான் இருக்கும். இதில் சமைத்த பதார்த்தங்களை சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை வியாதி, முழங்கால் வலி, விரைவில் முதுமை, இதர வியாதிகளுக்கு ஆளாக்கப்படுவார்கள்.\nஎதுவாக இருந்தாலும் சாப்பிடும் ஆகாரம் தான் பிரதானம்.\nஇதைப் போன்றே ரெஃப்ரெஜிரேட்டர், மைக்ரோ வேவ் ஓவன் போன்ற காற்று, ஒளிபடாத வஸ்துக்கள் எப்பொழுதும் அபாயமே.\nCentral Drug Research Institute (CRDI) அவர்களின் ஆராய்ச்சி மூலமும் இந்த விஷயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபாம்புகளை கொல்வதாலும் திருமணத் தடை ஏற்படும்.\nசாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா\n1) பெண் சாபம் :\nஇது எப்படி ஏற்படுகிற தென்றால், பெண்களை ஏமாற்று வதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது.\nபெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.\n2) பிரேத சாபம் :\nஇறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும்.\nபிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.\nநமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது,வித்தையை தவறாக பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது, இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது.\nபிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.\nபாம்புகளை தேவையின்றி கொல்வதாலும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும்,சர்ப்ப சாபம் உண்டாகும்.\nஇதனால், கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திருமணத் தடை ஏற்படும்.\nமுன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும் , அவர்களை ஒதுக்கி வைப்ப வைப்பதும், பித்ரு சாபத்தை ஏற்படுத்தும்.\nபாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தும்.\nபசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது , தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ ���ாபம் ஏற்படும்.\nஇதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.\nஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், ப்ளாஸ்டிக் பொருட்களைப் போட் டுப் புதைப்பதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும்.\nபலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும்.\nகங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.\nவெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும்.\nவிருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.\nதெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர்.\nஇது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும்.\nரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.\nஎல்லைதெய்வங்கள், மற்றும் சின்னசின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும்.\nமுனி சாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.\n13) குலதெய்வ சாபம் :\nஇது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்காமல் இருப்பது. குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும். ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும்.\nசாபம் என்பது நல்லவர்களுக்கு வரமாக மாறும். தீயவர்களை அழிக்கும். எவ்வளவு வரங்கள் பெற்றாலும், தாங்கள் பெற்ற வரத்தின் பலத்தால், நல்லவர்களை ஒரு போதும் அழிக்க முடியாது.\nஆனால், ஆற்றாமல் அழுது பதறிய நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறினால் எப்பேற்பட்ட வலிமையான மனிதனையும் உரு தெரியாமல் அழித்து விடும்\nபிறந்தநாளன்று புதிய மருந்து உட்கொள்வது கூடாது\nபிறந்தநாளன்று செய்யவேண்டியது செய்யக்கூடாதது ..\nஒருவர் பிறந்தநாளன்று செய்யவேண்டியவைகளையும் செய்யக்கூடாதவைகளையும் பார்ப்போம்.\nஒருவர் பிறந்த நாள் என்பது அவரது ஆயுளை இறைவன் மேலும் நீட்டித்து வழங்கும் நாளாகும். இறைவனின் நேரடி பார்வை அன்று நம்மீது இருக்கும��. எனவே பிறந்தநாளை ஒருவர் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு இறையருளுக்கு பாத்திரமாகவேண்டும்.\nபிறந்தநாளன்று ஒருவர் செய்யவேண்டியது என்ன \n1) காலையில் சீக்கிரம் எழுந்து எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும்.\n2) புத்தாடைகள் இருப்பின் அவற்றை பெரியோரிடம் தந்து குங்குமம் வைத்து வாங்கி அணியலாம். (ஆடைகளில் தோஷம் ஏதேனும் இருந்தால் குங்குமம் வைப்பது மூலம் அவை நீங்கிவிடும்).\n3) பெற்றோர் மற்றும் மூத்தோரின் கால்களில் விழுந்து ஆசி பெறவேண்டும்.\n4) அவர்கள் கையால் இனிப்புக்களை பெற்று அதை உண்ணவேண்டும்\n5) குல தெய்வத்தின் கோவிலுக்கு செல்லவேண்டும்.\n6) ஆலயத்தில் உங்கள் பெயர் ராசி நட்சத்திரப்படி அர்ச்சனை, அபிஷேக, ஆராதனைகள் செய்யவேண்டும்\n7) வீட்டிலும் கோவில்களிலும் முடிந்த எண்ணிக்கையில் விளக்கேற்றவேண்டும்.\n8) ஏழைகளுக்கு அன்னதானம், வஸ்திர தானம் உள்ளிட்ட தர்ம காரியங்கள் செய்யலாம். (தவிர ரத்த தானம், கண் தானம், உடல் தானம் போன்ற மிகுந்த புண்ணியம் தரக்கூடிய தானங்களை கூட செய்யலாம்.)\n9) அன்று ஆயுஷ் ஹோமம் செய்வது நன்று.\n10) கோ-பூஜை செய்வது சாலச் சிறந்தது. கோ-பூஜை செய்ய இயலாதவர்கள் பசுவுக்கு உணவளிக்கலாம்.\n11) புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ள விரும்பினாலோ அல்லது புதிய வகுப்பில் சேர விரும்பினாலோ அன்று அதை செய்யலாம்.\n12) அலுவலகத்தில் புதிய பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளலாம்.\n13) புதிய சொத்துக்கள் வாங்கலாம்.\n15) புதுமனைப் புகு விழா (கிரஹப் பிரவேசம்) செய்யலாம்.\n17) பெற்றோர்களோ, ஆசிரியர்களோ, நண்பர்களோ அளிக்கும் பரிசுகளை ஏற்றுக்கொள்ளலாம். நல்ல எண்ணத்துடன் எந்த வித எதிர்பார்ப்புமின்றி அந்த பரிசு கொடுக்கப்படவேண்டும். ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.\n18) இராமாயண, மகாபாரத, இதிகாசங்களை படிக்கலாம். பக்தி நூல்களை, ஸ்தோத்திரங்களை படிக்கலாம்.\nபரபரப்பான வாழ்க்கையில் உழல்பவர்கள் அன்றைக்கு அலுவலகத்திற்கு ஒரு நாளோ அறைநாளோ விடுப்பு எடுத்துக்கொண்டால் மேற்கூறியவைகளை பதட்டமின்றி செய்யமுடியும்.\nபிறந்த நாளன்று செய்யக்கூடாதவை :\n1) புதிய மருந்து உட்கொள்வது கூடாது.\n2) திருமணம் செய்துகொள்வது கூடாது\n3) சீமந்தம், வளைகாப்பு செய்யக்கூடாது\n4) சாந்தி முஹூர்த்தம் வைத்துக்கொள்ளக்கூடாது\n5) அசைவ உணவு சாப்பிடுவது அல்லது அசைவ உணவு விருந்தளிப்பது கூடாது.\n6) கேக்கில் மெழுகுவர��த்தி ஏற்றுதல், அதை வாயால் ஊதி அணைத்தல் கூடவே கூடாது. (அன்றைய நாளில் விளக்கேற்ற வேண்டுமே தவிர அணைக்கக் கூடாது.)\n7) வம்பு தும்பு வழக்கு, வாதம், சண்டை ஆகியவற்றில் ஈடுபடுவதை அன்று நிச்சயம் தவிர்க்க வேண்டும்.\n8) முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் அன்று தங்களுக்கு கீழ் உள்ளவர்களை தண்டிக்கக் கூடாது. முடிந்தால் அவர்களை மன்னிக்கலாம்.\n9) தங்களின் புதிய சொத்துக்கள், பரிசுகள், வருவாய் ஆகியவை குறித்து தம்பட்டம் அடித்துக்கொள்ளுதல் கூடவே கூடாது.\nமொத்தத்தில் இறைவன் நம்முள் நுழையும் நாளான நம் பிறந்தநாளன்று கேளிக்கைகளை தவிர்த்துவிட்டு அன்றைய தினத்தை ஆத்ம சுத்திக்காக ஒதுக்கிடவேண்டும். இப்படி செய்தால் இறையருளுக்கு பரிபூரணமாக பாத்திரமாவதுடன் நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செலவத்தையும் நல்லோர் நட்பையும் ஒருவர் பெறலாம்.\nநடுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களது கோபத்தை குறைக்க உதவும்\nஉங்கள் விரல்களின் பின்னணியில் இருக்கும் ஆரோக்கிய இரகசியங்கள்.\n🌷 உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம் என இந்த ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.\nஉங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மன அழுத்தம் குறைய, மனநிலையை கட்டுப்படுத்த முடியும், நல்ல உறக்கம் பெறலாம். மேலும் இது உடற்சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.\nகட்டை விரலானது, மண்ணீரல் மற்றும் வயிறு பகுதியுடன் இணைப்புள்ளது ஆகும். இது வெள்ளை மற்றும் சிவப்பு இரத்த செல்களை ஊக்குவித்து செரிமானத்தை சீராக்குகிறது.\nஉங்கள் பலவீனம் மற்றும் பயத்தை குறைக்க கூடியது ஆள்காட்டி விரல். மேலும், ஆள்காட்டி விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களிடம் இருக்கும் அடிமைத்தனத்தினை குறைக்கவல்லது.\nஉங்கள் ஆள்காட்டி விரல் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையுடன் இணைப்புக் கொண்டுள்ளது. சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகாமல் இருக்கவும், நீர்வறட்சி ஏற்படாமல் இருக்கவும் பயனளிக்கிறது.\nநடுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களது கோபத்தை குறைக்க உதவும். தலை பகுதியில் இரத்த ஓட்டத்தை சீராக்கி தலைவலி ஏற்படாமல் இருக்கவும் இது உதவுகிறது. நடுவிரலானது, கல்லீரல் மற்றும் பித்தப்பையுடன் இணைப்ப��டையது. இது இந்த பாகங்களின் வலிமையை மேம்படுத்துகிறது மற்றும் உடற்சக்தியை ஊக்குவிக்கிறது.\nஏறத்தாழ கட்டைவிரலுடன் ஒத்துப் போவது தான் இந்த மோதிர விரலும். உங்களில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் மற்றும் தீய எண்ணத்தை குறைக்க நீங்கள் மோதிர விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்யலாம். மேலும், மோதிர விரல் நுரையீரலுடன் இணைப்பு கொண்டுள்ளது. இது சுவாசக் கோளாறுகளை போக்கவல்லது. மேலும், நரம்பு மண்டலம், தசைகளுக்கு வலிமை அளிக்கிறது. இதனால், உங்கள் உடற்சக்தி மேம்படும்.\nசிறுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது இதயம் மற்றும் இரத்த ஓட்டத்திற்கு நல்லது. இது இரத்த ஓட்டத்தை சீராக்கி இதர உடல் பாகங்களின் செயற்திறனை ஊக்குவிக்கிறது. மேலும் இது மூளையின் செயல்திறனையும் மேம்படுத்துகிறது, இதனால் உங்கள் எண்ணம், சிந்தனை, கவனம் போன்றவையும் மேம்படும்.\nமன அழுத்தம் தான் அனைவருக்கும் ஏற்படும் கொடிய நோய். இது ஒட்டுமொத்தமாக மனதையும், உடலையும் பாதிக்கக் கூடியது. உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க உதவுகிறது.\n🔵மேலும், இது உடல் மற்றும் மனதில் ஏற்படும் சோர்வில் இருந்து விரைவாக விடுபட்டு வெளிவரவும் பயனளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nAuthor rajakvkPosted on March 14, 2017 March 19, 2017 Leave a comment on நடுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது உங்களது கோபத்தை குறைக்க உதவும்\nபெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..\nபொட்டு வைக்கும் பெண்களை அவ்வளவு சீக்கிரம் மெஸ்மரிசம் செய்ய முடியாது.\nமூளையின் செயல் திறன் அதிகரிக்கும். கண்பார்வை திறன் கூடும் .\nநெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி ,சைனஸ் பிரச்சனையை சரி செய்கிறது.\nபாலுறுப்புகளை தூண்டும் புள்ளிகள் மோதிர விரலில் உள்ளது..\nப்ரேசிலட்,வாட்ச்,காப்பு அணிவதும் பாலுறுப்பின் புள்ளிகளை தூண்டும்.\nசெயின் , நெக்லஸ் :\nகழுத்தில் செயின் அணியும் போது உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகும் .\nகையின் புஜை பகுதியில் இறுக்கமான அணிகலன்கள் அல்லது கயிறுகள் அணியும் பொது உடலில் ரத்த ஓட்டம் சீராகி பதற்றம் , படபடப்பு, பயம்குறைகிறது . மார்பக புற்று நோய் வருவது தவிர்க்க படுவதாக ஆய்விலே உறுதிபடுதப்பட்டிருக்கிறது\nலம்பாடி பெண்களுக்கு மார்பக புற்று நோய் வருவத��� இல்லை. காரணம் மணிக்கட்டில் இருந்து முழங்கைக்கு மேல்வரை நெருக்கமாக வளையல்களை அணிவதால் மார்பு பகுதியின் ரத்த ஓடம் சீராக வைத்திருக்க உதவுகிறது.\nவளையல்கள் அந்த பகுதியின் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் வெள்ளையணு உற்பத்தி உடலில் அதிகரிக்கிறது.\nமுக்கியமான ஹார்மோன்கள் சுரப்பும் ரெகுலேட் செய்யபடுகிறது. இதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.\nஒட்டியாணம் அணியும்போது இடுப்பு பகுதியின் சக்தி ஓட்டம் நன்றாக தூண்டப்பட்டு ஆரோக்கியம் கூடும். வயிற்று பகுதிகள் வலுவடையும்.\nமூக்கில் இருக்கும் சிலபுள்ளிகளுக்கும் பெருங்குடல் மற்றும் சிறுகுடலுக்கும்நெருக்கமான தொடர்பு உண்டு. அந்த புள்ளிகள் தூண்டப்படும் போது அது சம்மந்தமான நோய்கள் குணமாகும் .\nமூக்குத்தி அணியும் பெண்கள் சில நாட்களில் விட்டு சிக்கல் சரியாகி வருவதை உணரலாம் .\nகல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகம், சிறுநீர்ப்பை, வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல்திறனை தூண்டிவிடும் அற்புதமான அணிகலன் கொலுசு.\nகர்பப்பை இறக்க பிரச்சனையை தடிமனான கொலுசு அணிவதன் மூலம் தீர்க்கலாம்.\nகுளிக்கும் முறை ( அகத்தியர் கூற்று )\nகுளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்கு சென்று வந்தால் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம். மேற்கு திசை நோக்கி நின்று குளித்தால் உடல் நோவு வரும்).\nதினமும் கங்கா ஸ்நானம் செய்யமுடியும். குளிக்கும் முன் ஒரு குவளை தண்ணீரில் மோதிரவிரலால் “ஓம்” என்று த்யானம் செய்து எழுதுங்கள். அந்த நீர் அப்போதுமுதல் கங்கை நீராக மாறிவிடும். ஒரு நிமிட த்யானத்தில் “இந்த உடலுக்குள் நீங்களே வந்திருந்து, இதை உங்களுக்கு செய்யும் அபிஷேகமாக ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று இறையிடம் வேண்டிக்கொண்டு குளித்தால், உள்பூசையின் அங்கமாக இறைவனுக்கு அபிஷேகமும் ஆகிவிடும். குளிப்பது, உண்மையிலேயே நாமாக இருக்காது.\nஅக்னி எப்போதும் மேல்நோக்கியே பயணிக்கும். உடலுக்குள் இருக்கும் அக்னி கீழிருந்து மேல் ஏறுவதுதான் சரி. தண்ணீரை கால் முதல் மேல் நோக்கி நனைத்து வந்து கடைசியில் தலையில் ஊற்றிக் கொள்ளவேண்டும்.\nநமது மண்டை ஓடுக்கு எப்படிப்பட்ட அக்னி��ின் வேகத்தையும் தாங்குகிற சக்தி உண்டு. காலிலிருந்து பரவும் குளிரிச்சி மேல் நோக்கி பயணிக்கும் போது உள் அக்னியானது தலையை நோக்கி பயணிக்கும். அதுவே சரியான முறை.\nதலை முதல் கால் வரை உள்ள பின் பாகத்தை “பிரஷ்டம்” என்பர். அதில் நம் முதுகு பாகம் தான் மிகப்பெரியது. அங்கு தான் அக்னியின் வீச்சம் கூடுதல் வேகமாக பரவும். ஆதலால், குளித்து முடித்தவுடன், முதலில் முதுகு பாகத்தைதான் துவட்ட வேண்டும்.\nதுவலையை (துண்டு) குளிக்கும் நீரிலே நனைத்து பிழிந்து துவட்டுவது தான் உத்தமம். அனேகமாக, அனைவரும் ஈரம் படாத துண்டைத்தான் உபயோகிப்பீர்கள். உலர்ந்த துணியானது உள் சூட்டை வேகமாக பரவச்செய்து பல வித உள் நோவுகளை உருவாக்கும்.\nபிறருடன் வாய் திறந்து பேசக்கூடாத மூன்று நேரங்களில் ஒன்று, குளிக்கும் நேரம். மௌனத்தை கடைபிடிக்கலாம், அல்லது மனதளவில் தெரிந்த ஜெபத்தை செய்யலாம்.\n🌻🌻 குளிப்பதினால், பஞ்ச இந்த்ரியகளால் செய்த தவறுகளினால் நமக்குள் சேர்த்து வைத்துள்ள கர்மாக்கள் களையப் பெறுகிறது. 🌻🌻 தண்ணீர் உடலை தழுவி, கழுவி சுத்தப்படுத்தி, நம்மை, நம் மூலத்திற்கு அழைத்துச் செல்லுகிறது. குளித்தபின் நாம் இருக்கும் நிலையே மனிதனின் சுத்த நிலை. அதை உணரவேண்டும்.\nகுளிக்கும் போது, வாயில் கொள்ளளவு நீரை வைத்து குளித்தபின் துப்புவதால், கண்டத்துக்குமேல் (கழுத்துக்கு) வருகிற நீர் சம்பந்தமான கட்டுகளை, நோய்களை தவிர்க்கலாம். வாயில் இருக்கும் நீர் மேல் நோக்கி எழும்பும் அக்னியின் வேகத்தை எடுத்துவிடும்.\nநீர் நிலைகள், குளம், ஆறு, கடல் இவைகளில் எல்லா தேவதைகளும், பெரியவர்களும் அரூபமாக ஸ்நானம் செய்வதாக கூறுகிறார்கள். நாரம் என்கிற தண்ணீரில் நாராயணன் வாசம் செய்வதாகவும் சொல்வார்கள். ஆதலால், ஓடி சென்று அதில் குதிக்காமல், கரையில் நின்று, சிறிது நீரை எடுத்து தலையில் தெளித்தபின், நீர் கலங்காமல், ஒரு இலை நீரில் விழுகிற வேகத்தில் மெதுவாக இறங்கி சென்று குளிக்கவேண்டும்.\nநீரில் காரி உமிழ்வதோ, துப்புவதோ கூடாது. நீரின்றி ஒரு உயிரும் இல்லை.\nநீரை விரயம் செய்ய கடன் அதிகரிக்கும்.\nஉப்பு நீர் ஸ்நானம் திருஷ்டி தோஷங்களை அறுக்கும். வெள்ளியன்று குளிப்பது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvptrendsetter.wordpress.com/2012/08/22/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%95/", "date_download": "2018-07-20T03:01:14Z", "digest": "sha1:3KGG6LF336YEJMMBSYLCQ3AKENWNV5SQ", "length": 30814, "nlines": 326, "source_domain": "mvptrendsetter.wordpress.com", "title": "அக்யோ மொரிட்டா பற்றிய தகவல் ( சோனி நிறுவனம் உருவான கதை – Trend Setter", "raw_content": "\nஅக்யோ மொரிட்டா பற்றிய தகவல் ( சோனி நிறுவனம் உருவான கதை\nஅக்யோ மொரிட்டா பற்றிய தகவல் ( சோனி நிறுவனம் உருவான கதை )\nஇரண்டாம் உலகப்போரினால் உருத்தெரியாமல் சிதைந்துபோன ஒரு தேசம் ஜப்பான். உலகநாடுகளில் அது புரிந்த அட்டூழியங்களுக்கு அமெரிக்கா அணுகுண்டுகள் மூலம் பதிலடி கொடுத\n்தபோது இனி பல தலைமுறைகளுக்கு அந்த தேசம் தலையெடுக்க முடியாது என்றுதான் உலகம் எண்ணியது. ஆனால் போரில் தோற்றாலும் பொருளாதாரத்தில் தோற்க விரும்பாத ஜப்பானியர்கள் தன்னம்பிக்கையையும் உழைப்பையும் உரமாக விதைத்தனர் ஜப்பானிய மண்ணில் ஒருசில தலைவர்கள் மட்டுமல்ல ஒரு தேசமே தன்னம்பிக்கையோடு எழுந்து நின்று போர் முனையில் காட்டிய வேகத்தை நாட்டை மறுசீரமைப்பதிலும் காட்டினார்கள் விளைவு 30 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவுக்கு நிகரான பொருளியல் வல்லரசாக உருவெடுத்தது ஜப்பான்.\nஅந்த அதியசத்துக்கு வித்திட்டவர்கள் பலர் இருந்தாலும் ஒருவரின் பெயரை ஜப்பானிய வரலாறு மட்டுமல்ல உலக வரலாறும் என்றென்றும் போற்றும். Made in japan என்ற வாசகத்தை தாங்கி வரும் எந்த பொருளையும் கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் அளவுக்கு உலக மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு முழுமுதற் காரணம் அந்த தொழில் பிரம்மா. அவர்தான் தரக்கட்டுப்பாடு என்ற தாரகமந்திரத்தையும் SONY என்ற புகழ்பெற்ற நிறுவனத்தையும் உலகுக்கு தந்த ஜப்பானிய தொழில் முனைவர் அக்யோ மொரிட்டா.\nசிதைந்துபோன ஜப்பானை சீர்தூக்கிவிட உதவிய அந்த தொழில்பிதாமகனின் தன்முனைப்பூட்டும் கதையை தெரிந்துகொள்வோம்.\n1921 ஆம் ஆண்டு ஜனவரி 26 ந்தேதி ஜப்பானின் மெஹோயா நகரில் குடும்பத்தின் மூத்த பிள்ளையாக பிறந்தார் மொரிட்டா. 400 ஆண்டுகளுக்கு மேலாக சாக்கே எனப்படும் ஜப்பானிய மதுபானம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தது அவரது குடும்பம். மொரிட்டாவும் அதே தொழிலை செய்ய வேண்டும் என விரும்பினார் தந்தை அதனால் பள்ளியில் படித்தபோதே மொரிட்டாவை நிறுவன கூட்டங்களில் கலந்துகொள்ளச் செயதார். சிறுவயது முதலே மின்னியல் பொருள்களை அக்கு வேறு ஆணி வேறாக கழட்டி மீண்டும் பொருத்திப் பார்ப்பதில் அலாதி பிரியம் மொரிட்டாவுக்கு. பள்ளியில் கணிதமும் இயற்பியலுல் அவருக்கு மிக பிடித்த பாடங்களாக இருந்தன.\nபள்ளிபடிப்பை முடித்ததும் ஒசாக்கா இன்டீரியல் பல்கலைகழகத்தில் சேர்ந்து இயற்பியலில் பட்டம் பெற்றார். அதன்பிறகு ஜப்பானிய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றினார். அந்த சமயத்தில் மசார் இபுக்கா என்ற பொருளியல் வல்லுநருடன் நட்பு ஏற்பட்டது. இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் என்ன செய்யலாம் என்று யோசித்தார் மொரிட்டா 14 தலைமுறையாக செய்யபட்டு வந்த தன் குடும்ப தொழிலையே செய்து சவுகரியமான பிரச்சினையில்லாத வாழ்கையை அவர் தேர்ந்தெடுத்திருக்க முடியும். ஆனால் பரம்பரை தொழில் என்றாலும் வளர்ச்சிக்கு இடமில்லாத தொழிலை செய்ய அவருக்கு விருப்பமில்லை. மாறாக உலகத்தையே தன் பக்கமும் ஜப்பான் பக்கமும் திரும்ப வைக்க வேண்டும் என்ற நெருப்பு அவருக்குள் கனன்று கொண்டிருந்தது.\n1946 ஆம் ஆண்டு மே 7 ந்தேதி தனது கடற்படை நண்பர் இபுக்காவுடன் சேர்ந்து வெறும் 190 ஆயிரம் யென் அதாவது சுமார் 375 டாலர் மூலதனத்தில் 20 ஊழியர்களை கொண்டு “டோக்கியோ டெலிகம்யூனிகேஷன்ஸ் கார்ப்பரேஷன்” என்ற நிறுவனத்தை தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 25 தான். குண்டுகள் தொலைத்திருந்த ஒரு பாழடைந்த பகுதிவாரி கடைதான் அவர்களின் தொழில் முகவரி. முதல் நாளிலிருந்தே தொழிநுட்ப ஆய்விலும் புதிய பொருள் உருவாக்கத்திலும் இபுக்கா கவணம் செலுத்த, விற்பனை உலகமயமாதல், நிதி, மனிதவளம் ஆகியவற்றில் கவணம் செலுத்தினார் மொரிட்டா.\nஅந்த நிறுவனம் விரைவாக டேப் ரெக்கார்டர் எனப்படும் முதல் ஒலிப்பதிவு கருவியை உருவாக்கியது. ஆனால் அது மிகப்பெரியதாக இருந்ததால் அதை எவரும் வாங்கமாட்டார்கள் என்பது மொரிட்டாவுக்கு புரிந்தது. போருக்கு பிந்திய காலம் என்பதால் அதிகம் பணம் கொடுத்து வாங்கும் நிலையிலும் ஜப்பானியர்கள் இல்லை. உடனே மொரிட்டாவின் மூளை வேலை செய்தது அமெரிக்காவின் பெல் லேப்ஸ் நிறுவனத்திடமிருந்து டிரான்ஸ்சிஸ்டருக்கான உரிமம் பெற்று சட்டைப்பையில் வைக்ககூடிய அளவிலான சிறியதாக வானொலியை உருவாக்கினார். அமெரிக்காவிடமிருந்து பெற்ற தொழில்நுட்பத்தை கொண்டு புதிய பொருளை உருவாக்கி அமெரிக்கர்களுக்கே விற்பனை செய்யும் அந்த திட்டம் ���ைமேல் பலன் தந்தது.\nசட்டைப்பை வானொலி அமோக வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம் தரக்கட்டுபாடுக்கு மொரிட்டா கொடுத்த முக்கியத்துவமும் தரக்கட்டுப்பாடுக்கென்றே ஒரு தனித்துறையை உருவாக்கியதுதான். மேலும் தங்கள் பொருள்களுக்கு ஜப்பான் மட்டுமல்ல உலகமே சந்தையாக வேண்டும் என விரும்பினார். அதனால் ஊழியர்களுடன் சேர்ந்து அனைவரும் எளிதில் சொல்லக்கூடிய ஒரு புதிய சொல்லை தேடி அகராதிகளை புரட்டினார்கள். அப்போது அவர்களுக்கு கிடைத்த சொல்தான் சோனஸ். இலத்தீன் மொழியில் சோனஸ் என்றால் ஒலி என்று பொருள் அந்த சொல்லையும் அப்போது அமெரிக்காவில் புகழ் பெற்றிருந்த “சானி பாய்ஸ்” என்ற இசைக்குழுவின் பெயரையும் இணைத்து 1958 ல் நிறுவனத்தின் பெயரை சோனி(SONY) கார்ப்பரேஷன் என்று மாற்றினார் மொரிட்டா.\nஇரண்டு ஆண்டுகள் கழித்து அமெரிக்காவிலும் நிறுவனக் கிளையை தொடங்கி தன் குடும்பத்துடன் அங்கு குடிபெயர்ந்தார். அதன்பிறகு வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்காத வித்தியாசமான மின்னியல் பொருட்களை செய்வதில் மொரிட்டா கவணம் செலுத்தினார். அவரது புத்தாக்க சிந்தனைகள் புதிய கலாச்சாரங்களையும் புதிய வாழ்க்கை முறைகளையும் உருவாக்கின. உதாரணத்திற்கு தன் பிள்ளைகளோடு சுற்றுலா செல்லும்போது அவர்கள் பெரிய டேப் ரெக்கார்டர் கொண்டு வருவதை கவணித்தார். அதன் அசெளவுகரியம் அவரது சிந்தனையைத் தூண்டியது. போகும் இடத்திற்கெல்லாம் எடுத்துச்செல்லும்படியாக அளவை சுருக்கினால் என்ன என்று சிந்தித்தார். அவரது சிந்தனையில் வாக்மேன் உதித்தது.\nஅந்த முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு அனுக்கமானவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா ஒலிவாங்கியை எவன் காதில் மாட்டிக்கொண்டு நடப்பான் உலகம் பைத்தியம் என்று சொல்லும் எனவே அது விற்பனையாகாது என்று ஆரூடம் கூறினர். ஆனால் எதிர்காலத்தையே உருவாக்கும் தைரியம் கொண்ட ஒரு மனிதனை வெறும் ஆரூடங்கள் என்ன செய்துவிட முடியும்.\n1976 ஆம் ஆண்டு வாக்மேன் சந்தைக்கு வந்தது. உலகம் முழுவதும் இளையர்களை அது கொள்ளை கொண்டது. பிறகு மொரிட்டாவின் சாம்ராஜ்யம் அசுர வேகத்தில் வளரத் தொடங்கியது. தொலைக்காட்சி, வீடியோ ரெக்கார்டர் என பல மின்னியல் பொருட்களை உருவாக்கி உலகுக்கு அறிமுகம் செய்தது சோனி நிறுவனம். மொரிட்டாவின் தலமையில் 1970 ஆம் ஆண்டில் நி���ூயார்க் பங்கு சந்தையில் இடம்பெற்ற முதல் ஜப்பானிய நிறுவனம் என்ற புகழைப்பெற்றது சோனி. அதன்பிறகு சோனி நிறுவனம் பல்வேறு தொழில்களில் கால்பதித்தது. 2000 ஆண்டு கணக்கெடுப்பின்படி அமெரிக்கர்கள் கொக்கோ-கோலாவை விட சோனியைத்தான் தங்களுக்கு ஆக பிடித்த சின்னமாக தேர்ந்தெடுத்தனர்.\nஅமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் SONY என்ற பெயர் பிரபலனமானது. நேரத்தை பொன்போல் கருதி கடுமையாக உழைத்த மொரிட்டா எப்போதுமே சுறுசுறுப்பாக இருப்பார். அவருக்கு 60 வயதானபோது நீர்சருக்கு, ஸ்கூபா முக்குளிப்பு டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளை கற்றுக்கொண்டார். ஓவியத்தையும் இசையையும் அதிகம் நேசித்தார். மொரிட்டாவுக்கு 72 வயதானபோது ஒருநாள் காலை டென்னிஸ் விளையாடி கொண்டிருந்தபோது வாதம் ஏற்பட்டது உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் எல்லா பொருப்புகளிலிருந்தும் விலகினார்.\nமொரிட்டாவுக்கு அடுத்து சோனி நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றவர் யார் தெரியுமா மொரிட்டாவின் நிறுவனம் முதன்முதலில் தயாரித்து வெளியிட்ட டேப் ரெக்கார்டர் தரம் குறைவாக உள்ளது என்று குறைகூறி கடிதம் எழுதிய நொரியோ ஓஹா என்பவர். குறை கண்டவரிடமே நிறை கண்டு அவரை உடனடியாக தன் நிறுவனத்தில் சேர்த்து கொண்டு பாதுகாத்து வளர்த்து பின்னர் அவரிடமே தன் தலமை நிறுவன பொருப்பை ஒப்படைத்தார் தொலைநோக்கு கொண்ட மொரிட்டா.\nதரம்தான் நிரந்தரம் என்பதை உலகுக்கு உணர்த்திய அக்யோ மொரிட்டா 1999 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ந்தேதி தனது 78 ஆவது வயதில் டோக்கியோவில் காலமானார். அவர் இறந்தபோது பாக்ஸ் சஞ்சிகையில் உலக பணக்காரர் பட்டியலில் அவருக்கு 386 ஆவது இடம் கிடைத்தது. அப்போது அவரின் சொத்தின் மதிப்பு 1300 மில்லியன் டாலர். டைம் சஞ்சிகை வெளியிட்ட 20 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த தொழில் முனைவரின் பட்டியலில் அமெரிக்கர் அல்லாத ஒரே ஒருவர் அக்யோ மொரிட்டாதான்.\nஉலகமய தொழில்துறைக்கு அவர் ஆற்றிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் இங்கிலாந்தின் மிக உயரிய ஆல்பர்ட் விருது ஃப்ரான்ஸின் ஆக உயரிய லெஜெண்ட் ஆப் ஹானர் விருது, ஜப்பானிய மன்னரின் பர்ஸ்ட் க்ளாஸ் ஆர்டர் ஆகிய விருதுகளும் இன்னும் பல எண்ணிலடங்கா விருதுகளும் அவரை நாடி வந்திருக்கின்றன. அந்த தொழில் பிரம்மாவின் கதையை முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டுமா Made in japan என்ற அவரது சுயசரிதை��ை படித்துப்பாருங்கள்.\n1966 ஆம் ஆண்டில் அவர் Never-mind School Records என்ற இன்னொரு புகழ்பெற்ற நூலையும் எழுதினார். அதில் வாழ்க்கையிலும் தொழிலிலும் வெற்றிப்பெற பள்ளியில் வாங்கும் மதிப்பெண்கள் முக்கியம் அல்ல என்று வாதிடுகிறார். அதாவது ஆர்வம்தான் படைப்புத்திறனுக்கான திறவுகோல் என்பது மொரிட்டா நமக்கு விட்டு சென்றிருக்கும் உன்னதமான பொன்மொழி.\nPrevious Previous post: தேனீக்கள் பற்றிய தகவல் \nNext Next post: ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பற்றிய தகவல் \nஇன்று ஒரு தகவல் (218)\nகிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) V.A.O (2)\nதமிழ் பாடல் வரிகள் (6)\nதாய் மொழி கல்வி (2)\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் (63)\nநாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (49)\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (1)\nபொது பட்ஜெட் 2012-13 (1)\nமதுரை மீனாட்சி அம்மன் (1)\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் (2)\nஸ்ரீ சீரடி சாய்பாபா (1)\nஸ்ரீ பகவான் கண்ணன் (36)\nஸ்வாமி சரணம் ஐயப்பா (1)\nஓ.எம்.ஆர். சாலையில் சுங்க கட்டணம் 10 சதவீதம் அதிகரிப்பு ஜூலை 1-ந்தேதி முதல் புதிய கட்டணம் வசூல்\nTNPSC LAB ASSISTANT OFFICIAL KEY RELEASED | TNPSC ஆய்வக உதவியாளர் விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.\nதிருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதியம்மன் கோவிலில் ஏப்ரல் 27, 2018 கும்பாபிஷேக விழா\nதிருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் – 1\nபங்குனி உத்திர திருநாளை ஏன் சிறப்பாக கொண்டாடுகிறோம்\n10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய செயலி – 10th Std All Subjects – Mobile App\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namkural.blogspot.com/2014/05/", "date_download": "2018-07-20T02:47:06Z", "digest": "sha1:NRDAPZC6J42HWTN4FOZHTRUKLYHHURTZ", "length": 22952, "nlines": 332, "source_domain": "namkural.blogspot.com", "title": "Nam Kural - Urakkach Sollungal: May 2014", "raw_content": "\n1) பட்டா / சிட்டா அடங்கல்\n2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட\n4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்\n5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்\n6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்\nC. E-டிக்கெட் முன் பதிவு\n1) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு\n2) விமான பயண சீட்டு\n1) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி\n2) Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி\n3) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி\n4) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும் வசதி\n5) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதி\n6) Share Market – பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதி\nE. கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)\n1) மாணவர்கள் மேற்படிப்புக்கா�� வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்\n2) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி\n3) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய\n4) இனையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி\n5) 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய\n6) UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி\n7) உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி\n.இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய\n9) இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறிய\nF. கணினி பயிற்சிகள் (Online)\n1) அடிப்படை கணினி பயிற்சி\n2) சிறார்களுக்கு கணினி பயிற்சி\n3) இ – விளையாட்டுக்கள்\n4) ப்ரௌசிங், இ-மெயில், சாட்டிங், வெப் கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதள்\nG. பொது சேவைகள் (Online)\n1) தகவல் அறியும் உரிமை சட்டம்\n2) சுற்றுலா மற்றும் முக்கிய தலங்கள் பற்றிய தகவல் பெறும் வசதி\n3) திருமணம் புரிய விரும்புவோர் இணையதளங்கள் மூலமாக பதிவு செய்து தங்கள் வாழ்க்கை துணையை தேடி தேர்வு செய்யும் வசதி\n3a) திருமணம் நிச்சயிக்கப்பட்டோர் இணயதளம் மூலம் தங்கள் திருமணம் பற்றிய தகவல்களை மற்றவர்க்கு பகிரும் தளம்.\n4) குழந்தைகளுக்கான தமிழ் பெயர்களை அர்த்ததோடு பார்க்கவும் மற்றும் தமிழ் அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய\n5) ஜாதகம் மற்றும் ராசிபலனை அறிந்துக் கொள்ள\n6) இனையதளம் மூலமாக இந்தியாவில் எந்த ஒரு மொபைலுக்கும் இலவசமாக SMS அனுப்பும் வசதி\n7) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான VIDEO படங்களை தேடி கண்டு மகிழலாம்\nஇனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொழில் / வர்த்தகம் மற்றும் ஸ்தாபனங்கின் முகவரி / தொலைபேசி தகவல்கலை இலவசமாக தேடி தெரிந்து கொள்ளலாம்\n9) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மொழியில் தினசரி / வார நாளிதல்களை இலவசமாக வாசித்து செய்திகளை அறியலாம்\n10) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நேரலையாக இலவசமாக கண்டு மகிழலாம்\n11) SPEED POST மூலமாக நீங்கள் அனுப்பும் தபால்களை இந்திய தபால் துறையி���் இனையதளம் மூலமாக தபால் சேர்ந்த விவரம் அறியலாம்\n13) தமிழ் சார்ந்த விடையங்களை தொகுத்து வழங்கிவரும் இணையதளங்கள்\n14) தமிழர் ஒன்று கூடி தத்தமது வலைத்தளங்களில் உள்ள செய்திகளை பகிர்ந்து கொள்ள உருவாக்கப்பட்ட வலைத்தளங்கள்\nH. மென்பொருள் (Software) பதிவிறக்கம் செய்ய\n1) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மென்பொறுளை இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்\n1) தமிழ் நாட்டின் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விவரம் அறியலாம்\n2) வெளிநாட்டின் பணமதிப்புக்கு இந்திய ரூபாயின் அன்றைய மாற்றத்தக்க மதிப்பை அறியலாம்\nH. அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் (Online)\n2) பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்ய\nJ. அரசு நலத் திட்ட படிவங்கள் (Online)\n2) மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெறுவதற்கான விண்ணப்பம்\n3) பெண்கள் திருமணத்திற்கு கோரப்படும் உதவித் தொகை விண்ணப்பம் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்\n4) நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெருவதற்கான மனு\n5) ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவி தொகைக்கான மனு\n6) புல எல்லை அளந்து அத்து காட்டக் கோருவதற்கான விண்ணப்பம்\n7) திருமணப்பதிவிற்கான குறிப்பாவணம் மற்றும் விண்ணப்ப படிவம்\nபட்டா பதிவு மாற்றம் கோருவதற்கான விண்ணப்ப படிவம் – சாதாரண பெயர் மாற்றம் / உட்பிரிவு மாற்றம்\nK. விவசாய சந்தை சேவைகள் (Online)\n1) தேசிய அளவிலான விற்பனை நிலவரம்\n2) பதிவு செய்து தினசரி சந்தை விலைகளை பெறும் வசதி\n3) தோட்டப்பயிரகளின் சந்தை நிலவரம்\n4) முக்கிய வியாபாரிகள் பற்றிய விவரம்\n5) தமிழ்நாட்டில் உள்ள விவசாய அமைப்புகள் / சங்கங்கள்\n6) கொள்முதல் விலை நிலவரம்\n7) ஒழுங்குமுறை விற்பனை கூடம்\nதினசரி சந்தை விற்பனை விலை நிலவரம்\n1) பயிர் சாகுபடி, பாதுகாப்பு மற்றும் பயிர் பெருக்கம்\n2) விதை கொள்முதல் செய்ய இருப்பு நிலை விவரம்\n4) அறுவடை பின்சார் தொழில் நுட்பம்\n3) பண்ணை சார் தொழில்கள்\nN. திட்டம் மற்றும் சேவைகள்\n1) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் திட்டங்கள் & சேவைகள்\n2) வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான திட்டங்கள் & சேவைகள்\n4) வங்கி சேவை & கடனுதவி\n9) கிசான் அழைப்பு மையம்\n10) பல்லாண்டு மேம்பாட்டு குறிக்கோள்\nO. ஈ – வேளாண்மை செய்தி மற்றும் சேவைகள்\n7) மீன்வளம் மற்றும் கால்நடை\n���ினசரி வானிலை, மழைப்பொழிவு மற்றும் நீர்த்தேக்க நிலைகள்\n9) விதை மற்றும் உரம் தயாரிப்பாளர் விபரம்\n10) உரங்களின் விலை விபரம்\n1) ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவு\n3) வாகன வரி விகிதங்கள்\n5) ஓட்டுனர் உரிமம் சேவை முன்பதிவு\n6) தொடக்க வாகன பதிவு எண்\nQ. புகைப்படக்காரர்கள் மற்றும் ஒலி/ஒளிப்பதிவாளர்கள் தங்களின் ஒலி/ஒளி மற்றும் புகைப்படங்களை விற்க்க உதவும் வலைத்தளங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/khushbu-s-spl-picture-mother-s-day-046308.html", "date_download": "2018-07-20T03:21:50Z", "digest": "sha1:ACORE46XFKF6RGECJYCY7N6G43DTCLZA", "length": 11992, "nlines": 198, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அன்னையர் தினத்திற்கு 'மாஸ்' போட்டோ வெளியிட்ட குஷ்பு | Khushbu's spl. picture for mother's day - Tamil Filmibeat", "raw_content": "\n» அன்னையர் தினத்திற்கு 'மாஸ்' போட்டோ வெளியிட்ட குஷ்பு\nஅன்னையர் தினத்திற்கு 'மாஸ்' போட்டோ வெளியிட்ட குஷ்பு\nசென்னை: அன்னையர் தின ஸ்பெஷலாக நடிகை குஷ்பு ட்விட்டரில் அருமையான புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.\nஉலகம் முழுவதும் நேற்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. இதனால் சமூக வலைதளங்களில் ஆளாளுக்கு அன்னையர் தின வாழ்த்து தெரிவித்து வந்தனர்.\nமேலும் தங்களின் தாயுடன் எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தனர்.\nஅன்னையர் தின ஸ்பெஷலாக நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தனது மகள்கள் மற்றும் தாயுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் ப்ரொபைல் பிக்சராக வைத்தார்.\nகுஷ்பு ட்விட்டரில் வெளியிட்ட குடும்ப புகைப்படத்தை பார்த்த ஒருவர், க்யூட் குடும்பம் மேடம் என்று கமெண்ட் போட்டுள்ளார்.\nஅன்பினிலே என ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.\nகோடை விடுமுறையை கழிக்க குஷ்பு தனது கணவர் சுந்தர் சி, மகள்களுடன் வெனிஸ் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டில் இருந்தாலும் அரசியல் நிலவரம் குறித்து அவ்வப்போது ட்வீட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவனுங்களை எல்லாம் வெறிநாயை விட்டு கடுச்சு குதற வைக்கணும்: குஷ்பு கொந்தளிப்பு\nகுஷ்பு ட்விட்டர் பக்கத்தை பார்த்தீங்களா\nபன்னி மூஞ்சி, ஏன்டா என்னை ஃபாலோ பன்ற\n'ப.பாண்டி' ரீமேக்.. ரேவதி கேரக்டரில் நடிக்கவிருப்பது யார்\nஇந்த 'செல்ஃபி குயின்' யார் என்று கண்டுபிடிங்க பார்ப்போம்\nகுஷ்புவின் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்து ட்வீட்டிய விஷமி\nஎதிரும் புதிருமான சீமான், குஷ்பு புதிய கூட்டணி\nகுஷ்பு குடும்பத்தினருக்கு ஏற்பட்ட சோகம்... வருத்தத்தில் ரசிகர்கள்\nஎங்க வீட்டில் நான் தான் குள்ளம்: ஃபேமிலி போட்டோ வெளியிட்ட குஷ்பு\nகுஷ்பு பெயரில் என்ன விற்கிறார்கள்னு பாருங்க மக்களே...\nசூர்யாவை கலாய்த்த விஜேக்களுக்கு செம டோஸ் விட்ட குஷ்பு\nஎன் தோசையை காணோம், போலீசில் புகார் கொடுக்கணுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: khushbu twitter குஷ்பு ட்விட்டர் அன்னையர் தினம்\nஅடச்சே, இதை கூடவா காப்பியடிப்பீங்க பிக் பாஸ்\nமகாபிரபு பிக் பாஸ் வீட்டுக்கும் வந்துட்டீங்களா\nஎன்ன கமல் சார், பெருசா அட்வைஸ்லாம் செய்தீர்கள், இது தான் உங்கள் நியாயமா\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aannmegam.blogspot.com/2012/03/blog-post_1864.html", "date_download": "2018-07-20T02:32:50Z", "digest": "sha1:H7VDDFGRLBFBZXRP2BF7CY7U3XXM5KEK", "length": 36611, "nlines": 351, "source_domain": "aannmegam.blogspot.com", "title": "ஆன்மீகம்: பெண்களை பெருமைப்படுத்துவோம்-கவியரசு கண்ணதாசன்", "raw_content": "\n`பெண் குழந்தை' என்று பதில் வருகிறது.\nஅத்தனைக்கும் அவளும் ஒரு பெண்தானே\nஎன் தாயாருக்கு முதற்குழந்தை பெண்ணாகப் பிறந்தது.\nமருமகளுக்குக் குழந்தை பிறந்தால், மாமியார் வந்து மருந்து இடித்துக் கொடுப்பது எங்கள் குல வழக்கம்.\n' என்று எங்கள் பாட்டி அலுப்போடு வந்தார்களாம்.\nஇரண்டாவது குழந்தையும் பெண்ணாகப் பிறந்தது.\n`இவளுக்கு வேறு வேலை இல்லையா...' என்று பாட்டி அலுத்துக் கொண்டார்களாம். ஆனாலும் வந்து மருந்து கொடுத்தார்களாம்.\nமூன்றாவது குழந்தையும் பெண்ணாகப் பிறந்தது.\nஎன் பாட்டியோ, `அவளையே மருந்து இடித்துக் குடிக்கச் சொல்' என்று சொல்லி விட்டார்களாம்.\nபிறகு, அவர்களைக் கெஞ்சிக் கெஞ்சி அழைத்து வந்தார்களாம்.\nநாலாவது குழந்தை வயிற்றில் இருந்த போது என் தாயார் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருந்தார்களாம்.\nஆண்டவன் லீலையைப் பாருங்கள்; அதுவும் ��ெண்ணாகவே பிறந்தது.\nகடைசிவரை என் பாட்டி அந்தக் குழந்தையைப் பார்க்கவே இல்லையாம்.\n`மலையரசி அம்மன் புண்ணியத்தில் ஐந்தாவதாக என் மூத்த சகோதரர் பிறந்தார்' என்று என் தாயார் சொல்வார்கள்.\nஎந்தப் பெண்ணுமே தனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்றே ஆசைப்படுகிறாள்.\nபெண் குழந்தை பிறந்தால் பெற்ற தாயே சலித்துக் கொள்கிறாள்.\nபீழை இருக்குதடி தங்கமே தங்கம்\nபெண் பிறப்பு என்ன அப்படிப் பாவப்பட்ட பிறப்பா\nதாய் என்கிறோம்; சக்தி என்கிறோம்; ஆனால், குழந்தை மட்டும் பெண்ணாகப் பிறக்கக் கூடாது என்று ஆசைப்படுகிறோம்.\nஎன்னைப் பொறுத்தவரையில் பெண் பிறந்தால் நான் மகிழ்ச்சியடைகிறேன்.\nகார் விபத்தில் சிக்கி நான் பாண்டிச்சேரி `ஜிப்மர்' மருத்துவமனையில் இருந்த போது, என்னைப் பார்த்துப் பார்த்து அழுதவை, பெண் குழந்தைகளே\nஆண் பிள்ளையோ மனைவி வந்து விட்டால், அப்பனை வீட்டை விட்டுக் கூடத் துரத்தி விடுவான்.\nபெண் குழந்தையின் பாசமும், பரிவும் ஆண் குழந்தைக்கு வராது.\nஒரு வயதுப் பெண் குழந்தைக்குக்கூட தாய், தகப்பன் மீதிருக்கிற பாசம் தெய்வீகமாக இருக்கும்.\nஅதிலும், இந்தியப் பெண்மை என்பதே மங்கலமானது.\nஅதன் இரத்தம், இரக்கம், கருணை, பாசங்களாலே உருவானது.\nமேல் நாட்டுப் பெண்மைக்கும் இந்தியப் பெண்மைக்கும் உள்ள பேதம் இதுதான்.\nமேல் நாட்டுப் பெண்மை ஒரு இடத்திலும் ஒட்டு, உறவு, பாசம் என்பதை வளர்த்துக் கொள்வதில்லை.\nஅது தண்ணீரில் விட்ட எண்ணெயைப் போல் தனித்தே நிற்கிறது.\nஇந்தியாவில்தான் இது சங்கிலி போட்டுப் பின்னப்படுகிறது.\nஎன் சின்ன வயதில் எங்கள் சமூகத்தில் பெண்கள் குறைவு. அதனால், ஒரு பெண்ணை ஒரு வாலிபன் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் ஐம்பதாயிரம், அறுபதாயிரம் பணம் கொடுக்க வேண்டியிருக்கும்.\nநான் வளர வளரக் கவனித்து வந்தேன்.\nஎன் முதல் சகோதரி திருமணத்தின் போது பெண்ணின் விலை, மிக அதிகம்.\nஇரண்டாவது சகோதரிக்குத் திருமணம் நடந்த போது, அது குறைந்தது.\nமூன்றாவது சகோதரியின் திருமணத்தின் போது, அது மேலும் குறைந்தது.\nநான்காவது சகோதரியின் திருமணத்தின் போது, அது மிக மிகக் குறைந்து விட்டது.\nஐந்தாவது திருமணம் வந்த போது மாப்பிள்ளைக்கு நாங்கள் பணம் கொடுக்க வேண்டி வந்தது.\nஆறாவது திருமணத்தில் அது இன்னும் அதிகமாயிற்று.\nஇப்போது பெண்ணைப் பெறுகிறவர்கள் எல்லாம் நடுங்குகிறார்கள்.\nநான் ஐந்து பெண்களுக்குத் திருமணம் செய்தேன்.\nஎன் அண்ணனும், தேவரும் கைகொடுத்தார்கள்.\nஇப்பொழுது அதே திருமணங்களைச் செய்வதென்றால் என்னால் முடியாது.\nசுவாமி விவேகானந்தர் சொன்னது போல், பெண் பிறந்து விட்டால் தாய் தகப்பனின் தலை சுழல்கிறது. அந்தப் பொருளாதார நோக்கத்தில் பெண் பிறப்பு வெறுக்கப்படுகிறது.\nஆண் குழந்தை அடி மடையனாக இருந்தாலும் அவனுக்கு நல்ல விலை கிடைக்கிறது.\nதாய்மையின் கம்பீரத்தை, `சக்தி' வடிவமாகக் காணும் இந்திய நாடு, பெண்ணை வெறுக்க நேர்வது எவ்வளவு துரதிருஷ்டம்\nவரதட்சணை முறையைப்பற்றி எவ்வளவோ பேர் எவ்வளவோ சொல்லிவிட்டார்கள். ஆனால், அந்தக் கொடுமை இன்னும் நீடித்துக் கொண்டேதானிருக்கிறது.\nபெண்மையின் எதிர்காலம் முழுவதுமே பணத்தில் அடங்கிக் கிடக்கிறது. அதன் மேன்மை உணரப்படவில்லை.\nஉத்தமமான ஏழைப் பெண்மையில் தெய்வீகம் காட்சியளிக்கவில்லை.\nஒரு ஏழைப் பெண், தான் குங்குமம் வைப்பதற்கே கண்ணீர் வடிக்க வேண்டியிருக்கிறது.\nகழுத்திலே ஒரு பொட்டுத் தாலியைக் கட்டிக் கொள்வதற்குத் தாய் தகப்பனைக் கசக்கிப் பிழிய வேண்டியிருக்கிறது.\nகூன், குருடு, செவிடு, நொண்டிக்காவது வாழ்க்கைப்பட்டு, `சுமங்கலி' என்ற பெயரோடு சாவதற்கு இந்துப் பெண் ஆசைப்படுகிறாள்.\nஆனால், அதற்கும் விலை தேவைப்படுகிறது.\nநடுத்தரக் குடும்பத்தில் பிரச்சினைகளிலெல்லாம் பெரிய பிரச்சினை, மகளே\nஎங்கள் சமூகத்தில் மகளைத் திருமணம் முடித்துக் கொண்டு விடுவதோடு தகப்பன் கவலை தீர்ந்து விடுவதில்லை.\nதீபாவளி வந்தாலும், பொங்கல் வந்தாலும், மகள் பிரசவித்தாலும் அவன் பணம் தேட வேண்டியிருக்கிறது.\nஇல்லையென்றால், `உன் அப்பன் என்னடி கொடுத்தான்' என்று மாமியார் கன்னத்தில் இடிக்கிறாள்.\nகட்டிக்கொண்ட கணவனோ கல்லுப் பிள்ளையார் மாதிரி இருக்கிறான்\nஅவனுக்குச் சுயதர்மமும் தெரியாது; சுயகர்மமும் புரியாது.\n`எனக்கு மனைவிதான் தேவை; மாமனார் வீட்டு சீர்வரிசை அல்ல' என்று சொல்லக்கூடிய ஆண் மகனாக அவன் பெரும்பாலும் இருப்பதில்லை.\n அண்ணன் மனைவிக்கு சம்பந்தி வீட்டார், போட்ட சங்கிலி காற்றிலே பறக்கும்,' என்று நாத்தனார் கேலி செய்கிறாள்.\nஒரே வீட்டில் ஒரு மருமகள் ஏழையாகவும், இன்னொரு மருமகள் பணக்காரியாகவும் வந்து விட்டால், அந்த ஏழை மருமகள் படும��பாட்டை இறைவன் கூடச் சகிக்கமாட்டான்.\nஇந்துக்களின் துயரங்களிலெல்லாம் பெரிய துயரம் இந்தத் துயரமே.\nசனாதன வைதிக இந்துக்கள் கூட இதில் கருணை உள்ளவர்களாக இல்லை.\nவள்ளி, தெய்வானையிடம் உமா தேவியார் என்ன சீர்வரிசைகளா கேட்டார்கள்\nஅகலிகை என்ன கொண்டு வந்தாள், முனிவரின் ஆசிரமத்திற்கு\n`நாளை உதயமாகக் கூடாது' என்று சூரியனுக்கே கட்டளையிட்ட நளாயினி, கற்பென்னும் அணிமணிகளை மட்டுமே அணிந்திருந்தாள்.\nதேவர்களைக் குழந்தைகளாக்கிய அனுசூயையின் கழுத்தில் திருமாங்கல்யம் மட்டுமே பிரகாசித்தது.\nஇந்து வேதம் படிக்கிறான்; புராணம் படிக்கிறான்; இதிகாசம் படிக்கிறான்.\nமகனுக்குப் பெண் தேடும் போது, மனிதாபிமானத்தையே இழந்து விடுகிறான்.\nஊரில் நடக்கும் திருமணங்களை எல்லாம் பார்த்தபடி உள்ளுக்குள் குமுறும் இந்துப் பெண்கள் எவ்வளவு பேர்\nபையன் பட்டப் படிப்புப் படித்து விட்டான் என்பதற்காக, `ஸ்கூட்டர் கொடு; பங்களா கொடு' என்று வம்பு செய்யும் மாமன்மார் எத்தனை பேர்\nஇந்து சமூகத்தில் புரையோடிவிட்ட இந்தப் புற்று நோயை இளைஞர்கள் களைந்தாக வேண்டும்.\nஅழகான ஒரு அனுசூயையைத் தேர்ந்தெடுப்பதே அவனுடைய பணியே தவிர, ஸ்கூட்டருக்காகவும், வரதட்சிணைக்காகவும் எந்த அலங்கோலத்திலும் சிக்கிக் கொள்வதல்ல.\n`ஒரு பெண் புக்ககம் வருகிறாள் என்றால், ஒரு தெய்வம் அடியெடுத்து வைக்கிறது' என்று பொருள்.\n`தெய்வமே வைர நகைகளோடு வந்தாக வேண்டும்' என்று ஒரு நல்ல இந்து கேட்க மாட்டான்.\nகற்புடைய ஒரு பெண்ணைவிட, அவள் அணிந்து வரும் நகைகள் விலையுயர்ந்தவையல்ல.\nஅழகான புள்ளிமானிடம் கவிஞன், கலையைத்தான் எதிர்பார்க்க வேண்டுமே தவிர மாமிசத்தையல்ல\nபையனைப் படிக்க வைக்கும்போதே, தான் செய்யும் செலவுகளையெல்லாம் சம்பந்தியிடம் வட்டி போட்டு வசூலிப்பது என்று தகப்பன் முடிவு கட்டிக் கொள்கிறான்.\nஅதை ஒரு தார்மிகப் பெருமையாகவும் கருதுகிறான்.\nஇந்து தர்மத்தின் முழு ஆதார சுருதியையும் அவன் அங்கேயே அடித்துக் கொன்று விடுகிறான்.\nஅவன் திருநீறு பூசுகிறான்; திருமண் இடுகிறான்; ஒரு மணி நேரம் பூஜையில் அமர்கிறான்; உலக க்ஷேமத்துக்காக பிரார்த்திக்கிறான்; வீட்டில் இருக்கிற சாமி சிலைக்குக் கூட வைர நகை செய்து போட்டு அழகு பார்க்கிறான்; ஆனால், மருமகளைத் தேர்ந்தெடுக்கும் போது மட்டும் அவன் யூத வியாபாரியாகி விடுகிறான்.\nகண்ணைப் பறிக்கின்ற அழகு- கடவுளே மதிக்கின்ற கற்பு- ஆனால், அவளோ ஒரு நடுத்தரக் குடும்பத்துப் பிறப்பு.\nஅந்த இரண்டு அற்புதமான குணங்களுக்காக ஒரு பணக்காரன் அவளை கட்டிக்கொள்ள முன் வரவில்லையே\nஒரு அனாதைக்கோ, தற்குறிக்கோ அல்லவா அந்தத் தெய்வப் பெட்டகம் போய்ச் சேருகிறது\nபொருளாதாரம் பெண்ணின் வாழ்வோடு விளையாடுவதை, இளைஞர்கள் தடுக்க வேண்டும்.\n`உத்தியோகம் பார்க்கின்ற பெண் எனக்கு வேண்டும்' என்று ஒரு இந்து இளைஞன் கேட்பது எனக்குப் புரிகிறது.\nஅந்தப் பொருளாதாரத்தில் அடிப்படை நியாயம் இருக்கிறது.\n நாற்பதாயிரம் வேண்டும்' என்பது தான் எனக்குப் புரியவில்லை.\nதுர்ப்பாக்கிய வசமாக ஏழைகளுக்கும், நடுத்தர மக்களுக்குமே குழந்தைகள் அதிகம் பிறக்கின்றன.\nஅதிலும் வறுமை மிக்க இல்லங்களில் இறைவன் பெண்ணாகவே படைத்துத் தள்ளுகிறான்.\nஅவன் இந்துக்களை ஆத்ம சோதனை செய்கிறான்.\n`பிரமாத தத்துவம் பேசும் நீங்கள் என் சிருஷ்டியை எப்படி மதிக்கிறீர்கள் பார்க்கிறேன்' என்று சவால் விடுகிறான்.\nநாம் ஒருபோதும் அவனது சவாலை ஏற்றுக் கொண்டதில்லை.\nஒரு கையில் தராசையும், ஒரு கையில் பையையும் வைத்துக் கொண்டுதான் பெண்ணைத் தேடுகிறோம்.\nநமக்கு வருகிற வியாதிக்கெல்லாம் காரணம், இதுவே.\nபெண்ணை மாமியார் வீட்டுக்கு வழியனுப்பும் போது பெற்றோர் கண்ணீர் வடிக்கிறார்களே, ஏன்\n`திருமணத்திற்கு முன் இவ்வளவு பாடுபடுத்தினார்களே, திருமணத்திற்குப் பின் என்ன செய்வார்களோ...\nஎன்னையே எனது ஒரு பெண்ணின் திருமணத்தில் அழ வைத்திருக்கிறார்கள்.\n`இவர் கவிஞராயிற்றே, கவியரசாயிற்றே' என்ற மரியாதையெல்லாம் இந்த விஷயத்தில் கிடையாது.\nபெண்ணைப் பெற்றவன், கண்ணீர் விட்டே ஆக வேண்டும்; அவ்வளவுதான்.\n`பாரதத்தில் ஒருமுறைதானா குருக்ஷேத்திரம் நடந்தது\nநாம் ஒவ்வொருவரும் குருக்ஷேத்திரம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.\nஎனக்கு நெருங்கிய நண்பராக இருந்த எழுத்தாளர் காலமானார்; அவருக்கு நான்கு பெண்கள்.\nஅவர் உயிருடன் இருக்கும்போதே ஒருத்திக்கு முப்பத்தி நான்கு வயது; ஒருத்திக்கு முப்பது வயது; ஒருத்திக்கு இருபத்தி ஆறு வயது; ஒருத்திக்கு இருபது வயது.\nஇங்கே கலப்புத் திருமணத்திற்குத் தங்கப் பதக்கம் கொடுக்கிறார்களாம்\nஇந்தக் கொடுமையில் இருந்து சமுதாயம் மீள வேண்டும்.\n��து வெறும் வாதப் பிரதி வாதங்களால் நடக்கின்ற காரியமல்ல.\n எனக்கு ஒரு சீதையைக் கொடு; அனுசூயையைக் கொடு; கோலார் தங்கச்சுரங்கம் வேண்டாம்' என்று பிரார்த்திக்க வேண்டும்.\n`நான் வரதட்சிணை வாங்காதவன்' என்பதே ஒரு இந்து இளைஞனின் பெருமையாக இருக்க வேண்டும்.\nநிச்சயம் உங்களுக்கு சித்த தரிசனம் பெற வைக்கும் , ஒரு எளிய பயிற்சி முறை.. \nநிச்சயம் உங்களுக்கு சித்த தரிசனம் பெற வைக்கும் , ஒரு எளிய பயிற்சி முறை.. \nபித்ரு தோஷத்தை நீக்கும் விஜயாபதி நவகலசயாகம்\nபிரமிக்க வைக்கும் ஹிப்னாடிச சக்திகள்\nPosted On Jan 14,2012,by Muthukumar பால் ப்ரண்டன் அந்த மந்திரவாதிக்கு அடுத்தபடியாக பால் ப்ரண்டன் எகிப்தில் கண்டது அற்ப...\n ஒரு நிஜ சம்பவமும் சில ஆன்மீக ஆலோசனைகளும் \n ஒரு நிஜ சம்பவமும் சில ஆன்மீக ஆலோசனைகளும் \nஅதிசயங்கள் புரியும், சில ஆன்மீக ரகசிய மந்திரங்கள், வழிபாடு முறைகள் \nPosted On Jan 02,2012,By Muthukumar நீங்க எத்தனை கோடி கொடுத்தாலும், ஒரு சில விஷயங்களை தெரிந்துகொள்ளவேண்டும் என்ற விதி இருந்தால் ம...\nபிரபஞ்ச ரகசியம் : எந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது \nபிரபஞ்ச ரகசியம் : எந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது \nஆசைப் பட்டதை அடைவது எப்படி - ஒரு அற்புத , ஆன்மீக வழிகாட்டுதல் மந்திரங்கள்\nPosted On Dec 29,2011,By Muthukumar திடீரென்று , ஒரு மலையாள பத்திரிகை கொடுத்து படிக்க சொன்னால் , உங்களால் படிக்க முடியுமா\nபூஜை அறை எப்படி அமைக்க வேண்டும் \nPosted on January 23, 2012 by muthukumar மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அது போலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். ...\nவீட்டிற்குள் தெய்வ சக்தி நிரந்தரமாக நிலைத்திருக்க\nPosted on December 2, 2015 by Muthukumar வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழைய *வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழையவேண்டும் அது என்றென்றும...\nதமிழில் குரான் அருமையான இலவச மென்பொருள்\nPosted On Feb 19,2012,BY Muthukumar முஸ்லீம் நண்பரின் புராஜக்ட் ஒன்றுக்காக வலையில் மேய்ந்த போது அருமையான மென்பொருள் ஒன்று கிடைத்த...\nராமநவமி விரத பூஜை எப்படி செய்வது \nசிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்: பக்தர்கள் பரவசம்\nதனிப்பட்ட‍ முறையில் சிறப்பு பெற்ற‍ திருக்கோவில்கள்...\nஇம்மையிலேயே பிறவிப் பயன் அருளும் தெய்வம்\nசண்டிகேஸ்வரர் முன்பு கை தட்டலாமா\nஉன் கைகளில் சங்காக வருவேன்\nஇறைவழிபாட்டில் எலுமிச்சம்பழம் முக்கியத்துவம் பெறுவ...\nநாக கன்னிகைகள் பாவம் தீர்த்த தலம்\nசி���ம்பரம் கோவில் – ரசிக்க‍ வைக்கும் ரகசியங்களும், ...\nமாங்கல்ய பாக்கியம் தரும் காரடையான் நோன்பு\nசெல்வ வளம் பெற அனைவரும் செய்ய இயலும் சில எளிய பூஜை...\nகடவுளை பார்க்க அனுமதி வேண்டாம் \nகுரு பக்தி என்றால் என்ன\nசிவனை வழிபட நல்ல நேரம் எது\n ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் .....\nஞானத்தின் பரிபக்குவ நிலை (1)\nஞீலிவனநாதர் - திருப்பைஞ்ஞீலி. (1)\nதமிழகத்திலுள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் (1)\nதமிழில் குரான் அருமையான இலவச மென்பொருள் (1)\nதிருநாரையூர் பொல்லாப் பிள்ளையார் (1)\nதூக்கத்தில் நிம்மதி.கவியரசு கண்ணதாசன் (1)\nபராசக்தியை நேரில் காண (1)\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் (1)\nமகா லக்ஷ்மி அஷ்டகம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nachathra.blogspot.com/2013/03/blog-post.html", "date_download": "2018-07-20T02:59:07Z", "digest": "sha1:XFXG5VTTWKQMLVEHK4EHH7MHMQG3YDFI", "length": 3705, "nlines": 80, "source_domain": "nachathra.blogspot.com", "title": "நட்சத்திரா: அவள் வதனத்தில் வளர்ந்த என் பதின்ம மரம்", "raw_content": "\nஅவள் வதனத்தில் வளர்ந்த என் பதின்ம மரம்\nதொலைப்பதே மீள் தேடலுக்கு தான் யென\nஇளம் பச்சை இலைகளை கொண்ட\nLabels: கவிதைகள், காதல் கவிதைகள்\nவதன நிழலில் இளம்பச்சை இலைத் தாவரத்தை வளர்த்தேன். - சூப்பர் அவளும் அதே வளர்த்து ஓரிரவில் அழித்து விட்டாள்... அவளும் அதே வளர்த்து ஓரிரவில் அழித்து விட்டாள்... கவிதையிலேயே ஒரு குறுங்கதையும் ஒளிந்திருக்கிறதே கவிதையிலேயே ஒரு குறுங்கதையும் ஒளிந்திருக்கிறதே உணர்வுகளை மீட்டிய கவி வரிகளுக்கு என் கைதட்டலுடன் கூடிய பாராட்டு\nமோட்டர் வாகனங்கள் , பிளெக்ஸ் போர்டுகள் , இராட்சத க...\nபேரழகி ( காதல் புனைவு )\nஅவள் வதனத்தில் வளர்ந்த என் பதின்ம மரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://uthirnthamalargal.blogspot.com/2010/11/", "date_download": "2018-07-20T02:45:57Z", "digest": "sha1:NORAJPLDF7ZQCUGOSWDKML32IZOSFGQF", "length": 6176, "nlines": 78, "source_domain": "uthirnthamalargal.blogspot.com", "title": "உதிர்ந்த மலர்கள்...: November 2010", "raw_content": "\nபறிக்கப்பட்ட மலர்களை விட அழகானவை\nகாலைல 9 மணிக்கு உள்ள போனா, சாயந்தரம்... ம்ஹும்... நைட் 10 ஆகுது திரும்பவும் ரூம்-க்கு வர..\nஅலைபேசியில் அம்மா கிட்ட பேசும் போது தெரிந்தோ தெரியாமலோ இல்ல இயந்திரத்தனமாவோ 'வேற என்னம்மா'ன்னு கேட்கும் போது ஏதோ ஒரு வலி மனசுல...\ntraining center படி விட்டு கீழ இறங்கும்போது தான் தெரிஞ்சு இருக்கும் இவ்ளோ மழையான்னு... மரத்துல இருக்கற குருவி அலகால இறகுகளை சரி பண்ணிகிட்டே ச���லிர்க்கும் போது தோணும், ச்சே என்ன வேலைடா இது.. மழை பெஞ்சதுகூட தெரியாம நாளு செவதுகுள்ள உட்கார்ந்துகிட்டு 0, 1, linux, networks, switch, hub, dns, dhcp, router, class test, module test, lab test, viva, certifications, அது, இதுன்னு...\nஇதுல வேற ஒன்னும் தெரியலன்னு வாத்திங்க திட்டும் போது, வருமே ஒரு கடுப்பு... இன்னைக்கு போய் எல்லாத்தையும் படிச்சிரனும்ன்னு நானும் என் உயிர் தோழியும் தடாலடி முடிவெல்லாம் எடுப்போம் எல்லாம் பையோட போய்டும்..\nரூம் க்கு வந்ததும் அரட்டை அரட்டை அரட்டை... தாங்கதுங்க floor - ரே அதிருது...\nஏகப்பட்ட சுவாரசியமா அனுபவங்கள், சுவாரசியமா நண்பர்கள்...\nமினி இந்தியா என்னோட கிளாஸ் ரூம். :) என்னோட பெயர உச்சரிக்க வெக்க அவ்ளோ கஷ்டபட்டுட்டேன்.. 'ழ' - தமிழின் தனித் தன்மை அன்றோ\nஇன்னைக்கு கூட ஒருத்தன் கனிமொழி யையும் தண்டபாணி யையும் குழப்பி கண்டபாணி ன்னு கூப்பிடறான்........ ஒருவழியா ஒழுங்கா உச்சரிக்க சொல்லி கொடுத்தாச்சு\nஇன்னும் பத்தே நாள் ஒரு வழியா training முடிக்க போறேன் டோய்\n\"எடுத்ததும் ஐந்து இலக்க சம்பளம் என்பதால் உங்களுக்கு பணத்தோட மதிப்பு தெரியல\" என்று வகுப்புல ஒரு ஐயா சொன்னாரு... \"என்ன மாதிரி சமுதயத்த நீங்க உருவாக்க போறீங்க என்பதை நினைத்தால் பயமா இருக்கு\" என்றும் சொன்னாரு... யோசிக்க வேண்டிய விஷயம், இதை பத்தி நிறைய பகிர்ந்துக்கணும்... நேரம் இல்லாத காரணத்தால் இன்னொரு பதிவில் பார்க்கலாம்.. இதை பற்றி நீங்க என்ன நினைக்கரிங்க\nஅவள் ஒரு தேவதை (1)\nஎன் நெஞ்ச எரிமலையில்... (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/blog-post_664.html", "date_download": "2018-07-20T03:07:57Z", "digest": "sha1:VITQQD6WGUEOVYAN5HHQLCXHUGJOJCTO", "length": 9090, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "விலங்குகள் எப்படி தூங்கும் தெரியுமா? இப்படிதான்", "raw_content": "\nவிலங்குகள் எப்படி தூங்கும் தெரியுமா\nவிலங்குகள் எப்படி தூங்கும் தெரியுமா\nவிலங்குகள் எப்படி தூங்கும் என்று ஆய்வில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் விலங்குகளுக்கு தூக்கம் என்பது குறைவு தான். உணவு சங்கிலியில் முதல் இடத்தில் வகிக்கும் விளங்குகள், எப்பொதும் தன்னை யாரும் வேட்டையாடாமல் இருப்பதற்காகவே பகல் மற்றும் இரவு ஆகிய இரண்டு வேலைகளிலும் தூங்குவது குறைவு தான்.சரி முழுமையான தூக்கம் இல்லாமல் எப்படி ஒரு உயிரினம் எப்பொது சுருசுருப்பாக இருக்க முடியும் என்ற கேள்வி மூலம் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதற்காக டால்பின் விலங்கை வைத்து ஆய்வு செய்தனர்.பொதுவாக வலது முளையும், இடது முளையும் தனித்தனியாக வேலை செய்வது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதே முறையில் தான் விலங்குகள் தங்கள் துக்கத்தை மேற்கொள்கின்றனர்.டால்பின்கள் தனது ஒரு கண்ணை மூடிக்கொண்டு மற்றொரு கண்ணை விழித்திருப்பது மூலம் தன்னை இறையாவதில் இருந்து காத்து கொள்கிறது. டால்பின் தனது ஒரு கண்ணை மூடிக்கொள்வது மூலம் அது தூங்கிக்கொண்டிருக்கிறது.இதை மனிதர்களில் விழித்துக் கொண்டு கனவு காண்பது என்போம். மனிதர்கள் விழித்துக் கொண்டு கணவு காண்பது தான் லிலங்குகளின் தூக்கம் என்று ஆய்வில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் செல்ல பிராணிகளாக வீட்டில் வளரும் விவங்குகள், மற்ற விலங்குகளை விட சுகமாக தூக்கத்தை பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப��பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/157069/news/157069.html", "date_download": "2018-07-20T03:06:13Z", "digest": "sha1:BH43LTQCBFP3TV7Q7FGBS5D3L6RNCHGZ", "length": 5791, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஜேம்ஸ் பாண்ட் காலமானார்..!! : நிதர்சனம்", "raw_content": "\nதுப்பறியும் திரைப்படமான ஜேம்ஸ் பாண்ட் படங்களில் 7 முறை கதாநாயகனாக நடித்த ரோஜர் மூர் கேன்சர் நோய் காரணமாக ஸ்விச்சர்லாந்தில் காலமானார்.\nஆங்கில திரைப்பட உலகின் முக்கிய படமாக இன்று வரை கருதப்படும் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் புகழ்பெற்றவை. உளவு, துப்பறிதல் ஆகிய காட்சியமைப்புகள் இப்படங்களில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில், இத்திரைப்பட வரிசைகளில் 7 முறை கதாநாயகனாக நடித்த ரோஜர் மூர் (89) இன்று காலமானார்.\nகேன்சர் நோயால் அவதிப்பட்டு வந்த இவர் ஸ்விசர்லாந்தில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வந்தார். மோரேவின் மரண செய்தியை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். லண்டனில் பிறந்த இவர் ஜேம்ஸ் பாண்ட் படங்கள் மட்டுமல்லாது வேறு சில ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.\nயூனிசெப் அமைப்பின் நலத்தூதராகவும் பணியாற்றியுள்ள ரோஜர், சுகாதாரப் பணிகளுக்காக அதிக அளவு நன்கொடைகளை வாரி வழங்கியுள்ளார். ரோஜரின் மறைவுக்கு உலக சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nநடிகை பிரியங்கா மர்ம மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை வம்சம் சீரியல்\n50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்\nகுரோஷியா: வெள்ளை நிறவெறியின் கூடாரம்\nதாம்பத்ய உறவினால் விளையும் நன்மைகள்… ஒரு பார்வை\nஎதிர்மறை நபர்களை இப்படி கையாளுங்கள்\nபாலியல் குற்றச்சாட்டுகள் – நடிகர் கார்த்தி Vs ஸ்ரீரெட்டி\n2 ஆண்டுக்குப் பின் அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/157146/news/157146.html", "date_download": "2018-07-20T03:06:38Z", "digest": "sha1:SAHDXSCOV64DLVOE2WSSGAWLNMKNWYTP", "length": 6161, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "உலக மக்களிடம் கெஞ்சிய சிறுவன்! எதற்காக?..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nஉலக மக்களிடம் கெஞ்சிய சிறுவன் எதற்காக\nஅமெரிக்காவை சேர்ந்த 6 வயது சிறுவன், வன்முறைக்கு முடிவு கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்து சமூக வலைதளத்தில் வீடியோவொன்றை பதிவிட்டுள்ளார்.\nமுக்கியமாக அமெரிக்காவில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறையை ஒடுக்க மிசூரி, செயின்ட் லூயிஸ் பகுதியை சேர்ந்த Jeffrey Laney என்ற 6 வயது சிறுவனே இவ்வாறு வீடியோவை வெளியிட்டுள்ளார்.\nJeffrey Laney பேசிய வீடியோவை அவரின் தாய் LeeLee Cheatham தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nகுறித்த வீடியோவில் Jeffrey Laney பேசியதாவது, ஒருவருக்கொருவர் கொல்லப்படுவதை மக்கள் நிறுத்த வேண்டும், வன்முறைக்கு முடிவு கட்ட வேண்டும்.\nஏனென்றால் நான் சாகப்போவது மிகவும் பயமாக இருக்கிறது, என் குடும்பத்தினர் இறந்து போவதை பார்க்க எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது.\nதுப்பாக்கிகள் உட்பட அனைத்து கெட்ட விஷயங்களும் எனக்கு தெரிகிறது. நான் ஒரு குழந்தை, இந்த வயதில் எனக்கு கெட்ட விஷயங்கள் பற்றி தெரியாமல் இருக்க வேண்டும் என கெஞ்சியுள்ளார்.\nசமீபத்தில் Jeffrey Laney-யின் உறவினர் ஒருவர் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதே இதுபோன்ற ஒரு விழிப்புணர்வு வீடியோ வெளியிட தூண்டியதாக Jeffrey Laney-யின் தாய் தெரிவித்துள்ளார்.\nPosted in: செய்திகள், வீடியோ\nநடிகை பிரியங்கா மர்ம மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை வம்சம் சீரியல்\n50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்\nகுரோஷியா: வெள்ளை நிறவெறியின் கூடாரம்\nதாம்பத்ய உறவினால் விளையும் நன்மைகள்… ஒரு பார்வை\nஎதிர்மறை நபர்களை இப்படி கையாளுங்கள்\nபாலியல் குற்றச்சாட்டுகள் – நடிகர் கார்த்தி Vs ஸ்ரீரெட்டி\n2 ஆண்டுக்குப் பின் அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/157300/news/157300.html", "date_download": "2018-07-20T03:07:03Z", "digest": "sha1:BNSOPWX2IU53VLUAIMSXLN2OIHTD573E", "length": 8428, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "நள்ளிரவில் கூட்டு வண்புணர்வுக்கு இரையான பெண்கள்: தொடரும் கொடூரம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nநள்ளிரவில் கூட்டு வண்புணர்வுக்கு இரையான பெண்கள்: தொடரும் கொடூரம்..\nஇந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பெண்களை வழிப்பறி கும்பல் ஒன்று தாக்கி கூட்டு வன்புணர்வு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவியாழக்கிழமை அன்று அதிகாலை 1:30 மணியளவில் நொய்டா பகுதியிலிருந்து புலேந்தஷர் பகுதிக்கு 4 பெண்கள் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காரில் சென்று கொண்டிருந்தனர்.\nஅப்போது 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஆயுதங்களுடன் இவர்களது வாகனத்தை வழிமறித்து அவர்களிடம் இருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளது.\nபின்னர் காரில் இருந்த பெண்களை கடத்திச் சென்று பல மணி நேரமாக கூட்டுவன்புணர்வில் ஈடுபட்டுள்ளனர்.\nபெண்களை காப்பாற்ற முயன்ற உறவினர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.\nஇந்த சம்பவம் குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்கள் நான்கு பேரும் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகொலை செய்யப்பட்டவரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவம் நடந்த பகுதியில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்தியாவில் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை உத்தரப்பிரதேசத்தில் தான் அமைந்துள்ளது.\nமேலும் இந்த நெடுஞ்சாலையில் வழிப்பறி, திருட்டு போன்ற கொள்ளை சம்பவங்களும், பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுவதும் தொடர்ந்து நடந்துவருகின்றது.\nஇவையனைத்தும் நள்ளிரவு நேரங்களிலேயே நடைபெறுகிறது. இந்த குற்றசம்பவங்களை தடுக்க நொய்டா மற்றும் உத்தரப்பிரதேச பொலிசாரோ அல்லது அந்த மாநில அரசோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்களும் பாதிக்கப்பட்டவர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.\nகடந்த ஜூலை மாதம் 13 வயது சிறுமியும் அவரது தாயும் இது போன்று உத்தரப்பிரதேச தேசிய நெடுஞ்சாலையில் வழிப்பறி கும்பலால் கடத்தி கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nநடிகை பிரியங்கா மர்ம மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை வம்சம் சீரியல்\n50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்\nகுரோஷியா: வெள்ளை நிறவெறியின் கூடாரம்\nதாம்பத்ய உறவினால் விளையும் நன்மைகள்… ஒரு பார்வை\nஎதிர்மறை நபர்களை இப்படி கையாளுங்கள்\nபாலியல் குற்றச்சாட்டுகள் – நடிகர் கார்த்தி Vs ஸ்ரீரெட்டி\n2 ஆண்டுக்குப் பின் அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgk.kalvisolai.com/2018/07/12072018.html", "date_download": "2018-07-20T03:11:48Z", "digest": "sha1:BBIAO4SAYYLX24ZR7EZRABA5Y4R4MESW", "length": 13771, "nlines": 116, "source_domain": "www.tamilgk.kalvisolai.com", "title": "வரலாற்றில் இன்று 12.07.2018", "raw_content": "\nசூலை 12 (July 12) கிரிகோரியன் ஆண்டின் 193 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 194 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 172 நாட்கள் உள்ளன.\n1641 – போர்த்துக்கல்லுக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.\n1690 – இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியமின் படைகள் போயின் என்ற இடத்தில் இரண்டாம் ஜேம்சின் படைகளை வென்றனர்.\n1691 – இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியமின் படைகள் அயர்லாந்தில் ஓகிறிம் என்ற இடத்தில் பெரும் வெற்றி பெற்றனர்.\n1799 – ரஞ்சித் சிங் லாகூரைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பஞ்சாபின் ஆட்சியைப் பிடித்தான்.\n1806 – 16 ஜெர்மன் மாநிலங்கள் புனித ரோமப் பேரரசில் இருந்து விலகி ரைன் கூட்டமைப்பு என்ற புதிய அரசை நிறுவினர்.\n1892 – மொண்ட் பிளாங்க்கில் ஏரி ஒன்று பெருக்கெடுத்ததில் 200 பேர் கொல்லப்பட்டனர்.\n1898 – செனான் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.\n1918 – ஜப்பானின் “கவாச்சி” என்ற போர்க்கப்பல் ஹொன்ஷூவில் மூழ்கடிக்கப்பட்டதில் 621 பேர் கொல்லப்பட்டனர்.\n1932 – நோர்வே வடக்கு கிறீன்லாந்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது.\n1975 – சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலை பெற்றது.\n1979 – கிரிபட்டி பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.\n1993 – ஜப்பானில் 7.8 அளவு நிலநடுக்கம், மற்றும் சுனாமி தாக்கியதில் 202 பேர் கொல்லப்பட்டனர்.\n2006 – இஸ்ரேலிய இராணுவத்தினர் இருவரை ஹிஸ்புல்லா இயக்கத்தினர் கடத்தினர். இதனை அடுத்து இஸ்ரேல் லெபனான் மீது தாக்கியதில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். போர் ஆகஸ்ட் 14 இல் முடிவுக்கு வந்தது.\n2007 – வவுனியாவில் இலங்கை வான்படையின் கிபீர் வானூர்தியை விடுதலைப் புலிகள் சுட்டு வீழ்த்தினர்.\n1730 – சோசியா வெட்ச்வூட், ஆங்கிலேய மட்பாண்ட உற்பத���தியாளர் (இ. 1795)\n1813 – கிளவுட் பெர்னாட், பிரெஞ்சு உடலியங்கியலாளர் (இ. 1878)\n1817 – கென்றி டேவிட் தூரோ, அமெரிக்க மெய்யியலாளர், எழுத்தாளர் (இ. 1862)\n1854 – ஜோர்ஜ் ஈஸ்ற்மன், ஈஸ்ட்மேன் கோடாக் நிறுவனர் (இ. 1933)\n1895 – பக்மினிசிட்டர் ஃபுல்லர், அமெரிக்கக் கட்டிடக் கலைஞர் (இ. 1983)\n1904 – பாப்லோ நெருடா, நோபல் பரிசு பெற்ற சிலிய எழுத்தாளர் (இ. 1973)\n1909 – குஞ்சிதம் குருசாமி, திராவிட இயக்கத்தில் ஈடுபட்ட ஒரு பெண் செயற்பாட்டாளர் (இ. 1961)\n1935 – சத்தோசி ஓமுரா, நோபல் பரிசு பெற்ற சப்பானிய மருத்துவர்\n1952 – எசாம் சரஃப், எகிப்திய அரசியல்வாதி\n1960 – ஏர்ல் குணசேகர, இலங்கை அரசியல்வாதி\n1961 – சிவ ராஜ்குமார், இந்திய நைகர், பாடகர்\n1965 – சஞ்சய் மஞ்ச்ரேக்கர், இந்தியத் துடுப்பாளர்\n1978 – மிச்செல் ரோட்ரிக்வெஸ், அமெரிக்க நடிகை\n1991 – ஜேம்சு ரொட்ரீகசு, கொலம்பிய கால்பந்து வீரர்\n1997 – மலாலா யூசப்சையி, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாக்கித்தானியர்\n1804 – அலெக்சாண்டர் ஆமில்டன், அமெரிக்க அரசியல்வாதி (பி. 1755)\n2006 – உமர் தம்பி, தமிழ் கணிமைக்கு சிறந்த பங்களிப்புக்களை வழங்கியவர் (பி. 1953)\n2012 – மா. ஆண்டோ பீட்டர், தமிழக எழுத்தாளர், மென்பொருள் உருவாக்குனர் (பி. 1967)\n2012 – மணி கிருஷ்ணசுவாமி, கருநாடக வாய்ப்பாட்டு கலைஞர் (பி. 1930)\n2012 – அலிமுத்தீன், பாக்கித்தானியத் துடுப்பாளர் (பி. 1930)\n2013 – பிரான், இந்திய நடிகர் (பி. 1920)\n2013 – அமர் கோ. போசு, அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1929)\nவிடுதலை நாள் (கிரிபட்டி 1979).\nவிடுதலை நாள் (சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 1975).\nபொது அறிவு | வினா வங்கி,\n1. சர்வதேச பணப்பரிமாற்றத்தின் மீதான வரி எப்படி அழைக்கப்படுகிறது\n2. தொல்காப்பியத்தில் இடம் பெறும் இயல்கள் எத்தனை\n3. தாவரங்களுக்கு உணவு மற்றும் நீர் எடுத்துச் செல்லும் திசுக்கள் எப்படி அழைக்கப்படுகிறது\n4. புளியில் உள்ள அமிலத்தின் பெயர் என்ன\n5. கதிரியக்க தனிமங்கள் எந்த கதிர்களை உமிழ்கின்றன\n6. எந்த அலைகள் பரவ ஊடகம் தேவையில்லை\n7. எந்த சாதனத்தில் ஒளி ஆற்றல் மின்னாற்றலாக மாற்றமடைகிறது\n8. பழுப்பு புரட்சி என்பது என்ன\n9. விவசாய வருமானத்திற்கு வரிவிதிப்பு குறித்து ஆராய 1972-ல் உருவாக்கப்பட்ட கமிட்டி எது\n10. யுனிசெப் எந்த ஆண்டு நிறுவப்பட்டது\n11. மாநிலங்களின் பெயர்கள் மற்றும் நிலப்பரப்பு பற்றிய விவரங்கள் எந்த அரசியலமைப்பு அட்டவணையில் இடம் பெறுகிறது\n12. சோனோரன் பாலைவனம் எங்க�� அமைந்துள்ளது\n13. ஆட்கொணர்வு நீதிப் பேராணை எப்படி அழைக்கப்படுகிறது\n14. ஹைதராபாத் நகரம் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது\n15. அவுரங்கசீப்பின் இயற்பெயர் என்ன\n1. டோபின் வரி, 2. 27, 3. வாஸ்குலர் திசுக்கள், 4. டார்டாரிக் அமிலம், 5. ஆல்பா, 6. ஒளி அலைகள், 7. ஒளிமின்கலம், 8. மரபுசாரா எரிசக்தியை அதிகரிப…\nபொது அறிவு | வினா வங்கி\n1. வானவில் எந்த திசையில் தோன்றும்\n2. தேசிய எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது\n3. குட்டித் திருவாசகம் எனப்படுவது எது\n4. பிரேம் மாத்தூர் எதற்காக பெயர் பெற்றவர்\n5. சீனா எத்தனை நாடுகளுடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது\n6. சந்திர கிரகணம் எந்த நாளில் ஏற்படும்\n7. மூங்கிலில் இருந்து தயாரிக்கப்படும் செயற்கை இழை எது\n8. தமிழ் அகராதியை உருவாக்கியவர் யார்\n9. சலவைத் தூளில் உள்ள வாயு எது\n10. நீருக்கடியில் பேசும் குரலை கேட்கப் பயன்படும் சாதனம் எது\n1. சூரியனுக்கு எதிர்திசையில், 2. பீகார், 3. திருக்கருவைப் பதிற்றுப்பத்து அந்தாதி, 4. முதல் பெண் விமான பைலட், 5. 13, 6. பவுர்ணமியில், 7. ரேயான், 8. வீரமாமுனிவர், 9. குளோரின், 10. ஹைட்ரோபோன்.\n* மனித உடம்பில் கடினமான பகுதி -பல் எனாமல்.\n* மனித உடம்பில் உயிர் உள்ளவரை வளர்வது -முடி, நகம்\n* மனித உடம்பில் மிகப்பெரிய உறுப்பு -தோல்\n* மிகப்பெரிய உள்ளுறுப்பு -கல்லீரல்\n* மனித உடம்பில் ரத்த ஓட்டம் பாயாத -பகுதி கார்னியா\n* மனித உடம்பில் சமநிலையை கட்டுப்படுத்துவது -வெஸ்டிபுலர் ஆர்கன்.\n* பெரியவர்கள் உடலில் 65 சதவீதமும், குழந்தைகள் உடம்பில் 75 சதவீதமும் நீர் உள்ளது.\n* மனித உடம்பில் அதிகம் காணப்படும் தனிமம் -ஆக்சிஜன்.\n* மனித உடம்பில் அதிகம் காணப்படும் உலோகம் -கால்சியம்.\n* மனித உடம்பில் மிக நீண்ட தசை -கார்டோரிஸ்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-20T02:37:22Z", "digest": "sha1:NZ5KZXOVFZ6FLOPBEJUT5MYXIBUXAJB2", "length": 8443, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விடுதலைப் புலிகள் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதியை பதவி நீக்குவதற்கு ஏற்பாடு\nமத்தல விமானநிலையத்தை இராணுவநோக்கில் பயன்படுத்த முடியாது- நிமால்\nதென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர்களிற்கு அணித்தலைவரின் அறிவுரை என்ன\nமனித உரிமை ஆணையக தலைவரிற்கு மிரட்டல் குறித்து விசாரணை\nசந்திமல் ஹத்துருசிங்க எங்களுடனேயே உள்ளனர்- ஹேரத்\nமுல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றும் வெடிபொருட்கள் மீட்பு\nஏ9 வீதியை கடந்து செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை.\nகிண்டலுக்கு பயந்து குழந்தையை கொன்று குளத்தில் வீசிய பெற்றோர்\nஅலோசியஸின் சிறை அறையிலிருந்து மீட்கப்பட்ட “ சிம் ” அட்டைகள் குறித்து புதிய தகவல்\nஅர்ஜூன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு\nArticles Tagged Under: விடுதலைப் புலிகள்\nஇராஜாங்க அமைச்சருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை\nநாட்டினுள் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட சிறுவர் மற்றும் மகளிர் வ...\n\"இலங்கை இராணுவத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் காட்டிக்கொடுப்புக்கள் மற்றும் பழிவாங்கல்களுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்\"\n\"விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட போது நாட்டை சுதந்திர காற்றை...\nமுள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி\nமுல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில், விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானது எனச் சந்தேகிக்கப்படும் நீர்மூழ்கிக் கப்பலின...\nஅரசியல் கட்சி அலுவலகத்தில் விடுதலைப் புலிகளின் புரட்சிப்பாடல்கள்\nவவுனியாவில் அரசியல் கட்சி அலுவலகம் ஒன்றில் விடுதலைப்புலிகளின் புரட்சிப்பாடல்கள் ஒலிபரப்பப்பட்டுள்ளது.\nதேர்தல் வெற்றிக்கு விடுதலைப் புலிகளைப் பயன்படுத்தாதீர்; கபே அறிவுறுத்தல்\nஉள்ளூராட்சித் தேர்தலில் வட மாகாணத்தில் போட்டியிடும் கட்சிகள் விடுதலைப் புலிகளை ஆதரித்து வாக்கு சேகரிப்பு நடவடிக்கைகளில்...\nகொடுத்தது சரி, வாங்கியது தவறு\nவிடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நிதி வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் பதின்மூன்று பேர் எதிர்வரும் திங்களன்று ஸ்விட்ஸர்லாந்...\nபிர­பா­கரன் யுகம் மீண்டும் உரு­வாகும் அபாயம் : ரோஹித அபே­கு­ண­வர்­தன\nஅர­சாங்கம் வடக்கில் ஒரு சட்­டத்­தையும் தெற்கில் மற்­று­மொரு சட்­டத்­தையும் அமுல்­ப­டுத்­து­கி­ன்றது. எனவே, இது மீண்டும்...\nமுன்னாள் போராளிக்கு ஆயுள் தண்டனை\nதெஹிவளை பொலிஸ் புலனாய்வுப் பிரிவு அத்தியட்சர் சுனில் அப்��ூவைக் கொலை செய்த குற்றத்தின் பேரில், விடுதலைப் புலிகள் இயக்கத்த...\nடக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் : 6 பேருக்கு கடூழியச்சிறை\nஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவாநந்தா மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம...\n\"விடுதலைப் புலிகளை ஒருபோதும் விடுதலை செய்யப்போவதில்லை\"\nசிறையில் உள்ள விடுதலைப் புலிகள் எவரும் அரசியல் கைதிகள் அல்ல. ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளை எவ்வாறு அரசியல் கைதிகளாக கருதமு...\nஜனாதிபதியை பதவி நீக்குவதற்கு ஏற்பாடு\nசபையை குழப்பியடித்த பொது எதிரணியினர்\nராஜபக்ஷவினர் சீனாவுடன் மேற்கொண்ட ஊழலை அம்பலப்படுத்தினார் அனுர\nவாழ்க்கை செலவுக்கேற்ற சம்பள உயர்வை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\n\"மஹிந்த தெரிவித்ததாக வெளியான அறிக்கை போலியானது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manikandanvanathi.blogspot.com/2012/01/srm.html", "date_download": "2018-07-20T02:40:34Z", "digest": "sha1:3G5N26JR7TSCCVUFSCMY2VD3FJ3YF5RP", "length": 14518, "nlines": 176, "source_domain": "manikandanvanathi.blogspot.com", "title": "SRM பல்கலைக்கழகத்தில் தமிழ்க் கணினிமொழியியல் பயிலரங்கு | மணிவானதி MANIVANATHI", "raw_content": "\n/// பத்மவானி மகளிர் கலை அறிவியல் கல்லூரி, சேலம். ஒருநாள் தமிழ்க்கணினி பயிலரங்கம். நாள்: 27/07/2018. // எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், முருகன் புக் ஸ்டோர், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///\nHome » பயிலரங்கம் » SRM பல்கலைக்கழகத்தில் தமிழ்க் கணினிமொழியியல் பயிலரங்கு\nSRM பல்கலைக்கழகத்தில் தமிழ்க் கணினிமொழியியல் பயிலரங்கு\nSrm பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயமும் இந்திய மொழிகள் நடுவண் நிறுவன மொழித் தரவுத்தொகுப்புச் சேர்த்தியமும் இணைந்து நடத்தும் தமிழ்க் கணினிமொழியியல் பயிலரங்கு இனிதே 20-01-2012 அன்று முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்களாளும்,நடுவண் நிறுவன மொழித் தரவுத்தொகுப்புச் சேர்த்தியத்தின் தலைவர் முனைவர் எல். இராமமூர்த்தி அவர்களாலும் srm பல்கலைக்கழக வேந்தர் திரு.பச்சமுத்து தலைமையில் தொடங்கியது.\n21-01-2012 சனிக்கிழமைக் காலையில் குறியா��்கம் என்ற தலைப்பில் மேனாள் கணினித்தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.ப.செல்லப்பன் அவர்கள் உரை நிகழ்த்தினார்.\nதமிழ்க் குறியீட்டுமுறைகளின் தோற்றம் அதன் வளர்ச்சி, இன்றைய காலக்கட்டத்தில் தமிழ்க் குறியீடுகள் எவ்வாறு உள்ளன. யூனிகோடு எழுத்துருவின் தோற்றம் அதில் தமிழ்மொழி இடம்பிடித்தச் சூழல் என அழகாகவும் தெளிவாகவும் விளக்கிக் கூறினார்.\nஅடுத்த அமர்வில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் பேராசிரியர் முனைவர் மா.கணேசன் அவர்கள் மொழித்தரவுத் தொகுப்பு என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.\n மொழித்தரவுகள் முதன்முதலில் 1987 ல் தொடங்கப்பட்டது என்று கூறினார்.\nஆங்கிலத்தில் 4000 மில்லியன் கோடி மொழித்தரவுத் தொக்குப்புகள் செய்துள்ளனர்.தமிழ்மொழியிலும் 500 மில்லியன் தமிழ் சொற்கள் தொகுத்து வெளியிடவேண்டும் என்று கூறினார்.இறுதியாக மொழித்தரவுகளின் பயன்பாடுகளைப் பற்றியும் எடுத்து விளக்கினார்.\nமதியம் தொடங்கிய அமர்வில் முனைவர் ந.நடராசபிள்ளை அவர்கள் சொல்வகை விளக்கம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.\nதொல்காப்பியர் குறிப்பிடும் சொல்வகையைக் கொண்டு மொழியியல் கோட்பாடுகளோடு விளக்கினார். மேலும் கணிப்பொறிக்கு எவ்வாறு சொற்களை உள்ளீடு செய்வது அதில் உள்ள சிக்கல்கள் என்ன என்பதும் அவற்றைப் போக்க என்ன வழிமுறைகளைக் கையாள்வது என்ற விளக்கத்தையும் தெளிவுப்படுத்தினார்.\nஇறுதியாக முனைவர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் இலக்கணம், மொழியியல் இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் பற்றியும் மொழியியலின் தேவையையும் விளக்கினார்.\nகருத்தரங்கில் கலந்துகொண்ட பேராசிரியர்கள் மற்றும் முனைவர்ப்பட்ட ஆய்வாளர்களில் ஒரு பகுதி\nஅஞ்சல் மூலம் கடிததை எதிர்பார்த்திருந்தது ஒரு காலம். மின்னஞ்சல் மூலம் விரல் சொடுக்கிய நிலையில் தகவல்களைப் பரிமாறிக் கொள்வது ஒரு காலம். இருந்த் இடத்திலிருந்துகொண்டே உலகின் எந்த மூலையில் நிகழும் நிகழ்ச்சிகளையும் கண்டறியும் காலம் ஒரு காலம்.SRM கல்லூரியில் நிகழும் கணித் தமிழ்ப்பயன்பாடு பயிலரங்கைப் புதிய தலைமுறை மூலம் எல்லோரும் உடனுக்குடனே காணும் வாய்ப்பினைத் தந்திருந்தால் பங்கேற்க வாய்ப்பில்லா உள்ளங்க்கள் மகிழ்ந்திருக்கும். உடனுக்குடன் பார்த்திட இயலாவிடினும் SRM கல்லூரியில் கணினித் தமிழ்ப் பயன்பாடு பயிலர���்கை நடந்த இரவே இரத்தினச் சுருக்கமாக அறிந்து கொள்ள வாய்ப்புத் தந்த ஐயா மணிகண்டனுக்கு மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளும்.\nநன்றி திரு சீராசை சேதுபால.அந்த பயிலரங்கில் நானும் கலந்துகொண்டுள்ளேன்.\nகச்சமங்கலம் தஞ்சாவூர், தமிழ் நாடு, India\nகடின உழைப்பு வெளிப்படையான பேச்சு. அன்பான குணம்.\nசமூக வலைதளங்கள் – நன்மை தீமைகள்.\nதிருக்கோணமலை (இலங்கை) “இணையத்தில் தமிழ் மொழியின் பயன்பாடு” சர்வதேச பயிற்சிப்பட்டறை- நிகழ்ச்சிகள்\nஇணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள் (நிகழ்வுகள்) (12)\nஉலகத்தமிழ் இணைய மாநாடு(நிகழ்வுகள்) (8)\nஎஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் (30-...\nஎஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் (29-...\nஎஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் (28-...\nஎஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் (27-...\nஎஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் (26-...\nஎஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் (25-0...\nஎஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் தமிழ்க் கணினிமொழியி...\n23-01-2012 அன்று நடந்த பயிலரங்கின் அமர்வுகள்.\n22-01-2012 அன்று நடந்த பயிலரங்கின் அமர்வுகள்.\nSRM பல்கலைக்கழகத்தில் தமிழ்க் கணினிமொழியியல் பயிலர...\nபாரதிதாசன் பல்கலைக்கழக மகளிர் கல்லூரியில் தமிழ் இண...\nஉலகத் தமிழர்களுக்குப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.\nபாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரியில்இணையமும் தமிழு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/6/", "date_download": "2018-07-20T03:10:27Z", "digest": "sha1:GJKYJMGJKPT2YEUVLHMDDUPBTZXLOVAC", "length": 6031, "nlines": 79, "source_domain": "mujahidsrilanki.com", "title": "விமரிசனங்கள் - Mujahidsrilanki", "raw_content": "\nவித்ரு குனூத் ஹதீஸ் பற்றிய இரண்டாவது விமரிசனம் ஒரு விளக்கம். part.1\n(இந்த பதில் தொடர் கட்டுரையாகப் பதிவு செய்யப்படும் இன்சா அல்லாஹ்) மௌலவி அப் ...\nவித்ரு குனூத் ஹதீஸ் பற்றிய கட்டுரை விமரிசனம் ஓர் விளக்கம்\nஎனது மெயிலுக்கு சகோதரர் ஒருவர் குனூத் கட்டுரை பற்றிய ஒரு மறுப்பை போவாட் � ...\nஉஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பருக்கோர் அன்பான மடல்\n(குர்ஆன் ஸுன்னாவின் பெயரால் மூட்டப்படும் குரோதத் தீ என்ற அல்ஹஸனாத் சஞ்சி� ...\nஇஸ்லாத்தின் தூய்மையான வடிவத்தை மேற்கத்தேயர்களும் இஸ்லாத்தின் விரோத சக்� ...\nபுதிய ஸலபியா கோட்பாட்டை உருவாக்கி அந்த குழப்பத்திற்கு அடித்த��மிட்ட சகோதரர் யஹ்யா ஸில்மி அவர்களுக்கான மறுப்பு.1\nநபித்தோழர்கள் மார்க்கத்தின் 3வது மூலாதாரம் என்ற புதிய ஸலபியா கோட்பாட்டை � ...\nசூரத்துல் கஹ்ப்f விளக்கவுரை – வசனம் 1-8. இப்தார் நேர வகுப்பு. Sunday,24 Jun 2018\nதராவீஹ் தொழுகை எத்தனை ரக்அத்கள் தொழுவது சரி\nஇரண்டாவது திருமணத்திற்கு முதல் மனைவியின் அனுமதி தேவையா\nகடன் உள்ளவருக்கு ஸகாத் கடமையா\nஇப்ராஹீம் நபியவர்கள் மஹ்ரமான பெண்ணை மணந்தார்களா\nஇஸ்லாமிய குடும்பம் – இப்தார் நிகழ்ச்சி. Saturday,23 Jun 2018\nமஸ்ஜிதுக்கு வெளியில் இருந்து, ஜமாஅத் தொழுகையை நிறைவேற்றலாமா பெண்கள் பகுதியை மறைக்கலாமா\n3 முதன்மை மஸ்ஜித்களில் மாத்திரமா இஃதிகாப் இருக்க வேண்டும் இஃதிகாபை களா செய்ய முடியுமா இஃதிகாபை களா செய்ய முடியுமா\nரமழான் பற்றி வரக்கூடிய ஹதீஸ்கள் விளக்கம் – பாடம் 03 Saturday,23 Jun 2018\nஹதீஸ் ஒன்றின் ‘ஸஹீஹ்’ ‘ழயீப்’ விடயத்தில் யாருடைய கருத்தை முற்படுத்த வேண்டும்\nரமழான் பற்றி வரக்கூடிய ஹதீஸ்கள் விளக்கம் – பாடம் 02 Saturday,23 Jun 2018\nசஹாபாக்களுடைய தியாகமும் சமூக காரணிகளும். Sunday,6 May 2018\nமரணத்தை பற்றி அடிக்கடி குடும்பத்தில் பேசுவதின் அவசியம். Sunday,6 May 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthur-vns.blogspot.com/2012/07/boss-32.html", "date_download": "2018-07-20T02:56:12Z", "digest": "sha1:Y2XHUVT5EJQXWQ65H3F6J5TNMZK3M6MY", "length": 28865, "nlines": 311, "source_domain": "puthur-vns.blogspot.com", "title": "நினைத்துப்பார்க்கிறேன்: Boss கள் பலவிதம்! 32", "raw_content": "\nபுதன், 18 ஜூலை, 2012\nஎதற்காக என்னைக் கூப்பிடுகிறார் என யோசித்துக் கொண்டே அவரது அறைக்கு சென்றதும், அவர் என்னிடம். ‘என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்\nநான் ‘நீங்கள் சொன்னபடி S B Counter ல் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.’ என்றேன்.\n‘அங்க என்ன அப்படி வேலை இருக்கு வேலை இல்லாமல் .சும்மா இருக்கீங்க என்று நினைக்கிறேன்.’என்றார் அவர்.\n‘இல்லை சார். இந்த Department லே வேலை நாள் முழுக்க இருக்கும்.\nஅதை நான் Sincere ஆக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். நீங்கள் வேண்டுமானால் Check up செய்துகொள்ளலாம்.’என்றேன்.\n‘எங்கே இதுவரை நீங்கள் என்ன செய்தீர்கள் என்று சொல்லுங்கள் பார்ப்போம்.’என்றார்.\nநான் உடனே ‘சார். ஒரு நிமிஷம். இதோ வருகிறேன்.’ எனக்\nகூறிவிட்டு வெளியே வந்து நான் பணி செய்து கொண்டு இருந்த\nஇடத்தில் வைத்திருந்த ஒரு Note Book ஐ எடுத்துக்கொண்டு உள்ளே சென்று அவரிடம் கொடுத்தேன்.\nஅதை அலட்சியமா��� புரட்டிப் பார்த்த அவருக்கு, முகத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியைப் பார்த்து உள்ளுக்குள் சந்தோஷப்பட்டேன். அப்படி என்ன அந்த நோட்டில் இருந்தது என்றால், என்னை அவர் S B Counter ல் உட்கார சொன்ன நாளிலிருந்து என்னை உள்ளே கூப்பிட்ட நாளுக்கு முதல் நாள் வரை, நான் செய்த பணிகளை பட்டியல் இட்டு\nஎன்னை அவர் Counter ல் உட்கார சொன்னபோது, நான் முடியாது\nஎன்று சொன்னால் என் மேல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கலாம் என்று நினைத்திருக்கிறார். அது நடக்காமல் போகவே, சில நாட்கள் கழித்து கூப்பிட்டு விசாரிப்பது போல் விசாரித்துவிட்டு நான் பணி\nசரியாக செய்யவில்லை என தலைமை அலுவலகத்திற்கு எழுதி\nஎனது Probation நாட்களை நீட்டிக்கலாம் அல்லது முடியுமானால்\nவெளியே அனுப்பவும் செய்யலாம் என நினைத்திருக்கிறார்\nஆனால் என்னை கூப்பிட்டு Counter ல் உட்கார சொன்னபோதே புரிந்துகொண்டேன்.ஏதோ ஒரு திட்டத்தோடுதான் என்னை அங்கு\nஉட்கார சொல்கிறார் என்று. எனவே நான் செய்யும் ஒவ்வொரு வேலையையும் குறித்துக்கொள்ள ஆரம்பித்தேன்.\nசேமிப்புக் கணக்குப் பிரிவில் பார்ப்பதற்கு வேலை இல்லாததுபோல்\nஇருக்கும் ஆனால் சின்ன சின்ன வேலைகள் நிறைய இருக்கும்.\nஉதாரணமாக புதிய கணக்குகள் துவங்குவது, வாடிக்கையாளர்கள்\nபணம் எடுக்க காசோலையுடன் வரும்போது, வில்லை (Token)\nதருவது அவர்கள் தரும் காசோலையை அவர்களது கணக்கில்\nபணம் இருப்பின் பற்றுப்பதிவு(Debit) செய்வது, அவர்கள் கணக்கில் கட்டும் பணத்திற்கான வரவுச்சீட்டு (Credit Slip) வந்தவுடன் சம்பந்தப்பட்டவரின் கணக்கில் வரவு வைப்பது, சேமிப்புக் கணக்குப் புத்தகத்தில் அதுவரை நடந்துள்ள பரிவர்த்தனைகளை (Transaction)\nபதிவு செய்து தருவது. காசோலை புத்தகங்கள் தருவது, காசோலை இல்லாமல் வருவோருக்கு பணம் எடுக்கும் சீட்டு (Withdrawal Slip)\nதருவது, காசோலையில் எழுதத் தெரியாதவர்களுக்கு உதவுவது மாலையில் சேமிப்பு கணக்கில் நடந்த அத்தனை பற்று வரவுகளையும் Sub-Day Book எனப்படும் பேரேட்டில் (Ledger) எழுதுவது போன்றவை\nஅப்போது நான் இருந்த ஊரில் வங்கிகளுக்குள் காசோலை பரிமாற்ற\nவசதி (Clearing House) இல்லாதாதால், ஒவ்வொரு வங்கியும் அவர்களது வாடிக்கையாளர்கள் தந்த மற்ற வங்கிகளின் காசோலைகளை அந்தந்த வங்கிகளில் நேரடியாக கொடுத்து அந்த காசோலைகளுக்கான\nபணத்தை பாரத ஸ்டேட் வங்கியில் மாற்றத்தக்க காசோலைகளாக\nபெற்று செல்லும��. அந்த காசோலை வழங்கும் பணியையும் நான்\nமுதல் நாளிலேயே ஒவ்வொரு பணி செய்யும்போது அவைகளின் எண்ணிக்கையை குறித்து வைத்துக்கொண்டேன். நான் இவ்வாறு\nகுறித்துக் கொள்வதைப் பார்த்த பக்கத்து இருக்கை நண்பர் ’என்ன சார். செய்கிறீர்கள்’ என்று கேட்டதற்கு நான் பதில் சொல்லவில்லை.\nதினம் அறைக்குத் திரும்பியதும் நோட்டில் அன்றைய வேலைகளை அழகாக படியெடுத்து (Copy) வைத்துவிட்டேன்.\nஅந்த மேலாளர் ஒருநாள் எனது வேலை பற்றி கேட்பார் என்று ஏதோ எனது மனதுக்குப் பட்டதால் தினம் அந்த நோட்டை கிளைக்கு எடுத்து செல்வேன்.\nஅதனால் தான் அவர் நான் ஒன்றும் செய்யவில்லை என்றதும்\nஎன்னால் உடனே அந்த நோட்டைக் காண்பிக்க முடிந்தது. நான்\nஇவ்வாறு எல்லாவற்றையும் நாள் வாரியாக பதிவு செய்து வைத்திருப்பேன் என அவர் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். அதைப் பார்த்ததும் அவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.\nஅந்த நோட்டை என்னிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு, ‘நீங்கள் போகலாம்.’ என்று சொல்லிவிட்டார். அன்று மாலை அறைக்கு வந்து நண்பர்களிடம் அன்று நடந்ததை சொன்னேன்.\nஅவர்கள் ‘உங்களுக்கு இப்படி செய்யவேண்டுமென்று எப்படித்\n’ எனக் கேட்டதற்கு ‘எனது உள்ளுணர்வுதான் காரணம்.’\nஇவர் தடுக்கின் கீழ் நுழைபவர் என்றால். நான் கோலத்தின் கீழே நுழைபவன் என்பது அவருக்கு இப்போது தெரிந்திருக்கும்.இனி அவர் என்னிடம் எதுவும் கேட்கமாட்டார் என நம்புகிறேன்.’என்று சொன்னேன்.\nஎல்லோரும் எனது செயலுக்கு பாராட்டு தெரிவித்தார்கள். ஏனெனில் அதுவரை யாருமே Probation நாட்களில் தாங்கள் செய்யும் வேலைகளை இதுபோல் ஒன்று விடாமல் பதிவு செய்தது இல்லை. மேலும் மேலாளரிடம் தைரியமாக பேசியதும் இல்லை.\nஅந்த நிகழ்வுக்குப் பிறகு அந்த மேலாளர் என்னை வேறு எதற்கும்\nஇது நடந்து இரண்டு மாதங்கள் கழிந்து,தற்காலிக மாற்றலில் தலைமை அலுவலகம் சென்றிருந்த எனது முன்னாள் பயிற்சியாளர், திரும்ப\nஅதே கிளைக்கு வந்துவிட்டார். (அது கூட அந்த மேலாளரின் முயற்சியால்தான் என நினைக்கிறேன்.)\nஎனக்கும் அங்கிருந்து தலைமை அலுவகத்திற்கு மாற்றல் வந்து விட்டது. பின்பு ஒரு சுபயோக சுபதினத்தில் என்னை அந்த மேலாளர் விடுவித்து விட்டார்.\nஅன்று மாலை எனது முன்னாள் பயிற்சியாளர் இரவு விருந்துக்கு\nஅவரது வீட்டிற்கு கூப்பிட்டார். இவர்தான�� மேலாளருக்கு வேண்டியவர் ஆயிற்றே இவர் ஏன் நமக்கு விருந்து தருகிறார் என நினைத்துக் கொண்டு, அவர் வீட்டிற்கு சென்றேன்.\nஇடுகையிட்டது வே.நடனசபாபதி நேரம் முற்பகல் 11:28\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபால கணேஷ் 18 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 12:34\nஅவர் தடுக்கில் நுழைந்தால் கோலத்தில் நுழைபவர் நீங்கள். அப்படி உஷாராக இருந்ததால்தான் அவரை ‘ஙே’ என்று விழிக்க வைக்க முடிந்திருக்கிறது. சபாஷ். விருந்தில் நடந்தது என்னவென்று அறியும் ஆவலுடன் நான்...\nதிண்டுக்கல் தனபாலன் 18 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 2:17\nஉங்களின் உள்ளுணர்வு, அன்று நன்றாக வேலை செய்திருக்கிறது சார் \n\"உன்னை அறிந்தால்... (பகுதி 1)”\nவே.நடனசபாபதி 18 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 3:47\nவருகைக்கு நன்றி திரு பால கணேஷ் அவர்களே\nவே.நடனசபாபதி 18 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 3:48\nவருகைக்கு நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே\nவே.நடனசபாபதி 19 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 11:12\nவருகைக்கும்,கருத்துக்கும், மனமார்ந்த பாராட்டுக்கும் நன்றி\nவரலாற்று சுவடுகள் 19 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 3:01\nஅருமையான ஐடியா ஐயா தங்களுடையது. நிச்சயம் மேலாளர் மிரண்டே போயிருப்பார். நிச்சயம் மேலாளர் மிரண்டே போயிருப்பார். அடுத்த பாகத்தை ஆவலுடன் எதிர்பார்த்து.\nவே.நடனசபாபதி 19 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 3:43\nவருகைக்கு நன்றி வரலாற்று சுவடுகள் நண்பரே\nமதுமதி 19 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 5:16\nநானும் கூட உங்கள் செயலுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன் ஐயா. சென்னையில் நடக்கும் பதிவர் சந்திப்பில் தங்களை நேரில் காண ஆவலாயிருக்கிறேன்..\nபெயரில்லா 20 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 2:19\n''...இவர்தான் மேலாளருக்கு வேண்டியவர் ஆயிற்றே இவர் ஏன் நமக்கு விருந்து தருகிறார் என நினைத்துக் கொண்டு, அவர் வீட்டிற்கு சென்றேன்...''\n பழையவரைப் பற்றி எனக்கெல்லாம் தெரியும், என்ன செய்வது வேலைக்காக அப்படி நடந்தேன் என்று மன்னிப்புக் கேட்கப் போகிறாரா\nபழனி.கந்தசாமி 20 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 5:43\nநானும் என் ஆபீசருக்கு இவ்வாறு தண்ணி காட்டியிருக்கிறேன். அதைப்பற்றி ஒரு பனி பதிவு போடுகிறேன்.\nவே.நடனசபாபதி 20 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 7:21\nவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி கவிஞர் மதுமதி அவர்களேபதிவர் சந்திப்பில் உங்களையும் மற்ற நண்பர்களையும் சந்திக்க ஆவலுடன் இருக்கின்றேன்.\nவே.நடனசப���பதி 20 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 7:23\nவருகைக்கும், அடுத்து நடந்ததை அறிய காத்திருப்பதற்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்கா திலகம் அவர்களே\nவே.நடனசபாபதி 20 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 7:25\nவருகைக்கு நன்றி திரு பழனி.கந்தசாமி அவர்களே தங்களுடைய அனுபவத்தை அறியக் காத்திருக்கிறேன்.\nஇராஜராஜேஸ்வரி 20 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 9:07\nவே.நடனசபாபதி 20 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 10:53\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஷ்வரி அவர்களே.உண்மைதான். உள்ளுணர்வுகள் எப்போதும் பொய்ப்பதில்லைதான்.\nVasu 20 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 10:09\nவே.நடனசபாபதி 21 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 7:17\nவருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே\nசென்னை பித்தன் 23 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 7:11\nஉங்கள் அனுபவங்கள் மேலாண்மை வகுப்புகளில் பகிர்ந்து கொள்ளத்தக்கவை.\nவே.நடனசபாபதி 24 ஜூலை, 2012 ’அன்று’ முற்பகல் 7:01\nவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே\nவை.கோபாலகிருஷ்ணன் 11 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 5:56\nதங்களுக்கு ஓர் உள்ளுணர்வு ஏற்பட்டு இதுபோல செய்து வந்தது மிகவும் நல்லதாகப் போய்விட்டது. பாராட்டுகள்.\nசேமிப்புக் கணக்குப் பிரிவில் பார்ப்பதற்கு வேலை இல்லாததுபோல்\nஇருக்கும் ஆனால் தாங்கள் சொல்லியுள்ளதுபோல நச்சு வேலைகளுக்குப் பஞ்சமே இருக்காது.\nஅதுவும் அந்தக்காலத்தில், இன்றுபோல கம்ப்யூட்டர்களோ, கேஷ் கவுண்டிங் மெஷின்களோ, ஏ.டி.எம். மெஷின், பாஸ்புக் எண்ட்ரி மெஷின் போன்ற எதுவுமே கிடையாதே. லெட்ஜரைப்புரட்டிப் புரட்டி கையால் எழுதி வாயால் கூட்டிக் கழித்து பெருக்கி வகுத்து அல்லவா ஒவ்வொன்றையும் நாம் பொறுப்பாகவும் கவனமாகவும் செய்ய வேண்டியிருக்கும்.\nஇதனையெல்லாம் 1970-இல் ஸ்டேட் பேங்கில் பணியாற்றிய நாட்களில் நானும் நிறையவே செய்துள்ளேன். கேல்குலேட்டர் கூட அப்போது கிடையவே கிடையாது.\nவே.நடனசபாபதி 11 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 6:38\nவருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n'வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன்'\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nநான் இரசித்த நூல்கள் (3)\nவழங்கியவர் திரு சென்னை பித்தன்\nமூன்றாம் மற்றும் நான்காம் விருதுகள்\nவழங்கியவர்கள் திரு KILLERGEE & திரு மதுரைத்தமிழன்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=87379", "date_download": "2018-07-20T03:09:05Z", "digest": "sha1:KRESIKMTJW7GA4TLPDB66IGV32VRSCBK", "length": 12710, "nlines": 81, "source_domain": "thesamnet.co.uk", "title": "கிளிநொச்சியில் மின்னல் தாக்கி ஆறு பிள்ளைகளின் தாய் பலி தந்தை வைத்தியசாலையில்", "raw_content": "\nகிளிநொச்சியில் மின்னல் தாக்கி ஆறு பிள்ளைகளின் தாய் பலி தந்தை வைத்தியசாலையில்\nகிளிநொச்சியில் நீண்ட நாட்களுக்கு பின் பெய்த கன மழையின் போது ஏற்பட்ட மின்னலில் மனைவி பலியானதுடன் கணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.\nஇன்று சனிக்கிழமை பிற்பகல் மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் கன மழை பெய்துள்ளது. இதன் போது ஏற்பட்ட மின்னல் தாக்கத்தில் பூநகரி இரணைமாதாநகா் கிராமத்தைச் சேர்ந்த ரூபன் லட்டிசியா பிரதீபா வயது 40 பலியானதுடன், அவரின் கணவா் பீற்றர் ரூபன் வயது 42 என்பர் கடுமையான பாதிப்புக்குள்ளாகி முழங்காவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளாா்.\nபிற்பகல் வேளை மழை பெய்துகொண்டிருந்த போது இருவரும் வீட்டின் கிணற்றில் குளித்துக்கொண்டிருந்த போது இரண்டு முப்பது மணியளவில் ஏற்பட்ட மின்னனல் தாக்கத்திலேயே இச் சம்பவம் ஏற்பட்டுள்ளது. பலியானவா் ஆறு பிள்ளைகளின் தாய் ஆவார்.\nதமது பூர்வீக நிலமான இரணைத்தீவுக்கு செல்ல வேண்டும் என போராட்டத்தில் ஈடுப்பட்டு வருபவா்களில் இவா்களும் காணப்படுகின்றனா்.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் புலிகளின் பாரிய படகு தயாரிப்பு தொழிற்சாலை படையினர் வசம்\nஉலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் – 13வது இடத்தில் சோனியா\nஉயர்பாதுகாப்பு வலயங்கள் காரணமாக 40ஆயிரம் மக்களின் மீள் குடியேற்றம் தாமதம்.\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக மீண்டும் ரணில் விக்கிரமசிங்க\nவாய்த்தகராறில் தற்கொலை செய்த சகோதரிகள்\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்கள��க்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nRaja: சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீது ந�...\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3591) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32903) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.icrtast2018.com/advisory-tamil.html", "date_download": "2018-07-20T02:27:41Z", "digest": "sha1:OAJGSDBLLOSOIODA3X4BFXV2X6VAQMRG", "length": 16679, "nlines": 126, "source_domain": "www.icrtast2018.com", "title": "பெரியார் பல்கலைக்கழகம் | இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கூட்டமைப்பு2018", "raw_content": "\nபெரியார் பல்கலைக்கழகம் | இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கூட்டமைப்பு2018\nஎங்களை பற்றி about us\nஒருங்கிணைப்பு குழு Organizing Committee\nகவனம் செலுத்தும் பகுதிகள் Focused Areas\nஎங்களை தொடர்பு கொள்ள Contact us\nபேச்சாளர்கள் பட்டியல் Speakers List\nபன்னாட்டு அறிவியல் ஆலோசனை குழு\nபேரா. அஜயன் வினு, தென் ஆஸ்த்ரேலியா பல்கலை., ஆஸ்திரேலியா\nபேரா. ஜான். வி. கென்னடி, மேக்டையார்ட் கல்விநிறுவனம், நியுசிலாந்து\nபேரா. ராமசாமி பொன்னாதுரை, மொரிஷியஸ் பல்கலை., மொரிஷியஸ்\nபேரா. தயாலன் வேலாயுதபிள்ளை, வெஸ்ட்பாண்டில் ஹோக்கோலெனன்., நார்வே\nபேரா. பழனி பாலயா, சிங்கப்பூர் பல்கலை. சிங்கப்பூர்\nபேரா. கணேஷ் டி. சொக்கலிங்கம், ஆர்.இ.ஐ.எம்.எஸ் பல்கலை. பிரான்ஸ்\nபேரா. யு. பாலசந்திரன், ஆர்கான் தேசிய ஆய்வகம், யு.எஸ்.ஏ\nபேரா. ஜோஸ் எல். என்ட்ரினோ, கார்டிபீல்டு, பிரிட்டன்\nபேரா. கே. கல்யாணசுந்தரம் , சுவிஸ் மத்திய தொழில்நுட்ப நிறுவனம்., சுவிட்சர்லாந்து\nமுனைவர். ஆர். சுமதி, லட்விக் மேக்ஸ்மிலான் பல்கலை., ஜெர்மனி\nமுனைவர். எஸ். கார்த்திகேயன், அஸ்டான் பல்கலை., பிரிட்டன்\nமுனைவர். எஸ். ராமசுந்தரம், சுன்சோன் பல்கலை., தென்கொரியா\nமுனைவர். சொ. கருப்பையா, கலிபோர்னியா பல்கலை., யு.எஸ்.ஏ\nமுனைவர். செலின் ஜியார்ஜ், லண்டன்., பிரிட்டன்\nமுனைவர். எம். சங்கர், கார்டிபீல்டு, பிரிட்டன்\nமுனைவர். சி.ஆர். செல்வகுமார், வாட்டர்லூ பல்கலை., கனடா\nமுனைவர். வேல்முருகன் சுப்ரமணியன், கலிபோர்னியா., யு.எஸ்.ஏ\nமுனைவர். முகுந்த் சுப்ரமணி, ஆஸ்திரேலியா\nமுனைவர். எவாஞ்சலோஸ் ஐ. கங்காஸ், வார்விக்ஷையர், பிரிட்டன்\nமுனைவர். எம். வேலாயுதம், பீட்டர்ஸ் பர்க் பல்கலை, பென்சுல்வேனியா.\nமுனைவர். ஆர். சங்கர், தேசிய தைவான் பல்கலை., தைவான்\nமுனைவர். எ. முகமது முஸ்தபா, ஜூபாய்ல் பல்கலை., சவுதிஅரேபியா\nமுனைவர். ஐரீனா கோஸ்டோவா, மருத்துவ பல்கலை, பல்கேரியா\nமுனைவர். ரூயி பாஸ்ட்ரோ, கொய்ம்ப்ரா பல்கலை, போர்சுக்கல்\nமுனைவர். நெரி, மெஸ்ஸினா பல்கலை, இத்தாலி\nதேசிய அறிவியல் ஆலோசனை குழு\nபேரா. த. பாலகிருஷ்ணன், முன்னாள் துணை வேந்தர், பெரியார் பல்கலை.,\nபேரா. எம். என். பொன்னுசாமி, சென்னை பல்கலை., சென்னை\nபேரா. எம். லட்சுமணன், பாரதிதாசன் பல்கலை., திருச்சி\nபேரா. வி. ராமகிருஷ்ணன், ஐ.ஐ.எஸ்.இ.ஆர், திருவனந்தபுரம்\nபேரா.கே. பாஸ்கர், ம.சு. பல்கலை., நெல்லை\nபேரா. பி. மணிசங்கர், பாரதிதாசன் பல்கலை., திருச்சி\nபேரா. எஸ். கணேசன், அண்ணா பல்கலை., சென்னை\nபேரா. டி. வேல்முருகன், சென்னை பல்கலை., சென்னை\nபேரா. எஸ். மோகன், வேல் தொழில்நுட்ப பல்கலை., சென்னை\nபேரா. கே. ஐயாக்குட்டி, ம.சு. பல்கலை., நெல்லை\nபேரா. கே. பொற்செழியன், பாண்டிச்சேரி பல்கலை., புதுச்சேரி\nபேரா. சி. சேகர், அழகப்பா பல்கலை., காரைக்குடி\nபேரா. ஜி. ரவி, அழகப்பா பல்கலை., காரைக்குடி\nபேரா. வி. இராமசாமி, அண்ணாமலை பல்கலை., சிதம்பரம்\nபேரா. ஜி. அன்பழகன், சென்னை பல்கலை., சென்னை\nபேரா. எஸ். பாலகுமார், சென்னை பல்கலை., சென்னை\nபேரா. கே. சீனிவாசன், பாரதியார் பல்கலை., கோவை\nபேரா. என். சுந்தரகணேசன், அண்ணாமலை பல்கலை., சிதம்பரம்\nபேரா. கே. ஜெகநாதன், பாரதிதாசன் பல்கலை., திருச்சி\nபேரா. பி. இரவீந்தரன், தமிழ்நாடு மத்திய பல்கலை., திருவாரூர்\nபேரா. கே. சங்கரநாராயணன், அழகப்பா பல்கலை., காரைக்குடி\nபேரா. ரீட்டா ஜான், சென்னை பல்கலை., சென்னை\nபேரா. டி. நெடுமாறன், சென்னை பல்கலை., சென்னை\nபேரா. எஸ். கலைநாதன், வி.ஐ.டி பல்கலை.,வேலூர்\nபேரா. வி. வாசு, மதுரை காமராஜ் பல்கலை., மதுரை\nபேரா. பி. விக்ரமன், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலை.,\nபேரா. கே. தமிழ்மாறன், பாரதிதாசன் பல்கலை., திருச்சி\nபேரா. எஸ். ராமகிருஷ்ணன், இந்திய தொழில்நுட்ப நிறுவனம்,\nபேரா. எஸ். மூர்த்தி பாபு, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை\nபேரா. ஏ.கே. சௌத்தாரி, ஹைதராபாத் பல்கலை., ஹைதராபாத்\nபேரா. எஸ். நடராஜன், மதுரை காமராஜ் பல்கலை., மதுரை\nபேரா. எஸ். பொன்னுசாமி, எஸ்.ஆர்.எம். பல்கலை., சென்னை\nபேரா. எஸ். புவனேஷ்வரி, தமிழ்நாடு மத்திய பல்கலை., திருவாரூர்\nமுனைவர்.கே.நாகேந்திரன், University of Delhi\nமுனைவர். ஆர். முருகானந்தன், அண்ணா பல்கலை., சென்னை\nமுனைவர். என். விஜயன், தேசிய இயற்பியல் ஆய்வு கூடம், புது டெல்லி\nமுனைவர். வி. என். மணி, சி-எம். இ. டி, ஹைதராபாத்\nமுனைவர் ஏ. தமிழவேல், டி.ஐ.எப்.ஆர், மும்பை\nமுனைவர்.எம். ஈஸ்வரமூர்த்தி, ஜெ.என்.சி.ஏ.எஸ்.ஆர், பெங்களுரு\nமுனைவர். ஜே செந்தில்செல்வன், சென்னை பல்கலை., சென்னை\nமுனைவர். டி. ராஜன் பாபு, வி.ஐ.டி பல்கலை., வேலூர்\nமுனைவர். கே. ரவிச்சந்திரன், சென்னை பல்கலை., சென்னை\nமுனைவர். கே. சேதுராமன், மதுரை காமராஜ் ���ல்கலை., மதுரை\nமுனைவர். ஆர். ரமேஷ்பாபு, பாரதிதாசன் பல்கலை., திருச்சி\nமுனைவர். பூங்கொடி, காயிதே மில்லத் அரசு கலைக் கல்லூரி, சென்னை\nமுனைவர். கே. அசோக், இஸ்ரோ, விக்ரம் சாரபாய்\nமுனைவர். ஆர். கண்ணன், அண்ணா பல்கலை., திண்டுக்கல்\nமுனைவர். வி. அரோல்மோஜி, மஹேந்திரா கல்வி நிறுவனம், நாமக்கல்\nமுனைவர் பி. முருககூத்தன், பச்சையப்பன் கல்லூரி, சென்னை\nமுனைவர். சி. ராமசந்திர ராஜா, அரசு கலைக் கல்லூரி, கும்பகோணம்\nமுனைவர். ஆர். மோகன் குமார், மாநிலக்கல்லூரி, சென்னை\nமுனைவர். டி. அழகேசன், மாநிலக்கல்லூரி, சென்னை\nமுனைவர். சி. சுரேஷ், சி.எஸ்.ஐ.ஆர்-சி.இ.ஆர்.ஐ., காரைக்குடி\nமுனைவர். எம். செந்தில்பாண்டியன், எஸ்.எஸ்.என்., சென்னை\nமுனைவர். பி. சீனிவாசன், சிக்கய நாயக்கர் கல்லூரி, ஈரோடு\nமுனைவர். எம். சிவபாரதி, சேது தொழில்நுட்ப கல்லூரி, காரியாபட்டி\nமுனைவர். கே.பி. ராஜேஷ், சிக்கன்னா அரசு கல்லூரி, திரூப்பூர்\nமுனைவர். எஸ். ஆதிமூலம், அண்ணா பல்கலைக்கழகம், நாகர்கோவில்\nமுனைவர். ஆர். கணேசன், இந்திய அறிவியல் நிறுவனம், பெங்களுரு\nமுனைவர். எஸ். கணேசமூர்த்தி, ஐ.ஜி.சி.ஏ.ஆர், கல்பாக்கம்\nமுனைவர். இந்ரானில் பௌமிக், எல்.எம்.டி.டி.டி, இந்துர்\nமுனைவர். எஸ். ஏ. எம். பிரிட்டோ தாஸ், தூயநெஞ்சக் கல்லூரி\nமுனைவர். ஆர். ராபர்ட், ஆடவர் அரசு கலைக் கல்லூரி, கிருஷ்ணகிரி\nமுனைவர். எம். மகேஷ், சவிதா பல்கலை., சென்னை\nமுனைவர். பி. ஆனந்தன், தி.கொ.அ. கலைக் கல்லூரி, விருத்தாசலம்\nமுனைவர். எம். மகேந்திரன், தியாகராஜர் பொறியியல் கல்லூரி, மதுரை\nமுனைவர். வி. கணேசன், தேசிய அறிவியல் ஆலோசனைக் குழு, இந்தூர்\nமுனைவர். எம். காரல் சின்னு, டாக்டர் அம்பேத்கார் கலைக் கல்லூரி,\nமுனைவர். எஸ். முருகவேல், டெல்லி பல்கலை., புதுடெல்லி\nஏற்றுக்கொள்ளக்கூடிய பிற பயன்பாட்டு அறிவியல் ஆய்வு சுருக்கங்களும் விரும்பப்படுகிறது. ஆர்வமுள்ள பங்கேற்பாளர்கள் ஜூலை 21, 2018ஆம் தேதி அல்லது அதற்கு முன்னர் icrtast2018@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்கள் ஆய்வுச் சுருக்கத்தை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அனுப்பவும். தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் “அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி சஞ்சிகை” யில் மீளாய்வுக்குப்பின் வெளியிடப்படும். பங்கேற்பாளர்கள் தங்கள் கட்டுரையை தமிழ் மொழியில் மட்டுமே விவாதிக்க வேண்டும்.\nகுறிப்பு: ஆய்வு சுருக்கங்கள் 'லதா' (Latha) எழு���்துருவில் மட்டுமே இருக்க வேண்டும்.\nபெரியார் பல்கலைக்கழகம் தமிழக அரசால் 1997ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்ட விதிகளின்படி நிறுவப்பட்டது. பல்கலைக்கழக மானியக் குழுவால் 12(பி) மற்றும் 2(எப்) தகுதிச் சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் தேசிய தகுதி மற்றும் தரச்சான்றிதழ் நிறுவனம் 2015ஆம் ஆண்டு “ஏ” சான்று வழங்கி சிறப்பித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sakaram.com/2017/10/blog-post_38.html", "date_download": "2018-07-20T02:57:38Z", "digest": "sha1:GH2S2KEBMI25VWOOL5NR5ZDLX2T2GPQT", "length": 23788, "nlines": 405, "source_domain": "www.sakaram.com", "title": "கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் தான் அதிக மதுபானசாலைகள் | Sakaramnews", "raw_content": "\nஇலகு தவணையில் சமுர்த்தி பயனுகரிக்கு காஸ்\nமட்டக்களப்பில் இனக் கலகத்தில் ஈடுபடுவோர் கைது செய்...\nமர்மமான முறையில் உயிரிழந்த கிராம உத்தியோகஸ்தரின் ச...\nவடக்கு கிழக்கு இணைப்பு என்ற பேச்சுக்கே இடமிருக்கக்...\nசிறுவனை வல்லுறவுக்குட்படுத்திய பெண்ணுக்கு 21 வருட ...\nவீதியில் காணப்பட்ட பெரும் தொகைப் பணத்தை நேர்மையாக ...\nபுதிய அரசியல்யாப்பை குழப்புவதற்கும் தெற்கிலும், வட...\nசவுக்கடி தாய், மகன் படுகொலை பிரதான சந்தேக நபர் 10 ...\nபிரதேச செயலக பெண் அலுவலர் விபத்தில் சிக்கி காயம்\nமட்டக்களப்பில் அங்கவீனமடைந்த பொலிஸாருக்கு நடமாட்ட ...\nஏறாவூரில் முதன்முறையாக 'கட்டன பெரஹரா' ஊர்வலம்\nவடகிழக்கு தமிழ் முஸ்லிம் மக்களிடமிருந்து பறிக்கப...\nவெறும் துவாயுடன் பேருந்தில் பயணிக்க முயன்ற இளைஞனால...\n23 மாடிக்கட்டட உயரமுடைய 333 மீற்றர் நீளமுடைய தாக்...\nமலேசியா செல்லவிருந்த இளைஞன் விபத்தில் பலி - படங்கள...\nதகவல் தொழில்நுட்பத்துறையூடாக வியாபாரத்தினை மேம்படு...\nபுதிய அர­சி­ய­ல­மைப்­பி­னூ­டாக நாட்டை ஸ்திர­மற்ற ந...\nதாய் குழந்தைகள் உட்பட நால்வர் சடலங்களாக மீட்பு\nஅபிவிருத்தி உத்தியோகத்தர் தாக்கப்பட்டதை கண்டித்து ...\nசந்திரகாந்தனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்...\n 25 இராணுவ அதிகாரிகளை கைது செ...\nமட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 'ரணவிரு சேவா' குடும்ப...\nசமுர்த்தி திணைக்களத்தின் ஊடகப் பிரிவினால் சமுர்த்த...\nவிளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.\nமுன்மொழிவுகள் தொடர்பில் கருத்தறிக்கை மட்டு. பதில...\nமீண்டும் மெர்சல் படத்திற்கு சோதனை\nமக்களின் எதிர்ப்பினால் மணல் அகழ்வு இடைநிறுத்தம்\nஅடையாளம் கா�� உதவுங்கள் -\nசெல்பி மோகத்தால் 8மாதத்தில் 24பேர் மரணம்\nஅவசரப்பட்டால் இணைக்க முடியாமல் போய்விடும் – சுமந்த...\nயாழ். அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாய...\nகிராமங்கள் தோறும் யோகா பயிற்சி நிலையங்கள்\n‘கொழுக்கட்டை இப்போது மோதகமாக மாற்றம் செய்து வந்...\nஇலங்கை வீரரின் புதிய சாதனை\nபுதிய கடற்படை தளபதியாக ரியர் அட்மிரல் சிறிமெவன் ரண...\nசிறுநீரக நோயாளர்களுக்கு கொடுப்பனவு இல்லையென விசனம்...\nரயிலில் மோதுண்டு மாணவன் பலி\nஜனவரி 27ம் திகதி உள்ளூராட்சித் தேர்தல்\nமுகநூல் மோதல் 8 பேருக்கும் சரீரப் பிணை\nகடை உடைத்து பணம் திருடிய சந்தேகநபருக்கு விளக்கமறிய...\nயாழ், ஆலயங்களில் மிருக பலி முற்றாக தடை: மேல் நீதிம...\nகிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் தான் அதிக மத...\nமுன்னேச்சரம் ஆலயத்திற்கு அருகாமையில் இருந்து புராத...\n10 வயது மகளை வன்புணர்ந்த தந்தை கைது\nமாகாண சபை உறுப்பினரும் அவரது மனைவியும் கைது\nஇயந்திரம் மூலம் நெல் நாற்று நட்டு வேளாண்மை செய்தால...\nயானைகளின் துவம்சத்தால் விவசாயிகள் சோளச் செய்கையை ம...\nகாத்தான்குடியை மாநகர சபையாகவும் புதிய பிரதேச சபை உ...\nமக்கள் ஆணைக்குக் கட்டப்பட்டு மாகாண சபையை முறையாக வ...\nமத்தியஸ்த சபை உறுப்பினர்களை தெரிவுசெய்யும் நேர்முக...\nஇந்திய அரசின் 90 மில்லியன் ரூபா பெறுமதியில் வாகனங...\nதமிழ் அரசியற் கைதிகளுக்கு ஆதரவாக கிழக்குப் பல்கலைய...\nசமூகங்களுக்கிடையில் ஒற்றுமையும் சகோதரத்துவமும் அவச...\nசிசிரிவி யால் சிக்கினான் திருடன்\nமட்டு. மாவட்ட சமுர்த்தி அலுவலர்களுக்கான செயற்திறன்...\nமட்டக்களப்பில் சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தையொட்...\nதமிழர் தாயகம் அங்கீகரிக்கப்பட்ட அரசியலமைப்பு இலங்க...\nதமிழ் மக்கள் தலைநிமிர்ந்து விடுவார்கள் என அஞ்சும் ...\nகடற்புலிகளின் முக்கியஸ்தர் உயிருடன் உள்ளதாக தகவல் ...\n‘தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டத்தை குழப்ப முயற்...\n‘அரசியல் கைதிகள் விடயத்தில் ஜனாதிபதி பின்வாங்குகின...\nமண்முனைப்பற்று பிரதேச சபையை நகர சபையாக மாற்றுமாறு ...\nமட்டக்களப்பில் குடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு\nதுப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயம் ; யாழில் பதற்...\nசவுக்கடி இரட்டைப் படுகொலை: பரிசோதனையின் பின் சடலங்...\nபயங்கரவாத தடைச்சட்டம் சட்டபுத்தகங்களிலும் இருக்க க...\nஇலங்கைத் தமி��் அரசுக் கட்சியின் தொகுதி செயற்குழு உ...\nவவுனியாவில் வித்தியாவின் வீட்டுக்குச் சென்றார் ஜனா...\nயாழ்.போதனா வைத்தியசாலை கோரப் படுகொலைகள்\nஏலியன் பூச்சிகளோடு கரை ஒதுங்கிய படகு.. .. கலக்கத்த...\nஅம்பாறையில் பேருந்து விபத்து; 12 மாணவர்கள் வைத்திய...\nமதன லேகியங்களுடன் குடும்பஸ்தர் கைது\nவித்தியா கொலை வழக்கு : பொலிஸாருக்கு பணப்பரிசு\nஇரட்டைக் கொலையில் உயிரிழந்த மாணவனான மதுசானுக்கு ந...\nவவுனியா பண்டாரிகுளம் பகுதியில் பதற்றம் கண்மூடித்தன...\nகொக்கட்டிச்சோலை பகுதியில் விபத்து - ஒருவர் பலி\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தனித்து எமது...\nதற்போதய ஆட்சியில் கிடைத்திருக்கும் இவ்வாறான உரிமைக...\n’உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மஹிந்தவுடன் இணையமாட்ட...\nசவுக்கடி இரட்டைக் கொலைக்கு பயன்படுத்திய கோடரி ம...\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்...\nஏறாவூரில் மீண்டும் இளவயதுத் தாயும் மகனும் இரட்டைக...\nமுந்தனையாறு திட்டம் தொடர்பில் பங்குதாரர்களுக்கான ச...\nமட்டு மாவட்ட பயிற்றுவிப்பாளர் வள நிலைய குழாத்துக்க...\n‘உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை’\nஇராட்சத மலைப்பாம்பை வெற்றிகொண்ட வீரர்\nபோலி பேஸ்புக் விவரிதம்; 8 பேருக்கு மறியல்\nமாணவியை நிர்வாணமாக்கிய கராத்தே மாஸ்டர்\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் ,காணாமற்போனோர் அலுவல...\nநல்லாட்சிக்கான தேசிய முன்னணி கட்சித் தலைமைக் காரியாலயத்தில் குண்டுகள் வெடிப்பு 9 குண்டுகள் வெடிக்கும் முன்னர் மீட்பு\nரயில் ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது \nசமூகங்களுக்கிடையில் ஒற்றுமையும் சகோதரத்துவமும் அவசியம் - ஆயர் ஜோசப் பொன்னையா\nகிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் தான் அதிக மதுபானசாலைகள்\nகிழக்கு மாகாணத்தில் இருக்க வேண்டிய மொத்த மதுபான சாலைகளில் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகளவில் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது\nஎதிர்காலத்தில் இன்னும் பல மதுபானசாலைகள் திறக்கப்படவுள்ளன என்ற அச்சம் தனக்கு உள்ளதாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.\nகோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்ற ‘நாம் போதையற்ற இளைஞர்கள்’ என்ற தொனிப்பொருளில் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த அச்சத்தை வௌியிட்டார்.\nமட்டக்களப்பு மாவட்டம் போதையால் அழிந்து விடுமோ என்ற அச்சம் எங்கள் மத்தியில் காணப்படுகின்றது.\nஏனெனில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிலும் குறிப்பாக கல்குடாத் தொகுதியில் எதனோல் தொழிற்சாலை அமைய இருப்பது மட்டக்களப்பு மாவட்டத்தை போதைக்கு உகந்த இடமாக தெரிவு செய்திருப்பது கவலையான விடயமாக உள்ளது.\nஎங்களால் இதனை தடுக்க முடியும் என்ற விடயத்தை மாத்திரம் தான் செய்யலாம்.\nசட்டத்திற்குள் உள்ள ஓட்டைகளை வைத்துக் கொண்டு இவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.\nNo Comment to \" கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் தான் அதிக மதுபானசாலைகள் \"\nநல்லாட்சிக்கான தேசிய முன்னணி கட்சித் தலைமைக் காரியாலயத்தில் குண்டுகள் வெடிப்பு 9 குண்டுகள் வெடிக்கும் முன்னர் மீட்பு\nமட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவு புதிய காத்தான்குடி பிரதேசத்திலுள்ள நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமை அலுவலகத்தின் மீது திங்க...\nரயில் ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது \nநாடளாவிய ரீதியில் ரயில் ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டுவந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டதாக ரயில்வே தொழிற்சங்கம் அறிவித்துள்ளது....\nசமூகங்களுக்கிடையில் ஒற்றுமையும் சகோதரத்துவமும் அவசியம் - ஆயர் ஜோசப் பொன்னையா\n( எம்.நூர்தீன்) சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையும் சகோதரத்துவமும் கட்டி எழுப்பப்படல் வேண்டும் என, மட்டக்களப்பு மறைமாவடட ஆயர் அருட்கலாநிதி ஜோ...\nவாக்குகளைப் பெறுவதற்கு மதுபானம் வழங்குவதாக குற்றச்சாட்டு\nவாழைச்சேனையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் வாக்குகளைப் பெறுவதற்கு மதுபான போத்தல்களை வழங்குவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோக...\nகணவர்கள் இல்லா நேரத்தில் 8 மனைவியர் போட்ட ஆட்டம்\nவெலிகம, ரிலாகமவில் சூதாட்டத்தில் ஈடுபட்ட எட்டுப் பெண்களை பொலிஸார் கைது செய்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi24.com/news/%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E2%80%8C%E0%AE%B7", "date_download": "2018-07-20T03:08:44Z", "digest": "sha1:MMEUARULEAOETDDWQQ52VIW2MV2II5CK", "length": 15657, "nlines": 70, "source_domain": "www.sankathi24.com", "title": "ஏமாற்றினார் மஹிந்த ராஜபக்‌ஷ! | Sankathi24", "raw_content": "\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தன்னுடன் நட்பு பாராட்டுவது போலவும் அன்புடன் பேசுவது போலவும் வெளிப்படுத்தி, தான் விடுத்த கோரிக்கைகளைக் கணக்கிலெடுக்காமல் உதாசீனம் செய்தார் என, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nசிரேஷ்ட ஊடகவியலாளராக குசல் பெரேராவின், \"மஹிந்த - சிங்கள செல்பி\" என்ற நூல் வெளியீடு நேற்று இடம்பெற்ற போது, அதில் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nகுறித்த நூலில், மஹிந்த ராஜபக்‌ஷ, எப்போதும் நட்புறவுடனே உரையாடுவார் எனவும், அவர் எதற்கும் மறுப்புத் தெரிவிப்பதில்லை என்றும், தனது மனசாட்சியுடன் கூட அவர் மறுப்புக் கூறியிருக்க மாட்டார் எனவும் எழுத்தாளர் குறிப்பிட்ட விடயத்தைக் மேற்கோளிட்டு உரையாற்றிய முதலமைச்சர் சி.வி, \"மஹிந்த ராஜபக்‌ஷ மீது, பொருத்தமான விவரிப்பு ஆகும். எனது பகுதியிலிருந்து எழுந்த கடுமையான எதிர்ப்புக்கு மத்தியிலும், வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக, 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி, அவரின் முன்னால் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டேன். அவர், மிகவும் நட்புறவுடன் காணப்பட்டார்.\n\"அதன் பின்னர் 2014ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி, அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், அவரை நான் சந்தித்தேன். அவர், முழுவதும் மகிழ்வாகக் காணப்பட்டார். ஆட்சிக்காலம் நிறைவுபெற்றுக் கொண்டிருந்த இராணுவப் பின்புலம் கொண்ட ஆளுநரை மாற்றுவது உள்ளிட்ட சுமார் 10 கோரிக்கைகளை நான் கொண்டிருந்தேன். இராணுவப் பின்புலம் கொண்ட ஆளுநருக்கான தேவை கிடையாது எனவும், சிவிலியன் ஆளுநரை நியமிக்க வேண்டுமெனவும் நான் குறிப்பிட்டேன். மஹிந்த, உணர்வுடன் பதிலளித்தார், 'ஆமாம், நிச்சயமாக. நாம் மாற்ற வேண்டும். ஆனால், இவ்வாண்டு ஜூலையில், அவரது பதவிக்காலம் முடிவடையும் வரையும் நாங்கள் பொறுப்போம். அதன் பின்னர், சிவிலியன் ஒருவரை நான் நியமிப்பேன்' என்று தெரிவித்தார். உண்மையில், பொருத்தமான சிலரின் பெயர்களை வழங்குமாறு கேட்டார், நானும் கொடுத்திருந்தேன்.\n\"ஜூலை வந்த போது, எனக்கு வழங்கிய வாக்குறுதியை மறந்துவிட்டு, அதே ஆளுநருக்கு பதவி நீட்டிப்பை வழங்கினார். உண்மையில், நான் வழங்கிய 10 கோரிக்கைகளையும், ஆர்வத்துடன் பெற்று, அவற்றைப் பற்றி நடவடிக்கை எடுப்ப��ாகக் கூறிய போதிலும், அதில் ஒன்றுகூட நிறைவேற்றப்படவில்லை என நான் நினைக்கிறேன். மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு, அவர் வேறொன்றைச் சொல்வார்\" என்று குறிப்பிட்டார்.\n\"பயங்கரவாதம்\" என்ற சொல்லுக்கான அரசியல் உள்ளார்ந்த அர்த்தத்தை, வெளிநாட்டில் வாழும் தமிழ் மக்கள் புரிந்துகொள்ளவில்லை என்ற, நூலாசிரியரின் கருத்தைக் குறிப்பிட்டு உரையாற்றிய முதலமைச்சர் சி.வி, 2001ஆம் ஆண்டு செப்டெம்பர் 11ஆம் திகதிக்குப் பின்னரான பூகோள அரசியலில், ஆயுதந்தாங்கிய அனைத்து அரசியல் நடவடிக்கைகளும் \"பயங்கரவாதம்\" எனப் பெயரிடப்பட்டன எனவும், தமிழ் ஆயுததாரிகளை (விடுதலைப் புலிகளை) அல் கொய்தா அமைப்புடன் சமப்படுத்தி, \"பயங்கரவாதிகள்\" என ராஜபக்‌ஷ அழைத்தாரெனவும் குறிப்பிட்டார்.\nதற்போதைய நிலையிலும் ஊடகங்களில், விடுதலைப் புலிகளை \"தீவிரவாதிகள்\" அல்லது \"பயங்கரவாதிகள்\" என அழைப்பதைக் காண முடிவதாகக் குறிப்பிட்ட அவர், உள்ளூர் அரசியல் ஆயுத நடவடிக்கைகளை, பூகோளரீதியான புலப்பாடாக மாற்றுவதில், ராஜபக்‌ஷ வெற்றிபெற்றார் என்றும் குறிப்பிட்டார்.\nஅண்மையில், அஸ்கிரிய மகாநாயக்கரையும் மல்வத்து மகாநாயக்கரையும் சந்தித்தமை பற்றி, தனதுரையில் குறிப்பிட்ட முதலமைச்சர், மல்வத்து மகாநாயக்கர், தங்களை அன்புடன் வரவேற்றதாகவும், அஸ்கிரிய மகாநாயக்கர், கேட்கப்படாமல் எரிச்சல் தரும் விதத்தில் அறிவுரை வழங்குபவராகச் செயற்பட்டார் என்றும் குறிப்பிட்டார்.\n\"மல்வத்துபீட தேரர், அன்புள்ளம் கொண்டவராக இருந்ததோடு, மக்களின் வருந்துதல்களை இல்லாது செய்வது தொடர்பில் அக்கறை கொண்டிருந்தார். அஸ்கிரிய கராக சபா உறுப்பினர்கள், உயர் தேரருடன் (அஸ்கிரிய மகாநாயக்கருடன்) தனிப்பட்ட கலந்துரையாடலுக்கு அனுமதிக்கவில்லை. ஆனால், அனைவரும் உயரமாக இருக்கையில் அமர்வதை அவர்கள் உறுதி செய்தார்கள். நானும் என்னுடைய குழுவினரும், தாழ்வான அளவில் காணப்பட்ட சோபாக்களில் அமர்வதை ஏற்படுத்தினர். சிங்கள பௌத்த உணர்வுகளை வெளிப்படுத்துவதில், அவர்கள் ஆர்வமாக இருந்தனர்\" என்று குறிப்பிட்டார்.\nசமஷ்டி கோருவது என்பது, பிரிவினைக்கான கோரிக்கை அல்ல என, உயர்நீதிமன்றத்தால் அண்மையில் வழங்கப்பட்ட தீர்ப்பைச் சுட்டிக்காட்டிய போதிலும், அதை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இருந்திருக்கவில்லை என்று குற��ப்பிட்ட முதலமைச்சர், கண்டியின் காணப்பட்ட உயர்தட்டுப் பிரிவினரே, 1930-40களில், சமஷ்டிக்கான கோரிக்கையை முன்வைத்தார் என்ற வரலாற்றைக் கூறிய போதிலும், அவர்கள் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் காணப்படவில்லை என்றும் விமர்சித்தார்.\nவடக்கு ஆளுநருக்கு எதிராக- மேல் நீதிமன்றம் இடைக்கால தடை\nவெள்ளி யூலை 20, 2018\nபொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.\nவெள்ளி யூலை 20, 2018\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாம்\nபுத்தகம் வெளியிட்டவரிடம் புலனாய்வுத்துறை விசாரணை\nவெள்ளி யூலை 20, 2018\nயாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து “எரிந்தது நூலகமா இல்லை தாயகம்'\nபரீட்சைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை\nவெள்ளி யூலை 20, 2018\nஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதி வரையில்\nயாழ்ப்பாணத்தில் சர்வதேச பெண்கள் மகாநாடு\nவெள்ளி யூலை 20, 2018\nமகாநாட்டில் பங்கு கொள்ளவிரும்புபவர்கள் 0212223668 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு\nரூ.13 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல்\nவெள்ளி யூலை 20, 2018\n113 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு\nவிஜயகலாவின் எம்.பி பதவி பறிக்கப்படுமா - முடிவு சபாநாயகரின் கையில்\nவியாழன் யூலை 19, 2018\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் நாடாளுமன்ற\nநல்லாட்சி அரசாங்கத்தின் மீது சீனா கடும் அதிருப்தி\nவியாழன் யூலை 19, 2018\nசீனா கடும் அதிருப்பதியை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.\nஅரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nவியாழன் யூலை 19, 2018\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.\nஅலுகோசு பதவிக்கு 8 விண்ணப்பங்கள்\nவியாழன் யூலை 19, 2018\nசிறைச்சாலைகள் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n\"…நான் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே: செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்…\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://zenofzeno.blogspot.com/2006/10/art-of-business.html", "date_download": "2018-07-20T03:07:46Z", "digest": "sha1:2RD6XXMRWIXOGA4RTR3SBGHFW73CLRAA", "length": 9915, "nlines": 270, "source_domain": "zenofzeno.blogspot.com", "title": "Ramblings Of A Mystical Mind: The art of Business", "raw_content": "\nஇந்த நாடும் நாட்டு மக்களும்...\nகதை 1: ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன் ஒரு வீட்டு முன்னாடி பிச்சை கேட்டானாம். மருமக, சாப்பாடு எல்லாம் இல்ல, போயிட்டு வா அப்படின்னாளாம். கேட்ட...\nகாதலர் தின கன்னராவியை எல்லாம் கொண்டாடியே தீர வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. நம் கலாச்சாரத்தில் சேர்த்தி இல்லை என்று சாய்சில் விட்டு...\n குத்தலாய் கேக்கிறாள், மனதை திருடியவள்\nதமிழ் திரைப்பட பாடல்கள் எழுதுவது எப்படி\nமிகப் பிரபலமான தமிழ் திரைப்பட பாடல்கள் எழுத வேண்டும் என்பது என் ரகசியக் கனவு லட்சியங்களில் ஒன்று. அதுவும் குறிப்பாக காதல் பாடல்கள்\nவர மாட்டாயா என ஏங்கித் தவித்திருக்கிறேன்.\"நீ வருவாய் என\" என ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.வரும் அறிகுறி தெரிந்தவுடன் அடைந்த மகிழ...\nராதா ஓஓ ராதா ராதா ஓஓ ராதா தேவதாசன் நானும் ஒரு ஜாதி தானடி உன்னை தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி தேவதாசன் நானும் ஒரு ஜாதி தானடி உன்னை த...\nஒற்றைக் குடையில் அவனும் அவளும் குடைக்குள் மழை ஒன்றாய் இருந்ததாலல்ல ஓட்டையாய் இருந்ததால்\nஅப்பா வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்க பக்கத்தில் பெண் குழந்தை அம்மாவுக்கு நெக்லஸ் செய்து கொண்டிருக்க கதவு தட்டப்படுகிறது. திறக்கும் அப...\n ட்வீட்டரில் சொக்கரின் இந்த ட்வீட்டை பார்த்தவுடன் பசங்களுக்கு கவிதை கிறுக்க நான் அவனில்லையே என்று தான் தோன்றி...\nஉன் படிப்பெதற்கு prescription எதற்கு போதுமடி எனக்கு உன் குரல் கேட்டவுடன் கரைந்து காணாமல் போனது என் காய்ச்சல்\nசெல் பேசும் வார்த்தைகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/05/28/207-kamakshi-the-dark-and-red-hued-by-maha-periyava/", "date_download": "2018-07-20T02:35:35Z", "digest": "sha1:JPZVRKT6WDWN4FEBQV7JUADPK6YGEWNL", "length": 20302, "nlines": 108, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "207. Kamakshi – The Dark and Red hued by Maha Periyava – Sage of Kanchi", "raw_content": "\nஅம்பாளைப் பற்றிய பல ஸ்தோத்திரங்கள் இருக்கின்றன. இவற்றில், ஆதி சங்கர பகவத் பாதர்கள் செய்த சௌந்தரிய லஹரியும் மூக கவி செய்த ‘பஞ்ச சதீயும்’ ஈடு இணை இல்லாமல் இருக்கின்றன. தேர்ந்த சைத்திரிகன் ஒருவன் அம்பாளின் ஸ்வரூபத்தை எழுதிக் காட்டுகிற மாதிரி, இவை அம்பிகையின் திவ்விய வடிவத்தை அப்படியே நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிடும்; அவளுடைய மகிமையினால் நம் மனசு மூழ்கிக் கிடக்கும்படி செய்யும்.\nகண்ணுக்கும் மனசுக்கும் எட்டாத பராசக்தியைக் கண்ணால் காணவும், மனஸால் அநு��விக்கவும் செய்கிற வாக்சக்தி ‘சௌந்தரிய லஹரி’க்கும், ‘மூக பஞ்ச சதீ’க்கும் உள்ளது. கம்பீரம் அத்தனையும் ‘சௌந்தர்ய லஹரி’யில் அடங்கியிருக்கிறது; மார்த்தவம் (மிருதுத் தன்மை) முழுவதும் மூக பஞ்சசதீயில் உள்ளது.\n‘மூகன்’ என்றால் ஊமை என்று அர்த்தம். ஊமையாக இருந்த ஒரு பரம பக்தர், காஞ்சீபுரத்தில் குடிகொண்டுள்ள ஜகன்மாதா காமாக்ஷியின் கிருபா கடாக்ஷத்தையும், அவளுடைய தாம்பூல உச்சிஷ்டத்தையும் பெற்று, உடனே அமிருத சாகரம் மாதிரி ஐந்நூறு சுலோகங்களைப் பொழிந்து தள்ளி விட்டார். அதைத்தான் மூக பஞ்ச சதீ என்கிறோம். ‘பஞ்ச’ என்றால் ஐந்து; ‘சத’ என்பது நூறு.\nஅதிலே காமாக்ஷியின் நிறத்தைச் சொல்லுகிறபோது செக்கச் சிவந்தவள் என்றும் பல இடங்களில் கூறியிருக்கிறார். கருநிறம் படைத்தவள் என்றும் சில ஸ்லோகங்களில் சொல்கிறார். ‘காச்மீர ஸ்தபக கோமாளாங்க லதா’ (குங்குமப் பூங்கொத்து போன்ற கோமளகக் கொடி) ‘பந்து ஜீவகாந்தி முஷா’ (செம்பருத்தியின் ஒளி படைத்தவள்) என்று சொல்கிறார். ‘தாபிஞ்ச ஸதபகத்விஷா’ (கருநீலக் காயாம்பூப்போல் ஒளிருகிறவள்) என்று கூறிகிறார்.\nஏன் இப்படி இரண்டு நிறங்களாகச் சொல்கிறார் நமக்கு இப்படி ஒருத்தியையே இரண்டு நிறத்தில் சொல்வது புரியவில்லை. சரி, சங்கர பகவத் பாதர்கள் ‘ஸெளந்தர்ய லஹரி’யில் இதைப் பற்றி என்ன சொல்கிறார்\n“ஜயதி கருணா காசித் அருணா” என்கிறது ஸெளந்தர்ய லஹரி. நல்லதெற்கெல்லாம் உற்பத்தி ஸ்தானமாக சம்பு என்று ஒன்று இருக்கிறது. அது பரப்பிரம்ம வஸ்து. பரப்பிரம்மமாகச் செயலின்றி இருந்தால் போதாது என்று அது லோகத்துக்கு நல்லது செய்வதற்காக ஒரு ஸ்வரூபம் எடுக்கிறது. அதற்குத்தான் அம்பாள் என்று பெயர். நிறமில்லாத சம்பு உலகைக் காக்கும் கருணையினால் அருண வர்ணம் கொண்டு வெற்றியோடு பிரகாசிக்கிறது – ‘ஜகத் த்ராதும் சம்போ:ஜயதி கருணா காசித் அருணா’ என்கிறார் ஸ்ரீ ஆசாரியாள். சூரியோதயத்துக்கு முன்னால் கிழக்கில் பரவுகிற பிரகாசச் சிவப்புத்தான் அருணநிறம். ‘அருண நிறம்தான் கருணை நிறம்; அதுவே அம்பிகையின் நிறம்’ என்கிறார் ஆசாரியாள்.\nகறுப்போ அழிவின் நிறம். தமோ குணத்துக்குக் கறுப்பை அடையாளமாகச் சொல்வார்கள். தூக்கம், மரணம், சம்ஹாரம் எல்லாம் கறுப்பு.\nகாருண்ய மூர்த்தியாக காமாக்ஷியைச் சிவப்பானவளாக மூகர் சொல்வதுதான் நியாயமா���்கப்படுகிறது. ராஜ ராஜேசுவரி, லலிதா மஹா திரிபுரசுந்தரி, ஸ்ரீவித்யா என்றெல்லாம் சொல்லப்படுகிற அம்பாளை மந்திர சாஸ்திரங்களும் செக்கச் செவந்த ஜோதிப் பிரவாகமாகவே சொல்கின்றன. அந்த ஸ்ரீ வித்யா அதிஷ்டான தேவதையின் ஸ்வரூப லக்ஷணங்களையே பூரணமாகக் கொண்டவள் காமாக்ஷி. எனவே, பரம்பொருளின் கருணை வடிவான அவளைச் சிவப்பாகச் சொல்வதுதான் பொருத்தம்.\n‘ஸயன்ஸ்’ படிகூட இதுவே பொருத்தமாக இருக்கிறது. VIBGYOR – ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என்று ஏழு வர்ணங்களை ஸ்பெக்ட்ராஸ்கோப்பில் பிரித்திருக்கிறார்கள். நிறமில்லாத வெறும் சூரிய ஒளிதான் இப்படி ஏழு நிறங்களாகச் சிதறுகிறது. இதில் வெள்ளை, கறுப்பு – இரண்டும் இல்லை. ஒரு கோடியில் ஊதாவைக் கடந்தால் கறுப்பு. மறுகோடியில் சிவப்பைத் தாண்டினால் வெள்ளை. அதாவது வெளுப்புக்கு ரொம்ப ரொம்ப கிட்டே இருப்பது சிவப்புதான். நம் கண்ணுக்குப் பரம ஹிதமானது வெள்ளைதான். கொஞ்சம்கூட உறுத்தாது. ஆனால் அது நிறமே இல்லை. நிறம் என்று ஏற்பட்டபின் ரொம்பவும் ஹிதமாக, மிகக் குறைவாக உறுத்துவது (least disturbing colour) சிவப்புதான். இதனால்தான் போட்டோ எடுத்த ஃபிலிமைக் கழுவும்போது, அதில் வெறெந்த நிறத்தின் கிரணம் பட்டாலும் படம் அழிந்து விடும் என்று சிவப்பு விளக்கையே போட்டுக் கொள்கிறார்கள். நாம் சிவப்பு கண்ணைக் குத்துவதாக நினைத்தாலும் அதிலிருந்தே infra red என்கிற மிருதுவான நிறத்துக்குப் போகிறார்கள். இந்த infra வுக்கு மாறாக மறு கோடியில் உக்ரமான ultra violet (ஆழ்ந்த ஊதா) இருக்கிறது. அதற்கப்புறம் கறுப்பு. அம்பாளைக் கறுப்பு என்றும் கருநீலம் என்றும் மூகர் சொல்கிறார்; சிவப்பு என்றும் சொல்கிறார். வெள்ளையான சுத்தப் பிரம்மத்துக்கு மிகமிக நெருங்கியுள்ள சக்தி என்பதாலும், ‘கருணாமூர்த்தி’ என்பதாலும் சிவப்பு என்பதே பொருத்தமாயிருக்கிறது.\nஅம்பாள் கிருபையால் அவளைப் பிரத்தியக்ஷமாக செய்த மூகர் ஏன் கறுப்பு என்றும் சொல்கிறார்\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/07/06/1945-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2018-07-20T03:02:05Z", "digest": "sha1:PAA6CCBNJWLG5EKN2AYFNTATZHFRVYWI", "length": 29267, "nlines": 130, "source_domain": "tamilmadhura.com", "title": "1945 இல் இப்படியெல்லாம் இருந்தது – புத்தகப் பரிந்துரை -சத்யா GP – Tamil Madhura's Blog", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•Uncategorized•யாழ்வெண்பா•ரோஸி கஜன்•மோகன் கிருட்டிணமூர்த்தி\n1945 இல் இப்படியெல்லாம் இருந்தது – புத்தகப் பரிந்துரை -சத்யா GP\n“ஒரு எழுத்தாளரின் படைப்பொன்றைப் படித்துப் பரவசமடைவேன். அதன் பின்பு அந்த எழுத்தாளரின் அனைத்து ஆக்கங்களையும் தேடித்தேடி படிப்பேன். அந்த எழுத்தாளரே சிறந்தவர் என்றொரு பிம்பத்தை மனம் கட்டமைக்கும். அது மற்றொரு எழுத்தாளரின் படைப்பைப் படிக்கும் வரை நீடிக்கும். அடுத்த எழுத்தாளரின் எழுத்தை வாசிக்க ஆரம்பித்தவுடன் அவரே சிறந்தவர் என மனம் புதியதொரு பிரமாணம் எடுக்கும். இப்படித்தான் என் சிந்தனை இருக்கிறது”\nஇதைச் சொன்னவர், நான் எழுத்துலக பிரம்மா என ஸ்லாகிக்கும் அ.முத்துலிங்கம் அவர்கள்.\nகடவுளே இப்படி என்றால் அவரை பூஜிக்கும் பக்தனாகிய நான் விதிவிலக்காக இருக்க முடியுமா நானும் கடவுள் வழியில் தான் பிரயாணிக்கிறேன்.\nஎஸ்.ரா அவர்களின் எழுத்தைப் படிக்க ஆரம்பித்த பின் அவரின் ஓவ்வொரு புத்தகத்தையும் தேடிப் பிடித்து வாங்கிப் படித்தேன். தற்போது தொண்ணூறு விழுக்காடு என்னும் அளவிற்கு அவர் எழுதிய நூல்களை வாசித்துவிட்டேன். அதன் பின்பு ஆதவன் & அ. முத்துலிங்கம். இவர்கள் இருவரது படைப்புகள் அனைத்தையும் படித்துவிட்டேன் என்று சொல்லும்போதே மேட்டிமைத்தனம் பொங்கி வழிகிறது. தற்போது அசோகமித்திரன்.\nஅ.மி அவர்களின் “பதினெட்டாவது அட்சக் கோடு” என்னும் புதினத்தைப் படித்ததிலிருந்து அவரின் படைப்பிலக்கியங்கள் அனைத்தையும் படித்து விட வேண்டும் என்னும் தீ மனதுள் மூண்டது. அந்த நெருப்பு அணையாமல் நீடிக்கிறது ஆனால் பாதிப்பின்றி அகல் விளக்காய் சுடர் விடுகிறது.\nஇந்த வருடத்தில் (2018) புத்தகம் வாசிக்கும் பழக்கம் கொண்ட சக நண்பர்களுடன் பேசும் போது, எழுத்தாளர்களை சந்தித்து உரையாடும் போது என புத்தகம் தொடர்புடைய அனைத்து சம்பாஷணைகளிலும் தவறாமல் இடம் பிடிக்கும் விஷயம் அ. முத்துலிங்கம் அவர்களின் அறுபதாண்டு காலத்தை தாண்டி நீடிக்கும் இலக்கியத் தொண்டு. இதைக் குறிப்பிடாமல் நான் இருந்ததே இல்லை. ஒரு எழுத்தாளரை சந்தித்து அளவளாவும் போதும் நான் அதைச் சொன்னேன். இரத்தின சுருக்கமாக அவர் பதிலளித்தார். அது “அ.மு அவர்கள��� இலங்கையின் அ.மி” அதாவது அ. முத்துலிங்கம் அவர்கள் இலங்கையின் அசோகமித்திரன்.\nஅசோகமித்திரனின் ஆக்கங்களை ஒவ்வொன்றாகப் படிக்க படிக்க லயித்துப் போய் மன அதரங்கள் உதிர்க்கும் வாக்கியம் “அ.மி இந்தியாவின் அ.மு”\nசமீபத்தில் பொதுத் தளத்தில் என் ஆசையை இப்படி வெளிப்படுத்தினேன் “அ.மி அவர்களின் படைப்புகள் அனைத்தையும் படிக்க வேண்டும். நண்பர்கள் தாங்கள் படித்த அவரது நூல்களைக் குறிப்பிட்டு எனக்கு சிபாரிசு செய்யுங்கள்” என்று.\nசுரேஷ் என்றொரு நண்பர் ஒரு சிறுகதைத் தொகுப்பை எனக்குப் பரிந்துரை செய்தார். தலைப்பே வசீகரமா இருந்தது. அது என்னை வசியப்படுத்தியது. தொகுப்பின் பெயர் : “1945 இல் இப்படியெல்லாம் இருந்தது”\nஇத்தொகுப்பில் இருபத்தொரு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. 2009 ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து 2011 ஆம் ஆண்டு துவக்கம் வரை என்னும் பதினைந்து மாதங்கள் கொண்ட காலகட்டத்தில் அனைத்து சிறுகதைகளும் எழுதப்பட்டுள்ளன.\nஒரு புத்தகம் எழுதப்பட்ட காலம் என்பது மிக மிக முக்கியமானது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் பெரும்பாலானோர் தெய்வ வழிபாடு, ஆன்மிகம், தெய்வங்களைப் போற்றுதல் என எழுதினார்கள், அடுத்து ஒரு குறுகிய கால கட்டத்தில் தேர்ந்தெடுத்த தெய்வ நிந்தனை, குறிப்பிட்ட மதத்தைப் பழித்தல் என்னும் களத்தில் நிறைய எழுதினார்கள். எழுபதுகளின் இறுதி மற்றும் எண்பதுகளின் மத்தியக் காலம் வரை முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தை சாடுவது, வேலையில்லாத் திண்டாட்டம், நக்சல்பாரி போன்ற களங்களில் எழுத்துகள் பயணம் மேற்கொண்டன. தாராளமயமாக்கல் நம் தேசத்துக்குள் நுழைந்த பின் கிராமியப் பின் புலம் குறைந்து நகரங்கள் மேலோங்கத் துவங்கின. காதல், சைன்ஸ் ஃபிக்ஷன், அயல்நாட்டு முறையைப் பிரதி எடுத்தல் போன்ற பாதிப்பில் நிறைய எழுத்துகள் அருவி போல் கொட்டத் துவங்கின.\nஇந்த தொகுப்பு வெளியான போது “ப்ளாக்” என்று சொல்லும் “வலைப்பூ” இணையதள ஆக்கிரமிப்பில் எழுத்துலகம் இருந்தது என தாராளமாக சொல்லலாம். அப்போது வட்டமிட்ட டெம்ப்ளேட்டின் பாதிப்பே இல்லாமல் பல்வேறு காலகட்டத்தின் பிரதிபலிப்பை ஒவ்வொரு கதையிலும் எழுத்தாளர் முன்வைத்திருப்பது ஆச்சர்யத்தை உண்டாக்குகிறது.\nபொதுவாக அ.மியின் கதைகளின் நடுத்தர வர்க்கம் பிரதானமான இடத்தைப் பிடிக்கும். அடுத்து ���ந்திராவின் ஹைதராபாத், செகந்திராபாத் மற்றும் தமிழகத்தின் சென்னை போன்ற நகரங்களிலேயே கதை பிரசவமாகித் தவழ்ந்து, நடந்து, ஓடி, குதித்து, நிதானித்து வயோதிகத்தை எட்டும். இத்தொகுப்பில் உள்ள கதைகளும் அவ்வாறே இருக்கின்றன ஆனால் அதன் வீச்சு… அவை தரும் உணர்வு… அது தான் அ.மி அவர்களின் விசேஷ எழுத்தாற்றல் எனபது என் அவதானிப்பு.\nதலைப்பு என்னை ஈர்த்ததால், புத்தகத்தை கரங்கள் ஏந்தியவுடனேயே பக்கம் 71 ஐ கரங்கள் புரட்டியது. அந்தப் பக்கத்தில் தான் “1945 இல் இப்படியெல்லாம் இருந்தது” என்னும் சிறுகதை அச்சிடப்பட்டிருந்தது என நான் சொல்லத் தேவை இல்லை என்று மனம் நினைத்தாலும் சொல்லி எழுதிவிட்டேன்.\nஇரண்டு பள்ளிக்கூடம் படிக்கும் சிறுவர்கள், எந்த வருடத்தில் அவர்களின் பால்ய பருவம் என்பது தலைப்பிலேயே தெளிவாக இருக்கிறது. அந்தக் காலம் எப்படிப்பட்டது என்பதை நிறுவும் விதத்தில் அக்கால சம்பவங்கள், பழக்க வழக்கங்கள், நடுத்தர வர்க்க வாழ்க்கை, ஆசிரியர் – மாணவர் இடையே அப்போதிருந்த உறவு முறை, பெற்றோர் தம் வாரிசுகளையும், வாரிசுகள் பெற்றோரையும் வரையறை செய்யும் முறை என அனைத்தையும் அழுத்தந்திருத்தமாக மறக்கவே முடியாத அளவிற்கு தம் எழுத்தின் மூலம் வாசிப்பவரின் மனதுள் படர விடுகிறார் கதை சொல்லி.\nதானியங்கள் அரைக்கும் மூன்று கடைகள், பள்ளிக்கூடம், இரு மாணவர்கள், தலைமை ஆசிரியர், பள்ளிக் காவலாளி – இவை தான் கதை மாந்தர்கள். உயிர் உள்ள மனிதர்களைச் சொல்லி அதில் உயிரற்ற வியாபார ஸ்தலத்தையும் கதை மாந்தர் என்று ஏன் நான் சொல்கிறேன் என நீங்கள் சந்தேகம் கொள்ளலாம். கடைசி நான்கு வரிகளில் ஒரு சிறுகதையை இமயம் அளவுக்கு உயர்த்திய பொக்கிஷ எழுத்தாளரின் இக்கதையை நீங்களும் படித்தால் என் நிலைப்பாடை ஏற்றுக் கொள்வீர்கள்.\n“குடும்பப் புத்தி” என்னும் சிறுகதையிலும் எழுத்தாளர் இயல்பாக மனித மனதின் விசித்திரங்களை அதன் போக்கில் எழுத்துக் காட்சியாக நம் முன் வைப்பதில் போட்டியின்றி வெற்றியைத் தொடுகிறார். கதையை சில சொற்றொடர்கள் கொண்டு நிறுத்தும் போது எழுத்தாளர், வாசகனின் சிந்தனையை பெருமளவுத் தூண்டி விடுகிறார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை உண்டு என்பது யதார்த்தம். என் புரிதல் என்னும் அளவில் “பள்ளிக்கூடம் நிசப்தமாக இருந்தது” என்ற வாக்கியம் புத்தனுக்கு ஞானம் கிடைத்த போதி மர வரலாற்றுக்கு ஒப்பானதாக நினைக்கிறேன்.\n“வெள்ளை மரணங்கள்” என்னும் சிறுகதை என் பால்யத்துக்கு மிக நெருக்கமானதாக உணர வைக்கிறது. அனைத்தயும் என்னவென்று தெரிந்து கொள்ளும் ஆசை அந்தப் பருவத்தில் உள்ள அனைவரிடமும் அதிகமாகவே காணப்படும். அதை அ.மி அவர்கள் நயமாக, இயல்பாக பதிவு செய்திருக்கிறார். பதட்டமடையச் செய்யும், குழப்பமூட்டும் வாக்கியங்கள் ஏதுமின்றி தெளிவான நடையில் சொல்லி இருக்கிறார். அ.மி அவர்களின் நிகழ்வுகள் நடைபெறும் இடம் குறித்து விவரிக்கும் எழுத்து நடையானது எப்போதுமே அலாதியானது.\n“எங்கள் வீட்டுக்கு முன் வாசல், கொல்லை, பக்க வாட்டில் வாயிற்படி என்று மூன்று வாயிற்படிகள் உண்டு. ஆதலால், ஒவ்வோர் இரவிலும் கவலை இல்லாமல் தூங்க மூன்று கதவுகளையும் பூட்ட வேண்டும். அலிகார் பூட்டுகள் என்று நாங்கள் பல பெரிய பூட்டுகளை வைத்திருக்கிறோம்.\nகொட்டகை கிழக்கு மேற்காக கட்டப்பட்டது. நாங்கள் பக்கவாட்டுக் கதவைத் திறந்தால், வெயில் சுளீரென்று 12 மணி வரை அடிக்கும்.”\nசர்வ சாதரணமாக வீடு, வாசல், கொட்டகை, நண்பகல் வெயில் என சகலத்தையும் எழுத்துருவில் காட்சிபடுத்தும் வித்தகர் நம் அ.மி.\nஇந்தச் சிறுகதையிலும் அவரின் பேராற்றல் அதாவது கதையை நிறுத்தும் போது பிரயோக்கிக்கும் சொல்லாடல் ஆயிரம் அர்த்தங்களை பூடகமாக வாரி இறைக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது. கடைசி ஐந்து வரிகள் தரும் கனமானது கதையை உச்சாணிக்கொம்பில் வைத்துவிடுகின்றன.\nஇத்தொகுப்பில் உள்ள அனைத்து கதைகள் பற்றியும் எழுதலாம் ஆனால் அதுவே ஒரு குறும்புதினம் என்னும் அளவிற்கு விரிந்து விடும் அபாயமுள்ளதால் ஒரு சொம்பில் உள்ள அமிர்தம் எத்தகையது என்பதை சில சொட்டுகள் வாயிலாகத் தங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.\nசில கதைகள் பெரிய அளவில் எந்தவொரு பாதிப்பையும் எனக்குள் தோற்றுவிக்காது கடந்து போகும் பிரதிபலிப்பைக் கொண்டிருக்கின்றன. என்னுடைய தற்போதைய புத்திச் சமன்பாட்டிற்கு அது எட்டவில்லை என்றும் சொல்லலாம். காலம் சமன்படுத்தியபின் அக்கதைகளின் உள்ளர்த்தமும், நுட்பமும் வடிவாக எனக்குப் பிடிபடலாம்.\nசில வருடங்களுக்கு முன்பாக அசோகமித்திரன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அதுவும் அவருடன் ஒன்றாக அமர்ந்து காபி குடிக்கும் பெரும் பேறு. அத்தகையதொரு உன்னத தருணத்தை ஏற்படுத்தித் தந்தவர் சிறகு ரவிச்சந்திரன் சார். காபி, காபி டிகாக்ஷன், காபியில் உள்ள சக்கரை போன்றவற்றையெல்லாம் அ.மி அவர்கள் பேசினார். ஏதோ நம் வீட்டில் உள்ள மூத்த வயதுடைய அனுபவசாலி நம்முடன் அன்னியோனியமாகப் பேசுவது போன்றதொரு உணர்வு. அப்போது அவரின் எழுத்துகளை அதிகளவில் நுகராத பாவியாக நான் இருந்தேன் ஆதலால் கிடைத்த நேரத்தில் அவரின் படைப்புகள் குறித்து அவருடன் பேசிக் களிக்கும் வாய்ப்பை இழந்தேன்.\nகாலம் ஒரு கொடூரமான, இரக்கமற்ற ஆசான். அது கற்பிக்கும் பாடங்கள் வலி மிகுந்தது. காயம் தரக்கூடியது. மறு வாய்ப்புக்கு இடம் இல்லாதது. இப்போது அ.மி அவர்களின் பல்வேறு படைப்புகளைப் படித்து தவிக்கிறேன் ஆனால் பொக்கிஷ எழுத்தாளருடன் சந்திக்கும் வாய்ப்பு என்பது இனி சாத்தியமில்லை\nதொகுப்பின் பெயர் : 1945 இல் இப்படியெல்லாம் இருந்தது\nவெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்\nஅசோகமித்திரன், புத்தகப் பரிந்துரை, புத்தகம்\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nசாவியின் வாஷிங்டனில் திருமணம் – 11 (இறுதிப் பகுதி)\nராணி மங்கம்மாள் – 30 (final part)\nபேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 11\nவேந்தர் மரபு – 29\nபேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 10\nAnitha Sathyah on யாழ் சத்யாவின் ‘மாறாதோ எ…\nhashasri on அவனவளின் ஆதங்கம்\nhashasri on பேதையின் பிதற்றல் –…\nhashasri on புதுமை பெண்ணின் மாற்றம்…\nSathya GP on அவனும் கால்பந்தும் – சத்யா…\nPriya saravanan on நா. பார்த்தசாரதியின் கபாடபுரம்…\nSubasree Mohan on அவனும் கால்பந்தும் – சத்யா…\nCategories Select Category அறிவிப்பு (15) ஆன்மீகம் (24) கோவில்கள் (4) சக்தி பீடங்கள் (1) பக்தி டிவி (4) பக்தி பாடல்கள் (17) கட்டுரை (1) கதம்பம் (8) கதைகள் (387) குறுநாவல் (9) சிறுகதைகள் (18) தொடர்கள் (354) உதயசகி (2) உன் இதயம் பேசுகிறேன் (6) உள்ளம் குழையுதடி கிளியே (6) ஓகே என் கள்வனின் மடியில் (2) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ்வெண்பா (28) ரோஸி கஜன் (27) முழுகதைகள் (8) கவிதை (8) கைத்தொழில் (15) தையல் (15) தமிழ் மதுரா (5) நூலகம் (2) Uncategorized (52)\n இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் எம�� மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-07-20T03:13:01Z", "digest": "sha1:IHAEOWOFCT7Q6VDEM55OW47NOFQIMOIR", "length": 8565, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "» இர்மா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் விரைவில் கட்டியெழுப்பப்படும்: மக்ரோங் உறுதி", "raw_content": "\nமஹிந்த தொடர்பில் இன்றும் விவாதம்\nதன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் மஹிந்த விளக்கமளிக்க வேண்டும்: அநுர\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nஇர்மா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் விரைவில் கட்டியெழுப்பப்படும்: மக்ரோங் உறுதி\nஇர்மா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் விரைவில் கட்டியெழுப்பப்படும்: மக்ரோங் உறுதி\n‘இர்மா’ புயலினால் பாதிக்கப்பட்டுள்ள பிரான்ஸ் நாட்டு தீவுகள் விரைவில் மீளக் கட்டியெழுப்பப்படும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் உறுதியளித்துள்ளார்.\nகரீபியன் பிராந்தியங்களை தாக்கிய இர்மா புயல் காரணமாக 43 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் இர்மா புயலினால் பெரிதும் பாதிக்கப்பட்ட செயற்திறன் மிக்க தீவுகளில் ஒன்றான செய்ன் மார்டினுக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) சென்றிருந்த மக்ரோங், மேற்படி உறுதியளித்துள்ளார். இதன்போது குறித்த பகுதியின் சேதத்தை மதிப்பிட்டு விரைவான மீட்பை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nமீட்பு நடவடிக்கைகளுக்காக 50 மில்லியன் யூரோக்களை விரைவாக வழங்கவுள்ளதாகவும் பாதுகாப்பு படையினர், இராணுவத்தினர் உட்பட 2000 பேர் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇர்மா புயலினால் கரீபியன் தீவுகளில் முக்கியமாக பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்தைச் சேர்ந்த பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டது. சுமார் பத்தாயிரக்கணக்க���ன ஐரோப்பிய ஒன்றிய குடியிருப்பாளர்கள் பாதிக்கப்பட்டனர்.\nஅமெரிக்க வேர்ஜின் தீவுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nபிரான்ஸ் தேசிய தினத்திற்கான ஒத்திகை ஆரம்பம்\nபிரான்ஸ் தேசிய தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் Bastille Day எனப்படும் வருடாந்த அணிவகுப்பு மரியாதைக்க\nகாலநிலைக்கு ஏற்றவாறு முதலீடுகள் அமைய வேண்டும்: மக்ரோன்\nகாலநிலை மாற்றத்திற்கு ஈடுகொடுக்கும் வகையிலான மூலோபாய திட்டமொன்றை பிரான்ஸ் ஜனாதிபதி மற்றும் நோர்வே ப\nதன்னை ஓவியமாக வரைந்த சிறுவனுக்கு மக்ரோன் பாராட்டு\nபிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் 2 மணித்தியாலங்களில் தன்னை ஓவியமாக வரைந்த 11 வயது சிறுவனைப் பார\nஅரசியலில் ஈடுபடுமாறு ஆபிரிக்க இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்த மக்ரோன்\nநைஜீரிய இசைக்கலைஞர் பீலாகுட்டியின் இசைக்கூடத்துக்கு இமானுவேல் மக்ரோன் இன்று விஜயம் செய்துள்ளார். அங்\nநைஜீரிய ஜனாதிபதியை சந்தித்தார் மக்ரோன்\nநைஜீரியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் நைஜீரிய ஜனாதிபதி முஹம்மது பு\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பெல்ஜிய விமான சேவையில் பாதிப்பு\nசலிஸ்பரி தாக்குதல் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டனர்\nமன்னாரில் இடம்பெற்ற வடக்கின் நடமாடும் சேவை\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் 5 பேருக்கு தடை\nமட்டக்களப்பில் பாரிய திட்டத்துக்கு உதவியளிக்கும் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2013/11/", "date_download": "2018-07-20T03:09:41Z", "digest": "sha1:FOGCANWGBO27ZNT5FD3BXFDCWN2HP6OH", "length": 30373, "nlines": 247, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: November 2013", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nஎங்க வீட்டு சமையல் - ஸ்டஃப்ட் சப்பாத்தி\nதினம் இரவில் சப்பாத்தி தான் உணவு என்றாகிவிட்டது. இதற்கு தொட்டுக்கொள்ளும் உணவை எப்படி மாற்றி மாற்றி செய்தாலும், ஒரு சில சமயங்களில் சப்பாத்தியை சாப்பிட சளிப்பு ஏற்படுகிறது. அதனால் நடுநடுவில் ஸ்டஃப்ட் சப்பாத்தி செய்வேன்.\nகுறிப்பு.: இந்த பதிவில் முள்ளங்கியை வைத்து ஸ்டஃ��்ட் செய்ததை எழுதியிருக்கேன். முள்ளங்கி தவிர, கோஸ், கேரட், வெந்தையக்கீரை, அரைக்கீரை, பட்டாணி, உருளைக்கிழங்கு, காலிஃபெளவர், சுரக்காய், பீர்க்கங்காய் என எதில் வேண்டுமேனாலும் உங்களின் விருப்பப்படி செய்யலாம். ஆனால் ஒவ்வொன்றின் செய்முறையும் தேவையான பொருட்களும் அந்தந்த காய்கறி, கீரைக்கு தகுந்த மாதிரி மாறும்.\nஸ்டப்ஃட் சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள் :\nகோதுமை மாவு - 2 கப்\nஎண்ணெய் - 1-2 ஸ்பூன்\nவெள்ளை (அ) சிகப்பு முள்ளங்கி : 3\nபூண்டு : 4-5 பல்\nமஞ்சள் தூள் : ஒரு சிட்டிகை\nமிளகாய்த்தூள் :- 1 1/2 ஸ்பூன் (தனியா, மிளகாய் கலந்தத்தூள்)\nஎண்ணெய் : 2 ஸ்பூன்\nகொத்தமல்லி தழை : சிறிது\nசெய்முறை : கோதுமை மாவை தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசைந்து வைத்துவிடவும்.\nமுள்ளங்கியை கேரட் சீவலில் சீவி வைத்துக்கொள்ளவும், அதன் கூடவே இஞ்சி, பூண்டையும் பொடியாக சீவி கலந்து வைத்துக்கொள்ளவும்.\nமைக்ரோவேவ் அவன் (Oven) கண்ணாடி கிண்ணத்தில் எண்ணெய் விட்டு 30 செகண்ட் சூடு செய்யவும். சூடானவுடன் வெளியில் எடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை கலந்து 1-2 நிமிடம் சூட்டில் வைக்கவும். வெங்காயம் வதங்கியிருக்கும், இத்துடன் முள்ளங்கி, இஞ்சி, பூண்டு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், உப்பு சேர்த்து நன்கு கலக்கி 8 நிமிடங்கள் சூட்டில் வைக்கவும். நடுவில் ஒருமுறை நிறுத்தி கலக்கிவிடவும்.\nகடைசியாக, கிண்ணத்தை வெளியில் எடுத்தப்பிறகு, பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலையை சேர்த்து கலக்கி விடவும்.\nசப்பாத்தி மாவை கொஞ்சம் பெரிய உருண்டையாக எடுத்து, படம் 1 ல் உள்ளது போல உருட்டி, அதன் மேல் முள்ளங்கி மசாலாவை வைத்து, படம் 2 ல் உள்ளது போல மடக்கி, படம் 3 ல் உள்ளது போல மிருதுவாக மெதுவாக\nஉருட்டவும். சப்பாத்தி உருட்டும் குழவி மெல்லியதாக இருந்தால், இந்த ஸ்டஃப்ட் சப்பாத்தியை உருட்டுவது எளிது, மசாலா வெளியில் வராமல் உருட்ட முடியும்.\nதோசைக்கல்லை சூடாக்கி, சப்பாத்தியை இட்டு, எண்ணெய் அல்லது நெய் விட்டு இரண்டு பக்கமும் திருப்பிப்போட்டு, நன்கு வெந்ததும் எடுக்கவும். இதற்கு தொட்டுக்கொள்ள எதும் தேவையிருக்காது. ஒரு வேளை தேவைப்பட்டால் ஊறுகாய் வகைகள் நன்றாக இருக்கும்.\nஅணில் குட்டி : பாவம் அம்மணி ஊட்டுக்காரு, அம்மணி என்னைக்கு ஸ்டஃப்ட் சப்பாத்தி செய்யறாங்க.. ��ன்னைக்கு வெறும் சப்பாத்தி செய்யறாங்கன்னு தெரியாம.. ஸ்டஃப்ட் சப்பாத்தியை தட்டில் வச்சிக்கிட்டு \"தொட்டுக்க எங்க\" ன்னு கேட்டு நல்லா வாங்கிக்கட்டிக்குவாரு... :)\nLabels: பத்மா'ஸ் கிட்ச்சன் 10 Comments\nபென்சில் சீவலின் மிச்சத்தில் வரைந்த படங்கள்...\nமேலுள்ளவைகளை வரைவதற்கு முன் அவற்றின் படங்கள் :\nபென்சில் சீவி எடுத்த மிச்சத்தை வைத்து எதையோ செய்ய போனேன்...அதை செய்து முடிக்கும் போது...இதிலிருந்து ஏதாவது உருவம் செய்யலாம் போலவே'ன்னு யோசனை வர கூகுளில் தேடினேன்..நிறைய ஐடியா கிடைச்சது.. அதையும் பயன்படுத்திக்கிட்டேன்..நானும் கூட சிலதை வரைந்துப்பார்த்தேன்... பிறகு புகைப்படங்கள் எடுத்து அவற்றை MSpaint டில் கற்பனைக்கேற்ற படங்களாக வரைந்தேன். டிசைன்ஸ் நல்லாவே வந்தது.... (நாமே சொல்லாட்டி எப்படி\nஉங்களுக்கும் பென்சில் சீவலிலிருந்து புதுசா டிசைன் வரைய ஐடியா கிடைத்தால் சொல்லுங்க .. வரைந்துப்பார்ப்போம். உங்க வீட்டு குட்டீஸ்'க்கு காட்டுங்க, அவர்களிடம் நிறையவே ஐடியா கிடைக்கும்.. அவற்றை இங்கே பகிரவும்...\nஅணில் குட்டி : ம்க்கும்...இதை செய்யறேன் அதை செய்யறேன்னு, பென்சிலை சீவி சீவிப்போட்டு, அது பாட்டுக்கும் ஃபேன் காத்தில் பறந்து அங்க இங்கன்னு வீடுப்பூராவும் ஒரே குப்பை....அம்மணி அதையெல்லாம் கண்டுக்காம தீவிரமா படம் வரைய..பாவம் அவங்க வூட்டுக்காரு.. பொறுக்கமுடியாம ஒவ்வொன்னா எடுத்து குப்பைத்தொட்டியில் போட்டுக்கிட்டு இருந்தார்.... இதையெல்லாம் இந்தம்மா வெளியில் சொல்ல மாட்டாங்களே... \nLabels: ஓவியம்/புகைப்படம் 14 Comments\n25 வருடங்களாக ராஜநாகத்தை’ (King Cobra) ஆராய்ச்சி செய்யும் வெளிநாட்டவர் ஒருவர், இந்தியாவின் மேற்குப்பகுதியில், கர்நாடக காடுகளில் தன் ஆராய்ச்சியை தொடர வருகிறார். இந்திய மாணவர்களும் இந்த ஆராய்ச்சியில் உடன் பணி செய்கிறார்கள்.\nஇந்த ஆராய்ச்சியின் முதற்கட்ட வேலையாக, ஆண், பெண் என இரண்டு ராஜ நாகங்களை, காடுகளில் மிகுந்த சிரமங்கங்களுக்கிடையில் தேடி பிடிக்கின்றனர். பிடிக்கப்பட்ட நாகங்கள் இரண்டிற்கும் மயக்கம் செலுத்தப்பட்டு, அவற்றின் உடலில் பாம்புகள் இருக்குமிடத்தை காட்டக்கூடிய இண்டிக்கேட்டர் பொறுத்தப்படுகிறது.\nமயக்கம் தெளிந்து, உடல்நிலை சீரான இரண்டு ராஜநாகங்களும், பிடிக்கப்பட்ட இடத்தை விடுத்து, வெகுதூரத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, காட்டில் வெவ்வேறு இடங்களில் விடப்படுகின்றன. இரண்டையும்\nஆராய்ச்சியாளர்கள், இண்டிகேட்டரின் உதவியோடு பின் தொடர்கின்றனர். இரண்டு ராஜநாகங்களும் தன் இறையைத்தேடுவதோடு, தன் துணையையும் தேடுகின்றன. ஒரு கட்டத்தில் காதலன் காதலி இரண்டும் சந்திக்கின்றன. இரண்டும் கூடி சந்தோஷமாக இருக்கின்றன. பெண் ராஜநாகம் கருவுகிறது.\nஇந்நிலையில், வேறொரு இடத்திலிருந்து வரும், ஒரு ஆண் ராஜநாகம்(2) இவ்விடத்தில் குடியேற முனைக்கிறது. அப்படி புது இடத்தில் குடியேற நினைக்கும் ராஜநாகம்(2), அங்கு ஏற்கெனவே இருக்கும் ஆண் ராஜநாகத்தோடு(1) சண்டையிட்டு, அதனை வெற்றிப்பெற்றால் தான் குடியேற முடியும். அதனால், இந்த புதிய ஆண் ராஜநாகமும்(2), அங்கு முன்னமே இருக்கும் ஆண் ராஜநாகமும்(1) –(இண்டிகேட்டர் பொறுத்தப்பட்ட) சண்டையிட தொடங்குகின்றன. 2-3 மணி நேரம் நடைபெறும் இந்த பெரிய ஆக்ரோஷமான யுத்தத்தின் முடிவில், புதிய ராஜநாகம்(2) வெற்றிப்பெற்று அந்த இடத்தில் வெற்றிக்களிப்போடு குடியேறுகிறது.\nஇந்த புதிய ராஜநாகம்(2), அங்கிருக்கும் பெண் ராஜ நாகத்தை சந்திக்கிறது. அதன் மேல் மையல் கொண்டு தன் இச்சையை வெளிப்படுத்துகிறது. ஆனால், அதற்கு அடிபணிய மறுக்கும் பெண் ராஜநாகம், அதனை விட்டு விலகிசெல்கிறது. ஆனால் விடாமல் துரத்தும் புதிய ஆண் ராஜநாகம், கெஞ்சியும் கொஞ்சியும் மிகவும் நாகரீகமான முறையில் தன் ஆசைக்கு\nஇணங்க வைக்க எல்லாவிதமான முயற்சியும் செய்கிறது.\nபெண் ராஜநாகமோ, தன் காதலனின் கருமுட்டைகளை சுமந்துக் கொண்டிருப்பதால் புதிய ஆண் ராஜநாகத்தை அறவே வெறுத்து ஒதுக்குகிறது. ஒரு கட்டத்திற்கு மேல், பொறுமை இழக்கும் ஆண் ராஜநாகம், கோபம் கொண்டு வெறித்தனமாக அந்த பெண் ராஜநாகத்தை மிகச்சரியாக அதன் கழுத்தில் கடித்து, கொஞ்சம் கொஞ்சமாக துடிதுடிக்க சாகடிக்கிறது. சிறிது நேரப்போராட்டத்திற்கு பிறகு பெண் ராஜநாகம் இறந்தேப்போகிறது. ஆராய்ச்சியாளர்கள் இந்த பெண் ராஜநாகத்தின் வயிற்றை அறுத்துப்பார்க்கையில் அதனுள் 17 முட்டைகள் இருந்தன. இந்த இறந்த நாகத்தை நெருப்பு மூட்டி எரித்துவிடுகின்றனர்.\nபின்னர், அதே காட்டில் புதிய ராஜநாகத்தின் மூலமாக கருவுற்ற வேறொரு பெண் ராஜநாகம் 21 முட்டைகளை இட்டு, அதை அடைக்காக்க காய்ந்த மூங்கில் தழைகளையும், இலைகளையும் ஒரு அடி உயரத்திற்கு குவித்து, முட���டைகளுக்கு தேவையான சீதோஷனநிலையை உருவாக்கி அவற்றிற்கு பாதுக்காப்பாக அங்கேயே இருக்கிறது.\nஇப்படியாக முடிவுபெறும் இந்த ராஜநாகத்தின் ஆராய்ச்சி கதையை \"நேட் ஜியோ\" வில் பார்த்த போது, காதலன் பாம்பு காதலியை தேடும் போதும், அவற்றின் தவிப்புகளும், தேடிக் கிடைத்தப்பின் அவற்றின் காதல் லீலைகளும், இரு ஆண் ராஜநாகங்களுக்கு இடையே நடக்கும் சில மணி நேர நிஜமான யுத்தமும், பின்பு பெண் ராஜநாகத்தை கொல்லும் போது ஆண் ராஜநாகத்தின் வெறித்தனத்தையும் பார்க்கையில் ஒரு வித பதட்டமும் ஆச்சரியமும் ஏற்படாமல் இல்லை.\nசிறந்த திரைக்கதையில் அமைந்த ஒரு தமிழ் புராணக்கதை பார்த்தது போன்றே இருந்தது. இது இப்பவும் நடக்கும் உண்மை சம்பவம் என்பதை அறிவுஏற்றுக்கொள்ள நேரம் பிடித்தது.\nஆண்’ என்பவன், இந்த உலகத்தில் எந்த ஜீவராசி வடிவில் பிறந்திருந்தாலும் அதீத வீரத்தோடும், பெண்ணை அடக்கி ஆள்பவனாகவும், அடிமைப்படுத்துபவனாகவும், அதே சமயம் அவனே பெண்ணிற்கு சிறந்த பாதுகாப்பாளனாகவும் இருக்கிறான். இதை இயற்கையின் படைப்பில் ஒன்றாகவே பார்க்கவேண்டுமே ஒழிய.... பெண்ணீய பிதற்றல்களோடு பார்த்து..... .....அடடே சப்ஜெக்ட் மாறுதே....\nராஜநாகங்களைப் பற்றிய சில தகவல்கள் :\nராஜநாகங்கள், 300 அடி தொலைவுக்குள் தன் இறையை பார்க்கும் வலிமைப்பெற்றது. இவற்றிற்கு மிகவும் பிடித்த உணவு மற்ற பாம்பினங்களே.\nஇவை, நேரடியாக நரம்பு மண்டலத்தை தாக்கி, மயக்கத்தை உண்டாக்கி, தூக்க நிலைக்கு செல்லவைத்து பிறகு இறக்கவைக்கும் விஷத்தன்மை கொண்டவை.\nராஜநாகங்கள், மிக அறிதாகவே மனிதர்களை தாக்குக்கிறது. அதேசமயம், யானையை ஒரே கடியில் சாய்க்குமளவுக்கு தன்னுள் கடுமையான விஷத்தைப்பெற்றவை. அவ்விஷமானது ஒரே நேரத்தில் 20 மனிதர்களை சாகடிக்க வல்லவை.\nதன் உடலின் நீளத்தில், மூன்றில் ஒரு பங்கு உடலை தூக்கி நிற்ககூடியது.\nமேற்கிந்தியாவில் அதிகமாக ராஜநாகங்கள் காணப்படுகின்றன.\nகாய்ந்த இலைகள், காய்ந்த மூங்கில் தழைகளைக்கொண்டு தன் முட்டைகளை மூடி அதற்கு தேவையான சீதோஷன நிலையை உருவாக்குகின்றது. இதனை ஒரு மலைப்போல ஒரு அடி உயரத்திற்கு முட்டைகளின் மேல் கூட்டிவைத்து தன் முட்டைகளை காக்கிறது.\nஅதிகபட்சமாக 24 முட்டைவரை இடக்கூடியவை, ஆனால் எத்தனை முட்டைகள் இட்டாலும், அவற்றில் பிழைத்து வருவது என்னவோ 1-2 ராஜநாகங்கள் ம���்டுமே.\nநன்றி : நேட் ஜியோ & கூகுள்.\nஅணில் குட்டி : ம்ம்ம்...இனி இப்படியெல்லாம் வேற பதிவு வருமோ டிவி கேபிள் ஒயரை முதல்ல புடுங்கிவுடனும்...\nஆற்றோரம் குடிசை, அத்தோடு இணைந்த வாழ்க்கை என என் கனவுகளில் வரும் இந்த காட்சியை சின்ன வயதிலிருந்தே அடிக்கடி வரைந்து வைத்து அழகுப்பார்ப்பேன். இப்போது பெயின்ட் பிரெஷ்ஷில் தொடருகிறது....\nகூகுள் கிலிப் ஆர்ட் பார்த்து வரைந்த காப்பி - நாய்க்குட்டி\nபறவை - இதும் கூகுள் க்லிப் ஆர்ட் பார்த்து வரைந்த காப்பி\nவினாயகர் சதுர்த்தசி அன்று, #Ganesh #OneLine #1Min #MsPaint இப்படியொரு Tag 'ல், G+ ல் , இளா (விவாஜி) ஒரு ஓவியத்தை பதிவிட்டுருந்தார். அட... நாம ஏன் வரைந்துப்பார்க்க கூடாதுன்னு வரைந்தேன்.. என்னுடையது #Gajananam #OneLine #27 Seconds #MsPaint - நன்றி விவாஜி\nசில வெள்ளிக்கிழமைகளில் எங்கள் வீட்டு வாசலில் நான் இடும் கோலம்...\nகலர்ஃபுல் கிளி.. இதும் கூகுள் இமேஜ் பார்த்து வரைந்ததே.. :)\nமற்றுமோர் இயற்கை காட்சி... என் வானிலே...\n* MSPaint ல் வரைந்தவை.\nஅணில் குட்டி : ஆங்...அம்மணி..... கூகுள் பார்த்து காப்பி அடிக்க இவ்ளோதானா கிடைச்சது \nLabels: ஓவியம்/புகைப்படம் 5 Comments\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\nஎங்க வீட்டு சமையல் - ஸ்டஃப்ட் சப்பாத்தி\nபென்சில் சீவலின் மிச்சத்தில் வரைந்த படங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naalikai.blogspot.com/2011/08/blog-post_6385.html", "date_download": "2018-07-20T03:01:53Z", "digest": "sha1:ZQT5STFMRGB5MMOOVFSBOEDLKI47N4M6", "length": 23408, "nlines": 99, "source_domain": "naalikai.blogspot.com", "title": "நாழிகை: பிரித்தானியாவில் விஜய்?குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி .", "raw_content": "\nபிரித்தானியாவில் தற்போது தோன்றியுள்ள குழுக்களும் அதன் செயல்பாடுகளும் பற்றி கொஞ்சம் பேசலாமா நீங்க ரெடியா நாங்களும் தான் .. வாங்க விடயத்துக்குப் போகலாம். லண்டனில இப்ப புதுசா முளைவிட்டுள்ள புதிய பிரச்சனை என்ன தெரியுமா, இங்க நடக்கும் விழா, நினைவு தினம் விளையாட்டுப்போட்டி இதை எல்லாத்தையும் யார் நடத்துவது எண்டுதான். 15 தொடக்கம் 20 வருஷமா நடக்கும் தமிழீழம்சார் எழுச்சி நிகழ்வுகளைக் கூட இப்ப புதுசா ஒரு கோஷ்டி தாம்தான் நடத்தவேண்டும் என்று சொல்வதும், தாங்கள் நடத்தாமல் பழைய செயல்பாட்டாளர்கள் நடத்தும் நிகழ்வுகளைக் குறைகூறி மின்னஞ்சல் அனுப்புவதும் இல்லை தமக்குச் சார்பான இணையங்களில் அதனைப் பிரச்சுரிப்பதும் பெஃஷன் ஆகிப்போச்சு சாமி \nசுமார் 20 வருஷமா லண்டனில் செயல்பட்டு வரும் செயல்பாட்டாளர்கள் நடத்தும் தமிழர் விளையாட்டு விழாவைப் பற்றியும் அங்கே ஏற்றப்பட்ட தேசியகொடி பற்றியும் சமீபகாலமா சில விஷமிகள் புரளியைக் கிழப்பிவிட்டுக்கொண்டு உள்ளனர். அதற்கு (ஆங்கிலத்தில்) 3 எழுத்துக்(GTV) கொண்ட TV யும் களம் அமைத்துக் கொடுக்க, அதில் வெள்ளையும் சொள்ளையுமாகச் சென்று 2பேர் ஏறி விளையாட்டு விழாவில் கொடி ஏற்றிய விதம் படு பிழை என்று சொல்லியுள்ளனர். அரசியல் என்றால் என்ன தேசியகொடிக்கும் விடுதலைப் புலிகளின் கொடிக்கும் என்ன வித்தியாசம் என்று சற்றும் தெரியாத இவர்களை மேடை ஏற்றி வேடிக்கை பார்க்கிறது இந்த 3 எழுத்து(GTV) TV. இல்லை இல்லை மக்கள் மத்தியில் குழப்பத்தை ஊட்டவே இவர்கள் முனைகிறார்கள் என்பது தான் சரி.\nஅதாவது சமீபத்தில் லண்டனில் நடந்த 16 வது விளையாட்டு விழாவில் முந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி அவர்கள் தேசிய கொடியை ஏற்றும்போது சரியான முறைப்பாட்டைக் கடைப்பிடிக்கவில்லையாம். கீழே நீங்கள் பார்ப்பது தான் சம்பந்தப்பட்ட புகைப்படம்.\nதேசிய கொடி வெள்ளிக் கம்பத்தில் இருக்கவேண்டும் அது மடிப்புக் கலையாது தட்டில் வைக்கப்பட்ட பின்னர் ஏற்றப்படவேண்டும் என்று எல்லாம் எழுதி இறுதியில் இவ்வாறு பிழை நடந்தமைக்கு ஏற்பாட்டாளர்களே காரணம் என்று ஒரு கோஷ்டி தொடர்ந்து மின்னஞ்சலை அனுப்பியும் தமக்கு ஆதரவான இணையங்களில் இச் செய்தியை பிரசுரித்தும் வருகிறது. விளையாட்டு விழாவில் தேசியகொடியை ஏற்றும்போது அவ்விடத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த பரேமேஸ்வரனும் உடன் இருந்தார். தேசியகொடிக்கு மிவும் உயர்வான மரியாதை கொடுத்து அதனை ஏற்றிவைத்தார் பரமேஸ்வரனும் எஸ்.ஜெயானந்தமூர்த்தியும் என மக்கள் சொல்கிறார்கள். ஆனால் இக் கோஷ்டியின் விதண்டாவாதங்கள் முடிந்ததாக இல்லை.\n23ம் புலிகேசி என்னும் படத்தில் மன்னனாக நடித்த வடிவேலு ஜாதிச் சண்டைக்கு ஒரு மைதானத்தையே திறந்துவைத்து அதனை ஊக்குவித்தான். அதுபோல நீண்ட���செல்கிறது இந்தக் கோஷ்டியின் வியாக்கியானம். இதனைப் பின்னே நின்று இயக்குவது யார் என்று ஆராய்ந்தால் அதில் நாடுகடந்த நபர்களும், தாம் தான் இனிப் பிரித்தானியாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கிறோம் என்று கூறும் தறு(தலை) கோஷ்டியுமே இதன் பின்னணியில் உள்ளனர். அதனால் நாடுகடந்த அரசின் பிரதமர் மாண்புமிகு திரு ருத்திரகுமாரன் ஐயா அவர்கள் தேசிய கொடியை எவ்வாறு ஏற்றினார் இல்லை அவர் சரியாகத் தான் ஏற்றினாரா இல்லை அவர் சரியாகத் தான் ஏற்றினாரா (என்று நாம் கேட்கவில்லை) மக்கள் கேட்கிறார்கள். நாங்கள் அதனை இங்கே எழுதி இருக்கிறோம் அவ்வளவுதான் \nமாண்புமிகு திரு ருத்திரகுமாரன் ஐயா அவர்கள் தேசியகொடியை பிழையாக ஏற்றும்போது ஏன் எவரும் சுட்டிக்காட்டவில்லை. ஒரு விளையாட்டு விழாவில் தேசியகொடி முறைகேடாக ஏற்றப்பட்டிருக்கிறது என்று குரைக்கும் சிலரைப் பார்த்து தமிழீழ மக்கள் கேட்கிறார்கள். இக் கேள்வியில் நியாயம் உள்ளது. அதனால் அதிர்வு இதனைப் பிரசுரிக்கிறது அவ்வளவுதான். விளையாட்டு விழாவில் தேசியகொடியை முறைகேடாக ஏற்றினர் என வாய் கிழியக் கத்தும் கணவான்மார்களே இதற்கும் பக்கம் பக்கமாக ஏதாவது விளக்கம் சொல்லக்கூடாதா \nநன்றி அதிர்வு இணையத்தளம்.இந்த செய்தியை வெளியிட்டமைக்கு.\nகுறிப்பு-பிரித்தானியாவில் கடந்த பல வருடங்களாக செயற்பட்டு கொண்டிருக்கும் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள் நடாத்திய விளையாட்டு நிகழ்வில் தேசிய கொடி ஏற்றும் போது சரியான முறையில் அதை ஏற்றவில்லை என்றும் அந்த விளையாட்டு போட்டிக்கு மக்கள் அதிகம் செல்லவில்லை என்றும் GTVஎன்ற தமிழ் தொலைக்காட்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் விஜய் என்ற ஒருவர் .குறை கூறியுள்ளார்.யார் விஜய் என்ற கேள்வி எல்லாரது மனதில் எழும் காரணம் இவர் யார் என்று மக்கள் பலருக்கு தெரியாது.விஜய் என்பவர் இலங்கை அரசின் கைக்கூலிகளில் ஒருவர்.பிரித்தானியாவில் நடைபெற்ற பல தேசிய நிகழ்வுகளில் கலந்து கொண்ட மக்களை வீடியோ மற்றும் புகைப்படம் பிடித்து இலங்கை அரசாங்கத்தின் புலனாய்வு பிரிவினருக்கு பல வருடங்களாக கொடுத்து வந்தவர்.தற்பொழுதும் அந்த வேலையை தான் செய்து வருகிறார்.\nஇன்று இலங்கை அரசாங்கத்துக்கு விலை போன GTVயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தன்னை ஒரு தமிழ் தேசிய உணர்வாளன் என்றும் ���னி வரும் காலங்களில் பிரித்தானியாவில் நடைபெற இருக்கும் ஈழ நிகழ்வுகள் அனைத்தும் தாங்கள் தான் செய்ய போவதாகவும் கூறியுள்ளார்.அந்த நிகழ்வில் அவர் சொன்னது அனைத்தும் பொய் அவர் ஒரு கட்டத்தில் சொன்னார் தமிழ் தேசிய உணர்வாளர்கள் ஜெயராஜ் மற்றும் வசந்தன் தங்களுடன் இணைந்து செயற்பட போகிறார்கள் என்று ஆனால் உண்மையில் அப்படி நடைபெறவில்லை அவர்கள் இந்த புதிய குழப்பவாதிகளுடன் இணையப்போவதும் இல்லை..இவர்கள் மக்கள் நம்பும் படியாக பல பொய்களை சொல்லி வருகிறார்கள்.அதற்கு GTV யும் உதவி செய்து வருகிறது\n.பலவருடங்களாக தங்களின் குடும்பங்களை விட்டு விட்டு ஈழத்தில் நடந்த விடுதலை போருக்கு உழைத்த பல செயற்பாட்டளர்கள் என்று பிரித்தானியாவில் சொந்த வீடுகள் இல்லாமல் வறுமை கோட்டில் வசித்து வருகின்றனர்.ஆனால் இந்த புதிய குழப்பவாதிகளுக்கு பல கடைகளும் பல வீடுகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.இந்த புதிய குழப்பவாதிகளின் அடுத்த கட்ட குழப்பல் நடவடிக்கை மாவீரர் தின நிகழ்வு தான் இந்த நிகழ்வை குழப்ப இப்பவே இவர்கள் சதி செய்து வருகின்றனர்.பல மாதங்களாக தெரியாத கேள்விக்கான விடை எப்பொழுது மக்கள் அறிந்திருப்பார்கள்.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனம் என்ற பிரித்தானியாவில் தமிழ் தேசிய செயற்பாட்டாளர் கொலை செய்யும் நோக்கத்துடன் அவரின் விட்டுக்கு முன்னால் வைத்து இனம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்ட செய்தி பலரும் அறிந்திருப்பார்கள்.ஆனால் தாக்கியவர்கள் யார் என்று இதுவரைக்கும் தெரியாது.தாக்கியவர்கள் வேற யாரும் இல்லை.இந்த புதிய குழப்பவாதிகள் தான்.மக்கள் இனி வரும் காலங்களில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு புதிய குழப்பவாதிகளுக்கு ஒரு முடிவு கட்டி பழைய தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களின் கரங்களுக்கு வலு சேருங்கள்.நன்றி.\n[ பதிவுகளை தேட ]\nதூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு.\nபூமியில் விழுந்த அரிய விண்கல்.\nவீர தமிழ் மகள் செங்கொடி எமக்கு உணர்த்திய பாடம்.\nஜேர்மனிய உதைபந்தாட்ட அணிவகுப்பில் புலிக் கொடி.\nமணிரத்தினம் உருவாக்கும் தமிழக மீனவன் பிரச்சினை.\nஓரினச்சேர்க்கை பற்றி ஒரு விரிவான விளக்கம்\nலண்டன் கலவரத்தில் பெண்ணின் துணிகரம்.\nஹெட்லைன் ருடே வெளியிட்ட அவலம் நிறைந்த வாக்குமூலங்க...\n[ பிரபல்யமான பதிவுகள் ]\nப்ளீஸ் இந்த புத்த��த்தை வாங்காதீங்க \nஒரு பார்வை தன்னம்பிக்கை பற்றியும் பர்சனாலிட்டி டெவலப்மென்ட் பற்றியும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வந்திருந்தாலும் கோபிநாத் அவர்களின் இந்த...\nக வர்ச்சி நடிகைகளில் பிரபல நடிகை இலியானா இவருக்கென்று மூன்று ரகசிய ஆசைகள் இருக்கிறதாம். அந்த ரகசிய ஆசைகளில் முதல் ஆசை, \"சினிமாவில் சொந...\nமுப்பரிமாணத்தில்(3D) ஆபாச படம் Video Tailer இணைப்பு .\nஆபாசத் திரையுலகில் மாபெரும் சாதனை ஒன்று நிகழ்ந்துள்ளது. செக்ஸ் அன் சென் எனும் திரைப்படம் முதல் முறையாக வெளியிடப்பட்ட முப்பரிமாண (3D...\nமாறிவரும் நவீன காலத்தில் பல விதமான புதிய கலாச்சாரங்கள் தோன்றி மறைந்து கொண்டுதான் இருக்கின்றன.இன்றைய ஆண்கள் பெண்கள் போல தலை முடியை வளர்த்து ...\n1/2 நிர்வாண கோலத்தில் ரீமாசென்.\nரீமாசென் நடித்த வங்க மொழிப்படம் இட் ஸ்ரீஹந்தா தமிழில் இளவரசி என்ற பெயரில் வெளியாக உள்ளது. இதில் அரை நிர்வாண கோலத்திலும், ஆபாசமாகவும் ரீமாச...\nஉடலுறவை தவிர்த்தால் விளைவு .......\nஆணும், பெண்ணும், ஒரு குறிப்பிட்ட பருவ வயதிற்கு வந்தபின்னர், தவறாமல் உடலுறவு கொள்ள வேண்டியது அவசியம் என்கிறது காமசூத்திரம். இயற்கையின் படை...\nஆண்களின் ஆண்மையை அழிக்கும் பெண்கள் \nபெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி...\nபாலாவின் அவன் இவன் திரை விமர்சனம்\nநடிகர்கள்:ஆர்யா,விஷால்,மதுசாலினி,ஜனனி ஐயர். இயக்கம்: பாலா இசை : யுவன் தயாரிப்பு : கல்ப்பாத்தி அகோரம் பல மக்களின் எதிர்பார்ப்புக...\nகம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் நிச்சயமாக அறிந்து இருக்க வேண்டி Shortcut Keys\nஇன்றைய உலகில் கணினி(கம்ப்யூட்டர்) இல்லாமல் வாழ்க்கை நினைத்து கூட பார்க்க முடியாது.அந்த அளவுக்கு கணினி எமது அன்றாட வாழ்வின் தேவையாகி வ...\nகுழந்தையை கொன்ற முதலை. படங்கள் இணைப்பு\nகுழந்தையை விழுங்கிய முதலையை மக்கள் ஒன்று சேர்ந்து அடித்துக் கொன்று முதலையின் உடலில் இருந்து குழந்தையில் இறந்த உடலை மீட்கும் படங்கள் கீழே. ...\n[ இப்பொழுது இணைப்பில் ]\n[ முகநூலில் (Facebook) எம்முடன் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/october-november-ssa-training-schedule.html", "date_download": "2018-07-20T02:49:44Z", "digest": "sha1:QTD7VIWR3N3KSLHMVVBS2LQ52W7NZJG6", "length": 5986, "nlines": 44, "source_domain": "www.kalvisolai.in", "title": "OCTOBER & NOVEMBER SSA TRAINING SCHEDULE", "raw_content": "\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mykollywood.com/2018/03/14/krishnam-film-online-piracy/", "date_download": "2018-07-20T03:14:49Z", "digest": "sha1:UIXASTYOUJSTUBHXDFKS5J3MYMXWP34Y", "length": 8921, "nlines": 146, "source_domain": "www.mykollywood.com", "title": "Krishnam – A film against Online Piracy – www.mykollywood.com", "raw_content": "\nஉண்மைச் சம்பவங்களோடு தொடர்புடையவரே நாயகனான “கிரிஷ்ணம்” திரைப்படம்\nஇணையத் திருட்டிற்கு சவால் விடும் “கிரிஷ்ணம்”\nபி.என்.பி சினிமாஸ் சார்பில் பி.என்.பல்ராம் தயாரிக்கும் திரைப்படம் “கிரிஷ்ணம்”. இப்படத்���ில் கதாநாயகனாக நடிக்கும் அக்‌ஷய் கிருஷ்ணனின் சொந்த வாழ்வில் நிகழ்ந்த சில விருவிருப்பான சம்பவங்களே “கிரிஷ்ணம்” படத்தின் கதை. இப்படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்குவதோடு மட்டுமல்லாமல் ஒளிப்பதிவையும் மேற்கொள்கிறார் தினேஷ் பாபு. இவர் ஏற்கனவே மலையாளத்திலும், கன்னடத்திலும் ஒளிப்பதிவாளராக பல வருடங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஆவார்.\nமனித உணர்வுகளையும், வாழ்வியலையும் கருவாகக் கொண்டு தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தில் ஐஸ்வர்யா உல்லாஸ், மமிதா பைஜு, சாய் குமார், ரெஞ்சி பனிக்கர், சாந்தி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களேற்று நடிக்கிறார்கள். ஹரி பிரசாத்தின் இசையில் பாடல்களை சந்தியா எழுதுகிறார்.\n“கிரிஷ்ணம்” ஒரு புரட்சிகரமான கதைக்களத்தைக் கொண்டது. வாழ்க்கையில் எதிர்பாராத சில நிகழ்வுகளைச் சந்திக்கும் ஒரு நபரின் பயம் மற்றும் மகிழ்ச்சி கலந்த உணர்ச்சிகளின் தொகுப்பே இந்த “கிரிஷ்ணம்” திரைப்படம். உண்மைக் கதை என்பதோடு மட்டுமல்லாமல், அந்தக் கதையோடு தொடர்புடைய நபரே இப்படத்தில் கதாநாயகனாக நடிப்பது இப்படத்தின் சிறப்பு. படத்தின் ஒவ்வொரு காட்சியுமே ரசிகர்களை இருக்கையின் நுணிக்கே இட்டுச் செல்லும் பரபரப்பு மிக்க “கிரிஷ்ணம்” எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.\nமேலும் தற்போது சினிமா உலகத்திற்கு பெரும் சவாலாக விளங்கும் இணையத் திருட்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவிலேயே ம்தல் முறையாக டி.ஆர்.எம் தொழில்நுட்பம் பயன்படுத்தபட உள்ளது.\nஇந்த டி.ஆர்.எம் (Digital Rights Management) தொழிற்நுட்பத்தினால் இணையதளத்தில் திருட்டுத் தனமாய் வெளியிடுவதை பெருமளவிற்குத் தடுக்க முடியும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.\n’கதிர்’ பட தயாரிப்பாளர் விமலா ராஜநாயகத்திற்கு சாதனையாளர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/2012/04/blog-post_06.html", "date_download": "2018-07-20T02:50:21Z", "digest": "sha1:TI352KBBNLIB2ZCX37DQPUO547N5FDBN", "length": 10439, "nlines": 129, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: ஆபிரிக்காவில்,'அசாவாத்' ஐ தனிநாடாக பிரகடனப்படுத்தியுள்ள கிளர்ச்சிக்குழுவினர்", "raw_content": "\nஆபிரிக்காவில்,'அசாவாத்' ஐ தனிநாடாக பிரகடனப்படுத்தியுள்ள கிளர்ச்சிக்குழுவினர்\nஆப்��ிரிக்காவில், மாலி நாட்டின் வட பகுதியில் \"அசாவாத்\" என்ற தனி நாட்டுக்காக போராடிய\nதுராக் விடுதலை இயக்கம் (MNLA) தனது இலக்கை அடைந்து விட்டதாக அறிவித்துள்ளது.\nஅந்தப் பிராந்தியத்தில் முக்கிய நகரமான திம்புக்டுவின் வீழ்ச்சியின் பின்னர், தான் உரிமை கோரிய பகுதிகள் யாவும் தனது கைக்கு வந்து விட்டதாகவும் 'அசவாத்' ஐ தனிநாடாக பிரகடனப்படுத்தி இராணுவ நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதாகவும் அவ்விடுதலை இயக்கம் நேற்று (ஏப்ரல் 05) அறிவித்துள்ளது.\nதற்போது அந்தப் பிரதேசத்தில் இஸ்லாமிய ஷரியா சட்டத்தை அமுல் படுத்தியுள்ளதுடன், உலக நாடுகள் 'அசாவாத்' ஐ ஓர் தனிநாடாக அங்கீகரிக்குமாறு வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளது.\nஐ.நாவின் பாதுகாப்பு மற்றும் அமைதி நடவடிக்கைகளுக்கான சபை, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் தமது அண்டைய நாடுகளுக்கு ஆகியவற்று National Movement for the Liberation of Azawad (MNLA) இக்கோரிக்கையை வலியுறுத்தி உத்தியோகபூர்வ அறிக்கையையும் அனுப்பியுள்ளது.\nஅத்துடன் தமக்கு எதிராக மாலி நாட்டு படைகள் நடத்தும் இராணுவ தாக்குதலில் இருந்து தமை பாதுகாக்குமாறும் சர்வதேச நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன.\nதுவாரெக் இனத்தவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் அசவாத் பகுதி பிராந்தியம் இதுவரை மாலியின் திம்பக்து, கிடால், காவோ மற்றும் மோப்தி ஆகிய மாகாணங்களை உள்ளடக்கிய பிரதேசமாக இருந்து வந்தது.\nஇப்பகுதியில் எண்ணெய் வளம் மற்றும் யுரேனியம் உட்பட கனிம வளம் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 41\nகோழித்திருடனுக்கும், பிக்பொக்கட்காரனுக்கும் மரணதண்டை அளித்த இயக்கங்கள் : (அல்பிரட் துரைப்பா முதல் காமினிவரை-41) இயக்கங்களின் செல்வாக்...\n நீங்கள் தியாகிகள். தமிழ் அன்னையின் அப்பளுக்கற்ற பிள்ளைகள். தமிழ் மக்கள் உரிமையோடு - சுதந்திரத் தோடு - நிம்மதியாக வாழவேண்டு...\nஇன்றைய தலைவர்கள் திலீபனிடம் இருந்து ஏதும் கற்றுக் கொள்வார்களா\n1986 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு நாள். பலாலி இராணுவமுகாமில் இருந்து முன்னோக்கி நகர முயன்ற சிறிலங்கா படையினரைத் தடுத்து நிறுத்தும் நோக்குட...\nதமிழர்களுக்கு தொடரும் அநீதி – (சமகால பார்வை)\nவெலி­வே­ரிய- ரது­பஸ்­வெ­லவில் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுத்­த­மான குடி­நீ­ருக்­காகப் போராட்டம் நடத்­திய பொது­மக்கள் மீது, கண்­மூ­டித்...\nலண்டன் ஒலிம்பிக் இணையத்தளத்தை முடக்கியுள்ளது ஈரான்...\nஇலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம்:...\nஅமெரிக்காவின் மிகச்சிறிய நகரை கைப்பற்றிய இரு வியட்...\nஈழத் தமிழரின் காலை வாரிய \"கம்யூனிச நாடுகள்\" - ஓர் ...\nசஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை\nசிங்களவரின் போருக்கான செலவை புலம்பெயர் தமிழ் மக்கள...\nசிரியா விவகாரத்தில் இலங்கை போன்று பான் கீ மூன் இரக...\nலத்தீன் அமெரிக்க நாடுகளில் காலூன்றும் விடுதலைப் பு...\nகப்பல்களையும் விட்டு வைக்காத மெதமுலனே ராஜபக்ஸ\nநல்லிணக்க ஆணைக்குழுவின் அரசியல் முன்மொழிவுகளை அமுல...\n2050 இல் நகர சனத்தொகை வளர்ச்சியில் இந்தியா, சீனா ம...\nஆபிரிக்காவில்,'அசாவாத்' ஐ தனிநாடாக பிரகடனப்படுத்தி...\nபடிச்சு முடிச்சுட்டு ஊருக்கு போங்க... மாணவர்களை வி...\nஇந்தியாவுக்கு சீனா கடும் எச்சரிக்கை\nகச்சதீவில் கடற்படைத் தளம். - ஆய்வு\nபோர்குற்றங்கள் தொடர்பில் அமெரிக்காவின் அறிக்கை தயா...\n- அம்பலத்துக்கு வரும் ம...\nகொழும்பில் எந்த நேரமும் இனக் கலவரம் வெடிக்கலாம்\nகிறிஸ்டியானோ ரொனால்டோவின் ராக்கெட் வேக கோல்.\nவெட்ட வரும் வாளை மாலையாக்கும் விபரீதம்\nபுரட்சி பீதி: சீனாவில் இணைய தளங்கள் மூடல்\nசர்வதேச-சிறீலங்கா முரண் ,விடுதலையை எமதாக்க என்ன செ...\nரஷ்யாவில் இந்துக் கோவிலை இடிக்க நீதிமன்றம் உத்தரவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://beyouths.blogspot.com/2009_02_11_archive.html", "date_download": "2018-07-20T03:10:37Z", "digest": "sha1:XRK7YOJGDFWEQUJULA4QOIRWKLWYV4UY", "length": 8115, "nlines": 207, "source_domain": "beyouths.blogspot.com", "title": "விழி,எழு,செயல்படு! (foryouths): 11 February 2009", "raw_content": "\nநடக்கிற அநியாயத்தைத் தட்டிக் கேட்கிறானோ....\nஇந்த பதிவின் முகவரியை மட்டும் அடைய/கருத்துச் சொல்ல...\nஎல்லா பதிவுகளையும் மின்னல் வேகத்தில் , பார்வையிட்டு மீள...\nLabels: che guevara, அரசியல் கலாட்டா காமெடி, சே குவேரா\nமின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...\nஅகில இந்திய காதலர் கட்சி (1)\nஅரசியல் கலாட்டா காமெடி (6)\nதமிழ் கணினி தொழில் நுட்பம் (1)\nஜெய் ஹிந்த் செண்பகராமன் (8)\nஉங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்\n♥ தூங்கும் புலியை....♥ - தமிழ் mp3 *http://youthsmp3.blogspot.com/* *வணக்கம் நண்பர்களே எனக்காக இணையத்தில் பாடல்களை தேடினேன். அவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் முயற்சியாக...\nஇனி, த��ிழ்த் தட்டச்சு ரொம்ப ஈஸிங்க....\nகூகிளின் அதி வேக புதிய தமிழ் புரட்சி..... - [image: http://i34.tinypic.com/2nsrsz6.jpg] கூகுளின் புதிய விரைவான,எளிமையான தமிழ் தட்டச்சு மென்பொருள் கூகிள் சிறப்பான சேவைகள் நமக்கு பயனுள்ளதாக அமைந்து வரு...\nபெண்களிடம் நல்லபெயர் வாங்க என்ன செய்யலாம்\nபார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி - பார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி - பார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி நண்பர்களே வேலை பளு காரணமாக இரண்டு நாட்களாக கடைப்பக்கம் வர முடியவில்லை என்ன ஆனாலும் சர...\n\"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது\" -சார்லி சாப்ளின்\nநான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://mujahidsrilanki.com/towards-a-healthy-family-life-oman/", "date_download": "2018-07-20T03:06:01Z", "digest": "sha1:MR7NGZ2GHJGECCHHHTLFH4FEJHWHD3IX", "length": 4031, "nlines": 63, "source_domain": "mujahidsrilanki.com", "title": "ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கையை நோக்கி┇DhulQadah1438┇Oman. - Mujahidsrilanki", "raw_content": "\nஆரோக்கியமான குடும்ப வாழ்க்கையை நோக்கி┇DhulQadah1438┇Oman.\nPost by 27 August 2017 குடும்பவியல், தர்பியாஉரைகள், வீடியோக்கள்\nஇந்தியன் இஸ்லாஹி சென்டர் – தமிழ்பிரிவு\nபெண்களுக்கான சிறப்பு மார்க்க வகுப்பு\nஇடம்: இந்தியன் இஸ்லாஹி சென்டர் வளாகம் – மஸ்கட்\nநாள்: 19-08-2017 (சனிக்கிழமை இரவு 8 மணி முதல் இரவு 10:30 மணி வரை)\nதலைப்பு: ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கையை நோக்கி\nவழங்குபவர்: மவ்லவி. முஜாஹித் இப்னு ரஸீன்\nஅழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்\nவீடியோ: தென்காசி SA ஸித்திக்\nஅல்-ஹமரியா அல்-மாஹா பெட்ரோல் பம்ப் அருகில்\nமேலதிக தொடர்புக்கு: 00968 97608092\nசூரத்துல் கஹ்ப்f விளக்கவுரை – வசனம் 1-8. இப்தார் நேர வகுப்பு. 24 June 2018\nதராவீஹ் தொழுகை எத்தனை ரக்அத்கள் தொழுவது சரி\nஇரண்டாவது திருமணத்திற்கு முதல் மனைவியின் அனுமதி தேவையா\nகடன் உள்ளவருக்கு ஸகாத் கடமையா\nஇப்ராஹீம் நபியவர்கள் மஹ்ரமான பெண்ணை மணந்தார்களா\nஇஸ்லாமிய குடும்பம் – இப்தார் நிகழ்ச்சி. 23 June 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?cat=39&paged=3", "date_download": "2018-07-20T03:19:13Z", "digest": "sha1:BMSEJPWSKPRNJLWJ2CA3HSFM3P2AOT3L", "length": 14219, "nlines": 100, "source_domain": "thesamnet.co.uk", "title": "செல்வராஜா என் — தேசம்", "raw_content": "\nஅமரர் கா��ை செ.சுந்தரம்பிள்ளை வாழ்வும் பணிகளும் : என்.செல்வராஜா, நூலகவியலாளர்\n(11.11.2017 அன்று ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் இடம்பெற்ற அமரர் காரை … Read more….\nவட – கிழக்கில் பிராந்திய நூலகச் சிந்தனைகள் : என்.செல்வராஜா (நூலகவியலாளர்)\n27.10.2014 அன்று இலங்கையின் சிறந்த பொது நூலகத்துக்கான Swarna Purawara என்ற விருது யாழ்ப்பாணப் … Read more….\nதமிழ் அவைக்காற்றுக் கலைக் கழகத்தின் ‘யுகதர்மம் நாடகமும் பதிவுகளும்” : நூலகவியலாளர் என். செல்வராஜா\n(தமிழ் அவைக்காற்றுக் கலைக்கழகத்தின் லண்டன் தமிழ் நாடகப்பள்ளியினரால் 8.10.2017 அன்று அல்பேர்ட்டன் சமூகப் … Read more….\nயாழ்ப்பாணத்தில் இந்தியப் புத்தகக் கண்காட்சியும் ஈழத்துத் தமிழ்ப் பதிப்புலகமும் : என். செல்வராஜா (நூலியலாளர்)\nயாழ்ப்பாணத்தில் 2017க்கான நல்லூர்த் திருவிழா தொடங்கிவிட்டது. அதற்காகவே காத்திருந்த எம் புலம்பெயர் தமிழர்களும்; … Read more….\nஇலங்கைத் தேசிய நூலகத்தின் தமிழ்சார்ந்த வெளியீடுகள் – தேசிய எழுத்தாளர் பட்டியல் : என்.செல்வராஜா, நூலகவியலாளர்\nகடந்த நூற்றாண்டில் ஐரோப்பிய அமெரிக்க மிசனரிகளால் எமக்காக மேற்கொள்ளப்பட்ட அகராதிக்கலை இன்று புதிய … Read more….\nகே.ஜீ.மகாதேவா: நிஜங்களின் தரிசனம் : என்.செல்வராஜா (நூலியலாளர், லண்டன்)\nஈழத்தின் வடபுலத்தில் வேரொடி விழுதெறிந்திருந்த ‘ஈழநாடு’ என்ற ஒரு ஆலமரத்தின் விழுதுகளில் ஒன்றாக … Read more….\nஆவணஞானி குரும்பசிட்டி இரா.கனகரத்தினம் : என் செல்வராஜா (நூலியலாளர்)\nஈழத் தமிழரின் ஆவணக்காப்பாளராகத் திகழ்ந்த குரும்பசிட்டி இரா.கனகரத்தினம் அவர்கள் இன்று (22.6.2016) மாலை … Read more….\nஇலங்கையின் பிரபல எழுத்தாளரும் கல்வியாளருமான கலாபூஷணம் பீ.எம்.புன்னியாமீன் இன்று காலை (10.03.2016 வியாழக்கிழமை) … Read more….\nஇலக்கியப் படைப்பாளிகள் மட்டும் தான் எழுத்தாளர்களா\nஓய்வுபெற்ற இலங்கை வங்கி அதிகாரியான திரு. சி.குமாரலிங்கம் அவர்களை நேரில்\nதமிழாராய்ச்சி மாநாடுகளும் தமிழின் பெருமைபேசும் மாநாடுகளும் – காலத்தின் தேவை என்ன\nஇது தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டுக் காலம். தாயகத்திலும் தமிழகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் இது … Read more….\nmohamed: மகிந்த அன்னான் தம்பி சொத்து பிரி�...\nmohamed: பாவம் அன்னான் தம்பிக்குள் என்ன ப�...\nBC: ஜனாதிபதி பிரதமர் தலைமையில் தனது �...\nmohamed: அப்படியானால் யாரிடம் இருந்து பணம...\nBC: த���்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் த...\nBC: இனக்குழுக்களுக்கு இடையில் முரண்�...\nBC: நொட்டை கதை சொல்வதில் ஜேர்மன் தூத�...\nவட்டூரான்: இந்தப் பதிவினை வெளிக்கொண்டு வந்த...\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nRaja: சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீது ந�...\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3591) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32903) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13459) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (460) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://veltharma.blogspot.com/2010/03/blog-post_09.html", "date_download": "2018-07-20T03:22:40Z", "digest": "sha1:577YGM7SJHHJ7KOSMYNFYZKVFWEINXAT", "length": 48954, "nlines": 913, "source_domain": "veltharma.blogspot.com", "title": "வேல் தர்மா: இலங்கையில் நிருபாமா ராவோட ராவுகள்", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nஇலங்கையில் நிருபாமா ராவோட ராவுகள்\nகாந்தியின் பெயரைத் திருடி தம்முடன் இணைத்துக் கொண்ட ஒரு குடும்பம் ஆட்சியில் இருக்கும் வரையோ அல்லது பார்பனர்களின் கட்டுப்பாட்டில் இந்திய மத்திய அரச அலுவலகங்களின் தென்மண்டலம்(South Block) இருக்கும் வரையோ தமிழர்கள் இந்தியாவை நம்பவும் முடியாது, எந்த நன்மையும் இந்தியாவால் தமிழர்களுக்குக் கிடைக்காது.\nஇப்படி இருக்கும் போது நிருபாமா ராவ் அவர்கள் இலங்கைக்கு வந்து சில இரவுகளைக் கழித்துச் சென்றுள்ளார். இலங்கையில் சுனாமி தாக்கியபோது இலங்கையில் இந்தியத் தூதுவராகக் கடமையாற்றியவர் நிருபாமா ராவ். பலநாடுகள் இலங்கைக்கு உதவி செய்தன. சில நாடுகள் தமது உதவியில் குறிப்பிட்ட தொகை தமிழர்களுக்குச் சென்று சேரவேண்டும் என்ற நிபந்தனையுடன் தமது உதவியை வழங்கின. அப்படி ஒரு நிபந்தனையை இந்தியா இலங்கைக்கு விதிக்குமா என்று கேட்டபோது இலங்கைக்கு நாம் கொடுக்கும் உதவியை அவர்கள் தங்கள் விருப்பப்படி பாவிக்கலாம் என வெடுக்கெனவும் திமிராகவும் பதிலளித்தவர் இந்த நிருபாமா ராவ். அவர் அப்போது சுனாமியால் பாதிக்கப் பட்ட தமிழர்களுக்கு என்று எந்த சிறப்பு உதவிகளையும் செய்யவில்லை. இப்படிப் பட்ட நிருபாமா ராவ் தான இப்போது இலங்கை வந்துள்ளார்.\nஅவர் வந்ததுவிட்டார்; தமிழர்களுக்கு ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைக்கப் போகிறார்; இலங்கை அரசை தமிழர்கள் பிரச்சனையைத் தீர்க்கும்படி வற்புறுத்தப் போகிறார்; என்று இந்தியக் கைக்கூலி ஊடகங்கள் ஆருடம் கூறி மகிழ்ந்தன.\nகுமுறிய சிங்களப் பேரின வாதம்.\nவடக்குக் கிழக்கை நிருபாமா ராவ் இணைக்கப் போகிறார்; அது பிரிவினைக்கு வழிவகுக்கும்; நாடு பிரிபட நாங்கள் விடமாட்டோம் என்று ஜேவிபி கூக்குரலிட்டது.\nஇலங்கையில் போர் முடிந்த பின் சர்வ தேச அரங்கில் இலங்கையின் செல்வாக்கு உயர்ந்துவிட்டது; அதனால் நிருபாமா வந்து இன்கு ஒன்றும் சாதிக்கமுடியாது; இந்தியாவால் இலங்கை மீது ஆதிக்கம் செலுத்தமுடியாது; என்றது ஒரு சிங்கள ஊடகம். முள்ளிவாய்க்காலில் ஆற்றை கடந்தாகிவிட்டது இனி நீயாரோ நான் யாரோ\nபிரித்தானியப் பாராளமன்றத்துக்குள் பிரித்தானியப் பிரதமர் வருகையுடன் தமிழ் மக்கள் உலகத் தமிழர் பேரவை அங்குரார்பணம் செய்து வைத்தமை இலங்கையை ஆத்திரமடைய வைத்தது; இந்தியாவைச் சிந்திக்க வைத்தது; இந்தியாவின் அச்சிந்தனையே எதிரொலியாகவே நிருபாம ராவ் இலங்கை வருகிறார்; என்றது சிங்கள நாளேடான லங்காதிப.\nநிருபாமா ராவின் இலங்கைப் பயணம் நீண்டகாலம் திட்டமிடப்பட்டது அல்ல. அவர் வரும்போது அவருடன் அரசியல் யாப்பில் வல்லுனர்களோ அல்லது வேறு உயர் ஆலோசகர்களோவரவில்லை. கச்சதீவுவரை நீண்ட சீனப் பிரசன்னம், சர்வதேச தமிழர் பேரவையின் அன்குரார்பணம், ஐக்கிய நாடுகள் சபையில் செயலர் இலங்கை தொடர்பாக ஆலோசகர்களை நியமித்தமை அவரது இலங்கைப் பயணத்தைத் தூண்டியிருக்கலாம். போர்குற்ற விசாரணை வந்தால் அதில் இந்தியப் பங்களிப்பும் வெளிவரும் என்றபயம் இந்தியாவிற்கு இருப்பது வெளிப்படை. சனல்-4 தொலைக்காட்சி தமிழ் இளைஞர்களைக் கொல்லும் காணொளியை வெளியிட்டவுடன். இந்திய வெளிவிவகார அமைச்சர் உடன் விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணை தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டது சம்பந்தமானதா அல்லது இந்தியப் படையினர் போரில் நேரடியாகப் பங்கு கொண்டு செய்த கொடுமைகளின் காணொளிகள் ஏதாவது உள்ளதா என்பதை அறியவா என்று அவர் சொல்லவில்லை. அந்த விசாரணையின் முடிவுகள் இதுவரை வெளிவரவில்லை.\nஇலங்கைத் தமிழர்களுக்கு தன்னை விட்டால் வேறுகதியில்லை என்ற நிலையை உறுதி செய்து தனது சிறு விரலுக்குக் கீழ் தமிழர்களை வைத்திருக்க விரும்பும் இந்தியாவிற்கு தமிழர்களுக்கு ஆதரவாக வேறு நாடு ஒன்று வருவதை சகிக்கமுடியாது.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பினர்(சிதைந்து போன) இந்திய நிருபமா ராவை சந்தித்து பேச்சு நடாத்தினர். இப் பேச்சுவார்த்தையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். (செல்வம் அடைக்கலநாதனுக்கு என்ன நடந்ததோ\nநிருபாமா தம்மைச் சந்தித்ததாகக் கூறிய (சிதைந்து போன) தமிழர் தேசியக் கூட்டமைப்பின் சுரேஸ் பிரேமச்சந்திரன் இலங்கைத் தமிழர்களின் பிரச்சனையைப் பற்றியும் இன்னமும் முகாமில் உள்ளவர்கள் பற்றியும் முகாமில் இருந்து வெளியேறி இன்னமும் அவல நிலையில் வாழும் மக்கள் பற்றியும் அவர் தம்முடன் கதைத்தாகக் கூறினார். ஆனால் மோதல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் உதவிகள் தமக்கு திருப்தி அளிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இரு தினங்களுகு முன் தெரிவித்துள்ளார்.\nகாரணமின்றிச் சிறையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பல்லாயிரம் தமிழர்களைப் பற்றி இரு தரப்பில் எவரும் கவலைப்படவில்லை. அப்படிச் சிறையில் இருப்பவர்கள் தமிழ்த் தேசியத்தின் தீவிர ஆதரவாளர்கள் என்பதால் இருதரப்பும் அவர்கள் மீது அக்கறை காட்டவில்லைப் போலும்.\nஇந்தியா தனது நலனை ஒட்டியே இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறை காட்டும் என்றும் சுரேஸ் கூறினார். இந்தியா தனது பிராந்திய நலனை ஒரு குடும்பத்தின் நலனுக்காகவும் அதன் ஆலோசகர்களின் சாதிய நலன்களுக்காகவும் என்றோ அம்பாந்தோட்டையில் கோட்டை விட்டு விட்டது என்ற உண்மையை வெளியே சொன்னால் சுரேஸின் \"பொழைப்பு நாறிவிடும்\". இந்தியா தமிழர்களைச் சிங்களவர்கள் அடிமைகளாக வைத்திருப்பதையே விரும்புகிறது என்பதையும் அது அதன் பேரினவாதக் கொள்கைக்கு உகந்தது என்பதையும் சுரேஸும் நன்கறிவார். கூட்டமைப்பை டில்லி வரும்படி நிருபாமா அழைத்தார்\nசெல்லப் பிள்ளையான், செல்லாக் காசான கருணா.\nநிருபாமா கருணாவைச் சந்திக்கவில்லை. பிள்ளையானைச் சந்தித்த நிருபாமா அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பார்வையிட்டு அவரது கட்சிக் கொள்கைகளை எப்படி முன்னேற்றுவதற்கு இந்தியா உதவி செய்யும் என்று கூறினாராம். பிள்ளையானை டில்லி வரும்படி நிருபாமா அழைத்தார்.\nவிடுதலைப் புலிகளை சிறீலங்கா அரசு கடந்த மே மாதம் முறியடித்துள்ள போதும் அவர்கள் இந்தியாவுக்கு உறுதியளித்தபடி அரசியல் தீர்வை இதுவரை முன் வைக்கவில்லை. மஹிந்தா வழங்கிய உறுதிமொழிகள் தொடர்பான தகவலை இந்திய மத்திய அரசு நிருபாமா மூலம் தெரிவிக்கவுள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். மஹிந்தாவைச் சந்தித்த நிருபாமா என்ன கதைத்தார் என்பது தொடர்பாகச் செய்திகள் எதுவும் வெளிவரவில்லை. ஆனால் மஹிந்தவை டில்லி வரும்படி நிருபாமா அழைத்தார்.\nசிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக��கிமும் தன்னை நிருபாமா ராவ் சந்தித்தார். அவரையும் டில்லி வரும்படி நிருபாமா அழைத்தார்.\nஅவளோட ராவுகளில் தொண்டமானுக்கு இடம் இல்லை\nநிருபாம ராவ் தனது இலங்கைப் பயணத்தின் போது மலையகத் தலைவர்கள் எவரையும் சந்திக்கவில்லை. மலையத் தமிழர்களுக்குப் பிரச்சனை இல்லை என்றதால் சந்திக்கவில்லையோ அல்லது அவர்கள் ஒரு அமைப்பை பிரித்தானியப் பாராளமன்ற வளாகத்துள் அங்குரார்பணம் செய்யாததோ கரணமாக இருக்கலாம்.\nதிம்புப் பேச்சு வார்த்தையில் சிங்களவர் தரப்பில் அப்போதைய குடியரசுத் தலைவராக இருந்த ஜே ஆர் ஜெயவர்த்தனேயின் சகோதரரும் தமிழர் தரப்பில் கணக்கற்றவர்களும் பங்குபற்றினர். அப்போது தமிழர்களில் பலதரப்பாகப் பிரித்து வைத்திருந்து சகலருக்கும் முக்கியத்துவம் கொடுத்து வந்தது இந்தியா. பின்னர் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளவும் ஏற்பாடு செய்தது. இப்போது அதே பாணியை இந்தியா கையாள்கிறது. கருணா, பிள்ளையான், சங்கரி, டக்ளஸ், சித்தார்த்தன், வரதராஜப் பெருமாள், கூட்டமைப்பு, தமிழ் காங்கிரஸ் இப்படிப் பலர் ஒரு பக்கமும் மறுதரப்பில் மஹிந்த ராஜபக்சவின் சகோதரர் (ஓட்டைவாயன்)கோத்தபாய மறுபக்கமும் பேச்சு வார்த்தை நடத்துவார்களா தமிழர்கள் கதை மீண்டும் முதலாம் அத்தியாயமா தமிழர்கள் கதை மீண்டும் முதலாம் அத்தியாயமா ஆனால் மீண்டும் மேலுள்ளமுதலாம் பத்தியை பார்ப்போம்:\nகாந்தியின் பெயரைத் திருடி தம்முடன் இணைத்துக் கொண்ட நேரு குடும்பம் ஆட்சியில் இருக்கும் வரையோ அல்லது பார்பனர்களின் கட்டுப்பாட்டில் இந்திய மத்திய அரச அலுவலகங்களின் தென்மண்டலம் (South Block)இருக்கும் வரையோ தமிழர்கள் இந்தியாவை நம்பவும்முடியாது, எந்த நன்மையும் தமிழர்களுக்குக் கிடைக்காது.\nLabels: இந்தியா, ஈழம், கட்டுரை\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nஇஸ்ரேல் ஓர் அசைக்க முடியாத நாடா\nஇஸ்ரேலின் விருப்பத்திற்கு ஏற்ப அமெரிக்கா செயற்படுகின்றது. இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு இரசியா எதிர்ப்புக் காட்டாமல் அனுசரித்துப் போகின்றது...\nவட கொரியாவின் மூக்கை அமெரிக்காவின் F-35 உடைக்குமா\nஅணுக்குண்டு உற்பத்தியிலும் அவற்றைக் காவிச் செல்லக் கூடிய ஏவுகணை உற்பத்தியிலும் வட கொரியா காட்டும் அதீத அக்கறையும் தடுக்க முடியாத வெற்றியு...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\nகாணொளிக் கவிதைகள் - Click on pictures\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/07/765.html", "date_download": "2018-07-20T03:11:13Z", "digest": "sha1:DUE63LZ2HBSOA2HUV5IRZLTMZETYCUKX", "length": 12501, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் புதிதாக 765 கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு அரசு அனுமதி. விரைவில் போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்படும். இதற்கான அறிவிப்பு வெகுவிரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.", "raw_content": "\nதரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் புதிதாக 765 கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு அரச��� அனுமதி. விரைவில் போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்படும். இதற்கான அறிவிப்பு வெகுவிரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் புதிதாக 765 கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு அரசு அனுமதி விரைவில் போட்டித் தேர்வு | தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளி யாக தரம் உயர்த்தப்பட்ட 765 அரசுப் பள்ளிகளில் புதிதாக கணினி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இப்பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதுதொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித் துறைச் செயலர் த.உதயச்சந்திரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: பள்ளிக்கல்வித் துறையில் 2007-08 கல்வியாண்டு முதல் 2015-16 கல்வியாண்டு வரை தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் 525 பள்ளிகளில் கணினி அறிவியல் (கம்ப்யூட்டர் சயின்ஸ்) பாடப்பிரிவு தொடங்கப்பட்டன. தற்காலிக ஏற்பாடாக ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு அவை செயல்படுகின்றன. எஞ்சிய 240 பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவு இல்லை. அப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவில் சேர போதிய மாணவர்கள் முன்வரும் நிலையில், நிதி ஆதாரம் இல்லாததால் பாடப்பிரிவு தொடங்க இயலவில்லை என பள்ளிக்கல்வி இயக்குநர் அரசிடம் தெரிவித்துள்ளார். மேற்கண்ட 765 பள்ளிகளிலும் கணினி ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்தலாம் என்றும், அதற்கு வசதியாக, காலியாக உள்ள 765 உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை கணினி ஆசிரியர் பணியிடங்களாக மாற்றி ஒப்புதல் அளிக்குமாறும் அரசிடம் கோரியுள்ளார். பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துரு அரசால் விரிவாக பரிசீலிக்கப்பட்டது. மேல்நிலைப் பள்ளிகளில் கணினிக் கல்வியை சீரிய முறையில் செயல்படுத்த வசதியாக, 765 பள்ளிகளுக்கும் பட்டதாரி ஆசிரியர் ஊதியத்தில் கணினி ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்த உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. டிஆர்பி மூலம் விரைவில் தேர்வு பி.எட். முடித்த பி.இ. (கணினி அறிவியல்), பிஎஸ்சி (கணினி அறிவியல்), பிசிஏ, பிஎஸ்சி (தகவல் தொழில்நுட்பம்) பட்டதாரிகள் கணினி அறிவியல் ஆசிரியர் பணியில் சேர தகுதியுடையவர். கடைசியாக, கடந்த 2014-ம் ஆண்டு மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு 652 கணினி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் எழுத்துத்தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. எனவே, புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள 765 கணினி ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்படும். இதற்கான அறிவிப்பு வெகுவிரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது | DOWNLOAD\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2015/12/26-12-2015.html", "date_download": "2018-07-20T02:59:57Z", "digest": "sha1:2UNH3V2U5QFZ3M5UEZBXR5U7F55SR52Q", "length": 46623, "nlines": 213, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காட்டில் ஆடல் அரசனுக்கு ஆருத்ரா தரிசனம் ! ! ! 26-12-2015", "raw_content": "\nதிருவெண்காட்டில் ஆடல் அரசனுக்கு ஆருத்ரா தரிசனம் \nகுறிப்பு : சிதம்பரம் தில்லை ஆனந்த நடராஐர் திருக்கோவிலில் நடைபெறுவதைப் போன்று மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம்புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்திக்கும் திருவாதிரை ஆருத்ரா தரிசனம், ஆனி உத்தரத் திருமஞ்சன தரிசனமும் சிறப்பாக நடைபெறுவது வழமை.\nதிருவாதிரை, மார்கழி மாத விளக்கம், சிறப்பு...\nதிருவெம்பாவை, திருவாதிரை, ஆருத்ரா தரிசனம் தோன்றிய முறை,அதன் சிறப்பு....\nசிதம்பரம் தில்லை ஆனந்த நடராஜர் மகோற்சவ பெருவிழா விளக்கம்..\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்\n''இராஐ ராஐனே யோகநாதனே சித்தி கணபதியே அருள் தருவாய்\nகாக்க காக்க கணபதி காக்க சித்திவிநாயகா துணைபுரிவாய்''\n\"திருவெண்காடு, சுவேதாரணியம்பதி, ஆதி சிதம்பரம், பொன்னம்பலம், பூலோககைலாய, புண்ணிய திவ்வியநாம சேஷ்திரத்தில் மூலமூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப் பிள்ளையார்.\"\nஐயன் ஆருத்ரா தரிசனம் தந்தருளும் நாள் மார்கழித் திருவாதிரை. மார்கழி மாதத்தின் சிறப்புகளை முதலில் காண்போம். நமது மனித நாளில் காலை 4 மணி முதல் 6 மணிவரையான காலம் பிரம்ம முகூர்த்தம் என்றழைக்கப்படுகின்றது. சூரிய உதயத்திற்கு முந்தைய இந்தக் காலம் இறைவனை வணங்குவதற்கும், யோக சித்திக்கும் உகந்த நேரம் என்பதை உணர்ந்த நம் முன்னோர்கள் அதிகாலை துயிலெழுவதை ஒரு வழக்கமாக்கிக் கொள்ள வலியுறுத்தினர். நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். தேவர்களுடைய சூரிய உதயமான உத்தராயண காலம் தை மாதம் ஆகும் .. தேவர்களின் பிரம்ம மூர்த்தமான காலமே மார்கழி மாதம் ஆகும்.. தேவர்கள் செய்யும் ஆறு கால பூஜையின் உதய கால பூஜையே திருவாதிரை பூஜையாகும்.\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்\n\". . . நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே . . . \"\n\"திருவெண்காடு சுவேதாரணியம்பதி ஆதி சிதம்பரம் பூலோககைலாய புண்ணிய திவ்விய நாமசேஷ்திர பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம்புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தி\"\nமார்கழி மாதத்தில் வேறு நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தாமல் இருப்பதற்கு காரணம் வேறு எதைப் பற்றியும் நினைக்காமல் அந்த இறைவனை மட்டுமே நாம் நினைக்க வேண்டும் என்பதற்காகத்தான், தெய்வ காரியங்களுக்காகவே ஏற்பட்ட மாதம் மார்கழி மாதம். அதனால் இந்த மாதம் முழுவதும் அனைத்து ஆலயங்களிலும் பிரம்ம முகூர்த்தத்தில் தனுர் மாத பூஜை சிறப்பாக நடைபெறுகின்றது. பாவை நோன்பைக் கொண்டாடுவதும் இந்த மாதத்தில்தான். எனவே தான் சைவத்தலங்களில் திருவெம்பாவையும், வைணவத் தலங்களில் திருப்பாவையும் சேவிக்கப்படுகின்றன.\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்\nஸ்ரீ காசி விஸ்வநாதமூர்த்தி ஸ்ரீ காசி விசாலாட்சியம்பாள்\nதிருவெண்காடு சுவேதாரணியம்பதி ஆதி சிதம்பரம் பூலோககைலாய புண்ணிய திவ்விய நாமசேஷ்திரத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ காசி விசாலாட்சியம்பிகை உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதசுவாமி.\nமார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்படுகின்றது.திருவாதிரைக்கு முந்திய பத்து தினங்கள் திருவெம்பாவையாகும்.அனைத்துசைவாலயங்களிலும் 10 நாட்களும் தினமும் உதயத்தின் முன் திருப்பள்ளியெழுச்சி, திருவெம்பாவை ஓதப்படும்.சிவபெருமானின் நட்சத்திரமாக கருதப்படுவது திருவாதிரை, அன்றைய தினம் தேவர்களின் பூஜையினால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் தமது ஆனந்த தாண்டவத்தை காட்டியருழுகின்றார். அனைத்து சைவத் தலங்களிலும் அன்றைய தினம் நடராஜப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது. நட்சத்திரங்கள் மொத்தம் 27, இவற்றுள் இரண்டு நட்சத்திரத்திற்கு மட்டுமே நாம் திரு என்னும் அடைமொழியிட்டு அழைக்கின்றோம், அவை திருவாதிரை மற்றும் திருவோணம் ஆகும்..\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்\nதிருவெண்காடு சுவேதாரணியம்பதி ஆதி சிதம்பரம் பூலோககைலாய புண்ணிய திவ்விய நாமசேஷ்திர பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம்புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தி , ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமான், ஸ்ரீ பாலசுப்பிரமணியர் , ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள்.\n\"குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்\nபனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்\nஇனித்தமுடன் எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்\nமனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே..\"\nவளைந்த புருவமும், கோவைப்பழம் போல சிவந்த வாயும் கொண்டவரே எப்போதும் புன்னகையை தவழ விடுபவரே எப்போதும் புன்னகையை தவழ விடுபவரே கங்கை தாங்கும் சடை பெற்றவரே கங்கை தாங்கும் சடை பெற்றவரே பவள மேனி முழுவதும் பால் போன்ற திருநீறு அணிந்தவரே பவள மேனி முழுவதும் பால் போன்ற திருநீறு அணிந்தவரே அழகாகத் தூக்கிய திருவடியைக் கொண்டவரே அழகாகத் தூக்கிய திருவடியைக் கொண்டவரே உம்மைத் தரிசிப்பது ஒன்றே, நான் இந்த பூமியில் மனிதப்பிறவி எடுத்ததன் பயனாகும்.\nஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதியான சிவபெருமான் பிறப்பு, இறப்பு அற்றவர். எக்காலத்திலும் கருவிலே பிறவாத பெருமையுடையவர்..ஓருருவம், ஓர் நாமம் இல்லாதவர்.ஆனால் நாமோ அவருக்கு ஆயிரம் நாமம் இட்டு அழைத்தும், பல்வேறு மூர்த்தங்களாக அமைத்தும் வழிபடுகின்றோம். மேலும் மானிட இயல்பினால் அந்த எல்லையில்லாத பரம்பொருளை இரவு பள்ளியறைக்கு எழுந்தருளப் பண்ணியும், காலையில் திருப்பள்ளியெழுச்சி பாடி எழுப்பியும் மகிழ்ச்சி கொள்கின்றோம்.\nஅவ்வாறே அவருக்கு ஒரு நட்சத்திரத்தையும் உரியதாக்கினோம். ஆம் இறைவன் சிவன் செம்பவள மேனி வண்ணன் என்பதனால் அவரை சிவப்பு நட்சத்திரமான திருவாதிரைக்கு உரியவனாக்கி அவரை திருவாதிரையான் என்று அழைத்தும், அந்த திருவாதிரையன்று ஆடும் அந்த அம்பலக்கூத்தனை சிறப்பாக வழிபடவும் செய்கின்றோம். இதைவிட ஆதிரை நட்சத்திரம் தோன்றிய வரலாறும் உண்டு. ஆதிரை என்ற பெண்மணி முதலிரவில் தன் கணவனை இழந்தாள். அவள் சிவபெருமானிடம் இரந்து வழிபட்டு, அருள்பெற்று தன் கணவனை மீட்டாள். மேலும், வான மண்டலத்தில் நட்சத்திர அந்தஸ்து பெறும் வரமும் பெற்றாள்.\nஎம்பெருமான் சிவபெருமானுக்கு உரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளன.இவற்றுள் ஆருத்ரா தரிசன நாள் சிவபெருமானுக்கு மிகவும் பிரீதியான அஷ்ட மஹா விரத நாள் ஆகும்.\nமானிடர்களாகிய நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாளாகும். அவர்கள் சிவபெருமானிற்கு செய்கின்ற ஆறு கால பூசையே அம்பலவாணருக்கு வருடத்தில் நடைபெறுகின்ற ஆறு திருமுழுக்குகள் ஆகும். தேவர்களின் பிரம்ம முகூர்த்தமான (அதிகாலை), மாதங்களில் சிறந்ததான மார்கழியின் மதி நிறைந்த நன்னாளம் பௌர்ணமியும் திருவாதிரையும் சேர்ந்து வரும் இந்த நாளில் வரும் திருவாதிரை தினம் தான் நடராசப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களூம் அலங்காரங்களும் திருவிழாக்களும் நடைபெறும் தினமாகும்.\nஅன்று தான் சிவ பெருமானின் ஆனந்த தாண்டவத்தை காண விரும்பிய பதஞ்சலிக்கும், வியாக்ரபாதருக்கும் அவர்களின் தவத்திற்கு மகிழ்ந்து நடராஜ பெருமானாக தனது ஆனந்த தாண்டவத்தை காட்டியருளினார் என்பது வரலாறு.\nதில்லை அம்பல ஆனந்த தாண்டவ நடராஜர்\nஎம்பெருமானின் பஞ்ச சபைகளுள் முதலாவதான கனக சபையாம் தில்லை சிற்றம்பலத்தில் இத்திருவிழா பத்து நாள் பெருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது. முதல் நாள் கொடியேற்றத்துடன் தொடங்குகின்றது . இரவிலே அம்மையும் அப்பனும் தங்க மற்றும் வெள்ளி மஞ்சங்களிலே திருவீதி உலா வருகின்றனர். தினமும் காலையில் பஞ்ச மூர்த்திகளின் திருவீதி உலா நடை பெறுகின்றது.\nஸ்ரீ விநாயகர் மூஷிக வாகனத்திலும், அம்மை சிவானந்தநாயகி அன்ன வாகனத்திலும், முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் மயில் வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் சேவை தர, ஐயன் (சிவன்-ஸ்ரீ சோமாஸ்கந்த மூர்த்தி) 2ம் நாள் வெள்ளி சந்திரப் பிறையிலும், 3ம் நாள் தங்க சூர்யப் பிறையிலும், 4ம் நாள் வெள்ளி பூத வாகனத்திலும், 5ம் நாள் வெள்ளி ரிஷப வாகன தெருவடைச்சான் சப்பரத்திலும், 6ம் நாள் வெள்ளி யாணை வாகனத்திலும், 7ம் நாள் தங்க கைலாய வாகனத்திலும் அருட் காட்சி தந்து அருளுகின்றார். 8ம் நாள் பிக்ஷ‘டண மூர்த்தி கழுத்தில் பாம்பு தொங்க கையில் உடுக்கை ஏந்தி தோளிலே சூலம் ஏந்திய எழில் மிகு மூர்த்தியாக தங்க ரதத்தில் வெட்டுங்குதிரை எழிற் கோலம் காட்டுகின்றார்..\n9ம் நாள் காலை எம் கோனும் (சிவன்-மூலமூர்த்தி-நடராஜர்) எங்கள் பிராட்டியும் சித்சபையை விடுத்து திருத்தேருக்கு எழுந்தருளுகின்றனர். பஞ்ச மூர்த்திகளுடன் மஹா ரதோற்சவம் கண்டருளி இரவு ராஜ சபையாம் ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பு மண்டபத்தில் ஏக தின லக்ஷ்சார்ச்சனையும் கண்டருளுகின்றார்..\nமூல மூர்த்தியாக உள்ள இறைவனே உற்சவ மூர்த்தியாக வீதி உலா காண்பது சிதம்பரம் ஆலயத்தின் தனி சிறப்பு. மூலவரை தரிசிக்க முடியாதபடி உடல்குறை உள்ளவர்களும் அல்லது வயோதிகம் கொண்டவர்களும் உற்சவர் பிரம்மோற்சவ காலங்களிலும் மற்ற திருவிழாக்க்காலங்களிலும் தம் வீடு இருக்கும் தெருவழியே செல்லும் போது உற்சவரை கண்டு களிப்பது வழக்கம். அதாவது உற்சவர் கோலத்தில் மூலவரை தமது இல்லத்தில் இருந்தே கண்டு தரிசிப்பர். ஆனால் சிதம்பரத்தில் அத்தகைய பக்தர்களுக்கு மூலவரையே தரிசிக்கும் பாக்கியம் கிடைப்பது பெரும் பேறுதானே.\n அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரைநாள்\nநாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும்\nதேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து\nபாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே\"..\nதினமும் மாலையில் தேவ சபையிலிருந்து மாணிக்க வாசகர் சித்சபைக்கு எழுந்தருளி திருவெம்பாவை பதிகங்களை விண்ணப்பித்து அருளுகின்றார். அப்போது ஓதுவார்கள் பாராயணம் செய்ய அனைத்து பக்தர்களும்(சுமார் 100) கூடவே திருவெம்பாவையை பாராயணம் செய்கின்றனர். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் அண்டர் நாயகனுக்கு தீபாராதனை காட்டப்படுகின்றது. பின் மாணிக்கவாசகர் தேவ சபைக்கு திரும்புகிறார். காலை உற்சவத்தில் மாணிக்க வாசகரும் எழுந்தருளுகின்றார். ஆருத்ரா தரிசனம் முடிந்தவுடன் மாணிக்க வாசகருக்கும் தீபாராதாணை காட்டப்படுகின்றது. சுவாமிக்கு விடையாற்றி உற்சவம் முடிந்ததற்கு அடுத்த நாள் மாணிக்கவாசகருக்கு விடையாற்றி விழா நடைபெறுகின்றது.\nஆனந்த தாண்டவத்தின் மூலமாகவே அண்ட சராசரங்களையும் ஆட்டிவைப்பவர் ஆலகால விஷத்தினை உண்ட ஆனந்த நடராஜப்பெருமானின் திருவடிகள் போற்றி....\nபத்தாம் நாள் திருவாதிரையன்று அருணோதய காலத்தில், பிரம்ம முகூர்த்தத்தில் தேர் வடிவிலே யானைகள் இழுப்பது போல் அமைக்கப்பட்டுள்ள ராஜ சபையின் முன் மண்டபத்திலே ஸ்ரீமத் ஆனந்த நடராஜருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மஹா அபிஷேகம் நடைபெறுகின்றது, பால், தயிர், தேன், பழ ரசங்கள், பஞ்சாமிர்தம், விபூதி , சந்தனம் அனைத்தும் நதியாகவே பாய்கின்றன அய்யனுக்கும் அம்மைக்கும்...அம்மையப்பரின் அபிஷேகம் மிகவும் கிடைத்தற்கரிய காட்சி. அதுவும் ஒவ்வொரு அபிஷ���கம் முடிந்த பின்னர், அம்மையப்பரின் திருமுகத்தில் ஏற்படுகின்ற பளபளப்பை பார்த்தாலே போதும் நம் துன்பங்கள் எல்லாம் விலகி ஓடும். பின்னர் சர்வ அலங்காரத்துடன், எம்பெருமான் ராஜ சபையிலே ராஜாவாக திருவாபரண காட்சி தந்தருளுகின்றார் சிற்றம்பலவனார். சித்சபையிலே ரகசிய பூஜையும் நடைபெறுகின்றது.\nபின் தீர்த்தவாரி கண்டருளிய பஞ்ச மூர்த்திகளுடன் ஆருத்ரா மஹா தரிசனம் தந்தருளி கோவிலை ஆனந்த தாண்டவத்துடன் வலம் வந்து ஞானாகாசா சித்சபா பிரவேச தரிசனமும் தந்தருளுகின்றார். 11ம் நாள் முத்துப் பல்லக்கு விழாவுடன் மஹோத்சவம் இனிதே முடிவடைகின்றது. ஆனி உத்திரமும் பத்து நாள் பெருவிழா என்றாலும் மாணிக்க வாசகர் திருவெம்பாவை பாராயணமும், பின்னர் சித்சபைக்கு திரும்பும் போது கோவிலுக்குள் சிறப்பு நடனமும், ஆருத்ரா தரிசனத்தின் போது மட்டுமே நடைபெறுகின்றது.\n அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரைநாள்\nநாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும்\nதேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து\nபாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே\"..\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்\n\"மன்னுக தில்லை வளர்க நம் பக்தர்கள் வஞ்சகர்கள் போய் அகலப்\nபொன்னின் செய் மண்டபத்துள்ளே புகுந்து புவனியெல்லாம் விளங்க\nஅன்ன நடைமட வாளுமை கோன்அடி யோமுக் கருள்புரிந்து\nபின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்கு பல்லாண்டு கூறுதுமே\"\n‪‎சிதம்பரம் தில்லை பொற்சபையாகிய பொன்னம்பலத்தின் தத்துவம்‬:\nசிதம்பரத்தில் கனகசபையும், சித்சபையும் ஒன்றாக சேர்ந்திருக்கும் இடமே பொன்னம்பலம். இதற்கு சிற்றம்பலம், ஞானசபை, சித்சபை என்ற பெயர்களும் உண்டு. மனிதனின் உருவ அமைப்பிற்கும், சிதம்பரத்திலுள்ள நடராஜர் சன்னதிக்கும் ஒற்றுமை இருக்கிறது. பொன்னம்பலத்தின் மேல் 9 தங்கக்கலசங்கள் உள்ளன. இவை ஒன்பதும் நவசக்திகளையும், மனித உடலிலுள்ள 9 துவாரங்களையும் குறிக்கிறது.\nஐந்தெழுத்து மந்திரமான சிவாயநம என்பதின் அடிப்படையில் பொன்னம்பலத்தில் ஐந்து படிகள் உள்ளன. 64 கலைகளைக் குறிக்கும் விதமாக 64 கைம்மரங்கள் விதானத்தில் அமைக்கப்பட்டுள்ளன. பொன்னம்பலத்தில் நமசிவாய மந்திரம் பொறிக்கப்பட்டு வேயப்பட்டுள்ள 21 ஆயிரத்து 600 தங்க ஓடுகள் உள்ளன. மனிதன் ஒரு நா���ைக்கு விடும் சுவாசத்தின் எண்ணிக்கை இது. இங்கு அடிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள், மனிதனின் நாடி நரம்பின் எண்ணிக்கையை ஒத்திருக்கிறது.\n96 தத்துவங்களைக் குறிக்கும் விதமாக 96 ஜன்னல்களும், நான்கு வேதங்கள், ஆறு சாஸ்திரங்கள், பஞ்ச பூதங்களின் அடிப்படையில் தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன. மனிதனின் இதயம் போல பொன்னம்பலத்தின் நடுவில் நடராஜப்பெருமான் வீற்றிருக்கிறார். மனித இதயம் உடலின் மத்தியில் இல்லாமல், இடப்புறமாக இருப்பதுபோல, கருவறையும் கோயிலின் மத்தியில் இல்லாமல் சிறிது தள்ளியே அமைந்துள்ளது.\n‪சிதம்பரம் தில்லை ஆனந்த நடராஜ பெருமானுக்கு கீழே இன்னொரு நடராஜ பெருமான் :\nஒருமுறை பிரம்மா யாகம் ஒன்றை நடத்தினார். இதற்காக, தில்லைவாழ் அந்தணர் மூவாயிரம் பேரையும் சத்தியலோகத்துக்கு அழைத்தார். சிதம்பரத்தில் இருந்து, நடராஜரின் திருநடனத்தைக் காண்பதில் கிடைக்கும் இன்பத்தை விட அந்த யாகத்தில் எங்களுக்கு என்ன பலன் கிடைத்து விடப்போகிறது என அவர்கள் பிரம்மாவிடம் கேட்டனர். அப்போது, நடராஜர் அந்தணர்களிடம், நீங்கள் யாகத்திற்கு செல்லுங்கள். யாகத்தின் முடிவில் அங்கேயே தோன்றுகிறேன், என வாக்களித்தார். அவ்வாறு தோன்றிய கோலத்தை இரத்னசபாபதி என்கின்றனர். இரத்னசபாபதியின் சிலை சிதம்பரம் நடராஜர் சிலையின் கீழே உள்ளது. இவருக்கு தினமும் காலையில் 10 -11 மணிக்குள் பூஜை நடக்கும். இந்த சிலைக்கு முன்புறமும், பின்புறமும் தீபாராதனை செய்வது வழக்கமாக இருக்கிறது.\n\"பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்\nகாத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு\nமூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே\nமாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே.\"\nஓம் கம் கணபதயே நமஹ...\nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nஇன்பமே சூழ்க . . . \nஎல்லோரும் வாழ்க . . . \nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்க���ட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eettv.com/2018/03/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-07-20T02:36:05Z", "digest": "sha1:FH7E7URAYGSWO4KESWRXT3XZKXMUPM2W", "length": 7603, "nlines": 71, "source_domain": "eettv.com", "title": "சிரியாவில் உச்சகட்ட தாக்குதலில் காரணமாக ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் வெளியேற்றம் – EET TV", "raw_content": "\nசிரியாவில் உச்சகட்ட தாக்குதலில் காரணமாக ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் வெளியேற்றம்\nவடக்கு மற்றும் தெற்கு சிரியாவில் கிளர்ச்சிப் படைகளுக்கு எதிராக உச்சகட்ட தாக்குதல் நடைபெற்று வருவதால் கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 50 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது\nசிரியா நாட்டில் 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் இதுவரை அங்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஐ.எஸ். பயங்கரவாதிகளை அழிப்பதில் ரஷ்ய��வும் இணைந்து செயல்படுகிறது. இதுபோன்ற தாக்குதல்களில் சில சமயம் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர்.\nதெற்கு சிரியாவில் உள்ள ஆப்ரின் நகரத்தில் துருக்கி படைகளும் அதன் கூட்டாளிகளும் முற்றுகையை விலக்கியதை அடுத்து அங்கிருந்து நேற்று ஒரே நாளில் சுமார் 30 ஆயிரம் பேர் வெளியேறினர்.\nகிழக்கு கூட்டா பகுதிகளில், சிரிய அரசு படைகளால் இலக்கு வைக்கப்பட்டுள்ள இடங்களில் இருந்து சுமார் 20 ஆயிரம் பேர் வெளியேறி உள்ளனர். இதனால் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளையும், உடைமைகளையும் தொலைத்துவிட்டு, உயிருக்கு பயந்து அவர்கள் வசிப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் சாலைகளில் கூட்டம் கூட்டமாக நடந்து செல்லும் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.\nகடந்த ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த போரினால் இதுவரை 1.2 கோடி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். சுமார் 61 லட்சம் மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். 56 லட்சம் பேர் வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர்.\n2011-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிரான போராட்டங்கள் தொடங்கியதில் இருந்து இதுவரை அங்கு 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்று கூறப்படுகிறது.\nசிரியாவில் துருக்கி படையினர் நடத்திய விமான தாக்குதலில் 9 பேர் பலி\nபிரித்தானியாவில் சுரங்க ரயிலில் வெடிகுண்டு வைத்த ஈராக் அகதிக்கு சிறை .\nஇலங்கையர்கள் உள்ளிட்ட 13 புகலிட கோரிக்கையாளர்கள் வெளிநாட்டில் கைது\nபள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 14 பேர் பலி,17 பேர் படுகாயம் \nபிரசவத்திற்கு கொடுக்கப்படும் வலி மாத்திரைகளை கொடுத்து சிறுமியை சீரழித்தேன்: முதியவரின் வாக்குமூலம்\nகேரளாவில் கனமழை – பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு.\nஅழும் கன்னி மேரி சிலை: பார்ப்பதற்கு குவியும் மக்கள் \nஆப்கானிஸ்தான் வான்வழி தாக்குதல் – 14 பேர் பலி\nலண்டனில் பட்டப்பகலில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த இளைஞர்: குவிந்த பொதுமக்களால் பரபரப்பு\nபிரித்தானியாவில் பெற்றோரின் கவனக்குறைவால் 6 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்\nரூ.13 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல் – 113 ��ண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு..\nகோலாகலமாக நடைபெற்ற கியூ பெக் கோடை திருவிழா\nசிரியாவில் துருக்கி படையினர் நடத்திய விமான தாக்குதலில் 9 பேர் பலி\nபிரித்தானியாவில் சுரங்க ரயிலில் வெடிகுண்டு வைத்த ஈராக் அகதிக்கு சிறை .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://komanivarma.blogspot.com/2009/02/blog-post.html", "date_download": "2018-07-20T02:56:46Z", "digest": "sha1:A3D7TIT5AQOXFTUVP4E3N6Z2ON4GIR53", "length": 4157, "nlines": 127, "source_domain": "komanivarma.blogspot.com", "title": "இன்று ஒரு எஸ் எம் எஸ் | தோழமை", "raw_content": "\nஇன்று ஒரு எஸ் எம் எஸ்\nநண்பர் குமரவேல் அனுப்பிய குறுஞ்செய்தி\nNo Response to \"இன்று ஒரு எஸ் எம் எஸ்\"\nஇதை உங்கள் பதிவில் இணைக்க...\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nBrowse All - Netதளங்களும் Softபொருள்களும்\nஹைகூ கவிதைகள் -கு.அ. தமிழ்மொழி\nமனநல மருத்துவர் முன் நான்…-தி.அய்யப்பன் கவிதை.\nஇன்று ஒரு எஸ் எம் எஸ்\nஹைகூ கவிதைகள் -கு.அ. தமிழ்மொழி\nமனநல மருத்துவர் முன் நான்…-தி.அய்யப்பன் கவிதை.\nஇன்று ஒரு எஸ் எம் எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://sankaravadivu.blogspot.com/2013/08/24-2012.html", "date_download": "2018-07-20T03:01:07Z", "digest": "sha1:DBHZKNTPFFEXLBKBZXND2FFKZMGUGNR3", "length": 12779, "nlines": 89, "source_domain": "sankaravadivu.blogspot.com", "title": "மொழியாக்க நூல்கள் ;- 24 சிறந்தனவற்றிற்கு சாகித்ய அகாதெமி விருது ( 2012 ) | பார்த்ததும் படித்ததும்", "raw_content": "\nHome » இலக்கிய விருதுகள் » மொழியாக்க நூல்கள் ;- 24 சிறந்தனவற்றிற்கு சாகித்ய அகாதெமி விருது ( 2012 )\nமொழியாக்க நூல்கள் ;- 24 சிறந்தனவற்றிற்கு சாகித்ய அகாதெமி விருது ( 2012 )\nசாகித்ய அகாதெமி மொழிபெயர்ப்பு விருது வழங்கும்\nவிழாவில் பங்கேற்ற (இடமிருந்து) அகாதெமி\nசெயலாளர் கே. சீனிவாசராவ், விருது பெற்ற\nகாஷ்மீரைச் சேர்ந்த ஷஷி பத்தனியா,\nதிருநெல்வேலியைச் சேர்ந்த ம. இல. தங்கப்பா,\nசேலத்தைச் சேர்ந்த ஜி. நஞ்சுண்டன், விருது வழங்கிய\nஅகாதெமி தலைவர் விஸ்வநாத் பிரசாத் திவாரி,\nஅகாதெமி துணைத் தலைவர் சந்திரசேகர் கம்பார்.\nமொழிபெயர்ப்பு நூல்கள் அதிக அளவிலான வாசகர்களை சென்று சேர வேண்டும் என்று எழுத்தாளர் அசோகமித்ரன் தெரிவித்தார்.\n2012-ஆம் ஆண்டின் சாகித்ய அகாதெமி மொழிபெயர்ப்பு நூல்களுக்கான விருது வழங்கும் விழா சென்னை சர���. பிட்டி தியாகராய அரங்கில் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 23) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்பட 24 மொழிகளில் வெளியான சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.\nகன்னடப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்து \"அக்கா' எனும் தலைப்பில் வெளியிட்ட சேலத்தைச் சேர்ந்த ஜி.நஞ்சுண்டனுக்கு விருது வழங்கப்பட்டது.\nதமிழ்க் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து \"லவ் ஸ்டேண்ட்ஸ் அலோன்' எனும் தலைப்பில் வெளியிட்ட திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.தங்கப்பாவுக்கும் விருது வழங்கப்பட்டது.\nஇந்த விழாவில் அசோகமித்ரன் பேசியதாவது:\nசாகித்ய அகாதெமி விருது வழங்கும் விழாக்கள் பொதுவாக புது தில்லியில் நடைபெறுவதுதான் வழக்கம். சென்னையில் முதல்முறையாக மொழிபெயர்ப்பு நூல்களுக்கான விருது வழங்கும் விழா நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது.\nஇந்திய இலக்கியங்களுக்கு இன்றியமையாத பங்களிப்பை மொழிபெயர்ப்பு எழுத்தாளர்கள் வழங்கி வருகிறார்கள்.\nகடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு பிற மொழி இலக்கியங்கள் அதிக அளவில் தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்டன. அன்றைய காலகட்டத்தில் மொழிபெயர்ப்பு நூல்களுக்கு மிகப்பெரிய வாசகர் வட்டம் இருந்தது.\nஆனால் தற்போது மொழிபெயர்ப்பு நூல்கள் வாசகர்களைச் சென்றடைகிறதா என்பது சந்தேகமே.\nமக்கள் மொழிபெயர்ப்பு நூல்களை அதிகம் விரும்பாததே அதற்குக் காரணம். செய்தித் தாள்களில் பல மொழி பெயர்ப்புக் கட்டுரைகள், விமர்சனங்கள் வருகின்றன. அத்தகைய மொழிபெயர்ப்பு அனைவரையும் சென்றடைகிறது.\nஇலக்கியங்களைப் பொருத்தவரை மொழிபெயர்ப்பு நூல்கள் அதிக அளவிலான வாசகர்களை சென்று சேர வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அந்த நூல்களால் எந்தப் பயனும் இல்லை என்றார் அசோகமித்ரன்.\nஇந்த விழாவில் சாகித்ய அகாதெமியின் தலைவர் விஸ்வநாத் பிரசாத் திவாரி பேசியதாவது: இந்தியா பல மொழிக் கலாசாரம் கொண்ட நாடு. இங்கு மொழிபெயர்ப்பு இன்றியமையாத ஒன்றாக உள்ளது.\nநாட்டின் அனைத்து மாநிலங்களிலும் பெரும்பாலானவர்களுக்கு தாய்மொழியைத் தவிர பிற மொழிகள் தெரிவதில்லை. மொழி அறிவு இல்லை என்றாலும், வாசிப்புப் பழக்கம் கொண்ட மக்களுக்கு மொழிபெயர்ப்பு நூல்கள் அவசியமாகிறது என்றார் அவர்.\nவிருத��� வழங்கும் விழாவில் சாகித்ய அகாதெமியின் துணைத் தலைவர் சந்திரசேகர் கம்பார், செயலாளர் கே.சீனிவாசராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஎழுத்தாளர்கள் சந்திப்பு: விருது பெற்ற மொழிபெயர்ப்பு நூலாசிரியர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் எழுத்தாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை (ஆகஸ்ட் 24) காலை 10.30 மணிக்கு சென்னை பல்கலைக்கழக பவளவிழா அரங்கில் நடைபெற உள்ளது.\nஅன்றைய தினம் மாலை 4 மணிக்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர்கள் பங்கேற்கும் கதை, கவிதை, கட்டுரைகளை வாசிக்கும் அபிவிருக்தி - இலக்கியப் பகிர்வு நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது.\nஇந்த நிகழ்வை கவிஞர் வைரமுத்து தொடங்கி வைக்கிறார். எழுத்தாளர்களின் இலக்கிய பகிர்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமையும் (ஆகஸ்ட் 25) தொடரும் என சாகித்ய அகாதெமி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.\nஇமெயில் மூலம் பதிவுகளைப் பெற\nஅதிகம் பேர் பார்வையிட்ட பதிவுகள்\nதமிழில் ஆதி நிகண்டு திவாகரம் ( திவாகர அகராதி )\nஏழாவது ஊழி – சுற்றுச்சூழல் கட்டுரைகள்: நூல் அறிமுகம்\nவேலூர் -குடியாத்தம் சாலை மகாதேவர் மலையில் ஏ.சி.அறையில் ஓர் சாமியார் \nகரு உருவாக வாய்ப்புள்ள நாட்களை அன்றே கூறியுள்ளது தொல்காப்பியம்\nஇந்திய இராணுவத்தில் சேர்வதற்கான வழிமுறைகள் என்ன \nஆர்.அபிலாஷ் :-மின்புத்தகங்கள் : திருட்டு, இலவசம் -வியாபார உத்தி\nமார்கழி மாதம் :- திருவெம்பாவை & திருப்பாவை பாடல்கள் முழுவதும் ஒலி , ஒளி வடிவில்\nபல்லடம் மாணிக்கம் அவர்களின் தமிழ்நூல் காப்பகம் -முனைவர் மு.இளங்கோவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2017/oct/13/45-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9-2789204.html", "date_download": "2018-07-20T03:14:17Z", "digest": "sha1:33JVAKVV33UUM3YNMMJ74ENE4XLZ3Y53", "length": 6276, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "45 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டின- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\n45 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டின\nவேலூர் மாவட்டம் பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக, பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 45 ஏரிகள் வியாழக்கிழமை முழுக் கொள்ளளவை எட்டின.\nபருவமழை காரணமாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் ஏ���ி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதோடு, பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஆண்டியப்பனூர், மோர்தானா, ராஜா தோப்பு அணைகள் முழுக் கொள்ளளவை எட்டின. இவற்றில் உபரி நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.\nஅதேபோல, பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 519 ஏரிகளில் 45 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. 13 ஏரிகள் 75 சதவீதமும், 41 ஏரிகள் 50 சதவீதமும், 420 ஏரிகள் 25 சதவீதத்துக்கு குறைவாகவும் நீர்வரத்து உள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/164151/news/164151.html", "date_download": "2018-07-20T02:58:21Z", "digest": "sha1:27E7PVU33VVTIPTTEBAM7MQR2K2TD4GH", "length": 6966, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "உடலுக்கு அவசியமான 5 உணவுப்பொருட்கள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஉடலுக்கு அவசியமான 5 உணவுப்பொருட்கள்..\nநாம் பல நேரங்களில் உணவில் சுவைக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதால் ஆரோக்கிய அம்சத்தை பின்னுக்கு தள்ளிவிடுகிறோம். அது தவறு. சத்துமிக்க உணவுப்பொருட்களை அன்றாடம் சேர்த்துகொள்ள வேண்டும். அதிலும் 5 உணவுப்பொருட்கள் மிகவும் அவசியம் என்கிறார்கள். அவை பற்றி….\nநீண்ட நெடுங்காலமாக சமையலுக்குப் பயன்படும் மஞ்சள், நம் உடலுக்குச் சிறந்த அருமருந்தாக உள்ளது. மூட்டு வாதம், பெருங்குடல் புண், செரிமானக் கோளாறு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மஞ்சள் ரொம்பவும் நல்லது.\nநீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்த வரப்பிரசாதமாக லவங்கப்பட்டை உள்ளது. இதை உட்கொள்வதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை குறைகிறது.\nஇதய நோய் வராமல் தடுக்கும் பூண்டு, ரத்தத்தில் கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. பூண்டுக்கு புற்றுநோய்ச் செல்கள�� அழிக்கும் திறன் உண்டு என்பது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. பூண்டு அதிகம் உண்பவர்களுக்கு பெருங்குடல் மற்றும் உணவுக்குழாயில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் வெகுவாகக் குறைகிறது.\nமலச்சிக்கல், கர்ப்ப கால குமட்டல் போன்றவற்றுக்கு இஞ்சி சிறந்த மருந்தாகும். செரிமானத்தைத் தூண்டக் கூடியதாக உள்ளது. மூட்டு வாதம் உள்ளவர்கள் இஞ்சியைப் பயன்படுத்தினால் வலி குறையும் என்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nநெஞ்செரிச்சல் அறிகுறிகளைச் சீராக்கும் வெந்தயம், ரத்தத்தில் சர்க்கரை அளவையும் குறைக்க உதவுகிறது. இதய நோய்களை உண்டாக்கும் கொழுப்பு அமிலங்களைக் குறைக்கவும் உதவுகிறது.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nநடிகை பிரியங்கா மர்ம மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை வம்சம் சீரியல்\n50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்\nகுரோஷியா: வெள்ளை நிறவெறியின் கூடாரம்\nதாம்பத்ய உறவினால் விளையும் நன்மைகள்… ஒரு பார்வை\nஎதிர்மறை நபர்களை இப்படி கையாளுங்கள்\nபாலியல் குற்றச்சாட்டுகள் – நடிகர் கார்த்தி Vs ஸ்ரீரெட்டி\n2 ஆண்டுக்குப் பின் அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwealth.com/benefits-of-honey-in-night/", "date_download": "2018-07-20T02:47:49Z", "digest": "sha1:WLTUW4LF2LVMYORAAEYIBTL7EYZTMMAS", "length": 6820, "nlines": 76, "source_domain": "www.tamilwealth.com", "title": "தேன் சாப்பிடுவதால் இரவில் நல்ல தூக்கம் பெறலாம் | Tamil Wealth", "raw_content": "\nதேன் சாப்பிடுவதால் இரவில் நல்ல தூக்கம் பெறலாம்\nதேன் சாப்பிடுவதால் இரவில் நல்ல தூக்கம் பெறலாம்\nபழங்காலத்தில் இருந்து மனிதனுக்கு இயற்கையாகவே தேன் கிடைக்கிறது. தேனில் 50 –க்கும் மேற்பட்ட வைட்டமின் சத்துக்கள் அடங்கி உள்ளது. கொம்பு தேன், மலைத்தேன், புற்று தேன் என பல வகைப்படும். தேனானது பல வகையான மரத்தில் உள்ள பூக்களில் இருந்து பெறப்படுவதால் அந்தந்த பூக்களில் உள்ள மருத்துவ குணங்களை பெற்று விடுகிறது. பின்வரும் பிரச்சனைகளை தேன் சாப்பிடுவதன் மூலம் சரிசெய்யலாம்.\nபித்தம், வாந்தி, வாயுத்தொல்லை ஆகியவற்றை நீக்கும் குணம் பெற்றது.\nஅதிக வீரியம் உள்ள மருந்துகளை சாப்பிடும் போது சிறிது தேன் கலந்து சாப்பிடுவதன் மூலம் குடலில் ஏற்படும் பின்விளைவுகளை தடுக்கிறது.\nதேன் கலந்த பானம் சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏற்படும் கலைப்ப�� நீக்கி சுறுசுறுப்பாக இருக்க செய்ய உதவுகிறது.\nஇரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன் அதில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.\nபாலுடன் தேன் கலந்து சாப்பிடுவதன் மூலம் இரவில் நிம்மதியான தூக்கம் பெறலாம்.\nவெறும் வயிற்றில் தேன் சாப்பிடுவதன் மூலம் வயிற்றில் ஏற்படும் புண், அலர்ஜி, மற்றும் அல்சர் நோயை குணப்படுத்தும்.\nஇது போன்ற இன்னும் பல தகவல்களை தவறவிடாமல் பார்க்க\nமுந்திரி தினம் சாப்பிட கிடைக்கும் பலன்\nகால்சியம் மாத்திரை சாப்பிட்டால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரியுமா\nநீளமான முருங்கையில் இருக்கும் அற்புத மருத்துவ குணங்கள்\nஉங்கள் புகழ், செல்வம், வெற்றியை அதிகரிக்க செய்ய வேண்டிய பழக்கங்கள்\nஇரும்பு சத்து குறைபாடு உள்ளதை உணர்த்தும் அறிகுறிகள்\nவறுத்த பூண்டுகளை சாப்பிட்ட ஒரே நாளில் உடலில் ஏற்படும் …\nஉடல் எடையை குறைக்க உருளைக்கிழங்கை பயன்படுத்தும் முறை\nபால் முடி வளர்ச்சிக்கு உதவுமா\nநலம் வாழ நல்ல யோசனைகள் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்:\nஅஜீரணக் கோளாறை உடனடியாக சரி செய்ய என்ன செய்யலாம்\nமுகப்பருவை விரட்ட சில அதிசயமான வீட்டு வைத்தியங்கள்\nபச்சை நிற ஆப்பிளை சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா\nஅழகான சருமத்தை பெறுவதற்கு சில எளிய வழிகள்\n6 பேக் கொண்டு உடலை அழகாக வைத்து உள்ளீர்களா\nகடுக்காய் பொடியினால் ஏற்படும் நன்மை தெரியுமா\nஇத்தனை பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு\nசிவப்பான உதடுகளை பெற நீங்கள் செய்ய வேண்டிய சில …\nபெரிய பழமான பலா பழத்தின் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2015/01/01/", "date_download": "2018-07-20T02:44:24Z", "digest": "sha1:3CLNFWXYQTV4BJXHNYQG6MBXGM77HRWK", "length": 14383, "nlines": 384, "source_domain": "blog.scribblers.in", "title": "January 1, 2015 – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nஉங்களால் தலை உச்சியின் மேல் கவனம் வைத்து தியானம் செய்து, அதில் கிடைக்கும் மகிழ்வை உணர முடிகிறதா அந்த மகிழ்வை உணர்ந்தால் நீங்கள் வானுலகில் உள்ள தேவர்களை விட மேலானவர்கள் என்று திருமூலர் சொல்கிறார். வானுலகத் தேவர்கள் பாற்கடலைக் கடைந்து எடுத்த அமுதை விட நமது உச்சியில் ஊறும் அமுது மேலானது. அவர்களால் அகத்தில் ஊறும் அமுதைக் கடைந்து எடுக்கும் வழி தெரியவில்லை, அதனால் புற உலகின் அமுதத்���ை நாடினார்கள். தேவர்களுக்கும் தெரியாத அந்த வழியை, அகத்தியானம் செய்யும் முறையை, திருமூலர் நமக்குச் சொல்லித் தருகிறார்.\nஅட்டாங்கம் என்றால் எட்டு உறுப்புக்கள் என்று அர்த்தம். அட்டாங்க யோகத்தின் எட்டு உறுப்புக்கள் – இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி ஆகியவை ஆகும். இயமம் என்பது தீய எண்ணங்கள், தீய செயல்கள் ஆகியவற்றை விலக்குவது. ஒழுக்க நெறியை நாடி அதில் தொடர்ந்து நிற்பது நியமம். அடுத்து பயல வேண்டியது பல வகைப்பட்ட ஆசனங்கள். ஆசனங்கள் கற்ற பிறகு பிராணாயாமம் எனப்படும் மூச்சுப்பயிற்சி. அடுத்த பாடம் பிரத்தியாகரம் என்னும் மனத்தை உள்நோக்கித் திருப்பும் பயிற்சி. உள் நோக்கித் திரும்பும் மனத்தை அங்கேயே நிலை நிறுத்தும் பயிற்சி தாரணை ஆகும். மனம் அகத்திலே நிலை பெற்றால் தியானப் பயிற்சி சாத்தியமாகும். தியானத்திலே நிலைபெறப் பயின்றால் சமாதி நிலை அடையலாம். சமாதி என்பது பூரண நிலை. நமது மூலாதாரத்தில் (குறிக்கு இரு விரல் அளவு கீழே) இருக்கும் குண்டலினி வடிவிலான சக்தி, நமது தலையின் உச்சியில் இருக்கும் சிவனைச் சென்று சேர்வது சமாதி நிலையாகும்.\nஇயமமும் நியமமும் இல்லாமல் மற்ற பயிற்சிகள் சாத்தியமில்லை.\nசமாதி யமாதியிற் றான்செல்லக் கூடும்\nசமாதி யமாதியிற் றானெட்டுச் சித்தி\nசமாதி யமாதியில் தங்கினோர்க் கன்றே\nசமாதி யமாதி தலைப்படுந் தானே.  –  (திருமந்திரம் – 618)\nஇயமம், நியமம் முதலியவற்றைக் கடைப்பிடிப்பவர்களால் சமாதி வரை செல்ல இயலும். இயமம், நியமத்தில் ஆரம்பித்து சமாதி வரை சென்றவர்கள் அட்டமாசித்திகளை அடைவார்கள். இயமம் முதல் சமாதி வரையிலான அட்டாங்க யோகத்தில் நிலைத்து நிற்பவர்களே யோகத்தின் பூரண நிலையை அடைய முடியும்.\nபிராணாயாமப் பயிற்சி செய்பவர்களுக்கு திருமூலரின் அட்டாங்கயோகம், இன்னும் சிறந்த அனுபவத்தை நோக்கி நகர உதவும். சிறு வயதில் நம்முடைய மூச்சுக்காற்று பன்னிரெண்டு அங்குல நீள அளவில் இயங்கும். வயது ஏற ஏற சுவாசிப்பின் நீளம் குறைகிறது. யோகப்பயிற்சியின் நோக்கம் சுவாசிப்பின் நீளத்தை மறுபடியும் பன்னிரெண்டு அங்குல நீளத்திற்கு கொண்டு வருவதாகும். முறைப்படி தொடர்ந்து பிராணாயாமப் பயிற்சி செய்பவர்களுக்கு கள் உண்ணாமலே மகிழ்வு உண்டாகும், துள்ளி நடக்கச் செய்யும், சோம��பல் நீக்கி சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும் என்று திருமூலர் சொல்கிறார். அரைகுறையாக பயிற்சி செய்யும் நானே இதை அனுபவ உண்மையாக உணர்கிறேன்.\nயோகம் பயில்பவர்களுக்கு திருமூலர் சிறந்த வழிகாட்டியாக விளங்குகிறார். திருமூலரின் அட்டாங்கயோகத்தை வெறுமனே படிப்பதால் உபயோகம் இல்லை, பயிற்சியும் அவசியம். தொடர்ந்த பயிற்சியும், நமது குருநாதரான திருமூலரின் வழிகாட்டுதலும், நம் மனத்தையும் புத்தியையும் செம்மைப் படுத்தும். ஆன்மிகம் தவிர்த்துப் பார்த்தாலும் அட்டாங்கயோகப் பயிற்சி நம்மை இன்னும் சிறந்த மனிதனாக மாற்றும் என்பதில் சந்தேகம் இல்லை.\n1 Comment அனுபவம், கட்டுரை அட்டாங்கயோகம், ஆன்மிகம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nதனஞ்சயன் என்னும் பத்தாவது காற்று\nசித்தம் திரிந்து சிவமயம் ஆகியே\nதினமும் அதிகாலையில் தியானம் செய்ய வேண்டும்\nசித்தியை விட முக்தியே சிறந்தது\nதனஞ்சயன் என்னும் பத்தாவது காற்று – TamilBlogs on தனஞ்சயன் என்னும் பத்தாவது காற்று\nசித்தம் திரிந்து சிவமயம் ஆகியே – TamilBlogs on சித்தம் திரிந்து சிவமயம் ஆகியே\n – TamilBlogs on அறிவால் அட்டமாசித்தி கிடைக்காது\nதினமும் அதிகாலையில் தியானம் செய்ய வேண்டும் – TamilBlogs on தினமும் அதிகாலையில் தியானம் செய்ய வேண்டும்\nசித்தியை விட முக்தியே சிறந்தது – TamilBlogs on சித்தியை விட முக்தியே சிறந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/40695.html", "date_download": "2018-07-20T03:08:17Z", "digest": "sha1:H74IUMZWKFROXD2XGYUGELC7GARJWDTI", "length": 24019, "nlines": 415, "source_domain": "cinema.vikatan.com", "title": "\" அப்பாவுக்கு கங்கிராட்ஸ்... பெரியப்பாவுக்கு தேங்க்ஸ்!\" : உற்சாக உதயநிதி ஸ்டாலின் | இது கதிர்வேலன் காதல், உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா", "raw_content": "\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் சந்திக்க விரும்பும் அந்த அதிபர் பால் கொள்முதல் விலையை ரூ.25 ஆக நிர்ணயித்தது மகாராஷ்டிர அரசு பால் கொள்முதல் விலையை ரூ.25 ஆக நிர்ணயித்தது மகாராஷ்டிர அரசு பள்ளத்தில் விழுந்த பசு: ஒருமணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு\n`ஸ்ரீரங்கம் சிலைகள் மாயமானதாக சொல்வது கற்பனை' - அர்ச்சகர்கள் பேட்டி சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி நாடு முழுவதும் இன்று முதல் லாரி ஸ்டிரைக் சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி நாடு முழுவதும் இன்று முதல் லாரி ஸ்டிரைக் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வ��க்கு தயாராகுபவரா நீங்கள்.. வயது வரம்பு உயர்வை கவனிக்க\n மனமுடைந்த விவசாயி.. கொத்தமல்லியை சாலையில் கொட்டி வேதனை தேர்தலில் முறையற்ற வார்த்தைகளைப் பேச இம்ரான் கானுக்குத் தடை தேர்தலில் முறையற்ற வார்த்தைகளைப் பேச இம்ரான் கானுக்குத் தடை `சிபிஐக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது' - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\n\" அப்பாவுக்கு கங்கிராட்ஸ்... பெரியப்பாவுக்கு தேங்க்ஸ்\" : உற்சாக உதயநிதி ஸ்டாலின்\n'ஒரு கல் ஒரு கண்ணாடி’ என்று காமெடிக் கபடி ஆடிய உதயநிதி ஸ்டாலின், அடுத்து காதல் கதகளி ஆட வந்துவிட்டார் நயன்தாராவுடன்\n''ஆமாங்க... படத்தோட பேர்லயே காதல் வெச்சிட்டோம்... 'இது கதிர்வேலன் காதல்’. அப்பாவுக்கும் மகனுக்குமான பாசப் போராட்டம்தான் படம். 'சுந்தரபாண்டியன்’ இயக்குநர் பிரபாகர் கதையைச் சொன்னதுமே, 'நானே நடிக்கிறேன்’னு ஆசையா கேட்டு வாங்கிப் பண்றேன். சந்தானம் படம் முழுக்க வர்றார். ஹாரிஸ் ஜெயராஜ் மியூஸிக். பாலசுப்ரமணியெம் கேமரா. இப்போதைக்கு இவ்வளவுதான் ஃபிக்ஸ் ஆகியிருக்கு. பிப்ரவரியில் ஆரம்பிக்கிறோம்... தீபாவளிக்கு ரிலீஸ்\n''நயன்தாராதான் ஹீரோயினா வேணும்னு அடம்பிடிச்சீங் களாமே... ஏன்\n''அவங்க எனக்கு நல்ல ஃப்ரெண்டுங்க. 'ஆதவன்’ தயாரிக்கும்போது இருந்தே பழக்கம். 'பாஸ் என்கிற பாஸ்கரன்’ பண்ணும்போதும் அந்த நட்பு தொடர்ந்தது. 'ஓ.கே. ஓ.கே’-வுக்கு அவங்களைத்தான் முதலில் கேட்டேன். ஆனா, 'நான் இனிமே நடிக்கிறதா இல்லை’னு அப்ப சொன்னாங்க. இப்போ திரும்பிக் கேட்டப்ப, உடனே ஓ.கே. சொன்னாங்க. நயன்தாரா நடிக்கிறது படத்துக்குப் பெரிய ப்ளஸ்\n''இந்தப் படத்திலும் அப்படியே சாஃப்ட்டா காதலிச்சு, சந்தானம் பார்ட்னர்ஷிப்போட காமெடி பண்ணித்தான் நடிக்கப்போறீங்களா\n''நமக்கு என்ன வருதோ அதை மட்டும் அழகாப் பண்ண வேண்டியதுதான். இந்தப் படத்தில் சின்னதா ஒரு சண்டை இருக்கு. அதுக்காக பத்து பேரைத் தூக்கிப்போட்டு அடிக்கிற மாதிரி எல்லாம் என்னால் நடிக்க முடியாது. என் இயல்புக்கு ஏத்த மாதிரி, பார்க்கிறவங்களுக்கு உறுத்தாத மாதிரி நடிப்பேன்\n''கடந்த தி.மு.க. ஆட்சியில் ரெட் ஜெயன்ட் மூவீஸ், கிளவுட் நைன்னு உங்க குடும்ப நிறுவனங்களின் பட விளம்பரங்கள்தான் எங்கெங்கும். ஆனா, அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அது அப்படியே குறைஞ்சிருச்சே... ஜெயலலிதா மேல் இருக்கிற பயம் காரணமா\n''யாரைப் பார்த்தும் எந்தப் பயமும் இல்லை. அதிகாரம் இருக்கிறப்போ மட்டுமே நாங்க படம் எடுக்கலை. என்னைப் பொறுத்தவரை, எப்பவும் தொடர்ந்து படம் பண்ணிட்டுத்தான் இருக்கேன். ஆட்சி மாறிய பிறகுதான் 'ஏழாம் அறிவு’, 'ஓ.கே. ஓ.கே.’ படங்களை பெரிய பப்ளிசிட்டி பண்ணி வெளியிட்டோம். அதனால பயந்து ஒதுங்கிட்டேன்னு சொல்ல முடியாது. என் தொழிலை நான் நேர்மையா செஞ்சுட்டு இருக்கேன்\n'' 'ஸ்டாலினை தி.மு.க. தலைவராக முன்மொழிகிறேன்’னு கருணாநிதி அறிவிச்சுருக்கார். அப்பாவுக்கு வாழ்த்துச் சொல்லிட்டீங்களா\n''இன்னும் சொல்லலை... விகடன் மூலமா சொல்றேன்... கங்கிராட்ஸ் அப்பா தலைவருடைய பையன் அப்படிங்கிற காரணத்துக்காக, கட்சியில் அப்பாவுக்கு எதுவும் சுலபமாக் கிடைக்கலை. ஒவ்வொரு கட்டத்துலயும் ஒரு சாதாரணக் கட்சி உறுப்பினர் சந்திக்கக்கூடிய எல்லா சிரமங்களையும் தாண்டித்தான் வந்திருக்கார். இப்போ தலைவரே அப்பாவைப் பத்திச் சொல்லியிருக்கார்னா, அது தான் பெரிய விஷயம். என்னைக்கூட 'அடுத்த இளைஞர் அணித் தலைவர்’னு சொன்னாங்க. அதைக் கேட்டப்ப எனக்கே சிரிப்புதான் வந்துச்சு. கட்சிக் காக உழைச்ச எத்தனையோ பேர் இருக்காங்க. நியாயமா அவங்களுக்குத்தான் பதவி எல்லாம் போகணும்... போகும் தலைவருடைய பையன் அப்படிங்கிற காரணத்துக்காக, கட்சியில் அப்பாவுக்கு எதுவும் சுலபமாக் கிடைக்கலை. ஒவ்வொரு கட்டத்துலயும் ஒரு சாதாரணக் கட்சி உறுப்பினர் சந்திக்கக்கூடிய எல்லா சிரமங்களையும் தாண்டித்தான் வந்திருக்கார். இப்போ தலைவரே அப்பாவைப் பத்திச் சொல்லியிருக்கார்னா, அது தான் பெரிய விஷயம். என்னைக்கூட 'அடுத்த இளைஞர் அணித் தலைவர்’னு சொன்னாங்க. அதைக் கேட்டப்ப எனக்கே சிரிப்புதான் வந்துச்சு. கட்சிக் காக உழைச்ச எத்தனையோ பேர் இருக்காங்க. நியாயமா அவங்களுக்குத்தான் பதவி எல்லாம் போகணும்... போகும்\n''ஒரு மத்திய அமைச்சரா உங்க பெரியப்பா அழகிரியின் செயல்பாடுகளை எப்படி மதிப்பிடுவீர்கள்\n''ஏங்க, இதெல்லாம் பெரிய விஷயம். அவர் ஒரு பாசக்காரப் பெரியப்பா. நாங்க பசங்கள்லாம் பயங்கர சேட்டை பண்ணாலும், பெரியப்பாவுக்கு மட்டும் பயப்படுவோம். ரொம்பக் கண்டிப்பான வர். திடீர்னு கோபம் வரும். இப்பகூட அவர்னா எல்லோருக்கும் கொஞ்சம் பயம்தான். 'ஓ.கே. ஓ.கே.’ பார்த்துட்டு, 'ரொம்ப நல்லாப் பண்ணியிருக்கடா... எதிர்பார்க��கவே இல்லை’னு மனசுவிட்டுப் பாராட்டி னார். தேங்க்ஸ் பெரியப்பா\nஇந்த வார நட்சத்திரபலன்கள் ஜூலை 20 முதல் 26 வரை\nமுதல் அப்ரோச் முதல் சமீப சர்ச்சை வரை... ஸ்ரீரெட்டியின் வாக்குமூலம்\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\nஜூன் 2018-ல் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 10 ஸ்கூட்டர்கள்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\nமிகச் சரியாக தவறு செய்வது எப்படி பாடம் சொல்லும் கதை #MotivationStory\nசத்துணவு ஊழியர் பாப்பம்மாளுக்கு வழங்கிய உத்தரவு ரத்து\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n - கமிஷனரிடம் புகார் அளித்த திருப்பூர் வழக்கறிஞர்\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\n\" அப்பாவுக்கு கங்கிராட்ஸ்... பெரியப்பாவுக்கு தேங்க்ஸ்\" : உற்சாக உதயநிதி ஸ்டாலின்\n\"அவர் இல்லை... இவர் இல்லை... இது எவர்க்ரீன் கதை\n\"ஐ லைக் சமந்தா\" : த்ரிஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/42114.html", "date_download": "2018-07-20T03:12:37Z", "digest": "sha1:DP75RZ5OG2UAZQ75NLAMLMUQDTEB66SH", "length": 23657, "nlines": 411, "source_domain": "cinema.vikatan.com", "title": "விர்ர்ர்ருனு ஒரு நெடுஞ்சாலை! | நெடுஞ்சாலை, ஆரி, ஷிவதா, கிருஷ்ணா, nedunjalai, aari, shivadha, krishna", "raw_content": "\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் சந்திக்க விரும்பும் அந்த அதிபர் பால் கொள்முதல் விலையை ரூ.25 ஆக நிர்ணயித்தது மகாராஷ்டிர அரசு பால் கொள்முதல் விலையை ரூ.25 ஆக நிர்ணயித்தது மகாராஷ்டிர அரசு பள்ளத்தில் விழுந்த பசு: ஒருமணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு\n`ஸ்ரீரங்கம் சிலைகள் மாயமானதாக சொல்வது கற்பனை' - அர்ச்சகர்கள் பேட்டி சுங்கச்சா���டிகளை அகற்றக்கோரி நாடு முழுவதும் இன்று முதல் லாரி ஸ்டிரைக் சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி நாடு முழுவதும் இன்று முதல் லாரி ஸ்டிரைக் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு தயாராகுபவரா நீங்கள்.. வயது வரம்பு உயர்வை கவனிக்க\n மனமுடைந்த விவசாயி.. கொத்தமல்லியை சாலையில் கொட்டி வேதனை தேர்தலில் முறையற்ற வார்த்தைகளைப் பேச இம்ரான் கானுக்குத் தடை தேர்தலில் முறையற்ற வார்த்தைகளைப் பேச இம்ரான் கானுக்குத் தடை `சிபிஐக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது' - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\n'' 'சில்லுனு ஒரு காதல்’ பண்றதுக்காக கதை சொல்ல நிறையப் பேர் வீட்டுக் கதவைத் தட்டியிருக்கேன். 'ஒரு குழந்தைக்கு அப்பாவா நடிக்கணும்’னு சொன்னதும் பல நடிகர்கள் ரொம்ப யோசிச்சாங்க. சூர்யா மட்டும்தான் முன்வந்தார். அதுக்குப் பிறகு 'நெடுஞ்சாலை’ படக் கதையைச் சொல்லப் போனா, அதைக் கேட்கக்கூட யாரும் முன்வரலை. 'முதல் பட வாய்ப்புக்கு ஒருத்தன் கஷ்டப்படலாம்.ஆனா, முதல் படம் ரசிகர்கள்கிட்ட நல்ல பேர் வாங்கின பிறகும், ரெண்டாவது படத்துக்கு அதைவிட கஷ்டப்படணுமா’னு தோணுச்சு. இனி யார்கிட்டயும் போய் நிக்க வேணாம்னு முடிவு பண்னேன். புது முகங்களைத் தேடிப் பிடிச்சோம்; உற்சாகமா வேலை பார்த்தோம். இதோ... இப்ப டிரெய்லருக்கு நல்ல வரவேற்பு. படத்தைப் பத்தி பாசிட்டிவ் செய்திகள் கேள்விப்பட்ட உதயநிதி ஸ்டாலின், எங்க படத்தை ரிலீஸ் பண்றார்’னு தோணுச்சு. இனி யார்கிட்டயும் போய் நிக்க வேணாம்னு முடிவு பண்னேன். புது முகங்களைத் தேடிப் பிடிச்சோம்; உற்சாகமா வேலை பார்த்தோம். இதோ... இப்ப டிரெய்லருக்கு நல்ல வரவேற்பு. படத்தைப் பத்தி பாசிட்டிவ் செய்திகள் கேள்விப்பட்ட உதயநிதி ஸ்டாலின், எங்க படத்தை ரிலீஸ் பண்றார்'' - சோகம், தாகம் கடந்த வேகத்துடன் பேசுகிறார் இயக்குநர் கிருஷ்ணா.\n''நெடுஞ்சாலை... அது ஒரு பிரமாண்டமான கேரக்டர். கன்னியாகுமரியில் இருந்து இமயமலை உச்சி வரை நீண்டுகிடக்கும் ஒரு எலிமென்ட். முழுக்கவே ஒரு 'ரோட் மூவி’ தமிழ்ல பார்த்திருக்க மாட்டோம். இது அப்படியான ஒரு படம். தேனி வட்டாரத்தில் கேரள நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தாபாதான் கதையின் மையப்புள்ளி. அந்த தாபாவை நோக்கி மற்ற கதாபாத்திரங்கள் வரும். அந்த தாபாவை நடத்தும் பெண்தான் ஹீரோயின். அங்கே காசு இல்லாம சாப்பிட்ட ஹீரோவுக்கும��� அவளுக்கும் ஏற்படும் பிரச்னையில் இருந்து தொடங்குது காதலும் கதையும் ஆனா, தேனியில் மட்டுமே கதை நிக்காது. நூல் பிடிச்சு ரோடு பிடிச்சு இந்தியா முழுக்கப் பயணிக்கும். படத்தின் ஒவ்வொரு கேரக்டரும் இந்தியாவின் ஒவ்வொரு மூலைக்கு நம்மளை இழுத்துட்டுப் போவாங்க\nபடத்துக்கு லொகேஷன் பிடிக்கிறதுதான் பெரிய சவாலா இருந்தது. ஏன்னா... இது 80-களில் டிராவல் ஆகும் கதை. 30 வருஷத்துக்கு முன்னாடி இருந்த இந்திய சாலைகளுக்கும் இப்போதைய சாலைகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அதனால இந்தியா மேப்ல இல்லாத ஊர்களுக்குப் போய் எங்களுக்குத் தேவையான சாலைகளைக் கண்டுபிடிச்சோம். அதுக்கே ஆறு மாசம் ஆச்சு\n''புதுமுகங்கள் ஒரு படத்துக்கு ப்ளஸ்தான். ஆனா, அவங்களே படத்தை மேக்சிமம் ரீச் பண்ணவெச்சிருவாங்களா\n''பட கேரக்டர்கள் ஃப்ரெஷ்ஷா இருக்கணும்னு புதுமுகங்களை ஃபிக்ஸ் பண்ணோம். 'முருகன்’ கேரக்டர் ஆடிஷனுக்கு ஆரி வந்து நின்னப்போ, கரடுமுரடான உடம்பு வேணும்னு சொன்னேன். ரெண்டே மாசத்துல உடம்பை அப்படி டோன் பண்ணிட்டு வந்து நின்னார். 'மங்கா’ என்கிற மலையாளப் பெண் கேரக்டருக்கு மலையாளப் பெண் ஷிவதாவைப் பிடிச்சோம்.\nபடத்துல இவங்களையும் தாண்டி ஒரு கேரக்டர்தான் ஹீரோ. அது ஒளிப்பதிவு ஒளிப்பதிவாளர் என் நண்பர் ராஜவேல் ஒளிவீரன். நைட் மோட், மோஷன் கேப்சர்னு இதுவரையிலான அத்தனை ஒளிப்பதிவு முயற்சிகளுக்கும் அடுத்த லெவலுக்கு முன்னேறி இருக்கோம். அனிமேஷன் ஸ்டோரி போர்டு செட் பண்ணோம். எங்கே கேமரா செட் பண்ணணும், சீன்ல எங்கே மூவ்மென்ட் இருக்கும், அதுக்கேத்த மாதிரி கேமரா எந்த ஆங்கிள்ல நகரணும்னு எல்லாமே முன்னாடியே முடிவு பண்ணிருவோம். இதனால் படப்பிடிப்பின்போது கேமராவை நாம எதிர்பார்க்காத கோணங்களில் நகர்த்திக்கலாம். பிரபு சாலமன், சீனு ராமசாமினு நண்பர்கள் பலர் படம் பார்த்துட்டு ஒளிப்பதிவைத்தான் முதல்ல குறிப்பிட்டுப் பாராட்டினாங்க. இத்தனைக்கும் ஒரே லென்ஸ், ஒரே கேமரா... அதுலயே அத்தனை வித்தை காமிச்சிருக்கார் ஒளிவீரன்\nபட டிரெய்லர் பார்த்துட்டு சிம்பு பேசினார். 'இந்த லைனை என்கிட்ட சொல்லியிருந்தா, நானே பண்ணி யிருப்பேன். ஏன் சொல்லலை’னு கேட்டார். இந்த 'நெடுஞ்சாலை’ உற்சாகப் பயண அனுபவம் கொடுக்கும்’னு கேட்டார். இந்த 'நெடுஞ்சாலை’ உற்சாகப் பயண அனுபவம் கொடுக்கும்\nஇந்த வார நட்சத்திரபலன்கள் ஜூலை 20 முதல் 26 வரை\nமுதல் அப்ரோச் முதல் சமீப சர்ச்சை வரை... ஸ்ரீரெட்டியின் வாக்குமூலம்\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\nஜூன் 2018-ல் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 10 ஸ்கூட்டர்கள்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\nமிகச் சரியாக தவறு செய்வது எப்படி பாடம் சொல்லும் கதை #MotivationStory\nசத்துணவு ஊழியர் பாப்பம்மாளுக்கு வழங்கிய உத்தரவு ரத்து\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n - கமிஷனரிடம் புகார் அளித்த திருப்பூர் வழக்கறிஞர்\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\nநிமிர்ந்து நில் - சினிமா விமர்சனம்\nகவுண்டமணி, வடிவேலு படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/entertainment/laxmi-ramakrishnan-comment-tamil-padam-2-1033228.html", "date_download": "2018-07-20T02:33:36Z", "digest": "sha1:YKBS4M4UKCQH4RLN2GS6LLZ34SC4EWB7", "length": 6303, "nlines": 51, "source_domain": "www.60secondsnow.com", "title": "தமிழ்ப்படம் 2 குறித்து கொந்தளித்த நடிகை! | 60SecondsNow", "raw_content": "\nதமிழ்ப்படம் 2 குறித்து கொந்தளித்த நடிகை\nசி.எஸ். அமுதன் இயக்கத்தில் சிவா நடித்துள்ள தமிழ் படம் 2 இன்று ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படம் குறித்து பிரபல நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் மறைமுகமாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், விரைவில் காசு சம்பாதிக்க இப்படி அடுத்தவர்கள் முதுகில் ஏறி இப்படி பயணிப்பதா.. இன்னும் சினிமா துறையில் பல நல்ல படைப்பாளிகள் உள்ளனர் என பதிவிட்டுள்ளார்.\nநாடாளுமன்றத்தில் இன்று நம்பிக்கையில்லா தீர்மா��ம்: மோடி அரசு தப்புமா\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவரக் கோரி தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொள்வதாக அவர் அறிவித்ததைத்தொடர்ந்து இன்று இத்தீர்மானத்தின் மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறும். இதில் மத்திய பா.ஜ.க. அரசு தப்புமா என்ற கேள்வியுடன் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது.\nமேலும் படிக்க : OneIndia Tamil\nநாளை முதல் பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பை 2018\nவிளையாட்டு - 13 min ago\nஇங்கிலாந்தில் மக்கள் கவனிக்கத் தவறிய, ஆனால் கண்டிப்பாகக் கவனிக்க வேண்டிய பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பை 2018 தொடர் நாளை தொடங்குகிறது. லண்டனில் தொடங்கவுள்ள இத்தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்க உள்ளன. வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை இத்தொடர் நடக்க உள்ளது. இந்திய அணி சார்பாக, ராணி ராம்பால் தலைமையில் இளம் படை இத்தொடரில் பங்கேற்கின்றது.\nமேலும் படிக்க : Tamil Mykhel\nஇவ்வார ராசி பலன்கள் (20- முதல் 26-07-2018 வரை)\nலைஃப் ஸ்டைல் - 22 min ago\nகிரகங்களின் ராசி மாற்றம்: சூரியன் - மாற்றமில்லை; செவ்வாய் - மாற்றமில்லை; புதன் - மாற்றமில்லை; குரு - மாற்றமில்லை; சுக்கிரன் - மாற்றமில்லை; சனி - மாற்றமில்லை; ராகு-கேது - மாற்றமில்லை; சந்திரன்: 21ஆம் தேதி அதிகாலை 04:16க்கு விருச்சிக ராசிக்கு மாற்றம்; 24ஆம் தேதி பிற்பகல் 03:28க்கு தனுசு ராசிக்கு மாற்றம்; 26ஆம் தேதி அதிகாலை 04:12க்கு மகர ராசிக்கு மாற்றம்.\nமேலும் படிக்க : OneIndia Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2016/11/", "date_download": "2018-07-20T03:16:22Z", "digest": "sha1:IMAQJ3WZTPFJSQOPLH6U5RDH3AVINPLA", "length": 31923, "nlines": 278, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: November 2016", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nஅடையார் புற்றுநோய் மருத்துவமனை - சில குறிப்புகள்\nஅடையார் கேன்சர் மருத்துவமனை கேன்சரை குணப்படுத்தமட்டுமே நடத்தப்படுகிறது. வேறு வியாதிக்காரர்களுக்கு இங்கு வேலையில்லை.\nநோயாளிகள் முதல் நிலை தகவல்/சந்தேகம்/உதவிக்கு மருத்துவமனையில் பகவான் ஆதிநாத் ஜெயின் காம்ப்ளெக்ஸ் அலுவலகத்தில் இருக்கும் PRO வை அணுகி விபரங்கள் பெற்றுக்கொள்ளலாம்.\nஒரு நாளைப்போல நூற்றுக்கணக்கான நோயாளிகள் வருவதால், இங்கு காத்திருப்பு என்பது ரொம்ப சாதாரணம். காலையில் 7 மணிக்கு போன��ல் இரவு 7 மணி வரையில் கூட காத்திருக்க வேண்டி வரும். அனைவருமே வரிசைப்படிதான் அழைக்கப்படுவர். Recommendation, References என்று எதும் இங்கு செல்லுபடி ஆகாது, சில தினங்கள் சென்றாலே அங்கிருக்கும் நோயாளிகளைப்பார்த்து, நாமும் இதையெல்லாம் நாடாமல் காத்திருக்க ஆரம்பிப்போம்.\nஇங்கு 10 ல் 8 பேருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது ஆச்சரியமான உண்மை. Operation என்று முடிவானப்பிறகு, அந்த நோயாளிகளுக்கென ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு கூட்டம் நடத்தி, அதில் பணம் கட்ட இயலாதவர்களின் நிலையை அறிந்து,அவர்களுக்கு இலவசமாக அறுவைசிகிச்சை நடத்தப்படுகிறது. இதனை அறுவை சிகிச்சை செய்யப்போகும் நோயாளிகள் அனைவருக்கும் தெரியப்படுத்தி விடுகின்றனர். நமக்கு தேவைப்பட்டால், கூட்டத்தில் கலந்துக்கொள்ளலாம் இல்லையேல் பணம் கட்டுகிறோம் என்று சொல்லிவிடலாம். இலவச சிகிச்சைக்கு Income Certificate கொடுத்தால் போதுமானது.\nஅறுவை சிகிச்சைக்கு முன்பான செலவுகளும், வருமானம் குறித்த சரியான தகவல்கள் கொடுப்பதன் பேரில் ஆரம்பத்திலிருந்தே சிலருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. பொதுவாக அறுவை சிகிச்சைக்கு, முந்தைய பரிசோதனைகளுக்கு 20-25 ஆயிரம் ரூபாய் தேவைப்படலாம்.\nஒருவேளை வெளியில் வேறு மருத்துமனையில் புற்றுநோய் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டிருந்தாலும், இங்கு வந்தால், முதலிலிருந்து எல்லா பரிசோதனைகளையும் கண்டிப்பாக செய்தே ஆகவேண்டும். வெளியில் செய்யப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் இங்கு சிகிச்சை அளிக்கப்படுவதில்லை.\nசென்னையில் அல்லாது தமிழகத்தின் பல பிரபல மருத்துமனைகளில், கைவிடப்பட்டு, இங்கு வருபவர்கள் ஏராளம்.\nஅறிகுறிகள் : உடலில் எந்த இடத்திலாவது சிகிச்சை அளித்தும் சரியாகாத கட்டி வகையறாக்கள், ரத்தகசிவோடு இருக்கும் கட்டிகள், ரத்தம் கலந்த சிறுநீர், பேதி போன்றவையை புறந்தள்ளாமல், நேரடியாக இங்கு வந்து பரிசோதனை செய்துக்கொள்ளுதல் சிறந்தது. வேறு மருத்துமனைகளுக்கு சென்று, பின்பு இங்கு வருவதால், காலதாமதம் மட்டுமல்லாமல், பண விரயம் அதிகமாகி, நோயாளிகளுக்கும் அவர்களை சார்ந்தவர்களுக்கும் அதிக மன உளைச்சலை தந்துவிடும்.\nஇங்கு பார்க்கும் அத்தனை நோயாளிகளுக்கும் ஏதோ ஒரு கேன்சர். :-\n8 மாத குழந்தைக்கும், அவங்க அம்மாக்கும் கேன்சர், என்ன ஏதுன்னு விசாரிக்��� மனசு வரல.. :(\nவயிறு சம்பந்தப்பட்ட (குடல்) கேன்சர் அதிகம் - அறிகுறி : வலியில்லாத தொடர்ந்து ரத்தப்போக்கோடு வெளிக்கி/பேதி ஆகுதல்.\nஇந்த நோயாளிகளின் உறவினர்கள் சொன்னதிலிருந்து காரணங்களை ஊகித்தது :- உணவே முதல் காரணம் - அதிக அசைவம் தொடர்ந்து சாப்பிட்டவர்கள், அதிக காரம், பழம் & காய்கறியே தொடாமல் இருந்தவர்கள். பலவருடங்களாக ஒரே மாதிரியான உணவுப்பழக்கத்தை கொண்டவர்கள்\nகுடி , சிகிரெட் , வெற்றிலைப்பாக்கு புகையிலை பழக்கம். இதனால் கேன்சர் வந்தவர்கள் எத்தனை வசதிக்குறைந்தவர்களாக இருந்தாலும் , இலவச சிகிச்சை அளிப்பதில்லை. முழுப்பணமும் கட்டினால் தான் சிகிச்சை.\nஅடுத்து, வாய் சார்ந்த புற்றுநோய். இதும் அதிகளவில் இருக்கிறது. வாய் சார்ந்த புற்றுநோய்க்கு, காதருகில் உள்ள க்ளேன்ட்ஸ் ஸை, அதில் கேன்சர் செல்கள் இல்லாவிட்டாலும் பரவும் என்று அவர்களாகவே எடுத்துவிடுகிறார்கள்.\nசிறுநீரக கேன்சர் - சிறுநீரோடு இரத்தம் கலந்து வருதல் அறிகுறி.\nமார்பு & கருப்பை புற்றுநோய். இ்வை பொதுவாக நாம் அறிந்தவை.\nஇவைத்தவிர நெற்றி, கண், இமை, தலை , தோல் 'ன்னு சொல்றவங்களும் உண்டு.\nகுழந்தைகளுக்கென்றே தனிப்பிரிவு / தனிக்கட்டிடம் இருக்கிறது.\nஅதிகமானோர் ஆந்திராவை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். உணவு பழக்கம் காரணமாக இருக்கலாம். கேன்சர் இன்ஸ்ட்டியூட் உருவாக்கியவர்களில் யாராவது ஆந்திராவை சேர்ந்தவர்களாக இருக்கலாம்.\nஇலவச சிகிச்சை செய்துக்கொள்பவர்களுக்கு, ஒரு நோயாளிக்கு ஒரு உதவியாளர் தங்க இலவசமாக உணவோடு மருத்துவனமையில் வசதி செய்யப்பட்டுள்ளது. தவிர பணம் கட்டுபவருக்கு தனியாக தங்க வசதியான அறைகளும் உள்ளன.\nஇலவசம் /பணம் வித்தியாசமின்றி அனைவருக்கும் எந்த பாரபட்சமுமின்றி ஒரேமாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதை கண்கூடாக பார்க்கமுடிந்தது.\nபணம் கட்டுபவர்களில் A,B,C என்ற மூன்று பிரிவுகள் வைத்திருக்கிறார்கள். அடிப்படை வித்தியாசம் என்னவென்று தெரியவில்லை.\nInsurance & மற்ற Claim வசதிகள் நேரடியாக இவர்கள் செய்வதில்லை. ரசீதுகளை வைத்து நாமாக தான் claim செய்துக்கொள்ள வேண்டும்.\nஆயா வேலைப்பார்ப்போர் அனைவருமே வயதானோர். இவர்கள் சோர்வில்லாமல் வேலை செய்தது, என் கவனத்தை ஈர்த்தது. பணம் கேட்டு வாங்குகின்றனர்.. (கொடுப்பதில் தப்பேயில்லை.) எல்லோரிடமும் கேட்பார்கள�� என தோணவில்லை, தேர்வு செய்தே கேட்கின்றனர்.\nநோயால் அவதிப்பட்டு, குணமாகிய பலர் இங்கேயே வேலைப்பார்க்கிறார்கள். அவர்களுக்கான வேலைவாய்ப்பு இங்கு பரிந்துரைக்கப்படுகிறது. வியாதியின் தன்மையை அறிந்ததாலோ என்னவோ, கொஞ்சம் கூட சலிப்பு இல்லாமல், முகம் சுளிக்காமல், சோர்ந்து உட்காராமல் உழைக்கிறார்கள்.\nதவிர , தன்னார்வளர்கள் பலரை பார்க்க முடிந்தது. சாப்பாடு நேரத்தில், நோயாளிகளை காக்க வைக்காமல் இருக்க, இவர்கள் அந்த நேரத்தில் வேலை செய்கிறார்கள்.\nகுறைகள் : மருத்துமனை வசதிகள் தனியார் மருத்துவமனைகளை போல இருக்காது. சுத்தமாக வைத்திருந்தாலும், நாம் எதிர்ப்பார்க்கும் hygienic இருக்க வாய்ப்பில்லை. கேன்டீன் உணவுகள் சுமாராகவே இருக்கும், அங்கும் அதிக சுத்தத்தை எதிர்ப்பார்க்க முடியாது. தனியார் மருத்துமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு இந்த மருத்துமனையின் வசதிகள் நிச்சயம் திருப்தி அளிக்காது. \nமருத்துவமனை இணையத்தளத்திலிருந்து->புற்றுநோய் வராமல் தவிர்க்க:\nஎனக்கு 20 உனக்கு 18\nஆமா நவீன் உனக்கு எல்லாந்தெரியும் தெரியாததுன்னு ஒன்னுமேயில்ல.. ஒன்னு செய்யி, நல்லா யோசிச்சி எதாது ஒன்னு உனக்கு ''தெரியல' னு சொல்லுப்பாக்கலாம்...\n(அடுத்த செகண்ட் ) 20 வருசமா சமைக்கற, இருந்தாலும் ஒழுங்கா சமைக்கமாட்ற, அதான் ஏன்னு எனக்கு \"தெரியல\"\nஅம்மாக்கு அடிக்கடி தலவலி வருதுடா... நேத்திக்கு பூரா தலவலி.. அங்கக்கூட இப்படி வரும்.. இங்க தொடர்ந்து வருது... இன்னைக்கு காலையிலேயே ஆரம்பிச்சிடுச்சி...(தலைவலியில் முகமெல்லாம் வாடி, ஒரே அழுவாச்சி டயலாக் டெலிவரி செய்யறேன்)\nஇல்லாத மூளைய ஓவரா ஓடவிட்டா இப்படிதான் தலவலி வரும்...\nகாலையிலேயே வூட்டுக்கார்க்கிட்ட இருந்து ஃபோன்.. (அவரா அழைக்கல....மிஸ் கால் கொடுத்து கூப்பிட்டவச்சேன்.)\n........ஹல்லோ.. நவீன் கிட்ட கொடுக்கட்டா\n அதான் அம்மாவை அனுப்பி வச்சிட்டீங்களே.......\nஇந்தா... (என்னிடம் ஃபோன் வந்தாச்சி..)\n அவன் பொறந்தநாளைக்கு உன்னையே கிஃப்ட்டா நினைக்கிறான்...\n:)))..சரி சரி.. வைக்கிறேன் எனக்கு வேல இருக்கு.. \n# ஐப்பசி 1 # நவீன் பிறந்தநாள் # ப்ரவுடு மம்மி \nஏதோ சீரியல் பாக்கும் போது, அந்தம்மாக்கு மருமகள் சாப்பாடு கொடுப்பாங்க..\nஅந்தம்மா - \"அரை உசுரு தான் இங்க இருக்கு.அதுக்கு எதுக்கு சாப்பாடு...\" (ஏன்னா வூட்டுக்கார் வீட்டை விட்டு ஓடிட்டார், இவங்�� சோகத்தில் இருக்காங்க)\nநான் உடனே என் வூட்டுக்காரைப்பாத்து..\n\"ஏன்ப்பா..நான் சென்னை போயிட்டா, உங்க அரை உசுரும் போயிடுமே என்னப்பா செய்வீங்க \" ன்னு முகத்தை சீரியல் ஃபீலிங் எஃபெக்டோட வச்சிக்கிட்டு ரொம்ப சோகமா கேட்டேன்..\nடகால் னு என் பக்கம் திரும்பி..\n\"மிச்சமிருக்க அரை உசுரோட நல்லா சாப்பிட்டு நல்லா தூங்கி நல்லா சுத்திக்கிட்டு நிம்மதியா இருப்பேன்..\"\nஒரு வேலையாக மாம்ஸ் ஆபிஸ் போயிருந்தேன். அவர் ரூமில் அவரை ஃபோட்டோ எடுத்து புள்ளைக்கு வாட்சப்பில் அனுப்பினேன்.\n\"ஏன் அவரு நெக் பேல்ட் போடல\n\"அவரு ரொம்ப நாளா போட்டுக்கறது இல்லையே\"\n\"இல்ல, அவரே தான் போட்டுக்கறது இல்ல\"\n\"ஏன் நீ அவரை உன்ன மாதிரி மாத்தின\"\n\"ம்க்கும் .... போட்டுக்கோங்கன்னு சொன்னா சிடு சிடுன்னு திட்றாரு... \"\n\"டாக்டர் சொல்ற வர கழட்டக்கூடாது, வலி இல்லன்னா சரி ஆகிடுத்துன்னு அர்த்தம் இல்ல\"\n\"அடேய்..இதெல்லாம் நீ அவர் கிட்ட நேரா சொல்லு..ஏன் என் உயிர வாங்கற\nதங்கும் விடுதியின் முகப்பு அறை, வூட்டுக்கார் அறை வாடகையை கொடுத்துட்டு இருந்தார்.\nமுகப்பு அறையில் ஒரு பக்கம் சுவர் ஓரமாக, ஒரு மிஷின் இருந்தது. கிட்டக்க போய் பார்த்தேன். மிஷினின் மேல் பக்கம் Brown, Cream, Black என்று சரியான இடைவெளியில் எழுதியிருந்ந்தது. கீழே ஒரு உருளை, உருளையிலிருந்து காஃபி மிஷினில் இருப்பது போல சின்ன குழாய் போல் தெரிந்தது. சரி காஃபி மிஷின் போல, ரிப்பேர்னு இங்க வச்சியிருக்காங்க..ன்னு நானே நினைச்சிக்கிட்டு, அங்கு நின்றிருந்த, விடுதியில் வேலை செய்யும் ஒருவரிடம்..\n\"நஹி மேடம், ஓ ஷூ பாலிஷிங் மிஷின்..\"\nஅவ்வ்... ஷூ பாலிஷ் மிஷினா... இதையா காஃபி மிஷின் னு நினைச்சேன்.. ஆஹா எம்புட்டு அறிவுன்னு, அதை திரும்ப நோட்டம் விட்டேன்,, ஷூ பாலிஷ் செய்ய பிரஷ் போன்ற அமைப்பும் இருந்தன.\nநாம தான் ஓட்டவாயாச்சே.. வெக்கம் மானம் எல்லாம் பாக்காம வூட்டுக்கார்கிட்ட வந்து விசயத்தை சொன்னேன்.\nஅடிப்பாவி.. அது ஷூ பாலிஷ் மிஷின்னு தெரியாதா ன்னு குபுக் குன்னு சிரிப்பு..\nஅவர் சிரிக்கும் போதே, பின்னாடி லைட்டா திரும்பி பாத்தேன். எனக்கு பதில் சொல்லும் போது சிரிக்காத அந்த வேலையாள் இப்போது சிரிப்பை மறைக்க முடியாமல் சிரிச்சிட்டு இருந்தாரூ..\n....வூட்டுக்காரிடம் , பாருங்க உங்களால தான் அவரும் சிரிக்கறாரு...\n\"யாரா இருந்தாலும் சிரிப்பாங்க. உனக்கு ஓன்��ு தெரியலைன்னா நேரா ..அது என்னன்னு கேட்டிருக்கலாம் இல்ல.... ஏன் காஃபி மிஷினா ன்னு கேட்டு அசிங்கப்பட்ட\nஆமா கேட்டிருக்கலாம். ஷூ வ மிஷின் ல பாலிஷ் பண்ணுவாங்கன்னு சத்தியமா எனக்குத்தெரியாது, இப்ப தான் முதல் முறையா பாக்கறேன். அதும் க்ரீம் னு எழுதியிருந்ததால் தான் காஃபின்னு நினைச்சிட்டேன்.. :((\n# வெறி big பல்பு :((\n\"இவருக்கு (விக்ரம்) ரொம்ப வயசாகிடுச்சிப்பா, இன்னும் என்ன ஹீரோ இனிமே அப்பாவா தாத்தாவா நடிக்கலாம், பாக்க சகிக்கல..\"\nஒரு மாதிரியா என்னை திரும்பி பாத்தாரூ.... (அப்பவே உசாரா ஆகியிருக்கனும்)\n\"அட... ஏன்ப்பா அப்படி பாக்கறீங்க.. (சன் டிவியில் சைமா நிகழ்ச்சி பாத்துட்டே இருக்கோம்) நீங்களேப்பாருங்க.. தாடையெல்லாம் கீழ இறங்கிப்போச்சி.. ரொம்ப வயசு தெரியுது... (இன்னொ்ரு சேனலில் அர்ஜுன் படம்) அந்த அர்ஜூன் கூட.. ரொம்ப வயசு தெரியுது. பொண்ணுங்களுக்கு கல்யாணம் செய்துக்கொடுத்து பேரக்கொழந்த எடுத்தது எல்லாம் ஏன் இன்னும் ஹீரோவா நடிச்சி தொலைக்கறாங்க.....\nநிதானமா திரும்பிப்பாத்து.. \"ஏண்டி உனக்கு மனசாட்சியே இல்லையா உங்க தலைவருக்கு என்ன 16 வயசா உங்க தலைவருக்கு என்ன 16 வயசா அவரு நடிச்சா மட்டும் விசில் அடிச்சி பாக்கற அவரு நடிச்சா மட்டும் விசில் அடிச்சி பாக்கற அவருக்கு வயசே தெரியலையா.. இதெல்லாம் முதல்ல அவருக்கு சொல்லு..\"\nஆஆஆவ்வ்வ்வ்... (இதுக்கு தான் முதல்லேயே லுக்கு விட்டாரோ.....) அவரு வேற இவங்கெல்லாம் வேற... எங்க தலைவர் ஸ்டைல் அழகு எல்லாம் இவங்களுக்கு வருமா...) அவரு வேற இவங்கெல்லாம் வேற... எங்க தலைவர் ஸ்டைல் அழகு எல்லாம் இவங்களுக்கு வருமா\nவாயில் கையை வச்சி மூடி காமிச்சார்...\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\nஅடையார் புற்றுநோய் மருத்துவமனை - சில குறிப்புகள்\nஎனக்கு 20 உனக்கு 18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pithatralkal.blogspot.com/2010/01/blog-post_11.html", "date_download": "2018-07-20T03:05:32Z", "digest": "sha1:XP4Z6ZV53B374W7ENGPPHKPFWTGS2DCA", "length": 18108, "nlines": 223, "source_domain": "pithatralkal.blogspot.com", "title": "முகிலனின் பிதற்றல்கள்: கனவு", "raw_content": "\nவிஜய் ஆழ்ந்து தூங்கிக�� கொண்டிருந்தான்.\nஅலாரம் அடித்த சத்தம் கேட்டதும் எழுந்த விஜய் மணியைப் பார்த்தான். 6:30. இன்று எட்டு மணிக்கெல்லாம் அலுவலகத்தில் இருக்க வேண்டும். பர பரவென கிளம்பி தூங்கிக் கொண்டிருந்த ஹரிக்கும் ஹரியின் அம்மாவுக்கும் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு சாண்ட்விச்சைக் கடித்துக் கொண்டே காரைக் கிளப்பினான்.\nசடுதியில் மெயின்ரோட்டை அடைந்து காரை வேகப் படுத்தினான்.\nவேறு வழியின்றி காரை நிறுத்தினான். ஆற்றாமையால் காரின் ஸ்டிரியங்கைக் கையால் குத்தினான்.\n“அய்யா சாமீ பிச்ச போடுங்கய்யா...”\nகுரல் கேட்டு கோபத்துடன் திரும்பினான். அழுக்கு பிச்சைக்காரி இடுப்பில் குழந்தையுடன் கையில் இருந்த நசுங்கிய அலுமினியத்தட்டை அவன் முகம் நோக்கி நீட்டினாள்.\nவெறுப்புடன் “ச்சீ போ அந்தாண்ட. வந்துட்டா காலங்காத்தால” என்று சொல்லி கார்க்கண்ணாடியை ஏற்றினான். கண்ணாடி முழுதும் மூடும் கடைசி விநாடியில் அந்தப் பிச்சைக்காரியின் கையில் இருந்த குழந்தையின் முகத்தைப் பார்த்தான் -\nமுகமெல்லாம் குப்பென்று வேர்த்திருந்தது. பக்கத்தில் பார்த்தான். ஹரி அவன் அம்மாவைக் கட்டிக் கொண்டு தூங்கிக்கொண்டிருந்தான். மனம் மெதுவாக நிஜத்திற்கு வந்து கொண்டிருந்தது. எழுந்து தண்ணீர் குடித்துவிட்டு மறுபடி வந்து படுத்துக் கொண்டான். எப்போது தூங்கினான் என்றே தெரியாமல் தூங்கிப் போனான்.\nஹரி அம்மாவின் இடுப்பில் இருந்து டாடா காட்டினான். கையை அசைத்துக் கொண்டே காரை ரிவர்ஸில் எடுத்தான் விஜய். கார் கண்ணில் இருந்து மறையும் வரை கையசைத்துக் கொண்டே இருந்த ஹரியை ரியர்வ்யூ மிரர்ரில் பார்த்துக்கொண்டே காரை செலுத்தினான்.\nரெட் சிக்னல். கார் நின்றது.\n“அய்யா சாமீ பிச்ச போடுங்கய்யா”\nமுன்னால் நின்றிருந்த பைக்காரனிடம் தட்டேந்திக் கொண்டிருந்தாள் அந்த அழுக்குப் பிச்சைக்காரி. அவன் அவளை விரட்டிக் கொண்டிருந்தான்.\nபர்ஸில் இருந்து ஒரு பத்து ரூபாய்த் தாளை உருவி, “இந்தாம்மா இங்க வா” என்று அவளை அழைத்தான் விஜய்.\nநல்லாருக்கு. இப்புடித்தான் கொஞ்சமாவது தருமம் இருக்கு.\nஎல்லாருக்கும் இந்த மாதிரி கனவு வரணும்னு சாபம் குடுக்கலாமா :)\nஎல்லோரையும் சொந்தமாக பார்த்தால், இந்த கனவே தேவையிருக்காது\nபிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்��ள்...\nஎங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...\n@வானம்பாடிகள் - எஸ்.ஐ சம்பவத்தை வச்சித்தான் எழுதினேன் :)\n@நர்சிம் - நன்றி சார்\n@RADAAN - அப்பிடியே செய்யறேங்க\nநல்ல நடை...ஆனா க்ளைமாக்ஸ் எனக்கு பிடிக்கலை :0)))\nநல்ல நடை...ஆனா க்ளைமாக்ஸ் எனக்கு பிடிக்கலை :0)))\nதிருநெல்வேலியின் அந்த எஸ்.ஐயை துடிக்க விட்டு சுற்றி நின்ற கூட்டத்திற்கு முந்தின நாள் இது மாதிரி ஒரு கனவு வந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள் என்று தோன்றியதன் விளைவே இக்கதை. மற்றபடி எனக்கும் பிச்சை போட்டு சோம்பேறிகளை உருவாக்குவது பிடிக்காது..\nநல்லாருக்கு , ஆனா பாதிலேயெ முடிவு தெரிஞ்சு போச்சு.\nஎல்லாருக்கும் இந்த மாதிரி கனவு வரணும்னு சாபம் குடுக்கலாமா :)\nஅப்படி எல்லாம் கொடுக்கப் புடாது\nநல்ல நடை...ஆனா க்ளைமாக்ஸ் எனக்கு பிடிக்கலை :0)))\nதிருநெல்வேலியின் அந்த எஸ்.ஐயை துடிக்க விட்டு சுற்றி நின்ற கூட்டத்திற்கு முந்தின நாள் இது மாதிரி ஒரு கனவு வந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள் என்று தோன்றியதன் விளைவே இக்கதை. மற்றபடி எனக்கும் பிச்சை போட்டு சோம்பேறிகளை உருவாக்குவது பிடிக்காது..\nச்சேச்சே...நான் அதை சொல்ல வரலை...அந்த மாதிரி கேக்குறவங்களுக்கு ஹெல்ப் பண்றது தப்புன்னு நான் நினைக்கலை...\nநானாருந்தா அந்த கனவை நினைச்சிக்கிட்டே போயி காரை பள்ளத்துல எறக்கிட்டான்னு முடிச்சிருப்பேன்...:0)))\n’என்’.சி.சி - குடியரசு தின சிறப்புப் பதிவு\nஇந்தி, போலி டாக்டர் மற்றும் பல்புஸ்ரீ\nஆயிரத்தில் ஒருவன் - செல்வராகவன் சதி\nஒரு கொலை, ஒரு புதிர் - முடிவு\nஒரு கொலை, ஒரு புதிர் - அருணின் அடுத்த கேஸ்\nநான் சாஃப்ட்வேர் துறையில் பணியாற்றுகிறேன். என் பணி எனக்குக்கீழ் உள்ள அப்ளிகேஷன்களின் நலம் பேணுவது. அந்த சிஸ்டம்ஸை உபயோகிக்கும் பயனாளர்கள் (u...\nபாஸ்தா செய்வது எப்படி - சமையல் குறிப்பு\nமுன் குறிப்பு: இந்த சமையல் குறிப்பு திருமணமான ஆண்களுக்கு மட்டும். மற்றவர்கள் வெறுமனே படிப்பதோடு நிறுத்திக் கொள்ளவும். செய்து பார்க்கத் துண...\nமுதலில்: நான் விளக்கங்கள் வைத்திருப்பது இது வரை என் பக்க நியாயங்களை வினவு தளத்தின் பின்னூட்டத்தைத் தவிர வேறு எங்கும் வைக்காத காரணத்தாலும்,...\nரஜினியும் முதல்வன் பட வசனமும்\nமுதல்வன் படத்தின் வசனம் இது : முதல்வர் அர்ஜூன் களைப்பில் படுக்கையில் படுத்துக்கொண்டிருப்பார். அவர் தாய் அவர் கையில் மருதாணி வைத்துக் கொண்ட...\nலிவிங் டுகெதர் - ஏதோ என்னால முடிஞ்சது\nஒவ்வொரு மாசமும் பதிவுலகத்துல சூடா எதைப் பத்தியாவது விவாதம் செஞ்சிக்கிட்டு இருக்கணும்ங்கிற நேத்திக்கடனுக்கு இந்த மாசம் லிவிங் டுகெதர். ஜீப்பு...\nதமிழ் ப்ளாக் வாசகர்களுக்கு ஒரு எச்சரிக்கை\nநான் ஏற்கனவே உங்க எல்லாரையும் எச்சரிச்சிருந்தேன். நடந்துரும் நடந்துரும்னு சொன்னேன். சொன்னா கேட்டீங்களா\nமுன் குறிப்பு: இது சினிமா விமர்சனமல்ல. சினிமா பார்த்த அனுபவம். சினிமா விமர்சனத்தை எதிர்பார்த்து வந்தவர்கள், வேறு பல நல்ல விமர்சகர்களின் தளங...\nஇதுவும் ஒரு காதல் கதை - 14\nபகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7 பகுதி-8 பகுதி-9 பகுதி-1 0 பகுதி-11 பகுதி-12 பகுதி - 13 “என்ன...\nசெட்டி நாட்டு ஓட்டலும் ஆயா கடை இட்டிலியும்\nஅது இந்த ஊரிலேயே மிகப்பெரிய செட்டி நாட்டு அசைவ உணவகம். மொத்த உணவகமும் ஏசிக்குளிரோடும். கொடுத்த காசுக்கு முழு திருப்தியான உணவும் கிடைக்கும...\nஒரு எதிர்வினை எந்திரன் பற்றி வருகிற எதிர்மறையான விமர்சனங்கள் முன் வைக்கும் குறைகளும், அவற்றின் மீதான என் பார்வையும் 1. லாஜிக் இல்லாத அபத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur-harani.blogspot.com/2010/12/blog-post_26.html", "date_download": "2018-07-20T02:23:41Z", "digest": "sha1:LYWPMIVTQZEJVNUZLBZT2OMBYZA34NYX", "length": 19164, "nlines": 501, "source_domain": "thanjavur-harani.blogspot.com", "title": "ஹரணி பக்கங்கள்...: தளும்புதல்...", "raw_content": "\nதிசம்பர் 26 ஆண்டு 2004.\nஆரவாரமாக இருந்த உலகை வேறு உலகிற்கு மாற்றினான்.\nகடலாய் பொங்கியது உயிர் குடித்தது.\nஎன்ன தவறு யார் செய்தார்கள்\nஆண்டவனுக்கு ஏன் இத்தனை உக்கிரம்\nமனசுக்குள் இன்றைக்கும் அதை நினைத்தால் வேதனை நெருப்பாகிறது.\nஅத்தனை ஆன்மாக்களுக்கும் என்னுடைய கண்ணீர்த்துளிகள் போதாது.\nஆனாலும் என் கண்ணீர்த்துளிகளோடு தளும்புகிறேன்.\nஅவர்கள் ஆன்மா அமைதி கொள்ளட்டும்.\nஅவர்களைப் பிரிந்தவர்கள் அமைதி கொள்ளட்டும்.\nஇடுகையிட்டது ஹ ர ணி நேரம் 2:27 PM\n”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி December 26, 2010 at 2:51 PM\nஇயற்கையை நாம் சீண்டிப் பார்த்தால், அவ்வளவு தான்..கவித அருமை\nதமிழன் வீதி ம.பா.அவர்களும் இந்த நாளை நினைவு கூர்ந்து எழுதியிருக்கிறார்.எல்லவற்றையும் மறக்கும் குணமுள்ள நம்மில் பெரும் பாதிப்புக்கு ஆளாகவிட்டாலும், பாதிக்கப் பட்டவரை நின��வு கூர்ந்து வருந்துவது, மானுடம் இன்னும் வாழ்கிறது,என்பதைக் காட்டுகிறது.தளும்பும் கண்களுடன்,நானும் உங்களுடன்.\nஇய‌ற்கையின் சீற்ற‌மும், அதிக‌மாய் சீறார்க‌ளையும், க‌ரையோர‌ ம‌க்க‌ளையும் தான் காவு கொண்ட‌து. சுனாமில் இழ‌ந்த‌வ‌ர்க‌ளுக்கு ஆத‌ர‌வாய் வ‌ந்த‌ ப‌ண‌த்தைக்கூட‌ சூறையாடிய‌ முத‌லைக‌ள் இன்னும் வ‌ச‌தியாய்தான் வ‌ல‌ம் வ‌ந்து கொண்டிருக்கிறார்க‌ள். இய‌ற்கையும் இன்று எளிய‌வ‌ர்க‌ளுக்கு எதிரியாய் தானா\nஉட்கார்ந்து பார்த்துக் கொண்டே இருக்கிறேன் ஹரணி.அலைகள் கரையைத் தொட்டுத் திரும்பியபடி இருக்கின்றன.\nமறுபடியும் மீனவக்குடும்பங்கள் கடலுக்குள் செல்லவும் மீனோடோ வலையோடோ திரும்பவும் திரும்புகிறார்கள்.அவர்கள் அலையை நம்மைப் போல் இப்போதெல்லாம் பார்ப்பதில்லை.\nகடலன்னை என்று உரிமையாய் சொந்தம் கொண்டாடிய மனிதர்களுக்கு எதிர்பாராத நிகழ்வு.\nஇயற்கையும் கூட எளியவர்களிடம்தான் விளையாடுகிறது.\nஆம் ஐயா, ஆண்டவனும் அமைதி கொள்ளட்டும். இது போன்ற ஆரவாரம் இனியும் ஏற்படுத்தாது...\nநன்றி ஐயா தங்களின் தளும்பலுக்கும்.\nநன்றி வாசன். தங்கள் உணர்வு உண்மைதான் வாசன்.\nஆம் சுந்தர்ஜி. தாய் தண்டித்ததாய் நினைத்துக்\nகொள்கிறார்கள்.அதனால் மறுபடியும் தாயிடம் தஞ்சம் கொள்கிறார்கள். வாழ்ந்தாகவேண்டுமே. வயிறு பசிக்குமே.நன்றி சுந்தர்ஜி.\nநன்றி ரிஷபன். எல்லாமுமே எளியவர்களிடம்தான் தங்கள் எல்லா பரிசோதனைகளையும் நிகழ்த்திக்கொள்கின்றன.\nநிச்சயமாய் ஆண்டவனுக்கும் அன்று அமைதி இருந்திருக்காது.நானும் உங்களுடன் பிரார்த்தனையில்.\nஅன்று ஒரு கிராம முகாமில் இருந்தேன்.புது சூழல். மீண்டும் மீண்டும் தொலைக்காட்சியில் தோன்றிய அலைகள், குரல்கள், கதறல்கள், அவலம். மறக்க முடியவில்லை.துயருற்ற ஆத்மாக்கள் அமைதி பெறட்டும் என்ற உங்கள் வார்த்தைகளை நானும் சொல்லிக் கொள்கிறேன் வலியோடு.\nஎத்தனை வருடங்கள் போனாலும் மறந்து விடவே முடியாத மிகப் பெரிய துயரம் அது... நினைந்து கண்ணீர் விடும் உங்களுடன் என் கண்ணீர் துளிகளும்.....\nநன்றி கிருஷ்ணப்ரியா தங்களின் இனிய வருகைக்கும் கண்ணீர்த்துளிகளுக்கும்.\nவைரமுத்து சிறுகதைகள்... ஒவ்வொரு வாரமும் ஒரு கதையென கவிஞர் வைரமுத்து அவர்கள் சிறுகதைகள் எழ...\nஇந்த வாரம் விகடனில் வந்த கவிதை... பூர்வீக வீடு சிதைந்துகொண்டிர���ந்த்து... விரைவில் மாற்றிவிடுங்கள் என்று சொல்லிவிட்டுப் ப...\nஅப்பா பணிபுரிந்தது மருத்துவத்துறையில். அப்பா இறந்தபிறகு அவருடைய பழைய பேப்பர்களைப் பார்க்கவேண்டிய தருணத்தில் கையடக்க ஒரு ...\nஒவ்வொரு ஆண்டின் ஒவ்வொரு நாளும் நமக்கு முக்கியமானவைதான். அவை நம் வாழ்வின் அங்கங்கள். மந்திரக்கோலைத் தட்டியவுடன் எல்லாமும் கைக்கு வந்துவ...\nதமிழில் முனைவர் பட்டம் (பிஎச்டி) பெறுவது என்பது வெகு இயல்பாகிவிட்ட வருத்தமான சூழல் உள்ளது. ஆய்வுத்தலைப்புத் தேர்வு, அத்...\nஅத்தியாயம் 3 ஊழ்வினை 1 காவேரியில் நுரைத்துக்கொண்டு ஓடியது. கோடைக்குப் பின் தண்ணீர் விட்டு இரண்டுநாட்கள் ஆகின்றன. கொஞ்சம் வேளாண்மைக்க...\nஅன்புள்ள வணக்கம். இரண்டு மாதங்கள் கோடை விடுப்பு. தொடர்ந்து ...\nஇப்போது அதிகம் அலைகிறார்கள்... நெருக்கடியாக சாலையின் நடுவே நிறைகிற வாகனங்களுக்கிடையில் காற்றுவெளியில் கவலையற்று நிற்கிறார்கள்... ஒ...\nஅத்தியாயம் 2 ஊழ்வினை 2 கருகும் நெடி நிறைந்து வந்தது. மங்களா கொல்லைப்புறமிருந்து அடுப்படிக்குள் ஓடிப்போய் நி...\nஇலக்கியங்கள் சுவையானவை. அதிலும் உரையாடல்கள் சில சமயம் சுவைகூட்டும். சில சமயம் அலுப்பூட்டும். திருக்குற்றாலக் குறவஞ்சி என...\nஎன்றும் தமிழ் இன்பம் (1)\nகையளவு கற்க ஆசை. கடுகளவில் கற்றதிலேயே உழன்று கொண்டிருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2017/aug/06/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-2750774.html", "date_download": "2018-07-20T03:17:52Z", "digest": "sha1:JB4DEHUYEZV4AN5VLTKZ3Z2RBRMQEGD3", "length": 8044, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "நடந்தது எல்லாம் நல்லதுக்கே: மாதவன் 'ஓப்பன் டாக்'!- Dinamani", "raw_content": "\nநடந்தது எல்லாம் நல்லதுக்கே: மாதவன் 'ஓப்பன் டாக்'\nசென்னை: 'விக்ரம் வேதா' படத்தினைப் பொறுத்த அளவில் நடந்தவை எல்லாம் நன்மைக்கே என்று கருதுகிறேன் என்று நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.\nநடிகர்கள் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில், இரட்டைஇயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் 'விக்ரம் வேதா'.\nபுகழ்பெற்ற விக்ரமாதித்தன் - வேதாளம் கதையினை அடிப்படையாக கொண்டு, ஒரு காவல்துறை அதிகாரி மற்றும் ரவுடி இடையே நடக்கும் மோதல் சம்பவங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட படம் 'விக்ரம் வேதா'.\nமத்திய அரசு கொண்டு வந்த 28% ஜி.எஸ்.டி வரிவிதிப்பு மற்றும் தமிழக அரசின் 30% கேளிக்கை வரி ஆகியவற்றின் காரணமாக திரைத்துறை கொஞ்சம் தள்ளாட்டத்தில் இருந்த பொழுது கடந்த மாதம் 21-ஆம் தேதி இந்தப் படம் வெளியானது. நல்ல வரவேற்பினை பெற்ற இந்தப்படமானது ரூ..50 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.\nதற்பொழுது இந்தப்படம் தொடர்பாக செய்தி நிறுவனமொன்றுக்கு நடிகர் மாதவன் அளித்த பேட்டி விபரம் வருமாறு:\nமுன்னதாகவே இந்தப் படத்தினை வெளியிட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். ஆனால் வரிவிதிப்பு முறைக்கு எதிராக திரையரங்க உரிமையாளர்கள் போராட்டம் நடத்திய காரணத்தினால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.ஆனால் எல்லாம் நல்லதிற்குத்தான்.. ஜூலை 21-ஆம் தேதி வெளியான இந்தப்படமானது இறைவன் அருளால் வெற்றி பெற்று வரலாறு படைத்தது. எனவே எது நடந்தாலும் அது நல்லதிற்காவே நடப்பதாக நினைக்கிறேன்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவிக்ரம் வேதாமாதவன் சினிமா செய்திகள்Vikram VedhaMadhavanCinema News\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/sports-news/2017/sep/21/rohitsharma-2777160.html", "date_download": "2018-07-20T03:17:45Z", "digest": "sha1:XP567K3PSQHSIZ5QF32PYSOF7M2KNO7N", "length": 6142, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "RohitSharma- Dinamani", "raw_content": "\nதனது ராசியான மைதானத்தில் சொதப்பிய ரோஹித் சர்மா\nடெஸ்ட், ஒருநாள் இரண்டு வகை கிரிக்கெட் போட்டிகளிலும் தனது அதிகபட்ச ஸ்கோரை கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் எடுத்துள்ளார் ரோஹித் சர்மா.\nடெஸ்டில் 177 ரன்கள், ஒருநாள் போட்டியில் 264 ரன்கள் என ரோஹித் சர்மாவின் அதிகபட்ச ஸ்கோர்கள் ஈடன் கார்டன்ஸ் ஆடுகளத்தில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்க��் முன்னிலையில் தான் நிகழ்ந்துள்ளன.\nஆனால் இந்தமுறை ஈடன் கார்டன்ஸ் அவருக்கு ராசியாக அமையவில்லை. அங்கு நடைபெற்று வரும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 2-வது ஒருநாள் போட்டியில், கோல்டர் நைல் பந்துவீச்சில் 7 ரன்களில் வீழ்ந்தார்.\nஇதுவரை, ஈடன் கார்டன்ஸில் ரோஹித் சர்மா விளையாடியபோது எடுத்த ரன்கள்:\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/tnpsc_4.html", "date_download": "2018-07-20T02:53:42Z", "digest": "sha1:GPEJWK6YXHCPRTUWDYA46IC2MDQ7BAMX", "length": 14199, "nlines": 110, "source_domain": "www.kalvisolai.in", "title": "TNPSC அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை", "raw_content": "\nTNPSC அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை\nTNPSC அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை\n1. தேசியக் கொடியில் அமைந்துள்ள சக்கரம் - அசோகர் தர்மசக்கரம்\n2. இந்திய அரசின் சின்னமான நான்முகச் சிங்கம் எதில் அமைந்துள்ளது - சாரநாத் கல்தூண்\n3. தேசிய கீதம் இயற்றப்பட்ட நாள் - 24.01.1950\n4. தேசிய கீதம் பாடி முடிக்க வேண்டிய காலம் - 52 விநாடிகள்\n5. தேசிய பாடல் - வந்தே மாதரம்\n6. தேசிய சின்னம் - அசோக சக்கரம்\n7. தேசிய பறவை - மயில்\n8. தேசிய விலங்கு - புலி\n9. தேசிய மரம் - ஆலமரம்\n10. தேசிய கனி - மாம்பழம்\n11. தேசிய மலர் - தாமரை\n12. நமது தேசியக்கொடியின் மத்தியில் தர்மச்சக்கரம் உள்ளது. அதில் 24 ஆரங்கள் கொண்டது. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோட்பாட்டை விளக்குகிறது.\n13. உலகிலேயே மிகவும் நீளமான தேசிய கீதம் உடைய நாடு - கிரேக்கம் (128 வரி)\n14. உலகிலேயே மிகவும் சிறிய தேசி கீதம் கொண்ட நாடு - ஜப்பான் (4 வரிகள்)\n15. இரண்டு தேசிய கீதங்கள் பாடப்படும் நாடு - ஆஸ்திரேலியா\n16. ஒரே தேசிய கீதத்தை இசைக்கும் இரண்டு நாடுகள் - கேப் வெர்ட், கினியாபிஸ்சவு\n17. இந்தியாவின் ��ைல் நதி - சிந்து நதி\n18. மேற்கு வங்க மாநிலத்தின் பிரபல துறைமுகங்கள் - கொல்கத்தா, ஹால்டியா\n19. வாசனைப் பொருட்களின் தோட்டம் - கேரளா\n20. பச்சை தங்கம் - யூக்கலிப்டஸ்\n21. கருப்பு தங்கம் - நிலக்கரி\n22. திரவ தங்கம் - பெட்ரோலியம்\n23. மனித உடலில் ரத்தம் பாயாத பகுதி - கருவிழி\n24. முதன் முதலில் கண் வங்கி ஏற்படுத்தப்பட்ட நகரம் - மும்பை\n25. சூரியன் மறையும்போது பச்சை நிறமாக காணப்படும் நாடு - ஆண்டார்டிகா\n26. வானவில்லை விமானத்தில் பயணம் செய்யும்போது - முழுவட்டமாக காணலாம்.\n27. அரசியல் அமைப்பின் 20-வது பாகம் விளக்கும் செயல் - திருத்தங்கள்\n28. இந்திய அரசியல் அமைப்பு முகவுரையில் சோசலிசம் என்ற வார்த்தையை சேர்ந்த அரசியல் அமைப்பு திருத்தம் - 42வது திருத்தம்\n29. வழிகாட்டும் நெறிக் கொள்கைகள் எந்த நாட்டு அரசியல் அமைப்பில் இருந்து எடுக்கப்பட்டது - அயர்லாந்து\n30. இந்திய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்ட நாள் - நவம்பர் 26.1949\n31. இந்திய அரசியல் அமைப்பின் அடிப்படை நோக்கங்களும் குறிக்கோள்களும் இடம் பெற்றுள்ள பிரிவு - முகவுரை\n34. இந்திய அரசியல் அமைப்பில் மதச்சார்பின்மை என்பதன் பொருள் - அரசாங்கம் மதம் என்பதல்ல\n35. அடிப்படைக் கடமைகள் அரசியல் அமைப்பில் இடம் பெற்ற திருத்தம் - 42\n36. அரசியல் அமைப்பின் தலைவர் - ராஜேந்திர பிரசாத்\n37. அரசியல் சாசன வரைவுக் குழுவின் தலைவர் - அம்பேத்கார்\n38. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் - டாக்டர் ராஜேந்திர பிரசாத்\n39. முப்படைகளின் தலைவர் - குடியரசுத் தலைவர்\n40. தேர்தல் ஆணையத்தின் அந்தஸ்து - அரசியில் அமைப்பு ஆணையம்\n41. வாக்காளர்களை பதிவு செய்யும் பொறுப்பு கொண்டவர் - தேர்தல் ஆணையம்\n42. மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை - 250\n43. இந்திய சுதந்திர நாள் ஜனவரி 26 என இந்திய தேசிய காங்கிரஸ் அனுசரித்த ஆண்டு - 1930\n44. சமுதாய வளர்ச்சித் திட்டம் துவங்கும் ஆண்டு - 1952\n45. அசோக் மேத்தா குழு அறிக்கை சமர்பித்த ஆண்டு - 1977\n46. மாநில தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல் - உள்ளாட்சி அமைப்பு தேர்தல்\n47. ஊராட்சிகளுக்கு அரசியல் அமைப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் அமைப்பு திருத்தம் - 73-வது திருத்தம்\n48. ஊராட்சி நிர்வாக முறையை 1959-ல் கொண்டு வந்த முதல் மாநிலம் - ராஜஸ்தான்\n49. முதல் முறையாக காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்த தேர்தல் நடைபெற்ற ஆண்டு - 1977\n50. மன்னர் மா��ியத்தை ஒழித்த அரசியல் அமைப்பு திருத்தம் - 26\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-07-20T02:46:12Z", "digest": "sha1:2OOYIKFUSWEUEAYGHJXYSQWGSQ7PWQZ4", "length": 7973, "nlines": 77, "source_domain": "www.supportaiadmk.org", "title": "திமுகவுடன் கூட்டணி கிடையாது; காங்கிரஸுடனும் தமாகா இணையாது: ஜி.கே.வாசன் அறிவிப்பு - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப�� பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / திமுகவுடன் கூட்டணி கிடையாது; காங்கிரஸுடனும்...\nதிமுகவுடன் கூட்டணி கிடையாது; காங்கிரஸுடனும் தமாகா இணையாது: ஜி.கே.வாசன் அறிவிப்பு\n“சட்டப் பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணியும் சேர மாட்டோம். காங்கிரஸுடன் இணையவும் மாட்டோம்’ என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.\nதமாகா மாணவர் அணி ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பிளஸ் 2 முடித்த பின் என்ன படிக்கலாம் என்பது தொடர்பான வழிகாட்டு நூல்களை வெளியிட்டு, வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-\nமாணவர்கள் நலன், குறைகள் கேட்டறிதல், தீர்வு காண வழிவகைகள், பிரச்னை குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்கி மேம்படுத்தும் வகையிலும், சட்டப் பாதுகாப்பு அளிக்கும் நோக்கத்திலும் மாநில ஆணையம் உருவாக்க வேண்டும் என வலியுறுத்துவோம்.\nதேர்தல் தொடர்பாக, பல்வேறு கல்லூரிகளில் இருந்து வந்துள்ள முக்கிய மாணவர் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. தமாகா வெற்றிக்கு பணியாற்றுவது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து எடுத்துரைக்கப்பட்டது.\nதேர்தல் தொடர்பாக சில நாள்களில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி பற்றி இறுதி செய்வதற்கு கால அவகாசமும் உள்ளது. எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பதை சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பின்னரே தெரிவிப்போம்.\nவெற்றி பெறும் அணியுடன்தான் கூட்டணி அமைப்போம். ஆனால், தேர்தல் வெற்றிக்காக ஒருபோதும் திமுக கூட்டணியில் சேரமாட்டோம். அதேநேரத்தில் காங்கிரஸுடன் இணையவும் மாட்டோம். என்றென்றும் தமாகா தனித்தன்மையுடன் செயல்படும் என்றார். கட்சியின் மூத்த தலைவர்கள் பி.எஸ்.ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ், கோவை தங்கம், சேகர், விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/2012/03/blog-post_24.html", "date_download": "2018-07-20T02:41:18Z", "digest": "sha1:MWAHX6Y545HINJ5CRTDAL4W7KF6YK6BR", "length": 10326, "nlines": 129, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: எந்தவொரு வெளிநாட்டு சக்தியையும் அனுமதிக்கப் போவதில்லை – சிறிலங்கா அதிபர் உறுதி", "raw_content": "\nஎந்தவொரு வெளிநாட்டு சக்தியையும் அனுமதிக்கப் போவதில்லை – சிறிலங்கா அதிபர் உறுதி\nஐ.நா மனிதஉரிமைக்ள பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தினால், நாட்டின் இறைமைக்கோ அல்லது ஒருமைப்பாட்டுக்கோ அச்சுறுத்தல் ஏற்படாது என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்நேற்று இடம்பெற்ற பொதுநிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\n“நாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்த எந்தவொரு வெளிநாட்டு சக்தியையும் அனுமதிக்கப் போவதில்லை.அதேவேளை சிறிலங்கா அரசின் நல்லிணக்க மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்.\nநாட்டின் பிரச்சினைகளை உள்ளக வழிமுறைகள் மூலமே தீர்க்க வேண்டும்.\nசதிகாரர்கள், சந்தர்ப்பவாதிகள், தேசத்துரோகிளுக்கு நாடு இரையாகாமல் இருப்பதற்கு நாடெங்கும் மக்கள் ஒன்றுபட வேண்டும்.\nசிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை 15 நாடுகள் எதிர்த்துள்ளன. 47 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் மேலும் 8 நாடுகள் இந்தத் தீர்மானத்தை ஆதரிக்காமல் நடுநிலை வகித்துள்ளன.\nசிறிலங்காவுக்கு எதிராக வாக்களித்த நாடுகள் எதிர்காலத்தில் தீவிரவாதத்தின் விளைவுகள் குறித்து கவலைப்பட வேண்டியிருக்கும்“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 41\nகோழித்திரு��னுக்கும், பிக்பொக்கட்காரனுக்கும் மரணதண்டை அளித்த இயக்கங்கள் : (அல்பிரட் துரைப்பா முதல் காமினிவரை-41) இயக்கங்களின் செல்வாக்...\n நீங்கள் தியாகிகள். தமிழ் அன்னையின் அப்பளுக்கற்ற பிள்ளைகள். தமிழ் மக்கள் உரிமையோடு - சுதந்திரத் தோடு - நிம்மதியாக வாழவேண்டு...\nஇன்றைய தலைவர்கள் திலீபனிடம் இருந்து ஏதும் கற்றுக் கொள்வார்களா\n1986 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு நாள். பலாலி இராணுவமுகாமில் இருந்து முன்னோக்கி நகர முயன்ற சிறிலங்கா படையினரைத் தடுத்து நிறுத்தும் நோக்குட...\nதமிழர்களுக்கு தொடரும் அநீதி – (சமகால பார்வை)\nவெலி­வே­ரிய- ரது­பஸ்­வெ­லவில் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுத்­த­மான குடி­நீ­ருக்­காகப் போராட்டம் நடத்­திய பொது­மக்கள் மீது, கண்­மூ­டித்...\nஉலகில் அதிகூடிய ஜாக்பாட் பரிசுத்தொகை வெல்லப்பட்டுள...\nஇலங்கையின் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.ப...\nகாதலியுடன் சுற்றும் பேஸ்புக் உரிமையாளர்\nவட கடலில் சிங்கள தேசத்தால் திறக்கப்படும் புதிய போர...\nசோனியாவை உறைய வைத்த பாலச்சந்திரனின் ஒளிப்படம் – அத...\nஜேஆரை அடக்கிவைந்த இந்திராவும் மகிந்தவிடம் மன்றாடும...\nச‌சிகலா‌வி‌ன் ‌திடீ‌ர் பாச அ‌றி‌க்கையா‌ல் அ‌.தி.மு...\nகால்களை உறுதியாக வைத்திருந்தால் கைகள் எங்கும் பற்ற...\nஇலங்கைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் இந்தியப் ...\nஅமெரிக்காவின் பிரமாண்டமான போர் விமானங்களின் உற்புற...\nபயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளின் போது பொதுமக்கள் இ...\nஐக்கிய நாடுகள் சபை ஏன் இலங்கையை போர்க் குற்றங்களுக...\n“மே நடுப்பகுதி வரை நேரமில்லை“ – பீரிசை சந்திக்க ஹி...\nசிறிலங்கா - இந்திய கூட்டுச்சதியில் தி.மு.கவுக்கும்...\nதமிழ்நாடே ஐக்கிய நாடுகளவையின் இலங்கைத் தீர்மான வெற...\nசிரியா – போராளிக்குழுக்களை ஒற்றுமைப்படுத்த முயற்சி...\nதவறாக சிக்க வைக்கப்பட்டுள்ளேன்... 2 ஜி வழக்கிலிருந...\nஇருந்தாலும் இந்தியாவின் செயல் இடிக்கிறது: சீமான்\nஉடையும் அமெரிக்க - மற்றும் இலங்கையின் குட்டுகள் \nஎந்தவொரு வெளிநாட்டு சக்தியையும் அனுமதிக்கப் போவதில...\nதளபதி ரமேஸ் படுகொலை - வெளிவரும் புதிய ஆதாரங்கள்\nஇலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா\nகுற்றவாளிகளை தாக்க அதி நவீன ஆயுதத்தை கண்டறிந்துள்ள...\nஅமெரிக்க அழுத்தங்களால் சிறிலங்காவைக் கைவிட பெரும்ப...\nமோசமாகச் சரிய���ம் சிறிலங்கா நாணய மதிப்பு – தூக்கிநி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2014/03/blog-post_6.html", "date_download": "2018-07-20T02:51:58Z", "digest": "sha1:RI4XYEBMV4YMSQI4IEFOUV3ZDP6TEVLD", "length": 37004, "nlines": 168, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: விநாயகப்பெருமான் எந்த இடத்திலும் எந்த தோற்றத்தில் காட்சி தந்தாலும் பக்தர்கள் கேட்கும் பிரார்த்தனையை நிறைவேற்றி மகிழ்ச்சி தர வல்லவர்.", "raw_content": "\nவிநாயகப்பெருமான் எந்த இடத்திலும் எந்த தோற்றத்தில் காட்சி தந்தாலும் பக்தர்கள் கேட்கும் பிரார்த்தனையை நிறைவேற்றி மகிழ்ச்சி தர வல்லவர்.\nவிநாயகப் பெருமான் அருள்பாலிக்கும் முக்கிய திருக்கோவில்களும் அவரின் தோற்றமும் அவரின் அற்புதச்செயல்களும் சிறப்புக்கட்டுரை\nஆதிமுதல்வன் என்று போற்றப்படுபவர் பிரணவ வடிவினரான விநாயகப் பெருமான். அவர் இல்லாத இடமில்லை என்று சொல்லும்வண்ணம், எங்கெங்கும் கோவில் கொண்டுள்ளவர் அவர். அவரது சில திருத்தலங்கள்..\nதமிழகத்திலேயே மலை உச்சியில் தனக்கென தனிக்கோவில் கொண்டு அருள்புரிபவர் திருச்சி மலைக்கோட்டையிலுள்ள உச்சிப்பிள்ளையார். ஸ்ரீராமபிரான், இலங்கைப் போரில் தனக்கு உதவிபுரிந்த விபீஷணனுக்கு ஸ்ரீரங்கநாதர் விக்ரகத்தைப் பரிசளித்தார். அதை தரையில் வைக்கக்கூடாதென்றும் அறிவுறுத்தினார். விபீஷணன் அந்த விக்ரகத்துடன் இலங்கை நோக்கிச் செல்லும்போது திருச்சி பகுதிக்கு வந்தான். காவேரியில் நீராடி தன் அன்றாடக் கடமைகளைச் செய்ய எண்ணினான் அவன். ஆனால் விக்ரகத்தைக் கீழே வைக்கக்கூடாதே. என்ன செய்வதென்று அவன் யோசித்தபோது அங்கு விநாயகர் ஒரு சிறுவன் வடிவில் தோன்றினார். சிறுவனைக் கண்டு மகிழ்ந்த விபீஷணன், விக்ரகத்தை சற்றுநேரம் வைத்திருக்குமாறு கூறிவிட்டு நீராடச் சென்றான். சிறிது நேரம் பொறுத்திருந்த விநாயகர் விக்ரகத்தைக் கீழே வைத்துவிட்டார். திரும்பிவந்த விபீஷணன் விக்ரகம் தரையில் இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்து, அதைப் பெயர்த்தெடுக்க எவ்வளவோ முயன்றான். ஆனால் முடியவில்லை. இப்படி, உச்சிப்பிள்ளையாரின் திருவிளையாடலால் அமைந்ததுதான் ஸ்ரீரங்கம் திருக்கோவில்.\nகாரைக்குடி அருகிலுள்ள பிள்ளையார்பட்டி திருத்தல விநாயகர் வித்தியாசமானவர். அவர் குடைவரைக் கோவிலில் எழுந்தருளியுள்ளார். அதாவது பாற��யைக் குடைந்து வடிக்கப்பெற்ற உருவம். சுமார் 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தப் பிள்ளையாருக்கு இரண்டு கைகள் மட்டுமே உள்ளன. வலது திருக்கரத்தில் சிறிய லிங்கத்திருமேனியை வைத்துள்ளார். இடக்கரம் தொந்தியைச் சுற்றியுள்ள கச்சைமீது உள்ளது. வலம்புரி விநாயகரான இவரைச் சுற்றி ஒன்பது சரவிளக்குகள் தொங்குகின்றன. இந்த ஒன்பது விளக்குகளும் நவகிரகங்களைக் குறிப்பதாகச் சொல்கிறார்கள். இவர் இங்கு மூஷிக வாகனம் கொண்டு விளங்கவில்லை. இடப்பக்கம் பெண் யானையைப்போல் தந்தம் குறுகியும், வலப்பக்கம் ஆண் யானையைப்போல் தந்தம் நீண்டும் ஆண் பாதி-பெண் பாதி என்னும் தத்துவத்தை உணர்த்தும் வகையில் பேதங்களைக் கடந்தவராகக் காட்சி தருகிறார்.\nஆசியாவிலேயே பெரிய விநாயகர் கோவை புலியங்குளம் திருத்தலத்தில் அருள்புரிகிறார். 19 அடி, 10 அங்குலம் உயரமும்; 11 அடி 10 அங்குலம் அகலமும்; 190 டன் எடையும் கொண்டு ஒரே கல்லில் அமைக்கப்பெற்றவர். வலப்புறம் ஆண்தோற்றமும், இடப்புறம் பெண் தோற்றமும் கொண்டுள்ளார். மாதம்தோறும் சங்கடஹரசதுர்த்தி மற்றும் சித்திரை முதல் தேதியில், பத்து டன் எடையுள்ள பழங்களைக்கொண்டு மாலை அணிவித்து அலங்கரிப்பர்.\nதிருவையாறு ஐயாறப்பர் கோவிலிலும், திருச்சி பாலக்கரைப் பகுதியிலும், மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் ஆலயத்திலும், திருச்சி உத்தமர் கோவிலிலும், ஊட்டி பேருந்து நிலையம் அருகிலும், மயிலாடுதுறை அருகிலுள்ள திருவேள்விக்குடியிலும், கொல்லிமலை கொல்லிப்பாவைக் கோவிலுக்குச் செல்லும் வழியிலும் மற்றும் சில கோவில்களிலும் ஒரே சந்நிதியில் இரட்டைப் பிள்ளையார்கள் அருள்புரிவதைக் காணலாம். இவர்களை தரிசித்தால் இரட்டைப் பலன்கள் கிட்டும் என்பர். மேலும் துவிமுக கணபதி என்ற பெயரில் இரண்டு தலைகளையுடைய விநாயகரை சில கோவில்களின் கோபுரத்தில் கதை வடிவில் காணலாம்.\nமூன்று விநாயகர்கள் ஒரே சந்நிதியில் அமர்ந்து அருள்புரிவதை திருச்சிக்கு அருகிலுள்ள சமயபுரம் கோவிலில் தரிசிக்கலாம். இத்திருக்கோவிலில் அருள்புரியும் மாரியம்மன் ஆரம்பகாலத்தில் கோரைப்பற்கள் தெரிய, சிவந்த கண்களுடன் மிகவும் உக்கிரமாக இருந்தாள். அவள் உக்கிரகத்தைக் குறைக்க காஞ்சி மாமுனிவர் யோசனைப்படி, ஆலய நுழைவாயிலின் வலப்புறத்தில் ஒரே சந்நிதியில் ஞானசக்தி, இச்சா சக்தி, கிரியா ��க்தி என்ற மூன்று விநாயகர்களை எழுந்தருளச் செய்தனர். பின்னர் அம்மனின் கோரைப்பற்கள் அகற்றப்பட்டு சாந்தசொரூபியாக புதிய தோற்றம் கொண்டாள். 1970-ஆம் ஆண்டு புதிய திருவுருவை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இங்குள்ள மூன்று விநாயகர்களை தரிசிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, சாந்தம், வளமான வாழ்வு கிட்டும் என்பர். இதேபோல் மூன்று விநாயகர்கள் ஒரே சந்நிதியில் எழுந்தருளியிருப்பதை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலிலும் தரிசிக்கலாம்.\nநான்கு தலைகள் கொண்ட விநாயகரை துவிஜ கணபதி என்பர். இவர் தன் கரங்களில் மின்னல் கொடிபோன்று ஒளிவீசக்கூடிய வளையல்கள் அணிந்தவர்; சந்திரன் போன்ற நிறமுடையவர்; புத்தகம், ஜெபமாலை, தண்டம், கமண்டலம் ஏந்தியவர் என்று விநாயக புராணம் கூறுகிறது.\nஒரே சந்நிதியில் ஐந்து விநாயகர்கள் வரிசையாக அமர்ந்து அருள்புரியும் திருத்தலம் அறந்தாங்கி ஆவுடையார் கோவிலிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருப்புனவாசலிலும் இதுபோல தரிசிக்கலாம். ஆந்திர மாநிலம், ரேணிகுண்டாவிற்கு அருகிலுள்ள பஞ்சமுக விநாயகர் கோவிலில் ஒரே பீடத்தில் தனித்தனியாக ஐந்து பிள்ளையார்கள் வரிசையாகக் காட்சி தருகின்றனர்.\nவரிசையாக ஆறு விநாயகர்கள் எழுந்தருளியிருப்பதை தஞ்சைக்கு அருகிலுள்ள திருக்கண்டியூர் சிவாலயத்தில் காணலாம்.\nஒரே சந்நிதியில் ஏழு விநாயகர்கள் வரிசையாக அருள்புரிவதை நெய்வேலி சிவாலயத்தில் தரிசிக்கலாம். இதேபோல் திருச்சிக்கு அருகிலுள்ள லால்குடி திருத்தலத்திலுள்ள ஸ்ரீசப்தகிரீஸ்வரர் கோவிலிலும் காணலாம்.\nஒரே சந்நிதியில் ஒன்பது விநாயகர்கள் அருள் புரியும் திருத்திலம், திருவெண்காடு அருகே அமைந்துள்ள திருநாங்கூர் ஆகும்.\nவடஆற்காடு மாவட்டம், சேண்பாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீசெல்வ விநாயகர் ஆலயத்தில் பதினோரு விநாயகர்களை தரிசிக்கலாம். இந்த பதினோரு விநாயகர்கள் லிங்க வடிவில் காட்சி தருகிறார்கள். மேலும் திருவள்ளூர் அருகிலுள்ள திருப்பாசூர் சிவாலயத்திலும் பதினோரு விநாயகர்கள் ஒரே சந்நிதியில் காட்சி தருகிறார்கள்.\nராமேஸ்வரம் ஸ்ரீசங்கரமட வளாகத்திலுள்ள ஒரு தூண்பீடத்தில் பதினாறுவிதமான விநாயகரின் திருவுருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.\nதிருச்சி மலைக்கோட்டை நுறைவாயிலுள்ள ஸ்ரீமாணிக்க வி��ாயகர் சந்நிதியை வலம் வரும்போது, விமான மண்டபத்தைச் சுற்றி ஒரு பக்கத்திற்கு எட்டு விநாயகர்கள் வீதம் நான்கு பக்கங்களில் முப்பத்திரண்டு விநாயகர்கள் சுதை வடிவில் காட்சி தருகிறார்கள்.\nதிருவாரூர் ஸ்ரீதியாகராஜர் கோவிலில், வாதாபி கணபதியைச் சேர்த்து 56 கணபதிகள் உள்ளனர்.\n109 விநாயகர்கள் ஒரே இடத்தில் வரிசையாக அருள்புரியும் திருத்தலங்கள் தமிழகத்தில் ஒருசில இடங்களில் உள்ளன. அந்த வகையில், திண்டுக்கல் நகரின் மத்தியில் கோபாலசமுத்திரம் குளக்கரையில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில்,108 விநாயகர்கள் எட்டு அடுக்குகளில் எழுந்தருளியுள்ளார்கள். இக்கோவிலில், மூலஸ்தானத்தில் எழுந்தருளியிருக்கும் விநாயகர் சுமார் 16அடி உயரத்தில் விஸ்வரூபத்தில் அருள்புரிகிறார். இதேபோல் காரைக்குடியிலிருந்து வயிரவன் சிவன் கோவிலில் 108 விநாயகர்கள் எழுந்தருளியுள்ளனர்.\nஒரே சந்நிதியில் 108 விநாயகர்கள் அருள்புரியும் திருத்தலம் கோவை பந்தயசாலை (ரேஸ்கோர்ஸ்) பகுதியிலுள்ள ஸ்ரீசெல்வவிநாயகர் ஆலயம். இங்கு ஸ்ரீசக்கர விடிவில் 108 விநாயகர் சிலைகள் உள்ளன. இவையனைத்தும் 108 நாம வழிபாட்டின் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்த 108 விநாயகர்களும் உருவத்தில் வேறுபாடு கொண்டவர்கள் என்பது தனிச்சிறப்பாகும்.\nவிநாயகர் யானை முகத்துடன் பெரும்பாலான கோவில்களில் அருள்புரிவதைப்போல், மனித முகம்கொண்ட ஆதி விநாயகர் நாகை மாவட்டம் செதலபுரி திருத்திலத்தில் அருள்புரிகிறார். இதேபோல் தாராபுரம் தில்லாபுரி அம்மன் கோவிலிலும், திருச்சி துறையூருக்கு அருகிலுள்ள புளியஞ்சோலை என்னுமிடத்திலும் நரமுக கணபதியை தரிசிக்கலாம். கோவை, குனியமுத்தூர் கோவிலில் சபரிமலை ஐயப்பனைப்போல் யோக பட்டம் தரித்து, இளஞ்சூரிய நிறத்தோடு, யோக நிஷ்டையில் அமர்ந்துள்ளார் விநாயகர். இடது முன்கையில் அட்சமாலையும், பின்கையில் கரும்பும்; இடது முன்கையில் யோகதண்டமும், பின்கையில் பாசக்கயிறும் ஏந்தி கிழக்கு நோக்கியுள்ளார். இவர் பக்தர்களுக்கு அஷ்ட யோகங்களையும் வழங்குவதாக ஐதீகம்.\nவிநாயகரின் வாகனம் மூஷிகம் என்று சொல்லப்பட்டாலும் பல்வேறு யுகங்களில் வெவ்வேறு வாகனத்தில் அருள்புரிந்திருக்கிறார்.\nகிருதயுகத்தில் விநாயகரின் வாகனம் சிங்கம்; திரேதாயுகத்தில் மயில்; துவாபரயுகத்தில் மூஷிகம்; கலியுகத��தில் இவரது வாகனம் குதிரை என்று சொல்லப்பட்டாலும் அந்த வாகனத்துடன் தரிசிப்பது அரிது.\nநாகை நீலாயதாட்சி ஆலயத்தில் பஞ்சமுகங்களுடன் காணப்படும் விநாயகர் சிம்ம வாகனத்துடன் காட்சி தருகிறார். இதே போல் சென்னை திருவெற்றியூர் குரு தட்சிணாமூர்த்தி ஆலயத்திலும் பஞ்சமுகங்களுடன் சிங்கத்தில் அமர்ந்துள்ளார்.\nபுதுச்சேரி மணக்குள விநாயகர் ஆலய சுதைச் சிற்பத்திலும், அருப்புக்கோட்டை தாதன்குள விநாயகர் ஆலயத்திலும், திருவானைக்கா ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி கோவிலிலுள்ள ஒவியத்திலும் விநாயகர் மயில் வாகனத்துடன் காட்சி தருகிறார்.\nகோவை குரூபதேசீகக் கவுண்டர் ஆலயத்திலும், கடலூர் வட்டம், சென்னப்ப நாயகரகன் பாளையத்திலும், மலையாண்டவர் விநாயகர் ஆலயத்திலும் குதிரை வாகனத்தில் காட்சி தருவதைக் காணலாம். திருச்செந்தூர் ஆவுடையார் குளக்கரையில், வைத்திய நாதசுவாமி ஆலயத்திலுள்ள விநாயகருக்கு யானை வாகனமாக உள்ளது.\nசுசீந்திரம் தாணுமாலயன் ஆலய விநாயகருக்கு வாகனமாக காளை உள்ளது. இதேபோல் நெல்லை காந்திமதியம்மன் கோவில் விநாயகர் முன்பும் காளை வாகனம் காட்சியளிக்கிறது.\nஇந்தோனேஷியா நாட்டில் விநாயகரின் வாகனம் ஆமை.\nபொதுவாக, விநாயகர் திருவுருவில் நான்கு கரங்கள் இருக்கும். சில கோவில்களில் மாறுபட்டிருப்பதையும் தரிசிக்கலாம்.\nஒரு கரம், தும்பிக்கை கொண்டவர் மதுரை, மாத்தங்கரையிலுள்ள கோடாரி விநாயகர் ஆவார்.\nஇரண்டு கரங்களுடன் விநாயகரை பிள்ளையார்பட்டியில் தரிசிக்கலாம்.\nசீனாவில் மூன்று கரங்களுடன் விநாயகர் காட்சி தருகிறார். நான்கு கரங்கள் கொண்ட விநாயகரை பல திருக்கோவில்களில் தரிசிக்கலாம்.\nஆறு கைகள் கொண்ட கணபதி மும்பையில் அருள்புரிகிறார்.\nதிருச்செந்தூரில் ஏழு கரங்களுடன் காட்சி தரும் விநாயகரை உச்சிஷ்ட கணபதி என்பர்.\nநான்கு முகங்கள், எட்டு கைகளுடன் கணபதி சீனநாட்டில் அருள்புரிகிறார்.\nஒன்பது கரங்கள் கொண்ட கணபதியை தருண கணபதி என்பர். சில கோவில் கோபுரங்களில் காணலாம்.\nபத்துக் கரங்கள் கொண்ட பஞ்சமுக கணபதியை சேலம் கந்தாஸ்ரமத்திலும், குச்சனூர் திருத்தலத்திலும் தரிசிக்கலாம்.\nபதினோரு கரங்களுடைய கணபதி கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் எழுந்தருளியுள்ளார்.\nபதினைந்து கரங்கள் கொண்ட ஹேரம்ப கணபதி மும்பையில் பல இடங்களில் கோவில் கொண்டுள்ளார்.\nபதினெழு கரங்கள் கொண்ட கணபதியை வீரகணபதி என்பர். பதினெட்டு கரங்கள் கொண்ட கணபதியை தமிழகத்தில் சில கோவில் விமானங்களில் காணலாம்.\nவிநாயகப் பெருமான் எந்தவிதமான தோற்றத்தில் காட்சி தந்தாலும் பக்தர்கள் கேட்கும் பிரார்த்தனையை நிறைவேற்றி மகிழ்ச்சியை வழங்குவதில் வல்லவர் என்பதில் ஐயமில்லை.\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nமண்டைதீவு த��ருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/ajith-11.html", "date_download": "2018-07-20T03:20:43Z", "digest": "sha1:ZO4RVWSLJAHO4UN3S4IAYF5P25SELL3E", "length": 35540, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அஜீத்திற்கு ரெட் ரெட் படத்தில் ரெட்டாக நடித்த அஜீத்துக்கு ரெட் கார்ட் போட்டுள்ளனர் தயாரிப்பாளர் சங்கத்தினர்.அஜீத்தின் அன்புக்குரிய நண்பராக திகழ்ந்தவர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி. நகமும், சதையுமாக இருந்த இவர்களுக்குள் சமீபத்தில்பிரிவு ஏற்பட்டு விட்டது. சக்கரவர்த்தியே அஜீத்தின் பினாமி தான் என்று பேசப்பட்டதுண்டு.ஆனால், கணக்கு வழக்கில் சக்கரவர்த்தி மீது அஜீத்துக்கு சில சந்தேகங்கள் எழ, அதுவே பிரிவுக்கு வழி வகுத்துவிட்டதுஎன்கிறார்கள். இதனால் இனிமேல் நிக் தயாரிக்கும் படங்களில் நடிக்க மாட்டேன் என்று அஜீத் பகிரங்கமாகவேஅறிவித்துவிட்டார்.இந் நிலையில்தான் அஜீத்திற்கு கிடுக்கிப் பிடி போட்டார் சக்கரவர்த்தி. தனக்கு அஜீத் நிறையப் பணம் தர வேண்டியுள்ளது. அதைஅவர் கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் கவுன்சிலில் முறையிட்டுள்ளார். இதை விசாரித்த தயாரிப்பாளர் கவுன்சில், பணத்தை கொடுக்குமாறு அஜீத்தைக் கேட்டுக் கொண்டது.ஆனால், எனக்குத் தான் நிக் சக்கரவர்த்தி பணம் கொடுக்க வேண்டும். வேண்டுமானால் அவருக்காக ஒரு படம் செய்து தருகிறேன்.ஆனால் 60 நாட்களுக்குள் படத்தை முடித்து விட வேண்டும். அதற்கு மேல் ஆகும் நாட்களுக்கு ஒரு நாளைக்கு ரூ. 4 லட்சம்சம்பளமாக தர வேண்டும் என்று நிபந்தனை போட்டார்.நிபந்தனையை ஏற்றுக் கொண்ட சக்கரவர்த்தி, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் காட் பாதர் படத்தை ஆரம்பித்தார். ஆனால் பணப்பிரச்சினை காரணமாக முக்கால்வாசிப் படத்திற்கு மேல் வளராமல் நின்று போய் விட்டது காட்பாதர்.மேலும், அஜீத் போட்ட 60 நாள் நிபந்தனையும் முடிந்து விட்டது. இதையடுத்த தனது அடுத்த வேலையை பார்க்கப் போய்விட்டார் அஜீத். பாலாவின் இயக்கத்தில் நடிக்கப் போகும் நான் கடவுள் (பழைய டைட்டில்: நானே கடவுள்) படத்திற்காகநீண்ட தலைமுடி, தாடி வளர்க்க ஆரம்பித்து விட்டார்.இதனால் அதிர்ச்சி அடைந்த சக்கரவர்த்தி, தயாரிப்பாளர் கவுன்சிலை அணுகினார். தனது படத்தை முடிக்காமல், வேறு படத்தில்அஜீத் நடிக்கக் கூடாது. அவர் கேட்கும் பணத்தை நான் தருகிறேன் என்றும் கூறியுள்ளார்.இதையடுத்து காட்பாதர் படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படத்தில் நடிக்கக் கூடாது என்று அஜீத்திற்கு தயாரிப்பாளர்கவு��்சில் ரெட் கார்டு போட்டு விட்டதாம்.இதனால் அஜீத் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. காட்பாதர் படத்தை முடித்துக் கொடுக்க அஜீத் தயாராக இருந்தும், சக்கரவர்த்திவேண்டுமென்றே அதை தாமதப்படுத்தியதாகவும், பணப் பிரச்சினை என்ற பொய்யான காரணத்தை அவர் கூறி வருவதாகவும்,தனது படம் எதுவும் தற்போதைக்கு வரக் கூடாது என்று அவர் சதி செய்வதாகவும் அஜீத் தரப்பு புலம்புகிறது.காட்பாதர் படம் இழுத்தடிப்புக்கு உள்ளாகிவிட்டதால், தெலுங்கில் தன்னைத் தேடி வந்த படமொன்றில் நடிக்கப் போய்விட்டார்ஹீரோயின் ஆசின். அந்தப் படத்தை முடித்துக் கொடுத்த பின்தான் காட்பாதருக்கு மீண்டும் வர முடியும் என்று கூறிவிட்டாராம்.ஆனால், மோதிப் பார்க்கத் தயாராகிவிட்ட அஜீத், நானே கடவுள் படத்தில் இன்வால்வ் ஆக ஆரம்பித்துவிட்டார். பாலாவுடன் படவிவாதத்தில் தீவிரமாக இறங்கிவிட்டார்.இந்தப் படத்தின் சூட்டிங்கை மதுரைப் பக்கம் நடத்த இருக்கிறார் பாலா. | Ajith in trouble - Tamil Filmibeat", "raw_content": "\n» அஜீத்திற்கு ரெட் ரெட் படத்தில் ரெட்டாக நடித்த அஜீத்துக்கு ரெட் கார்ட் போட்டுள்ளனர் தயாரிப்பாளர் சங்கத்தினர்.அஜீத்தின் அன்புக்குரிய நண்பராக திகழ்ந்தவர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி. நகமும், சதையுமாக இருந்த இவர்களுக்குள் சமீபத்தில்பிரிவு ஏற்பட்டு விட்டது. சக்கரவர்த்தியே அஜீத்தின் பினாமி தான் என்று பேசப்பட்டதுண்டு.ஆனால், கணக்கு வழக்கில் சக்கரவர்த்தி மீது அஜீத்துக்கு சில சந்தேகங்கள் எழ, அதுவே பிரிவுக்கு வழி வகுத்துவிட்டதுஎன்கிறார்கள். இதனால் இனிமேல் நிக் தயாரிக்கும் படங்களில் நடிக்க மாட்டேன் என்று அஜீத் பகிரங்கமாகவேஅறிவித்துவிட்டார்.இந் நிலையில்தான் அஜீத்திற்கு கிடுக்கிப் பிடி போட்டார் சக்கரவர்த்தி. தனக்கு அஜீத் நிறையப் பணம் தர வேண்டியுள்ளது. அதைஅவர் கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் கவுன்சிலில் முறையிட்டுள்ளார். இதை விசாரித்த தயாரிப்பாளர் கவுன்சில், பணத்தை கொடுக்குமாறு அஜீத்தைக் கேட்டுக் கொண்டது.ஆனால், எனக்குத் தான் நிக் சக்கரவர்த்தி பணம் கொடுக்க வேண்டும். வேண்டுமானால் அவருக்காக ஒரு படம் செய்து தருகிறேன்.ஆனால் 60 நாட்களுக்குள் படத்தை முடித்து விட வேண்டும். அதற்கு மேல் ஆகும் நாட்களுக்கு ஒரு நாளைக்கு ரூ. 4 லட்சம்சம்பளமாக தர வேண்டும் என்று நிபந்தன�� போட்டார்.நிபந்தனையை ஏற்றுக் கொண்ட சக்கரவர்த்தி, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் காட் பாதர் படத்தை ஆரம்பித்தார். ஆனால் பணப்பிரச்சினை காரணமாக முக்கால்வாசிப் படத்திற்கு மேல் வளராமல் நின்று போய் விட்டது காட்பாதர்.மேலும், அஜீத் போட்ட 60 நாள் நிபந்தனையும் முடிந்து விட்டது. இதையடுத்த தனது அடுத்த வேலையை பார்க்கப் போய்விட்டார் அஜீத். பாலாவின் இயக்கத்தில் நடிக்கப் போகும் நான் கடவுள் (பழைய டைட்டில்: நானே கடவுள்) படத்திற்காகநீண்ட தலைமுடி, தாடி வளர்க்க ஆரம்பித்து விட்டார்.இதனால் அதிர்ச்சி அடைந்த சக்கரவர்த்தி, தயாரிப்பாளர் கவுன்சிலை அணுகினார். தனது படத்தை முடிக்காமல், வேறு படத்தில்அஜீத் நடிக்கக் கூடாது. அவர் கேட்கும் பணத்தை நான் தருகிறேன் என்றும் கூறியுள்ளார்.இதையடுத்து காட்பாதர் படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படத்தில் நடிக்கக் கூடாது என்று அஜீத்திற்கு தயாரிப்பாளர்கவுன்சில் ரெட் கார்டு போட்டு விட்டதாம்.இதனால் அஜீத் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. காட்பாதர் படத்தை முடித்துக் கொடுக்க அஜீத் தயாராக இருந்தும், சக்கரவர்த்திவேண்டுமென்றே அதை தாமதப்படுத்தியதாகவும், பணப் பிரச்சினை என்ற பொய்யான காரணத்தை அவர் கூறி வருவதாகவும்,தனது படம் எதுவும் தற்போதைக்கு வரக் கூடாது என்று அவர் சதி செய்வதாகவும் அஜீத் தரப்பு புலம்புகிறது.காட்பாதர் படம் இழுத்தடிப்புக்கு உள்ளாகிவிட்டதால், தெலுங்கில் தன்னைத் தேடி வந்த படமொன்றில் நடிக்கப் போய்விட்டார்ஹீரோயின் ஆசின். அந்தப் படத்தை முடித்துக் கொடுத்த பின்தான் காட்பாதருக்கு மீண்டும் வர முடியும் என்று கூறிவிட்டாராம்.ஆனால், மோதிப் பார்க்கத் தயாராகிவிட்ட அஜீத், நானே கடவுள் படத்தில் இன்வால்வ் ஆக ஆரம்பித்துவிட்டார். பாலாவுடன் படவிவாதத்தில் தீவிரமாக இறங்கிவிட்டார்.இந்தப் படத்தின் சூட்டிங்கை மதுரைப் பக்கம் நடத்த இருக்கிறார் பாலா.\nஅஜீத்திற்கு ரெட் ரெட் படத்தில் ரெட்டாக நடித்த அஜீத்துக்கு ரெட் கார்ட் போட்டுள்ளனர் தயாரிப்பாளர் சங்கத்தினர்.அஜீத்தின் அன்புக்குரிய நண்பராக திகழ்ந்தவர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி. நகமும், சதையுமாக இருந்த இவர்களுக்குள் சமீபத்தில்பிரிவு ஏற்பட்டு விட்டது. சக்கரவர்த்தியே அஜீத்தின் பினாமி தான் என்று பேசப்பட்டதுண்டு.ஆனால், கணக்கு வழக்கில் சக்கரவர்த்தி மீது அஜீத்துக்கு சில சந்தேகங்கள் எழ, அதுவே பிரிவுக்கு வழி வகுத்துவிட்டதுஎன்கிறார்கள். இதனால் இனிமேல் நிக் தயாரிக்கும் படங்களில் நடிக்க மாட்டேன் என்று அஜீத் பகிரங்கமாகவேஅறிவித்துவிட்டார்.இந் நிலையில்தான் அஜீத்திற்கு கிடுக்கிப் பிடி போட்டார் சக்கரவர்த்தி. தனக்கு அஜீத் நிறையப் பணம் தர வேண்டியுள்ளது. அதைஅவர் கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் கவுன்சிலில் முறையிட்டுள்ளார். இதை விசாரித்த தயாரிப்பாளர் கவுன்சில், பணத்தை கொடுக்குமாறு அஜீத்தைக் கேட்டுக் கொண்டது.ஆனால், எனக்குத் தான் நிக் சக்கரவர்த்தி பணம் கொடுக்க வேண்டும். வேண்டுமானால் அவருக்காக ஒரு படம் செய்து தருகிறேன்.ஆனால் 60 நாட்களுக்குள் படத்தை முடித்து விட வேண்டும். அதற்கு மேல் ஆகும் நாட்களுக்கு ஒரு நாளைக்கு ரூ. 4 லட்சம்சம்பளமாக தர வேண்டும் என்று நிபந்தனை போட்டார்.நிபந்தனையை ஏற்றுக் கொண்ட சக்கரவர்த்தி, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் காட் பாதர் படத்தை ஆரம்பித்தார். ஆனால் பணப்பிரச்சினை காரணமாக முக்கால்வாசிப் படத்திற்கு மேல் வளராமல் நின்று போய் விட்டது காட்பாதர்.மேலும், அஜீத் போட்ட 60 நாள் நிபந்தனையும் முடிந்து விட்டது. இதையடுத்த தனது அடுத்த வேலையை பார்க்கப் போய்விட்டார் அஜீத். பாலாவின் இயக்கத்தில் நடிக்கப் போகும் நான் கடவுள் (பழைய டைட்டில்: நானே கடவுள்) படத்திற்காகநீண்ட தலைமுடி, தாடி வளர்க்க ஆரம்பித்து விட்டார்.இதனால் அதிர்ச்சி அடைந்த சக்கரவர்த்தி, தயாரிப்பாளர் கவுன்சிலை அணுகினார். தனது படத்தை முடிக்காமல், வேறு படத்தில்அஜீத் நடிக்கக் கூடாது. அவர் கேட்கும் பணத்தை நான் தருகிறேன் என்றும் கூறியுள்ளார்.இதையடுத்து காட்பாதர் படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படத்தில் நடிக்கக் கூடாது என்று அஜீத்திற்கு தயாரிப்பாளர்கவுன்சில் ரெட் கார்டு போட்டு விட்டதாம்.இதனால் அஜீத் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. காட்பாதர் படத்தை முடித்துக் கொடுக்க அஜீத் தயாராக இருந்தும், சக்கரவர்த்திவேண்டுமென்றே அதை தாமதப்படுத்தியதாகவும், பணப் பிரச்சினை என்ற பொய்யான காரணத்தை அவர் கூறி வருவதாகவும்,தனது படம் எதுவும் தற்போதைக்கு வரக் கூடாது என்று அவர் சதி செய்வதாகவும் அஜீத் தரப்பு புலம்புகிறது.காட்பாதர�� படம் இழுத்தடிப்புக்கு உள்ளாகிவிட்டதால், தெலுங்கில் தன்னைத் தேடி வந்த படமொன்றில் நடிக்கப் போய்விட்டார்ஹீரோயின் ஆசின். அந்தப் படத்தை முடித்துக் கொடுத்த பின்தான் காட்பாதருக்கு மீண்டும் வர முடியும் என்று கூறிவிட்டாராம்.ஆனால், மோதிப் பார்க்கத் தயாராகிவிட்ட அஜீத், நானே கடவுள் படத்தில் இன்வால்வ் ஆக ஆரம்பித்துவிட்டார். பாலாவுடன் படவிவாதத்தில் தீவிரமாக இறங்கிவிட்டார்.இந்தப் படத்தின் சூட்டிங்கை மதுரைப் பக்கம் நடத்த இருக்கிறார் பாலா.\nரெட் படத்தில் ரெட்டாக நடித்த அஜீத்துக்கு ரெட் கார்ட் போட்டுள்ளனர் தயாரிப்பாளர் சங்கத்தினர்.அஜீத்தின் அன்புக்குரிய நண்பராக திகழ்ந்தவர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி. நகமும், சதையுமாக இருந்த இவர்களுக்குள் சமீபத்தில்பிரிவு ஏற்பட்டு விட்டது. சக்கரவர்த்தியே அஜீத்தின் பினாமி தான் என்று பேசப்பட்டதுண்டு.\nஆனால், கணக்கு வழக்கில் சக்கரவர்த்தி மீது அஜீத்துக்கு சில சந்தேகங்கள் எழ, அதுவே பிரிவுக்கு வழி வகுத்துவிட்டதுஎன்கிறார்கள். இதனால் இனிமேல் நிக் தயாரிக்கும் படங்களில் நடிக்க மாட்டேன் என்று அஜீத் பகிரங்கமாகவேஅறிவித்துவிட்டார்.\nஇந் நிலையில்தான் அஜீத்திற்கு கிடுக்கிப் பிடி போட்டார் சக்கரவர்த்தி. தனக்கு அஜீத் நிறையப் பணம் தர வேண்டியுள்ளது. அதைஅவர் கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் கவுன்சிலில் முறையிட்டுள்ளார்.\nஇதை விசாரித்த தயாரிப்பாளர் கவுன்சில், பணத்தை கொடுக்குமாறு அஜீத்தைக் கேட்டுக் கொண்டது.\nஆனால், எனக்குத் தான் நிக் சக்கரவர்த்தி பணம் கொடுக்க வேண்டும். வேண்டுமானால் அவருக்காக ஒரு படம் செய்து தருகிறேன்.ஆனால் 60 நாட்களுக்குள் படத்தை முடித்து விட வேண்டும். அதற்கு மேல் ஆகும் நாட்களுக்கு ஒரு நாளைக்கு ரூ. 4 லட்சம்சம்பளமாக தர வேண்டும் என்று நிபந்தனை போட்டார்.\nநிபந்தனையை ஏற்றுக் கொண்ட சக்கரவர்த்தி, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் காட் பாதர் படத்தை ஆரம்பித்தார். ஆனால் பணப்பிரச்சினை காரணமாக முக்கால்வாசிப் படத்திற்கு மேல் வளராமல் நின்று போய் விட்டது காட்பாதர்.\nமேலும், அஜீத் போட்ட 60 நாள் நிபந்தனையும் முடிந்து விட்டது. இதையடுத்த தனது அடுத்த வேலையை பார்க்கப் போய்விட்டார் அஜீத். பாலாவின் இயக்கத்தில் நடிக்கப் போகும் நான் கடவுள் (பழைய டைட்டில்: நானே கடவுள்) படத்திற்காகநீண்ட தலைமுடி, தாடி வளர்க்க ஆரம்பித்து விட்டார்.\nஇதனால் அதிர்ச்சி அடைந்த சக்கரவர்த்தி, தயாரிப்பாளர் கவுன்சிலை அணுகினார். தனது படத்தை முடிக்காமல், வேறு படத்தில்அஜீத் நடிக்கக் கூடாது. அவர் கேட்கும் பணத்தை நான் தருகிறேன் என்றும் கூறியுள்ளார்.\nஇதையடுத்து காட்பாதர் படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படத்தில் நடிக்கக் கூடாது என்று அஜீத்திற்கு தயாரிப்பாளர்கவுன்சில் ரெட் கார்டு போட்டு விட்டதாம்.\nஇதனால் அஜீத் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. காட்பாதர் படத்தை முடித்துக் கொடுக்க அஜீத் தயாராக இருந்தும், சக்கரவர்த்திவேண்டுமென்றே அதை தாமதப்படுத்தியதாகவும், பணப் பிரச்சினை என்ற பொய்யான காரணத்தை அவர் கூறி வருவதாகவும்,தனது படம் எதுவும் தற்போதைக்கு வரக் கூடாது என்று அவர் சதி செய்வதாகவும் அஜீத் தரப்பு புலம்புகிறது.\nகாட்பாதர் படம் இழுத்தடிப்புக்கு உள்ளாகிவிட்டதால், தெலுங்கில் தன்னைத் தேடி வந்த படமொன்றில் நடிக்கப் போய்விட்டார்ஹீரோயின் ஆசின். அந்தப் படத்தை முடித்துக் கொடுத்த பின்தான் காட்பாதருக்கு மீண்டும் வர முடியும் என்று கூறிவிட்டாராம்.\nஆனால், மோதிப் பார்க்கத் தயாராகிவிட்ட அஜீத், நானே கடவுள் படத்தில் இன்வால்வ் ஆக ஆரம்பித்துவிட்டார். பாலாவுடன் படவிவாதத்தில் தீவிரமாக இறங்கிவிட்டார்.\nஇந்தப் படத்தின் சூட்டிங்கை மதுரைப் பக்கம் நடத்த இருக்கிறார் பாலா.\nகத்துக்கணும்யா 'தல' வில்லனிடம் இருந்து இதை கத்துக்கணும்\nதல அஜித்துடன் இரட்டை வேடத்தில் நடிப்பது யார் தெரியுமா\n6 மணி நேரம் வானில் பறந்து... உலக சாதனை படைத்தது அஜித் உருவாக்கிய ஆளில்லா விமானம்\nதமிழ் படம் 2: தலயை வச்சு செஞ்சிட்டாங்க\nதளபதியை அடுத்து தல, சிம்புவையும் கலாய்த்த 'தமிழ் படம் 2' குழு: கொலவெறியில் ரசிகர்கள்\nவிசுவாசம் படத்தில் மீண்டும் 'அஜித் மகள்'\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபலாத்காரம், கேலி கூத்தாக போச்சா மிஷ்கின்\nஉங்களுக்கு ஹெச்.ஐ.வி. இல்லையா என்று கேட்டவருக்கு ஸ்ரீ ரெட்டி 'பலே' பதில்\nசிவகார்த்திகேயனுக்கு பாடும் மக்கள் கலைஞன் செந்தில் கணேஷ்\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்க��� தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilarivukadhaikal.blogspot.com/2014/06/", "date_download": "2018-07-20T02:40:52Z", "digest": "sha1:QW5AL5Y73PM6H5BX6QEPNGZ3GN3RLMHB", "length": 14082, "nlines": 150, "source_domain": "tamilarivukadhaikal.blogspot.com", "title": "June 2014 | தமிழ் அறிவு கதைகள்", "raw_content": "\nகதை களஞ்சியம் - குழந்தைகளுக்காக | பாபு நடேசன்\nமறவாதீர்கள் - பாபு நடேசன்\nதமிழ் அறிவு கதைகள் | பாபு நடேசன்\nஒரு நடுத்தர விவசாய குடும்பத்திலிருந்து முன்னேறத்துடிக்கும் மூன்றாம் தலைமுறை நான். நேர்மையான வழியில் பணம் ஈட்டத் துடிக்கும் தலைமுறையைச் சேர்ந்தவன்தான் நானும். உலகமெல்லாம் பாஸ்போர்ட்டுடன் தங்கத்தைத் தேடிப் பறக்க நினைக்கும் தலைமுறையின் நடுவே சாகசமாக இருக்கிறது வாழ்க்கை. அவர்களுக்கு இணையாக மேலோங்கி சொல்கிறது வாழ்க்கை.\nகணிபொறி மென்பொருள் வல்லுனராக பெங்களூருவில் பணி புரிகிறேன். எனது சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு அருகே உள்ள நெய்வேலி வடபாதி என்ற அருமையான கிராமம்.\nஇது ஒரு குழந்தைகளுக்கான கதை களஞ்சியம்.\nதாத்தா, பாட்டியிடம் கதை கேட்டு வளர்ந்த காலம் இன்றைக்கு இல்லை. அவர்களின் இடத்தை கருத்துச் சித்திரம் (கார்டூன்) தொலைகாட்சிகளும், யுடுயுப்பில் பாடலுடன் கதைகளும், நிரப்பி வருகின்றன. வெயிலுக்கு வெளியில் சென்று விளையாடாமல் தொலைக்காட்சியும், கணினியுமே கதி என்று கிடக்கிறார்கள் குழந்தைகள். கதை சொல்லி வளர்த்தால் குழந்தைகளின் கற்பனை சக்தியும், ஆக்கத்திறனும் வளரும் என்று கூறுகின்றனர் நிபுணர்கள்.\nகதையின் மூலம் அவர்களுக்கு, வாழ்க்கைப் பாடங்களான உதவி புரிதல், வேலை செய்தல், நேர்மையாக இருத்தல், உண்மை பேசுதல், ஏமாற்றங்கள் / தோல்வி ஏற்பட்டால் துவளாமல் இருத்தல், போராடி ஜெயிப்பது போன்றவற்றை சொல்ல முடிகிறது.\nபழங்காலத்து கதைகள் மூலம் பாரம்பரியம், ஒழுக்கம் ஆகியவற்றை கற்றுக் கொடுக்கலாம். கதை கேட்பதன் மூலம் குழந்தைகளுக்கு அடுத்தவர் பேசுவதை கேட்கும் பழக்கம் ஏற்படுகிறது. கதை சொல்வதன் மூலம் கேள்வி கேட்பது போன்ற ஆக்கபூர்வமான உரையாடல்களுக்கு வழிவகுக்கும்.\nகற்பனை சக்தியை தூண்டும் கதை��ள் சொல்லும் போது, அவற்றை கேட்டு வளரும் குழந்தைகள் எதிர்காலத்தில் ஆக்கபூர்வமான முறையில் பிரச்சினைகளை கையாள்பவர்களாக இருக்கிறார்கள் என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.\nகதை சொல்லும் போது வெறுமனே உணர்வின்றி சொல்லாமல், தகுந்த குரல் மாற்றங்கள், முக பாவங்களோடு சொன்னால், குழந்தைகள் இன்னும் ஆர்வமாக கேட்பார்கள். உங்களுக்கும் குழந்தைக்குமான நெருக்கம் அதிகரித்து, நீங்கள் அவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளீர்கள் என்று குழந்தைக்கு உங்கள் மேல் நம்பிக்கையும் வளரும்.\nகுழந்தைகளை அவர்களே கற்பனை செய்து கதை சொல்லத் தூண்டுவதன் மூலம், கற்பனை சக்தி வளருவது மட்டுமின்றி, அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை அதன் மூலம் வெளிக் கொண்டுவர வழி வகுக்கும். அவர்களே கதை சொல்லும் போது, மற்றவர் முன் பேசுவதற்கான திறன் கூடும். தன்னம்பிக்கை வளரும். உங்கள் குழந்தையின் மனதில் என்ன இருக்கிறது என்பதை வெளிகாட்டும். ஆக்கத்திறன், கற்பனை திறன் வளரும்.\nsiruvar kadhaikal tami arivu kathaikal tamil arivu kadhaikal tamil kadhaikal Tamil Kathaikal tamil story for kids teachers day அறிவு கதைகள் ஆசிரியர் தின சிறப்பு கதை ஆசிரியர் தினம் ஆன்மிகக் கதைகள் எலிக் கதை ஒழுக்கம் ஓஷோ கதைகள் கதைகள் குட்டி கதைகள் குட்டீஸ் கதைகள் குழந்தைகளுக்கான கதைகள் சிந்தனை கதைகள் சிந்திக்க கதைகள் சிரிப்பு கதைகள் சிறுவர் கதைகள் சுஜாதா புதிய நீதிக் கதைகள் சேவலும் நரியும் தமிழ் அறிவு கதைகள் தமிழ் கதைகள் தமிழ் சிறு கதைகள் தன்னம்பிக்கை கதைகள் திருக்குறள் கதைகள் தெனாலிராமன் கதை நகைசுவை கதைகள் நல்ல கதைகள் நீதி கதைகள் நீதிக் கதைகள் பள்ளி புதிய நீதிக் கதைகள் புதுக்கோட்டை மாணவர் முல்லா கதைகள் வலைபதிவர் திருவிழா 2015 விழிப்புணர்வு ஜப்பானியர் கதை ஜென் சிறுகதை\nஆசிரியர் தின சிறப்பு கதை (1)\nசுஜாதா புதிய நீதிக் கதைகள் (4)\nதமிழ் அறிவு கதைகள் (59)\nதமிழ் சிறு கதைகள் (24)\nபுதிய நீதிக் கதைகள் (12)\nவலைபதிவர் திருவிழா 2015 (1)\n | தமிழ் அறிவு கதைக...\n | தமிழ் அறிவு கதைகள்\nPosted by தமிழ் அறிவு கதைகள் | Labels: அறிவு கதைகள், குட்டி கதைகள், குழந்தைகளுக்கான கதைகள், சிந்திக்க கதைகள்\nஒரு பையன் ஆசையாக நாய்குட்டி ஒன்று வளர்த்தான், ஒரு நாள் திடீரென்று அந்த நாய்க்குட்டி இறந்து விட்டது. பையன் விடாமல் அழுதுகொண்டே இருந்தான்.வீட்டில் எவ்வளவோ ஆறுதல் சொல்லிப் பார்த்தார்கள்.\nஒன்றும�� நடக்கவில்லை. அழுகையும் நின்றபாடில்லை.\nபிறகு ஒரு மனோதத்துவ டாக்டரிடம் அழைத்துப் போய் கவுன்சிலிங் செய்யச் சொன்னார்கள்.\nஅவரும் பல ஆறுதல் வார்த்தைகளை சொல்லிவிட்டு கடைசியில் அவனிடம், 'இதோ பார் இந்த சின்ன விஷயத்திற்காக ஏன் இப்படி அழுகிறாய் எங்க தாத்தா கூட போன வாரம் செத்துப் போனார். நான் என்ன அழுகிறேனா பார்' என்றார்.\nஉடனே அந்தப் பையன் \"நீங்க என்ன, என்னை மாதிரி குட்டியில இருந்தா உங்க தாத்தாவை வளர்த்தீங்க\nPosted by தமிழ் அறிவு கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-20T02:58:23Z", "digest": "sha1:WVTLEDC2B4CCMMXSJWMXFAGZMZVOEQKL", "length": 21991, "nlines": 90, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "சந்தேகங்கள் | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \nஅற்புதங்கள் – புகைப்படத் தொகுப்பு -5\nபடத்தொகுப்பு | Tagged அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், சந்தேகங்கள், பயனுள்ள தகவல்கள், Uncategorized\t| 1 பின்னூட்டம்\nலஞ்சம் வாங்கி பிடிபட்ட 259 அதிகாரிகள் மீது வழக்கு தொடர அரசு அனுமதி இல்லை \nலஞ்சம் வாங்கி பிடிபட்ட 259 அதிகாரிகள் மீது வழக்கு தொடர அரசு அனுமதி இல்லை ஜனவரி 2009 முதல் ஜூலை 2011 வரை லஞ்ச ஊழல் வழக்குகளில் கையும் களவுமாக பிடிபட்ட பெரிய அந்தஸ்தில் உள்ள அரசு அதிகாரிகள் 259 பேர் மீது வழக்கு தொடர அனுமதி கேட்டு, சிபிஐ அரசாங்கத்தின் பின்னால் நடையாய் … Continue reading →\nபடத்தொகுப்பு | Tagged அபாண்டம், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேளிக்கை, கேள்விகள், கையாலாகாதவர்கள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர் நலம், திருட்டுத்தனம், நிர்வாகம், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, Uncategorized\t| 1 பின்னூட்டம்\n“சோ”வின் வாதம் – பிடிவாதம், மீண்டும் மீண்டும் விதண்டாவாதம் ….\n“சோ”வின் வாதம் – பிடிவாதம், மீண்டும் மீண்டும் விதண்டாவாதம் …. மிக அதிக அளவில் தனது வாசகர்களே கண்டனம் தெரிவித்திருப்பது கண்டும் – மீண்டும் இந்த வார துக்ளக் தலையங்கத்தில் அன்னா ஹஜாரேயை கேவலப்படுத்துகிறார் “சோ” (அவசரப்பட்டு அதைப்படிக்க காசு செலவழித்து துக்ளக் வாங்கி விடாதீர்கள் – இட்லி வடையில் எப்படியும் மறுபதிவு செய்து விடுவார்கள் … Continue reading →\nPosted in அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, காமெடி, குடும்பம், தமிழ், பொது, பொதுவானவை, மகா கேவலம், மீண்டும் துக்ளக், ஸ்பெக்ட்ரம், Uncategorized\t| Tagged அபாண்டம், அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஊருக்கு உபதேசம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேளிக்கை, கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழ், தமிழ் நாடு, பகல் கொள்ளை, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 8 பின்னூட்டங்கள்\nகோடிக்கணக்கில் பணம் – எப்படி விடுவார்கள் \nகோடிக்கணக்கில் பணம் – எப்படி விடுவார்கள் வெளிப்படையான, நேர்மையான, நல்ல நிர்வாக அணுகுமுறை, விளையாட்டு வீரர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் உயரிய பயிற்சிகள் அவர்களது வளர்ச்சிக்கான, நீண்ட கால வளர்ச்சித் திட்டங்கள், (long term development programme), அனைத்து விளையாட்டு வீரர்களின் திறனையும் ஊக்குவித்து, உள் நாட்டிலும், உலக அளவிலும் நடத்தப்படும் மதிப்பு மிக்க … Continue reading →\nPosted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, மிரட்டல், Uncategorized\t| Tagged அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இணைய தளம், ஊருக்கு உபதேசம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நம்ம ஊர், நிர்வாகம், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 3 பின்னூட்டங்கள்\nமதுரை அண்ணனிடம் மாட்டிய ராஜ் டிவியின் 6,68,80,881 ரூபாய் \nமதுரை அண்ணனிடம் மாட்டிய ராஜ் டிவியின் 6,68,80,881 ரூபாய் ஏனோ தெரியவில்லை – இன்னும் கூட தமிழ் பத்திரிகைகள் சில செய்திகளை வெளியிட தயங்குகின்றன. தமிழ் நாட்டிற்கு தெரிய வேண்டிய ஒரு விஷயம் – தமிழ் பத்திரிகைகள் எதிலும் வரவில்லை. இது டெல்லியிலிருந்து வந்திருக்கும் செய்தி – ராஜ் டிவி, மதுரை ராயல் கேபிள் … Continue reading →\nPosted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், காத்தோடு போயாச்சு, தடை உத்திரவு, தமிழ், தினகரன், நாளைய செய���தி, பொது, பொதுவானவை, மிரட்டல், Uncategorized\t| Tagged அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொலைகாரர்கள், கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பகல் கொள்ளை, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 4 பின்னூட்டங்கள்\nதூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க அரசால் முடியும் ….\nதூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க அரசால் முடியும் …. ஜனாதிபதியால் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட பிறகு, மாநில அரசு அதில் தலையிட்டு, தண்டனையைக் குறைக்க அதற்கு அதிகாரம் இல்லை என்று இன்று தமிழக அரசால் தெரிவிக்கக்ப்பட்டது. இது உண்மையே. ஆனால் -தூக்கு தண்டனை பெற்ற 3 பேரின் மேல்முறையீட்டு மனுக்களும் (appeals) உயர்நீதி மன்றத்தின் பரிசீலனையில் … Continue reading →\nPosted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இரக்கம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized\t| Tagged அபாண்டம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மனிதம், மறைக்கப்பட்டவை, Uncategorized\t| 3 பின்னூட்டங்கள்\nதங்கபாலுவை உடனடியாக நாடுகடத்த வேண்டும் ….\nதங்கபாலுவை உடனடியாக நாடுகடத்த வேண்டும் …. சென்னையில் தங்கபாலு செய்தியாளர் கூட்டத்தில் தேவை இல்லாமல் சில விஷயங்களைப் பேசி இருக்கிறார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு அளிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை எதிர்ப்பது தவறு என்றும் தண்டனை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கூறி இருக்கிறார். Law will take its own … Continue reading →\nPosted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், சரித்திர நிகழ்வுகள், சுவிஸ் வங்கி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized\t| Tagged அபாண்டம், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இணைய தளம், ஊருக்கு உபதேசம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized\t| 1 பின்னூட்டம்\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nநவீன கர்ண மஹா பிரபு....\nவிரும்புவதால் மட்டும் பிறந்து விடுவோமா ......\nபொங்கும் புனலே வருக....கனவு மெய்ப்பட வருக...\nபகுதி-2 - ஜெயலலிதா.... கரண் தாப்பர் இண்டர்வியூ... என்ன சொல்கிறார் கரண் தாப்பர்....\nகாமராஜர் - “ யாரு கூச்சல் போட்டது என்ன சொல்றீங்க\nஜெயலலிதா - கரண் தாப்பர் இண்டர்வியூ - 14 ஆண்டுகளுக்குப் பிறகு பின்னணியை சொல்கிறார் கரண் தாப்பர்...\nவேண்டாத குணங்களை / மூட நம்பிக்கைகளை கைவிடுவது எப்படி....\nMani on நவீன கர்ண மஹா பிரபு…\nஅறிவழகு on நவீன கர்ண மஹா பிரபு…\nRajagopalan on நவீன கர்ண மஹா பிரபு…\nநவீன கர்ண மஹா பிரபு…… on நவீன கர்ண மஹா பிரபு…\nSanmath AK on காமராஜர் – “ யாரு கூச்சல…\nபொங்கும் புனலே வருக…… on பொங்கும் புனலே வருக….கனவ…\nSanmath AK on காமராஜர் – “ யாரு கூச்சல…\nஅறிவழகு on பொங்கும் புனலே வருக….கனவ…\nசைதை அஜீஸ் on பொங்கும் புனலே வருக….கனவ…\nSubramanian on விரும்புவதால் மட்டும் பிறந்து…\nஅறிவழகு on விரும்புவதால் மட்டும் பிறந்து…\nvimarisanam - kaviri… on விரும்புவதால் மட்டும் பிறந்து…\nSubramanian on விரும்புவதால் மட்டும் பிறந்து…\nvimarisanam - kaviri… on விரும்புவதால் மட்டும் பிறந்து…\nநவீன கர்ண மஹா பிரபு….\nபொங்கும் புனலே வருக….கனவு மெய்ப்பட வருக…\nவிரும்புவதால் மட்டும் பிறந்து விடுவோமா ……\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anglethree.blogspot.com/2009/10/blog-post_23.html", "date_download": "2018-07-20T02:50:21Z", "digest": "sha1:LP5KYW6HY4Z77ZXOTZE4ZRSJHW5Q4RG3", "length": 16536, "nlines": 141, "source_domain": "anglethree.blogspot.com", "title": "மூன்றாம் கோணம்: கந்தல் துணி - பாகம் 2", "raw_content": "\nகந்தல் துணி - பாகம் 2\nஇந்த வார விகடன் இணைப்பில் (செண்டிமெண்ட் விகடன்) நான் கடந்த பதிவின் தொடர்ச்சியாக (கந்தல் துணி) எழுத நினைத்த ஒன்றைப் பற்றி ரீ.சிவக்குமாரும் எழுதியிருக்கிறார். அட பரவாயில்லையே நாம கூட விகடன்ல வர்ற ஒரு பத்தி அளவுக்கு யோசிச்சிருக்கொமே என்று வியப்படைய ஒன்றுமில்லை.இந்த நொந்து போன செண்டிமெண்ட்ஸ் பத்தி யாரு எழுதினாலும் ஒரே மாதிரிதான் இருக்கும்.\nநாயகனுக்கு குரல் கொடுக்கும் மக்கள்:\nநாயகன் ஒரு ராபின் ஹூட்.கிளைமாக்ஸ் நெருங்கும் தருணத்தில் நம் ஸ்காட்லான்ட் யார்ட் போலீசில் மாட்டிக் கொள்வார்.நீதிமன்றம். நாயகன் தனக்குத் தானே ஆக்ரோஷமாக வாதாடிக் கொள்வார். நா ஒண்ணும் பணத்த எடுத்து என் சந்தோஷத்துக்காக பயன்படுத்தல.. இருக்குறவன்கிட்ட எடுத்து இல்லாதவங்களுக்கு கொடுத்தேன்.. இந்த அரசாங்கம் செய்ய வேண்டியத நான் தனி மனுஷனா செஞ்சிருக்கேன்.., இது தப்பா... சொல்லுங்க .. சொல்லுங்க .. சொல்லுங்க .. ( echo effect).\nமக்கள் வெகுண்டெழுவார்கள். சூர்யாவை விடுதலை செய். போலீஸ் அராஜகம் ஒழிக.. அதிலும் உழைக்கும் பெண்கள் இன்னும் உணர்ச்சிவசப்படுவார்கள். அந்த தம்பி வந்தப்புறம்தான் மாமூல் தொல்லை இல்லாம நிம்மதியா பூ விக்க முடியுது.புண்ணாக்கு விக்க முடியுது என்று நீட்டப்படும் மைக் முன்பாக கூறுவார்கள்.\nநாயகன் போலீசில் சிக்காமல் அவனைத் தேடிக் கொண்டிருப்பார்கள் , தலைக்கு 25 லட்சம் அறிவித்திருப்பார்கள். அப்போதும் பெண்கள் கருத்துக்கூறுவார்கள்.. இந்தா யார்கிட்ட கேக்குற துப்பு கா .. த்தூ.. இதாய்யா துப்பு.. போவியா வேலையப் பாத்துகிட்டு.. என்று நம்மை கரித்தெடுத்துவிடுவார்கள்.\nநாயகனின் ஆட்களை போலீஸ் பிடித்து சித்ரவதை செய்வார்கள். அப்போது அந்த ஆட்களில் ஒருவரின் அம்மா (உ.ம் ரமணாவில் கலைராணி) போலீசிடம் \"கடவுள பாத்திருக்கியாயா நீயி.. என்று கலைவெறியுடன் கத்தும்போது நமக்கு கொலைவெறி வருவதில் வியப்பில்லை.\nஜென்டில் மேன், இந்தியன்,முதல்வன்,ரமணா, அந்நியன், சிவாஜி, கந்தசாமி என இந்த குரல் கொடுக்கும் மக்கள் கூட்டம் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறது.\n(இதே கருத்தில் விகடன் இணைப்பில் கருத்து கந்தசாமி என வந்துள்ளது)\nபெண்கள்.. ஒரு முற்போக்குச் சித்தரிப்பு:\nபெண்களை ஒரு முற்போக்குவாதியாகச் சித்தரிக்க பல யுக்திகளைத திரையுலகம் கையாண்டிருக்கிறது. சற்று விட்டேத்தியாக நிமிர்ந்து நடத்தல், ஸீ த்ரூ சாரி அணிந்து ஹேன்ட் பேக் வைத்திருத்தல் போன்றவை 70 களில் முற்போக்குப் பெண்களின் முக்கிய அடையாளங்கள்.அப்படி கெட்டப்புடன் முன்னால் போகும் எல்லாப் பெண்களும் முற்போக்குப் பெணகளல்லர். தன்னைப் பரிகசிக்கும் ஆணைத் துணிந்து செவிட்டில் அறைபவளே முற்போக்குவாதி.\nஅப்புறம் கொஞ்சம் வெளிப்படைப் பேச்சு, செக்ஸ் என்னும் வார்த்தையை உச்சரிப்பவள், ஜெயகாந்தன் கதை படிப்பவள் என்பவையும் முற்போக்கின் அடையாளங்கள்.\n\"மஞ்சுவுக்குத் தேவே ஒரு ஆம்பளேத் துண..\" என்று ரஜினி ஸ்ரீபிரியாவைப் பற்றி கமலிடம் சொல்லுவது (அவள் அப்படித்தான்),ஸ்ரீபிரியாவின் முற்போக்குப் படிமமாக காட்டப்பட்டுள்ளது.\nபொதுவில் \" ஓ ஒரு தென்றல் புயலாகி வரும் நேரம்..\" என்று பாடல் ஒலிக்க வீறுநடை போட்டு படிதாண்டும் பத்தினிப் பெண்தான் நம் முற்போக்குவாதி.\nஅதுவே இப்போது காலப் பரிணாம வளர்ச்சியடைந்து ஒரு பெண் தம் அடித்தால் முற்போக்கு எண்ணமுடையவள் என்றாகிவிட்டது.(உன்னைப்போல் ஒருவன்).\n\"அந்த தம்பி வந்தப்புறம்தான் மாமூல் தொல்லை இல்லாம நிம்மதியா பூ விக்க முடியுது\" super appu..\nஇந்த பதிவு பிடித்திருந்தால் வாழ்த்துங்கள், இல்லையென்றாலும் பரவாயில்லை உங்களுடைய விவாதங்களை தெரிவியுங்கள். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி \nகந்தல் துணி - பாகம் 1\nகந்தல் துணி - பாகம் 2\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nதிருவண்ணாமலைக்குப் போன கதை . . .\nஎன் படைப்புகளை பத்திரிகைகளுக்கு அனுப்பினால் நிராகரிக்கப்படுமோ என்ற அச்சத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் எனக்கே எனக்காக தொடங்கிய வலைப்பூ இது. ஆதரவு தரும் நல்லுள்ளங்களுக்கு நன்றிகள்.\nசுமார் 18 வருடங்களுக்கு முன்னே ஒல்லியாக கருப்பாக தீக்குச்சி போன்ற உருவத்துடன் தீசலாக ஒரு உருவம் டப்பாங்குத்து பாட்டுடன் போடா போடா புண்ணாக்கு...\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nசாரு நிவேதிதா தனது நண்பர்களோடும் ஜெயமோகன் தனது நண்பர்களோடும் சில வாரங்களுக்கு முன் இமயமலை நோக்கி ஒரு பயணம் சென்று திரும்பி வந்தது நாம் அன...\nஇந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்\nநான் துவக்கப் பள்ளியில் படித்த போது பள்ளி பாடப்புத்தகங்களில் கடைசி பக்கத்தின் பின்புறத்தில் எழுதியிருப்பார்கள் \"இந்தியர் என்பதில் பெ...\nநிகழ்காலத்தில் கடந்த நாட்களை நினைத்துக்கொண்டே இருந்தால் எதிர்காலம் நன்றாக இருக்காது என்பார்கள். ஆனாலும், பால்யத்தின் நினைவுகளை மனம் மீண்டும்...\nஇயந்திரப் பொறியியல் மாணவர்களுக்கு-என் அனுபவம்-5\n\"Design\" என்பது வரைபடம் \"drawing\" இல்லாமல் முழுமையாகாது. ஏனெனில் டிராயிங் தான் இயந்திரப் பொறியாளர்களின் மொழி (Engineers ...\n\"தல\" புராணம் : அஜித் - ஒரு ரசிகனின் பார்வையில்..\n வரவே வராது ... வசன உச்சரிப்பா அப்பிடீன்னா .. மருந்துக்கும் கூட முடியாது .. நடனம் .. ஒரு நவீன கால பாக்யர...\nஇளையராஜாவும் ரஹ்மானும் , சில பகிர்வுகள்..\nஇளையராஜா ரஹ்மான் குறித்து எனக்கும் நண்பர்களுக்கும் அடிக்கடி விவாதம் நிகழ்வதுண்டு. எங்கே யுவன் , ஹாரிஸ் ஜெயராஜ், எல்லாம் இல்லையா என்றால் இன்ன...\nதமிழ்நாட்டில் பிறந்ததற்காக நான் வருத்தப்படும் ஒரே விஷயம் பிற மொழிகளைக் கற்கும் வாய்ப்பு மிகக் குறைவு என்பதுதான்.என் அம்மா அப்பா நன்றாக மலையா...\nஇந்தப் பதிவு சச்சினின் புள்ளி விபரங்களையோ \"On field Myths\" கள் பற்றியோ அலசுவது அல்ல. மாறாக என்னுடைய கிரிக்கெட் நினைவுகள் சச்சின...\nநஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும் வெஞ்சினத்தில் பல்பட்டால் மீளாது- விஞ்சுமலர்த் தேம்பாயும் சோலைத் திருமலைரா யன்வரையில் பா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t114742-5", "date_download": "2018-07-20T03:08:39Z", "digest": "sha1:AXC2XWY5QOWDQFHEA7ONUVXJQPYUH2PZ", "length": 14752, "nlines": 227, "source_domain": "eegarai.darkbb.com", "title": "டிசம்பர் 5-இல் கார்த்திகை தீபத் திருவிழா", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைத���\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nடிசம்பர் 5-இல் கார்த்திகை தீபத் திருவிழா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nடிசம்பர் 5-இல் கார்த்திகை தீபத் திருவிழா\nடிசம்பர் 5-இல் கார்த்திகை தீபத் திருவிழா:\nஅருணாசலேஸ்வரர் கோயிலில் பூர்வாங்கப் பணிகள் தொடக்கம்\nகோயில் ராஜகோபுரம் எதிரே நடப்பட்ட\nபந்தக்காலுக்கு சிறப்பு தீபாராதனை காட்டும் சிவாச்சாரியார்கள்.\nஉலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை\nஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா\nடிசம்பர் 5-ஆம் தேதி நடைபெறுகிறது.\nஇதையொட்டி, கோயிலில் பூர்வாங்கப் பணிகள் மேற்\nகொள்வதற்கான பந்தக்கால் முகூர்த்த விழா திங்கள்கிழமை\nநடைபெற்றது. அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை\nஅதிகாலை 5.40 மணிக்கு கோயில் மூன்றாம் பிரகாரத்தில்\nஉள்ள ஸ்ரீசம்பந்த விநாயகர் சன்னிதி எதிரே பந்தக்கால்\nவைக்கப்பட்டு, சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் செய்யப்பட்டன.\nதீபாராதனைக்குப் பிறகு, கோயில் ராஜகோபுரம் எதிரே\nபஞ்ச ரதங்களுக்கு தீபாராதனை: பின்னர், ராஜ கோபுரம்\nஎதிரே தேரடித் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த\nமகா ரதம் உள்ளிட்ட பஞ்ச ரதங்களுக்கு காலை 6.04\nமணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றன.\nசரியாக காலை 6.16 மணிக்கு ஆலாசநாத குருக்கள்\nதலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள்\nபூர்வாங்கப் பணிகள் தொடங்கின: இதையடுத்து, தீபத்\nதிருவிழாவுக்குத் தேவையான பூர்வாங்கப் பணிகள் திங்கள்\nகிழமை காலை முதலே தொடங்கப்பட்டன.\nசுவாமி புறப்பாட்டுக்கான வாகனங்கள், தேர்களை பழுது பார்த்து\nவர்ணம் அடித்தல், கோயிலில் மராமத்துப் பணிகள் மேற்\nகொள்ளுதல் ஆகியவை கோயில் இணை ஆணையர் மேற்\nRe: டிசம்பர் 5-இல் கார்த்திகை தீபத் திருவிழா\nநல்ல சேதி நன்றி அய்யா....\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t2515-topic", "date_download": "2018-07-20T02:54:35Z", "digest": "sha1:HETBTWZ4RBN2AXU5PIM2WJ22ANLF4TDD", "length": 12206, "nlines": 194, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அரசியல்வாதிகளின் பொய்", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஒரு தடவை அரசியல்வாதிகள் எல்லோரும் ஒரு பேருந்தில் சுற்றுலா சென்றனர். எதிர்பாராதவிதமாக பேருந்து விபத்துக்குள்ளானது.\nகிராமத்து ஆள் ஒருவர் இறந்தவர்களின் உடல்களை எல்லாம் அடக்கம் செய்தார். சில நாட்கள் கழித்து விபத்து குறித்து விசாரிக்க\nவந்த காவல் துறையினர், கிராமத்து ஆளை கண்டுபிடித்து கேள்விகள் கேட்டனர்.\n‘இறந்து விட்டார்கள் என்பதை உறுதிபடுத்திவிட்டுதான் அவர்களை புதைத்தாயா\n‘இல்லை. நாங்கள் உயிருடன் தான் இருக்கிறோம் என்று சிலர் கூறினார்கள். ஆனால் நம்ம அரசியல்வாதிகளைப் பற்றித்தான் தெரியுமே\nஎப்போதும் பொய் சொல்பவர்கள் தானே என்று அவர்களையும் சேர்த்து புதைத்துவிட்டேன்’\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karaterajaguruofficial.blogspot.com/2016/11/", "date_download": "2018-07-20T02:32:41Z", "digest": "sha1:PKXSOUXAGC56IGU7CE3QZ77PJZIWLUCF", "length": 4569, "nlines": 34, "source_domain": "karaterajaguruofficial.blogspot.com", "title": "KarateRajaguru - Official - The Real Truth About Rajaguru T. Ravindran - The Living Legend: November 2016", "raw_content": "\nஇன்று “கல்லறை நாள்” என்று அழைக்கப்படும் , இந்நாளில் நமது இந்தியாவின் மிகச்சிறந்த கராத்தே தலைமை ஆசிரியரும், (Grand Master) இந்தியா முழுவதும் தற்காப்புக் கலையாகிய கராத்தே கலையை நிலைக்க வைத்து நிரந்தரமாக்கியவரும், பல ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளுக்கு கராத்தே கலையை இந்தியா முழுவதிலும், மற்றும் சர்வதேச அளவிலும் பயிற்றுவித்தவரும், என்னுடைய ஆத்மாவின் ஒப்பற்ற நட்பிற்குரியவரும், எனது மூத்த சகோதரரும், என் வாழ்வில் நட்பிற்கு ஒளிமயமாக விளங்கி, அவர் மீது நான் வைத்த எல்லையில்லா நட்பிற்கு சில உரிமைகளையும், சந்தோஷங்களையும் நல்கி, என்னுடன் இன்றுவரை ஆத்ம வடிவில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமது Dai Sensei டாக்டர் மோஸஸ் திலகன் ஐயா அவர்களின் கல்லறையில் எனக்கு இன்று அவர் ஆத்மா அளித்த நட்பின் பணி என் ஆத்மாவை நிம்மதியடையச் செய்தது.\nஎனக்கு என்னுடைய இந்த 50 ஆண்டு கால தற்காப்புக் கலை வாழ்வின் “பொன்விழா” ஆண்டை முன்னிட்டு அவருடைய புனிதமான அன்பு, என் மீது வைத்த உயர்ந்த நட்பிற்கு அவர் என்னுடைய இந்த பொன் விழா ஆண்டிற்காக எனக்கு அளித்த ஆசியாக உணர்ந்து பூரிப்படைகிறேன். அண்ணாரின் குடும்பத்திற்கும், அனைத்து தற்காப்புக்கலை குடும்பத்திற்கும் அவரின் அருளும், ஆசியும் என்றென்றும் அமைவதாக, என்று வேண்டிக்கொண்டு, இந்நாளில் அவரின் கல்லறையில் மலர்களால் பூஜித்து, மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்து பிரார்த்தனை செய்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nerunji.com/category/life-style/style/", "date_download": "2018-07-20T02:54:22Z", "digest": "sha1:LFKNJYWGFYDA26L4LOPGL6QWE5M53LKC", "length": 6692, "nlines": 121, "source_domain": "nerunji.com", "title": "ஸ்டைல் – Nerunji", "raw_content": "\nஎன்ன மாதிரி ஹேர்கட் பண்றதுன்னு குழப்பமா இருக்கா… இத ட்ரை பண்ணி பாருங்களேன்…\nMarch 27, 2018 லைஃப் ஸ்டைல் / ஸ்டைல்\nஎந்த மாதிரி ஹேர்கட் பண்ணலாம்னு பெரிய குழப்பமா இருகு்கா… யோசிச்சே களைத்துப் போய்விட்டீர்களா… யோசிச்சே களைத்துப் போய்விட்டீர்களா எத்தனையோ வகை கூந்தல் அலங்கார ஸ்டைல்கள் தெரியும்தான்… ஆனால், அலங்காரம் செய்பவரிடம், ஒரு…\nமாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு.\nமாதிரி உள்ளடக்கம் மாதிர��� உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம்…\nமாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு.\nமாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம்…\nமாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு.\nமாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம் மாதிரி உள்ளடக்கம்…\nபா.இரஞ்சித்தின் அடுத்த படம் என்னனு தெரியுமா\nமாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு.\nதிராவிட நாடு கோரிக்கையை ஆதரிப்பதாக பொய்ப் பிரச்சாரம்… ஸ்டாலின் விளக்கம்\nஜெ. வழியில் காவிரிக்காக உண்ணாவிரதம்.. டிடிவி தினகரன் அதிரடி வியூகம்\nஅரசியல் எங்களை பிரிக்கும்… ரஜினியின் ஆன்மிக அரசியல் பற்றி கமல் கருத்து\nபா.இரஞ்சித்தின் அடுத்த படம் என்னனு தெரியுமா\nபா.இரஞ்சித்தின் அடுத்த படம் என்னனு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/164381/news/164381.html", "date_download": "2018-07-20T02:59:02Z", "digest": "sha1:2X3VANCVGPY2INLVXYYOYCDHT3TR53PU", "length": 6299, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆரவ், ஜூலியை கேள்விகளால் வறுத்தெடுக்கும் பிக்பாஸ் குடும்பத்தினர்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஆரவ், ஜூலியை கேள்விகளால் வறுத்தெடுக்கும் பிக்பாஸ் குடும்பத்தினர்..\nபிக் பாஸ் குடும்பத்தில் ஆரவ், ஜூலியிடம் கடந்த கால நிகழ்வுகள் குறித்து கேள்வி எழுப்பியதால் சற்று கோபத்துடன் காணப்பட்டனர்.தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.\nஇதில் புதிய வரவுகளான ஜூலி மற்றும் ஆர்த்தியுடன் பிக் பாஸ் குடும்பத்தினர் கலகலப்பாக பொழுதைக் கழித்து வருகின்றனர்.இதற்கிடையில் ஓவியா குறித்து ஆரவிடம் ஆர்த்தி கேள்வி எழுப்பினார். தனது எதிர்காலத்தையும் பொருட்படுத்தாது காதலைக் கூறிய ஓவியா மீண்டும் வந்தால் ஏற்றுக் கொள்வீறா என்று ���ேட்டார். காதலையும், வேலையையும் மட்டும் கருத்தில் கொண்டால் போதாது.\nபெற்றோரது எண்ணங்களையும் நினைவில் கொள்ள வேண்டும் என்று கூறி சமாளிக்கிறார். இதையடுத்து தொடர் கேள்விகளால் ஆரவ், ஏன் பழையதையே இப்படி கிளறுகிறீர் என்று கூறி, அவ்விடம் விட்டு புறப்பட்டு சென்றார்.இதேபோல் நீங்கள் ஏன் உண்மையாக நடந்து கொள்ளவில்லை என்று ஜூலியிடம், சுஜா கேள்வி எழுப்புகிறார். அதற்கு தான் சூழ்நிலை கருதி நடந்து கொண்டதாகவும், தனது இயல்பை மாற்றிக் கொள்ள இயலாது என்று கூறி தனிமையில் இருக்க விரும்புவதாய் கூறி எஸ்கேப்பானார்\nநடிகை பிரியங்கா மர்ம மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை வம்சம் சீரியல்\n50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்\nகுரோஷியா: வெள்ளை நிறவெறியின் கூடாரம்\nதாம்பத்ய உறவினால் விளையும் நன்மைகள்… ஒரு பார்வை\nஎதிர்மறை நபர்களை இப்படி கையாளுங்கள்\nபாலியல் குற்றச்சாட்டுகள் – நடிகர் கார்த்தி Vs ஸ்ரீரெட்டி\n2 ஆண்டுக்குப் பின் அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2014/04/", "date_download": "2018-07-20T02:46:01Z", "digest": "sha1:X7YHG6S7WLE4Y5ULTIOMDGZZWM4SKIKF", "length": 11771, "nlines": 379, "source_domain": "blog.scribblers.in", "title": "April 2014 – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nஒரு கேமெராவை எப்படி பிடிக்கணும்னு பண்ணைதான் எனக்குச் சொல்லிக் குடுத்தான். பேருதான் பண்ணை, ஆனா கேமெராவைத் தவிர அவன்கிட்ட ஒண்ணும் கிடையாது. ஆள் பாக்க செளிப்பா தெரிவான், அவன பக்கத்துல வச்சுகிட்டா ரொம்ப ஈசியா கடன் வாங்கலாம். கேமெராவை எடது கை மட்டும் தான் அழுத்தி பிடிக்கணும், வலது கை ஃப்ரீயா மூவ் ஆகணும்பான். பழக்கதோஷத்துல நான் வலது கையவும் காமெராவில வச்சு அழுத்துவேன், கைலயே அடிப்பான் “ரெண்டு கையவும் வச்சு அழுத்துனா படம் ஷேக் ஆகும்ல” என்பான். கல்யாண வீட்டுக்கெல்லாம் வேண்டா வெறுப்பா படம் எடுப்பான், எல்லாம் துட்டுக்காகத்தான். அவன் தனிப்பட்ட மொறைல எடுத்த படத்த பாத்தாதான் அவனோட பொலம தெரியும்.\nபண்ணையோட கேமெரா பொலம தெரிஞ்சவங்கள்ல செல்வியும் ஒருத்தி. கைராசிக்காரி, எந்தக் கடேல வேலைக்குச் சேந்தாலும் மூணு மாசம் தான் கணக்கு. இது வரைக்கும் திருநவேலில எட்டு ஜெராக்ஸ் கடைய மூடிருக்கிறா. பண்ணைய��ம் செல்வியும் பேச ஆரம்பிச்சா, பக்கத்துல இருக்கிற என்ன எல்லாம் ஒரு மனுஷ ஜென்மமாவே நெனைக்க மாட்டாங்க, கூசாம எல்லாம் பேசுவாங்க. என்னையவும் படம் எடுறான்னு கெஞ்சுவா. நான் சும்மா இல்லாம “பண்ண இயற்க காச்சியத்தான் எடுப்பான்”னு சீண்டுவேன். “என்ன என்ன செஞ்சா கொண்டு வந்தாங்க என்ன விட ஒரு இயற்கய நீ எங்க போய் பாக்கப் போற என்ன விட ஒரு இயற்கய நீ எங்க போய் பாக்கப் போற”ன்னு பண்ணையப் பாத்து கேப்பா. ஒரு நா பேச்சுவாக்குல ‘நான் வேணா ரொம்ப இயற்கயாவே நிக்குறேன், படம் எடுக்குறியா’ன்னு ஆரம்பிச்சா, நான் எந்திச்சு ஓடியே வந்துட்டேன்.\nபண்ணை அவ்வளவு லேசுல மடங்குற ஆளு இல்ல, ஆனா சில மேட்டர்லாம் அவனால செல்வி கிட்டதான் பேச முடிஞ்சது. சில சமயம் தனியா என்கிட்ட சொல்லுவான் “பெரிய ரசனக்காரில இவ, பொருந்தாத எடத்துல இருக்குறா. இருக்க வேண்டிய எடத்துல இருந்தான்னா பெரிய ஆளு இவ”ன்னான். “நீ கூட அப்படித்தான் பொருந்தாத எடத்துல இருக்குற பண்ண\nஒரு நாள் செல்வி உள்ள இருக்கும் போது, பண்ணை ஸ்டூடியோ கதவ உள்பக்கம் லாக் பண்ணினான்னு அந்த தெரு பூராவும் ஒரே பேச்சு பெறகு செல்வியோட கைராசி நல்லாவே வேல செஞ்சது. பண்ணைக்கு வேல இல்லாம நொடிச்சுப் போனான். இப்ப எந்த ஊர்ல இருக்கான்னே தெரியல.\nகைராசிக்காரிய மூணு வருஷம் கழிச்சு ஒரு சினிமாவுல க்ரூப் டேன்சராப் பாத்தேன். வெறுத்துப் போய் எந்திச்சு வந்துட்டேன். அவளோட ஆட்டம், நெஜத்தோட கோரத் தாண்டவமா இருந்தது.\nதனஞ்சயன் என்னும் பத்தாவது காற்று\nசித்தம் திரிந்து சிவமயம் ஆகியே\nதினமும் அதிகாலையில் தியானம் செய்ய வேண்டும்\nசித்தியை விட முக்தியே சிறந்தது\nதனஞ்சயன் என்னும் பத்தாவது காற்று – TamilBlogs on தனஞ்சயன் என்னும் பத்தாவது காற்று\nசித்தம் திரிந்து சிவமயம் ஆகியே – TamilBlogs on சித்தம் திரிந்து சிவமயம் ஆகியே\n – TamilBlogs on அறிவால் அட்டமாசித்தி கிடைக்காது\nதினமும் அதிகாலையில் தியானம் செய்ய வேண்டும் – TamilBlogs on தினமும் அதிகாலையில் தியானம் செய்ய வேண்டும்\nசித்தியை விட முக்தியே சிறந்தது – TamilBlogs on சித்தியை விட முக்தியே சிறந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/74682-ore-mukham-movie-review.html", "date_download": "2018-07-20T03:01:45Z", "digest": "sha1:DYFIO3PQD7G6V6JTVDO4BUYRLKXEZB2W", "length": 24883, "nlines": 411, "source_domain": "cinema.vikatan.com", "title": "கொலை... இரட்டை கொலை... இன்னொரு துப்பறியும் படம்! ஒரே முகம் படம் எப்படி? | Ore Mukham movie review", "raw_content": "\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் சந்திக்க விரும்பும் அந்த அதிபர் பால் கொள்முதல் விலையை ரூ.25 ஆக நிர்ணயித்தது மகாராஷ்டிர அரசு பால் கொள்முதல் விலையை ரூ.25 ஆக நிர்ணயித்தது மகாராஷ்டிர அரசு பள்ளத்தில் விழுந்த பசு: ஒருமணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு\n`ஸ்ரீரங்கம் சிலைகள் மாயமானதாக சொல்வது கற்பனை' - அர்ச்சகர்கள் பேட்டி சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி நாடு முழுவதும் இன்று முதல் லாரி ஸ்டிரைக் சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி நாடு முழுவதும் இன்று முதல் லாரி ஸ்டிரைக் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு தயாராகுபவரா நீங்கள்.. வயது வரம்பு உயர்வை கவனிக்க\n மனமுடைந்த விவசாயி.. கொத்தமல்லியை சாலையில் கொட்டி வேதனை தேர்தலில் முறையற்ற வார்த்தைகளைப் பேச இம்ரான் கானுக்குத் தடை தேர்தலில் முறையற்ற வார்த்தைகளைப் பேச இம்ரான் கானுக்குத் தடை `சிபிஐக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது' - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\nகொலை... இரட்டை கொலை... இன்னொரு துப்பறியும் படம் ஒரே முகம் படம் எப்படி\nஒரு கொலை, அதோடு தொடர்பு கொண்ட முந்தைய கொலை, தேடப்படும் ஒருவன், ஃப்ளாஷ் பேக் என அதே டிபிகல் மலையாள த்ரில்லர் சினிமா...\nபடத்தின் ஆரம்பத்தில் அரவிந்தன் என்பவர் கொல்லப்படுகிறார். அவரை கொன்றது யாராக இருக்கும் என விசாரிக்கும் போது, அரவிந்தன் கல்லூரி நண்பர்களான தேவன், காயத்ரி 20 வருடம் முன்பு கொல்லப்பட்டது போலீஸுக்குத் தெரிய வருகிறது. அந்த கொலையை செய்த சக்ரியா போத்தன், அதன் பின் தலைமறைவாகிவிட்டார் என காவல்துறையின் தகவல்கள் சொல்கிறது. இந்தக் கொலையையும் அவர் தான் செய்திருப்பார் என்று சந்தேகிக்கும் போலீஸ் விசாரணையைத் துவங்குகிறது. இதே கொலை பற்றி பெண் பத்திரிகையாளர் ஒருவரும் விசாரிக்க இரண்டு ட்ராக்கில் சக்ரியா போத்தனின் ஃப்ளாஷ்பேக் துவங்குகிறது. சக்ரியா போத்தன் என்ன ஆனார் எதற்காக இந்த கொலை நடந்தது என்கிற கேள்விகளுக்கான விடைகளுடன் முடிகிறது படம்.\nஃப்ளாஷ் பேக்... சித்தூர், செயின்ட் தாமஸ் கல்லூரியில் சீனியர்கள் சர்காரியா போத்தன் (தயான் ஸ்ரீனிவாசன்), தாஸ் (அஜு வர்கீஸ்), பிரகாசன் (தீபக் பரம்போல்), அரவிந்தன் (அர்ஜுன் நந்தகுமார்), தேவன் (ஜூபி நினான்) ஐவரும் நண்பர்கள். காலேஜில் ஹீரோ, ரௌடி இரண���டுமான தயானை அவன் நண்பர்கள் மற்றும் புரொஃபசர் லதா (அபிராமி) தவிர யாருக்கும் பிடிக்காது. காரணம் ரேகிங் துவங்கி பல சண்டைகள், பிரச்சனைகள் எல்லாவற்றுக்கும் காரணமாக இருப்பது தயான் தான். ஜூனியர்கள் பாமா (பிரயாகா மார்டீன்), காயத்ரி (காயத்ரி சுரேஷ்) இருவருக்கும் தயானை வெறுக்க இன்னும் ஒரு காரணம் இருந்தது. பெண்கள் விஷயத்தி தயான் மிக மோசமானவன், தான் நினைத்த பெண்ணை அடையாமல் விடமாட்டான் என்ற தகவல் தான் அந்தக் காரணம். இந்த நிலையில் தான் காதலிக்கும் காயத்ரியிடம் தவறாக நடந்து கொள்ளும் தயானை, எல்லோர் முன்பும் அடிக்கிறான் ஜூபி. அந்தப் பிரச்சனையால் இந்தக் காதல் விவகாரம் காயத்ரியின் வீட்டிற்குத் தெரிந்து விடுகிறது. அப்போது தயானின் உதவியுடன் தான் இருவருக்கும் திருமணம் நடக்கிறது. அன்று இரவு தயான், ஜூபியைக் கொன்று, காயத்ரியை கட்டாயப்படுத்தி உறவு வைத்து அவளையும் கொன்று தலைமறைவாகிறான். இந்த விஷயங்கள் போலீஸ் மற்றும் பத்திரிகையாளர் இருவரது விசாரணையின் மூலம் தெரிய வருகிறது. இப்படி செல்லும் கதையில் பாதிக்குப் பிறகு உண்மையில் நடந்தது என்ன என வேறு திருப்பங்கள் வருகிறது. ஆனால் அவை ஏற்றுக் கொள்ளும் படி இல்லை என்பது தான் வருத்தம்.\nமுதன்மைக் கதாப்பாத்திரமான தயான் தன்னால் முடிந்த வரை சர்காரியா போத்தனாய் முரட்டுத் தனம் காட்டுகிறார். அதைவிட காதல் வந்த பின் மென்மையாக நடந்து கொள்வதில் தான் நல்ல பெர்ஃபாமன்ஸ் கொடுத்திருக்கிறார். அஜு வர்கீஸ் இருந்தாலும் காமெடி காட்சிகள் மிகக் குறைவு. இருக்கும் காமெடிகளும், 'கல்யாணம்ங்கறது கார்ப்ரேஷன் டாய்லெட் மாதிரி, வெளிய இருக்கவனுக்கு எப்ப உள்ள போவோம்னு இருக்கும். உள்ள இருக்கவனுக்கு எப்ப வெளிய போவோம்னு தோணும்', 'இதை இட்லினு சொன்னா சட்னி கூட நம்பாது' என ஏற்கெனவே கேட்ட வசனங்கள் தான். பிரயாகா மார்டீன், காயத்ரி இருவருக்கும் நடிக்க பெரிதாக எந்த வாய்ப்பும் இல்லை. நிகழ்கால பாமாவாக வரும் சினேகா சில நிமிடங்களே வந்தாலும் கவனம் கவர்கிறார்.\nஒவ்வொரு ஆளாக விசாரிக்கும் பொழுது ,புதுப்புது விஷயங்கள் தெரிய வருவதாக நகரும் கதை, நிகழ்காலம் + ஃப்ளாஷ்பேக் என நான் லீனியராக பயணிக்கும் திரைக்கதையை பயன்படுத்தியிருக்கும் விதத்தால் கவனிக்க வைக்கிறார் அறிமுக இயக்குநர் சஜித் ஜெகத்நந்தன். ஆ���ால், த்ரில்லருக்கு ஏற்ற சுவாரஸ்யமான களமாக இருந்தும், விறுவிறுப்பில்லாத கதை நகர்வு சலிப்பைத் தருகிறது. கடைசி 20 நிமிடங்களில் கொலைகளுக்கான காரணமாக சொல்லப்படும் விஷயம் சீரியல் டைப்.\nபிஜி பாலின் பின்னணி இசை மட்டும் நன்று. மஞ்சள் நிறம் படர்ந்திருக்கும் படி நிகழ்காலமும், இயல்பான ஒளியில் ஃப்ளாஷ்பேக்கும் என ஒளிப்பதிவில் சதீஷ் க்ரூபின் சின்ன பரிசோதனை முயற்சி அழகு. இன்னும் நேர்த்தியான திரைக்கதை அமைத்திருந்தால் கவனிக்கப்பட்டிருக்கும் இந்த 'ஒரே முகம்'.\nஇந்த வார நட்சத்திரபலன்கள் ஜூலை 20 முதல் 26 வரை\nமுதல் அப்ரோச் முதல் சமீப சர்ச்சை வரை... ஸ்ரீரெட்டியின் வாக்குமூலம்\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\nஜூன் 2018-ல் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 10 ஸ்கூட்டர்கள்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\nமிகச் சரியாக தவறு செய்வது எப்படி பாடம் சொல்லும் கதை #MotivationStory\nசத்துணவு ஊழியர் பாப்பம்மாளுக்கு வழங்கிய உத்தரவு ரத்து\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n - கமிஷனரிடம் புகார் அளித்த திருப்பூர் வழக்கறிஞர்\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\nகொலை... இரட்டை கொலை... இன்னொரு துப்பறியும் படம் ஒரே முகம் படம் எப்படி\n2016ல் வெளியான டிரெய்லர்களின் ஹாட் ஹிட் கலெக்‌ஷன்\nரசிகர்களிடம் 40 லட்சம் கேட்கிறார் நடிகை ரோகிணி\nதனி ஒருவனின் தெலுங்கு வெர்ஷனும் ப்ளாக்பஸ்டரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/pokkisham/66581-dhanush-birthday-special.html", "date_download": "2018-07-20T03:01:20Z", "digest": "sha1:DV4UX27T4DO7CBSFNZVF2HISK4CAKYI7", "length": 35439, "nlines": 424, "source_domain": "cinema.vikatan.com", "title": "’பெரிய தனுஷ்ன்னு நெனைப்பு!’ - இதுதான் தனுஷிசம்! #HBDDhanush | Dhanush Birthday Special", "raw_content": "\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் சந்திக்க விரும்பும் அந்த அதிபர் பால் கொள்முதல் விலையை ரூ.25 ஆக நிர்ணயித்தது மகாராஷ்டிர அரசு பால் கொள்முதல் விலையை ரூ.25 ஆக நிர்ணயித்தது மகாராஷ்டிர அரசு பள்ளத்தில் விழுந்த பசு: ஒருமணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு\n`ஸ்ரீரங்கம் சிலைகள் மாயமானதாக சொல்வது கற்பனை' - அர்ச்சகர்கள் பேட்டி சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி நாடு முழுவதும் இன்று முதல் லாரி ஸ்டிரைக் சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி நாடு முழுவதும் இன்று முதல் லாரி ஸ்டிரைக் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு தயாராகுபவரா நீங்கள்.. வயது வரம்பு உயர்வை கவனிக்க\n மனமுடைந்த விவசாயி.. கொத்தமல்லியை சாலையில் கொட்டி வேதனை தேர்தலில் முறையற்ற வார்த்தைகளைப் பேச இம்ரான் கானுக்குத் தடை தேர்தலில் முறையற்ற வார்த்தைகளைப் பேச இம்ரான் கானுக்குத் தடை `சிபிஐக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது' - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\n’ - இதுதான் தனுஷிசம்\nஅது ஒரு பொங்கல் சீசன். கமலின் விருமாண்டியும் இன்னும் சில படங்களும் வெளியாக திட்டமிட்டிருந்தார்கள். அப்போது கமல் “அந்த பையன் படமும் ரிலீஸ் ஆகுதாமே.. நாம வேணும்ன்னா 26ல வரலாமா” எனக் கேட்டாராம். அந்த பையன் நடித்து வெளியாகியிருந்த மூன்று படங்களுமே சில்வர் ஜூப்ளி. கமல் அப்படி கேட்டது உண்மையா இல்லையா என்பது சீக்ரெட் தான். ஆனால், அந்த பையனின் மார்க்கெட் அன்று அந்த ரேஞ்சுதான் என்பது மட்டும் சத்தியமான உண்மை. பின்னாளில் “என்னை மாதிரி பசங்கள பாத்தா பிடிக்காது. பாக்க பாக்கத்தான் பிடிக்கும்” என அவர் பேசிய பன்ச் ஹிட் தான். ஆனா, அந்தப் பையனை பார்த்த உடனே தமிழ் ரசிகனுக்கு பிடித்துப் போனது.\n* 2002 மே மாதம். அந்த வருடத்தில் அதுவரை வெளியாகி இருந்த படங்களில் கன்னத்தில் முத்தமிட்டாலும், ஜெமினியும் மட்டுமே கவனம் ஈர்த்திருந்த நிலையில் பெரிய ஸ்டார் காஸ்ட் இல்லாமல், பப்ளிசிட்டி இல்லாமல் ஒரு படம் வெளியானது. ஆனால் விமர்சகர்களின் கழுகுக் கண்களில் இருந்துதான் எதுவுமே தப்பாதே. படத்தை கால் மேல் கால் போட்டுக்கொண்டு குத்திக் கிழித்தார்கள். 'Soft Porn' என கெளரவ பட்டம் கொடுத்தார்கள். அடல்ட்ஸ் ஒ��்லி கன்டென்ட் மீதான விமர்சனம் ஒரு கட்டத்தில் அபத்த விமர்சனமாகிப் போனது. 'யார்றா இவன் ஆளும் மூஞ்சியும். ச்சை' என படத்தில் நடித்த இளைஞனை வசை பாடினார்கள் விமர்சன சிகாமணிகள். பொதுமக்களும்தான். பின்னர் வழக்கம் போல தங்கள் ஜோலியை பார்க்கத் தொடங்கினார்கள்.\n* ஒரு வருடம் கழித்து அதே இளைஞன் நடித்து மற்றொரு படம் ரிலீஸானது. யுவனின் புண்ணியத்தில் இந்த முறை பப்ளிசிட்டிக்கு பிரச்னையில்லை. ஓராண்டில் அந்த இளைஞனை பற்றிய மதிப்பீடு கொஞ்சமும் மாறாமல் தியேட்டருக்குள் வந்தமர்ந்தனர் ஒயிட் காலர் க்ரிட்டிக்ஸும், பொதுஜனமும். 'என்கிட்ட நிறம் இல்ல, களை இல்ல, பாடிபில்டர் கெட்டப் இல்ல. ஆனா வேற ஒண்ணு இருக்கு' என மொத்த ஃப்ரேமையும் ஆக்ரமித்தான் அந்த ராட்ஷசன். ஒரு காட்சியில் கொட்டும் மழையில் வெறி பிடித்தவனாய் 'திவ்யா திவ்யா' என அவன் கதற, தியேட்டரின் ஒரு மூலையில் சன்னமாய் எழுந்த கைதட்டல் சத்தம் சீக்கிரமே மொத்த தமிழகத்திற்கும் பரவியது. 'யார்றா இவன்' என்றவர்கள் 'தனுஷ் சார்' என்றார்கள். தமிழ் சினிமா இந்த தலைமுறையின் ஆகச் சிறந்த கலைஞனை கண்டெடுத்த தருணம் அது.\n* இந்தக் கலைஞனை, அடுத்த வீட்டு இளைஞனாக்கிய பெருமை சுப்ரமணிய சிவாவிற்கும் தீனாவிற்குமே சேரும். 'மன்மத ராசா' வைரஸ் தமிழகத்தைப் பாடாய் படுத்தியது. போதாக்குறைக்கு காமெடி, சென்டிமென்ட் என பின்னிப் பெடலெடுத்தார் தனுஷ். படம் ஆல் க்ளாஸ் ஹிட். மூன்றே படங்களில் கோலிவுட்டின் முக்கிய ஸ்டார். இருபது வயதில் எவரும் இப்படியான இமாலய உயரத்தை தொட்டதில்லை என மீடியாக்கள் லைம்லைட் பாய்ச்சின.\n* 'தனுஷ் தொடர்ந்து 7 படங்கள்ல கமிட் ஆயிருக்காராம். அடுத்த அஞ்சு வருஷத்துக்கு கால்ஷீட் இல்லயாம்' என கோடம்பாக்கக் காற்றில் எக்கச்சக்க தகவல்கள். இதற்கு நடுவில் 'எங்க படம்தான் முதல்ல ரிலீஸாகணும்' என்ற தயாரிப்பாளர்களின் போட்டி வேறு. 2004-ல் இப்படி மூன்று படங்கள் வெளியாகின. அவற்றில் 'புதுக்கோட்டையிலிருந்து சரவணன்' படத்தில் மட்டுமே கொஞ்சம் 'தனுஷ்' இருந்தார். மற்ற இரண்டு படங்களும் வந்த வேகத்தில் பெட்டிக்குள் பவுன்ஸாகின.\n* அதே ஆண்டில் ஒரு சின்ன பிரஸ்மீட். சில பல பத்திரிக்கையாளர்கள் கூடியிருந்த அந்த அரங்கிற்குள் விறுவிறுவென வந்த தனுஷ் 'நானும் ஐஸ்வர்யா ரஜினியும் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்' என சொல்ல��விட்டு சடாரென வெளியே பறந்தார். இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரத்துக்கு இவர் மருமகனா புருவங்கள் வில்லாய் வளைந்து தெறித்தன. எக்கச்சக்க தனிநபர் தாக்குதல்கள் வேறு. தகுதி ஒப்பீட்டில் தொடங்கி கொச்சையான சொற்கள் வரை அவரை பதம் பார்த்தன. ரியாக்ட் செய்யவே இல்லை தனுஷ்.\n* 'தனுஷ் கதை தேர்வில் கவனம் செலுத்த வேண்டும். முதிர்ச்சி இல்லை. ரஜினி மருகமகனாயிட்ட திமிரு' என விமர்சன வேதாளம் விறுவிறு வேகத்தில் மரம் ஏறியது. அந்நேரத்தில் அந்த மிராக்கிள் நடந்தது. பாலு மகேந்திராவின் கலைக் கண்கள் கமலை கதறியழவும் வைக்கும், சொக்கலிங்க பாகவதரை கதை நாயகனாக நடை பயிலவும் வைக்கும். 'அது ஒரு கனாக்காலம்' படத்தை தொடங்கினார் பாலு மகேந்திரா. 'இவன்கிட்ட ஒரு ப்ரெஞ்சு மாடலுக்கான எல்லாத் தகுதியும் இருக்குய்யா, பெரிய ஆளா வருவான் பாருங்க' - தன் சீடர்களிடம் அவர் உதித்த தீர்க்கதரிசன வார்த்தைகள் இவை. சும்மாவா அவர் ஆசான்\n* தமிழ் சினிமாவில் ஒரு ரவுடி எப்படி இருப்பான் பல்க் பாடியும், முரட்டு மீசையுமாய். அவன்தான் ஹீரோ என்றால் கொஞ்சம் ஆடை அலங்காரங்களும் தூள் பறக்கும். இது எதுவுமே இல்லாமல் தனுஷ் புதுப்பேட்டையில் அருவாளை தூக்கிக் கொண்டு வந்தபோது எப்படி ஒர்க் அவுட் ஆகும் பல்க் பாடியும், முரட்டு மீசையுமாய். அவன்தான் ஹீரோ என்றால் கொஞ்சம் ஆடை அலங்காரங்களும் தூள் பறக்கும். இது எதுவுமே இல்லாமல் தனுஷ் புதுப்பேட்டையில் அருவாளை தூக்கிக் கொண்டு வந்தபோது எப்படி ஒர்க் அவுட் ஆகும் என சிரித்தவர்கள்தான் அதிகம். 'எதுக்கு சிரிக்குறீங்கனு தெரியுது. நக்கலு. சிரிக்க வேணாம்னு சொல்லு' என அந்த படத்திலேயே அவர்களுக்கு பதிலடி கொடுத்தார். 'நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' என்பதைப் போன்ற கெத்து இது.\n* திமிரு, வெயில், பருத்திவீரன் என தமிழ் சினிமாவே தென் தமிழகத்தை சலித்துக் கொண்டிருந்த நேரத்தில் தலைநகரை மையமாக வைத்து இரண்டு சினிமாக்கள் வெளியாகி வெற்றி நடை போட்டன. ஒன்று சென்னை 28, மற்றொன்று பொல்லாதவன். முதலாவதன் வெற்றிக்கு யுவன், வெங்கட் பிரபு, நட்சத்திர பட்டாளம், புதுவகை ட்ரீட்மென்ட் என பல காரணங்கள். பொல்லாதவனுக்கு தனுஷும், வெற்றிமாறனும். விரட்டிக் காதலிப்பவனாய், அப்பாவை தொட்டவனை அடிப்பவனாய் - யதார்த்த இளைஞன் அவன்.\n* கொஞ்ச நாளைக்கு கமர்ஷியல் குதிரையில் பயணம். பின் மீண்டும் வெற்றிமாறன். இம்முறை மதுரை மண். பார்த்துச் சலித்த புழுதியில் கிடைத்த உலக சினிமா. கோட்டை தாண்டினால் சேவல் தோற்றுவிடும் என்பதைப் போல கொஞ்சம் மிஸ்ஸானாலும் போரடித்து விடக்கூடிய கனமான கதை. மொத்த கனத்தையும் அழுக்கேறிய பனியனோடு சுமந்தார் தனுஷ். விளைவு, தேசிய விருது. தன் மீதான எதிர்மறை விமர்சன சுனாமியில் ஸ்விம்மிங் செய்து தனுஷ் வாங்கிய தங்கமெடல் அது.\n* அதே ஆண்டின் இறுதியில் ஒரு சுபயோக சுபத்தினத்தின் நள்ளிரவில் பாடல் ஒன்று இணையத்தில் லீக்கானது. தமிழும் இல்லாமல் இங்கிலீஷும் அல்லாமல் தங்க்லீஷில் வெளியான அந்தப் பாடல் விடிந்தவுடன் உலக ஹிட் ஆகும் என அந்த ராத்திரியில் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 'நடிக்கவே லாயக்கு இல்ல' என இகழப்பட்ட இளைஞன் உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் எல்லாம் கலை குறித்து கெஸ்ட் லெக்சர் கொடுக்கக் காரணமாக அமைந்தது அந்த சிங்கிள் ட்ராக்.\n* உலக மீடியாவே மொய்க்கத் தொடங்கிய பிறகு பாலிவுட் மட்டும் சும்மா இருக்குமா என்ன கொத்திக் கொண்டு பறந்தார்கள். சுறுசுறு துறுதுறு இளைஞனாய் ராஞ்சனாவில் அவர் அசத்த, கிடைத்தது இமாலய வாய்ப்பு. பிக் பியுடன் பாலிவுட் படம். ஷமிதாப். எந்த சீனிலும் அமிதாப் மட்டும் தெரிந்துவிடாதபடியான நேர்த்தியான நடிப்பு அது. வாய்பேச முடியாதவராய் இவர் நடித்த நடிப்பில், ஊமையாய் நின்றார்கள் பாலிவுட் பாட்ஷாக்கள். 'நாம் விமர்சித்த மீசை இல்லா இளைஞன் இல்லை இது' என விமர்சகர்கள் இப்போது உணர்ந்திருந்தார்கள்.\n* மயக்கம் என்ன, 3, மரியான் என க்ளாசிக் இன்னிங்க்ஸ் ஆடியாயிற்று. இறங்கி அடிக்க வேண்டிய நேரமிது. வேலை இல்லா பட்டதாரியாய் வந்தார். இன்ஜினியரிங் படித்த வேலை இல்லா இளைஞன், வீட்டில் வசவு வாங்கிவிட்டு வெளியே உதார் விடும் தோரணை, பக்கத்துவீட்டு ஏஞ்சலை ஏக்கமாய் பார்ப்பது, வாய்ப்பு மட்டும் கிடைக்கட்டும், அப்புறம் பாரு என்ற வீராப்பு என திரையில் இருந்தது சாட்சாத் நாங்கள்தான். தனுஷ் ஒவ்வொரு அடிக்கும் திமிறும்போதெல்லாம் குதித்தது எங்கள் குருதியும்தான்.\n* 'கலர் முக்கியமில்ல, களையும் திறமையும் இருந்தா போதும்' என சூப்பர் ஸ்டார் போன தலைமுறையில் மாற்றி அமைத்த விதியை 'அட.. எதுவும் தேவையில்ல, திறமை இருந்தா போதும்' என நவீனப்படுத்தியது தனுஷ். 'நா���் ஹீரோவானது ஆட்டோக்காரரும், ரிக்‌ஷாக்காரரும் ஹீரோ ஆன மாதிரி' - இது அவரது வார்த்தைகள். சாமானியனும் ஹீரோவாய் உணரத் தொடங்கியது இந்த மாற்றத்தினால்தான்.\n* நடிச்சாச்சு, சம்பாதிச்சாச்சு, செட்டில் ஆயாச்சு என்றில்லாமல் நண்பனான சிவகார்த்திகேயனை ஹீரோவாக்கி எதிர்நீச்சல் தயாரித்தது முதல் காக்கா முட்டை, விசாரணை போன்ற புதிய முயற்சிகளுக்கும் தயாரிப்பாளராய்த் தோள்கொடுத்துக் கொண்டிருக்கிறார்.\n* தேனிக்காரர், தேர்ந்த நடிகர் என்பதை எல்லாம் தாண்டி தனுஷை பிடிக்கக் காரணம் இருக்கிறது. ஒல்லியாய் கன்னம் ஒட்டி திரிபவர்களை கொஞ்ச காலம் முன்புவரை 'ஓமக்குச்சி நரசிம்மன், தயிர்வடை தேசிகன்' என்றுதான் கிண்டலடிப்பார்கள். அப்போதெல்லாம் கூனிக் குறுகிய உடல் இப்போது, 'மனசுக்குள்ள பெரிய தனுஷுனு நினைப்பு' என பிறர் சொல்லும்போது நிமிர்ந்து அமர்கிறது. அதற்காகவே 'லவ் யூ தனுஷ்'.\nஉங்களிடமிருந்து நாங்கள் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறோம் தனுஷ்\nஇந்த வார நட்சத்திரபலன்கள் ஜூலை 20 முதல் 26 வரை\nமுதல் அப்ரோச் முதல் சமீப சர்ச்சை வரை... ஸ்ரீரெட்டியின் வாக்குமூலம்\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\nஜூன் 2018-ல் இந்தியாவில் அதிகம் விற்பனையான டாப் 10 ஸ்கூட்டர்கள்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\nமிகச் சரியாக தவறு செய்வது எப்படி பாடம் சொல்லும் கதை #MotivationStory\nசத்துணவு ஊழியர் பாப்பம்மாளுக்கு வழங்கிய உத்தரவு ரத்து\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n - கமிஷனரிடம் புகார் அளித்த திருப்பூர் வழக்கறிஞர்\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்ச���துபதியைக் கொண்டாடுவாங்க\n’ - இதுதான் தனுஷிசம்\n'சீரியல் ஈஸி... சினிமா கஷ்டம்'\n'கபாலி' சர்ச்சை: வார்த்தை வசப்படாமல் போய்விட்டதாக வைரமுத்து விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvptrendsetter.wordpress.com/2012/08/29/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-07-20T02:55:58Z", "digest": "sha1:HA3HMMDZSAVJ73TZCZALSZHNN7RP543S", "length": 25060, "nlines": 329, "source_domain": "mvptrendsetter.wordpress.com", "title": "சீனப் பெருஞ்சுவரை பற்றிய தகவகள் !!! – Trend Setter", "raw_content": "\nசீனப் பெருஞ்சுவரை பற்றிய தகவகள் \nசீனப் பெருஞ்சுவரை பற்றிய தகவகள் \nஉலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாக, சீனப் பெருஞ்சுவர் கருதப்படுகிறது. இந்த நீண்ட சுவர் கட்டப்பட்டு, 1,500 ஆண்டுகளை கடந்துவிட்டாலும், இயற்கை சீற்றங்களையெல்லாம் எதிர்த்து இன்றும் உறுதியுடன் உள்ளது. இது தொடர்பா\nக, பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளும் ஆய்வு செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில், சீஜியாங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில், சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கு, அரிசி கஞ்சி, சுண்ணாம்பு மற்றும் சுண்ணாம்புக்கல் கலந்த சாந்து பொருள் தான் காரணமென தெரிய வந்துள்ளது.இது தொடர்பாக விஞ்ஞானிகள் கூறியதாவது:பழங்கால சீன கட்டட கலைக்கு சான்றாக, சீனப் பெருஞ்சுவர் விளங்குகிறது. இந்த சுவர் கட்டப்பட்டு, 1,500 ஆண்டுகளை கடந்துவிட்டாலும், அதே உறுதியுடன் இருப்பதற்கு, அரிசி கஞ்சியுடன், சுண்ணாம்பு, சுண்ணாம்புக்கல் உள்ளிட்ட பொருட்களை கொண்டு, உருவாக்கப்பட்ட கலவையால், கற்களை இணைத்துள்ளது தான் காரணம்.\nஇந்த கலவையில், தாவர பொருட்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. உயிரற்ற பொருளான சுண்ணாம்பில், கால்சியம் கார்பனேட் உள்ளது. தாவரத்திலிருந்து எடுக்கப்படும் அரிசி கஞ்சியில், “அமிலோபெக்டின்’ என்ற மாவுச்சத்து உள்ளது.சுண்ணாம்பு மற்றும் அரிசி கஞ்சி உள்ளிட்ட பொருட்களை கலந்து கலவை உருவாக்கும்போது, அரிசி கஞ்சியில் உள்ள “அமிலோபெக்டின்’ கலவைக்கு ஒட்டும் தன்மையை கொடுக்கிறது. இந்த கலவையை, கற்களுக்கு இடையில் வைத்து கட்டும்போது, அந்த சுவர் மிகவும் உறுதியாக மாறுகிறது. மேலும், சுவர்களில், விரிசல் ஏற்படாமலும், அதில் காளான், பூஞ்சை போன்றவை ஏற்படாமலும் சுவரை பாதுகாக்கிறது.\nஇந்த கலவையை கொண்டுதான், சீனப்பெருஞ்சுவரும், அதில் உள்ள கண்காணிப்பு கோபுரங்களும் கட்டப்பட்டுள்ளன. இது கட்டப்பட்ட பின், பல்வேறு போர்களை சந்தித்துள்ளது. பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களால், இதை உடைக்கும் முயற்சிகள் எல்லாம் தோற்றன.மேலும் நிலநடுக்கம் போன்ற பல்வேறு இயற்கை சீற்றங்களையும் தாங்கி, அதே உறுதியுடன் இந்த சுவர் நீடித்து நிற்கிறது.பழங்கால கட்டடக்கலை வல்லுனர்கள், எத்தகைய பொருட்களை பயன்படுத்தினர் என்பது குறித்த முழுமையான விவரங்கள் கிடைக்குமா என்பது தெரியாது. இருப்பினும் தொடர்ந்து எங்கள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினர்.\nஉலக மக்கள் தொகையில் முத்லிடத்தை பிடித்த சீனாவின் கிழக்கில்ஷான்ஹாயில் தொடங்கி லோப்நூர் வழியாக மேற்க்கில் சென்று தெற்க்கெ மங்கோலியாவின் உட்ப்பகுதிவரை செல்கிறது சீனப்பெருஞ்சுவர், வானுயர்ந்த மலைகள் மணல் பாலைவனங்கள் பள்ளத்தாக்குகளை கடந்து செல்லும் சுவரின் நீளம் 6400கிலோமீட்டர்கள்,எந்தவொரு தொழில்நுட்ப்பமும் இல்லாத இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்படுள்ளது மிகப்பெரும் அதிசயம்.\nஇரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு அதாவது கி.பி இரண்டாம் நூற்றாண்டில் சீனவிற்க்கு அச்சுறுத்தல்கள் அதிகம் திடீர் திடீரென்று அண்டை நாடுகள் சீனாவின் மீது படையெடுத்து வந்தன இது சீன அரசர்களுக்கு தீராத பிரச்சினையாக இருந்து வந்தது, இதை எப்படி தீர்ப்பது என்று ஆராய்ந்து பார்த்து இறுதியாக சீனாவின் எல்லைப்பகுதியில் மாபெரும் சுவர் ஒன்றை கட்டுவது என்று முடிவெடுத்து உடனடியாக வேலையில் இறங்கினார்கள், அதாவது கி.பி 206 இல் முதல் சின்வம்சத் அரசன் இதை கட்டத்தொடங்கினான் பதினைந்து வருடங்கள் இந்த பெருஞ்சுவரை கட்டினார்கள்\nகுடி மக்களில் வீட்டுக்கு ஒருவர் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்,கிட்டத்தட்ட மொத்த மக்கள் தொகையில் 70 % பேர் இப்பணியில் ஈடுபட்டனர், கி.பி 221ல் 5000 கிலொமீட்டர் தூரம்வரை கட்டினர் இதற்க்கு வான்-லி-குவான்ங்-கெங் என்று பெயர் வைத்தனர், 4.5 மீட்டர் முதல் 9 மீட்டர் வரை இதன் அகலம் இருந்தது, இவ்வளவு பெரிய சுவரை கட்டியும் ஏனோ அவர்களுக்கு திருப்தி ஏற்ப்படவில்லை, சுவரின் நீளத்தை அதிகரிக்க முடிவு செய்து கி.பி 1368 லிருந்து 1644 வரை ஆட்சி செய்த மிங் வம்ச மன்னர்கள் மீண்டும் சுவர் கட்டும் வேலையை தொடங்கினார்கள், மொத்தம் 6400 கிலொமீட்டர் வர��� கட்டினார்கள், பின்பு இந்த சுவரில் மறு சீரமைப்பு பணியை தொடங்கினார்கள் இதுவெ 200 ஆண்டுகள் வரை நீடித்தது , சுவரில் குறிப்பிட்ட இடைவெளியில் வீரர்கள் தங்குவதற்க்கும் ஆயுதங்களை வைத்துக் கொள்ளுவதற்க்கும் அறைகள் கட்டப்பட்டுள்ளன, ஆபத்து காலங்களில் அந்த அறைகளில் இருந்து புகை போட்டு படை வீரர்கள் எச்சரிக்கை விடுப்பார்கள்.கி.பி1987ல் சீனப்பெருஞ்சுவர், உலக அதிசயங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது,மனிதனால் கட்டப்பட்டு விண்வெளியில் இருந்தும் பார்க்கக்கூடிய ஒரே இடம்சீனப்பெருஞ்சுவர்.\nஇந்த சுவர் சீனாவின் அடையாளமாக உள்ளது, தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து 50 கிலொமீட்டர் தொலைவில் இருக்கும் சைமைதாயு மற்றும் மடியான்யு என்ற இரண்டு இடங்களில் மட்டும் இப்போது சுற்றுலாப் பயணிகள் சுவரை பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்\nசீனப் பெருஞ்சுவர் – சில குறிப்புகள்\nசீனப் பெருஞ்சுவரின் உயரம் 25 அடி. நீளம் 7500 கிலோ மீட்டர். சுவர்களுக்கு மத்தியில் உள்ள பாதையின் அகலம் 20 அடி. இது சில இடங்களில் 15 அடியாக உள்ளது. மேலும், இதுவரையிலான உலகின் மிகப்பெரிய கட்டுமானத் திட்டங்களில் இதுவே மிகப் பெரியதாகும். 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.\nசீனப் பெருஞ்சுவரின் நீளம் எவ்வளவு\nசீனப் பெருஞ்சுவரின் துல்லியமான நீளத்தைக் கண்டுபிடிக்க, ஏப்ரல் திங்களில் பிரம்மாண்ட அளவீட்டுப் பணி தொடங்கியுள்ளது.\nஉலக அதிசயங்களில் ஒன்று, சீனப் பெருஞ்சுவர். பகைவர்களின் படை எடுப்பிலிருந்து சீனாவின் வட பகுதியைக் காப்பாற்ற, இந்த மாபெரும் பாதுகாப்பு அரண் கட்டப்பட்டது.\nகி.மு. 220இல் தொடங்கிய இதன் கட்டுமானப் பணி இறுதியில், 1368-1644 வரையிலான மிங் வம்ச ஆட்சிக் காலத்தில் தான் நிறைவடைந்தது.\nஇதன் நீளம்,10 ஆயிரம் லீ அதாவது 5000கிலோ மீட்டர் என்றும், அகலம் சராசரியாக 6 மீட்டர் என்றும் கூறப்படுகிறது. எனினும் இவை தோராயமான அளவுகள் தான்.\nஇதனால், பெருஞ்சுவர் பற்றிய துல்லியமான புள்ளி விபரங்களைக் கண்டறிய வேண்டும் என்று சீன வரலாற்று அறிஞர்கள் வற்புறுத்தியுள்ளனர்.இதைத் தொடர்ந்து,பெருஞ்சுவர் பற்றிய புள்ளிவிபரங்களைச் சேகரிக்கும் முயற்சிகள், 1980ஆம் ஆண்டு துவங்கின. ஆனால், தொழில் நுட்ப வசதிகள் குறைவாக இருந்ததால் இம்முயற்சிகள் வெற்றி பெறவில்லை.\nதற்போது, தொழில் நுட்பத் துறையில் சீனா பெரும�� முன்னேற்றம் கண்டுள்ளது. எனவே, பெருஞ்சுவர் பற்றிய புள்ளிவிபரங்களைச் சேகரிக்கும் பணியை மீண்டும் தொடங்கச் சீன அரசின் தொடர்புடைய வாரியங்கள் முடிவு செய்துள்ளன.\nஇந்த மாபெரும் அளவீட்டுப் பணி,4 ஆண்டு காலம் தொடரும். இதன் மூலம் சீனப் பெருஞ்சுவரின் துல்லியமான நீளம், வரைபடம், தற்போதைய நிலை ஆகிய புள்ளிவிபரங்கள் சேகரிக்கப்படும்.\nPrevious Previous post: டைடானிக் கப்பல் பற்றிய தகவல் \nNext Next post: ஓணம் பண்டிகையும் கொண்டாட்டமும்\nஇன்று ஒரு தகவல் (218)\nகிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) V.A.O (2)\nதமிழ் பாடல் வரிகள் (6)\nதாய் மொழி கல்வி (2)\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் (63)\nநாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (49)\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (1)\nபொது பட்ஜெட் 2012-13 (1)\nமதுரை மீனாட்சி அம்மன் (1)\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் (2)\nஸ்ரீ சீரடி சாய்பாபா (1)\nஸ்ரீ பகவான் கண்ணன் (36)\nஸ்வாமி சரணம் ஐயப்பா (1)\nஓ.எம்.ஆர். சாலையில் சுங்க கட்டணம் 10 சதவீதம் அதிகரிப்பு ஜூலை 1-ந்தேதி முதல் புதிய கட்டணம் வசூல்\nTNPSC LAB ASSISTANT OFFICIAL KEY RELEASED | TNPSC ஆய்வக உதவியாளர் விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.\nதிருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதியம்மன் கோவிலில் ஏப்ரல் 27, 2018 கும்பாபிஷேக விழா\nதிருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் – 1\nபங்குனி உத்திர திருநாளை ஏன் சிறப்பாக கொண்டாடுகிறோம்\n10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய செயலி – 10th Std All Subjects – Mobile App\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/exploring-odissa-kalingam-63-324778.html", "date_download": "2018-07-20T03:01:06Z", "digest": "sha1:Q4A3T24AJJHP2LFDCI23YUYJSBF5LCQS", "length": 16366, "nlines": 163, "source_domain": "tamil.oneindia.com", "title": "கலிங்கம் காண்போம் - பகுதி 63 - பரவசமூட்டும் பயணத்தொடர் | exploring odissa kalingam - 63 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கலிங்கம் காண்போம் - பகுதி 63 - பரவசமூட்டும் பயணத்தொடர்\nகலிங்கம் காண்போம் - பகுதி 63 - பரவசமூட்டும் பயணத்தொடர்\nஊதா கலர் புதிய ரூ.100 நோட்டுகள் விரைவில் அறிமுகம்\nகலிங்கம் காண்போம் - பகுதி 64 - பரவசமூட்டும் பயணத்தொடர்\nகலிங்கம் காண்போம் - பகுதி 62 - பரவசமூட்டும் பயணத்தொடர்\nகலிங்கம் காண்போம் - பகுதி 61 - பரவசமூட்டும் பயணத்தொடர்\nவளைந்து வளைந்து சென்ற தானிழுனியார் கட்டாக் நகரத்தின் தெருநெருக்கடிகள் தீர்ந்த பகுதிக்கு வந்துவிட்டார். சென்னையின�� கடற்கரைச்சாலை போன்ற ஒரு நேர்ச்சாலையில் பாய்ந்து சென்றார். சாலையின் இருமருங்கிலும் நெடுதுயர்ந்த மரங்கள் வளர்ந்திருந்தன. நமக்கு வலப்புறத்தில் கட்டடங்களற்ற வெற்றுவெளி காணப்பட்டது. மகாநதியின் நீர்மேவு நிலமாக இருக்கக்கூடும். சந்தைச் சந்தடிகளிடமிருந்து தப்பித்து நகரத்தின் ஆற்றங்கரைப் பகுதிக்கு வந்துவிட்டோம் என்பது விளங்கியது. ஆம், மரங்களும் பூங்காக்களும் அடுத்தடுத்து வந்த அந்த நிலப்பரப்புக்கு அப்பால் கண்ணுக்கெட்டிய தொலைவு வரைக்கும் மகாநதியின் நீர்ப்பரப்பு தெரிந்தது. பெயருக்கேற்ப நாட்டிலேயே பேராற்றுப் பெருக்குக்குப் புகழ்பெற்ற நதியின் நெடுங்கரையை வந்தடைந்துவிட்டோம்.\nதானிழுனியார் கேட்ட தொகையைத் தந்ததும் அவர் நீங்கினார். இறங்கிய இடத்தின் இடப்புறம் அரசாங்கத்தின் மிகப்பெரிய வெட்டவெளி நிலம். அங்கேதான் கட்டாக் நகரம் தோன்றுவதற்குக் காரணமான வாராவதிக் கோட்டையும் இருந்தது. முதலில் கோட்டையைச் சென்று பார்த்துவிடவேண்டும் ஆவல் மிகுந்தது. இந்தியப் பெருமண்ணில் அலைந்தால் அதன் புவியியல் நதிகளாலும், வரலாறு கோட்டைகளாலும் நிரம்பியிருக்கின்றன என்ற முடிவுக்கே வருவீர்கள்.\nபடத்தில் பாராபதி என்று இருக்கையில் நான் வாராவதி என்று பயன்படுத்துகிறேனே என்று ஐயம் பிறக்கலாம். வங்காளச் செல்வாக்கு மிக்கிருக்கும் ஒடிய மொழியில் நம்முடைய வகரம் அவர்களுக்குப் பகரம் ஆகிவிடும்.\nஇறங்கிய பகுதியில் இருந்த தேநீர்க் கடையொன்றில் சுடுஞ்சுவைநீர் அருந்திவிட்டு நடக்கத் தொடங்கினோம். மகாநதியாறு தன் முதற்கிளையாறான கதஜோடி ஆறாகப் பிரியுமிடத்தின் முக்கோணப்பகுதியில் நாம் இருக்கிறோம். துணையாறுகள் சேருமிடத்தில் உள்ள முக்கோணக் கூர்நிலம்போலவே கிளையாறு பிரியுமிடத்தின் முக்கோணக் கூர்நிலமும் அமைந்திருக்கும். ஆனால், துணையாற்றினால் ஏற்படுத்த முடியாத வெள்ளப்பேரிடரை கிளையாற்றுப் பிரிவிடம் ஏற்படுத்திவிடும். அதனால்தான் அங்கே தடுப்புச் சுவரெழுப்பிக் கோட்டைக் கட்டிக் காத்துக்கொள்ள வேண்டிய நிலை.\nவாராவதிக் கோட்டை ஏறத்தாழ எண்ணூற்றாண்டுப் பழைமை மிக்கது. நூற்றிரண்டு ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இக்கோட்டை ஆற்றங்கரையில் அமைந்த தரைக்கோட்டையாகும். கோட்டையைச் சுற்றிலும் அகலமான அகழி இருக்கிறது. நாம் சென்று கண்ட இடத்தில் அகழி இருந்த இடத்தில் நீர்த்தாவரங்கள் அடர்ந்து பெருகியிருந்தன. கரையோரச் சாலையிலிருந்து வராவதிக்கோட்டைச் சுவரை அடைவதற்கே மாங்கு மாங்கு என்று நடக்கும்படியாயிற்று. முற்காலத்தில் ஆற்றங்கரையிலிருந்து கண்டால் கோட்டை தென்படுமாறு இருந்திருக்கும். இப்போது கட்டடங்களும் மரங்களும் கோட்டையை மறைத்து நிற்கின்றன.\nகோட்டைக்குள் அகழ்ந்து ஆய்ந்தபோது முப்பத்திரண்டு பெருந்தூண்களைத் தாங்கிநின்ற அடித்தளத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அது கோட்டைக்குள் கட்டப்பட்ட அரண்மனைக்கு உரியதாக இருந்திருக்கலாம். கோட்டையின் நுழைவு வாயில் மிகவும் சிறிது. ஒரு மகிழுந்து வந்தால் எதிர்ச்சாரையார் ஒதுங்கி வெளியே நின்று வழிவிடவேண்டும். கோட்டையைச் சுற்றிலும் சுண்ணாம்புக் கற்களால் ஆன பெருமதில் இருந்திருக்கிறது. இன்று அவற்றின் சிதைவுகளே மீந்திருக்கின்றன.\nநாமிருப்பது மொழியடிப்படையில் ஒடிய மாநிலம் என்றாலும் ஒரு நாடாக அதற்கு வரலாற்றில் ஒரு பெயர் இருந்திருக்கிறது. உத்கலம் என்பது அப்பெயர். உத்கலமும் வங்காளமும் கலை பண்பாடு வாழ்க்கைமுறை ஆகியவற்றில் ஏறத்தாழ ஒத்திருக்கும் இரட்டை நாடுகள். “பஞ்சாப சிந்து குஜராத்த மராட்டா திராவிட உத்கல வங்கா” ஆகியனவே நாட்டுப்பண்ணில் இடம்பெற்றிருக்கும் இந்தியத் துணைக்கண்டத்தின் நாடுகள். அந்த உத்கல நாட்டின் ஆயிரமாண்டுத் தலைநகரம் கட்டாக். முழுமையான பெயர் வாராவதிக் கட்டாக். அந்த தலைநகரத்தின் தலைமைச் செயலகம் இன்று நான் நின்றுகொண்டிருக்கும் வாராவதிக் கோட்டை. அதன் ந்தத் தலைமைச் செயலகத்தின் தலைவாயிலில் நின்றபடி இன்றைய சூரியனின் வெய்யிலில் காய்கிறேன். அப்பெருநிலத்தின் மாமன்னர்களும் குடிமக்களும் ஆயிரக்கணக்கான முறை சென்று திரும்பிய வாயில். இன்றதன் மதிற்சுவரோரம் மகிழ்ந்து நிற்கையில் பறக்கத் தொடங்கிய சிறுபுள்ளின் மகிழ்ச்சியை நானடைந்தேன்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkalingam odissa வரலாறு பயணத்தொடர் கலிங்கம் ஒடிசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/07/13/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-7/", "date_download": "2018-07-20T03:08:23Z", "digest": "sha1:LKSMOTGLQAPEDGCJBZILEGW4QRZLKV3Y", "length": 27066, "nlines": 130, "source_domain": "tamilmadhura.com", "title": "நா. பார்த்தசாரதியின் கபாடபுரம் – 7 – Tamil Madhura's Blog", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•Uncategorized•யாழ்வெண்பா•ரோஸி கஜன்•மோகன் கிருட்டிணமூர்த்தி\nநா. பார்த்தசாரதியின் கபாடபுரம் – 7\n7. அவுணர் வீதி முரச மேடை\nகருமசிரத்தையோடு எந்தப் பொருளையோ பொதி பொதியாகச் சுமந்தெடுத்துப் போவதுபோல் அந்த முரட்டு அவுணர்கள் சுமந்து சென்ற பொதிகள் என்னவாயிருக்கும் என்று இளையபாண்டியனால் அநுமானிக்கக்கூட முடியவில்லை. அந்த இரவில் புறவீதி வழியே வானளாவி நிற்கும் கபாடங்களை நோக்கி அவர்கள் நடந்து சென்ற காட்சி பெருமலையை எதிர்த்துச் சிறு கருங்குன்றுகள் விரைவாக உருண்டு செல்வது போலிருந்தது.\n“எதைச் சுமந்து கொண்டு இப்படி கபாடங்களை நோக்கிப் போகிறார்கள் இவர்கள் அடைத்துவிட்ட கபாடங்களை இவர்களுக்காக இனி யார் திறக்கப் போகிறார்கள் அடைத்துவிட்ட கபாடங்களை இவர்களுக்காக இனி யார் திறக்கப் போகிறார்கள் உன்னால் ஏதாவது அநுமானம் செய்ய முடிகிறதா உன்னால் ஏதாவது அநுமானம் செய்ய முடிகிறதா” என்று முடிநாகனைக் கேட்டான் இளையபாண்டியன். உடனே பதில் கூற முடியாமல் சில விநாடிகள் சிந்தனையோடு தயங்கிய பின் “முன்பும் இப்படி நடந்திருக்கிறது. ஒரு வேளை இன்றும் அப்படி ஒரு முயற்சி செய்கிறார்களோ என்னவோ” என்று முடிநாகனைக் கேட்டான் இளையபாண்டியன். உடனே பதில் கூற முடியாமல் சில விநாடிகள் சிந்தனையோடு தயங்கிய பின் “முன்பும் இப்படி நடந்திருக்கிறது. ஒரு வேளை இன்றும் அப்படி ஒரு முயற்சி செய்கிறார்களோ என்னவோ எதையும் பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரிந்து கொள்ள முடியும். என் அநுமானம் சரியாகவும் இருக்கலாம். முற்றிலும் பிழையாகவும் போய்விடலாம்…” என்றான் முடிநாகன்.\n“தயை செய்து சில விநாடிகள் பொறுத்திருங்கள் இளையபாண்டியரே நேருக்கு நேர் யாவற்றையும் பார்த்து விடலாம்.”\n ஆத்திரம் இப்போது இந்த இடத்தில் பயன்படாது.”\n“இந்த தடியர்களுக்கு இரவு வேளையில் கூட உறக்கம், களைப்பு, சோர்வு எதுவுமே கிடையாதா\n“அதுதான் திருடனும், காமுகனும், மற்றவர்கள் உறங்கும் நேரத்தில் கூட உறங்குவதில்லை என்று காலையில் உங்கள் பாட்டனார் அழகாகச் சொன்னாரே\n“அவர்களைக் கண்காணிக்க வேண்டிய நம்மையுமல்லவா உறக்கமிழக்கச் செய்கிறார்கள்” என்று இளையபாண்டியர் சலிப்பும், கோபமுமாகப் பதிலுரைத்த போது, கபாடத்தின் பக்கமே வைத்த கண் மாறாமல் கூர்ந்���ு நோக்கிக் கொண்டிருந்த முடிநாகன், “இப்போது பாருங்கள்” என்று இளையபாண்டியர் சலிப்பும், கோபமுமாகப் பதிலுரைத்த போது, கபாடத்தின் பக்கமே வைத்த கண் மாறாமல் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்த முடிநாகன், “இப்போது பாருங்கள் அங்கே என்ன நடக்கிறது தெரிகிறதா அங்கே என்ன நடக்கிறது தெரிகிறதா” – என்று சுட்டிக் காட்டினான். கொண்டு சென்ற பொதிகளிலிருந்து கபாடத்துக்கு முன்னால் வெண் மேகம் போல் எதையோ கொட்டிக் குவித்தார்கள் அந்த அவுணர்கள்.\n“பஞ்சைக் கொண்டு என்ன செய்யப் போகிறார்கள் இங்கே\n“என்ன செய்கிறார்கள் என்றுதான் பாருங்களேன்\nமுடிநாகனோடு இளையபாண்டியனும் அவர்களுடைய விசித்திரச் செயலைக் கூர்ந்து கவனிக்கலானான். பொதிகளை எல்லாம் அவிழ்த்து உதறிய பின் கபாடங்களில் கீழிருந்து வரிசை வரிசையாகக் குமிழ்களில் இணைந்து தொங்கிய வெண்கல மணிகளைப் பக்கத்துக்கு இருவர் வீதம் நிமிர்த்திப் பிடித்து உள்புறமிருந்த நாக்குகளையும் மணிகளின் உடல்களையும் நடுவே பஞ்சு இட்டுத் திணித்து ஓசையெழாதபடி செய்தனர் அவர்கள். நாக்குகள் அடித்துக் கொண்டு மணியோசை எழுப்பா வண்ணம் உள்ளே பஞ்சு இட்டுத் திணித்த பின் மணிகள் எவ்வளவு ஆடினாலும் ஒலி எழாது. ஒலி எழாவிட்டால் கதவுகளின் குமிழ்களைப் பற்றிப் பயமின்றி மேலே ஏறி முத்துக்களையோ இரத்தினங்களையோ பெயர்க்கலாம். மிகவும் தந்திரமாக இந்த ஏற்பாட்டைச் செய்யலாயினர் அவுணர்கள்.\nஇதைக் கண்டு பரபரப்பும் ஆத்திரமும் அடைந்த இளையபாண்டியன், “இதென்ன முடிநாகா நாம் ஏன் இந்த அக்கிரமத்தைப் பார்த்துக் கொண்டு நிற்க வேண்டும் நாம் ஏன் இந்த அக்கிரமத்தைப் பார்த்துக் கொண்டு நிற்க வேண்டும் இரண்டு கதவுகளிலும் முதல் வரிசை மணிகளை முழுவதும் பஞ்சிட்டு அடைத்து ஊமையாக்கிவிட்டார்களே இரண்டு கதவுகளிலும் முதல் வரிசை மணிகளை முழுவதும் பஞ்சிட்டு அடைத்து ஊமையாக்கிவிட்டார்களே இன்னும் பத்து வரிசையும் இப்படிச் செய்துவிட்டால் சுலபமாகக் கதவில் ஏறி முத்துக்களைப் பெயர்க்கலாமே இன்னும் பத்து வரிசையும் இப்படிச் செய்துவிட்டால் சுலபமாகக் கதவில் ஏறி முத்துக்களைப் பெயர்க்கலாமே இருபது வரிசை பஞ்சு திணித்துவிட்டால் மேலேயிருக்கும் இரத்தினங்களைக்கூடப் பெயர்த்து விடலாம் இருபது வரிசை பஞ்சு திணித்துவிட்டால் மேலேயிருக்கும் இரத்தினங்களைக்கூடப் பெயர்த்து விடலாம் இந்த நிலையில் கதவுகளின் அருகேயுள்ள காவல் மாடங்களிலிருக்கும் வீரர்களையாவது நாம் கூக்குரலிட்டு எழுப்பலாமே இந்த நிலையில் கதவுகளின் அருகேயுள்ள காவல் மாடங்களிலிருக்கும் வீரர்களையாவது நாம் கூக்குரலிட்டு எழுப்பலாமே” என்று பதறினான். முடிநாகனோ மிகவும் நிதானமாக இளையபாண்டியனுக்கு மறுமொழி கூறினான்.\n“இப்படிப் பலமுறை செய்து தோற்றும் இவர்கள் இதில் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை என்பதுதான் எனக்கு வியப்பை அளிக்கிறது. கொக்கின் தலையில் வெண்ணெயை வைத்துப் பிடித்து விடலாமென்பது போன்ற முயற்சி இது இதில் அவர்கள் காரியம் ஒருபோதும் நிறைவேறாது” என்ற முடிநாகனின் வார்த்தைகளைக் கேட்டு இளையபாண்டியனுக்கு கோபமே வந்துவிட்டது.\n“இன்னும் நாம் வாளாவிருந்தால் நகரின் உடைமைகள் கொள்ளை போய்விடும் உன் நிதானம் என் பொறுமையைச் சோதிக்கிறது.”\n இந்த இடத்தில் இயற்கை நமக்கு அற்புதமானதொரு வசதியைச் செய்து கொடுத்திருக்கிறது. இப்போது நாம் மனம் வைத்தால் இந்த இடத்திலிருந்தே அத்தனை கபாடத்து மணிகளையும் ஊரே எழுந்திருக்கும்படி ஒலிக்கச் செய்துவிட முடியும்…”\n சாத்தியமானதை விட்டுவிட்டுக் கற்பனையில் மூழ்காதே… முடிநாகா\n“நான் சொல்வது எதுவும் கற்பனையில்லை எத்தனையோ முறை தங்கள் பாட்டனாருடனும், தந்தையாருடனும் நகர் பரிசோதனைக்கு வந்திருக்கிறேன் நான். உலகியலனுபவத்தில் தங்கள் பாட்டனாரைவிடச் சாமார்த்தியசாலி இனிமேல் பிறந்து வந்தால் தான் உண்டு. சமயோசித ஞானத்தில் அவருக்கு இணை அவர் தான். அவரிடமிருந்து நான் கற்ற எதுவும் பயன்படாத கற்பனையாயிருந்து விடமுடியாது இளையபாண்டியரே எத்தனையோ முறை தங்கள் பாட்டனாருடனும், தந்தையாருடனும் நகர் பரிசோதனைக்கு வந்திருக்கிறேன் நான். உலகியலனுபவத்தில் தங்கள் பாட்டனாரைவிடச் சாமார்த்தியசாலி இனிமேல் பிறந்து வந்தால் தான் உண்டு. சமயோசித ஞானத்தில் அவருக்கு இணை அவர் தான். அவரிடமிருந்து நான் கற்ற எதுவும் பயன்படாத கற்பனையாயிருந்து விடமுடியாது இளையபாண்டியரே\n“அதெல்லாம் உன் சொந்தப் பெருமை அந்தப் பெருமை இப்போது இங்கு எப்படிப் பயன்படுமென்பதுதான் எனக்குப் புரியவில்லை அந்தப் பெருமை இப்போது இங்கு எப்படிப் பயன்படுமென்பதுதான் எனக்குப் புரியவில்லை\n எ��்லாமே அனுபவமும் ஞாபகமும் தான் நாலைந்து தடியர்களாக இருக்கும் அவர்களை அருகிற்போய் எதிர்க்க இப்போது நம்மால் ஆகாது. தேசாந்திரிகளாகத் தோன்றும் நம்மை ஈவு இரக்கமின்றிக் கொன்று போட்டாலும் போட்டுவிடுவார்கள் பாவிகள் நாலைந்து தடியர்களாக இருக்கும் அவர்களை அருகிற்போய் எதிர்க்க இப்போது நம்மால் ஆகாது. தேசாந்திரிகளாகத் தோன்றும் நம்மை ஈவு இரக்கமின்றிக் கொன்று போட்டாலும் போட்டுவிடுவார்கள் பாவிகள் காவலர்களை எழுப்ப நீங்கள் இங்கிருந்து கூக்குரலிடுவதும் பயன்படாது. எனவேதான் நான் இந்த யோசனையைச் செய்தேன் காவலர்களை எழுப்ப நீங்கள் இங்கிருந்து கூக்குரலிடுவதும் பயன்படாது. எனவேதான் நான் இந்த யோசனையைச் செய்தேன்” – என்று கூறிக்கொண்டே கீழே குனிந்து பருமன் பருமனான புன்னைக் காய்கள் ஐந்தாறைப் பொறுக்கிய முடிநாகன் அவற்றைக் கனவேகமாக அருகிலிருந்த புன்னை மரங்களையெல்லாம் நோக்கி ஓசையெழும்படி வீசினான்.\nகாய்களை வீசியதும் அந்தப் புன்னை மரங்களிலிருந்து பேரோசையோடு புயலெழும்பியது போல் கத்தியபடி பறவைகள் மேலெழும்பின. பெரிய பெரிய சிறகுகளையுடைய அந்த கடற்பறவைகள் பெரும் கூட்டமாகப் பறந்து போய் எதிரே இருந்த கபாடங்களின் குமிழ்களில் அமர்ந்ததும் கணீர் கணீரென்று நகரையே எழுப்புவது போன்ற மணி ஒலிப் பிரளயம் அதிசயமாய் நிகழ்ந்தது. கீழே சிலவரிசை மணிகளில் மட்டுமே அவர்கள் பஞ்சு திணித்திருந்தனர். பஞ்சு திணிக்காத மேல் வரிசையின் மற்ற மணிகளில் எழும்பிய ஒலியே செவிகளை அதிரச் செய்தது. கொலைஞர்கள் பஞ்சுப் பொதிகளைப் போட்டுவிட்டு ஓட்டமெடுத்தனர். மணியோசையோ நிற்காமல் அவர்களைத் துரத்தியது.\n“இந்தக் கடற்பறவைகள் பகலில் மதிலிலும் கதவுக் குமிழ்களிலும்தான் அமர்வது வழக்கம். இரவில் மரத்திலிருந்து இவற்றைக் கிளப்பிவிட்டால் எப்போதும் உடன் இரை தேடும் வழக்கமான மாற்றிடமாக எதிரே மிக அருகிலிருப்பவை மதிற்சுவரும் கபாடங்களுமே. இவை கபாடங்களின் குமிழ்களில் அமர்ந்தால் மணிஓசை கிளர்வதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். அதுதான் இதன் நுணுக்கமே தவிர இவற்றிற்கு நான் இப்படிச் செய்யும்படி மந்திரம் எதுவும் போடவில்லை இளையபாண்டியரே” என்று முடிநாகன் அதைச் சாதாரணமாக விளக்கினாலும் – மந்திரம் போட்டு அனுப்பியதால்தான் அந்தப் பறவைகள் அப்படிச�� செய்தன போல் இளையபாண்டியனுக்கு அது ஓர் அற்புதமாகவே தோன்றியது.\nஇந்தச் சாதுரியமான சிந்தனைக்காக முடிநாகனைத் திரும்பத் திரும்பப் பாராட்டினான் அவன். ஆனால் முடிநாகனோ அந்தப் பாராட்டெல்லாம் பெரிய பாண்டியருக்குரியவை என்று பணிந்து விநயமாகத் தெரிவித்தான். பறவைகள் மணியொலி எழுப்பிய சிறிது நேரத்திற்கெல்லாம் கோட்டைக் காவல் வீரர்கள் வந்து கூடிவிட்டதனால் கபாடங்களைப் பற்றிய கவலையை விட்டுவிட்டு ஓடிய அவுணர்களின் வழியில் அவர்களைப் பின்பற்றி மறைந்து மறைந்து நடந்தனர் இளையபாண்டியனும், முடிநாகனும். புறவீதியில் தாங்கள் குடியிருப்பிற்கு அண்மையில் இருந்த முரச மேடையினருகே சென்றதும் – அங்கே இந்த அவுணர்களை எதிர் பார்த்து வேறு சிலரும் காத்திருப்பதைத் தொலைவிலிருந்த படியே கண்ட முடிநாகன் இளையபாண்டியருக்கு அதனைச் சுட்டிக் காட்டினான்.\nஇருவரும் மறைந்து நின்று அங்கு மேலே நடப்பதைக் கவனித்தனர். வீதியின் முகப்பில் மாபெரும் மேடையிட்டு மிகப் பெரியதாக அந்த முரசத்தைக் கட்டி நிறுத்தியிருந்த அவுணர்கள் அதை எந்த நோக்கத்தோடு அங்கே அமைத்திருக்கிறார்கள் என்ற ரகசியமும் அன்று இளையபாண்டியனுக்கும் முடிநாகனுக்கும் தெரிய நேர்ந்தது. அவர்கள் பார்த்துக் கொண்டு நின்றபோதே முரச மேடையின் அருகே நின்ற அவுணர்கள் நிலவொளியில் திடீர் திடீரென்று மாயமாக மறையலாயினர். கூர்ந்து நோக்கியபோது முக்கால் பனை உயரத்திற்கிருந்த அந்த முரசத்தின் கீழ்ப்பக்கத்தில் அது பிறருக்குத் தெரியாத வண்ணம் சாதுரியமாக ஒரு சிறு நுழைவாயிலிருப்பதும் தெரிந்தது.\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nஒகே என் கள்வனின் மடியில் – 4\nயாழ் சத்யாவின் ‘மாறாதோ எந்தன் நெஞ்சம் – 20’\nபேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 11\nவேந்தர் மரபு – 29\nபேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 10\nAnitha Sathyah on யாழ் சத்யாவின் ‘மாறாதோ எ…\nhashasri on அவனவளின் ஆதங்கம்\nhashasri on பேதையின் பிதற்றல் –…\nhashasri on புதுமை பெண்ணின் மாற்றம்…\nSathya GP on அவனும் கால்பந்தும் – சத்யா…\nPriya saravanan on நா. பார்த்தசாரதியின் கபாடபுரம்…\nSubasree Mohan on அவனும் கால்பந்தும் – சத்யா…\nCategories Select Category அறிவிப்பு (15) ஆன்மீகம் (24) கோவில்கள் (4) சக்தி பீடங்கள் (1) பக்தி டிவி (4) பக்தி பாடல்கள் (17) கட்டுரை (1) கதம்பம் (8) கதைகள் (387) குறுநாவல் (9) சிறுகதைகள் (18) தொடர்கள் (354) உதயசகி (2) உன் இதயம் பேசுகிறேன் (6) உள்ளம் குழையுதடி கிளியே (6) ஓகே என் கள்வனின் மடியில் (2) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ்வெண்பா (28) ரோஸி கஜன் (27) முழுகதைகள் (8) கவிதை (8) கைத்தொழில் (15) தையல் (15) தமிழ் மதுரா (5) நூலகம் (2) Uncategorized (52)\n இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aannmegam.blogspot.com/2012/04/blog-post_10.html", "date_download": "2018-07-20T03:01:46Z", "digest": "sha1:7EFNMAS4AL6ZUIYTQWQMHGTKXHKH7SJK", "length": 20049, "nlines": 235, "source_domain": "aannmegam.blogspot.com", "title": "ஆன்மீகம்: புனித நீராட புறப்படுவோம்!", "raw_content": "\n\"விஷு' என்ற சொல், சூரியன் குறிப்பிட்ட சில ராசிகளில் நுழையும் காலத்தைக் குறிக்கும். மேஷத்தில் நுழையும் காலம் சித்திரை விஷு, துலாமில் நுழையும் காலம் ஐப்பசி விஷு. ஒன்று வெயில் காலம், இன்னொன்று மழைக் காலம். இரண்டுமே சூரியனை சார்ந்து இருக்கிறது. சித்திரையில், வெயில் தாளாமல் தவிக்கும் போது, சூரியனை கரித்துக் கொட்டாதவர்கள் இல்லை. \"என்னமா வெயில் அடிக்குது' என்பர். ஐப்பசியில் மழை கொட்டும் போது, \"இந்த மழை அழுது வடியுறதை எப்பதான் நிறுத்துமோ' என்பர். ஐப்பசியில் மழை கொட்டும் போது, \"இந்த மழை அழுது வடியுறதை எப்பதான் நிறுத்துமோ' என்று சலித்துக் கொள்கிறோம்.\nஆனால், இதிலுள்ள உண்மையை புரிந்து கொண்டால், சூரியனை வாழ்த்துவோம். மழை காலத்தில், நம் கண்ணுக்குத் தெரியாத, எவ்வளவோ நுண்கிருமிகள் உற்பத்தியாகின்றன. இவை, மனிதனுக்கு கேடு செய்பவை. இவற்றை அழிக்க, வெயில் சுட்டெரித்தால் தான் முடியும். எனவே தான், \"அக்னி நட்சத்திர காலம்' என்ற ஒன்றைக் கூட, இறைவன் நமக்கு அருளியுள்ளான். இந்தக் காலம் சித்திரையில் துவங்குகிறது.\nஅதே நேரம், அதிக வெயில், மனிதனுக்கு சில வெப்ப நோய்களையும் தந்து விடுகிறத��. அதனால் தான், சித்திரை முதல்நாளில், புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதை வழக்கமாக்கினர். அதிலும், தாமிரபரணியில் நீராடுவது மிக மிக புண்ணியத்தையும், உடல் வலுவையும் தரும்.\nகங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி உள்ளிட்ட, உலகிலுள்ள எல்லா புண்ணிய நதி தேவியரும், சிவபெருமானை சந்தித்து, \"ஐயனே... பாவம் செய்த பலரும், எங்களுள் வந்து நீராடுவதால், சுமை தாளாமல் அவஸ்தைப் படுகிறோம். எங்கள் சுமையைக் குறைக்கும் வழி சொல்லுங்கள்...' என்றனர்.\n\"பெண்களே... நீங்கள், சூரியன் மேஷத்தில் புகும் சைத்ர மாசம் (சித்திரை) முதல் நாளில், தாமிரபரணியில் மூழ்குங்கள். உங்கள் பாவங்கள் அனைத்தும் மறைந்து விடும்...' என்றார் சிவன்.\n' என்று, நதி தேவியர் கேட்டனர்.\n\"கயிலாயத்தில் என் திருமணம் நடந்த போது, எல்லா மக்களும் அங்கு கூடினர். எனவே, உலகம் சமநிலை இழந்தது. யாராவது ஒருவர் பொதிகைக்கு சென்றால், உலகம் சமப்படும் என, நான் சொன்னேன். யாரும் முன்வராத நிலையில், ஒரே ஒருவர் மட்டும் தியாக உணர்வுடன் பொதிகை மலைக்கு செல்ல ஒப்புக் கொண்டார். அவரே அகத்தியர். அவர், தன் மனைவி லோபமுத்திரையை, புனித நீராக உருமாற்றி, ஒரு கமண்டலத்தில் அடைத்திருந்தார். குடகுமலைக்கு சென்ற சமயம், விநாயகர் அந்த கமண்டலத்தை தட்டி விட்டார். அது, காவிரி எனும் பெயரில் ஓடியது. அதிர்ச்சியடைந்த அகத்தியர், வேகமாக கமண்டலத்தை எடுத்தார். எஞ்சிய நீருடன் பொதிகை வந்தார். அந்த மலையின் உச்சியில், மீதி நீரை ஊற்றினார். அது தாமிர பரணியாக பெருக்கெடுத்தது. அந்த ஆற்றின் கரையில், சித்திரை முதல் நாளில், நான் அவர்களுக்கு திருமணக் காட்சியளித்தேன். அந்த நன்னாளில், தாமிரபரணியில் புனித நீராடி, இந்த திருமணக் காட்சியைக் காண்பவர்கள், நற்கதியடைய வேண்டும் என்று, அவர் என்னிடம் வேண்டினார். அந்த வரத்தை அவருக்கு அளித்தேன்...' என்றார்.\nஇப்போதும், சித்திரை விஷுவன்று நள்ளிரவில் அகத்தியருக்கு, சிவபார்வதி திருமணக்கோலம் காட்டியருளும் நிகழ்ச்சி, தாமிரபரணியின் முதல் தலமான பாபநாசம் பாபநாசநாதர் கோவிலில் நடக்கிறது. திருநெல்வேலியில் இருந்து, 50 கி.மீ., தொலைவில் இவ்வூர் உள்ளது. நவகைலாயங்களில், இது சூரியனுக்குரிய தலம் என்பதால், இங்கு நீராடுவது இரட்டிப்பு நன்மையைத் தருகிறது.\nஇந்தக் கோவிலில் மட்டுமே அகத்தியரை, அவரது மனைவி லோபமுத்திர��யுடன் தரிசிக்க முடியும். அகத்தியர் அருவி, அகத்தியர் கோவில் ஆகியவையும் பொதிகை மலையில் உள்ளன.\nபுனிதமான தாமிரபரணியில் நீராட புறப்படுவோமா\nநிச்சயம் உங்களுக்கு சித்த தரிசனம் பெற வைக்கும் , ஒரு எளிய பயிற்சி முறை.. \nநிச்சயம் உங்களுக்கு சித்த தரிசனம் பெற வைக்கும் , ஒரு எளிய பயிற்சி முறை.. \nபித்ரு தோஷத்தை நீக்கும் விஜயாபதி நவகலசயாகம்\nபிரமிக்க வைக்கும் ஹிப்னாடிச சக்திகள்\nPosted On Jan 14,2012,by Muthukumar பால் ப்ரண்டன் அந்த மந்திரவாதிக்கு அடுத்தபடியாக பால் ப்ரண்டன் எகிப்தில் கண்டது அற்ப...\n ஒரு நிஜ சம்பவமும் சில ஆன்மீக ஆலோசனைகளும் \n ஒரு நிஜ சம்பவமும் சில ஆன்மீக ஆலோசனைகளும் \nஅதிசயங்கள் புரியும், சில ஆன்மீக ரகசிய மந்திரங்கள், வழிபாடு முறைகள் \nPosted On Jan 02,2012,By Muthukumar நீங்க எத்தனை கோடி கொடுத்தாலும், ஒரு சில விஷயங்களை தெரிந்துகொள்ளவேண்டும் என்ற விதி இருந்தால் ம...\nபிரபஞ்ச ரகசியம் : எந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது \nபிரபஞ்ச ரகசியம் : எந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது \nஆசைப் பட்டதை அடைவது எப்படி - ஒரு அற்புத , ஆன்மீக வழிகாட்டுதல் மந்திரங்கள்\nPosted On Dec 29,2011,By Muthukumar திடீரென்று , ஒரு மலையாள பத்திரிகை கொடுத்து படிக்க சொன்னால் , உங்களால் படிக்க முடியுமா\nபூஜை அறை எப்படி அமைக்க வேண்டும் \nPosted on January 23, 2012 by muthukumar மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அது போலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். ...\nவீட்டிற்குள் தெய்வ சக்தி நிரந்தரமாக நிலைத்திருக்க\nPosted on December 2, 2015 by Muthukumar வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழைய *வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழையவேண்டும் அது என்றென்றும...\nதமிழில் குரான் அருமையான இலவச மென்பொருள்\nPosted On Feb 19,2012,BY Muthukumar முஸ்லீம் நண்பரின் புராஜக்ட் ஒன்றுக்காக வலையில் மேய்ந்த போது அருமையான மென்பொருள் ஒன்று கிடைத்த...\nஉலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிட...\n-ஏப்.,- 17 – திருநாவுக்கரசர...\nசதுரகிரியில் சித்ரா பவுர்ணமி வழிபாடு\nநாம் பிறந்திருப்பதே மற்றவர்களுக்கு உபகாரம் செய்வதற...\nநவக்கிரஹ தோஷம் நீங்க செய்யவேண்டிய விரதம் முறைகள்\nஅதிசயம் : ஆஞ்சநேய தரிசனம்\nஇந்து மதத்தின் சிறப்புக்களை சொல்லும் “சங்கரா டி.வி...\nநமது கர்மவினைகளை அடியோடு நீக்கும் கிரிவல விரதம்\nபூஜ்ஜியத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு அழைத்துச் செல்...\nஓம்: உடலில் செய்யும் அளப்பரிய அதிசயங்கள்\nநன்றாக படிக்க நல்ல வழி-ஏப்., 5 பங்குனி உத்தரம்\nதிருஅண்ணாமலை கோயிலுக்குள் இடைக்காடர் சித்தரின் ஜீவ...\nஉடலுக்கும் மனதுக்கும் புது வாழ்வை தரும் ஒற்றைச்சொல...\nஞானத்தின் பரிபக்குவ நிலை (1)\nஞீலிவனநாதர் - திருப்பைஞ்ஞீலி. (1)\nதமிழகத்திலுள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் (1)\nதமிழில் குரான் அருமையான இலவச மென்பொருள் (1)\nதிருநாரையூர் பொல்லாப் பிள்ளையார் (1)\nதூக்கத்தில் நிம்மதி.கவியரசு கண்ணதாசன் (1)\nபராசக்தியை நேரில் காண (1)\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் (1)\nமகா லக்ஷ்மி அஷ்டகம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://autophony.blogspot.com/2010/02/blog-post_07.html", "date_download": "2018-07-20T03:12:44Z", "digest": "sha1:PCE2SVMAXIXNBFMBTHGTK4RSKQF6XL52", "length": 8390, "nlines": 410, "source_domain": "autophony.blogspot.com", "title": "சூரியனைப்போலா, நீ?", "raw_content": "\nநீ வருவாய், நீ வருவாய், உனை நினைத்து ஏங்கும் கண்கள்\nகடற்க்கரை நாடும் அலைகளைப்போல் உனைத் தேடும் கண்கள்\nமணத்தில் மயங்கி, மலரைத் தேடிக்கொண்டு இங்கும் அங்கும்\nஅலையும் ஒவ்வொரு பட்டாம்பூச்சிப்போல் உனைத் தேடும் கண்கள்\nமலை இறங்கி, நிலம் தாண்டீ, கரை எங்கே கரை எங்கே\nகடலைத் தேடீக்கொண்டு ஓடும் ஆறுபோல் உனைத் தேடும் கண்கள்\nகடலிருந்து காற்றை வ்ழி கேட்டு, வானை வழி கேட்டு,\nபுவியை தேடி வரும் கார்முகில்போல் உனைத் தேடும் கண்கள்\nஆயிரம் ஆண்டு ஒரே வேட்கையில் தனை எரித்துக்கொண்டு\nஆதவனைச் சுற்றி வரும் வால்மீன்போல், உனைத் தேடும் கண்கள்\nஉனை புகழ சொல் இல்லாமல் இருக்கிரான் 'வழிப்போக்கன்',\nகண்ண்னைத் நாடி பாடிய மீராப்போல், உனைத் தேடும் கண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://avargal-unmaigal.blogspot.com/2011/09/blog-post_18.html", "date_download": "2018-07-20T03:07:09Z", "digest": "sha1:SGEFOBPVR3D7H3QF5KI2S4BRYTESOWHO", "length": 21288, "nlines": 206, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: பிரபல பதிவாளார் வீட்டில் போலிஸ் விசாரணை பதிவாளர் கைதா ?நடந்தது என்ன?", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nபிரபல பதிவாளார் வீட்டில் போலிஸ் விசாரணை பதிவாளர் கைதா \nபிரபல பதிவாளார் வீட்டில் போலிஸ் விசாரணை பதிவாளர் கைதா \nஅமெரிக்காவில் இருந்து தமிழில் அரசியல், நகைச்சுவை , தன்னம்பிக்கை போன்ற பதிவுகளை எழுதி *பிரபலம்* ஆகி வரும் தமிழ் பதிவாளர் வீட்டிற்கு ஞாயிற்று கிழமை காலை பதினொரு மணியளவில் போலீஸார் வந்த�� கதவை தட்டி வீட்டினுள் புகுந்து விசாரணை செய்தனர்.\nஅவர் செய்த தவறுதான் என்ன பதிவில் அவதூறு எழுதினாரா அல்லது அரசியல் பதிவுகளை எழுதுவதினால் வந்த மிரட்டலா அல்லது தமிழகம் வந்த போது நில அபகரிப்பு செய்த குற்றமா அல்லது சாட்டில் சாருவை போல எந்த பெண்ணிடம் வம்பு செய்தாரா அவர் செய்ததுதான் என்ன பதிவில் அவதூறு எழுதினாரா அல்லது அரசியல் பதிவுகளை எழுதுவதினால் வந்த மிரட்டலா அல்லது தமிழகம் வந்த போது நில அபகரிப்பு செய்த குற்றமா அல்லது சாட்டில் சாருவை போல எந்த பெண்ணிடம் வம்பு செய்தாரா அவர் செய்ததுதான் என்ன போலிஸ் ஏன் அவர் வீட்டிற்கு வந்தது போலிஸ் ஏன் அவர் வீட்டிற்கு வந்தது\nஅந்த பிரபல பதிவாளார் அவர்கள்...உண்மைகள் என்ற தலைப்பில் ஏதோ தமிழில் கிறுக்கி வரும் மதுரை தமிழ் ஆளு என்ற நான் தாங்க வேறு யாரும் அல்ல. நடந்தது என்னவென்றால் வழக்கமாக நான் இந்தியாவிற்கு போன் செய்ய வேண்டுமென்றால் எனது உதவியாளார் (மனைவி) தான் நம்பர் டயல் செய்து தருவார்கள் ஆனால் இன்று அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கருதி நான் இந்தியாவிற்கு போன் நம்பரை டயல் செய்தேன். அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு போன் டயல் செய்ய வேண்டுமென்றால் முதலில் 011 91 என்று டயல் செய்ய வேண்டும் நான் அதற்கு பதிலாக தவறுதலாக 911 என்று டயல் செய்து மீதி நம்பர்களை டயல் செய்யதேன். லையனோ போகவில்லை அதனால் நான் மீண்டும் முயற்சி செய்ய தொடங்கிய போது அந்த போனிற்கு போன் வந்தது. உங்கள் போனில் இருந்து எமர்ஜன்சிக்கு கூப்பிட்டீர்களே என்ன ப்ராப்பளம் என்று கேட்டார்கள் அப்போதுதான் நான் செய்த தவறு புரிந்தது. சாரி என்று சொல்லிவிட்டு நடந்ததை சொன்னேன். அப்படியா என்று சிரித்து விட்டு போனை வைத்து விட்டார்கள். அவர்கள் போனை வைத்த அடுத்த ஐந்து நிமிடங்களில் வாசல் மணி அடிக்கும் ஓசை திறந்தால் இரண்டு போலிஸ் கார்களில் இருந்து போலிஸ் ஆபிசர் வந்து விசாரித்து வீட்டிற்கு உள்ளேயும் வந்து பார்த்து விட்டு போனார்கள்.\nஇது அவர்களின் கடமை. நாம் தவறுதலாக போன் அடித்தாலும் வீட்டிற்கு வந்து விசாரனை செய்வது அவர்களின் கடமை. ஆனால் சில சமயங்களில் நாம் ஏதோ அவசர காரணத்திற்க்காக உண்மையில் போன் அடித்தால் நம் தமிழ் சினிமாவில் வருவது போல லேட்டாக வருவதுமுண்டு\nஆமாங்க இதுதானுங்க உண்மையில் நடந்தது. என்ன என்னை அடிக்க கல்லை தேடுறிங்களா இதற்கு எல்லாம் ஒரு பதிவா என்று...ஹீ ...ஹீ.\nஆமாம் சில பேர் கேள்விகள் கேட்பது என் காதில் விழுகிறது. நீ எல்லாம் பிரபல பதிவாளரா என்று கேட்பது. எனக்கு பிரபலம் என்ற வார்த்தைக்கு இப்போது அர்த்தம் புரியவில்லை. ஆனால் நேற்று எழுத வந்த பதிவாளார்கள் எல்லாம் தங்களை பிரபலம் என்று சொல்லி எழுதுவதால் அதுதான் பதிவாளர்கள் தர்மம் என்று மட்டும் புரிந்தது. அதனால்தான் நான் என்னை பிரபல பதிவாளர் என்று சொல்லிக் கொண்டேன். ஹீ..ஹீ......ஹீ......என்ன நான் சொன்னது சரியா இல்லையா எனப்தை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.\nஇது எனது 200 வது பதிவு . தொடர்ந்து எனக்கு ஆதரவும் ஊக்கமும் தந்து என்னை ஆதரிப்பவர்களுக்கு எனது நன்றிகள்\nLabels: அமெரிக்கா , அனுபவம் , நகைச்சுவை\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\n200 வது சாதனைப் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.\n200 பதிவுபோடுவதென்றால சாதாரண காரியமா\nஉங்கள் எல்லா பதிவுகளிலும் ஒரு செய்தி இருக்கும்\nஇந்தப் பதிவும் அதற்கு விதிவிலக்கல்ல\nநகைச்சுவையின் உச்சம் - நன்று - ஆமா இப்ப மதுரை வந்துட்டுப் போனீங்களா ஏன் தொடர்பு கொண்டிருக்கலாமே - ஒரு சூப்பர் சந்திப்பு வச்சிருக்கலாமே ஏன் தொடர்பு கொண்டிருக்கலாமே - ஒரு சூப்பர் சந்திப்பு வச்சிருக்கலாமே \nநல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 405 ) அரசியல் ( 269 ) கேள்விகள் ( 19 ) கேள்வி பதில் ( 14 ) கார்டூன் ( 7 ) கேள்வி பதில்கள் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஎட்டு வழிச்சாலைத் திட்டம்: அமெரிக்கா, சிங்கப்பூரில் எப்படி செயல்படுத்தப்படுகிறது\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nவெளியே திரியும் பைத்தியகார பதிவாளர்கள் (ஜாக்கிரதை)...\nஇப்படியும் ஒரு மருமகள் & இப்படியும் ஒரு மாமியார் எ...\nஅமெரிக்கா TO தமிழகம் ( NRI-யின் தமிழக பயண டைரி குற...\nஅதிக அளவு ஹிட்ஸ் வரும் பதிவு எழுத அனுபவ ஐடியா\nவிஜயகாந்திற்கு நாமம் போட்ட ஜெயலலிதா\nபிரபல பதிவாளார் வீட்டில் போலிஸ் விசாரணை பதிவாளர்...\nசூதாட்டத்தில் இறங்கியுள்ள தமிழக அரசியல் தலைவர்கள்\nபுளி சாப்பிடுவதனால் ஏற்படும் மருத்துவ பலன்கள்( Hea...\nஈரல் சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ பலன்கள் ( H...\nஎன்ன குற்றம் கண்டீர்கள் இந்த மதுரைக்காரர்களிடம்\nபட்டையை கிளப்பபோகுது விஜயகாந்த் பாடப் போகும் தமிழ்...\n2021 - ல் தமிழ் செய்திதாள்களில் வரும் தலைப்பு செய...\nஇல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள்\nஅகங்கார ஜெயலலிதாவிற்கு புத்தி புகட்டிய கிராமத்தான்...\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipithan.blogspot.com/2011/02/", "date_download": "2018-07-20T03:03:19Z", "digest": "sha1:E4LNTOIUFUFDTGU7U25RKPQZTDPJB3ED", "length": 103040, "nlines": 484, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: February 2011", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nதிங்கள், பிப்ரவரி 28, 2011\nஏன் வந்தாய் என்னை உயிரோடு கொல்வதற்கா\nநின்றாய்,தள்ளி அமர்ந்தாய்,தரை நோக்கித் தலை கவிழ்ந்தாய்,\nமெல்ல வாய் திறந்தாய் “இரண்டு நாட்களாய்\nஎன் மனம் யார் பார்த்தார்கள்என் குரல் யார் கேட்டார்கள் \nஅப்பா சொல்லி விட்டார்;ஆவணியில் கல்யாணம்.\nஎன்ன நான் செய்வேன்,அழுவதற்கும் உரிமையில்லை.\nஉங்கள் மடியில் முகம் புதைத்து அழுவதென்றால்\nஎன்னுயிரே இன்றெனக்கு அதற்கும் துணிவில்லை.\nஐ ஏ எஸ் மாப்பிள்ளை அனைவருக்கும் சந்தோஷம்.\nஎன்னைத் தவிர எல்லோரும் சிரிக்கின்றார்,\nஎதிர்க்கவும் வழியில்லை காதல் உரைக்கவும் துணிவில்லை,\nஒன்றும் புரியவில்லை,ஒரு வழியும் தெரியவில்லை,\nஓடிப்போய் மணந்திடவும் உள்ளம் ஒப்பவில்லை,\nஉங்களைப் பிரிந்து உயிரின்றிப் போகின்றேன்,\nஎன்னை மறந்து விடுங்கள்” என்றுரைத்துப் போய்விட்டாய்.\nஉனக்குரிமையில்லாத ஒரு விஷயம் சொல்லிச்சென்றாய்\n\"உன்னை மறக்கச் சொல்ல உனக்கென்ன உரிமையடி\nஎன் நெஞ்சில் ,நெஞ்சத்துடிப்பில்,உயிர் மூச்சில் கலந்ததனால்\nஇன்னுயிரே உன்னை நான் இன்னும் மறக்கவில்லை\n“சந்தனக்காடுகள் பற்றியெரிகையில் சந்தனமே மணக்கும்\nஎன் சடலம் எரிந்து எலும்பு தெறிக்கையில்(……)என்றே ஒலிக்கும்”\n(கடைசி இரண்டு வரிகள் நன்றி சேவற்கொடியோன்)\n(காதலில் தோற்ற,காதலியை மறக்காத நெஞ்���ங்களே (…… )இங்கு உங்கள் காதலியின் பெயரை எழுதிக் கொள்ளுங்கள் (…… )இங்கு உங்கள் காதலியின் பெயரை எழுதிக் கொள்ளுங்கள்\nPosted by சென்னை பித்தன் at 12:00 பிற்பகல் 27 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, பிப்ரவரி 25, 2011\nகாத்திருந்து காத்திருந்து உள்ளம் வாடுதடி-வழி\nபார்த்திருந்து பார்த்திருந்து கன்களும் நோகுதடி.\nஎத்தனை நேரம்தான் நீர் அலைகளை எண்ணுவது\nஎத்தனை தடவைதான் கடல் மணலைக் கிளறுவது\nசுண்டல்காரச் சிறுவனும் சுற்றிச் சுற்றி வருகின்றான்;\nநேற்றும் நீ வரவில்லை இன்றும் வரவில்லை இன்னும்;\nஅம்மா,தங்கையு டன் அனுமார் கோவில் போனாயோ\n(தண்ணித்துறை ஆஞ்சநேயர் மிகப் பிரசித்தம்-என் விளக்கம்)\nசிநேகிதிகள் பலர் சூழ சினிமாவுக்குப் போனாயோ\nமாமிகள் பட்டாளத்துடன் மாம்பலம் போனாயோ \nஎன்ன செய்தாயோ,என்னை மறந்து போனாய்.\nஉனக்காகத் தவிக்கும் உள்ளத்தை மறந்து போனாய்.\nநாளைகளே இல்லாமல் போய்விடும் போ\nPosted by சென்னை பித்தன் at 5:18 பிற்பகல் 30 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகலிஃபோர்னியாவிலிருந்து இன்றுதான் திரும்பினோம்.அங்கே எடுத்த ஃபோட்டோக்கள் மற்றும் படக் கார்டுகள் அனுப்பியிருக்கிறேன்.எல்லோரும் பார்த்த பின்,என் மாமனார் வீட்டில் கொடுத்து விடவும்.இந்த டூர் ஒரு மிக நல்ல மாற்றமாக இருந்தது.ஆனால் நான் என் பாட்டு க்ளாஸை விட்டு விட்டுப் போனது கஷ்டமாகத்தான் இருந்தது.இன்று திரும்பி வந்து சாயந்திரமே வகுப்பை ஆரம்பித்து விட்டேன்.சில ஃபோட்டோக்கள் சக்திக்கும் அனுப்பியிருக்கிறேன்.\nகொஞ்ச காலம் முன் சக்தி சில கேசட்டுகளும், இசைத்தட்டுகளும் அனுப்பியிருந்தான்.கேட்கக் கேட்க திகட்டவில்லை.ஆகாஷ்வாணி கேட்பது போல் உணர்ந்தேன்.என் மாணவிகளுக்கெல்லாம் போட்டுக் காட்டினேன்.திருச்சியிலிருந்து வந்த ஒரு தமிழ்ப்பெண் அமெரிக்காவில் வசிக்கும் தமிழ்,தெலுங்கு,மலையாளம், கன்னட,மராத்தி,பெங்காலி மாணவிகளுக்கு சம்ஸ்கிருத,தெலுங்குக் கீர்த்தனைகளைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறாள்\nஇந்த சங்கீதம் என்னை மீண்டும் பிறக்க வைத்திருக்கிறது.புது உற்சாகம் அளித்திருக்கிறது.இதற்கு நான் சக்திக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.அவன் தூண்டுதல் இல்லையென்றால் இது நடந்திருக்காது.அவனைக் கல்யாணம் செய்துகொண்டிருந்தால் வாழ்���்கை எப்படியிருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்காமலிருக்க முடியவில்லை.உங்களை, .அம்மாவை, நம் குடும்பத்தின் உறவை இழந்திருப்பேன்.இப்போது என்ன வாழ்கிறதுநீங்கள் எல்லோரும் இந்தியாவில் இருக்க,நான் விசுவுடன் அமெரிக்காவில் வாழும் இந்த வாழ்க்கையில் என்ன அடைந்து விட்டேன்நீங்கள் எல்லோரும் இந்தியாவில் இருக்க,நான் விசுவுடன் அமெரிக்காவில் வாழும் இந்த வாழ்க்கையில் என்ன அடைந்து விட்டேன்எனக்கே பதில் தெரியவில்லை.பதில் என்றாவது கிடைக்கும் என்றும் தோன்றவில்லை.\nஅப்பா நான் மறுபடியும் சொல்கிறேன்.விசு மிக நல்லவர். எந்தக் குறையும் இல்லை.நீங்கள் எதிர்பார்த்திருந்த மாப்பிள்ளை.அமெரிக்காவில் பெரிய படிப்புப் படித்தவர், நல்லவேலையில் இருப்பவர்.நிறைய சம்பாதிப்பவர்,கடமை தவறாத கணவர்,தந்தை.இதற்கு மேல் வேறு என்ன எதிர்பார்ப்பதுஅதெல்லாம் நான் முன்பே தொலைத்துவிட்ட ஒரு கனவு.-வெகு நாட்களுக்கு முன் திருச்சியில்,வேறு ஒருவரை நினைத்திருந்தபோது.\n19 வருடங்களுக்குப் பின் சக்தியை,டாக்டர்.சக்திவேலைப் பார்த்தேன்.நியூயார்க்குக்கு ஏதோ வேலையாக வந்தவன் நம்மாத்துக்கும் வந்திருந்தான்.விசுவும்,குழந்தைகளும் ரொம்ப சந்தோஷமாக அவனை வரவேற்றனர்.அவர்களுக்கு அவனை ரொம்பப் பிடித்து விட்டது.பேசிக் கொண்டே இருந்தனர்.அவன் எனக்காக புத்தகங்கள்,கேசட்டுகள் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாகு,இன்னும் என்னென்னவோ வாங்கி வந்தான்.ரொம்ப சந்தோஷமான ஒரு நாள்\nஎன்னுடைய பீரோ லாக்கரில் கிடந்த இந்தக் கடிதங்களை யெல்லாம் இன்று எடுத்துப் படித்தேன்.உங்களுக்கென்று எழுதி அனுப்பாமல் விட்ட கடிதங்கள். ஏன் அனுப்பவில்லை என்று தெரியுமாசக்தி பற்றி உங்களுக்கு எழுத முடியாது.காரணம் நீங்கள் கோபிப்பீர்கள் என்ற பயமல்ல.உங்களை நான் காயப்படுத்த விரும்பவில்லை.எனக்குத்தெரியும்,சக்தி நல்லவன்,வாழ்க்கையில் முன்னேறக் கூடியவன் என்பதை நீங்கள் உணர்ந்திருந்தீர்கள்.ஆனால்,இந்த சமுதாயத்துக்குப் பயந்து,குடும்பத்தின் நல்ல பெயருக்காக,நீங்கள் அவனை ஏற்றுக் கொள்ளவில்லை.இந்தக் கடிதங்கள் உங்களை மேலும் காயப் படுத்தியிருக்கும்.இன்று,உங்கள் மறைவுக்கு இரண்டு வருடத்துக்குப்பின்,ஒரு சாலை விபத்தில் டாக்டர்.சக்திவேல் அகால மரணம் அடைந்து 6 மாதங்களுக்குப்பின்,இக் கடிதங்களைப் படிக்க வேண்டும் என்று தோன்றியது.இந்த அனுப்பப்படாத,தபால் தலை ஒட்டாத கடிதங்கள் மாறியிருக்கக் கூடிய என் வாழ்க்கையின் பிரதிபலிப்பே\n(இது ஒரு பள்ளியில் நடைபெற்ற ஆங்கிலச் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதையின் தமிழாக்கம்தமிழாக்கம் செய்த பெருமை மட்டுமே எனக்கு.சில மாற்றங்கள் செய்தேன்.சில மாற்றங்கள் செய்திருக்க வேண்டும்-சித்ரா அவர்கள் சுட்டிக்காட்டியது போலதமிழாக்கம் செய்த பெருமை மட்டுமே எனக்கு.சில மாற்றங்கள் செய்தேன்.சில மாற்றங்கள் செய்திருக்க வேண்டும்-சித்ரா அவர்கள் சுட்டிக்காட்டியது போல\nPosted by சென்னை பித்தன் at 1:19 பிற்பகல் 15 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: காதல், நீண்ட சிறுகதை\nவியாழன், பிப்ரவரி 24, 2011\n(இதுவும் ஒரு காதல் கதைதான்.ஒரு வித்தியாசமான காதலைப் பற்றி பேசும் கதை.நீளம் அதிகம்.பொறுமையாகப் படியுங்கள்.முடிவில் ஒரு கொக்கி\nநீங்கள்,அம்மா,ராஜி,சீனு எல்லாரும் சௌக்கியமென்று நம்புகிறேன். இங்கே, நியூயார்க்கில், குளிர் நடுக்குகிறது;ஆனால் அவர் சொல்கிறார்,நான் கடுங்குளிரிலிருந்து தப்பி விட்டேன் என்று.\nகொட்டுகின்ற பனியை பார்க்காமல் போய் விட்டேனே என்று வருந்துகிறேன்.அதே சமயம் திருச்சியை விட்டு வந்ததும் வருத்தமாகத்தான் இருக்கிறது.திருச்சி மற்றும் அதனுடன் இணைந்த மற்றவை-நீங்கள்,அம்மா,ராஜி, சீனு,பக்கத்தாத்து ரமா,உச்சிப்பிள்ளையார் கோயில், விகடன், ஃபில்டர் காஃபி,ஹோலி க்ராஸ் கல்லூரி,ஃபிசிக்ஸ் துறை, அனைத்துக்கும் மேலாய் சக்தி-இந்த நினைவாகவே இருக்கிறேன்.\nஇக்கடிதத்தில் சக்தி பற்றி எழுதியது உங்களுக்குப் பிடிக்காதுதான்.கவலைப் படாதீர்கள் அப்பா.நீங்கள் என் நன்மைக்காகவே என்னை விசுவுக்குக் கல்யாணம் பண்ணி வைத்தீர்கள் என்பது எனக்குத்தெரியும்.நான் சக்தி பற்றி உங்களிடம் சொன்ன அன்று,நீங்கள் கோபத்தில் கத்தியதும்,அம்மா தன் கண்ணீரை மடிசார் தலைப்பினால் மௌனமாகத் துடைத்துக் கொண்டதும் இன்னும் என் நினைவில் நிற்கின்றன.அதன் பின் பொறுமையாக நான் ஏன் சக்தியை மணக்கக் கூடாது என்பதற்கான காரணங்களை விவரித்தீர்கள்.20 என்பது வாழ்க்கை பற்றித் தீர்மானிக்க மிகவும் சிறிய வயது என்பதையும், குடும்பத்துக்கும், ராஜிக்கும் இதனால் பாதிப்பு எற்படுவதையும், அக்ரஹாரத்தில் நமக��கு ஏற்படும் தலைகுனிவையும்,ஒரு மாமிசம் சாப்பிடும் ஆண், வெங்காயம் கூடச் சாப்பிடாத ஒரு பெண்ணுக்கு சரியான துணையாக முடியாது என்பதையும் இன்னும் எத்தனையோ காரணங்களயும் எடுத்துரைத்தீர்கள்.சக்தி ஒரு சமணமுனிவராக மாறினாலும் கூட உங்களால் வேறு பல காரணங்கள் சொல்லியிருக்க முடியும்.ஆனால் இதற்கு எதிராக,விசு,பூணல் அணிந்தவர், நீலகண்ட சாஸ்திரியின் பிள்ளை,அமெரிக்காவில் கம்ப்யூடர் துறையில் உயர்ந்த வேலையில் இருப்பவர்,இப்படி எத்தனையோ காரணங்கள் உங்களுக்கு இருந்தன, விசுவைத் தேர்ந்தெடுப்பதற்கு..அப்பா,நான் குறை கூறவில்லை,விசுவும் ரொம்ப நல்லவர்தான்.\nஅம்மாவிடம் சொல்லுங்கள்,அம்மா சொன்னபடி நான் கொழுக்கட்டை செய்யவில்லையென்று,ஏனென்றால் இங்கே தேங்காய் விலை அதிகம்,அவருக்கு கொழுக்கட்டை பிடிக்காதாம்.\nஆனால் சங்கராந்தி அன்று,அவர் விருப்பப்படி வெளியில் போய் சாப்பிட்டோம்.ஒரு கடல் உணவு விடுதிக்குச் சென்றோம்.சாட்டர்ஜி குடும்பத்தையும் அவர் அழைத்திருந்தார்.அவர்கள் பேசிய அமெரிக்க ஆங்கிலம் எனக்குச் சரியாகப் புரியவில்லை.மெனு கார்டில் தலையைப் புதைத்துக் கொண்டேன்.மற்றவர்கள் என்னவெல்லாமோ ஆர்டர் செய்தனர்.நான் ஒரு சாண்ட்விச்சும் ஜூசும் கொண்டு வரச் சொன்னேன்.அன்றுதான் அப்பா நான் தெரிந்து கொண்டேன்,அவருக்கு மாட்டிறைச்சியும் பன்றி இறைச்சியும், மீனும் மிகவும் பிடிக்கும் என்று.\nஉங்களுக்குத் தெரியுமா அப்பா,எனக்காக சக்தி அசைவம் சாப்பிடுவதையே விட்டு விட்டாரென்று.அதுவும் நான் எதுவும் சொல்லாமல், அவராகவே.ஆனால் சக்தி நீலகண்ட சாஸ்திரியின் பிள்ளை இல்லையே,அவரால் சுப்பிரமணிய ஐயரின் பெண்ணான கல்யாணியை எப்படி கல்யாணம் செய்துகொள்ள முடியும்\nஅவ்வப்போது,எங்கள் நலம் பற்றி எழுதுகிறேன். என்னால் சீனுவின் பூணலுக்கு வர முடியாது என நினைக்கிறேன். எனக்குப் பட்டுப் புடவை வாங்க வேண்டாம் என்று அம்மாவிடம் சொல்லுங்கள்.இங்கே அதையெல்லாம் கட்டிக் கொள்ள முடியாது.கோமாளித்தனமாக இருக்கும்.\nகௌதம் பேச ஆரம்பித்துவிட்டான்.அவன் ’தோசை’ என்று சொல்வதுபோல் எனக்குக் கேட்டது.ஆனால்,விசு அது வெறும் உளறல்தான் என்கிறார்.\nஉங்கள் முந்திய கடிதத்திலிருந்து பக்கத்தாத்து ராஜிக்குக் கல்யாணம் நடந்து ஜாம்ஷெட்பூரில் இருக்கிறாள் என அறிந்து கொண்டேன்.சந்தோஷம்.சாரதா மாமியிடம் கேட்டு அவள் விலாசத்தை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.அவளுடன் தொடர்பு கொள்கிறேன்.\nராஜி கணவருடன் மெட்ராசில் சந்தோஷமாக இருப்பாள் என நம்புகிறேன்.சென்ற மாதம் அவளுடன் ஃபோனில் பேச ரொம்ப சந்தோஷமாக இருந்தது.சீனுவைப் பரிட்சைக்கு நன்றாகப் படிக்கச் சொல்லுங்கள்.சக்திக்குக் கல்யாணம் ஆகி விட்டதாக ராஜி சொன்னாள். அவனுக்கு என் வாழ்த்துக்களை மானசீகமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஏனென்றால் ராஜி என் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டாள்.என் காரணமாக நீங்கள் உங்கள் நீண்ட நாள் நண்பரான, சங்கரவேலுடன்(சக்தியின் அப்பா) உங்கள் நட்பைத்துண்டித்து விட்டீர்கள் என்று எனக்குத்தெரியும்.சக்தி அவன் அம்மா விருப்பப்படி மாமா மகளை கல்யாணம் செய்துகொண்டதாக அறிகிறேன்.\nஆவணி அவிட்டம் வழக்கம் போல் சிறப்பாக நடந்ததா விசுவின் அம்மா ஒரு கட்டுப் பூணல் கொடுத்திருந்தார்கள், ஆவணி அவிட்டத்துக்காக.ஆனால் அன்று அவர் பாஸ்டனில் இருந்தார்.இங்கே இருந்திருந்தாலும் பூணலை உபயோகித்திருக்க மாட்டார்.சென்ற மூன்று வருடங்களில் அவர் பூணல் அணிந்து நான் பார்த்ததே இல்லை.கௌதம் இப்போது அந்த நூல் சுருளை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறான்.அது வெறும் நூல்தான்,வேறென்ன சொல்ல.அதன் முக்கியத்துவம் அவனுக்கு என்றாவது தெரியுமா என்பது சந்தேகமே.விசு அவன் ஆங்கிலத்தை மட்டுமே கேட்கும்படி செய்து வருகிறார்.அதுவே அவனுக்கு நல்லது செய்யும் என்கிறார்.ஆனல் நான் தனியாக இருக்கும்போது பொன்னியின் செல்வனையும்,பாரதியார் கவிதைகளையும் படித்துக் காட்டுகிறேன்.அந்த கவிதைப் புத்தகம்,சக்தி எனக்கு பரிசளித்தது.அவன் கையெழுத்து அதன் முதல் பக்கத்தில் இருக்கிறது.அப்புத்தகத்தைப் பார்த்த விசு ஒரு முறை சக்தி பற்றி என்னிடம் கேட்டார்.பயப்படாதீர்கள்,அப்பா.விசு ரொம்ப நல்லவர்.அதை சாதாரணமாக எடுத்துகொண்டார்.பின் அவர் அவரது அமெரிக்க நண்பி பற்றிக்கூறினார்.அவருடன் பணி புரிந்த அவளுடன் மூன்று மாதம் சேர்ந்து வாழ்ந்தது பற்றியும் சொன்னார்.அவள் ஒரு நாள் வந்திருந்தாள்.நல்லவள்தான்.\nஅம்மாவை ஒரு வருஷத்துக்குப் போதுமான சாம்பார் பொடி அனுப்பச் சொல்லுங்கள்.என் ஃபிரண்ட் சுதா அடுத்த வாரம் மெட்ராஸ் வருகிறாள்,சீனுவை சென்னைக்கு அனுப்பி அவ��ிடம் பொடியைக் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள்.\nநாங்கள் சௌக்கியமாக வந்து சேர்ந்தோம்.இரண்டு மாதங்கள் இந்தியாவில் கழித்துவிட்டு இங்கு வந்தவுடன்,இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவது சிரமமாகத்தான் இருக்கிறது.கௌதமும் ரஞ்சனாவும் வடை பாயசத்தோடு வாழை இலையில் சாப்பாடு கேட்கிறார்கள்,இந்த ஊரில்அமெரிக்காவுக்குத் திரும்பி வந்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பவர் விசுதான்.\nநான் இந்தியாவில் சில புத்தகங்களை விட்டுவிட்டேன்.அவை என் மாமியாராத்தில்தான் இருக்கவேண்டும்.அவை கிடைத்தால் பத்திரமாக வைத்திருங்கள்,நான் அடுத்த முறை வரும் வரை.அவை எனக்கு மிகவும் மதிப்பு வாய்ந்தவை;ஏனென்றால்,அவை சக்தி எனக்களித்த பரிசு.அப்பா,சக்தியின் விலாசத்தை நான் சாரதா மாமியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.அப்பா,உங்களுக்குத் தெரியுமா,சக்தி இப்போது மெட்ராஸில் ஒரு பிரசித்தமான இதய நோய் நிபுணர்;எனக்கு ரொம்பப் பெருமையாக இருக்கிறது.நான் அவனுக்குக் கடிதம் எழுதினேன்.அதில் அவனுக்கு ரொம்ப சந்தோஷம்.அவன் பெண்களுக்கு என்ன பெயர் தெரியுமா அப்பா-கல்யாணி,ராகமாலிகா.அவன் என்னுடன் ஃபோனில் பேசினான்.அவன் இன்னும் மாமிசம் சாப்பிடுவதில்லை;நான் கிடைக்கவில்லை என்பதனால் அவன் தன் கொள்கையை மாற்றிக்கொள்ளவில்லை.அவன் இன்னும் பாடுகிறாயா என்று கேட்டபோதுதான் எனக்கே நினைவு வந்தது,நான் ஒரு காலத்தில் பாடிக்கொண்டிருந்தேன் என்பது.ஆனால் நான் திருச்சியையும்,என் சிறந்த ரசிகனான சக்தியையும் பிரிந்து வந்தபின் அதை மறந்தே போனேன்.\nஅவன் ஃபோன் வந்தபின் நான் பாட முயன்றேன் ‘குறையொன்றும் இல்லை’ என்று.ஆனால் குறை இருந்தது.நீண்டநாள் பாடாததனால் மட்டுமல்ல;என் கண்களில் நீர் நிறைந்து தொண்டை அடைத்துக் கொண்டதாலும்தான்.ஒருநாள் விசு,குழந்தைகளின் முன் பாடினேன்.கௌதம் ரசித்துக் கேட்டான்;ஆனால் அப்பாவும் பெண்ணும் பாட்டு முடியும் வரை பொறுமையின்றித் தவித்தார்கள்.\nஅப்பா,அடுத்தமுறை யாராவது இந்தியா வந்து திரும்பும்போது மறக்காமல் ஒரு சுருதிப் பெட்டி அனுப்பவும்.நான் மீண்டும் பாட ஆரம்பிக்கப் போகிறேன்.\n(மயிலை சட்ட மன்றத்தொகுதி வேட்பாளர் சென்னை பித்தனின் வேண்டுகோள்\nஇண்ட்லியைப் பார்த்துப் போடுங்கய்யா ஓட்டு\nதமிழ் 10 ஐப் பார்த்துப் போடுங்கய்யா ஓட்டு\nதமிழ்மணத்தை���் பார்த்துப் போடுங்கய்யா ஓட்டு\nPosted by சென்னை பித்தன் at 7:55 பிற்பகல் 11 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: காதல், நீண்ட சிறுகதை\nதிங்கள், பிப்ரவரி 21, 2011\nராஜிக்குத் தள்ளாமை அதிகமாகி விட்டாலும் கூட இப்போதும் காலை 5.30க்கு எழுந்து விடுகிறாள்.குளியலில் ஒரு மாற்றம்.முன்பெல்லாம் முதலில் குளித்து விட்டுச் சமையல் வேலைகளைத் தொடங்கி விடுவாள்.இப்போது அவள் பையன் முதலில் குளித்துவிட்டு ராஜிக்குக் குளிக்க வென்னீர் போட்டுக் குளியலறையில் உட்கார்ந்து குளிப்பதற்காக நாற்காலியும் போட்டபின் குளிக்கப் போகிறாள்.குளித்து வந்த பின் ஸ்லோகங்களைச் சொல்லியபடி அமர்ந்திருக்கிறாள்.அந்த நேரத்தில் காலனியிலிருந்து பள்ளி செல்லும் பெண்களை பார்க்கும் போது ,அவர்களின் சீருடைகளை,அவர்கள் பேசிக்கொண்டு செல்வதையெல்லாம் காணும்போது அவள் மனம் தன் சென்னைப் பள்ளி நாட்களை நினைத்துப் பார்க்கிறது\nஅந்தப்பெண்ணின் கோபம் நிறைந்த சீறலில் ராஜி நடுங்கிப் போனாள்.\nஅந்த நடுக்கத்துடனே அப்பெண்ணை ஒரு கேள்விக்குறியுடன் பார்த்தாள்.\n”வான்னா,போன்னா- இப்படித்தான் சொல்லணும்.அநாகரிகமா டீன்னெல்லாம்\nஇது ராஜிக்குப் புதிதாய் இருந்தது.\nஅவள் முன்பு இருந்த சிற்றூரில் அவர்கள் ஒருவருக்கொருவர் வாடீ போடீ\nஇது புதுமையாகத்தோன்றியது.புதிய மக்கள்.அவர்களின் பழக்க வழக்கங்கள். இனி இங்கு எல்லாமே புதுமையாகத்தான் இருக்கும்,இந்தச்சூழலில் தான் எப்படிச் சமாளிக்கப்போகிறோம் என்ற கவலையும் எழுந்தது.\nஅக்காலத்தில் இன்று போல் சீருடை எல்லாம் கிடையாது.சூரிதார் வகையறா எல்லாம் கிடையாது.இவள் வகுப்பில்,ஓரிரு பெண்கள் தவிர எல்லாரும் புடவைதான்.ராஜியிடம் நல்ல புடவைகள் கிடையாது.இருந்த ஒன்பது கஜம் புடவையையே ஒரு மாதிரிச் சுற்றி அணிந்து கொள்வாள்.மற்ற பெண்கள் நல்ல நல்ல புடைவகள் நகைகள் அணிந்து வருவதைப் பார்த்து அவள் நாணிப் போவாள். அதிலும் சில பெண்கள் பட்டுப் புடவையும் வைரத்தோடும்,மூக்குத்தியுமாக வருவார்கள். வகுப்பில் ஓரிரு மாணவிகளே அவளிடம் நெருங்கிப்பழகினார்கள்.அவள் படித்த நான்காம் படிவத்தில் ஒரே ஒரு பிரிவுதான்.மொத்தம் 36 மாணவிகள்.5ஆம் படிவத்தில் 12 பேர்;6ஆம் படிவத்தில் 8 பேர்தான்.\nஅக்காலத்திலும் முற்போக்கு சிந்தனை உள்ளவர்கள் சிலர் இருந்திருக்கிறார்கள்.அவள் வகுப்பில் 26 வயது நிறைந்த ஒரு மாணவி இருந்தாள்.மணமானவள்;இரண்டு குழந்தைகள் வேறு. பையன் ஆறாம் வகுப்புப் படித்து வந்தான்.அவள் கணவனுக்குச் சொற்பச் சம்பளம். அவள் படித்து ஏதாவது வேலை பார்த்தால் நல்லது என்ற எண்ணத்தில் அவள் கணவனே அவளைப் படிக்க வைத்துக்கொண்டிருந்தான்.\nஆறாம் படிவத்தில் படித்து வந்த ஒரு பெண் கணவனை இழந்தவள்.அவளது எதிர்காலத்தை மனதில் கொண்டு அவள் பெற்றோர் அவளைப் படிக்க வைத்தனர்.(பின்னொரு காலத்தில் கல்லூரிப் பேராசிரியரான தன் கணவனின் கல்லூரிப் புகைப்படம் ஒன்றில் மாணவர்கள் வரிசையில் அவளை பார்த்த ராஜி மிகவும் ஆச்சரியப் பட்டுப் போனாள்)\nஅவள் வகுப்பில் இரு சகோதரிகள் படித்து வந்தனர்.அவர்களில் ஒருத்தி ராஜிக்கு நெருங்கிய தோழியாக இருந்தாள்.சகோதரிகள் பள்ளியில் பேசிக்கொண்டு அவள் பார்த்ததேயில்லை.ஒரு நாள் ராஜி அவர்கள் வீட்டுக்குப் போயிருந்தபோது அவர்கள் இருவரும் பேசிக் கொள்வதைப் பார்த்து ஆச்சரியப் பட்டுப் போனாள்.தோழியிடம் கேட்டாள்”ஏன்னா,நீங்க ரெண்டு பெரும் பேசுவீங்களா வகுப்பில பேசவே மாட்டீங்களே,அதான் கேட்டேன்”\nஅந்தத்தோழி கேட்டாள்”என்னன்னா இப்படிக் கேக்குறேஅக்கா,தங்கை எங்காவது பேசிக்காம இருப்பாங்களாஅக்கா,தங்கை எங்காவது பேசிக்காம இருப்பாங்களா அங்கே பேச வெட்கமாக இருக்கும்,அதுதான்”\nஅந்த அளவுக்கு ராஜி அப்பாவியாய்,ஏதுமறியாதவளாய் இருந்தாள்\nஇன்னொரு பெண்.பெயர் நீலா.அவள் அப்பாவுக்கு அந்தக் காலத்திலேயே 2000 ரூபாய் சம்பளமாம்.அவர்கள் மயிலாப்பூரில் வசித்து வந்த வீட்டு வாடகையே 100 ரூபாய் என்று அறிந்த போது ராஜி ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தாள்.ராஜியின் வீட்டு வாடகை 14 ரூபாய்தான்\nஅவள் அப்பா ஒவ்வொரு மாதமும் அவள் பெயரில் வீட்டு விலாசத்துக்குத்தான் பணக்கட்டளை மூலம் பணம் அனுப்புவார்.ஆனால் தபால்காரர் வரும் நேரத்தில் ராஜி பள்ளியில் இருப்பதால் அவர் பள்ளிக்கே வந்து பணத்தைக் கொடுத்து விடுவார்\nபடிப்பைப் பொறுத்தவரை சமஸ்கிருதம்,ஆங்கிலம் இரண்டிலும் ராஜி வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்று விடுவாள்.ஆனால் கணிதம்---சுமார்தான்சமஸ்கிருதத்தில் வீட்டுப்பாடம் நிறைய இருக்கும் வேறெதையும் படிக்க நேரமே இருக்காது. வீட்டுப் பாடம் எல்லாம் முடித்துக் களைப்படைந்து புத்தகத்தைக் கை���ில் எடுத்தால் கண்கள் செருகும். புத்தகம் நழுவிக் கீழே விழும்\nகையிலிருந்த ஜயமங்கள ஸ்தோத்திரம் புத்தகம் நழுவிக் கீழே விழுந்தது.ராஜி நிகழ்காலத்துக்கு வந்தாள்.விட்ட இடத்திலிருந்து படிக்க ஆரம்பித்தாள்”குண்டலீக்ருத குண்டலீச்வர குண்டலம் வ்ருஷ வாஹனம்…..”\nPosted by சென்னை பித்தன் at 12:30 பிற்பகல் 30 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, பிப்ரவரி 18, 2011\nஒரு வரலாறு என்ற ஒரு தொடரை 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எழுதத் தொடங்கினேன்.அறிமுக இடுகையிலேயே Dr.ருத்ரன் அவர்கள் பின்னூட்டத்தில் வாழ்த்துச் சொல்லியிருந்தார்.என்ன காரணம் என்று தெரியவில்லை அந்தப்பதிவு ஆமை வேகத்தில்தான் வளர்ந்தது.நீண்ட நாட்களாகத் தேக்கமடைந்து விட்ட அத்தொடரை மீண்டு தொடர எண்ணி நவம்பர் 2010ல் ஒரு இடுகை வெளியிட்டேன்.நண்பர் நடன சபாபதி அவர்கள் பின்னூட்டத்தில் சொன்னார்கள்\nஏப்ரல் 2009 ல் இந்த தொடரை நீங்கள் ஆரம்பித்தபோது விரும்பிப்படித்தவன் நான்.\nஇடையிலே நிறுத்தி இருந்தபோது ஏமாற்றமாக இருந்தாலும், \"இந்த வரலாறு தேதி வாரியாக வராது.கால இயந்திரம் முன்னும் பின்னும் பயணிக்கும்.பயணம் ஆரம்பம்.\" என்று நீங்களே ஆரம்பித்த அன்று சொன்னதால், திரும்பவும் கால இயந்திரம் பயணிக்கும் என்று காத்திருந்தேன். பயணம் தொடங்கியது அறிந்து மகிழ்ச்சி. அடுத்த பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.//\nஆனால் என் கவனம் வேறு திசையில் திரும்பியதால் பதிவு மீண்டும் தடைப்பட்டு விட்டது.இன்று காலை யு.எஸ் ஸில் இருக்கும் என் அண்ணன் மகள் தொலை பேசியில் இத்தொடரை நான் தாமதம் செய்வதற்காக வருத்தப் பட்டாள். எனவே இத்தொடரில் வாரம் ஒரு இடுகையாவது எழுத விழைகிறேன்---இன்ஷாஅல்லா\nஒரு வேண்டுகோள்.மேலே குறிப்பிட்ட பதிவுகளைப் படித்துவிட்டுத் தொடரைப் படித்தால் தொடர்ச்சி புரியும்.நேரமிருந்தால் படியுங்கள்.நேரமில்லாதவர்களுக்காக ஒரு சுருக்கம்—\n1)ராஜி என்கிற வரலாற்று நாயகி அறிமுகம்.76 ஆண்டுகளுக்கு முன்(இப்போது 78)\n14 வயதில் மணந்து 26 வயதுக்குள் ஆறு குழந்தை பெற்று 32 வயதில் கணவனை இழந்து நிர்க்கதியான பெண்மணியின் அறிமுகம்.90 வயதிலும் அதே மன உறுதியுடன்(இப்போது 92) வாழும் பெண்மணி.\n2)கணவன் மறைவுக்குப் பின் சென்னையிலிருந்து குழந்தைகளுடன் ராஜி புறப்படுகிறாள்.குழந்தைகள் அறிமுகம்,பெயர் மாற்றத்துடன்.ராஜியின் துயரம்.\n3)8ஆம் வகுப்பு வரை சாத்தூரில் படித்த ராஜி,அங்கு பெண்கள்\nஉயர் நிலைப் பள்ளி இல்லாத காரணத்தால் மேற்படிப்புக்காகக் கடலூரில் இடம் கிடைக்காமல்,சென்னை மயிலாப்பூரில் உள்ள பள்ளியில் சேர்க்கப் படுகிறாள்.அது பற்றிய விவரங்கள்.\n4)கால இயந்திரம் நிகழ்காலத்துக்கு வருகிறது.ராஜி செய்தித்தாளில் தன் பள்ளித்தோழி ஒருத்தியின் மறைவு பற்றிய செய்தி பார்க்கிறாள்.பள்ளி நாட்களில் தானும் அவளும் பாடிய பாட்டு ஞாபகம் வருகிறது.\n5)ராஜியின் புகுந்த வீட்டில் கொலு.நவராத்திரியின்போது பாடகர் ஜி.என்.பி வீட்டில் அவருக்கு முன் ராஜி பாடியது\n6)இந்த வயதான காலத்தில் ராஜி படும் சிரமங்கள்.\nஇனி அடுத்த இடுகை 22ஆம் தேதி வெளியிடப்படும்.அதுவரை பழைய இடுகைகளைப் படிக்க எண்னுபவர்களுக்கு நேரம் தருகிறேன்;எனக்கும் தகவல் திரட்ட\nPosted by சென்னை பித்தன் at 12:24 பிற்பகல் 20 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவங்கள், உண்மைக் கதை\nபுதன், பிப்ரவரி 16, 2011\n”என்ன பிள்ளைகளா,மதிய உணவு சாப்பிட்டீர்களா\n”டீச்சர்,மழை பெய்யுதில்லையா,கூரை ஓட்டை வழியாத் தண்ணி கொட்டித் தட்டுலே இருந்த சோறெல்லாம் நனஞ்சு போச்சு”-மாணவன்.\nஇதுதான் இன்று வரை அந்த மதிய உணவுக் கூடத்தின் நிலை.\nஉடைந்த அஸ்பெஸ்டாஸ் கூரையின் கீழ்,அந்தக் கட்டிடம்.சமையல் வெட்ட வெளியில் .\nஇப்படித்தான் இயங்கி வந்தது அந்த மதிய உணவு மையம்\nஅழகிய புதிய கட்டிடம்,சமையல் அறை ,ஸ்டோர் ரூம் வசதியுடன் தயாராகி விட்டது\nஅரசு புதுக் கட்டிடம் கட்டிக் கொடுத்துவிட்டதா\nஅல்லது யாராவது வள்ளல் ஏற்பாடு செய்தாரா\nகோடிக் கணக்கில் இலவசங்களுக்குச் செலவழிக்கும் அரசுக்கு இந்தச் சிறிய விஷயத்தைக் கண்டு கொள்ள நேரமிருக்குமா என்ன\nஅது தவிர இதனால் என்ன பயன்அந்த மாணவர்கள் ஓட்டுப் போடப் போகிறார்களா என்ன\n11 ஆண்டுகளுக்கு முன் பள்ளிச் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற,தற்போது 63 வயதாகும் ஓர் ஆசிரியையின் கருணை உள்ளம்\n29 ஆண்டு சேவைக்குப் பின் ஓய்வு பெற்ற அந்த ஆசிரியை,தனது ஓய்வூதியத்தை இத்தனை நாள் சேமித்து வந்த பணம்-ரூபாய்3.5 லட்சம்.\nஅதைப் பள்ளி நிர்வாகத்துக்குக் கொடுத்துதான் இந்தச் செயல் நடக்க உதவியிருக்கிறார் அந்த ஆசிரியை\n“எனக்குக் குழந்தைகள் இல்லை.பள்ளி மாணவர்களெல்லாம் என்குழந்தைகள்தான்”என்று கூற��ம் பரந்த மனம் அவருக்கு இருக்கிறது\n”2009ஆம் ஆண்டு பார்கின்சன் வியாதியால் மரணமடைந்த என் கணவரின் நினைவாக இதைச்செய்கிறேன் என்று அவர் சொல்லியிருக்கிறார்\nமதிய உணவு மையம் இருக்கும் பள்ளி---பல்லாவரம் கண்டோன்மெண்ட் அரசு உயர்நிலைப் பள்ளி.\nஅந்த மகத்தான செயல் புரிந்த ஆசிரியை—அந்தப் பள்ளியில் பணி புரிந்து ஓய்வு பெற்ற நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த திருமதி.லலிதா.\nஉங்களுக்குத் தலை மண்ணில் பட வணங்குகிறேன்\nஇறைவன் அருள் என்றும் உங்களுடன் இருக்கட்டும்\nPosted by சென்னை பித்தன் at 12:35 பிற்பகல் 34 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், பிப்ரவரி 15, 2011\nசென்னையின் மிக முக்கியமான ஒரு இடத்தைப் பற்றி இதுவரை நான் எழுதவில்லை.அதுவும் இன்றில்லாத ஓரிடம்தான்.\nஎத்தனை புத்தகங்கள் அங்கே தேடித்தேடிஎடுத்திருப்பேன்.அதற்காக எத்தனை மணி நேரம் செலவிட்டிருப்பேன்.அதற்காக எத்தனை மணி நேரம் செலவிட்டிருப்பேன்எத்தனை விதமான பொருள்களை பேரம் பேசி வாங்கியிருப்பேன்எத்தனை விதமான பொருள்களை பேரம் பேசி வாங்கியிருப்பேன்எத்தனை நாட்கள் சும்மா சுற்றியிருப்பேன்எத்தனை நாட்கள் சும்மா சுற்றியிருப்பேன்மறக்க முடியுமாஇன்றைய மால்களின் முன்னோடியான அந்த இடத்தை மறக்க முடியுமா\nசென்னையின் மிகப் பெரிய இழப்பாக நான் நினைக்கும் அந்த இடம்—\nஅங்கு ஷாப்பிங் செய்ய வேண்டுமென்றால் உங்களுக்குக் கண்டிப்பாக நன்கு பேரம் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.இல்லயெனில் ஏமாற வேண்டியதுதான்.\nஎனக்கு பேரம் பேசக் கற்றுத்தந்ததே மூர் மார்க்கெட்தான்.புத்தகம் வாங்க ,எப்பொருள் வேண்டுமாயினும் வாங்க,பொழுதுபோக்காகச் சுற்றி வர என மனிதர்கள் கூடிய இடம்\nஇதற்கு மேல் என்ன இருக்கிறது என் காதலியைப் பற்றிச் சொல்ல\nஆனால் அவள் என்னை மாற்றினாள்\nசென்னை வரும் முன் அப்பாவியாக,நண்பர்கள் தவிரப் புதியவர்களிடம் பேசிப் பழகக் கூச்சப் படுவனாக,வீட்டுப் பெண்களைத்தவிர மற்றப் பெண்களிடம் பேசப் பயப்படும்,அவர்களாகப் பேசினால் கால் நடுங்கும், பதில் சொல்ல நாக் குழறும் ஒருவனாக இருந்த என்னை இரண்டே ஆண்டுகளில் முழுதுமாக மாற்றியது சென்னை.\nபெண்களிடம் பேசப் பயந்த நிலை மாறியது.இரு சம்பவங்களை விவரிப்பதின் மூலம் இந்த மாற்றத்தைப் புரிய வைக்க முடியும் என நினைக்கிறேன்.\nமதராஸ் வந்த புதிதில் பட்டமளிப்பு விழாவில் நேரில் கலந்து கொள்ளத் தீர்மானித்தேன்.அன்று காலை வெளியில் சென்று வந்தபோது ஹாஸ்டல் அலுவலகத்தில் அழைத்தார்கள்.நான் இல்லாதபோது எனக்குத் தொலைபேசி அழைப்பு வந்ததாகச் சொன்னார்கள்.மதுரை ஃபாத்திமா கல்லூரியில் பணி புரிந்து வந்த என் சித்தி, மாணவிகளுடன் வந்து மாநிலக்கல்லூரி மகளிர் விடுதியில் தங்கியிருப்பதாகவும், என்னைப் பார்க்க விரும்புவதாகவும் சொன்னார்கள் அன்று மாலை பட்டமளிப்பு விழா முடிந்தபின் அங்கிருந்தே சென்று பார்த்து வரலாம் எனத் தீர்மானித்தேன்.விழா முடிந்ததும், விசாரித்துக்கொண்டு பேருந்தில் ஏறினேன்.நடத்துனரிடம் சொன்னேன்’மாநிலக் கல்லூரி மகளிர் விடுதியில் இறங்க வேண்டும்.இடம் வந்ததும் சொல்லுங்கள்” என்று.\nஇடம் வந்ததும்,நடத்துனர் உரத்த குரலில் சொன்னார்”யாருப்பா,மாநில மகளிர் விடுதி, இறங்கு”நான் இறங்கும்போது பஸ்ஸில் இருந்த அனைவரும் என்னையே பார்ப்பது போன்ற ஓர் உணர்வு\nவிடுதி காம்பவுண்டுக்குள் நுழைந்தேன்.வாசலிலிருந்து சிறிது தூரம் தள்ளி விடுதிக் கட்டிடம்.கேட்டிலிருந்து நீண்ட நடை பாதை.பாதையின் இரு புறமும் மரம்,செடி. புல்தரை நிறைந்த தோட்டம்ஆங்காங்கே,கொத்துக் கொத்தாய் பெண்கள்வித விதமான உடைகள்;அலங்காரங்கள்.ஆனால் நேரில் பார்க்கப் பயம்.கட்டிடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.கழுத்தில் டை,கையில் மடித்துப் போட்ட பட்டமளிப்பு கவுன்,சுருட்டிப் பிடித்த பட்டம்,இந்தத் தோற்றத்தில் சென்று கொண்டிருந்த என்னை அப்பெண்கள் எல்லாரும் உற்றுப் பார்க்க ஆரம்பிப்பதாக உணர்ந்தேன்.கால்கள் பின்ன ஆரம்பித்தன. கழுத்திலிருந்து வேர்வை ஊற்றெடுத்து ஓட ஆரம்பித்தது-கழுத்து,முதுகு,கால்கள் என்று.ஒரு வழியாகக் கட்டிடத்தை அடைந்தேன், விசாரித்தேன்.சித்தி வெளியே சென்றிருப்பதாகச் சொன்னார்கள்.நான் வந்தவுடன் சொல்லுங்கள் என்று என் பெயரைச் சொன்னேன்.\nதிரும்பி நடக்க ஆரம்பித்தேன்.முன்பை விடப் பார்வைகள் தீவிரமாக இருப்பதாக உணர்ந்தேன்.யாரோ ஒரு பெண் என் பெயரைச் சொல்லி விட்டுச் சிரித்தாள்.கால் நடுக்கம் அதிகமானதுபாதை நீ..…..ண்டது.கடைசியாக கேட்டை அடைந்தேன்.\nமுக்கியமான புத்தகங்களைத்தேடி வாங்கத் தனியாகச் சென்றேன்.கடையை விட்டு வரும்போது அப்பெண்ணைப் பார்த்தேன்.அழகும்,கம்பீரமும் கலந்த ஒரு தோற்றம். தோற்றத்தில் தன் அழகின் மீது செருக்குக் கொண்ட பெண்ணாகத் தோன்றவில்லை.ஒரு தோழி மட்டும் உடன். அவளுடன் பேச வேண்டும்;அவள் அழகைப் புகழ வேண்டும் எனத்தீர்மானித்தேன்.\nஇரண்டு மூன்று கடைகளில் சில பரிசுப் பொருள் பற்றி விசாரித்தேன், அவளைப் பார்வையால் பின் தொடர்ந்தவாறே\n“மன்னிக்கவும்.உங்களால் எனக்கு உதவ இயலுமா\n“தவறாக நினைக்காதீர்கள்.ஒரு பரிசுப் பொருள் வாங்க வேண்டும்.தேடித்தேடிப் பார்த்துவிட்டேன்.என்ன வாங்குவதென்று தெரியவில்லை.”\nஎன் முகத்தில் வரவழைத்துக் கொண்ட ஒரு வெட்கம்.தயங்கிச் சொன்னேன்”என் நண்பிக்குப் பிறந்த நாள்.பரிசு அளவில் சிறியதாக இருக்க வேண்டும்;பெண்களுக்குப் பிடித்த பொருளாக இருக்க வேண்டும். எனவேதான் உங்கள் உதவி நாடினேன்.”\nஅவள் என்னை உற்றுப் பார்த்தாள்.என் முகத்தில் தப்பாக எதுவும் தெரியாத நிலையில் சொன்னாள்”அவளுக்கு ஏதாவது ஃபிலிக்ரி நகைகள் வாங்கிக் கொடுங்களேன். நிச்சயம் பிடிக்கும்—நான் அணிந்திருப்பது மாதிரி.”\nஅழகாக இருக்கின்றன.அழகான பொருட்கள், இருக்கும் இடத்தைப் பொறுத்து மேலும் அழகாகின்றன.இங்கு கிடைக்குமா\nஎன் பாராட்டை ஒரு தலையசைப்பால் ஏற்றுக் கொண்ட அவள் சொன்னாள் ”இல்லை.மவுண்ட் ரோடில்”கலிங்கா ஃபிலிக்ரியில் கிடைக்கும்”\n“நன்றி” அவளை விட்டு விலகத்தயாரானேன்.\n”ஒரு நிமிடம் ”அவள் அழைத்தாள்.முகத்தில் லேசான குறும்போ\n”அவளுக்குப் பிடித்ததா என்று என்னிடம் சொல்லுங்கள்.பெரும்பாலும் விடுமுறை நாட்களில் இங்கு இருப்பேன்\nநான் திகைத்தேன். அவள் அகன்றாள்\nஇந்தத் தைரியத்தை,மாற்றத்தை என்னில் ஏற்படுத்திய சென்னையைக் காதலிக்காமல் இருக்க முடியுமா\n(இப் பதிவுத்தொடரை எழுதக் காரணமான அமீரகப் பதிவர் நண்பர் கக்கு-மாணிக்கம் அவர்களுக்கு நன்றி)\nPosted by சென்னை பித்தன் at 2:11 பிற்பகல் 26 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவங்கள், காதல், சில நினைவுகள்\nதிங்கள், பிப்ரவரி 14, 2011\nகாதல் என்பது எது வரை\nஉலகக் காதலர்களுக்கெல்லாம் இக்காதல் கதை சமர்ப்பணம்.\n\"ஏய்,சொர்ணம்,சொர்ண நாயகி,இங்க வாடி.ஒரே ஒரு தடவை.\"\n\"உங்களுக்கு வேற வேலையில்லை.பிள்ளையில்லாத வீட்டில கிழவன் துள்ளி விளையாடினானாம். \"\nகையை மடக்கிக் காட்டறேன் பாரு,எப்படிக் கிண்ணுனு இருக்குன்னு.இரும்பு உடம்புடி, ���ெரியுமா\n\"ஆமாம் உங்க உடம்பைப் பத்தி எனக்குத் தெரியாம யாருக்குத் தெரியுமாம் இப்போ கொஞ்சம் தொந்தரவு பண்ணாம இருங்க.எனக்குத் தூக்கம் வருது.\"\n\"எனக்கு வரல்லையே.வாடி.ஒரே ஒரு தடவை மட்டும்.\"\n\"அய்யோ,சொன்னாக் கேக்க மாட்டிங்களே.எனக்கு லேசாத் தலையை வலிக்குதுங்க.அதை சொல்ல வேணாமுன்னு பாத்தேன்.\"\nஇதோ நான் தைலம் தேச்சு விடறேன்.அப்படியே படுத்துக்க.\"\n\"ஒண்ணும் பேசாதே. கண்ணை மூடிப் படுத்துக்கோ.இப்படி நல்லாத்தேச்சு, அமுக்கி விட்டாத் தலவலி பறந்து போயிரும்\"\n\"உங்க கை பட்டதுமே வலி போயிருச்சுங்க.வாங்க.இப்ப நான் தயார்\"\n\"வேண்டாம் சொர்ணம்.நீ ஒய்வெடுத்துக்கோ.நானும் அப்படியே படுக்கிறேன்.\"\n\"ரொம்ப ஆசையாக் கூப்பிட்டீங்க.ஏமாத்தமாப் போயிடும்.வாங்க. \"\n\"சரி,வா.உன்னை எப்படிக் கட்டறேன் பாரு\"\n\"ஆமாம்,அதிலெ நீங்கதான் கெட்டிக்காரராச்சே \"\nஇருவரும் \"ஆடு புலி ஆட்டம்\"ஆட ஆரம்பித்தனர்.\nகணவன் மனைவி உறவில் உடல் முக்கியமல்ல.மனமே பிரதானம்.வயதாகி உடல் தளர்ந்து இச்சைகள் அற்றுப் போனாலும்,அன்பு குறைவதில்லை.மாறாக அதிகமாகிறது.இது ஒருவரின் துணையை மற்றவர் உணர்ந்த நிலை.ஒருவர் இன்றி மற்றவர் வாழ்க்கையைப் பற்றி நினைப்பதற்கே பயப்படும் நிலை. ஒருவரைச் சார்ந்தே மற்றவர் வாழும்,இயங்கும் நிலை.\nஇதை விட வேறு காதல் வேண்டுமா\nஇதுவே இல்லறம் என்னும் நல்லறம்\nPosted by சென்னை பித்தன் at 12:29 பிற்பகல் 19 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: காதலர் தினம், சிறுகதை\nசனி, பிப்ரவரி 12, 2011\nஇரண்டு நாட்களாக ஒரு விசித்திரமான பிரச்சினை\nஎல்லா வலைத்தளங்களும் கிடைக்கின்றன. எல்லா மெயிலும் -ஜிமெயில்,ஹாட் மெயில் யாஹூ எல்லாம்- வருகின்றன.வேர்ட்ப்ரஸ் வலைப் பதிவுகளும் திறக்கின்றன.ப்ளாக்கர் வழியாக என் வலைப்பூவின் கட்டுப்பாட்டு அறைக்குச் செல்ல முடிகிறது.ஆனால் என் ப்ளாக்கை மட்டுமல்ல எந்த ப்ளாக்கையுமே திறக்க, பார்க்க முடிவதில்லை. 'the connection has timed out' என்று வந்து விடுகிறது இந்தப் பிரச்சினை ப்ளாக்ஸ்பாட் ப்ளாக்குகளில் மட்டும்தான். இது எனக்கு மட்டுமே உள்ள பிரச்சினையா,வேறு சிலருக்கும் இருக்கிறதா என்பது தெரியவில்லை.இதன் காரணமாக நண்பர்களின் வலைப் பூக்களைப் படித்துப் பின்னூட்டம் இட முடியவில்லை.மன்னிக்கவும்.\nதயவு செய்து ஆலோசனை வழங்குங்கள்\nPosted by சென்னை பித்தன் at 11:03 முற்பகல் 15 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், பிப்ரவரி 09, 2011\n“நீங்க யாரு,எங்கிருந்து பேசுகிறீர்கள்,என்ன நடந்தது சொல்லுங்கள்\n“நாங்க மூணு பேர் இங்க,திலக் விஹாரில் ஒரு ஃப்லாட்டிலேருந்து பேசுறோம்.இந்த வீட்டில திருடிட்டு இருக்கும்போது,வெளில தெரிஞ்சு போய், நிறைய பேர் வீட்டுக்கு வெளில கூட்டமாக் கூடிட்டாங்க.இப்போ நாங்க வெளில வந்தோம்னா எங்களுக்குச் சங்குதான்கூட்டம் ஒரு வேளைக் கதவைத் திறந்து உள்ள வந்தாலும் வரலாம்.அதுக்குள்ள வந்து எங்களைக் காப்பாத்துங்ககூட்டம் ஒரு வேளைக் கதவைத் திறந்து உள்ள வந்தாலும் வரலாம்.அதுக்குள்ள வந்து எங்களைக் காப்பாத்துங்கபுண்ணியமாப் போகட்டும்\nபோலீஸிடமிருந்து தப்பியோடுவது போய் இப்போது திருடர்கள் போலீஸிடம் பாதுகாப்புக் கேட்கிறார்கள்.போலீஸ்காரருக்குச் சிரிப்பு வந்தது.\nபோலீஸார் சென்று அத்திருடர்களைப் பத்திரமாகக் கைது செய்து,வெளியே நின்று கொண்டிருந்த 250 பேரிடமிருந்து காப்பாற்றி அழைத்துச் சென்றனர்.\nதலைநகர் டில்லியில் ஜனவரி 28 ஆம் தேதி நடந்த ஒரு உண்மைச் சம்பவம்\nஉண்மை சில நேரங்களில் புனைவை விட விந்தையானது( சினிமாவில் மேஜர் சுந்தரராஜன் பாணி( சினிமாவில் மேஜர் சுந்தரராஜன் பாணி\nPosted by சென்னை பித்தன் at 4:41 பிற்பகல் 23 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், பிப்ரவரி 08, 2011\nகாதலிக்க நேரமில்லை’ என்று ஆரம்பமாயிற்று என் சென்னைக் காதல்\nபத்தொன்பது வயது வரை சிற்றூர்களிலேயே வாழ்ந்து பழகிய ஒருவன்,இருபதாவது வயதில் நகரத்துக்கு வந்தால் பிரமிப்பு ஏற்படாதா\nஅந்தத் திரை அரங்கம்,,ஓட்டல்,அவை தவிர முதன் முதலாகப் பார்த்த அலை மோதும் கடல்,பரந்த கடற்கரை எல்லாமே புதிய அனுபவம்தான்.கடலில் கால் நனைய நின்றது, தே.மா.ப.சு. சாப்பிட்டது,குழந்தையாக மாறி மணலில் ஓடியது எல்லாமே புது அனுபவம்தான்.எல்லாவற்றையும் விட வியப்பை எற்படுத்தியது,அவன் பார்த்த இளம் பெண்கள்,அவர்களின் நாகரிக உடை,அவர்கள் பேசிய ஆங்கிலம்.\n(கடைசியில் மேக்கப் பண்ணிட்டோமுன்னு வச்சிக்குங்க\nகல்லூரி விடுதியில் மிக அருமையான சைவ உணவு கிடைத்தது.ஞாயிறன்று தயாராகும் மோர்க்குழம்பு மிகப் பிரசித்தம்.வெண்டைக்காயை சிறு துண்டுகளாக வெட்டி,எண்ணெயில் வறுத்து,மோர்குழம்பில் போட்டிருப்பார்கள்\nசாப்பிட்ட சாப்பாடு செரிக்க வேறென்ன செய்வது\nஇன்றும் இருக்கும் சுக நிவாஸ்-மங்களூர் போண்டா பிரமாதம்.இல்லாமல் போய் விட்ட சாந்தி விஹார்.அன்றைக்கு ’காஃபி டே’ யோ,ஜாவா க்ரீனோ’ ‘மோக்கா’ வோ இல்லை—சந்திப்பதற்கும்,சல்லாபிப்பதற்கும்.(இப்போதெல்லாம் இம்மாதிரி இடங்களில் எழுதுகிறார்கள்—’காஃபியும், பேச்சும்’,காஃபியும் அதற்கு மேலும்,’என்றெல்லாம்\nஅப்போது எங்களுக்கு இருந்ததெல்லாம் சாந்தி விஹார் தான்.வெறும் காஃபி மட்டும் குடிப்பதற்காகக் கூட்டமாய்ப் போய் அரைமணிக்கும் மேல் அங்கு அமர்ந்து பேசி விட்டு(பார்த்து விட்டும்) வருவோம்.இல்லையென்றால், குளக்கரையில் இருந்த உடுப்பியின் ரூஃப் கார்டனில், மணக்கும் நிகரற்ற குழம்பியுடன் ஊர் வம்பு\nகபாலீச்வரரையும், கற்பகாம்பாளையும், பார்க்காமல் இருக்க முடியாது—நல்ல தரிசனம் அன்றுதானே கிடைக்கும்அந்தக் கோவில் அன்றும் என்னைப் பெரிதும் கவர்ந்தது,இன்றும் கவர்கிறது,என்றும் கவரும்அந்தக் கோவில் அன்றும் என்னைப் பெரிதும் கவர்ந்தது,இன்றும் கவர்கிறது,என்றும் கவரும்\nலஸ்ஸிங்கும்(லஸ்ஸுக்குப் போய் சுற்றி விட்டுப் பார்த்து விட்டு வருவதற்கு நாங்கள் வைத்த பெயர்),கோவிலிங்கும் இல்லாத நாட்களில் இருக்கவே இருக்கிறது அழகிய சாந்தோம் கடற்கரை.(பீச்சிங்).முன்பே எழுதியது போல சிறிய, ஆர்ப்பாட்டமில்லாத ,அழகிய கடற்கரை.இன்று இல்லாமல் போய் விட்டாலும் என் நினைவில் நிற்கும்,நினைவில் கலந்து விட்ட கடற்கரை.கச்சேரி ரோடு வழியாக நடந்தே போய்க் கடற்கரையில் பொழுதைக் கழித்துவிட்டு நடந்தே திரும்பி வருவோம்.\nஇன்று பெரிய பெரிய வணிக வளாகங்கள் இருக்கலாம்.ஆனால் அன்று சிறிய ’லாக்ஸ் அண்ட் லாக்ஸ்’, கடையில் பொருள் வாங்கிய(அல்லது பார்த்துவிட்டு வாங்காமல் வந்த),சுகமே தனிதான்அச்சிறிய கடையின் நெரிசல் நெருக்கங்கள்,எங்கள் அலட்டல்கள்(பட்ட மேற்படிப்பு மாணவர்கள் ஆயிற்றேஅச்சிறிய கடையின் நெரிசல் நெருக்கங்கள்,எங்கள் அலட்டல்கள்(பட்ட மேற்படிப்பு மாணவர்கள் ஆயிற்றே) ,கடைக்காரரின் தனிக் கவனிப்பு எல்லாமே மறக்க முடியுமா\nசனிக்கிழமை இரவுகள் விடுதியில் கட்டவிழ்த்து விட்ட இரவுகள். பெரும்பாலும் சினிமா பார்க்கும் நாட்கள்.இன்றில்லாத அரங்குகளான மினர்வாவில் ‘ஹடாரி’ குளோபில் முதல் நாள் முதல் காட்சி ‘ஃப்ரம் ரஷ்யா வித் லவ்” சஃபைரில் ‘க்ளியோபாட்ரா’,’மை ஃபேர் லேடி’,சஹானிஸ்(ராஜகுமாரி)யில் ’சரேட்’ ’டாக்டர்.நோ’’எல்ஃபின்ஸ்டன், ஓடியன் அரங்குகளில் பல ஆங்கிலப் படங்கள்,--மறக்க முடியுமா\nஎல்லாவற்றிலும் முக்கியமானது இந்தச்சென்னையென்னும் பெண் என்னில் நிகழ்த்திய மாற்றங்கள்\nஅவை பற்றிப் பின்னால் பார்ப்போம்\nPosted by சென்னை பித்தன் at 1:44 பிற்பகல் 22 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவங்கள், சுய புராணம்\nவெள்ளி, பிப்ரவரி 04, 2011\nசென்னையின் மீதான என் காதல் எப்போது ஆரம்பமானது\nநான் பிறந்தது இந்த தரும மிகு சென்னையில்தான்.-மதராஸ்- திருவல்லிக்கேணியில்..ஆனால் குடும்பத்தலைவரான என் தந்தையின் மறைவுக்குப் பின் ஐந்து வயதே நிறைந்த நான் புலம் பெயர வேண்டியதாயிற்றுதென் தமிழ்நாடு எங்களை வரவேற்றது.எனவே அந்த வயதுக்குள் என் சென்னைக் காதல் சாத்தியமில்லை\nபின் என் பள்ளி வாழ்க்கை தொடங்கியது .சாத்தூர், கோவில்பட்டி, சிவகாசி என்று பல இடங்களில் தொடர்ந்தது.பள்ளி கோடை விடுமுறையில் ஒரு முறை என்னை சென்னையில் இருந்த உறவினர் வீட்டுக்கு அனுப்பவதாக என் அண்ணா சொல்லியிருந்தார்;நானும் சென்னையில் போய் என்னவெல்லாம் பார்க்கப் போகிறோம் என்ற கனவுகளிலும், கற்பனைகளிலும் மூழ்கியிருந்தேன்.ஆனால் என்ன காரணத்தாலோ அது நடக்கவில்லை.சில நாட்கள் மிக வருத்தத்தில் இருந்தேன்.எனவே காதல் தள்ளிப் போய் விட்டது(நான் என்ன காதல் கோட்டை அஜித்தா,பார்க்காமலே காதலிக்க\nபின் கல்லூரி வாழ்க்கை.வங்கி ஊழியரான என் அண்ணா செல்லும் ஊர்களில்லாம் என் கல்வி தொடர்ந்தது போல்,புகுமுக வகுப்பும் பட்டப் படிப்பும் உத்தமபாளையத்தில் தொடர்ந்தன.சென்னை வெறும் கனவாகவே இருந்தது.கணிதத்தில் பட்டம் பெற்ற பின்,பட்ட மேற் படிப்புக்காக விண்ணப்பம் அனுப்பும் நேரம் வந்தது .அப்போதெல்லாம், விண்ணப்பம் பல்கலைக் கழகத்துக்கு அனுப்ப வேண்டும்.அதில் முன்னுரிமை அளித்து மூன்று கல்லூரிகளின் பெயர் குறிப்பிட வேண்டும்.இங்கேதான் விழுந்தது காதலின் வித்துமுதலில் குறிப்பிட்ட கல்லூரி,சென்னை விவேகானந்தா கல்லூரி..அவர்களும் என்னை ஏற்றுக் கொண்டார்கள்முதலில் குறிப்பிட்ட கல்லூரி,சென்னை விவேகானந்தா கல்லூரி..அவர்களும் என்னை ஏற்றுக் கொண்டார்கள்சில நாட்களுக்கு முன்தான் என் அக்காவுக்குத��� திருமணம் முடிந்து,கணவனுடன் சென்னை சென்றிருந்தாள்.நானும் அவளைப் பின் தொடர்ந்தேன்.ரயிலில் செல்லும்போதே ஜுரம் வந்து விட்டது(காதல் ஜுரம்சில நாட்களுக்கு முன்தான் என் அக்காவுக்குத் திருமணம் முடிந்து,கணவனுடன் சென்னை சென்றிருந்தாள்.நானும் அவளைப் பின் தொடர்ந்தேன்.ரயிலில் செல்லும்போதே ஜுரம் வந்து விட்டது(காதல் ஜுரம்) சென்னை சென்று அடைந்தேன்\nமுதல் நாள் என் அக்காவுடனும்,என் அத்திம்பேருடனும்,சினிமா பார்க்கப் புறப்பட்டேன்-கேஸினோவில்.அதன்பின்,மவுண்ட் ரோடு மதுபன் ஹோட்டலில் போண்டா சாம்பார்,காபி,கடைசியில் மெரினா கடற்கரை.\nசென்னையின் திரையரங்கும்,ஸ்பூனால் வெட்டியெடுத்துச் சாப்பிட்ட சாம்பாரில் மிதக்கும் மைசூர் போண்டாக்களும் , பிரம்மாண்டமான மெரினா கடற்கரையும்,ஆர்ப்பரித்து அலைக்கரங்கள் நீட்டும் வங்காள் விரிகுடாவும்,என்னை சென்னையின் பால் ஈர்த்தன.\nமதராஸில்,முதலில் அன்று பார்த்த திரைப்படத்தின் பெயரில் ஒரு வேடிக்கையான பொருத்தம்,அல்லது முரண்நகை இருக்கிறது\nPosted by சென்னை பித்தன் at 11:19 முற்பகல் 28 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவங்கள், சுய புராணம்\nசெவ்வாய், பிப்ரவரி 01, 2011\nஎனது ஆன்மீகப் பதிவிலிருந்து திருமந்திரம் பற்றி நான் எழுதியவற்றை இப்பதிவில் இறக்குமதி செய்து இப்பதிவை ஒரு பல்சுவைப் பதிவாக மாற்றப் போகிறேன் என்று சில நாட்களுக்கு முன் எழுதியிருந்தேன். சில திருமந்திரப் பதிவுகளை இறக்குமதியும் செய்திருந்தேன்.\nஆனால் இப்போது யோசிக்கும்போது,ஆன்மீகத்தை இப்பதிவில் கலக்க வேண்டாம் என்று தோன்றுகிறது.இங்கு நான் எழுதும் விஷயங்களுக்கும்,ஆன்மீகத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை.\nஎனவே இந்தப் பதிவில் எழுதுவதாக இருந்த ”திருமூலரின் சூனிய சம்பாஷணை” என்ற தொடர் பதிவை என் மற்ற பதிவான “நமக்குத் தொழில் பேச்சு” வில் இன்று முதல் பதியப் போகிறேன்.\nதொடர்ந்து வருகை தாருங்கள்;கருத்துச் சொல்லுங்கள்.\nPosted by சென்னை பித்தன் at 3:45 பிற்பகல் 11 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nஅண்ணாவை முத்தமிட்ட பிரபல நடிகை\nகாதல் என்பது எது வரை\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/siva-win-thamizhpadam-2-review/", "date_download": "2018-07-20T03:04:46Z", "digest": "sha1:WKDX6VRCBRDVGPLP2NT3RBBK763GROIP", "length": 12619, "nlines": 138, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai அகில உலக சூப்பர் ஸ்டார் “சிவா” win “தமிழ்ப் படம் 2” விமர்சனம்!! - Cinema Parvai", "raw_content": "\nமீண்டும் இந்திக்குப் போகும் தனுஷ்\nஇசக்கி பரத் – “இளையதிலகம்” பிரபு இணையும் புதிய படம்\nபுரட்சித்தலைவரின் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு\nஎனக்கு 22 வயது, தாய், ஆசிரியராக நடிப்பது சவாலாக இருக்கிறது – பைரவா அபர்ணா வினோத்\nயுவன் சங்கர் ராஜா, மிர்ச்சி சிவா துவக்கி வைத்த ‘கிரீன் ஆப்பிள் புரொடக்சன்ஸ்’ நிறுவனத்தின் புதிய ஸ்டுடியோ..\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \nஅகில உலக சூப்பர் ஸ்டார் “சிவா” win “தமிழ்ப் படம் 2” விமர்சனம்\nகிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகிவிட்டது “தமிழ்ப்படம்” வெளியாகி. அப்போதைய டிரெண்டிற்கு சிவா – சி.எஸ்.அமுதன் கூட்டணியில் வந்த அந்தப் படம் இருக்கிற அத்தனை தமிழ் சினிமா ஃபார்முலாக்களையும் கிழித்துத் தொங்கவிட்டது. மாஸ் ஹீரோ முதல் காமெடி ஆக்டர் வரை அத்தனை பேரையும் உறித்து உப்பு தடவினார்கள் அந்தப் படத்தில். முழுக்க முழுக்க “ஸ்பூஃப் ஜானர்” வகையிலான அந்தப் படம் தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருந்ததால் சிலிர்த்துப் போய் சில்லரைகளை வீசி எறிந்தார்கள்.\nநூற்றாண்டு கால தமிழ் சினிமா தந்த கான்செப்டுகளின் உதவியோடு அந்தப் படம் பெரிய வெற்றி பெற்றது. சிவா-வும் சில படங்களில் பிஸியானார். சி.எஸ்.அமுதன் “ரெண்டாவது படம்” எடுத்து நொந்து நூடூல்ஸாகி, மூன்றாவது படமாக ரொம்ப லேட்டாக “தமிழ்ப்படம் 2” எடுக்கக் கிளம்பினார். அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் ஒன்று இருக்கிறதா இல்லையா என்பது கேள்விக்குறி தான். ஆனால் அள்ள அள்ள குறையாமல் ஸ்பூஃப் கான்செப்டுகளை அளிப்பதில் தமிழ் சினிமாவிற்கு நிகர் தமிழ் சினிமாவே இருக்கும் போது அவருக்கு என்ன கவலை (தெலுங்கு சினிமாவெல்லாம் இதில் வேற லெவல்).\nபடம் அறிவி���்த நாள் முதலாகவே வெறித்தனமாக வச்சு செய்யத் தொடங்கியவர்கள், ரிலீஸ் நெருங்க நெருங்க பேய்த்தனமாக இறங்கி அடித்தார்கள். டீசர், டிரைலர், போஸ்டர், பாடல் என அத்தனையிலும் அடாவடித்தனமாக அலும்பு செய்தார்கள். ஆனால், யாருக்குமே அதனால் கோபம் வரவில்லை, மாறாக சம்பந்தப்பட்டவர்களே உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார்கள்.\n என்று பார்த்தால், உள்ளபடியே முதல் பாகத்தை விட, இரண்டாம் பாகம் சற்று தொங்கலாகவே இருக்கிறது. காரணம் என்னவென்று கேட்டால், முதல் பாதியில் இருந்த இயல்பும், திரைக்கதையும் தான். இரண்டாம் பாகத்தில், இது இரண்டும் இல்லாமல் போனதாலேயே நம்மை கட்டிப் போடாமல் போய்விடுகிறது.\nஆனால், வழக்கம் போல அத்தனை படங்களையும் “டமால் டுமீல்” என போட்டுத் தள்ளி இருக்கிறார்கள். கண்ணன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பலம் சேர்த்திருக்கிறது. ஐஷ்வர்யா மேனன் அழகு தேவதையாக வருகிறார். சிவாவின் வழக்கமான ஸ்டைலில் வந்து விழும் ஒன் லைன் டயலாக்குகள் சிரிப்பலையை ஏற்படுத்துகின்றன. கமெடி நடிகர் சதீஸ் இதில் கொடூரமான வில்லனாக வந்து வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார். சிவாவுடன் போலீஸ் அதிகாரியாக வரும் சேத்தன் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.\nஅரசியல்வாதிகள் முதல் அறிமுக நடிகர்கள் வரை ஒருவரைக் கூட விடாமல் நொறுக்கித் தள்ளியிருக்கும் சி.எஸ்.அமுதன் அண்ட் கோ, இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் படம் எக்குத்தப்பாக இருந்திருக்கும். குறிப்பாக வேதாளம், விவேகம், ரெமோ போன்ற படங்களை கலாய்த்துத் தள்ளி இருக்கிறார்கள். அரசியல்வாதிகளில் நம் ஆளுங்கட்சித் தரப்பு வசமாக மாட்டிக்கொண்டிருக்கிறது.\nஎதிர்பார்ப்பைக் குறைத்துகொண்டு போனால், தமிழ்ப்படம் 2 நிச்சயம் எல்லோரையும் சந்தோசப்படுத்தும்.\nPrevious Post“பறவையே எங்கு இருக்கிறாய்” நா.முத்துக்குமார் ஸ்பெஷல் Next Post\"கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க\".. வெட்கப்பட்ட துருவா..\nகார்த்திக்கும் கிராமத்து கதைக்கும் அப்படி என்ன...\nஅகில உலக சூப்பர் ஸ்டார் “சிவா” win “தமிழ்ப் படம் 2” விமர்சனம்\nகிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகிவிட்டது...\nஆந்திரா மெஸ் – விமர்சனம்\nமீண்டும் இந்திக்குப் போகும் தனுஷ்\nஇசக்கி பரத் – “இளையதிலகம்” பிரபு இணையும் புதிய படம்\nபுரட்சித்தலைவரின் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gkkarai.blogspot.com/2009/09/", "date_download": "2018-07-20T02:52:48Z", "digest": "sha1:WEB55W33TBBQZ2AIEINMJYXODJAQVMDG", "length": 6578, "nlines": 117, "source_domain": "gkkarai.blogspot.com", "title": "அமைதியாய் இருந்தாலும்,ஆர்ப்பரித்து எழுந்தாலும்,எனக்குள்ளே சுழலும் அலைகள்...: September 2009", "raw_content": "\nஅமைதியாய் இருந்தாலும்,ஆர்ப்பரித்து எழுந்தாலும்,எனக்குள்ளே சுழலும் அலைகள்...\nசலவை செய்த ஆடை என் நிமித்தம்\nசிறுகதை பேசி சில சமயம்\nபுகைத்து முடித்த சிகரெட் துண்டை\nஉற்றார் அமர்ந்து ஊர் அமர்ந்து\nநானமர்ந்த தருணத்தில் ஒரு கால்\nஎன் வலக்கை நாற்காலியின் ஒரு கால்\nஇடுகையிட்டது GK நேரம் 10:55 PM 2 கருத்துரை(கள்) இந்த இடுகையின் இணைப்புகள்\nஆண்டவன் இல்லா தேர் போல்...\nநம்மைப் பற்றிய யதார்த்த வக்கிரங்கள்\nஆம் ...ஏன் என்றேத் தெரியாமல் ...\nகாயச் சுவடுகளை நம் உள்ளங்களில்\nஇது போன்ற சில யதார்த்தங்கள்.\nஇடுகையிட்டது GK நேரம் 3:02 PM 4 கருத்துரை(கள்) இந்த இடுகையின் இணைப்புகள்\nகனவுகளை உள்ளடக்கி... காலத்துடன் நடைபோடுகிறேன்... கனவுகள் மட்டும் என்னுடன்... காலங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2011/02/blog-post_11.html", "date_download": "2018-07-20T02:55:09Z", "digest": "sha1:CREZZYOMOPB52GH44CO4RR5LUKWYYTKK", "length": 28791, "nlines": 374, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: அடுத்த டைம் பாம் ?", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nஇன்னும் என்ன என்ன டைம் பாம் இருக்கோ \nநல்லது நடந்தாச் சரி.. ம்ம்ம் பாக்கலாம்...\nஅடுத்த டயம் (முறை) (பாம்) வெடிச்சுடும் னு சொல்ல வாரீங்களா \nஉன்ன மாதிரி ஆட்கள் இப்படி வெறும் கைய நக்கிகிட்டு, அவன் சொன்னான் இவன் சொன்னான்னு பேசிக்கிட்டு திரியவேண்டியதுதான். அடிக்கறவன் அடிச்சிகிட்டு போயிட்டான். அவன் ஒரு ஊழல் விஞ்ஞானி ஐயா விஞ்ஞானி. சூப்பர் கம்ப்யூட்டர் வச்சு கணக்கு பாத்தாலும் எங்க ஐயாவோட கணக்கோ ரூட்டோ தெரியாது. புரியவும் புரியாது.\n, என் browserல் தெரியவில்லை.\nஇந்த டைம் பாம் வெடிக்குமா அல்லது டைம் வந்துவுடனே மறுபடியும் வேறொரு டைமுக்கு மாறுமா (நம்ம நீதிமன்றங்களில் வழக்கை ஒத்தி வைப்பது போல\nதமிழ் காமிக்ஸ் உலகம் - புதிய காமிக்ஸ் கதைகளுடன்,புதிய வடிவில் தினமலர் சிறுவர்மலர்\n யானை எதோ பெரிசா முட்டை போடும்னு ஒருத்தன் பின்னாடியே அலைஞ்சானாம். கடைச���யில அது பெருசா லத்தி தான் போட்டுச்சாம். அது மாதிரிதான் இதுவும். வீராணம் ஊழலை யாராச்சும் நெனைவு வச்சிருக்காங்களா. இல்ல அதுக்கு தண்டனைதான் கெடச்சுதா\nவிஞ்ஞான ரீதியாக ஊழல் புரிவார்..\nஅதை சுட்டிக்காட்டினால் “முரசொலி”யில் கட்டம் கட்டி விடுவார்.\nகோடி பேர் இருந்தாலும் நம்ம “தல” போல வருமா\nவிஞ்ஞான ரீதியாக ஊழல் புரிவார்..\nஅதை சுட்டிக்காட்டினால் “முரசொலி”யில் கட்டம் கட்டி விடுவார்.\nகோடி பேர் இருந்தாலும் நம்ம “தல” போல வருமா\nஇந்தியாவில் 12-2-2011 வரை சாப்பாடுக்கே கஷ்டப்பட்டுக்\nஇப்போ நடக்கிற ஊழல பற்றி ஒண்ணும் தெரியாது/புரியாது.\nயார் பணம் கொடுக்கிறாங்களோ ,அவங்களுக்கு ஒட்டு போட்டுடுவான்\nஇப்போ நடக்கிற ஊழல பற்றி எல்லாம் தெரிஞ்சவங்க,\nஎனவே அவங்களுக்கு அதைப்பற்றி கவலை கிடையாது.\nகருணாநிதி காட்டில் மழை தான்\nயதிராஜ சம்பத் குமார் said...\nபாஜக இன்னமும் இவ்விஷயத்தில் சரியான முனைப்பைக் காட்டவில்லை என்றதொரு பரவலான குற்றச்சாட்டிற்கு வலு சேர்க்கும் ஆவணம் அருண் ஷோரியின் இந்த பேட்டி. அருண் ஷோரி தக்க ஆவணங்கள் கொடுத்த பிறகும் பிரதமர் இவ்விஷயத்தில் காட்டிய மெத்தனம் யாருக்காக\n\"அடுத்த டைம் பாம் என்னன்னா தேர்தல்தான்\"\nடேய் எவண்டா அது அனானி\nஎகிப்து புரட்சி அது இதுன்னு நாக்க தொங்க போட்டு அலையறது. பாகிஸ்தானியனா நீ எவ்வளொவு நூற்றாண்டுகாலமா சுரண்டுற மன்னர்களையும், வெளிநாட்டாரையும், அதிகாரிகளையும் பாத்திருக்கோம்.அமைதிப் பூங்காவா இருக்க தமிழகத்தில குழப்பம் பண்ணாத எவ்வளொவு நூற்றாண்டுகாலமா சுரண்டுற மன்னர்களையும், வெளிநாட்டாரையும், அதிகாரிகளையும் பாத்திருக்கோம்.அமைதிப் பூங்காவா இருக்க தமிழகத்தில குழப்பம் பண்ணாத\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nவாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nஇந்தியா vs இங்கிலாந்து -காகிதப்புலியை கலங்கடித்த ம...\nஸௌராஷ்டிரா பாஷா கலாசாலோ - ௨கக , ஸௌராஷ்டிரா மொழி பட...\nஇந்திய இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி - ஜோதிட ரீதிய...\nஅமர் சித்ர கதா - ஆனந்த் பாய் - அஞ்சலி\nதென்னாப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ் -The Day of the...\nகடவுளுடன் கூட்டணி அமைத்தார் விஜயகாந்த்\nகள்ளப் பணமும் கடித அரசியல்களும் - விஸ்வாமித்ரா\nசன்டேனா இரண்டு (20-02-11) செய்திவிமர்சனம்\nமலேசியா வாசுதேவன் - அஞ்சலி\nமிர்பூரில் இந்தியாவின் தீவிரவாதம் - எ.அ. பாலா\nமில்லியன் டாலர் பேபீஸ் - ரங்கா\nஇந்தியா வங்கதேசம் போட்டி முடிவு\nகாங்கிரஸில் அழுக்காணி - க்ருஷ்ண பாகவதர்\nகுருப்- C ஐ.சி.சி.க்கு கோரிக்கை\nசன்டேனா இரண்டு (13-02-11 ) செய்திவிமர்சனம்\nஎல்லாமே இலவசம் தான் நாடகம் - அநங்கன்\nசன்டேனா இரண்டு (6-02-11) செய்திவிமர்சனம்\nயுத்தம் செய் - விமர்சனம்\n - இளைய தளபதி விஜய்\nராஜா கைது - கதை, வசனம், இயக்கம் - அன்னை சோனியா மொய...\nநீரா ராடியாவும், நான் தில்லியில் செய்யாத திருகுதாள...\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமி��ர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2013/01/blog-post_3110.html", "date_download": "2018-07-20T03:01:03Z", "digest": "sha1:MDMSP5EFDEIUQD5OQX4UH7HYQZ4MACBN", "length": 22608, "nlines": 304, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: விஸ்வரூபம் - ரஜினி அறிக்கை", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nவிஸ்வரூபம் - ரஜினி அறிக்கை\nதுப்பாக்கி பட பிரச்னை போது எங்கே இருந்தனர் இந்த கமல் ரஜினி ... கமலுக்கு பிரச்னை என்ற போது மட்டும் கலை உலகம் சிலிர்த்து எழும் என்று எதிர் பார்க்கலாமா . ஆந்திரா மும்பை சிங்கப்பூர் முஸ்லீம் களுக்கு இல்லாத பாதிப்பு தமிழகத்தில் ஒவ்வொரு முறையும் இருப்பது உள்நோக்கம் உடையது. 2014லை\nமனதில் வைத்து ஒரு புதிய ஜெயா இருப்பதால் இதெல்லாம் சாத்தியமே .\n இப்போது இஸ்லாமிய குழுக்கள் கேட்கும் மாறுதல்களை செய்யச் சொல்லி கமலுக்கு அறிவுரையா இதற்கு இந்த அறிக்கை தேவையா இதற்கு இந்த அறிக்கை தேவையா கமலை முழுதாக சப்போர்ட் செய்வதாகவும், அரசியல் கலப்பதை கண்டிப்பதாகவும் அறிக்கை விட்டிருந்தால் அவருக்கு வாய்ஸ் இருப்பதாக ஒத்துக்கொள்வேன். இது வெண்டைக்காயை விளக்கெண்ணையில் போட்டு பட்டிமன்ற தீர்ப்பு போல் 2 பக்கத்திற்கும் சப்போர்ட். இது இன்னும் கமலைக் காயப்படுத்தும். - ஜெ .\nபடம் ஊத்திக்க போகுதோ என்னவோ இவ்வளவு 'hype' கொடுக்குறாங்க ....இட்லி வடை இவ்வளவு 'hype' கொடுக்குறாங்க ....இட்லி வடை \nஇவரெல்லாம் அறிக்கை கொடுத்து என்னாக போகுது.... ஓஹோ ... கோச்சடையான் ரிலீஸ்... அதுக்கு தான் இப்படி தலைவர் வாய்ஸ் கொடுக்க\nஆரமிச்சுடாறு... மொதல்ல பொண்ணு கல்யாணத்துக்கு பிரியாணி போடறேன்னு சொன்னத செய்யுங்க. அப்புறம் ஊர் பஞ்சாயத்துக்கு போகலாம். ரெண்டு பக்கமும் வலிக்காத மாதிரி அடிகிறத உங்ககிட்ட தான் கத்துக்கணும் ரஜினி.\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nவாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nதனக்கு ஒரு நியாயம்.. ஊருக்கு ஒரு நியாயம்\nவிஸ்வரூபம் - தப்பும் தீர்ப்பும்\nசன்டேனா இரண்டு (27-1-13) செய்திவிமர்சனம்\nவிஸ்வரூபம் - ரஜினி அறிக்கை\nபா.ஜ.க தலைவராகிறார் ராஜ்நாத் சிங்\nபுத்தகக் காட்சியில் ஒரு பூம் பூம் மாடு - அநங்கன்\nஇராக்கில் ஒரு இந்தியரின் மரணம் - ஜெயக்குமார்\nசன்டேனா இரண்டு (20-1-13) செய்திவிமர்சனம்\nபுத்தகக் கண்காட்சி போய் வந்தேன் \nதுக்ளக் 43ஆம் ஆண்டு விழா ஆடியோ\nதுக்ளக் 43வது ஆண்டு விழா அப்டேட்\nசன்டேனா இரண்டு (13-1-13) செய்திவிமர்சனம்\nசன்டேனா இரண்டு (6-1-13) செய்திவிமர்சனம்\nஎன்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி - நூல் வெளியீட...\nபாலியல் குற்றத்துக்கு மரண தண்டனை \nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் வ��ருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthur-vns.blogspot.com/2012/11/15.html", "date_download": "2018-07-20T02:58:28Z", "digest": "sha1:FNFWHNEI3H5JZR4DX3K5P3U3KCTGILFS", "length": 24454, "nlines": 341, "source_domain": "puthur-vns.blogspot.com", "title": "நினைத்துப்பார்க்கிறேன்: வாடிக்கையாளர்களும் நானும் 15", "raw_content": "\nவியாழன், 15 நவம்பர், 2012\nவயது ஏற ஏற ஏற்படும் அனுபவம் கற்றுத்தரும் பாடத்தால்தான்\nபொறுப்பு வரும்,அறிவு முதிர்ச்சி (Maturity of mind) அடையும்\nஎன்பது எல்லோரும் சொல்வதும், நினைத்துக்கொண்டு\nஆனால் வயதுக்கும், அறிவு முதிர்ச்சிக்கும் தொடர்பில்லை\nஎன்பதை அறியும் வாய்ப்பை கல்விக் கடன் பெற்ற இரு\nஇளம் வாடிக்கையாளர்கள் எனக்கு உணர்த்தினார்கள்.\nஒரு நாள் வங்கியில் என்னைப் பார்க்க ஒருவர் அவரது\nமகனுடன் வந்தார். அவரது மகன் பொறியியல் கல்லூரியில்\nஇரண்டாம் ஆண்டு படிப்பதாகவும் முதல் ஆண்டுக்கான\nகல்லூரிக் கட்டணத்தை வெளியில் அதிக வட்டியில் கடன்\nவாங்கி செலுத்தியதாகவும், வட்டி அதிகமாக இருப்பதால்,\nவங்கியில் குறைந்த வட்டியில் கடன் கிடைத்தால் மற்ற\nமூன்று ஆண்டுகால கட்டணத்தை கட்டலாம் என்பதால்\nஅது கிடைக்குமா என கேட்டுத்தெரிந்து கொள்ள\nஅவரையும் அவரது மகனையும் உட்கார சொல்லிவிட்டு\nஅவரைப்பற்றி விசாரித்தேன்.அவர் அருகில் உள்ள ஒரு\nகிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் கூலி வேலை செய்வதாகவும் சொன்னார்.அவரது மகன் நன்றாகப் படித்து பள்ளி\nஇறுதித்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றதால்\nபொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்து படிப்பதாகவும்\nநான் அந்த மாணவன் வைத்திருந்த சான்றிதழ்களைப்\nபார்த்தபோது,பள்ளி இறுதித்தேர்வில் 90 விழுக்காடு மதிப்பெண்களும்,பொறியியல் கல்லூரியில் முதலாம்\nநான் அவரிடம் ‘ஏன் சென்ற ஆண்டே வங்கிக்கு\n’ எனக் கேட்டதற்கு, வங்கியில் கடன்\nதருவார்கள் என்று தனக்குத்தெரியாது என்றும் இப்போது\nஅவருக்குத் தெரிந்த ஒருவர் வங்கியில் கல்விக்கடன்\nதருகிறார்கள் என சொன்னதால் வந்ததாகவும் சொன்னார்.\nஅவரிடம் நான் அவசியம் உங்கள் மகன் படிக்க கடன்\nதருகிறேன். அது மட்டுமல்ல ‘சென்ற ஆண்டு கட்டிய கல்வி\nமற்றும் விடுதிகட்டணத்தின் இரசீதுகளைத் தந்தால் அதற்குரிய பணத்தையும் தருவோம்.’ என்றேன்.(அவ்வாறு தரலாம் என்ற\nவிதி இருந்ததால்நான் அப்படி சொன்னேன்.) அவருக்கு\nபின் ஓரிரு நாட்களில் தேவையான ஆவணங்களை கொடுத்து\nஅந்த மாணவர் கடன் பெற்று சென்றார். அதற்குப் பிறகு\nஒவ்வொரு வருடமும் அவர் கல்லூரியில் பெற்ற மதிப்பெண்\nபட்டியலைக் கொடுத்து அந்தந்த ஆண்டுகளுக்கான தவணைத்\nதொகைக்கான காசோலையைப் பெற்று சென்றார். ஒவ்வொரு\nஆண்டும் 80 விழுக்காடுக்கு மேலேயே மதிப்பெண்கள்\nபடிப்பு முடிந்த மூன்று மாதங்களிலேயே அவருக்கு\nஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி\nநிலையத்தில் பணி கிடைத்துவிட்டது. அந்த மகிழ்ச்சியான\nசெய்தியை என்னிடம் வந்து சொன்னபோது அவரை மனதார\nபின்னர் ஒரு மாதம் கழித்து அவர், தான் தவணைத்\nதொகையாக மாதம் எவ்வளவு கட்டவேண்டும் என கேட்டு\nஅவர் பெற்றிருந்த கடன் தொகையோடு அதுவரை\nஉள்ள வட்டியையும் சேர்த்து வந்த தொகையை அவருக்குத்\nதெரிவித்து, அந்த தொகையை 72 மாதத் தவணையில்\nஒரு வாரத்திற்குள் அவர் கடிதத்தோடு ஒரு கேட்புக்\nகாசோலையையும் (Demand Draft) அனுப்பியிருந்தார்.\nஅவரது கடிதத்தைப் படித்து ஆச்சரியப்பட்டேன்.\nஇடுகையிட்டது வே.நடனசபாபதி நேரம் பிற்பகல் 1:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுலவர் சா இராமாநுசம் 15 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 2:02\nஅடுத்த பதிவினைக்காண ஆவலைத் தூண்டி விட்டீர் விவரம் விரைவில் தருக\nவே.நடனசபாபதி 15 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:13\nவருகைக்கும், காத்திருப்புக்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே\nபழனி.கந்தசாமி 15 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:09\nஆவலைத்தூண்டி விடும் கலையை அழகாகக் கையாளுகிறீர்கள்.\nவே.நடனசபாபதி 15 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:43\nவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே\nSasi Kala 15 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:25\nகடிதப்போக்குவரத்து என்றாலே ஆர்வம் அதிகமாகவே உள்ளது.\nவே.நடனசபாபதி 15 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:59\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே\nதிண்டுக்கல் தனபாலன் 15 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:51\nஅறிவு முதிர்ச்சி சம்பவம் படிக்கும் வயதிலேயே அனுபவப்பட்டு விட்டேன்...\nஅடுத்த பகுதியை படிக்க ஆவல்...\nவே.நடனசபாபதி 15 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:00\nவருகைக்கும்,தொடர்வதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே\nமாற்றுப்பார்வை 15 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:51\nவே.நடனசபாபதி 15 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:01\nவருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி ‘மாற்றுப்பார்வை’ நண்பர் அவர்களே\nஉங்கள் அனுபவம் பி.டி. சாமீ தொடர் கதையை தான் நினைவுக்கு வருகிறது.தொடருங்கள் \nவே.நடனசபாபதி 16 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 7:05\nவருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு சீனிவாசன் அவர்களே\nrajvel 16 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:59\nவே.நடனசபாபதி 16 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:59\nவருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு இராஜவேல் அவர்களே\nவசந்தமுல்லை 17 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 11:18\nவே.நடனசபாபதி 18 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 7:36\nவருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி ‘வசந்தமுல்லை’ நண்பர் அவர்களே\nவே.நடனசபாபதி 18 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 8:03\nவருகைக்கும் நன்றி திரு முத்துகுமார் சின்னசாமி அவர்களே நீங்கள் குறிப்பிட்டுள்ள நிகழ்வில் பார்க்க வேண்டியவை.\n1 அந்த காசோலை தொலைந்துபோனதை ஏன் அந்த வாடிக்கையாளர் வங்கிக்கு தெரிவிக்கல்லை அது தொலைந்து போனதை அவர் எப்போது கண்டுபிடித்தார் அது தொலைந்து போனதை அவர் எப்போது கண்டுபிடித்தார் தொலைந்துபோனதை தெரிவிக்காதது அவரது தவறே ஆகும்.\n2.அந்த காசோலையில் உள்ள கையெழுத்து வாடிக்கையாளரின் கையெழுத்துதானா என்று சரி பார்த்தது யார் கையெழுத்து சரியாக இருக்குமானால் பணம் கொடுத்தவர் கவலைப் படத்தேவையில்லை. மேலும் அந்த கையெழுத்து அவரது இல்லை என அந்த ���ாடிக்கையாளர்தான் நிரூபிக்கவேண்டும்.\n3.Bearer காசோலை கொண்டுவருவோர் பின்பக்கம் கையெழுத்து இடத்தேவையில்லை. ஆனால் ஆண்டாண்டு காலமாக பணம் கொடுத்தற்கு அத்தாட்சியாக கையொப்பம் வாங்கிக்கொண்டே வங்கிகளில் பணம் தருவதால் அதுவே எழுதப்படாத சட்டமாக ஆகிவிட்டது. (The practice has become law) இருந்தாலும் இது விவாதத்திற்கு உரியதே.\nமேலே குறிப்பிட்டுள்ளவைகளின் அடிப்படையில்தான் யார் அந்த payment க்கு பொறுப்பு என்று என்று தீர்மானிக்க முடியும்.\nஇராஜராஜேஸ்வரி 18 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 8:16\nபடிக்கும் மாணவருக்கு சிறப்பாக உதவி புரிந்தமைக்குப் பாராட்டுக்கள்..\nவே.நடனசபாபதி 18 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 10:17\nவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே\nகுட்டன் 18 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:41\nஎன்ன சார் சஸ்பென்ஸில் விட்டு விட்டீர்கள் தெரியாம மண்டையே வெடித்து விடும் போலிருக்கிறதே\nவே.நடனசபாபதி 18 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:05\nவருகைக்கு நன்றி திரு குட்டன் அவர்களே. ‘சஸ்பென்ஸ்’ ஒன்றும் இல்லை நண்பரே. ‘சஸ்பென்ஸ்’ ஒன்றும் இல்லை நண்பரே காத்திருங்கள் அடுத்த பதிவு வரை.\nசென்னை பித்தன் 19 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:37\nசார் நாலு நாள் ஆச்சு \nவே.நடனசபாபதி 19 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:17\nவருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே தயைசெய்து ஒரு நாள் பொறுத்திருங்கள்\nசிகரம் பாரதி 19 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 11:32\nவே.நடனசபாபதி 20 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 7:33\nமுதல் வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு சிகரம் பாரதி அவர்களே\ncheena (சீனா) 4 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 7:43\nஅன்பின் நடன சபாபதி - நூற்றுக்கொருவர் இம்மாணவர் மாதிரி படிப்பிலும் - குணத்திலிம் - சிந்தனையிலும் சிறந்து விளங்குகிறார் - அனைவரும் இவரைப் பின் தொடர்ந்தால் நன்றாக இருக்கும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nவே.நடனசபாபதி 4 பிப்ரவரி, 2013 ’அன்று’ முற்பகல் 8:45\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சீனா அவர்களே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n'வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன்'\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nநான் இரசித்த நூல்கள் (3)\nBSNL ன் கைப்பேசி சேவையும்(), அவர்களின் கையாலாகாத ...\nவழங்கியவர் திரு சென்ன��� பித்தன்\nமூன்றாம் மற்றும் நான்காம் விருதுகள்\nவழங்கியவர்கள் திரு KILLERGEE & திரு மதுரைத்தமிழன்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shockan.blogspot.com/2009/11/blog-post_10.html", "date_download": "2018-07-20T02:54:46Z", "digest": "sha1:HYEFTEFRPAS7TQ5LJSM2MPVZCVCAN3BF", "length": 23998, "nlines": 124, "source_domain": "shockan.blogspot.com", "title": "Shockan: திருந்தவே மாட்டோம் என்றே வாழ்ந்த மன்னர்களின், முன்னோர்களின் வழித்தோன்றல்கள் தானே நாம்?", "raw_content": "\nபிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்\nதிருந்தவே மாட்டோம் என்றே வாழ்ந்த மன்னர்களின், முன்னோர்களின் வழித்தோன்றல்கள் தானே நாம்\n\"இறப்பு என்பது சர்வ நிச்சயம்\".\nதனி விமானத்தில் போய் அத்தனை ஹோமம் செய்த போதும் கூட திருபாய் அம்பானியின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. தள்ளிக்கூட போட்டு விட முடியவில்லை. எந்த கையூட்டும் இறைவனிடம் அல்லது இயற்கையிடம் கொடுத்தாலும் நிச்சயிக்கப்பட்டது தான்.\n\"நின்று போய்விடுகின்ற நிச்சயார்த்த நிகழ்ச்சிகள்\" போல் மாறிவிடாது. நெருங்கி விட்டது என்று உணரும் போது உங்கள் உள் உணர்வு உரையாடலும் தொடங்கி விடும். அறிவாளியா சிந்தனையாளரா மற்றவர்களுக்கு சிக்கலைத்தவிர வேறு எந்த மலச்சிக்கலும் எனக்குத் தெரியாது\nஎல்லாவற்றையும் புடம் போட்டு நகர்த்தி விடும் \"நகர்\"வு அது.\nஅந்த நகர்வின் போது உங்களை நாறடித்துவிட்டு தான் உங்கள் ஆத்மா உங்களை விட்டு நகரும். நம்பவேண்டுமென்ற அவஸ்யமில்லை. நாள் வரும் போது நீங்கள் உணர்த்த கணத்தில் உங்கள் அருகில் யாரும் இருக்க போவதும் இல்லை.\n\"உள்வாங்கியவர்களின்\" வாழ்க்கை அத்தனையும் இதைத்தான் உணர்த்துகிறது. இனத்தின் போராட்டம் அதன் அழிவு என்பது கூட பெரிதாக தெரியவில்லை. அலறும் குரல்கள் கூட அத்தனை முக்கியமாய் தெரியவில்லை. ஆனால் அத்தனை அலறல்களையும் ஆட்சிக்காக வாக்குச் சீட்டாக மாற்ற நிணைப்புள்ளவர்களும், உங்கள் நாற்ற வாழ்க்கை தான் எங்கள் நல்ல வாழ்க்கை என்று உள்ளேயே வாழ்ந்து கொண்டுருக்கும் மாக்களை மனிதர்களை எவ்வாறு உணர்வீர்கள்\nபயம் என்பது வெளியில் தெரியாதவரையில், அல்லது காட்டிக்கொள்ளாத நேரம் வரையிலும் அதற்குப் பெயர் வீரம். மொத்தமும் தெரிந்தாலும் முகம் முழுக்க அமைதியுடன் அச்சப்படாமல் முன்னேறுதல் விவேகம். வீரத்துடன் வெள்ளைக் கொடி காட்டி உங்களிடம் வந்து சேர்கிறோம் என்றவர்களுக்கும் நடந்த கதி அதோகதி தான். அது தான் சிங்கள \"பாசம்\". அதற்குக்கூட பின்னால் இருந்தது உண்மையாக உழைத்துவர்களை ஆயாசம் கொள்ள வைத்துவிட்டது.\nஆனால் வீரம், விவேகம் இரண்டும் அறிந்தும் இச்சைகளுடன் மட்டுமே நகர்வது\nஅரசியல். ஆட்சி, அதிகார ஆசை/வெறி.\nஅன்றைக்கு ஒவ்வொரு மன்னர்களுக்குள் உள்ளே உள்ளுக்குள் புகைந்த எரிச்சல், பொறாமை, விவேகமற்ற கொள்கைகள் ஒரு புறம்.\nஆதாயம் அடைய முடியாதவர்கள், அவசரமாய் ஆண்டு விட வேண்டும் என்று சிந்தனையில் இருந்தவர்கள்.\nகொள்கை வேறுபாடுகள் என்று கபடி ஆட்டம் ஆடிக்கொண்டுருந்தவர்கள் என்று இருந்தவர்கள் அத்தனை பேர்களும், தமிழ் இனத்தையும், தமிழனின் மொத்த பண்பாட்டு, கலாச்சாரத்தையும் இன்று போல் அன்றும் சிதறடித்தார்கள்.\nவந்தவர்களிடம் ஆட்சியை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் மொத்த கொள்கைகளையும் மகிழ்ச்சியுடன் வராக்கடன் போல் ஒப்படைத்து ஓரமாய் அவர்களிடம் அடங்கி வாழ்ந்தார்கள்.\nஇந்த ஒரு குணத்தினால் மட்டுமே ஏறக்குறைய 2000 ஆண்டுகள் இந்த தமிழனத்தை வந்தவர்கள் போனவர்கள் அத்தனை பேர்களும் ஆண்டனர். அள்ளிக்கொண்டும் சென்றனர். கொள்ளி வைக்காமல் கொன்றனர். கொள்கை வேறுபாடுகள் என்று சொன்ன குனக்குன்றுகள் உருவான கலப்பினத்தில் காணாமல் போனார்கள்.\nஒரு பக்கம் பிரபாகரன், நம்பிக்கையாளர்கள்.\nஅவரை வைத்து வியாபாரம் செய்பவர்கள், உணர்ச்சிகளை தூண்டுபவர்கள், துவண்டு போய் நிற்பவர்கள், மானத்தை மறைக்க ஒரு நீள துண்டு கூட இல்லாமல் துடித்துப் போய் வாழ்பவர்கள்.\nமறுபக்கம், கருணா, அம்சா, பிள்ளையான், கிருஷ்ணமூர்த்தி, என்று தொடங்கி டக்ளஸ் வரைக்கும். இவர்கள் வெளியில் தெரியும் பட்டியல்.\nஇங்கே இருக்கும் பல பேர்களையும் டக் டக் என்று பயம் இல்லாமல் இந்த பட்டியலில் சேர்க்க முடியும்.\nஏன் இத்தனை நிகழ்வுகள் தமிழன் வாழ்வியல் முழுக்க\nஅறிவு என்பதே உண்மையில் தமிழனத்தில், தமிழனிடம் இருக்கிறதா என்பதை அச்சத்துடன் தான் யோசிக்க வேண்டி உள்ளது என்பதை அச்சத்துடன் தான் யோசிக்க வேண்டி உள்ளது நடந்த நிகழ்வுகள், நடத்திக் காட்டிய நிகழ்ச்சிகள், அறிந்த பாடங்கள், புரிந்த கொள்கைகள் ஏதுவுமே தமிழனுக்கு பாடம் கற்றுக்கொடுக்கவில்லை என்றால் இனி எந்த அம்மியில் வைத்து மை போல் நச்சு கொடுக்க வேண்டும��\nசோழர் ஆட்சி சிறப்பாக இருந்தபோதிலும் (கிபி 900 முதல் 1200) ஓயாமல் நடந்து கொண்டுருந்த போரினால் அத்தனை வெறுப்பும் உருவானது. விரும்பத்தகாத பல விளைவுகளும் தோன்றியது.\nசோழருக்கு பின் வந்த பாண்டிய ஆட்சியும் (கிபி 1200 முதல் 1300) வீழ்ச்சி அடைந்ததற்கும் முக்கிய காரணம் தமிழர்களின் முக்கிய குணமான ஓற்றுமையின்மையே.\nமாறவர்மன் குலசேகர பாண்டியன் மறைவுக்குப் பின் அவரின் புதல்வர்கள் சுந்தர பாண்டியன், வீரபாண்டியன் ஆகியோரிடையே கடுமையான வாரிசுப் போர் நடந்து.\nஆனால் இன்று நார்வே போல அன்றும் பஞ்சாயத்து பேச கோவூர்கிழார் இருந்தார். சோழ மன்னர்களான நலங்கிள்ளியையும், நெடுங்கிள்ளியையும் அன்று அவர் தான் ஒற்றுமைப்படுத்தி உலகறிய அவர்களின் பெருமையையும், தமிழனத்தின் வளர்ச்சியையும் நீண்டு வாழ வழி செய்தார்.\nகோவூர்கிழார் இல்லாத காரணத்தால் வீரபாண்டியனிடம் தோற்று ஓடிய சுந்தர பாண்டியன் செய்த காரியம் என்ன தெரியுமா\nபடை எடுக்க பயந்து கொண்டுருந்த டில்லி அலாவூதின் கில்ஜீயின் படைத்தலைவன் மாலிக்கா பூரிடம் சென்றடைந்தான்.\nபாண்டிய நாட்டுக்கு படையெடுக்க அத்தனை முன்னேற்பாடுகளையும் செய்தான். செய்து கொடுத்தான். படையெடுத்து வந்தவர்கள் அழித்து, மொத்த வளத்தையும் கைப்பற்றியதோடு அல்லாமல், கொடுக்கப்பட்டுருந்த வாக்குறுதியின்படி ஆசையோடு காத்துருந்த சுந்தர பாண்டியனையும் ஆட்சியில் அமரவிடவில்லை.\nவரலாறு காணாத கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சூறையாடல், கலப்பினம், மதமாற்றுதல். மொத்தத்தில் மொத்த தமிழனத்தையும் ஊதி தள்ளி விழுங்கி ஏப்பம் விட்டார்கள்.\nஅதனை தொடர்ந்தும் வந்த அத்தனை அந்நிய படையெடுப்புகளும் அட்டகாசமாக தங்களுடைய ராஜபாட்டையை தொடர்ந்தார்கள். நம் முன்னோர்கள் அத்தனை பேர்களும் இவர்கள் பின்னால் தொங்கினார்கள்.\nவட இந்திய படையெடுப்புகள், இஸ்லாமியர்கள், மராட்டியர்கள், தெலுங்கு நாயக்கர்கள் என்று தொட்டு தொடர்ந்து கடைசியாக வந்து உள்ளே நுழைந்தவர்கள் தான் ஆங்கிலேயர்கள்.\nநன்றாக கவனித்துக்கொள்ளுங்கள். துணை புரிந்தவனும் ஆள முடியவில்லை. வாழவும் முடியவில்லை. ஆனால் இன்று போல் அன்று தூக்கம் மொத்தத்தையும் தொலைத்து தெருவில் நின்றவர்கள் மக்கள் மட்டுமே.\nஇன்றைக்கும் அன்றைக்கும் என்ன பெரிதான தமிழன் வாழ்வில் முன்னேற்றங்கள்\nஒவ்வொரு ���னமும், போராட்டங்களும் வீழ்ச்சி அடைவதற்கு எத்தனையோ காரணங்களை நீங்கள் வரலாற்றில் படித்து இருக்கலாம். வீரம் இருக்கும். அச்சம் ஆச்சரியம் கூட இருக்கும். மொத்தத்தில் எல்லாவற்றிலும் எதிர்மறை நியாயங்கள் இருக்கும். ஆனால் மொத்தமாக தமிழனின் தொடக்க வரலாற்று தொடங்கி இன்று அறுதிப் பெரும்பான்மை இல்லாத வரைக்கும் ஆட்சிகள் அத்தனையும் நமக்கு உணர்த்துவது ஒன்றே ஒன்று தான்.\nசொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட தூதுவளைக்குழுவும் ஒன்றுதான். ஒன்றுபடுங்கள். வென்றிடுவோம் என்று நாக்கு வறண்டு கத்தும் ஊதுகுழலும் ஒன்று தான்.\nதிருந்தவே மாட்டோம் என்றே வாழ்ந்த மன்னர்களின், முன்னோர்களின் வழித்தோன்றல்கள் தானே நாம்\nஇவர் தான் மொத்த தமிழனத்தின் துரோகி என்று நாம் யாரை சுட்டிக்காட்ட விட முடிகின்றது,\nயாதும் ஊரே. யாவரும் கேளீர் என்று பெருமை பேசிவிட்டு அடுத்து தொடர்ந்து வரும் வரியை எளிதில் மறந்து விடுகின்றோம்.\nதீதும் நன்றும் பிறர் தர வரா.\nஒற்றுமை இல்லை என்றால் கூட பராவாயில்லை. ஓதுங்கி ஓரமாய் போய் வாழ்ந்து தொலைத்தால் கூட பரவாயில்லை.\nவாழ்ந்தாலும் அடி. இருந்தாலும் அடி. உள்ளுக்குள்ளேயே இடி முழக்கம் தொடர்ந்து கொண்டுருக்கும் போது இன்று முள்வேலிக்குள் முகவரி அற்று இருக்கிறோம்\nநீடித்து வாழ்ந்து இருந்த தமிழன் வாழ்வியலை , இந்த எழுத்துக்களை புலம் பெயர்ந்து வாழ்பவர்கள் படிக்க்கும் அளவிற்கு நகர்த்த நீங்கள் அளிக்கும் ஓட்டு. இது ஒன்று மட்டும் தான் மற்றவர்களையும் சென்றடையும் வழி.\nவிழிகளில் வழியும் நீர் விடியலைக் காட்டாமலே போகும்\nதமிழனின் வாழ்வியல் சங்க காலம் முதல் இன்று முகவரியற்று முள்கம்பிகளுக்குப்பின்னால் முடங்கிக்கிடப்பது வரைக்கும் உள்ள தொடர் ஓட்டம்\n'ஈழம் மௌனத்தின் வலி' புத்தக வெளியீட்டு விழா\nவிமானத்துறையில் கால் பதிக்கும் கலாநிதி மாறன்\nராஜபக்சே அதிரடி:பொன்சேகாவின் உறவினர்கள் பணிநீக்கம்...\nதலைமை நீதிபதி தினகரனுக்கு ஆதரவும்...\nசென்னை அருகே பெரும் ஆபத்து\nதற்கொலையை தடுத்த நக்கீரன் செய்தி\nயுத்தம் சேலஞ்ச் - II\nஅஜீத் - விஜய் ரகசிய சந்திப்பு அதிரடி ப்ளான்\nஊதிவிட்ட விவேக்: பற்றி எரிந்த பத்திரிக்கையாளர்கள்\nபொன்சேகா ராஜினாமா ஏற்பு: 3பக்க கடிதம்-16காரணங்கள்\nபலரும் அறிய காதல் லீலை - பாழாகிறது சமூக ஒழுங்கு\nசரத் பொன்சேகாவிற்கு எதிராகப் போராட பல்லாயிரக் கண...\nபிரபாகரனின் இருப்பு மற்றும் உயிர்ப்பு சர்ச்சையானது...\nநடிகை காயத்ரி ரகுராம் விவாகரத்துக் கோரி மனு\nதிருந்தவே மாட்டோம் என்றே வாழ்ந்த மன்னர்களின், முன்...\nஇந்திய சோதிடர் மகிந்த & CO விற்கும் இலவச பலாபலன் க...\nத்ரிஷா... முன்னழகில் எட்டிப் பார்க்கும் டாடூ\nஇந்தியில் பதவியேற்பு- எம்எல்ஏவை அறைந்த ராஜ் தாக்கர...\nஇராணுவத்தால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்...\nவடக்கில் பாதுகாப்பு வலயங்களை அகற்றும் பேச்சுக்கே இ...\n\"தம்\" அடிப்பவர்களை பிச்சைக்காரர்கள் துரத்துவது ஏன்...\nசிதறிப்போன சீரியல் வாழ்க்கை புண்பட்டிருக்கும் புவன...\nஒரு லட்சம் தந்தா ஒரு கோடி\nமாணவிகளின் மீது பெண் அதிகாரியின் பேயாட்டம்\n30 வருடங்களின் பின் சுதந்திர சிவில் நிர்வாகம்\nதமிழ் மக்களின் தமிழீழமும், மூன்று எதிரிகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shockan.blogspot.com/2009/12/blog-post_3278.html", "date_download": "2018-07-20T02:58:09Z", "digest": "sha1:CRH6K3R7VYXB5BQD3QDR6XOWGEFUKPC2", "length": 12451, "nlines": 93, "source_domain": "shockan.blogspot.com", "title": "Shockan: திருமா அமைக்கும் புதிய கூட்டணி!", "raw_content": "\nபிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்\nதிருமா அமைக்கும் புதிய கூட்டணி\n\"\"ஹலோதலைவரே.. .. சென்னை ஏர்போர்ட்டில் சி.பி.ஐ. பொறியியல் கஸ்டம்ஸ் அதிகாரிகள்சிக்கி, இப்ப கண்டிஷன் பெயிலில் வெளியே வந்திருக்கிற விஷயம்தெரிஞ்சதுதான்.''\n\"\"ஏர்போர்ட் கஸ்டம்ஸில் லஞ்சப் பணமா பல கோடி ரூபாய் புழங்கி யிருக்குதாமே\n\"\"ஆமாங்கதலைவரே.. வெளியே தெரியாத இன்னொரு லஞ்ச விவகாரம் பற்றி சொல்றேன்.கும்மிடிப்பூண்டி பகுதியில் மார்வாடிகள் நடத்துற இரும்புத் தொழிற்சாலைகள்நிறைய இருக்குது. தங்களுக்குத் தேவையான இரும்பு ஸ்கிராப்களை டன் கணக்கில்இறக்குமதி செய்றாங்க. இதற்கு கலால் வரி அதிகம். ஆனா, மத்திய கலால்துறைஅதிகாரிகளை செமத்தியா கவனிச்சிடறதால, வரி கட்டாமலேயே பல டன்களை இறக்குமதிபண்ணிடுறாங்க. போன வருஷம் ஒரு தொழிலதிபருக்கு வந்த ஸ்கிராப்களோடுவெடிகுண்டும் இருந்தது. இதற்காக கைது செய்யப்பட்ட அவர், தனக்கு வேண்டியகலால் அதிகாரிகள் தயவால் தப்பிச்சிட்டார்.''\n\"\"கஸ்டம்ஸில் கோடிகளில் லஞ்சம் புழங்குற மாதிரி இங்கும் புழங்குமே\n\"\"கலால்ஏரியாவில் இன்னொரு விஷயமும் புழங்குது. இரும்புத் ���ொழில் மார்வாடிகள்பலரும் தமிழ் சினிமாவில் ஃபைனான்ஸ் பண்றாங்க. இந்த உபதொழில் மூலமாசினிமாவில் உள்ள பிரபல நடிகைகள் நல்லா பழக்கமாயிடுறாங்க. கறார் காட்டும்சில கலால் அதிகாரிகளுக்கு நடிகைகளை நட்புறவாக்கி, தங்கள் இரும்புத்தொழிலைஸ்ட்ராங்க் பண்ணிடுறாங்க. கஸ்டம்சுக்குள் நுழைஞ்ச சி.பி.ஐ.கலாலுக்குள்ளும் நுழைஞ்சா பல அதிர்ச்சிகரமான விஷயங்கள் வெளியே வருமாம்.''\n\"\"அரசியல் வட்டாரத்தில் என்ன பரபரப்பு தகவல்\n\"\"தி.மு.க.கூட்டணியில் நீடித்தாலும் சில நெருடல்களோடுதான் இருக்குது விடுதலைச்சிறுத் தைகள் கட்சி. சட்டமன்றத் தேர்தலில் மாயாவதி யின் பகுஜன் சமாஜ்கட்சியோடு கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கான ரகசிய முயற்சியாக அந்தக்கட்சியின் எம்.பியான அம்பேத் ராஜனோடு திருமாவளவன் பேச்சுவார்த்தைநடத்தியிருக்கிறாராம். சிறுத்தைகளுடனான கூட்டணி மூலம் தமிழ்நாட்டில்பகுஜன் சமாஜ் கட்சிக்கு நல்ல அடித்தளம் உருவாகும்னு திருமா சொன்னதைமாயாவதி தரப்பும் யோசிக்க ஆரம்பித்திருக்குதாம்.''\n3 ஜி: 94455 55555 எண் ரூ1.8 லட்சத்துக்கு ஏலம்-பிஎ...\nவாழைச்சேனையில் இலங்கை இராணுவம் அகதிகள் மீது துப்பா...\nவி.பு சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு எடுக்கப்பட்ட...\nயாழில் இளம் தாய் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்ப...\nகொழும்பு அப்பல்லோ மருத்துவமனையை வாங்கி விட்டாரா கோ...\nஇந்திய ராணுவ கம்ப்யூட்டர் நெட்வோர்க்கில் சீனா ஊடு...\nஈழ அவலம்- தமிழில் உணர்ச்சிகரமாய் பேசிய சுஷ்மா\nவன்னி மாவீரர் இல்லம் அரசாங்கத்தால் தரைமட்டமாக அழிப...\nஅவசர அழைப்பின்பேரில் பொன்சேகா நேற்றிரவு இந்தியா பய...\nபுலிகளிடம் 14 கப்பல்கள்; கே.பியின் பெயரில் 600 வங்...\nகைவிலங்கோடு இரண்டு மணி நேரம்'' -கனடாவில் சீமான்\nஏழு பெண்களை மணந்தவனின் ஆடடா...\nதிருமா அமைக்கும் புதிய கூட்டணி\nபத்மலட்சுமி மீண்டும் நி்ர்வாண போஸ்\n11000 விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஜனாதிபதித் தேர்...\nநவாலி வயல்வெளி வெள்ளத்தில் இளம் பெண்ணின் சடலம்\nஇத்தாலி பெண்மணி இந்தியாவுக்கு அன்னையாகலாம்; ஜெயலலி...\nஆசினுடன் வேகமாக நெருங்கும் சல்மான்\n2வது படித்த போதே ஐ லவ்யூ சொன்னேன்\nநொடிக்கு ஒரு பைசா: கட்டணப் போரில் குதித்தது எம்டிஎ...\nமீண்டும் புதிதாக ஒரு இந்தியத் துரோகம்\nதானைத் தலைவனின் தீர்க்க தரிசனம் இறுதியில் வெல்லும்...\nவெளிநாட்டில் இ��ுந்த புலிகளின் சொத்துக்கள் மற்றும் ...\nதமிழர்களின் பாரம்பரியமான திருக்கோணமலை கங்குவேலி அக...\nரஜினி மகள் தயாரித்த கோவா படத்துக்கு இடைக்காலத் தடை...\nடாக்டரை மணக்கிறார் கஞ்சா கருப்பு\nடாடா சாம்ராஜ்யம்... அடுத்த வாரிசு யார்\nமன்சூர் அலிகான் வழக்கு-நடிகர் சிட்டிபாபுவுக்கு பிட...\nஅரசு- பொன்சேகா மோதலால் வெளியே வரும் இரகசியங்கள்\nகாஞ்சிபுரத்தில் நடனப்பள்ளி... பிஎச்டி படிப்பு... ச...\nதிருவண்ணாமலை கார்த்திகை விழா - பரணி தீபம் ஏற்றப்பட...\nசரத் பொன்சேகாவை படுகொலை செய்வதற்கு அரசாங்கம் தயார்...\n13-வது திருத்தத்துக்கு அப்பால் செல்லவும் பொன்சேகா ...\nசுகோய் போர் விமானம் விழுந்து நொறுங்கியது - பைலட்டு...\nஜனவரியில் நடிகை நவ்யாநாயர் திருமணம்\nநகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பின் நிச்சயதார்த்தப் ப...\nபுலிகளிடமிருந்து பணம் பெற்றாவது தேர்தல் பிரசாரம் ச...\nஇலங்கையை கதிகலங்க வைக்கும் தமிழர்களின் 'புறக்கணிப்...\nஇலங்கை அதிபர் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பு சார்பி...\nஇலங்கை அதிபர் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பு சார்பி...\nஎஸ்எம்எஸ் கட்டணங்கள் 99 சதவிகிதம் குறைப்பு\nஜனாதிபதி தேர்தலில் மகிந்தவுக்கு இந்தியாவும், சரத்த...\nபிரபாகரனின் பெற்றோரை ஏற்றுக்கொள்ள நான் தயா‌ர்: சரத...\nபோர் குற்றத்திற்கு நீதிகோரும் புனிதப் பயணம்\nதிருட்டு மூலிகைச் சாறில் வைகோ...\nஉங்கள் ஊரிலும் \"சைபர்' குற்றவாளிகள்\nமன்மத குருக்களின் புதுப்புது சி.டி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhoviya.blogspot.com/2011/01/blog-post_03.html", "date_download": "2018-07-20T03:05:48Z", "digest": "sha1:Y43KAILKDLDVH45LR75UFJUBREZAB3RE", "length": 51466, "nlines": 332, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: திருச்சியில் உலக நாத்திகர் மாநாடு வாரீர்", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ���ருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்���ள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்கா�� அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nதிருச்சியில் உலக நாத்திகர் மாநாடு வாரீர்\nதிருச்சியில் உலக நாத்திகர் மாநாடு வாரீர் என்று அழைக்கவும் வேண்டுமோ\nஇயக்க வரலாற்றில் எத்தனையோ மாநாடுகளை நாம் நடத்தியதுண்டு. பிறக்க விருக்கும் 2011ஆம் ஆண்டு சனவரி திங்கள் 7, 8, 9 ஆகிய நாள்களில் திருச்சிராப் பள்ளியில் நடக்க இருக்கும் உலக நாத்திகர் மாநாடு சந்தேகம் இல்லாமல் மிக வித்தியாசமான மாநாடாகும்.\nதிராவிடர் கழகமும், பகுத்தறிவாளர் கழகமும் இணைந்து இந்த மூன்று நாள் மாநாடுகளை நடத்துகிறது.\nபன்னாட்டு (International) மாநாடு என்பதால் அதற்கேற்ற வசதிகளுடனும், ஏற்பாடுகளுடனும் இந்த மாநாடு நடைபெறப் போகிறது.\nஇந்தியாவில் மும்பை, விஜயவாடா போன்ற இடங்களில் இதற்கு முன் நடந்த துண்டு. இங்கிலாந்தைச் சேர்ந்த பார்பரா ஸ்மோக்கர் என்ற அம்மையார் குறிப்பிட்டது போல உலக நாத்திக அமைப்புகளின் தலைமையிடம் தந்தை பெரியார் பிறந்த - திராவிடர் கழகம் செயல்படும் தமிழ்நாடு தானே\nதமிழ்நாட்டில் நடக்காமல் வேறு எந்த நாட்டில் நடந்தாலும், அதன் உண்மைத் தன்மை பொலிவு பெறாதே\nகடந்த ஓராண்டு காலமாகத் தொடர்பு கொண்டும் திட்டமிட்டும் பணிகள் அமைதி யாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.\nஉலக நாத்திக, மனித நேய அமைப்புடன் (IHEU - International Humanist and Ethical Union) திராவிடர் கழகம் இணைக் கப்பட்டுள்ளது (Affiliated).\nஇந்த அமைப்பு நடத்திய பல மாநாடுகளில் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பங்கேற்றதுண்டு.\nதமிழ்நாட்டில் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் நடத்திய பல்வேறு மாநாடுகளில் வெளிநாட்டுப் பகுத்தறி வாளர்கள், உலக நாத்திக மய்யத்தைச் சேர்ந்தவர்கள் பங்கு கொண்டுள்ளனர்.\nநாத்திக இயக்கம் மக்கள் இயக்கமாக நடைபெறுவது தமிழ்நாட்டில்தான் - தந்தை பெரியார் அவர்களே இதற்கு மூலகாரணம். தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப் பட்ட திராவிடர் கழகம் பெரியார் பணியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதில் முழு மூச்சாகச் செயல்பட்டுக் கொண்டு இருப்பதை நேரில் பார்த்து வியந்து பாராட்டியுள்ளனர்.\nபொது இடங்களில் கடவுள் மறுப்பு வாசகக் கல்வெட்டுகளையும், தந்தை பெரியார் சிலைகளையும் கண்டு ஆச்சரியக் குறியாக நின்றார்கள்.\nவரும் சனவரியில் நடப்பதோ முழுக்க முழுக்க அவர்களின் மனித நேய அமைப்பின் (IHEU) அனுமதியோடு, அங்கீகாரத்தோடு நடக்க இருப்பதால், அதன் தன்மை பல வகைகளிலும் புதுமையான, பொருள்மிக்க நிகழ்ச்சி நிரலுடன (Agenda) அமையும்.\nஅதே நேரத்தில் நமது தனித் தன்மைகள் மிடுக்காக ஒளிவிட்டுப் பிரகாசிக்கும்.\nதிருச்சி மாநாகரிலும், வல்லம் (பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்), திருச்சி பெரியார் கல்வி நிறுவனங்களிலும் நிகழ்ச்சிகள் மாறிமாறி நடக்கும்.\nமனித நேய அமைப்புகளின் முன்னாள் தலைவர் லெவி ஃபிராகல் (நார்வே), பெக்கா எலோ (பின்லாந்து), ராய் பிரவுன் (சுவிட் சர்லாந்து) போன்ற உலகம் அறிந்த நாத்திக அறிஞர்கள் பங்கேற்கின்றனர்.\nஇந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் அறிஞர் பெருமக்கள் கலந்து கொள்கின்றனர்.\nஅறிவியல் கண்காட்சி, புத்தகக் கண் காட்சிகள் இடம் பெறும். திருச்சியில் எழுச்சி மிக்க மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் உன்னதமாக இருக்கப் போகிறது.\nஇரண்டாம் நாள் பேரணி முடிந்த நிலையில், திருச்சியில் உழவர் சந்தையில் பல லட்ச மக்கள் கூடுவர் என்று எதிர்பார்க்கும் பொது மாநாடு நடைபெற உள்ளது. வெளிநாட்டு அறிஞர்களுடன், கலைஞானி கமலகாசன், நாத்திக நன்னெறிச் செம்மல் இனமுரசு சத்யராஜ் போன்றவர்களும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பல துறைகள், அமைப்புகளைச் சார்ந்த வெளிப்படையான பகுத்தறிவுச் சிந்தனையாளர்கள், பேராசிரியர்கள் கருத்துகளை வழங்கிடக் காத்திருக் கின்றனர்.\nமூன்று நாள் மாநாடுகளிலும் திராவிடர் கழகத் தலைவர் பகுத்தறிவாளர் கழகப் புரவலர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு முத்திரை பொறிக்க உள்ளார்.\nமண்டைச் சுரப்பை உலகு தொழும் என்று தந்தை பெரியார் பற்றி புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 52 ஆண்டுகளுக்கு முன் தொலைநோக்கோடு பாடினார்.\nஅந்த உண்மையின் வீச்சை விரிவாக உலக நாத்திகப் பேரறிஞர்கள் நேரில் காணவிருக்கின்றனர்.\nஇந்த வாய்ப்பை நாம் நழுவவிடலாமா\nஇத்தகைய உலக மாநாட்டை நம் வாழ்வில் வேறு எப்பொழுதுதான் காணப்போகிறோம் நம் காலத்தில் கணீர்என ஒலித்து நடை போடும் இந்த மாநாட்டில் நாம் நடைபோட வேண்டாமா நம் காலத்தில் கணீர்என ஒலித்து நடை போடும் இந்த மாநாட்டில் நாம் நடைபோட வேண்டாமா நம் பிள்ளைகள் பார்த்துக் களிக்க வேண்டாமா\nபல மாதங்களுக்கு முன்பே இம்மாநாட்டிற் கான அறிவிப்புக் கொடுத்தாகிவிட்டது. உங்கள் பயணத்தை நீங்கள் உறுதியாக முடிவு செய்திருப்பீர்கள் அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை.\nபெரியார் தமிழர் மண்ணில் போட்ட விதை உலகம் பூராவும் பூத்துக் குலுங்குகிறதே என்று மூடநம்பிக்கையின் மொத்த வியாபாரிகள் புழுங்கத்தான் செய்வார்கள்.\nபுரியாமல் மூளை மூடிக்கிடந்தவர்களின் முகத்தில் பகுத்தறிவு வெளிச்சம் பாய்ந்து, புது மனிதர்களாகப் புன்னகைத்து மலரும் வாய்ப்புக் கூட உண்டு. எனவே அரை குறையாக இருப்பவர்களைக் கூட கைபிடித்து அழைத்து வாருங்கள் - இது ஒரு மனிதத் தொண்டு என்பதை மறவாதீர்கள்\nவிஷயங்களால்தான் மனிதன் அறிவு பெற முடியுமே தவிர, விஷயங்களே காதிற்கு எட்டாமல் செய்துவிட்டால் எப்படி மனிதன் அறிவாளியாக முடியும் அதைத் தான் பார்ப்பனப் பத்திரிகைகள் செய்து வருகின்றன (விடுதலை, 14.7.1970)\nஎன்றார் பகுத்தறிவுப் பகலவனாம் தந்தை பெரியார்.\nவிஷயங்களைத் தெரிந்து கொள்ள, விஷயங்களை விளங்க வைக்க உற்றா ரோடும், உறவினரோடும், நண்பர்களுடனும் குடும்பம் குடும்பமாக முற்றுகையிடுவோம், வாரீர்\n--------------------- மின்சாரம் அவர்கள் 16-12-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை\nஇது பற்றிய இணைய பக்கங்கள் வேலை செய்யவில்லை. பதிவு செய்ய இயலவில்லை.\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்து���ைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஇந்தித் திணிப்பு ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு\nநாத்திகம் வெற்றி - பெரியார் உலகமயமாகிறார்\nஇந்துக்களே வடகலையும், தென்கலையும் ஒன்றாகச் சேர்க்க...\nவரலாற்றில் போர் நடைபெற்றதற்குக் காரணமே மதங்கள்தான்...\nபஜ்ரங்தள் கும்பலின் தலைவன் தாராசிங் தண்டணையும் -தே...\nதமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் தமிழர் த...\nதீண்டாமை க்ஷேமகரமானது என்றவருக்கு மணி மண்டபமா\nமத மாற்றம் செய்யும் ஒரு கடவுள்\nவீரமணியின் வாழ்வும் - பணியும் முனைவர் பட்ட ஆய்வு\nபெரியார் பணி என்பது எளிதானது அல்ல\nதமிழ் சொல்லிக் கொடுத்ததால் சங்கராச்சாரியாருக்கு கோ...\nமகர ஜோதி மோசடியை தடை செய்\nமகர ஜோதி எனும் பொய் ஜோதி\nசபரிமலை மகரஜோதி மன���தனால் ஏற்பாடு செய்யப்பட்டதா\nபார்ப்பனர்கள் தூக்கிப் பிடிக்கும் குஜராத்\nகலைஞர் தந்த அற்புத கருத்தோவியக் காவியம் இளைஞன்\nதைப்பூசம் போன்ற பித்தலாட்டத்தை உதறித் தள்ள வேண்டும...\nமகர ஜோதி என்ற மோசடிக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்\nபார்ப்பனர்களின் உயர் ஜாதித் தன்மையும் - பக்தி மோசட...\nபெரியாரால் வந்த பொங்கலோ பொங்கல்\nஅய்யப்பப் பக்தர்கள் மறைவு - நமக்கோ ரத்தக் கண்ணீர்\nபொங்கல் விழா - தமிழர் விழா\nபொங்கல் விழா எதற்குக் கொண்டாடப்படுகிறது\nபொங்கல் விழா கொண்டாடவேண்டும் ஏன்\nபெரியாரின் சிக்கனம் சேமிப்புக்கு இலக்கணம்\nசமய இலக்கியங்களில் ஆபாசமும், தீயொழுக்கமும்\nஇனிவரும் உலகம் பெரியார் உலகே\nஉலக நாத்திகர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்...\nபெரியார் களஞ்சியம் குடிஅரசு தொகுதிகள் திறனாய்வு -I...\nநாத்திகம் என்பது ஒரு நன்னெறி\nபெரியார் களஞ்சியம் குடிஅரசு தொகுதிகள் திறனாய்வு\nஉலக நாத்திகர் மாநாடு - ஏன்\nதமிழ்ப் புத்தாண்டும் - பொங்கல் விழாவும்\nதிருச்சியில் உலக நாத்திகர் மாநாடு வாரீர்\nநாம் காட்டுமிராண்டி என்பதற்கு இது ஒன்றே போதாதா\nசெயற்கைக்கோள் தோல்விக்குக் குருவாயூரப்பனா, காளகஸ்த...\nபெரியார் சொன்ன காயத்ரி மந்திரம்\nநுழைவுத் தேர்வைக் கொண்டு வந்தால் என்ன ஆகும்\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/2015/05/blog-post_21.html", "date_download": "2018-07-20T02:58:08Z", "digest": "sha1:VCSJPRMFQNJ353QDQ3Q3DNSLFYARLKY3", "length": 10012, "nlines": 131, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஒருநாள் வருமானம் எவ்வளவு? வெளியான தகவல்", "raw_content": "\nஐ.எஸ் தீவிரவாதிகளின் ஒருநாள் வருமானம் எவ்வளவு\nஐ.எஸ் தீவிரவாதிகளின் ஒரு நாள் வருமானம் மட்டும் ரூ.6 கோடியே 37 லட்சம் என நியூயோர்க் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\nஈராக் மற்றும் சிரியாவில் அட்டூழியங்களை அரங்கேற்றி வரும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு இன்று உலகின் சக்திவாய்ந்த மற்றும் பணக்கார தீவிரவாத அமைப்பாக உள்ளது.\nமேலும் இவர்கள் தங்கள் வசமுள்ள நகரங்களில் வசிக்கும் மக்களை மிரட்டி பணம் பறிப்பது, வரி விதிப்பதன் மூலம் மட்டும் அந்த அமைப்புக்கு நாள் ஒன்றுக்கு ரூ.6 கோடியே 37 லட்சம் வருமானம் கிடைக்கிறது.\nநிலங்கள் கட்டிடங்களை அபகரிப்பது, ராணுவ உபகரணங்களை கொள்ளையடிப்பது, மேலும் குறைந்த அளவு ஊதியம் வழங்குவதன் மூலம் தங்கள் செலவை குறைத்துக்கொள்கிறார்கள்.\nஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு மாதாமாதம் ஏற்படும் பெரிய செலவே உறுப்பினர்களுக்கு ஊதியம் அளிப்பது தான்.\nஊதியத்திற்கு மட்டும் மாதாமாதம் ரூ.19 கோடி முதல் ரூ. 63 கோடி செலவாகிறது.\nமேலும் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் தீவிரவாதிகளின் பிடியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை குறி வைத்து தாக்கி வருகின்றன.\nஇதனால் தீவிரவாதிகளுக்கு வருமானம் பாதித்தாலும் அவர்கள் எண்ணெய்யை மட்டும் நம்பி இல்லை.\nஏனெனில், அவர்கள் தங்களுக்கு கிடைக்கும் எண்ணெய்யை விற்பனை செய்வதை விட தங்கள் பயன்பாட்டுக்கு வைத்துக் கொள்கிறார்கள் என்று அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 41\nகோழித��திருடனுக்கும், பிக்பொக்கட்காரனுக்கும் மரணதண்டை அளித்த இயக்கங்கள் : (அல்பிரட் துரைப்பா முதல் காமினிவரை-41) இயக்கங்களின் செல்வாக்...\n நீங்கள் தியாகிகள். தமிழ் அன்னையின் அப்பளுக்கற்ற பிள்ளைகள். தமிழ் மக்கள் உரிமையோடு - சுதந்திரத் தோடு - நிம்மதியாக வாழவேண்டு...\nஇன்றைய தலைவர்கள் திலீபனிடம் இருந்து ஏதும் கற்றுக் கொள்வார்களா\n1986 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு நாள். பலாலி இராணுவமுகாமில் இருந்து முன்னோக்கி நகர முயன்ற சிறிலங்கா படையினரைத் தடுத்து நிறுத்தும் நோக்குட...\nதமிழர்களுக்கு தொடரும் அநீதி – (சமகால பார்வை)\nவெலி­வே­ரிய- ரது­பஸ்­வெ­லவில் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுத்­த­மான குடி­நீ­ருக்­காகப் போராட்டம் நடத்­திய பொது­மக்கள் மீது, கண்­மூ­டித்...\nஐ.எஸ் தீவிரவாதிகளின் ஒருநாள் வருமானம் எவ்வளவு\nபிரான்ஸிஸ் ஹரிசன் டுவிட்டரில் வெளியிட்ட முக்கிய போ...\nஓங்கி அடிச்சா.. பாக்குறியா பாக்குறியா....\nஇலங்கையை சிங்கள நாடாக மாற்ற, தமிழர்களின் மீதமிருக்...\nபிறநாடுகள் மீது போர்தொடுக்க யப்பான் முனைவு -பதட்டத...\nரஷ்ய தயாரித்த ஆமட்டா டாங்கி -போட்டுடைத்த இரகசியத்த...\nமைத்திரியை கொலை செய்ய மஹிந்த முயற்சி\nஜெயலலிதாவால் பா.ஜ.க.வில் 'தண்ணி தெளித்துவிடப்படும்...\nபிரான்ஸ் இராணுவ மீள்ஆயுதமயமாக்கல் திட்டத்திற்கு பி...\nமயூரனின் மரண தண்டனையும் மனிதாபிமான வேடதாரிகளும்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழினத் ...\nமகிந்த உருவாக்கிய இராணுவப் பாதுகாப்புப் பிரிவு கலை...\nஇலங்கையிடம் எதனை எதிர்பார்க்கிறது அமெரிக்கா\nமைத்திரியின் காலில் விழுந்து அதிகாரம் கேட்கும் வெட...\nஇரத்தம் சிந்தாப் புரட்சி மூலம் வீழ்த்தப்பட்ட மஹிந்...\nதமிழில் இராணுவக் கல்வி… சாதித்துக் காட்டி உலகையே அ...\nஎங்கள் தேசிய விடுதலை இயக்கத்துக்கு அகவை 39 – சமூகந...\nராஜபக்ச குடும்பம் வெளிநாட்டுகளில் 18 பில்லியன் சொத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/awards/tn-govt-announces-film-awards-047322.html", "date_download": "2018-07-20T03:24:04Z", "digest": "sha1:7RDVNPZIQV64AFRBAX4IMFGCXSIARGQ2", "length": 10569, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைப்பட விருதுகளை அறிவித்தது தமிழக அரசு.. பசங்க, மைனா படங்களுக்கு விருது! | TN govt announces film awards - Tamil Filmibeat", "raw_content": "\n» திரைப்பட விருதுகளை அறிவித்தது தமிழக அரசு.. பசங்க, மைனா படங்களுக்கு விருது\nதிரைப்பட விருதுகளை அறிவித்தது தமிழக அரசு.. பசங்க, மைனா படங்களுக்கு விருது\nசென்னை: தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 2009ம் ஆண்டின் சிறன்த திரைப்படமாக பசங்க படமும், 2010ம் ஆண்டுக்கான சிறந்த படமாக மைனாவும் தேரந்தெடுக்கப்பட்டுள்ளன.\n2012, 2013,2014-ம் ஆண்டின் சிறந்த பாடலாசியர் விருது மறைந்த நா. முத்துகுமாருக்கு\n2009- யுகபாரதி; 2010- முத்துலிங்கம்; 2011- பிறைசூடன்\n2009- பத்மபிரியா; 2010- அமலாபால்; 2011- இனியா\n2012- லட்சுமிமேனன்; 2013- நஸ்ரியா; 2014- ஐஸ்வர்யா ராஜேஷ்\n2009 -சுந்தர் சி பாபு; 2010- யுவன் சங்கர் ராஜா\n2011- ஹாரீஸ் ஜெயராஜ்; 2012- இமான்\n2013- ரமேஷ் வினாயகம்; 2014- ஏ.ஆர். ரகுமான்\n2009- கஞ்சா கருப்பு 2010- தம்பி ராமையா 2011-மனோபாலா\n2012-சூரி 2013-சத்யன் 2014- சிங்கமுத்து\n2009- வசந்தபாலன் (அங்காடி தெரு) ; 2010- பிரபு சாலமன்(மைனா) ;\n2011- ஏ.எல். விஜய் (தெய்வத் திருமகள்) 2012 பாலாஜி- (வழக்கு எண் 18/9)\n2013- ராம் (தங்க மீன்கள்) 2014- ராகவன் மஞ்சபை\n2009-ம் ஆண்டு சிறந்த திரைப்படம் பசங்க\n2010-ம் ஆண்டு சிறந்த திரைப்படம் மைனா\n2011- வாகை சூடவா; 2012- வழக்கு எண் 18/9\nசிறந்த நடிகர் விருதுகளும் அறிவிப்பு\n2012- ஜீவா 2013- ஆர்யா 2014- சித்தார்த்\nசிறந்த நடிகர் விருதுகளும் அறிவிப்பு\n2009- கரன்; 2010- விக்ரம்; 2011- விமல்\n2013 ராமானுஜர்; 2014- குற்றம் கடிதம்\n2009- 2014 வரை 6 ஆண்டுகளுக்கான தமிழ்த் திரைப்பட விருதுகள் அறிவிப்பு\nசிறந்த நடிகர் துல்கர் சல்மான்; சிறந்த நடிகை பார்வதி.. கேரள அரசு விருதுகள் அறிவிப்பு\nபடம் ஓடுச்சுங்கிறதுக்காக விருது கொடுத்திரனுமா.. இதுதான் கேரளா\nவிருது பெறத் தவறிய பிரேமம்.. வருத்தப்படும் ஏ.ஆர்.முருகதாஸ்\nஜீ தமிழ் தொலைக்காட்சியில் பாலிவுட் திருவிழா\nடிடி, வரலட்சுமிக்கு சூப்பர் மகள் விருது: சரத்குமார் பெருமிதம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநயன்தாரா பட பாடலில் பிஜிலி ரமேஷ்\n பிக் பாஸ் நடிகையை கலாய்த்த நெட்டிசன்கள்\nசிவகார்த்திகேயனுக்கு பாடும் மக்கள் கலைஞன் செந்தில் கணேஷ்\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து ���ொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/07/07/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-1/", "date_download": "2018-07-20T03:02:28Z", "digest": "sha1:QLTY53U7C2M6QIM4POWDPQZ7YMLKNUSU", "length": 85970, "nlines": 144, "source_domain": "tamilmadhura.com", "title": "கபாடபுரம் – 1 – Tamil Madhura's Blog", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•Uncategorized•யாழ்வெண்பா•ரோஸி கஜன்•மோகன் கிருட்டிணமூர்த்தி\nஇந்தக் கதையையும் இது இங்கு தொடங்கும் காலத்தையும் இடத்தையும் இணைத்துக் குறித்து உங்களுக்கு அறிமுகம் செய்யப் போவதையே ‘கதை முகம்’ என்னும் அழகிய பதச் சேர்க்கையால் மகுடமிட்டுள்ளேன். ‘முகஞ் செய்தல்’ – என்றால் பழந்தமிழில் தொடங்குதல், முளைத்து வளரும் நிலை, என்றெல்லாம் பொருள் விரியும். இந்த மாபெரும் வரலாற்று ஓவியத்தை இங்கு முகம் செய்யும் கால தேச இடச் சூழ்நிலைகளைக் கதை தொடங்கும் முன் சுருக்கமாக வாசகர்களுக்குச் சுட்டிக் காட்டுவது அவசியமென்று கருதுவதால் தான் இதை இப்போது எழுதுகிறேன்.\nஇனி இங்கு அறிமுகம் செய்யப் போகின்ற காலத்தைப் பற்றியும் ஒரு வார்த்தை. தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் விரிவாக எழுதாததும், கடல் கொண்டு மறைத்த மிகப் பழங்காலத்தைச் சேர்ந்ததுமான ஒரு சூழ்நிலையில் இந்தக் கதை நிகழ்கிறது. இன்றும் தமிழ் மொழிக்குப் பெருமையளித்துக் கொண்டிருக்கிற மாபெரும் இலக்கண இலக்கியங்களும், பேராசிரியர்களும், என்றோ உருவாகி உறவாடி – வளர்த்த, வாழ்ந்த ஒரு பொற்காலம் இந்தக் கதையில் சொற் கோலமாக வரையப் படவிருக்கிறது. தமிழ் மக்கள் தங்களுடைய கடந்த காலத்தின் பெருமைகுரிய நிகழ்ச்சிகள் நிகழ்ந்த சந்தர்ப்பங்களைப் படிக்கிறோம் என்ற பெருமிதத்தோடும், ஏக்கத்தோடும் இந்தக் கதையைப் படிக்கலாம். ஏக்கத்தை மறுபுறமாகக் கொள்ளாத தனிப் பெருமிதம் தான் உலக வரலாற்றில் ஏது\nசோழர்களின் புகழுக்குரிய துறைமுக நகரமான காவிரிப் பூம்பட்டினத்தைப் போன்றதும் – அதற்குப் பல்லாயிரம் ஆண்டுகள் முற்பட்டதுமாகிய பாண்டியர்களின் துறைமுகத் தலைநகரான கபாடபுரத்தைப் பற்றி இன்று நமக்கு அதிகமாகத் தெரிந்திருக்க நியாயமில்லை. தமிழரசர்கள் மூவருமே கடல் வாணிகம், திரைகடலோடிப் பயணம் செய்து வளம் சேர்த்தல், ஆகிய குறிக்கோள்களுடையவர்களாயிருந்ததனால் கடலருகில் அமையுமாறே தங்கள் கோநகரங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். இந்த வகையில் பாண்டி��ர்கள் ஆண்டு அமைத்து வளர்த்து வாழ்ந்த கடைசிக் கடற்கரைக் கோநகரான கபாடபுரம் கடல் கொள்ளப்பட்டு அழிந்துவிட்டது. இதன் பின்பே பாண்டியர்களின் தலைநகர் மதுரைக்கு மாறியது. கபாடபுரம் அழிந்த பின்னரும் சோழர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவே இருந்தனர். ஏனென்றால் கபாடபுர நகரம் கடல் கொள்ளப்பட்ட பல தலை முறைகளுக்கும் பற்பல ஆண்டுகளுக்கும் பின்பு கடைச் சங்க காலத்திற்கும் கூடக் காவிரிப்பூம்பட்டினம் சோழ நாட்டுப் புலவர்கள் பாடும் இலக்கிய நகராக இருந்தது.\nபாண்டியர்களின் பொன் மயமான – பொலிவு மிகுந்த இராச கம்பீரம் நிறைந்த கபாடபுரமோ இடைச் சங்கத்து இறுதியிலேயே அழிந்து கடலுக்கிரையாகி விட்டது. பட்டினப் பாலையும், சிலப்பதிகாரமும், காவிரிப்பூம்பட்டினத்தைச் சித்தரிப்பது போலக் கபாடபுரத்தைச் சித்தரித்துச் சொல்ல இன்று நமக்கு இலக்கியமில்லை. தமிழரசர்களின் அழிந்த கோடி நகரங்களை என்னுடைய எளிய எழுது கோலினால் மறுபடி வரைந்து உருவாக்கிப் பார்க்க வேண்டுமென்று எனக்கு ஒரு நியாயமான ஆசை உண்டு. அந்த இலக்கிய ஆசையின் விளைவாகச் சோழர்களின் கோநகராயிருந்து கடல் கொள்ளப்பட்ட காவிரிப்பூம்பட்டினத்தைப் பற்றி ஏற்கெனவே ‘மணிபல்லவம்’ – என்ற பெயரில் ஒரு வரலாற்றுப் பின்னணியுடைய நாவல் புனைந்து விட்டேன். இப்போது பாண்டியர்களின் கபாடபுரத்தைப் புனையும் பணியில் இதை எழுத முனைந்திருக்கிறேன். கால முறைப்படிப் பார்த்தால் கபாடபுரத்தைத் தான் நான் முன்னால் எழுதியிருக்க வேண்டும். ஆயினும் கபாடபுரத்தை விடக் காவிரிப்பூம்பட்டினத்தைப் பற்றி அறிய வரலாறும் இலக்கியங்களும் நிறைய இருந்ததனாலும், கபாடபுரத்தைப் பற்றிய ஓர் இலக்கிய அநுமான ஓவியம் என் மனதில் வரையப் பெற்று முற்றுப் பெற சிறிது அதிக காலம் பிடித்ததனாலுமே இவ்வளவு காலந்தாழ்ந்தது. இம்முறையே சேரர் கோநகரை விளக்கி அணி செய்தும் இனி ஒன்று பின்னர் எழுத எண்ணமிருக்கிறது. இனிமேல் இந்தக் கதையின் முகத்திற்கு வருவோம்.\nமுதலூழிக் காலத்தில் குமரிக் கண்டத்தில் குமரியாற்றங்கரையில் இருந்த தென்மதுரைத் தமிழ்ச் சங்கமும் பாண்டியர் கோநகரமும் பல்லாயிரம் ஆண்டுகள் சிறப்பாய் அரசாண்டு கடல் கொள்ளப்பட்டு அழிந்த பின் பொருநையாறு கடலொடு கலக்கும் முகத்துவாரத்தில் கபாடபுரம் என்ற புதிய கோநகரைச் சமைத்து ஆளத் த���டங்கினார்கள் பாண்டியர்கள்.\nமுத்தும் இரத்தினமும் ஏற்றுமதி செய்து – அற்புதமான பலவகைத் தேர்களைச் சமைத்து – இலக்கண இலக்கியங்களைப் பெருக்கி இந்த நகரை உலகெலாம் புகழ் பெறச் செய்த முதல் பாண்டிய மன்னன் வெண்தேர்ச் செழியன். பாண்டியர்களின் தேர்ப்படை, இவன் காலத்தில் அற்புதமாக வளர்ந்து உருவாக்கப்பட்டது. கபாடபுரத்தின் பெயர் பெற்ற வெண்முத்துக்கள் பதித்த பல அழகிய இரதங்கள் இவனுக்குரியனவாயிருந்தன என்று தெரிகிறது. வெண்முத்துக்கள் பதிக்கப் பெற்று ஒளி வீசும் பிரகாசமான ரதங்களில் வெள்ளை மின்னல்கள் போலும் ஒளிமயமான பல புரவிகளைப் பூட்டி இவன் அமைத்திருந்த தேர்ப்படையே இவனுக்குப் பின்னாளில் இலக்கிய ஆசிரியர்கள் ‘வெண்தேர்ச் செழியன்’ என்று சிறப்புப் பெயரளிக்கக் காரணமாயிருந்தது. கபாடபுரம் என்ற நகரைப் பொருத்தமான இடத்தில் உருவாக்கிய பெருமையும் தேர்ப்படையை வளர்த்த பெருமையும் வெண்தேர்ச் செழியனையே சேரும். இவ்வரசன் கபாடபுரத்தில் அமைத்த தமிழ்ச் சங்கமாகிய இடைச் சங்கத்தில் ஐம்பத்தொன்பது தமிழ்ப் பெரும் புலவர்கள் இருந்தனர். நூலாராய்ந்தனர். கவியரங்கேறினர்.\nவெண்தேர்ச் செழியன் அழகிய பொருநை நதி நகரைத் தழுவினாற் போல வந்து கடலொடு கலக்கும் முகத்துவாரத்தில் இந்த நகர் மிகப் பொலிவாக அமையும்படி உருவாக்கியிருந்தான். இன்றைய ஹாங்காங், சிங்கப்பூர், பம்பாய், கொச்சி போன்ற கடற்கரை நகரங்களை விடப் பெரியதும் கம்பீரமானதுமான கபாடபுரத்தில் முத்துக் குளித்தலும் இரத்தினம் முதலிய மணிகளை எடுத்துப் பட்டை தீட்டி உலகின் பல பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்தலும் நிகழ்ந்து வாணிகத்தைப் பெருக்கின. ஹாங்காங்கையோ, சிங்கப்பூரையோ, பம்பாயையோ, மனக்கண்ணில் நினைத்துக் கொண்டு அவற்றை விடப் பெரியதும், பொலிவு நிறைந்ததும் ஆனதோர் சரித்திர காலப் பெருநகரைக் கற்பனை செய்ய முயலுங்கள் உங்கள் கற்பனை மனக் கண்ணில் வெற்றிகரமாக உருவானால் அந்தப் பெரிய கற்பனை தான் அன்று கபாடபுரமாயிருந்தது. அத்தகைய பெருமை வாய்ந்த கபாடபுரத்தில் இரத்தினக் கற்களைத் தோண்டி எடுக்கும் இரத்தினாகரங்களில் (இரத்தினச் சுரங்கம்) பல நாட்டினர் வந்து உழைத்தனர். எக்காலமும் ஆண்களும், பெண்களுமாக அந்த இரத்தினாகரங்களைப் பார்க்க வருவோர் கூட்டம் மிகுந்திருக்கும். முத்துக்குளிக்கும் துறைகளிலும் அதே கூட்டமிருக்கும்.\nகூடை கூடையாகப் பட்டை தீட்ட அள்ளிக் கொண்டு போகப்படும் இரத்தினக் கற்களைப் பார்ப்போர் மனம் ஆசைப்படும் – தன் நாட்டில் விளைபவை அவை என்று பெருமையும்படும். கபாடபுரத்தின் துறைமுகத்தில் பல நாட்டுக் கப்பல்கள் வருவதும் போவதுமாக எப்போதும் பெருங் கலகலப்பு நிறைந்திருக்கும். சுங்கச் சாவடிகளில் அடல்வாள் யவனர் காவலுக்கு நின்றிருப்பர். இசை மண்டபங்களிலே பண்ணொலிக்கும். ஆடலரங்குகளிலே அவிநயம் அழகு பரப்பும். சங்கங்களிலே தமிழிலக்கண இலக்கிய ஆராய்ச்சிகள் நிகழும். இத்தகைய வெற்றித் திருநகரை உருவாக்கிய வெண்தேர்ச் செழியனின் தள்ளாத முதுமைக் காலத்தில் அவன் மகன் அநாகுல பாண்டியன் பட்டத்துக்கு வந்த பின் இந்தக் கதை தொடங்குகிறது. இந்தக் கதை தொடங்கும் காலத்தில் அநாகுல பாண்டியனின் ஒரே மகனும் பாண்டிய நாட்டுக் கபாடபுரத்து இளவரசனும், வெண்தேர்ச் செழியனின் பேரனுமாகிய சாரகுமாரன் மாறோக மண்டலத்துக் கொற்கையிலும் பூழியிலும் மணலூரிலுமாகத் தமிழ்ப் புலவர்களிடம் சில ஆண்டுகள் குருகுல வாசம் செய்துவிட்டு நகர்மங்கல விழாவுக்காகக் கபாடபுரத்துக்குத் திரும்புகிறான்.\nஅந்த ஒரு நன்னாளில் இங்கே அவனைச் சந்திக்கிறோம் நாம். ஆண்டுதோறும் வசந்த காலத்தில் சித்திரைத் திங்கள் சித்திரை நாளன்று கபாடபுரத்தை நிறுவிய வெண்தேர்ச் செழிய மாமன்னர் அந்த மாநகர் உருவான ஞாபகத்தைக் கொண்டாட விரும்பி ஒரு நகர்மங்கல விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். ஆண்டுதோறும் அவர் நிகழ்த்தியதைவிட நன்றாக – அவர் கண்காணவே இன்னும் சிறப்பாக – இந்த நகர்மங்கலத்தைக் கொண்டாடி வந்தான் அநாகுலன். முத்துக் குளியலும், இரத்தினாகரங்களில் மணி குவித்தலும் சிறப்பாக நடைபெறும் காலமும் இந்த வசந்த காலமேயாகையினால் கபாடபுரத்தில் பல நாட்டு மக்களும் கூடுகிற மாபெரும் விழாக்காலம் இதுதான். இனி வாருங்கள் கபாடபுரத்தின் இந்த நகரணி மங்கல நாளில் நாமும் அங்கு போகலாம். கபாடபுரத்தைக் கண் குளிரக் கண்டு மகிழலாம்.\n1. நகரணி மங்கல நாள்\nவசீகர சக்தி வாய்ந்தவனும் பேரழகனுமான இளவரசன் சாரகுமாரனைக் காணப் பாண்டியர் கோநகரத்துக்கு வடபால் சிறிது தொலைவில் அமைந்திருக்கும் மணிபுரம் எனப்படும் மணலூர்புரத்துக்கு முதலில் போகலாம், வாருங்கள். மாறோக மண��டலத்துக் கொற்கையினருகே – பொருநை நதிக் கரையிலே பசுஞ்சோலைகளிடையே – ஊரிருப்பதே வெளியே உருத்தெரியாத பசுமையில் மறைந்திருக்கும் இந்த மணலூரின் அமைதி கபாடபுரத்தில் இராது. நாளைக்கு விடிந்தால் கபாடபுரத்தில் நகரணி மங்கல நாள். கோநகரத்தில் எங்கு நோக்கினும் கண்கொள்ளாக் காட்சியாயிருக்கும்.\nபெரிய மாமன்னர் வெண்தேர்ச் செழியரின் தேர்க்கோட்டத்திலிருந்து அவருடைய மூவாயிரம் முத்துத் தேர்களும் அலங்கரிக்கப் பெற்றுச் சித்திரா பௌர்ணமி நிலவொளியில் மின்னி மின்னிப் பல்லாயிரம் எதிர் நிலவுகள் நிலவை நோக்கிப் பிறந்து வருவன போல் கபாடபுரத்தின் அரசவீதிகளில் உலாவரும். இந்த ஆண்டின் சிறந்த முத்துக்களும், இரத்தினாகரங்களில் எடுத்துக் குவித்துப் பட்டை தீட்டிய மணிகளும் கடை வீதிகளில் வந்து குவிந்து கிடக்கும்.\nநகரின் குமரி வாயிலாகிய முதன்மைக் கோட்டை வாயிலில் பெரிய மன்னர் காலத்தில் முதல் முதலாக நிறுவி நிலைவைக்கப்பட்ட இரண்டு பெரும் பனையுயரமும் – இரண்டு பெரும் பனையகலமுமுள்ள தெய்வீகச் செம்பொற் கபாடங்களில் முத்துச்சரங்களைத் தொங்கவிட்டுத் தீபாலங்காரம் செய்ததுபோல் பிரகாசம் உண்டாக்கியிருப்பார்கள். மறுபடி கடல் பொங்கி வந்தாலும் தாங்க வேண்டும் என்பது போல் இந்த வலிமையான கபாடங்களையும் கோட்டைமதிற் சுவர்களையும் வெண்தேர்ச் செழியர் – பெருமுயற்சி செய்து அமைந்திருந்தார். கோநகரத்தை நெருங்கும் வெளியூர்ச் சாலைகளிலிருந்தும், கடல் – வழிகளிலிருந்தும் நீண்ட தொலைவிலிலேயே இந்த ஒளிமயமான கபாடங்கள் வானளாவிய கோட்டை மதில்களுடன் கம்பீரமாய்த் தெரியும். இந்தக் கபாடங்களின் நெருப்பு நிறம் அருணோதயத்தின் பொன் வெயில் பட்டுத் தகதக வென்று மின்னும் போது தொலைவிலிருந்து காண்பதற்குப் பேரழகு நிறைந்ததாயிருக்கும். மணலூர் புரத்துச் சோலைகளில் நாணி வெட்கி நகுவது போல் அழகாயிருக்கும் பொருநை நதிப் பூவை கபாடபுரத்தைச் சுற்றித் தழுவி மணப்பதுபோல் வந்து பெருமிதமாகக் கடலில் கலக்கிறாள்.\nசில காதப் பரப்புக்கு விரிந்து பரந்திருந்த கபாடபுர நகரில் ஒரு மருங்கில் பொருநையும் – மறு மருங்கில் நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் நீலநெடுங்கடலுமாக அமைந்திருந்தபடியால் – மிக ஆழமாயிருந்த பொருநை முகத்துவாரத்தின் வழியே சிறு கப்பல்களும் பாய்மரப் படகுகளும் வந்து நிற்கும் துறை ஒன்றும் மறுபுறம் கடலில் மாபெரும் வெளிநாட்டு மரக்கலங்கள் வந்து நிற்கும் பெருந்துறைமுகம் ஒன்றுமாக இருந்தன. தென்கடலிலும், கீழ், மேல் கடல்களிலும் அங்கங்கே இருந்த சிறு தீவுகள் பெருந்தீவுகளுக்குப் போகும் பயண மரக்கலங்கள் எல்லாம் பொருநை முகத்துவாரவழியே வந்து போகும். அவற்றுக்குச் சுங்கச் சாவடிகள் முதலியன இல்லை. கடல் முகத்துறையிலோ – பல சுங்கச்சாவடிகளும் காவலர்களும் உண்டு. கிழக்கே பொருநையும், தெற்கும், மேற்கும், கடலும் இயற்கை அகழிகளாக இருந்ததனால் வடக்கு நோக்கி விரியும் நிலவெல்லையில் ஒரு பகுதி மட்டும் பொருநைக் கால்வாய் ஒன்றின் மூலம் சிறிது தொலைவு ஆழமான அகழி வெட்டி நீர் நிரப்பப்பட்டிருந்தது.\nசுற்றிலும் அகழிக்கரையில் அடர்த்தியாக ஞாழல் மரங்கள் – குங்கும நிறத்தில் சரம் சரமாகப் பூத்திருப்பதைக் காணக் கண்கோடி வேண்டும் போலத் தோன்றும். நகரத்தின் ஒரு பெரும் பகுதியை இயற்கையே பெருவிருப்பத்தோடு மலர்ச்சரங்களால் அலங்கரிந்திருப்பது போல இந்த ஞாழல் மரங்கள் தோற்றமளிக்கும். கபாடபுரத்தில் கிடைத்த முத்துக்கள் உலகின் எல்லாப் பகுதிகளிலுமே ஒளியினாலும், தரத்தினாலும், சிறந்திருந்ததன் காரணமாக நல்ல முத்துக்களுக்குப் பெயரே ‘கபாடம்’ – என்று வைத்திருந்தனர் வெளிநாட்டு வாணிகர். ‘பாண்டியர் கபாடம்’ – என்றே வெளிநாட்டுக் கவிஞர் யாவரும் இந்நகருக்கு இலக்கியப் புகழ் தந்தனர்.\nமிக நீண்ட காலமாகத் தலைநகருக்கு வரவே வாய்ப்பின்றி மணலூரில் பெரும் புலவர்களான அவிநயனாரிடமும், சிகண்டியாரிடமும் இலக்கண இலக்கியங்களைப் பாடங் கேட்டுக் குருகுலவாசம் செய்து வந்த சாரகுமாரன் – இவ்வாண்டு எப்படியும் நிச்சயமாக நகரணி மங்கல நாளில் கோ நகருக்கு வந்துவிட வேண்டுமென்று அன்பாகக் கட்டளையிட்டிருந்தார் பாட்டனார் வெண்தேர்ச் செழியர். பாட்டனாருக்கு இந்தப் பேரப்பிள்ளையின் மேல் கொள்ளை ஆசை. ஒளிநாட்டைச் சேர்ந்த பேரழகி ஒருத்தியைக் காதலித்துக் கடிமணம் புரிந்து கொண்ட அநாகுல பாண்டியனுக்கு மிக இளம் பருவத்தில் பிறந்த செல்வமகன் சாரகுமாரன்.\nபெற்றோர்க்கு மிக இளம் பருவத்தில் பிறந்ததனாலும், பெற்றோர் இருவரும் பேரழகு வாய்ந்தவர்களாகவும் கலையுள்ளம் படைத்தவர்களாகவும் இருந்ததனாலும், சாரகுமாரன் குழந்தை��ிலேயே மிகவும் வசீகரமானவனாகவும், பொலிவுடையவனாகவும் இருந்தான். அவனுடைய குழந்தைப் பருவத்தில் அரச குடும்ப வழக்கப்படி அவனுக்கு ஐம்படைத்தாலி அணிவித்து நாண்மங்கலம் கொண்டாடியபோது அதனைப் புகழ்ந்து கவி பாடி வாழ்த்த வந்திருந்த புலவர்களுக்கு எல்லாம் நடுவே, “இதுவரை இந்தக் கபாடத்தில் விளைந்த முத்துக்களில் எல்லாம் சிறந்த முத்து இதுதான்” – என்று குழந்தையைக் கையிலெடுத்துக் கொஞ்சியபடியே பாட்டனார் வெண்தேர்ச் செழியர் கூறிய அந்த ஒரு வாக்கியத்துக்கு ஈடான பொருட்செறிவுள்ள கவிதையை இன்னும் இயற்ற முடியவில்லையே என்று நீண்டகாலமாக ஏங்கியிருந்தார்கள் பாண்டிய நாட்டுப் புலவர்கள். சாரகுமாரனுக்கு இந்த அழகிய பெயரைச் சூட்டியவர் கூடப் பாட்டனார் வெண்தேர்ச் செழியர் தான். இந்தப் பெயரைச் சூட்டியதற்குக் காரணமாக மருமகள் (சாரகுமாரனின் தாய்) திலோத்தமையிடமும், மகன் (சாரகுமாரனின் தந்தை) அநாகுலனிடமும், பாண்டிய நாட்டுப் புலவர்களிடமும் முதியவர் வெண்தேர்ச் செழியர் கூறிய விளக்கம் பலமுறை நினைத்து நினைத்து இரசிக்கத் தக்கதாயிருந்தது. தேர்களைக் கட்டி வளர்த்த முதிய செழியரின் சிந்தனை சொற்களைக் கட்டி வளர்த்ததை அவர்கள் வியந்தனர்.\n“இந்தச் சிறுவனைத் தொட்டுத் தழுவி உச்சி மோந்து பார்த்தால் கூட இவன் உடம்பு நமது மலய மலைச் சந்தனம் போல் மணக்கிறது. இவன் நிறமும் சந்தன நிறமாயிருக்கிறது. சந்தன மணத்தில் மிக உயர்ந்த பக்குவமான மணத்துக்குச் ‘சாரகந்தம்’ என்று பெயர். சாரம் என்பதற்கு ‘மிக இனியது’ – என்றும் ஒரு பொருள் உண்டு. இவனோ, தேனிற் செய்தாற் போன்ற இனிய குரலை உடையவனாயிருக்கிறான். பால் பசித்து அழுதால் கூட இனிய குரலில் அழுகிறான். இந்தத் தேசத்துக்கு எதிர்காலத்தில் இவன் மிகவும் பயன்படப் போகிறான். எனவேதான் இவையெல்லாவற்றையும் இணைத்து மனத்தில் கொண்டு இவனுக்குச் ‘சாரகுமாரன்’ என்று பெயரிட்டேன்” – எனச் சமயம் நேரும் போதெல்லாம் மற்றவர்களிடம் பெருமையாகச் சொல்லிக் கொள்வார் முதிய செழிய மன்னர்.\nபுலவர் பெருமக்கள் இந்தப் பெயர் விளக்கத்தை உணர்ச்சி பூர்வமாக இரசித்துக் கேட்பதுண்டு. பெரிய மன்னரின் மொழி நுட்பத்திறனை வியந்து பாராட்டுவதும் உண்டு. ஒளி நாட்டு மருமகள் திலோத்தமை – மாமனாரின் இந்தப் பெயர் விளக்கத்தைக் கேட்கும் போதெல்லா��் சாரகுமாரனின் தாய் என்ற முறையில் மனம் பூரித்திருக்கிறாள். அநாகுலனுக்கும் இதில் மகிழ்ச்சிதான். ஆனால் அந்த மகிழ்ச்சியை அவன் வெளியிற் காட்டிக் கொள்வதில்லை. முதிய செழியர் இப்போதெல்லாம் அதிகமாக வெளியே வருவதும் போவதும் – தேர்க்கோட்டத்தில் போய்ச் சுற்றுவதும் கூட நின்றுவிட்டது. முதுமைத் தளர்ச்சியின் காரணமாகப் பள்ளிமாடத்திலேயே ஒடுங்கிவிட்டார். இந்த ஒடுக்கமும், தளர்ச்சியுமே, மணலூரிலிருந்து பேரப்பிள்ளையை வரவழைத்துப் பார்க்க வேண்டுமென்ற ஆசையையும் பாசத்தையும் அவருள் வளர்த்து விட்டிருந்தன. மணலூர் கொற்கை – பூழி முதலிய பாண்டிய நாட்டின் வடகிழக்குப் பகுதி ஊர்களிலேயே அகத்தியரிடம் நேர்முகமாகக் கற்றுப் புலமைபெற்ற சிகண்டி, அவிநயனார், போன்ற பெரும் பெரும் புலவர்கள் எல்லாரும் இருந்ததனால் இளையபாண்டியனான சாரகுமாரனை மணலூரில் தங்கிக் குருகுலவாசம் செய்விக்க விரும்பிய அநாகுலன் அவ்வாறே செய்திருந்தான்.\nதந்தை முதிய செழியரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டி நகர் மங்கல விழாவன்று இளைய பாண்டியன் சாரகுமாரனையும் அவனுக்கு ஆசிரியர்களான சிகண்டியாரையும் அவிநயனாரையும் கோநகருக்கு அழைத்து வருமாறு மணலூருக்கு விரைந்து சென்று அழைத்து வர வல்ல பரிகள் பூட்டிய தேர் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. மறுநாள் நகரணி மங்கல நாளாகையினால் கபாடபுரத்திலிருந்து மணலூர் வரை பொருநை நதிக்கரையை ஒட்டினாற் போலவே செல்லும் பெரும் பாண்டிய ராஜபாட்டையில் எங்கு பார்த்தாலும் திருவிழாக் கூட்டமாயிருந்தது. கடலொடு கலப்பதற்காகப் பெருகி விரையும் பொருநையைப் போலவே கபாடபுரத்தின் விழாக்கோலத்தோடு போய்க் கலப்பதற்காக மக்கள் வெள்ளம் பெருகி ஓடிக் கொண்டிருந்த இந்தப் பெருவழிகளில் கவனமாக முயன்று எவ்வளவு வேகமாகச் செலுத்தியும் அந்தி மயங்குகிற நேரத்துக்குத் தான் தேர்ப்பாகனால் மணலூரில் சிகண்டியாரும் அவிநயனாரும் வாழ்ந்து வந்த நதிக்கரைத் தோட்டத்தை அடைய முடிந்தது. மணிகள் ஒலிக்கத் தோட்ட முகப்பில் வந்து நின்ற தேரை வரவேற்றவனே இளைய பாண்டியன் சாரகுமாரன் தான். ஆசிரியர் பாடஞ் சொல்லுமுன் மூல நூலை மனனஞ் செய்துவிட வேண்டு மென்கிற முறைப்படி ‘அகத்தியப் பேரிலக்கணத்தின்’ – எழுத்ததிகார நூற்பாக்களை மெல்ல வாய்விட்டுச் சொல்லித் தனக்குத் ���ானே கேட்கும் ஆத்மார்த்த சுகம் நாடும் இனிய குரலில் மனனம் செய்து கொண்டிருந்த சாரகுமாரன், பாட்டனாரின் முத்துப் பதித்த அலங்காரத் தேர் மணிகள் ஒலிக்க வந்து நின்றதைக் கண்டதும் மகிழ்ச்சி பிடிபடாத மனத்துடன் தேரருகே எழுந்து ஓடினான். தேர்ப்பாகன் முடிநாகன் தேரை நிறுத்தித் தேர்த்தட்டிலிருந்து கீழிறங்கித் தானிருக்குமிடம் வரும் வரையிற்கூடச் சாரகுமாரனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.\n நகர் மங்கல விழாவில் ஓடியாடித் திரியும் பழைய உற்சாகம் தாத்தாவுக்கு இப்போது இருக்கிறதா என்னைப் பற்றி அவர் ஞாபகம் வைத்திருந்து அடிக்கடி பேசுகிறாரா என்னைப் பற்றி அவர் ஞாபகம் வைத்திருந்து அடிக்கடி பேசுகிறாரா\n தங்கள் தாத்தாவுக்கு இப்போதெல்லாம் அவருடைய தேர்க் கோட்டத்தைச் சேர்ந்த மூவாயிரம் முத்துத் தேர்களைப் பற்றிக் கூட மறந்து போய்விட்டது. எக்காலமும் உங்கள் ஞாபகம் தான் நாள் தவறாமல் இளையபாண்டியருக்குப் பேர் வைத்த பெருமையை யாரிடமாவது சொல்லிக் கொண்டிருக்கிறார். ‘முடி நாகா நாள் தவறாமல் இளையபாண்டியருக்குப் பேர் வைத்த பெருமையை யாரிடமாவது சொல்லிக் கொண்டிருக்கிறார். ‘முடி நாகா அநாகுலன் மட்டும் என் பிள்ளையில்லை அநாகுலன் மட்டும் என் பிள்ளையில்லை இந்த மூவாயிரம் முத்துத் தேர்களும் என் செல்வப் பிள்ளைகள் தான். இவைகளில் ஏதாவதொன்று சட்டம் முறிந்தாலோ சகடம் உடைந்தாலோ என் குழந்தையின் கையொடிந்தாற் போல நான் உணர்ந்து மனம் நோவேன் என்பதை மறந்து விடாதே’ – என்று தம்முடைய தேர்ச் செல்வங்களைப் பற்றி ஒரு காலத்தில் என்னிடம் மனம் உருகியிருக்கிற உங்கள் தாத்தாவுக்கு இப்போது ஒரே ஞாபகம் நீங்கள் ஒருவர் தான் இளைய பாண்டியரே இந்த மூவாயிரம் முத்துத் தேர்களும் என் செல்வப் பிள்ளைகள் தான். இவைகளில் ஏதாவதொன்று சட்டம் முறிந்தாலோ சகடம் உடைந்தாலோ என் குழந்தையின் கையொடிந்தாற் போல நான் உணர்ந்து மனம் நோவேன் என்பதை மறந்து விடாதே’ – என்று தம்முடைய தேர்ச் செல்வங்களைப் பற்றி ஒரு காலத்தில் என்னிடம் மனம் உருகியிருக்கிற உங்கள் தாத்தாவுக்கு இப்போது ஒரே ஞாபகம் நீங்கள் ஒருவர் தான் இளைய பாண்டியரே” – என்றான் தேர்ப்பாகன் முடிநாகன். தாத்தாவைப் பற்றிப் பிரியமாக விசாரித்த பின்பே தாய் தந்தையரைப் பற்றி விசாரிக்க ஞாபகம் வந்தது சாரகுமாரனுக��கு. அநுபவமும் முதுமையும் நிறைந்த பழைய தேர்ப்பாகனாகிய முடிநாகன் தாத்தா வெண்தேர்ச் செழியருக்கு மிகவும் வேண்டியவன். அந்த வேளையில் அவனுடைய ஆசிரியப் பெருமக்களாகிய சிகண்டியாரும், அவிநயனாரும், பொருநையாற்றிற்கு மாலை நீராடச் சென்றிருந்தனர். ஒவ்வொரு முறையும் இத்தகைய விழாக்காலங்களில் புலவர்களுக்குச் செய்யும் இராசகௌரவங்களைப் போல் இம்முறையும் புத்தாடைகள் – முத்துக்கள் – பழங்கள் ஆகிய பரிசுப் பொருள்களை அரண்மனையிலிருந்து கொண்டு வந்திருந்த தேர்ப்பாகன் முடிநாகன், “புலவர் பெருமக்களைக் காணவில்லையே” – என்றான் தேர்ப்பாகன் முடிநாகன். தாத்தாவைப் பற்றிப் பிரியமாக விசாரித்த பின்பே தாய் தந்தையரைப் பற்றி விசாரிக்க ஞாபகம் வந்தது சாரகுமாரனுக்கு. அநுபவமும் முதுமையும் நிறைந்த பழைய தேர்ப்பாகனாகிய முடிநாகன் தாத்தா வெண்தேர்ச் செழியருக்கு மிகவும் வேண்டியவன். அந்த வேளையில் அவனுடைய ஆசிரியப் பெருமக்களாகிய சிகண்டியாரும், அவிநயனாரும், பொருநையாற்றிற்கு மாலை நீராடச் சென்றிருந்தனர். ஒவ்வொரு முறையும் இத்தகைய விழாக்காலங்களில் புலவர்களுக்குச் செய்யும் இராசகௌரவங்களைப் போல் இம்முறையும் புத்தாடைகள் – முத்துக்கள் – பழங்கள் ஆகிய பரிசுப் பொருள்களை அரண்மனையிலிருந்து கொண்டு வந்திருந்த தேர்ப்பாகன் முடிநாகன், “புலவர் பெருமக்களைக் காணவில்லையே எங்கே போயிருக்கிறார்கள் இளையபாண்டியரே வழக்கம்போல் அவர்களுக்கு இராசகௌரவங்களைக் கொண்டு வந்திருக்கிறேன். அவற்றை அளிப்பதுடன் அவர்களையும் தங்களோடு கோநகரத்த்துக்கு அழைத்து வரச்சொல்லித் தாத்தா கட்டளையிட்டிருக்கிறார். மறுக்காமல் அவர்களும் உடன் நம்மோடு கோநகருக்குப் புறப்படும்படி செய்ய வேண்டியது இளையபாண்டியரின் பொறுப்பு” – என்று விநயமாக வேண்டினான்.\n என் ஆசிரியப் பெருமக்களும் கோநகருக்கு வந்து இந்த மங்கல நாளில் தாத்தாவைப் பார்த்து அளவளாவ மிகவும் ஆவலாயிருக்கிறார்கள். மறுக்காமல் அவசியம் வருவார்கள். அவர்களுடைய வரவைப் பற்றி உனக்குச் சிறிதும் கவலை வேண்டாம் முடிநாகா” என்று இளைய பாண்டியன் சாரகுமாரன் மறுமொழி கூறியபோது மீண்டும் மீண்டும் எதையாவது கேள்வி கேட்டு இளைய பாண்டியருடைய இனிய குரலைக் செவிமடுத்து மகிழ வேண்டும் போல ஆசையாயிருந்தது முடிநாகனுக்கு. இந்தக் குரலையும் இந்தப் புன்முறுவல் பொலியும் பொன் முகத்தையும் கண்டு கேட்டு மகிழ்வதற்காகத்தானே பெரிய பாண்டியர் உருகி உருகி உயிர் விடுகிறார் என்றெண்ணி உள்ளூர வியந்து கொண்டிருந்தான் அவன். இப்போது பட்டத்திலிருக்கும் – இளைய பாண்டியர் சாரகுமாரரின் தந்தையாரான அநாகுல பாண்டியரிடமுள்ள தொடர்பை விட, முதிய பாண்டியரிடம் தான் முடிநாகனுக்கு அதிகத் தொடர்பு இருந்தது. முதியவராகிய பெரிய பாண்டியரின் ஆட்சிக் காலத்து இறுதியில்தான் – தேர்க் கோட்டத்தையும் – அதன் உடைமையான மூவாயிரம் முத்துத் தேர்களையும் மேற்கொண்டு கண்காணித்துக் கொள்வதற்காக அவன் நாக நாட்டிலிருந்து தருவிக்கப்பட்டிருந்தான். இதனால் பெரிய பாண்டியரிடம் அவனுக்கு அளவற்ற விசுவாசமும் நன்றியும் அந்தரங்கமான பக்தியுமே ஏற்பட்டிருந்தன. பெரியவரின் அன்புக்கும், பிரியத்துக்கும் பாத்திரமான பேரப்பிள்ளை என்பதனால் அதே விசுவாசமும் அன்பும் இளைய பாண்டியர் சாரகுமாரனிடமும் முடிநாகனுக்கு உண்டு. தேனிற் செய்தது போன்று சன்னமாக இழையும் இனிய குரலில் வார்த்தைகளைத் தொடுத்துத் தொடுத்து அழகாகச் சாரகுமாரன் உரையாடுவதைக் கேட்டு அந்தக் குரலிலேயே மெய் மறந்து போகிறவன் முடிநாகன்.\n“எதிர்காலத்தில் இந்தக் குரல் பாண்டிய நாட்டின் பல்லாயிரம் பல்லாயிரம் மக்கள் கூட்டத்தையெல்லாம் வசியப்படுத்தி மயக்கப் போகிறது” என்று தனக்குள் பலமுறை நினைத்து நினைத்துக் கற்பனை கூடச் செய்திருக்கிறான் முடிநாகன். யௌவனப் பருவத்துக் கந்தருவ இளைஞனைப் போல் கண்களும், தோற்றமும் எப்போதும் சிரித்துக் கொண்டேயிருக்கின்றனவோ என்றெண்ணும்படி பொலிவான முகத்தோடு – பொன் வடிந்து வார்ந்ததையொத்த தோள்களுமாக விளங்கும் சாரகுமார பாண்டியரை இன்றெல்லாம் கொலுவிருக்கச் செய்து பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போலத் தோன்றும். பெரிய பாண்டியர் வெண்தேர்ச் செழியர் மட்டுமின்றிச் சாதாரணமான அரண்மனை மெய்க் காவல் வீரர் முதல் தேர்க்கோட்டத்து மேற்பார்வைக்காரனான முடிநாகன் வரை எவர் இளைய பாண்டியர் சார குமாரனை எதிரே கண்டாலும் முகம் மலர இளமை பொங்க அவர் நின்று பேசுவதை இரண்டு கணம் செவியாரக் கேட்டு மகிழ்ந்துவிட்டே அப்பால் நகர வேண்டுமென்பது போல் ஓர் இனிய வசீகரம் அல்லது முகராசி சாரகுமாரனுக்கு இருந்தது. சாரகுமாரனின் தாய் திலோத்தமைக்கு இப்படி ஒரு முகவசீகரம் உண்டு. அதுவாவது பெண்மையின் இயல்பான பொலிவு என்று தோன்றி அமைதி பெறும். ஆனால் சாரகுமாரனின் அழகோ, பொலிவோ, நிறமோ, தந்தையின் கம்பீரமும் தாயின் எழிலும் கலந்த அற்புதத் தோற்றத்தோடு கூடியனவாயிருந்தன. தந்தை அநாகுல பாண்டியரின் ஆஜானுபாகுவான உயரமும் காம்பீர்யமும் தாய் திலோத்தமையின் அழகும் நிறமுமாகச் சாரகுமாரன் நடந்து வரும் போது அவனுடைய பாட்டனார் வெண்தேர்ச் செழியர் அரும்பாடுபட்டு உருவாக்கிய சிறந்த முதல் தரமான முத்துத் தேர் ஒன்று பொன்னிறம் பெற்று நடந்து வருவது போல் ஒரு வசீகரத் தோற்றம் உண்டாகும். அதுவும் இப்போது இந்த இருள் மயங்கும் அந்தி வேளையில் எளிமையான குருகுல வாசத்துக் கோலத்தில் மிக வனப்பான சிகண்டியாரின் நதிக்கரைப் பொழில் வீட்டின் சூழ்நிலையில் கையில் ஏடுகளுடனும் முகத்தில் புன்னகையுடனும் கந்தர்வ இளைஞனைப் போலவே தோற்றமளித்தான் சாரகுமாரன்.\nஇளைய பாண்டியரின் பேரழகை – வியந்த நிலையில் பரிகளைத் தேர்ப்பூட்டிலிருந்து – ஓய்வு கொள்ளப் பிரித்துத் தனியே விட்டுவிட்டு முடிநாகனின் பார்வை நதிக்கரைப் பக்கமாகத் திரும்பியபோது சிகண்டியாரும், அவிநயனாரும், பேசியபடியே வந்து கொண்டிருப்பது தெரிந்தது. முது பெரும் புலவர்கள் இருவரையும் கை கூப்பி வணங்கினான் தேர்ப்பாகன் முடிநாகன். புலவர்கள் அரண்மனையிலுள்ள அனைவரின் நலனையும் அன்போடு அவனிடம் கேட்டறிந்தனர். “குமார பாண்டியரோடு தாங்களிருவரும் கூட நகரணி மங்கலத்துக்கு எழுந்தருள வேண்டுமென்று முதிய செழியர் சொல்லியனுப்பியிருக்கிறார். முதிய செழியர் தங்களிருவரையும் பார்த்து நீண்ட நாளாயிற்றாம். அதனால் அவசியம் தங்களிருவர் வரவையும் எதிர்பார்க்கிறார். மற்ற சங்கப் புலவர்கள் ஐம்பத்தெழுபதின்மருக்கும் தூது சொல்லி அழைப்பனுப்பியிருக்கிறார் பெரியவர். அனைவருமே நகரணி மங்கல நன்னாளில் கபாடபுரத்துக்கு வந்து சங்கமிருந்து தமிழாராய வேண்டுமென்று மக்களெல்லாம் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்” – என்று பணிவாகத் தெரிவித்த முடிநாகனை நோக்கிப் புலவர்கள் இருவரும் புன்முறுவல் பூத்தனர். “கபாடபுரத்திலிருந்து அழைத்துச் செல்வதற்குத் தேர் வந்திருக்கிறதென்றவுடன் நம் சாரகுமாரனின் முகத்தில் தான் எத்தனை மகிழ்ச்சி ப��லிகிறது பார்த்தீர்களா அவிநயனாரே” என்று சிரித்தபடியே சாரகுமாரனைச் சுட்டிக் காட்டி அவிநயனாரிடம் கூறினார் சிகண்டியாசிரியர். அதைச் செவியுற்றபடியே அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த சாரகுமாரன் “அந்த மகிழ்ச்சிக்கு ஒரே காரணம் ஆசிரியர்பிரான்களாகிய தாங்களும் அடியேனுடன் கோநகரத்துக்கு வந்தருளப் போகிறீர்கள் என்பதுதான் சுவாமீ” என்று சிரித்தபடியே சாரகுமாரனைச் சுட்டிக் காட்டி அவிநயனாரிடம் கூறினார் சிகண்டியாசிரியர். அதைச் செவியுற்றபடியே அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த சாரகுமாரன் “அந்த மகிழ்ச்சிக்கு ஒரே காரணம் ஆசிரியர்பிரான்களாகிய தாங்களும் அடியேனுடன் கோநகரத்துக்கு வந்தருளப் போகிறீர்கள் என்பதுதான் சுவாமீ” என்று சாதுரியமாக அவர்களுக்கு மறுமொழி கூறினான்.\nகீழ்த்திசை வானில் நிலா எழுந்து நதிக்கரைச் சோலையைப் பால் முழுக்காட்டினாற்போல இரம்மியமாக்கியது. ஆசிரியர்களும், சாரகுமாரனும், இரவு உணவை மணலூர்ப் பொழில் மாளிகையிலேயே முடித்துக் கொண்டனர். முடிநாகனும் அங்கேயே உண்டான். உணவுக்குப் பின்னர் இளைய பாண்டியன் சாரகுமாரனும், புலவர் பெருமக்களும் புறப்பட்டனர். நீண்ட நாட்களுக்குப் பின் பாட்டனாரின் முத்துத் தேரையும் முதன்மையான வேகம் பொருந்திய தேர்ப்புரவிகளையும் பார்த்துச் சாரகுமாரனுக்குத் தேர் செலுத்திச் செல்லும் ஆசை மேலிட்டது. புலவர்களைத் தேரினுள் இருக்கைகளில் அமரச் செய்து முடிநாகனைத் தன்னருகே தேர்தட்டுச் சட்டத்தில் இருத்திக் கொண்டு நிலா ஒளி நிரம்பித் தெளிவாயிருந்த பெரும்பாண்டிய இராஜபாட்டையில் தேரைச் செலுத்தினான் சாரகுமாரன். குதிரைகள் தாவிப் பறந்தன. மறுநாள் நகரணி மங்கல விழா இருந்ததனால், இரவையும் அகாலத்தையும் பொருட்படுத்தாமல், நிலா ஒளி பகல் போலக் காய்ந்து கொண்டிருந்த கபாடபுரப் பெருஞ்சாலையில் கூட்டம் கூட்டமாகவும் மூட்டை முடிப்புக்களுடனும், கரி, பரி, தேர்களுடனும் மக்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர். பொருநரும், பாணரும், கூத்தரும், விறலியரும் ஆகிய கலைஞர்கள் வழிப் பயணத்தின் களைப்புத் தெரியாமலிருப்பதற்காகப் பாடல்களையும் வரிக்கூத்துச் செய்யுள்களையும் இரைந்து பாடி இசைத்துக் கொண்டு சென்றனர். புலவர் பெருமக்கள் அங்கங்கே இடைவழியில் சிகண்டியாரும், அவிநயனாரும் தேரில் பயணம் செய்து விரைந்து கொண்டிருப்பதையும், இளைய பாண்டியர் சாரகுமாரர் அந்தத் தேரைச் செலுத்திச் செல்வதையும் கண்டு ஆரவாரமிட்டு வாழ்த்தொலி முழக்கினர். இரவிலும் கபாடபுரத்துக்குச் செல்லும் அந்த அரசவீதி திருவிழாக்கோலம் கொண்டிருந்தது. இருமருங்கும் பெரிய பெரிய ஆலமரங்கள் செறிந்ததும் – வழிப்போக்கர் தங்கிச் செல்லும் வழிப்போக்கர் மாடங்களும், அறக்கோட்டங்களும், நிறைந்ததுமான அந்தப் பெரும் பாண்டிய இராஜபாட்டை – கபாடபுரத்தையும் அந்தக் கோநகரத்தைப் போலவே வடகிழக்கே – பாண்டிய நாட்டின் மற்றொரு கடல் வாணிக நகரமான கொற்கையையும் இணைத்தது. இடையே மணலூர், பூழி, முதலிய பேரூர்கள் அமைந்திருந்தன. சாலையின் இருபுறமும் ஆலமரங்களுக்கப்பால் தோட்டங்களும், நெல் வயல்களுமாக வளம் பொங்கிய சூழ்நிலைகள் தோன்றின. மெல்லிய காற்று நிலா இரவின் தண்மையோடு வீசிக் கொண்டிருந்தது. சிகண்டியார் இளைய பாண்டியனுக்கு இசையும் கற்பித்து வந்தாராகையினால் அந்த நேரத்துக்குப் பாட ஏற்ற பண் ஒன்றைக் கூறி இளைய பாண்டியனைப் பாடுமாறு வேண்டிக் கொண்டார்.\nஇளைய பாண்டியனும் ஆசிரியருடைய வேண்டுகோளின்படி தன் அமுதக்குரலில் தேனிசை பொழிந்து கொண்டே தேரின் வேகத்தைக் குறைத்துப் பரிகளைச் சற்றே மெல்லச் செலுத்தினான். தக்கராகப் பண்ணில் சிகண்டியார் கற்பித்த பாடலொன்றினைப் பாடி முடித்தபின் கேட்பவர்களை உருக்கிச் சுழன்று துவளச் செய்யும் இரங்கற் பண்ணாகிய விளரியை இளைய பாண்டியன் தொடங்கிய போது சிகண்டியார் அது முடிகிறவரை தேரைச் சாலையோரமாக நிறுத்தி விடுமாறு சொல்லிவிட்டார். தேரை நிறுத்திவிட்டுச் செவிமடுத்து மகிழுமளவுக்கு ஒன்றரை நாழிகை நேரம் விளரியை இழைத்து இழைத்துப் பாடினான் சாரகுமாரன். நடுநடுவே சிகண்டியார் அவனுக்குச் சில திருத்தங்கள் கூறித் தாமே பாடிக் காட்டினார். சிகண்டியார் இசைப் புலமையில் நிறைகுடமாயினும் முதுமை அவருடைய குரலைத் தளர்த்தியிருந்தது. சாரகுமாரனோ கனிந்த குரலில் இனிமை பிழியும் இரங்கற் பண்ணாகிய விளரியைப் பொழிந்து தன் ஆசிரியர்களையும், சாலைகளையும், சோலைகளையும், மரங்களையும், மண்ணையும், விண்ணையும் உருக்கினாற் போன்றதொரு பிரமையை உண்டாக்கினான்.\n உன்னுடைய குரலிலும் நாவிலும் தெய்வம் குடிகொண்டிருக்கிறது. என்னுடைய இசை ஞானத்தையெல்லா��் கொண்டு நீ பாடும் குரலுக்காகவும் முறைக்காகவுமே ஒரு புதிய மாபெரும் இசையிலக்கணத்தைப் படைக்கலாம் போலத் தோன்றுகிறது. உன் குரல் பாடி முடிப்பதற்கு உலகம் இதுவரை படைத்துள்ள இசை வரம்புகள் சிறியவையாகவே எனக்குத் தோன்றுகின்றன” என்று சாரகுமாரனை வியந்து வாழ்த்தினார் சிகண்டியார். அவிநயனாரும் பாராட்டினார். முடிநாகனோ மெற்மறந்து போனான்.\n தங்கள் வாழ்த்துக்கும் புகழுக்கும் தகுதியானவனாக இந்தச் சிறுவனை இறைவன் என்றும் வைத்திருக்க வேண்டும்” – என்று அவரைப் பணிந்து வணங்கினான் சாரகுமாரன். தேர் புறப்பட்டது. சிறிது தொலைவு சென்றதும் சாரகுமாரனின் மற்றோர் ஆசிரியராகிய அவிநயனார் அவனுடைய இயற்றமிழ்ப் புலமையை உறைத்துப் பார்க்க விரும்பியவராய் ஒரு சோதனை வைத்தார். “சாரகுமாரா இப்போது உனக்கு நான் ஓர் ஈற்றடி கொடுக்கிறேன். தேர் இந்தச் சமயத்தில் சென்று கொண்டிருக்கும் இதே இடத்திலிருந்து இன்னும் கால் நாழிகைத் தொலைவை அடைவதற்குள் என்னுடைய ஈற்றடியை நான் சொல்லுகிற பொருள் அமையும்படி நீ தேரை நிறுத்திவிட்டுச் சிந்திக்காமல் தேரையும் செலுத்திக் கொண்டே சிந்தித்து முடிக்க வேண்டும்.”\n“ஈற்றடியைச் சொல்லியருள வேண்டும் சுவாமீ தாங்கள் கற்பித்த யாப்பும் செய்யுட் கோப்பும் இந்தச் சோதனையில் அடியேனைக் காப்பாற்றி வெற்றியளிக்கும் என்ற நம்பிக்கையோடு தங்களை வணங்கி இந்த ஈற்றடியை ஏற்று முயல்வேன்” என்றான் சாரகுமாரன்.\nஉடனே அவிநயனார் தேர் ஓடும் ஓசையின் விரைவில் தன் குரல் காற்றில் போய்விடாதபடி நிறுத்தி நிதானமாக இரைந்து “காயும் நிலவுக் கனல்” – என்று முன்புறம் தேர்த்தட்டிலிருந்த சாரகுமாரனுக்குக் கேட்கும்படி கூறிவிட்டு, தலைவி தலைவனது பிரிவை நினைந்துருகி நிலவையும், கடலையும், தென்றலையும், மாலை வேளையையும் எண்ணி அவை தன்னை வாட்டி வருத்துவதாகச் சொல்லுவது போல் உன்னுடைய வெண்பா நிறைய வேண்டும்” என்று பொருளும் பாட்டெல்லையும் வகுத்து விளக்கிச் சொன்னார்.\n“மாணவனை அதிகமாகச் சோதிக்கிறீர்கள் அவிநயனாரே” என்று சிரித்தபடி கூறினார் சிகண்டியார்.\n“விளரிப்பண் பாடியதை விட இது ஒன்றும் பெரிய சோதனை அல்லவே” என்று மறுமொழி கூறிச் சிகண்டியாரைப் பேச்சில் மடக்கினார் அவிநயனார். ஆசிரியர்கள் இருவரும் இப்படித் தங்களுக்குள் உரையாடிக் கொண்ட���ருக்கும் போதே, “சுவாமீ” என்று மறுமொழி கூறிச் சிகண்டியாரைப் பேச்சில் மடக்கினார் அவிநயனார். ஆசிரியர்கள் இருவரும் இப்படித் தங்களுக்குள் உரையாடிக் கொண்டிருக்கும் போதே, “சுவாமீ வெண்பா என் மனத்தில் உருவாகி விட்டது. கூறட்டுமா வெண்பா என் மனத்தில் உருவாகி விட்டது. கூறட்டுமா” என்று முன்புறம் தேர்த்தட்டிலிருந்து சாரகுமாரன் வினாவினான்.\n கவனம். அவசரத்தில் சீர், தளை கெட்டுப் போய் விடப் போகிறது. நன்றாக நினைத்துப் பார்த்து எல்லாம் ஒழுங்காயிருப்பதாக நீயே மன நிறைவு அடைந்த பின்பு சொல். இன்னும் கால் நாழிகை தொலைவு வரவில்லையே அதற்குள் உனக்கென்ன அவசரம்\n“அவசரம் ஒன்றுமில்லை. ஆனால் பாட்டுக் கனிந்துவிட்டது. சொல்லலாம்.”\n“நீலக் குறிஞ்சி நெடுவரை நீழலிற்\nசாலப் பலசொல்லி நீத்தனர் – வேலவர்\nபாயும் திரையாழி தென்றலுடன் மாலையெல்லாம்\nஎன்று சாரகுமாரன் நிறுத்தி நிறுத்தி ஒவ்வோரடியாகக் கூறி முடித்ததும் வியப்படைந்த அவிநயனார், “வாழ்க இறையருளும் கலைமகளருளும் உனக்கு நிறைவாகத் துணை நிற்கின்றன. வெண்பா மிக நன்றாக வந்திருக்கிறது. உன் பாட்டனார் கேட்டால் பெருமைப்படுவார். கபாடபுரத்தையடைந்ததும் முதல் வேலையாக உன் பாட்டனார் வெண் தேர்ச்செழியரிடம் நீ இயற்றிய இந்த வெண்பாவைத்தான் சொல்லப்போகிறேன் நான்” என்றார்.\n பெரியவருக்கு உடனே கோபம் வந்துவிடும். இத்தனை சிறிய வயதில், அகப்பொருள் தொடர்புடைய காதற் பாடலைப் பாடி முடிக்குமாறு இந்தப் பசலைப் பிள்ளைக்கு நீங்கள் எப்படி இத்தகையதோர் ஈற்றடியைக் கொடுக்கலாமென்று உங்களிடம் பாட்டனார் சொற் போருக்கே வந்துவிடுவார்” – என்று இளையபாண்டியனுக்காகப் பரிந்து முடிநாகன் கூறியதும் புலவர்கள் பாட்டனாரிடம் அவனுக்குள்ள பயத்தைக் கண்டு புன்முறுவல் பூத்தனர்.\nதேர் விரைந்து கொண்டிருந்தது. நிலவோ உச்சி வானத்தையும் கடந்து விட்டது. சாலையில் இப்போது கூட்டம் குறையலாயிற்று. யாத்திரிகர்கள் அங்கங்கே தங்கி அதிகாலையில் புறப்படலாமென்று ஒடுங்கியிருக்க வேண்டும். ஆயினும் சில சில இடங்களில் கூட்டமாகப் பொருநரும், விறலியரும் மட்டும் இசைப் பாட்டுக்களைப் பாடியபடி சென்று கொண்டிருந்தனர். கபாடபுரத்தின் மாபெரும் கபாடங்கள் நிலா ஒளியில் தெரிகிற எல்லைவரை அவர்களுடைய தேர் ஊரருகில் வந்துவிட்டது.\nஅந்த வே��ையில் அந்த இடத்தில் சாலையை மறைத்தாற் போலப் பத்து பன்னிரண்டு பேர்களடங்கிய ஒரு பொருநர் கூட்டம் நின்றிருந்தது. கூட்டத்தில் ஆடவரும் பெண்டிருமாகச் சிலர் கதறியழுவதும் கேட்டது. நெஞ்சைத் தொட்டு உருக்கும் அந்த அழுகை, இளையபாண்டியன் தேரை நிறுத்திவிட்டுக் கீழிறங்கும்படி செய்தது. பரிகளின் கடிவாளக் கயிற்றை அருகிலிருந்த முடிநாகனிடம் கொடுத்துவிட்டு ஆசிரியரிடம் சொல்வதற்காகத் திரும்பியபோது அவர்கள் தேரிலிருந்தபடியே சிறிது கண்ணயர்ந்திருப்பது போல் தோன்றவே சாரகுமாரன் அவர்களை உரத்த குரலில் கூவியெழுப்பிச் சிரமப்படுத்த விரும்பாமல் தேர்தட்டிலிருந்து கீழிறங்கி அந்தப் பொருநர் கூட்டத்தை நோக்கி விரைந்து நடக்கலானான். ஒருவிதமான ஆவலால் உந்தப்பட்டுக் கடிகயிற்றைச் சட்டத்தில் கட்டிவிட்டு முடிநாகனும் விரைந்து இளையபாண்டியரைப் பின்பற்றி அந்த இடத்திற்குச் சென்றான்.\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nயாழ் சத்யாவின் ‘மாறாதோ எந்தன் நெஞ்சம் – 19’\nபேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 11\nவேந்தர் மரபு – 29\nபேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 10\nAnitha Sathyah on யாழ் சத்யாவின் ‘மாறாதோ எ…\nhashasri on அவனவளின் ஆதங்கம்\nhashasri on பேதையின் பிதற்றல் –…\nhashasri on புதுமை பெண்ணின் மாற்றம்…\nSathya GP on அவனும் கால்பந்தும் – சத்யா…\nPriya saravanan on நா. பார்த்தசாரதியின் கபாடபுரம்…\nSubasree Mohan on அவனும் கால்பந்தும் – சத்யா…\nCategories Select Category அறிவிப்பு (15) ஆன்மீகம் (24) கோவில்கள் (4) சக்தி பீடங்கள் (1) பக்தி டிவி (4) பக்தி பாடல்கள் (17) கட்டுரை (1) கதம்பம் (8) கதைகள் (387) குறுநாவல் (9) சிறுகதைகள் (18) தொடர்கள் (354) உதயசகி (2) உன் இதயம் பேசுகிறேன் (6) உள்ளம் குழையுதடி கிளியே (6) ஓகே என் கள்வனின் மடியில் (2) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ்வெண்பா (28) ரோஸி கஜன் (27) முழுகதைகள் (8) கவிதை (8) கைத்தொழில் (15) தையல் (15) தமிழ் மதுரா (5) நூலகம் (2) Uncategorized (52)\n இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மக���ழ்ச்சி கொள்கின்றோம் ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avargal-unmaigal.blogspot.com/2014/12/internet-acronyms-every-parent-should.html", "date_download": "2018-07-20T02:50:34Z", "digest": "sha1:XRYQFXII6SRD7GHEJH67JHI444KCHE75", "length": 20503, "nlines": 258, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: செல்போன் உபயோகிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது இது", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nசெல்போன் உபயோகிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது இது\nசெல்போன் உபயோகிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது இது\nஇந்த காலத்தில் செல்போன் உபயோகிக்காதவர்கள் என்று பார்த்தால் யாருமே இருக்க மாட்டார்கள். அதிலும் SMS அனுப்பாவதர்களும் மிக குறைவே. இந்த காலத்தில் போனில் பேசுவதை விட டெக்ஸ்ட் அனுப்பி பேசுவதுதான் அதிகம் இதில் பெற்றோர்களும் விதிவிலக்கு அல்ல...\nஇந்த கால பெற்றோர்களுக்கு LOL, ROFL, OMG என்பதற்கான அர்த்தம் தெரியும் ஆனால் இந்த காலத்தில் குழந்தைகள் உபயோகிக்கும் புதிய ஷார்ட்கட் பற்றி தெரியுமா என்றால் அதிகம் பேருக்கு தெரிந்து இருக்காது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.\nஅதனால் பெற்றோர்களும் இந்த காலத்தில் குழந்தைகளிடையே புழங்கும்(Acronyms are widely popular across the Internet, especially on social media and texting apps, because, in some cases, they offer a shorthand for communication that is meant to be instant. )acronyms களைப் பற்றி தெரிந்து கொள்வது மிக அவசியம். அதற்காக நான் நெட்டில் படித்தை இங்கே பகிருகிறேன். படித்து காலத்திற்கு ஏற்ப உங்கள் அறிவை பெருக்கி கொண்டால்தான் நம் குழந்தைகள் என்ன பேசுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்\nLabels: குழந்தைகள் , சமுகம் , செல்போன் , பெற்றோர்கள்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nஉங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை வலைப்பக்கம்- இல் இணைக்கவும்.\nஅட இப்படியெல்லாம் கோட் வேர்ட் வேற யூஸ் பண்றாங்களா பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி\nஇதையெல்லாம் தெரிஞ்சிக்காத வரையில் பெற்றோர்கள்\nஎன் பொண்ணு செல் பயன்படுத்தும் போது என்னன்னா acronyms வரபோகுதோ:((\nபதிவைப் படிக்க பயமாகத்தான் இருக்கு\nஅட ஆண்டவா, இந்த கொடுமையை எல்லாம் என்ன பண்றது.\nவிழிப்புணர்வு பதிவுக்கு நன்றி. கண்டிப்பாக பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் தான்.\nஇப்போ அவா கோடை மாத்தீட்டாளாம் ...\n னண்பரி மதுவின் வார்த்தைகளையும் வழி மொழிகின்றோம்....நாங்கள் சொல்ல வந்தது..இப்படி வெளியில் வந்துவிட்டால் அவர்களுக்கும் இது தெரிந்து மாற்றி விடுவார்களே...நம்மூரில் குற்றம் செய்பவர்களைக் கண்டுபிடிக்கும் முறைகளை நாளுக்கு நாள் ஊடகங்களில் வெளியிட்டு அவர்களுக்குத் தப்பிக்க தகவல் கொடுப்பது போல்....\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 405 ) அரசியல் ( 269 ) கேள்விகள் ( 19 ) கேள்வி பதில் ( 14 ) கார்டூன் ( 7 ) கேள்வி பதில்கள் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஎட்டு வழிச்சாலைத் திட்டம்: அமெரிக்கா, சிங்கப்பூரில் எப்படி செயல்படுத்தப்படுகிறது\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nசொந்த காசுல சூணியம் வைச்சிக்கிட்ட ஹெச்.ராஜா\nவெங்கையா நாயுடு பா.ஜா.க எம்.பி.,க்களுக்கு போட்ட உ...\nஇந்தியாவில் நடப்பதோ இப்படி ஆனால் அவர்களின் கனவுகளோ...\nடீன் ஏஜ் பருவத்தினர் செய்யும் விபரீதங்களும் அதை பர...\nபுத்தன் vs உத்தமன் - ஒரு கிறுக்கனின் கிறுக்கல்கள்\nசெல்போன் உபயோகிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் அவச...\nமோடி சொன்னதும் செய்வதும் சரியா\nபகவத்கீதை தேசிய நூலானால் பைபிள் குரான் அழிந்துவிடு...\nமானங்கெட்ட தமிழர்களுக்கான பதிவு & கலைஞர் பாணியில்...\nஇந்திய தேசத்தின் அசிங்கங்கள், கருங்காலிகள் (ராமர் ...\nபேஸ்புக்கில் படித்ததில் எனக்கு பிடித்தது ( சிரிக்...\nஸ்டாலின் பேச்சை கேட்ட பின் திமுகவில் இருந்து தொண்...\nசென்னை ஏர்போர்ட்டை பற்றி உங்களுக்கு தெரியாத பயனுள்...\nஇந்த கால குழந்தைகள் பெற்றதும் இழந்ததும்\nமோடியின் சகவாசத்தால் வைகோ மாறிவிட்டாரா\nமோடியின் ஆசியுடன் வால்மார்ட் 2 வருடங்களுக்கு பிறகு...\nபாலசந்தரின் மறைவு ஒன்றும் மற்றவர்கள் சொல்வதுபடி பெ...\nமோடி வெளிநாடு செல்வதின் ரகசியம் அம்பலம்\nஸ்டானிலுக்கு தலைவர் பதவி தருவதுதானே நியாயம் (விஜயக...\nகாதலியைத் தேடி ஒரு பயணம்...\nஇந்திய மக்களே நீங்க ரெடியா\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்���ு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nerunji.com/category/entertainment/college-visit/", "date_download": "2018-07-20T03:08:42Z", "digest": "sha1:BTU6IZVIM7GSXFRXBLEINW6C4P5AAOFM", "length": 4168, "nlines": 109, "source_domain": "nerunji.com", "title": "காலேஜ் விசீட் – Nerunji", "raw_content": "\nMarch 29, 2018 காலேஜ் விசீட் / பொழுதுபோக்கு\nமதிய உணவு இடைவேளையின் போது, இரண்டாம் ஆண்டு உமா, மூன்று ரோஜாக்களையும் தேடி வந்தாள். “ரம்யா, அடுத்த வாரம் ‘ தாங்கியூ பார்டி’ ய ஃபர்ஸ்ட் இயர்ஸ்…\nபா.இரஞ்சித்தின் அடுத்த படம் என்னனு தெரியுமா\nமாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு மாதிரி தலைப்பு.\nதிராவிட நாடு கோரிக்கையை ஆதரிப்பதாக பொய்ப் பிரச்சாரம்… ஸ்டாலின் விளக்கம்\nஜெ. வழியில் காவிரிக்காக உண்ணாவிரதம்.. டிடிவி தினகரன் அதிரடி வியூகம்\nஅரசியல் எங்களை பிரிக்கும்… ரஜினியின் ஆன்மிக அரசியல் பற்றி கமல் கருத்து\nபா.இரஞ்சித்தின் அடுத்த படம் என்னனு தெரியுமா\nபா.இரஞ்சித்தின் அடுத்த படம் என்னனு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pathavi.com/story.php?title=%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-20T03:09:09Z", "digest": "sha1:WKVBCE24G3LZRXCBJ63A5PI4EJ7XQW5I", "length": 7693, "nlines": 69, "source_domain": "pathavi.com", "title": " ஆத்திக அதிமேதாவிகளின் விதண்டாவாதம்! •et; Best tamil websites & blogs", "raw_content": "\n என்ற கேள்விக்கு \"மனிதமனம்\" என்பதுதான் பதில். இல்லையா விலங்குகளுக்கு கடவுள் இருப்பது தெரியுமா விலங்குகளுக்கு கடவுள் இருப்பது தெரியுமா தெரிந்தும் இருக்கலாம் தெரியாமலும் இருக்கலாம். நமக்கு விலங்குகள் பேசுவதும், வணங்குவதும் தெரியாது, புரியாது.\n\"ஆத்திக பண்டாரங்களை என்னைக்குமே திருத்த முடியாது விவாதம் என்கிற பேரில் எதையாவது ஒளறிக் கொட்டுங்கள்\" என்கிற உண்மையைச் சரியாக உணராமல், \"காமக்கிழத்தன்\" என்கிற பதிவர், கடவுள்சம்மந்தமான சில கேள்விகளை முன்வைத்துள்ளார்.\nஉடனே, நீ கேள்வி கேட்டுப்புட்டியா, இந்தா என் பதில்கள்னு நம்ம ஆத்திகச் சண்டியர் செஜதேவ், பதில்னு எதையோ உளறிக்கொட்டி, \"நாத்திகனெல்லாம் கூமுட்டைனு இவரு நிரூபிச்சதா நினைப்பதுடன், சில ஆத்திகப் பண்டாரங்களிடம் சான்றிதழ்களையும் பெற்று வெற்றியடைந்துள்ளார்\". இந்தச் சான்றிதழ்களை இவர் பகவானிடம் கொண்டுபோய்க் காட்டி, பகவானை மகிழ்ச்சியில் ஆழ்த்தி, அவர் மனதில் இடம் பிடித்து உள்ளார் இந்த ஆத்திகச் சண்டியர். இருந்துட்டுப் போகட்டும்\nஇணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]\nபிரபல செக்ஸ் மேஜிசியன் சாய் பாபாவின் உண்மை முகம் ராமனின் சீதை தீ குளித்தாரா ராமனின் சீதை தீ குளித்தாரா ஆன்மீக அனுபவங்கள் 134 பூமித்தாய் - 2 - மதன் ஏன் வடக்கே தலை வைத்து படுக்கக்கூடாது ஆன்மீக அனுபவங்கள் 134 பூமித்தாய் - 2 - மதன் ஏன் வடக்கே தலை வைத்து படுக்கக்கூடாது செந்தமிழ் என்று சொல்லிப் பார் நீங்க எந்த ராசி செந்தமிழ் என்று சொல்லிப் பார் நீங்க எந்த ராசி என்.கணேசன்: அனைத்திலும் ஆண்டவன் வள்ளலாரின் அகவல் வரிகள் சில\nSEO report for 'ஆத்திக அதிமேதாவிகளின் விதண்டாவாதம்\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rajipages.blogspot.com/2017/03/radha-pattis-vengaya-chutney_1.html", "date_download": "2018-07-20T03:15:00Z", "digest": "sha1:KUGZOVPSJVM3OGEX2UMAF5LPMWMAB4UR", "length": 3598, "nlines": 97, "source_domain": "rajipages.blogspot.com", "title": "அஞ்சறைப் பெட்டி : Radha Patti's vengaya chutney", "raw_content": "\nபடம் ஏதும் தெரியவில்லை. பரவாயில்லை. வெங்காயச் சட்னி சூப்பராக உள்ளதாக நானே எனக்குள் கற்பனை செய்துகொண்டேன்.\nஉங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சார். புது முயற்சியாக சமையல் செய் முறைகளை என் அம்மாவின் பெயரில் ஆரம்பித்திருக்கிறேன். என் அம்மாவின் துணையுடன் தான் இதில் இறங்கியிருக்கிறேன்.\nநீங்கள் படம் தெரியவில்லை என்று சொல்வதால் இதோ\nஉங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nபொடி பூண்டுப் பொடிதோசை மிளகாய்ப் பொடி வாழைக்காய் பொடி முருங்கைக் கீரைப் பொடி வெங்காய பொடி துவையல் பூண்டுத் துவையல் தேங்காய்த் துவையல் பருப்புத் துவையல் கொத்தம���்லி துவையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2061053", "date_download": "2018-07-20T03:03:22Z", "digest": "sha1:GSWAVI3S2H7NDEW73DDIHGCIKLQ4UYC6", "length": 14066, "nlines": 215, "source_domain": "www.dinamalar.com", "title": "சிமென்ட் லாரி தீ பிடித்து எரிந்தது| Dinamalar", "raw_content": "\nசிமென்ட் லாரி தீ பிடித்து எரிந்தது\nபம்மல் : பம்மல் அருகே, ஆந்திராவில் இருந்து சிமென்ட் ஏற்றி வந்த லாரி, தீ பிடித்து எரிந்ததால், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமாயின.ஆந்திராவில் இருந்து, சிமென்ட் மூட்டைகள் ஏற்றிய லாரி ஒன்று, நேற்று காலை, பெருங்களத்துார்- - மதுரவாயல் புறவழிச்சாலையின், அணுகு சாலை வழியாக, பம்மலுக்கு வந்து கொண்டிருந்தது.லாரியை, திருப்போரூரைசேர்ந்த, குமரேசன், 44, என்பவர் ஓட்டினார். பம்மல் அருகே வந்ததும், லாரியை நிறுத்தி, ஓட்டுனர், டீ குடிக்க சென்றார்.திரும்பி வந்த போது, லாரி தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதைபார்த்து, அதிர்ச்சியடைந்த ஓட்டுனர், போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.தாம்பரம் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து, போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில், லாரி முற்றிலும் எரிந்து, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசமாயின. சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/157043/news/157043.html", "date_download": "2018-07-20T02:46:19Z", "digest": "sha1:F47MZMR3ZV5SMOCX3A3ADUNO7FCKVM6V", "length": 7520, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும்: பாரதிராஜா பரபரப்பு பேச்சு..!! : நிதர்சனம்", "raw_content": "\nதமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும்: பாரதிராஜா பரபரப்பு பேச்சு..\nஇயக்குனர் பேரரசு எழுதிய ‘என்னை பிரமிக்க வைத்த பிரபலங்கள்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.\nவிழாவுக்கு பாரதிராஜா தலைமை தாங்கினார். புத்தகத்தை டி.ராஜேந்தர் வெளியிட இயக்குனர் கே.பாக்யராஜ் பெற்றுக் கொண்டார்.\nமுன்பு விழாக்களில் தமிழ்தாய் வாழ்த்து முதலில் பாடப் படும். இறுதியில் தேசிய கீதம் பாடப்படும். ஜனகன மன பாடிவிட்டார் களா என்று நிகழ்ச்சி முடிந் ததை குறிப்பிடு வார்கள். இப்போது முதலில் ஜனகன மன பாடுகிறார்கள். தமிழில் பாடினால் போதாதா\nதமிழ் மொழிக்கு முதல் இடம் கொடுக்க வேண்டும். அதை காப்பாற்ற வேண்டும். தமிழ்நாட்டில் யாரும் அரசியல் செய்யலாம்.\nஆனால், தமிழன் வேறு எந்த மாநிலத்திலாவது ஆட்சி செய்ய முடியுமா இதை தமிழர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.\nதமிழர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். எங்களுக்கு வயது ஆகி விட்டது. தமிழ் இளைஞர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். தமிழ் நாட்டை தமிழன்தான் ஆள வேண்டும்.\nஇதற்கான முயற்சியில் தமிழக இளைஞர்கள் இப்போதே ஈடுபட வேண்டும். அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.\nடி.ராஜேந்தர் பேசும் போது, “தமிழ் மொழியை பாதுகாக்க வேண்டும். இப்போது அதை அழிக்கும் முயற்சி நடக்கிறது” என்றார். இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, “ஜி.எஸ்.டி. வரி, வாட் வரி, சேவை வரி என்று ஒரு ரூபாய் சினிமாவில் சம்பாதித்தால் 65 காசுகளை வரியாக கொண்டு போய் விடுகிறார்கள். வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறினார்.\nபாக்யராஜ், “சினிமா துறையின் பல்வேறு பிரச்சி னைகளை குறிப்பிட்டார். நிகழ்ச்சியில் விஷால், இயக்குனர் விக்ரமன், தொழில் அதிபர் சந்தோ‌ஷம், சுதா விஜயகுமார், டைமன்ட் பாபு, விஜய முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nநடிகை பிரியங்கா மர்ம மரணத்தில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை வம்சம் சீரியல்\n50லும் மணமகனாகலாம், 60லும் அப்பாவாகலாம்\nகுரோஷியா: வெள்ளை நிறவெறியின் கூடாரம்\nதாம்பத்ய உறவினால் விளையும் நன்மைகள்… ஒரு பார்வை\nஎதிர்மறை நபர்களை இப்படி கையாளுங்கள்\nபாலியல் குற்றச்சாட்டுகள் – நடிகர் கார்த்தி Vs ஸ்ரீரெட்டி\n2 ஆண்டுக்குப் பின் அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi24.com/news/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2018-07-20T03:21:26Z", "digest": "sha1:MVEEZQLN4BU36EYT7WXRRIQUMQ4DGGCA", "length": 6980, "nlines": 64, "source_domain": "www.sankathi24.com", "title": "நீர்கொழும்பு துப்பாக்கி சூட்டின் பின்னணி! | Sankathi24", "raw_content": "\nநீர்கொழும்பு துப்பாக்கி சூட்டின் பின்னணி\nநீர்கொழும்பு குரண பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் சமயங் என்ற பாதா�� உலகத்தவரின் மரணத்துடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவஜிரகுமார எனப்படும் குறித்த சந்தேகத்திற்குரியவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றார். ஆயுதம் தரித்த கொள்ளையர்கள் சிலர் வான் ஒன்றில் பயணிப்பதாக கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய காவல்துறை அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.\nகுறித்த வான் குருண பகுதியில் சுற்றிவளைக்கப்பட்ட நிலையில், உள்ளிருந்த ஆயுததாரிகள் காவல்துறை அதிரடிப்படையினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதனையடுத்து அதிரடிப்படையினர் நடத்திய பதில் தாக்குதலில் கொள்ளையர்களாக கருதப்படும் இருவர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nவடக்கு ஆளுநருக்கு எதிராக- மேல் நீதிமன்றம் இடைக்கால தடை\nவெள்ளி யூலை 20, 2018\nபொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.\nவெள்ளி யூலை 20, 2018\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாம்\nபுத்தகம் வெளியிட்டவரிடம் புலனாய்வுத்துறை விசாரணை\nவெள்ளி யூலை 20, 2018\nயாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து “எரிந்தது நூலகமா இல்லை தாயகம்'\nபரீட்சைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை\nவெள்ளி யூலை 20, 2018\nஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதி வரையில்\nயாழ்ப்பாணத்தில் சர்வதேச பெண்கள் மகாநாடு\nவெள்ளி யூலை 20, 2018\nமகாநாட்டில் பங்கு கொள்ளவிரும்புபவர்கள் 0212223668 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு\nரூ.13 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல்\nவெள்ளி யூலை 20, 2018\n113 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு\nவிஜயகலாவின் எம்.பி பதவி பறிக்கப்படுமா - முடிவு சபாநாயகரின் கையில்\nவியாழன் யூலை 19, 2018\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் நாடாளுமன்ற\nநல்லாட்சி அரசாங்கத்தின் மீது சீனா கடும் அதிருப்தி\nவியாழன் யூலை 19, 2018\nசீனா கடும் அதிருப்பதியை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.\nஅரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nவியாழன் யூலை 19, 2018\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.\nஅலுகோசு பதவிக்கு 8 விண்ணப்பங்கள்\nவியாழன் யூலை 19, 2018\nசிறைச்சாலைகள் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n\"…நான் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே: செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்…\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirmal-kabir.blogspot.com/2007/02/blog-post_27.html", "date_download": "2018-07-20T03:16:11Z", "digest": "sha1:XKUG7UG6645VVPVAONR2E6JZY64W5JC5", "length": 29652, "nlines": 179, "source_domain": "nirmal-kabir.blogspot.com", "title": "கற்கை நன்றே: ஒரு சிறு - நிர்வாகக் -கதை", "raw_content": "\nபண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்\nஒரு சிறு - நிர்வாகக் -கதை\nஎனது தந்தையார் பல வருடங்களுக்கு முன் சொன்ன இந்தக் கதையில் ஒரு நிர்வாக (Management) ரகசியம் புதைந்திருப்பதை அனுபவ பூர்வமாகக் கண்டு கொண்டவன் நான்.\nஒரு ஊரில் ஒரு பணக்கார வியாபாரி இருந்தான். புகைவண்டி, பேருந்துகள் இல்லாத காலம் அது. அவன் தனது குதிரை வண்டியிலே ஊரூராகப் பயணம் செய்து பலவிதமான பொருட்களை கொள்முதல் செய்தும் விற்பனை செய்தும் செல்வம் சேர்த்தான். வசதியான வியாபாரியானதால் அவனுக்கு சொந்தத்தில் வீடு, நிலபுலன்கள், உழவு எருதுகள், கறவைப் பசுக்கள் என்று இலக்குமி கடாட்சம் பொங்கியது. தான் ஊரில் இல்லாத நேரத்தில் திருட்டு பயத்தை எதிர்கொள்ள நாய் ஒன்றையும் வளர்த்தான். ஆனால் கதையின் நாயகன் வியாபாரி அல்ல. அவனது குதிரை. இப்போது வீட்டின் பின்கட்டில் நடைபெற்ற ஒரு உரையாடலைக் கேட்போம். நேரம் இரவு பத்து மணிக்கு மேல்.\n(நமது கதாபாத்திரங்களுக்கு பெயர்கள் இருந்தால் வசதியாக இருக்குமே. குதிரையை வீரனென்றும் உடன் உரையாடும் எருதை காளியன் என்றும் வைத்துக் கொள்வோம்.)\n என்ன மாதிரி புல்லைப் போட்டு போறானையா மனுஷன். காஞ்சு போயி தொண்டைக்குள்ளே எறங்க மாட்டேங்குது.\nகாளியன் : என்ன வேய் அலுத்துக்கிறீர். நாங்களும் காஞ்சு போன வைக்கோலை தின்னுப் புட்டுதான் வெய்யில்ல வேகுறோம். இது என்ன புதுசா \nவீரன் : அட நீ வேற வயத்தெரிச்சல கொட்டிக்கணுமா உமக்கெல்லாம் வருசத்தில மூணு மாசம் இல்லெ நாலு மாசம் ஒரே மாதிரி வேலை. அதுவும் சாயங்காலம் ஆச்சுன்னா வீடுதான். எம்ம பொழப்பு அப்பிடியா உமக்கெல்லாம் வருசத்தில மூணு மாசம் இல்லெ நாலு மாசம் ஒரே மாதிரி வேலை. அதுவும் சாயங்காலம் ஆச்சுன்னா வீடுதான். எம்ம பொழப்பு அப்பிடியா வெய்யிலு மழெ, காடு மேடு எதுவானாலும் ஓட்டம் தான். ஓடு ஓடு ஓ��ிகிட்டே இரு. சரியா சாப்பிட்டு மூணு நா ஆச்சி. இப்பத்தான் உள்ள வரேன். போடற புல்லு அஞ்சு நா பழசு. ஒடம்பெல்லாம் ஒரே வலி. பொழப்பு நாயி பொழப்பா போச்சு.\nகாளியன் : நாயி பொழப்புன்னு சொல்லாதே. கரியனுக்கு கோவம் வரும்.....\n(கரியன் என்பது வியாபாரியின் நாயிற்கு இவைகளாக வைத்த அடைப்பெயர். வியாபாரியோ அதை ராஜா என்றே கொஞ்சுவான்)\nவீரன் : அவனெ ஏம்பா இங்கெ இழுக்கிறெ.\nகாளியன் : பின்னே என்ன கரியனுக்கு கெடைக்கிற ராச மரியாத யாருக்கு கெடைக்குது இந்த வூட்டுல. தினந்தினம் பாலும் பிஸ்கோத்து, வாரத்துல ரெண்டு நாள் கறி. வீட்டுக்குள்ள எங்க வேண்டுமானாலும் சுத்தலாம்.யாரு மடியில வேண்டுமானாலும் ஏறி கொஞ்சலாம் ஹும்...\nவீரன் : ஹும் நீ சொல்றதும் சரிதான். எல்லா நாயும் கரியன் ஆக முடியாது தான்.\nபின்கட்டு ஜீவன்களுக்கு கரியனைக் கண்டால் ஒரு பொறாமை, ஒரு எரிச்சல். அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. கரியன் சும்மாவாவது பின்கட்டில் வந்து இந்த அற்ப ஜீவன்களிடம் தன் வெட்டி வீராப்பைக் காட்டிக் கொள்ளும். வைக்கற்புல் மேல் மதிய நேரங்களில் படுத்துக் கொள்வது, வைக்கற்புல்லைத் தின்ன வரும் ஜீவன்களை பார்த்து குரைப்பது, வீணிற்கு அவைகளின் கன்றுகளை விரட்டி பயமுறுத்துவது போன்ற பல நடவடிக்கைகள் இவைகளுக்கு அறவே பிடிக்கவில்லை.\nவீட்டு முன் புறத்தில் வீதியில் போய் கொண்டிருந்த யாரையோ பார்த்து குலைக்கத் தொடங்கியது கரியன்.\nகாளியன் : இதுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை. என்னமோ இவனே எல்லாத்தையும் கட்டி காக்கறதா நெனப்பு. ரொம்ப கொழுப்பு ஏறி கெடக்கான். நாக்கத் தொங்கப் போட்டுகிட்டு இங்க வந்து மணிகணக்கா உக்காந்துக்க வேண்டியது. தனக்கும் வேண்டியதில்லை அடுத்தவனையும் திங்க விடறது இல்லை. ஒரு நாளைக்கு உதை வாங்கி சாகப் போறான்.\nவீரனுக்கு இருந்த களைப்பில் பேச்சைத் தொடர மனமிருக்கவில்லை. ஆனால் அன்றைய உரையாடல் மனதில் ஆழப் பதிந்தது. தானும் முதலாளியின் அன்பைப் பெறுவதே தன் சங்கடங்களை தீர்த்துக்கொள்ள வழி என்று எண்ணியது.\nஅன்றிலிருந்து கரியனின் நடவடிக்கைகளை உற்று நோக்கத் தொடங்கியது வீரன். எசமான் வரும் வேளையில் வாசலிலேயே காத்துக்கிடப்பது, அவன் வந்த உடன் அவனைச் சுற்றி சுற்றி வருவது அவன் சற்று மகிழ்சியாக காணப்பட்டால் தன் முன்னிரு கால்களையும் தூக்கி அவன் இடுப்பில் வைத்து ��ன் அன்னியோன்னத்தை வளர்த்துக் கொள்வது அதன் பின் எசமானனுக்கும் முன்பாக வேகமாக வீட்டுக்குள் ஓடி அன்பான குரைத்தல் செய்து வரவேற்பது போன்ற பல யுக்திகளை கரியன் கையாள்வதைக் கண்டது.\nஇதையெல்லாம் அந்த வியாபாரியும் அவன் குடும்பமும் அங்கீகரிப்பது அவர்கள் படும் சந்தோஷத்திலிருந்து தெரிந்து கொண்டது வீரன்.\nஒருவேளை இதைத்தான் இவர்கள் விரும்புகிறார்களோ, நாம் இப்படி யெல்லாம் தான் நடந்து கொள்ளாததால் தான் தன்னை இரண்டாம் தரமாக நடத்துகிறார்களோ என்பது போன்ற எண்ணங்கள் தோன்ற துவங்கியது. நாளாக நாளாக அந்த எண்ணமே வலுவானது. கடைசியாக ஒரு நாள் தாங்க முடியாமல் தானும் கரியன் போலவே தன் அன்பை வெளிக்காட்டி விடுவது என்ற முடிவு செய்தது.\nவியாபாரி ஏதோ முக்கியமான விஷயமாக வெளி கிளம்பும் நோக்கத்தோடு வீரனை கொட்டிலிலிருந்து அவிழ்த்து விட்டான். அவன் வண்டியைத் தயார் செய்வதற்குள் அவனை சுற்றி சுற்றி ஓடத் தொடங்கியது வீரன். வியாபாரிக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. வீரனுக்கு ஏதாவது ஆகிவிட்டதா என்று கவலை ஏற்பட்டது. நடு நடுவே கனைக்கத் தொடங்கியது. வியாபாரி அதன் லாகானைப் பற்றி அதைக் கட்டுக்குள் கொண்டு வர முயல்கையில் அன்பின் மிகுதியால் தன் முன்னங்கால்களை வியாபாரியின் தோள்கள் மீது தூக்கி வைத்தது. அதன் எடை தாங்காமல் பொத்தென்று கீழே விழுந்தான் அவன். இப்போது வியாபாரிக்கு மரண பயம் வந்து விட்டது. போதாத குறைக்கு விழுந்த அவனை தனது நாக்கினால் நக்கி அன்பை வெளிக்காட்ட முயற்சித்தது வீரன். அதற்குள் அங்கு வந்த குடும்பத்தினர் வீரனுக்கு மதம் பிடித்து விட்டதென்று நையப் புடைத்து துரத்தி விட்டனர். \"இரு இரு முதலில் இதை விற்று விட்டுதான் வேறு வேலை\" என்று திட்டிக்கொண்டே வேட்டி சட்டை மாற்றிக் கொள்ள உள்ளே சென்றான் வியாபாரி.\nஉதை வாங்கிய வேகத்தில் சற்று தூரம் ஓடி நின்ற வீரனுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. கரியன் செய்வதையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் இம்மக்கள் தன்னை மட்டும் தண்டித்தது ஏன்\nஇந்த கதைக்கான உட்கருத்தை விளக்கும் போது தன் இயல்புக்கு மாறாக இன்னொருவரை போல் ஒருவர் நடந்துக் கொள்ள முற்பட்டால் அவமானமே மிஞ்சும் என்று கூறியதாக ஞாபகம்.\nசரி இதில் நிர்வாக நுணுக்கம் (Management principle) என்ன உள்ளது \nதயாரிப்பு துறையில் (Production Dept) உள்ளவர்கள் கா���ியன்கள் போன்ற எருதுகள்\nவிற்பனைத் துறையில் (Sales, Marketing) உள்ளோர் வீரன் -கள் போன்ற குதிரைகள்.\n இன்னுமா புரியவில்லை - கணக்குத் துறை ( Accounts) அல்லது நிதித் துறை (Finanace)\nகதையை மீண்டும் படிக்கவும இந்தப் புதிய கோணத்துடன்.\nஒவ்வொரு துறையினரின் பரிதவிப்புகளும் நியாயமே. ஆயினும் ஒரு துறையினர் மற்றத் துறையினரின் செயல்பாட்டோடு ஒப்பிட்டுக் கொண்டு பரிகாரம் தேட இயலாது. நான்கு அல்லது ஐந்து வருடங்களே ஆன Charted Accountant இருபது வருடங்களுக்கும் மேலாக அனுபவம் மிக்க தொழில் நுட்ப வல்லுனர்களை விட அதிக வருவாய் பெறுவது என்பது இன்றைய தொழில் உலகில் சர்வ சாதாரணம். காரணம் கரியனையும் காளியனையும் ஒப்பிட முடியாது என்பது தான்.\nநிர்வாகத் துறைக்கு மட்டுமில்லை, பொதுவாகவே பொருந்தக் கூடிய அறிவுரைதான் நாம் நாமாக இருப்பதே நல்லது.\nமேலாண்மை பற்றி எத்தனையோ செய்திகளை கதைகள் மூலம் கேள்விப்பட்டதுண்டு. இந்த கதை சொல்லும் செய்தி புதியது. வாழ்த்துக்கள்\nஇன்று வலைச்சரத்தில் அறிமுகம்மானதற்கு எனது வாழ்த்துக்கள்\nமக்குத்திம்மன் கவிதைகள் இப்போது மென்னூல் வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இது Smart phone மற்றும் Tablet, E-Reader வடிவங்களில் படிப்பதற்கு ஏற்றதாக இருக்கும்படி pdf வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு சோதனை முயற்சி\nமக்குத்திம்மன் கவிதைகள் விளக்கவுரையுடன் -\nafrican tulip (1) AIDS (1) Antioxidant (1) Arafat (1) autism (1) Blog ring (1) BOSS (1) calf path (1) carbon exchange (1) cellphone (1) ching chow (2) D V Gundappa (2) D V குண்டப்பா (1) down syndrome (1) Dr Abdul Kalam (1) DVG (9) DVG கவிதை (3) Election reforms (2) Feed Burner (1) Fire fox (1) GNOME (1) google feedburner (1) Google Reader (1) hackosphere (1) Himalyan Masters (1) INDANE GAS (1) KRS dam (1) Lincoln's letter (1) madam curie (1) mentally challenged (1) Neo template (1) pathriji (1) pyramid meditattion (1) Ruskin Bond (1) science fiction (1) Scribe Fire (3) slumdog (1) spathodea (1) spelling bee (1) spirulina (2) Swami Rama (1) Tamil widgets (1) temple reconstruction (1) virus scan (1) Walter Foss (1) world space. (1) world water day (1) write-protect virus (1) அபிராமி பதிகம் (1) அப்துல்கலாம் (2) அமைதி (1) ஆக்ஸீகரணி (1) ஆணாதிக்கம் (1) ஆபிரஹாம் லிங்கன் (1) ஆயில் பெயிண்டிங் (1) ஆன்மீகம் (1) இடுகம்பாளையம் (1) இந்துஸ்தானி இசை (1) இளைஞர் தினம் (1) இன்போஸிஸ் (1) உலக அமைதி (1) உலகத் தண்ணீர் தினம் (1) உலகநீதி (1) உழவர் சந்தை (1) எச்சரிக்கை (1) எய்ட்ஸ் (1) ஒலி நாடா Mp3 (1) ஒலிநாடா (2) ஒலிப்பதிவு (1) ஓவியம் (1) கங்குபாய் (1) கடவுள் நம்பிக்கை (1) கரி வணிகம் (1) கர்நாடக இசை (1) கவிதை (7) கற்கை நன்றே (1) குடிநீர் (1) குறுந்தகடு (3) கேலிச்சித்திரம் (1) கைப்பேசி (1) கைவினைஞர் (1) சஞ்சய்சுப்பிரமணி (1) சத்யசாயி (2) சப்த ஸ்லோகி (1) சரக்கு வண்டி (1) ���னிபெயர்ச்சி (1) சன் தொலக்காட்சி (1) சிங் சோவ் (4) சிரிப்பு (1) சிறுகதை (2) சினா சோனா (11) சினா-சோனா (2) சீர்காழி (1) சுதா மூர்த்தி (1) சுத்திகரிப்பு (1) சுந்தரகாண்டம் (1) சுய உதவி (1) சுருள்பாசி (2) சுவாமி (1) சுற்றுச் சூழல் (4) சூரிய கிரகணம் (1) சோதிடம் (1) டால்பின் (1) டென்மார்க் (1) தமிழிசை (1) தமிழ் கருவூலம் (1) தமிழ் வளர்ப்பு (1) தாய் அன்பு (1) திருக்குறள் (2) திருச்சூர் தேவாலயம் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திரைவிமர்சனம் (1) தேர்தல் சீர்திருத்தங்கள் (2) தேவாரம் (1) தேன்சிட்டு (2) நடராச பத்து (1) நாலடியார் (1) நேர்காணல் (1) பகவத்கீதை (1) பங்கு சந்தை (1) பட்டங்கள் (1) பட்டம்மாள் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (2) பதிவர்கள் (1) பாக்டீரியா (1) பாரதியார் (4) பிரமிட் தியானம் (1) பின்னூட்டப் பெட்டி (1) பின்னூட்டம் (1) புதிர் (1) புத்தாண்டு வாழ்த்து (2) புனர் நிர்மாணம் (1) புன்னகை (1) பென்சில் ஸ்கெட்ச் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது (1) பொருளாதாரம் (1) ப்ளாகர் (1) மக்குதிம்மன் (11) மனநலக் குறைவு (1) மனிதவளம் (1) மன்கு திம்மா (1) மாற்று சக்தி (3) முத்துச்சரம் (1) மும்பய் வன்முறை (1) மும்பை வன்முறை (1) மேரி க்யூரி (1) ராமா (1) ராஜ்குமார் பாரதி (1) ரேஷன் கார்டு (1) வ.ரா. (1) வலைப்பூ வளையம் (1) வள்ளுவர் (2) வன்முறை (2) வார்ப்புரு (1) வாழ்க்கை தத்துவம் (1) வாழ்த்துஅட்டைகள் (1) விருதுகள் (1) விவேகானந்தர் (1) வினைப்பயன் (1) ஜாதகம் (1) ஜெயமங்களஆஞ்சநேயர் (1) ஸ்ரீ ருத்ரம் (1)\nஒரு சிறு - நிர்வாகக் -கதை\nபிணித் தீர்த்த சாதுவின் அனுபவம்\nகூகிள் ரீடர் -தனித் திரட்டி- உங்கள் திரட்டி\n1926 ஆம் வருட ஆரம்பத்திலிருந்தே ஸ்ரீ அன்னையின் ஆசிரம பொறுப்புகள் கூட ஆரம்பித்தன. பக்தர்களின் ஆன்மீக வழிகாட்டுதலும் ஆசிரம நிர்வாகத்தைப் பார்த...\nநமக்கு எல்லாம் BSF பற்றித் தெரிந்திருக்கும். குறைந்த பட்சம் கேள்விப் பட்டிருப்போம், Border Security Force. இப்போது நீங்கள் பொதுவாக ...\nகுழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பது என்பது பெரும் சவாலாகப் பார்க்கப்படுகிறது. தமிழக அரசு பத்துக் குழந்தைகளுக்கும் குறைவாக உள்ள 890 பள...\nஸ்ரீ ருத்ரம் பயில விரும்புவர்களுக்கு\nஸ்ரீ ருத்ரம், புருஷஸுக்தம் முதலியவனற்றை முறையாக சாதகம் செய்தவர் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு. ஏனெனில் உச்சரிப்பு சுத்...\nஇன்று (மார்ச் 3, 2018) நயீப் சுபேதார் சஞ்சய் குமார் க்கு பிறந்த நாள். அவருடைய சிறப்பு ,பரமவீர் சக்ரா விருது பட��த்து உயிர் வாழும் ம...\nவாழ்வு தரும் வாழ்த்து அட்டைகள்\nஇந்த பதிவுக்கு வித்திட்டது சகபதிவாளர் பத்ரியின் கிராமங்களை நோக்கிச் செல்லும் தொழில் முனைவோர். முதலில் சொல்ல வந்ததை சொல்லிவிடுகிறேன். பின்னர...\nஎது இன்ஸ்பிரேஷன், எது காப்பி \nவெளி நாட்டு பாடல்களை அப்படியே நகல் செய்து வரும் சில ஹிந்தி இசை அமைப்பாளர்கள் பற்றிய விவாதத்தை சமீபத்தில் தொலைக்காட்சியில் காண நேர்ந்தது. தூண...\nஅப்துல் கலாம் நேர்காணல்-சன் தொலைக்காட்சி\nபுத்தாண்டு தினத்தன்று திரு அப்துல்கலாம் அவர்களின் பேட்டி சன் தொலைக்காட்சியில் காலையில் சுமார் ஒரு மணி நேரம் ஒளி பரப்பாயிற்று. உடனே அது பற்றி...\nகிட்டு மாமா -சூஸி மாமி\nகோவை சூரியன் F M-ல் வராத ஒரு உரையாடல். வந்திருந்தால் எப்படி இருந்திருக்குமென்ற ஒரு கற்பனை. மணி காலை 8 லிருந்து 9க்கு உள்ளாக. நிகழ்சி : க...\nமொட்டை மாடியில் சோலார் பேனல் கீழே, பழைய அட்டை பெட்டிகளை போட்டு வைத்து கவனிக்காமல் விட்டதில் ஒரு பூனை, குட்டி போட்டு சம்ஸாரம் செய்ய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolveli.com/main.php?cat=7&pgno=16", "date_download": "2018-07-20T03:02:55Z", "digest": "sha1:MIJ35U72OXGVK6OVHRMNINIICNGG65UB", "length": 14650, "nlines": 107, "source_domain": "noolveli.com", "title": "முற்றம் | Noolveli - Tamil Books | Tamil Novels | Tamil Stories", "raw_content": "\n11வது நிழல்சாலை - தேன்மொழி தாஸ்\nபாதங்கள் வழியாகச் சிரமங்களும் அவஸ்தைகளும் நழுவ எதிர்ப்படுகிற மனிதர்களில் எத்தனை பேர் காதல் வயப்பட்டிருப்பார்கள்முந்தைய இரவில் மனைவியை அடித்தவனின் எண்ணம்முதுகெலும்புக்குள் இப்போது எப்படி அலையும் வாழைப்பூவின் பிசினிலிருந்து ஒருவனுக்கும் வாழைத்தண்டின் நாரிலிருந்து ஒருவனுக்கும் இந்தக் காலை புறப்படுகிறதே நேற்றிரவு\nமுத்து, பவளங்கள் நிறைந்த அகவல் பா\nஅதோ, யானைக்கூட்டம். வரிசையாக ஆண் யானைகள் வருகின்றன. அவற்றின் கம்பீரமே தனி அழகு.அதுவும் ஒன்றிரண்டு அல்ல; 120 ஆண் யானைகளின் வரிசை அது அவற்றுக்குப் பின்னால், விலையுயர்ந்த நீலமணிகளையும் சிவப்பு பவளங்களையும் சேர்த்துக்கோத்த ஒரு மாலை வருகிறது. அதில் மொத்தம் 180 மணிகளும் பவளங்களும் உள்ளன.நிறைவாக, ஒரு முத்துமாலை வருகிறது. அதில் மிகச்சிறந்த 100\nவேடன் விரித்த வலையில் மாட்டிக்கொண்ட காடை ஒன்று தன்னை விடுவிக்குமாறு கெஞ்சியது.“நீ என்னைப் போகவிட்டால் நான் உனக்கு நன்றியுடையவனாக இருப்பேன்.”வலையில் சிக்கும் பறவைகளை சந்தையில் விற்றுக் கிடைக்கும் பணத்தில் சமைக்க ஏதாவது வாங்கிச்செல்லலாம் என்று நினைத்திருந்தான். ஆனாலும் காடை கெஞ்சுவதைப் பார்க்கப் பாவமாக இருந்தது.“நான்\nஎம்.வி. வெங்கட்ராம் - பயோடேட்டா\nபிறப்பு: மே 18, 1920சொந்த ஊர்: கும்பகோணம்புனைப்பெயர்: விக்ரஹவிநாசன்குறிப்பு:தனது 16 வயதில் ‘மணிக்கொடி’ இதழில் கதைகள் எழுதத் துவங்கினார். 1941-1946 காலப்பகுதியில், கலாமோகினி, கிராம ஊழியன், சிவாஜி ஆகிய இதழ்களிலும் அடிக்கடி எழுதி வந்தார். 1965-1970 காலகட்டத்தில் தனது பட்டுச்சரிகை வணிகத்தைக் கைவிட்டு முழுநேர எழுத்தாளர் ஆனார். 1948 ல் தேனீ என்ற\nஅன்று அந்த அறையில் - தேன்மொழி தாஸ்\nஎழுதுகின்ற நிழல் விரலுக்குப் பக்கத்தில் இருள்மரமாய் ஊர்ந்து வருவதை உணர்ந்தபடி எழுதுகிறேன் யாருமில்லை ஜன்னலுக்கு வெளியே ஒரு மெழுகுத்திரி ஏற்றிவைத்திருக்கிறேன்அதன் வெளிச்சம் மின்விசிறியின் சிறகை ஜன்னல் கம்பிகளை தென்னங்கீற்றின் நுனியைகாய்ந்து கொண்டிருக்கும் துணிகளின் தும்புகளைஅறை முழுவதும் நகர்த்தி வைக்கிறதுஒளிக்குள்\nஇடலோ கால்வினோவின் இத்தாலிய நாட்டுப்புறக் கதை\n“முன்னொரு காலத்தில் பயமறியா ஜான் என்றொருவன் இருந்தான். எதைக் கண்டும் அஞ்சாதவன் என்பதால் அவனுக்கு இந்தப் பெயர். உலகமெல்லாம் சுற்றித்திரிந்த ஜான் ஒரு விடுதிக்கு வந்து சேர்ந்தான். ”அறை எதுவும் காலியாக இல்லை” என்று கூறிய விடுதி உரிமையாளர், “உங்களுக்குப் பயம் இல்லையென்றால் வேறொரு இடம் சொல்கிறேன், அங்கே போய்த்\nஅந்த நாட்டின் அரசருக்கு குதிரைகள் மீது பிரியம் அதிகம். விதவிதமான குதிரைகளை எங்கு பார்த்தாலும் வாங்கி வந்துவிடுவார். அரண்மனை லாயத்தில் நூற்றுக்கணக்கான குதிரைகள் இருந்தன. குதிரைகள் பெருகப்பெருக, லாயத்தையும் விரிவுபடுத்திக்கொண்டே போனார் அவர்.அக்குதிரைகளை போருக்கோ, வேறு சவால்களுக்கோ பயன்படுத்த மாட்டார். காலையில் கண்விழித்ததும்,\nவேடிக்கை பார்ப்பவன் - ரமேஷ் ரக்‌ஷன்\nநகரங்களின் குணாதிசயங்களுக்குள் தன்னை ஒப்புக் கொடுத்துவிட்ட அல்லது காவு கொடுத்துவிட்ட மனிதர்களுக்கு மத்தியில், தன் அசலான மண்ணின் குணத்தோடு உலவுகிற கதைசொல்லி ரமேஷ் ரக்‌சன். ‘பனைமரத்திற்கும், படிக்கட்டிற்கும் நடுவே ஊடாடும் வாழ்வை வேடிக்கை பார்ப்பவன்’ என்று தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளும் ரமேஷ் ரக்‌சனின் எழுத்தில் இதுவரை\nமலையாளத்தில் எழுதிய தமிழ் எழுத்தாளர்..\n''பசங்களா, எல்லாரும் வாங்க, கதை கேட்கலாம்''என்று அழைத்தார் அவர். மளமளவென்று குழந்தைகள் தந்தையைச் சுற்றி அமர்ந்தார்கள். ஆர்வத்தோடு அவருடைய முகத்தையே பார்த்தார்கள்.அவர் கதையைச் சொல்லத் தொடங்கினார். அவர்கள் வாழும் பகுதியில் தினமும் தென்படுகிற மனிதர்களின் கதைதான். ஆனால், அதைக் குழந்தைகள் விரும்பும் வகையில் சிறப்பாகச்\nசி.சு செல்லப்பாவும் எழுத்து இதழும்...\nக.நா.சு நடத்தி வந்த சூறாவளி, சந்திரோதயம் பத்திரிகைகளில் துணையாசிரியராகப் பணிபுரிந்த அனுபவம் சி.சு செல்லப்பாவுக்கு உண்டு. சுதேசமித்திரன் இதழ், செல்லப்பா எழுதிய கட்டுரை ஒன்றை வெளியிட மறுத்தபொழுது எழுந்த கோபத்தில் செல்லப்பா எழுத்து இதழைத் தொடங்கினார். ஜனவரி 1959 முதல், புதுமை இலக்கிய மாத ஏடு என்ற அறிவிப்புடன் 50- பைசா விலையில் , 19-A\nஆங்கில இலக்கிய மேதைகள் என்றால், பொதுவாக இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் பிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகியோரின் நினைவுதான் வரும். ஆனால் உலகம் முழுவதும் ஆங்கில இலக்கிய கர்த்தாக்கள் உண்டு. இந்தியாவிலும் ஏராளமானோர் உண்டு. (ரவீந்திரநாத் தாகூர், சரோஜினி நாயுடு முதலிய கவிஞர்களின் நினைவு வருகிறதா\nமேலும் முதல் பக்க செய்திகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை - ஜெயமோகன்\nஈழ இலக்கிய முன்னோடிகள் அறுவரின் படைப்புகளைத் தன் விசால விமர்சனப் பார்வையால் படம் பிடித்துக் காட்டியுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன்.\nகுழந்தைகளுக்கான கலை இலக்கிய கொண்டாட்டம்\n@Image@ அனிதா நினைவு அறக்கட்டளை ஒருங்கிணைக்கும் குழந்தைகளுக்கான கலை இலக்கிய கொண்டாட்டம் நிகழ்வு ஏற்பாடு:இனியன், பல்லாங்குழி அமைப்பு நாள்: 28ஜூலை 2018, மாலை 4.30 மணிஇடம்: சமுதாயக்கூடம், அனிதா\nஓர் ஊரில் ஓர் எலி வசித்து வந்தது அதன் நீளமான வாலைப் பார்த்து மற்ற எலிகள் பாராட்ட, அதற்கு கர்வம் வந்துவிட்டது அந்தக் குட்டி எலி தன் ஓரக்கண்ணால் வாலைக் கர்வத்துடன் பார்த்தபடி இருப்பதைப் பார்த்த மற்ற எலிகள், அதற்கு\nபொன்கொன்றை பூக்க வந்த பேய்மழை - கவிதை தொகுப்பு\nசமீபத்தில் வெளியான கவிதை தொகுப்பு. ஸ்ரீவள்ளி (எ) பெருந்தேவியின் கவிதைகள் முகநூலில் பகிரப்பட்ட பொழுதே பெரிதும் விரும்பி வாசிக்கப்ப���்டன. ஸ்ரீவள்ளியின் கவிதைகள் முற்றிலும் காதல் சார்ந்தவை. பிற காதல் கவிதைகளின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://redhillsonline.blogspot.com/2015/12/blog-post_40.html", "date_download": "2018-07-20T02:51:55Z", "digest": "sha1:Q3B75YHS47JQSCK5XNHEYBHOW4KRFPIA", "length": 13334, "nlines": 64, "source_domain": "redhillsonline.blogspot.com", "title": "இப்படிம் கேள்விகள் எழுப்புவோருக்கு :", "raw_content": "\nஇப்படிம் கேள்விகள் எழுப்புவோருக்கு :\n# எதிர்ப்பு‘, ‘நேர்மை‘ பற்றி மட்டுமே பேசுபவர்களிடம் என்ன\nதமிழகத்துக்கு என்று சில தனித்துவமான பிரச்னைகள்\nஇருக்கின்றன. இட ஒதுக்கீடு, தமிழ்\nஆட்சிமொழி, காவிரிப் பிரச்னை, முல்லைப்\nபெரியாறு பிரச்னை, ஈழப்பிரச்னை ஆகியவை குறித்து\n‘ஊழல் எதிர்ப்பு’ பேசுபவர்களின் கருத்துகள் என்ன\nஇது தொடக்கமே நீங்கள் நியாயமான கேட்கும் அணைத்து கேள்விகளுக்கும் பதிலாக இந்த குழு கட்சியாய் முழுமை பெரும் போது நிச்சியம் இருக்கும்.. இப்போதைய இலக்கு சகாயம் அவர்களை தலைமை ஏற்க வைப்பது இது தனிநபர் துதியோ விருப்பமோ அல்ல. எங்கள் இலக்கு தலைமை நேர்மையாய், திறமையாய், துணிவாய், அடிமக்களின் உணர்வுகள் உணர்தவராய், அரசு யந்திரத்தை பற்றிய அறிவும் துணிவும் நிறைந்தவற்றை மட்டுமே இப்போதைக்கு நமக்கு அதிகம் செயல்பாடுகள் வழியாக தெரிந்தவர் சகாயம். மேல்தட்டு அரசு எந்திரம் ஊழல் குறைத்தால் அது கீழ் மட்டம் வரை படிப்படியாய் குறையும்.. இது குறையும் போது மக்களும் தானாக உணவர்கள் தோழர்களே இது மிக பெரிய விவாதம்.. கண்காணிப்பவன் நேர்மையாய் இருந்தால் அவரிடம் புகார்களும் தைரியமாய் மக்கள் கொடுக்க தயங்க மாட்டார்கள். தட்டி கேட்பவனை தடியால் அடிபதால் தான் இந்த நிலை நாட்டில்... இப்படி ஒருவரையும் வேண்டாம் இரு சொல்லி கொண்டே இருந்தால் இதே இரண்டு கட்சிகள் மாறி மாறி நம் குரல்வளையை நெருக்கி அதில் கோட்டை மகராஜா குடும்பங்களாய், நாம் அவர்களின் அடிமையாய் என்றும் தொடரும் ... அரசியல் செய்ய தெரியாது இப்போதே எப்படி சொல்லி விட முடியும் , அந்த அரசியல் தெரிந்திருந்ததால் தான் இவ்வளவு நாள் இந்த இரண்டு கட்சிகளையும் எதிர்க்கும் துணிவும் இருக்கும் அவர் அதிகாரிமட்டுமே என்று சொல்லி கொண்டிருந்தால் மாற்றம் நிகழாது... பொறுங்கள் கட்சியாய் உருவானால் நிச்சியம் அதைத்து கேள்விகளுக்கும் கொள்கை வெளியிடப்படும்..\nஅரசியல் சிறப்பு பார்வை தேர்தல்\nஆ���ாசம் என்பதும் , கவாச்சி என்பதும்...........\nஆபாசம் என்பதும் , கவாச்சி என்பதும் வித்தியாசமான பொருள் கொண்டவையே . பெண்கள் , ஆண்கள் உடுத்தும் உடைகளை\nயார் நிர்ணயம் செய்வது, அது அவர் அவர் மனதையும், குடும்ப\nசூழ்நிலைகளும், சமூக சூழலுமே ஆகும்......\nஅடுத்தவர் முகம் சுழிகாத வண்ணம் இருந்தால் நலமே \nஆனால், அதை நாம் முடிவு செய்ய முடியாது. அறிவுரை சொன்னதற்கே பொங்கும் உலகில் , என்னவென்பது பிடிக்கவில்லை என்றால் விட்டு விடவேண்டியது தான் , அவரை அவமானபடுத்துவது யாரையும் கோபப்பட வைப்பது சகஜமே ... அதை நாகரீகமாக சொல்லி இருந்தால் இன்றைய முகநூலில் நடத்து கொண்டிருக்கும் தனி நபர் தாக்குதல் ஒருவேளை இல்லாமல் போய் இருக்குகலாம் ...........\nபெண்கள் உடுத்தும் உடை அடுத்தவர்கள் பார்ப்பார்கள் என்பது அறிந்தே, இடம் பொருள் அறிந்தும், அதனால் அவர்களுக்கும், அந்த உடையால் அவர்கள் மீதான மதிப்பீடு என்ன என்பதும் அவர்கள் புரிதலோடான விருப்பம் சம்பந்தப் பட்டது , அதை கேட்பதும், இல்லை தடுப்பதும், அவர்களுக்கு உரிமையான உறவுகள் பார்த்துக்கொள்வார்கள்........... அதில் அவர்களுக்கும் பங்கிருக்கிறது .\nஅனுஷ்கா சிறப்பு பதிவு ( இப்படியும் புத்தாண்டு வரவேற்கலாம் )\n(எதுக்கெல்லாம் சிறப்பு பதிவுன்னு நீங்க கேட்கறது ........ கொஞ்சம் ரிலாக்ஸ் பன்னலானுதான் ...... )\nசிம்புவுடன் நடிக்க நான் எப்போதும் மறுக்கவில்லை என்றார் நடிகை அனுஷ்கா.\nஇவருதான் உதட்ட கடிக்கறதுல கைதேர்ந்தவராச்சி ( சாரி வாய் ஊறுனவர் ஆச்சே அதனால தான் அனுஷ்கவிர்க்கும் பிடிக்குமாம் ......\nதமிழ்ப் படமும் வேண்டாம்... தமிழ் ஹீரோக்களும் வேண்டாம்\nஆமாம் இவனுங்க ரொம்ப வேஸ்டு பையனுங்கப்பா\nஎன்கிட்டே எவ்வளவு திறமை இருக்கு ......( -----------)\nகுள்ளம வேற இருக்கானுங்க, என்னை உயரம் அதிகன்னு ........ சொல்றனுங்க ( தொங்கன கொடுக்கா). மன வாடுங்க எப்படி இருந்தாலும் ஓகே ஒரே கண்டிசன் டிரஸ் போடகூடாது ( கர்சிப் மட்டும் )\nநல்லா கிக்க நாலு டான்ஸ் போட்ட போதும் ............\nசெல்போன் மாதிரி காண்டமும் எப்போதும் பாக்கெட்ல இருக்கணும்\nஅப்புறம் என்ன இந்த மாதிரி பார்த்த பசங்க என்ன பண்ணுவானுங்க பாவம் அதான் ஒரு சேப்டிக்கு வச்சுக சொன்னேன் ............\nஎய்ட்ஸ் எல்லாம் வேற வராதாமே ...........\nஎல்லாத்துக்கும் தப்பு தப்பா அர்த்தம் கண்டு பிடிச்சா \nஅது சரி பசங்கள அதுக்காக செல்போனே மா���ிரி வச்சுகன்னு…\n'கொழுப்பு கூடிப் போச்சு...' - அனுஷ்கா\nதமிழ், தெலுங்கு ரசிகர்களை நினைத்த மாத்திரத்தில் சூடேற்றும் கவர்ச்சி நடிகையாக மாறியிருப்பவர் இப்போதைக்கு அனுஷ்காதான். இரண்டு மொழிகளிலும் எவ்வளவு வேண்டுமானாலும் கொட்டிக் கொடுத்தத் தயாராக உள்ளனர் அம்மணிக்கு.\nகமல் முன் கூட்டியே அவரது கால்ஷீட்டை ரிசர்வ் செய்து வைத்துவிட்டார். சம்பளம் கோடிகளில்\nஇதற்கு முக்கியக் காரணம் அனுஷ்காவின் அசத்தும் உடல் அமைப்புதான். அடிப்படையில் இவர் ஒரு யோகா டீச்சர் என்பதால், மற்ற நடிகைகள் பொறாமைப்படும் அளவுக்கு உடலைப் பராமரித்து வருகிறார்.\nசமீபத்தில் வெளியான 'ரகடா' என்ற தெலுங்கு படத்தில் இவரின் தோற்றம் சற்றே குண்டானது போல் தெரிந்தது, இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இதற்கான காரணம்அவர் முகத்தில் அதிகமாக கொழுப்பு சேர்ந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nகுறிப்பாக அவரின் உதடுகள் தாறுமாறாக வீங்கியதுபோல தோற்றமளிக்கின்றனவாம். எனவே உதட்டில் உள்ள கொழுப்பினை குறைக்க லிப்போசெக்ஷன் எனும் அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்துள்ளாராம் அனுஷ்கா.\nநயன்தாரா,சிரஞ்சீவி, ஜூனியர் என்டிஆர் போன்றவர்கள் இந்த சிகிச்சையை செய்து நல்ல பலன் கிடைத்திருப்பதாக கூறியிருப்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shockan.blogspot.com/2010/01/blog-post_08.html", "date_download": "2018-07-20T03:10:48Z", "digest": "sha1:IL2GHUNRXW6GCKGQOYEWF4MVUBVKT5N6", "length": 9659, "nlines": 52, "source_domain": "shockan.blogspot.com", "title": "Shockan: என் பவர் மிரட்டும் நீலப்பட சாமியார்!", "raw_content": "\nபிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்\nஎன் பவர் மிரட்டும் நீலப்பட சாமியார்\n\"\"வேலை கேட்டுப்போன என்னை மயங்க வைத்து... கற்பழித்ததோடு... ஆபாசப் படம் எடுத்தும்.. சீரழித்து வருகிறார்''’என சாமியார் ஈஸ்வர ஸ்ரீ குமார் மீதான அதிரடிப் புகாரோடு ஹேமலதா என்ற பெண்மணி நக்கீரனை நாடி வந்ததையும்...\nஇரு தரப்பின் வாக்குமூலத்தையும்... சாமியார் போலீஸில் ஆஜராகாமல் சில போலீஸ் அதிகாரிகள் உதவியுடன் நழுவி வந்ததையும் உடனுக்குடன் நாம் ரிப்போர்ட்டாகத் தந்து வந்தோம். இந்த நிலையில் தனது உதவியாளர் மூலம் சாமியார் ஈஸ்வர குமார் தனது விளக்கத்தை எழுதி அனுப்ப... அதை ஏற்க மறுத்து... நேரில் ஆஜராகியே தீரவேண்டும் என கறாராய் உத்தரவிட்டது காவல்துறை.\nஇதைத் தொடர்ந்து சாமியார் திடீரென எஸ்கேப் ஆக... இவரைப் பிடிக்க டி.சி.சம்பத்குமார் ஸ்பெஷல் டீம் ஒன்றை அமைத்தார்.\nஇந்த டீம் சாமியாரின் மனைவிக்கும் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் வருகிற செல்போன்களை எல்லாம் ட்ரேஸ் பண்ண ஆரம்பிக்க... உஷாரான சாமியார் தனது செல்போன்களை ஆஃப் செய்துவைத்து போலீஸுடன் கண்ணாமூச்சு ஆடினார். சாமியாரின் மனைவிக்கு கர்நாடகாவில் இருக்கும் மந்திரா லயத்திலிருந்தும் பெங்களூரில் இருந்தும் இடையில் இரண்டு மூன்று கால்கள் மட்டும்வர.. அவர் கர்நாடகாவில்தான் பதுங்கி இருக்கிறார் என்ற முடிவுக்கு வந்தது போலீஸ்.\nஎந்த வகையிலாவது சாமியார் தன் வீட்டைத் தொடர்புகொண்டே தீருவார் என கணித்த காவல்துறை மப்டியில் அவர் வீட்டைச் சுற்றி ஆட்களை நிறுத்தியது.இந்த நிலையில்... பல வி.ஐ.பி.க்களுக்கு பவர் புள்ளியாக இருப்பதாலும் பல வழக்குகளில் தான் சம்பந்தப்பட்டிருப்பதாலும் தன் வீட்டில் இருக்கும் ஃபைல்களை எல்லாம் பெங்களூருக்குக் கொண்டுபோகும் முடிவிற்கு வந்தார் சாமியார். இதன்படி அவரது டிரைவர் ஒரு இரவில் பாதி ஃபைல்களை அள்ளிச்செல்ல..\nஇதைத் தாமதமாக அறிந்த காவல்துறை... மேலும் ஆட்களை நிறுத்தி உஷார்படுத்தியது. பெங்களூரில் சர்வீஸ் அபார்ட்மெண்டில் பதுங்கியிருந்த சாமியார் இடைப்பட்ட காலத்தில்... போலீஸுக்கு பயந்து மூன்றுமுறை இடம் மாறியிருந்தார்.\nஇந்த நிலையில் 4-ந் தேதி இரவு மிச்ச ஃபைல்களை அள்ளிச்செல்ல... சாமியார் தன் டிரைவரை மீண்டும் வீட்டுக்கு அனுப்ப... டிரைவரை சைலண்டாக மடக்கி... பெங்களூர் தூக்கிச்சென்றனர் காக்கிகள். 5-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு அபார்ட்மெண்ட் கதவை காக்கிகள் தட்ட.. டிரைவர்தான் என அசால்ட்டாக கதவைத்திறந்த சாமியார் அதிர்ந்தார். அவரை போலீஸ் டீம் காரில் ஏற்ற... அந்த நிலையிலும் சாமியார் “\"\"என் பவர் தெரியாம என்மேல் கை வைக்கிறீங்க. நான் மதிய லஞ்ச்சை ஐ.ஜி.யோடும் நைட் டின்னரை ஏ.டி.ஜி.பியோடும் சாப்பிடறவன். ரொம்ப வருத்தப்படப் போறீங்க''’’ என தெனாவெட்டாக மிரட்ட... கொஞ்சமும் சளைக்காமல் அவரை சென்னைக்குக் கொண்டுவந்துவிட்டது ஸ்பெஷல் டீம்.\nஅவரை ரிமாண்டுக்கு கொண்டு செல்லும்வரை \"\"நான் சங்கரமடத்துக்கு நெருக்கமானவன். இதுவரை எந்த வழக்கிலும் என்னிடம் போலீஸ் இப்படி நடந்துகொள்ளவில்லை. என் பவரைக் காட்டினாத்தான் சரிப்படுவீங்க''’’ என காக்கிகளை எச்சரித்தபடியே இருந்தார். விசாரணைக்கு ரெடியான அதிகாரிகளோ... \"\"விசாரணையில் சாமியார் தொடர்பான மேலும் பல விவகாரங் கள் வெளியே வரும்'' என் கிறார்கள் அழுத்தமாய்.\nதேசிய தலைவரின் தந்தையாரின் இறுதிநிகழ்வில் யாழ். செ...\n713 புலிகள் இயக்க முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர...\nபொங்கல் படங்கள்: 'வரூம்... ஆனா வராது\nரூ.48 கோடிக்கு சுறாவை வாங்கிய சன்\nஎன் பவர் மிரட்டும் நீலப்பட சாமியார்\nவிடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை காலமானா...\nசிங்களவருக்கு மட்டுமே நாடு சொந்தம் என்று கூறவில்லை...\nஇன்று முதல் ஏ9 பாதையில் 24 மணிநேரம் பயணிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tigerguru.blogspot.com/2013/02/blog-post_27.html", "date_download": "2018-07-20T02:48:19Z", "digest": "sha1:BCXK2Q5KXACPDZ22NKOY2CAYRTCETZPR", "length": 16422, "nlines": 209, "source_domain": "tigerguru.blogspot.com", "title": "GURUNAMASIVAYA108: திப்பு சுல்தான்", "raw_content": "\n200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திப்பு சுல்தானின் வரலாற்றை நாம் படிக்க வேண்டும். ஆங்கிலேயரை எதிர்த்து தீரத்துடன் போரிட்டவன் அவன். ஆங்கிலேயருக்கு அடிமையாகி இருந்தால் தென்னகப் பகுதிகளுக்கே அவன் பெரிய மன்னராக ஆகியிருப்பான். 1782 - ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திப்பு சுல்தான் மன்னர்களிடமிருந்து தானமாக நிலங்களை பெற்று வைத்திருந்த ஜமீன்தார்களிடமிருந்து நிலங்களை மீட்டு அதை ஏழை தலித் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் அளித்து 200 ஆண்டுகளுக்கு முன்பே நிலச் சீர்திருத்தத்தை அமல்படுத்தியவன்.\nஅதனால்தான் பிராமணர்களும் ஆங்கிலேயர்களும் திப்பு சுல்தானை துரோகியைப் போன்று திரித்து தவறான வரலாற்றை எழுதியுள்ளனர். உண்மையான வரலாற்றை நாம்தான் வெளிக் கொணர வேண்டும்.\n1782 முதல் 1799 வரை ஆட்சி புரிந்த திப்பு தான் அரசன் இல்லை: மக்கள் பிரதிநிதி என்று கூறிக் கொண்டவன்.\nதவறு செய்பவர்களை சிறையில் அடைக்காமல் அவர்களுக்கு மாற்றுப் பணிகளை வழங்கி அதை வருமானமாக மாற்றியவன் திப்பு.\nஇந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு பாடுபட்ட திப்பு மற்றவர்களைப் போல ஆடம்பரத்தை விரும்பாமல் மக்கள் நலனையும் ஆங்கிலேயரை விரட்டி அடிப்பதையும் தன் கடமையாகக் கொண்டிருந்தான்.\nமேலும் கடைசி 6 மணி நேரத்துக்கு முன் எதிரிகள் படையெடுத்து வருவதையறிந்து அவர்களை எதிர் கொள்ள தன் படைகளை தயார் படுத்தினான் திப்பு. அந்த அளவுக்கு தகவல் தொடர்பு வசதிகளையும் அவன் வைத்திருந்தான்.\nதிப்பு சுல்தான் இறந்த பின் அரண்மனைக்குள் புகுந்த ஆங்கிலேயர்கள் முதலில் திப்புவின் நூலகத்தில் வைக்கப்பட்டிருந்த பாரசீக மற்றும் சமஸ்கிரத மொழி நூல்களை லண்டனுக்கு எடுத்துச் சென்றனர். பின் அந்த நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப் பட்டன.\nஅதன் பின்னரே விலை உயர்ந்த நகைகள் ஆபரணங்களை அவர்கள் அள்ளிச் சென்றனர்.\nதிப்புவின் அறிவும் செல்வமுமே இங்கிலாந்தின் தொழிற்புரட்சிக்கு காரணம்.\nஆங்கிலேயர்களை எதிர்க்க ஹைதரபாத் நிஜாம், மராட்டிய மன்னர்களை ஒன்றிணைக்க திப்பு மேற்கொண்ட முயற்ச்சிக்கு இருவரும் ஒப்புக் கொள்ளவில்லை. இந்த இணைப்பு நடைபெற்றிருந்தால் 1799- ஆம் ஆண்டே நம் நாடு ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றிருக்கும்.\nநம்நாடு முன்னேற கணிணி, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி ஆகியவை மட்டும் துணை புரியாது. ஏழை ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேற வேண்டும்.\nஅமெரிக்கர்கள் நம் நாட்டில் விஞ்ஞானிகள் உருவாவதை விரும்பவில்லை. மென்பொருள் பொறியாளர்கள்தான் உருவாக வேண்டுமென விரும்புகின்றனர். நம் இளைஞர்கள் விஞ்ஞானிகளாக உருவாக அடிப்படை அறிவியலை நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.\nதிப்புவின் அறிவுத் திறன், தொழில் நுட்பம், நிர்வாகத் திறன் ஆகியவற்றை நாம் இளைஞர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம்.'\nPosted by உலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள் at 07:24\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஒலிப் புத்தகம் audios (3)\nஎன்னை பற்றிய எனது குரு-குவெரா (6)\nஎன்னை பற்றிய எனது குரு-குவேரா (1)\nஒலிப் புத்தகம் audios (3)\nவிமானங்கள் முன்பதிவு செய்ய (2)\nநீ அநீதிக்கெதிராக போராட நினைத்தால் நீயும் என் தோழன். _சே குவரா. புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள்”\nகலிலியோ பாதுகாக்கப்படும் கலிலியோவின் விரல் \nபசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஆற்றிய உரை\nகாவி அணியாத புத்தன். - - குரு\nபுல்லுக்கு இறைத்த நீர் - சிறுகதை குரு\nசொல்லடி உன் மனம் கல்லோடி..\nசொல்லடி உன் மனம் கல்லோடி..\nகிரேஸி மோகன் நாடகங்கள்‎ >\nபுத்தகம் 5 மதன்s பார்வையில்\nஉலக பிரபலங்கள் சிலரினை பற்றிய சில சுவையான தகவல்கள்...\nஉலகை இயக்கிய முதல் கம்ப்யூட்டர் ஒரு பார்வை \nதேசிய கொடி உருவான வரலாறு \nவிலை மிகுந்த பொருள் ��ண்மையான பாசம் ஆண்டவா\nஅறத்தின் உரு தைரியம் வார்த்தை இயலாமை லட்சியம் சுத...\nஇந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் \nதாமஸ் ஆல்வா எடிசனின் பள்ளி நாளில் நடந்தது…\nஎனக்கு சமீபத்தில் வந்த மெய்ல் இது.\nசார்லி சாப்ளின்\" ஹைக்கூ பார்வையில் \nவீர வசனம் மட்டும் போதாது. முயற்சி வேண்டும்.\nஎன்ன வருத்தம் கண்ணே உனக்கு\nபதினேழு வயது எர்னஸ்டோவின் பள்ளி\nநான் எப்போது இப்படி ஆவேன் என்னை பற்றிய எனது குரு-க...\nகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்\nகோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் , ஏன்\nதமிழில் எழுதியதை படித்து காண்பிக்க\nபத்தே நிமிடத்தில் பயோடேட்டா உருவாக்குவது எப்படி \nயாருடைய தொழில் மிகவும் பழமையானது\nஆவணங்கள் தொலைந்தால்... எப்படி திரும்பப் பெறுவது\nஅறிய வேண்டிய தகவல் 18+ அறிய வேண்டிய தகவல்கள்\nPEN DRIVEஐ RAM ஆக பாவித்து உங்கள் COMPUTER வேகத்தை...\nஉங்கள் COMPUTER-இல் மற்றவர்கள் ஒரு சில புரோகிராம்க...\nபுளுடூத் என பெயர் வரக் காரணம் என்ன\nஉலகின் தலைசிறந்த அறிஞர்கள் சொன்ன தத்துவங்கள் :\nபலராலும் விரும்பப்பட 13 வழிகள்\nசுயமுன்னேற்ற நூல்களை படிப்பதன் மூலம் சுயமுன்னேற்றம...\nஅப்துல்கலாம் படிக்கச் சொன்ன 5 புத்தகங்கள்\nவெற்றியும் தோல்வியும் எப்படி வருகின்றன\nசிதறாது பதறாத காரியம் சிதறாது\nஉலக மாமனிதர்களின் வாழ்கை வரலாறு\nவெற்றி நிச்சயம் -சுகி சிவம்\nஉலகின் தலையெழுத்தை மாற்றும் வித்தியாசமான சிந்தனைகள்\nநீ எத்தனை முறை கோபித்தாலும் என்னை கொஞ்சாமல் விடுவதில்லை உன் அழகு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uthirnthamalargal.blogspot.com/2009/12/", "date_download": "2018-07-20T02:44:25Z", "digest": "sha1:GTMPMI7P7CZC6S2WCYHUZDDXXXIIZYN7", "length": 14640, "nlines": 134, "source_domain": "uthirnthamalargal.blogspot.com", "title": "உதிர்ந்த மலர்கள்...: December 2009", "raw_content": "\nபறிக்கப்பட்ட மலர்களை விட அழகானவை\nஇன்னொரு காக்கிச்சட்டைக்கு சலாம் ( salute ) செய்வது வழக்கம்.\nஇன்னொரு காக்கிச்சட்டைக்கு சலாம் செய்தது,\nவெறும் நான்கு ரூபாய் டிக்கெட்டிற்காக.\n( நான்கு ரூபாய்க்காக ஒரு காவல்துறை அதிகாரி\nகாலை 5 மணிக்கெல்லாம் நடத்துனரின் பல்லில் நிற்கவேண்டுமா\nநம்மில் பலபேர் சில சமயங்களில் சில அல்ப சலுகைகளுக்காக கண்டவர்களிடம் மானத்தை அடகு வைக்கின்றோம் .\nசிந்திப்போம் ஏனெனில் நாம் தமிழர்கள் )\nநேத்து அம்மா வாங்கிட்டு வந்த பச்சரிசி கிலோ 1 ரூபாய் ,\nஇன்னைக்கி அண்ணா வாங்கிட்��ு வந்த பச்சரிசி கிலோ 40 ரூபாய் ,\nரெண்டுமே மண்ணுல தானுங்களே வெளையுது,\nஎதை ஊரவெச்சி, இடிச்சாலும் மாவுதானுன்களே வரும்,\nரெண்டுத்தளையும் ஒரே அளவு கார்போஹைட்ரடேட் தானுங்களே இருக்கு,\nஅப்புறம் ஏங்க இவ்வளவு விலை வித்தியாசம்\nஎனக்கு புரியவில்லைங்க - இந்த 1 : 40 (ரேஷன் : மார்க்கெட்) கணக்கு ,\n- நான் இல்லை ( என்னை போன்ற பலபேர் )\n( ஒரு ரூபாயில் பசி ஆற்றமுடிகிறது,\nநீங்கள், மதியம் ஒரு 2 மணிக்கு அவசரமாக வெளியூர் போக வேண்டும் என்று வைத்துக்கொள்வோம் .\nபேருந்து நிலையத்தில் ஒரு biscuit packet வாங்கி கொள்கிறிர்கள்.\nபேருந்தில் ஏறியவுடன் சாப்பிட்டுவிடீர்கள். காலியான அந்த biscuit cover-ஐ என்ன பண்ணுவிங்க\nஇது தான் என் கேள்வி.\nஜன்னல் வழியே தூக்கிபோடுவீர்கள் என்றால், கிழ்கண்ட நிலை உருவாக நீங்களும் ஒரு முக்கிய காரணம்.\nஒவ்வொரு ஊரின் எல்லைகளிலும் ஊரின் பெயர் பலகை நம்மை வரவேற்கின்றதோ இல்லையோ, இந்த மட்காத plastic குப்பைகள் தான் நம்மை வரவேற்கும். அது பெரிய நகராட்சியாக இருந்தாலும் சரி, இல்லை சின்ன கிராமமாக இருந்தாலும் சரி. அந்தந்த ஊரின் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு குப்பைகளின் அளவு இருக்கும்.\nகாலி மனைகளில், மின்சார கம்பத்தின் அருகில், கோவில்களின் அருகில், கடைதெருவில், மருத்துவமனைகளின் பக்கத்தில், எங்கு நோக்கினும் பிளாஸ்டிக் கழிவுகள்.\nஎல்லாமே use and throw தான்.\nநாம் போடும் குப்பைகளின் நிலை பற்றி ஒரு கவலையும் இல்லை நமக்கு. தயவு செய்து கொஞ்சம் அவற்றின் நிலை பற்றி எண்ணிபாருங்கள்.\nபஸ்ல வாங்கற டிக்கெட்-ல இருந்து, ATM bills, ice cream cover, cigarette cover, biscuit cover, chocolate cover (மன்னிக்கவும்) இவை எல்லாம் நாம் ஒருவர் மட்டும் தினசரி வெளியில் தூக்கிபோடும் குப்பைகள்.\n( மூணாரில் எடுக்கப்பட்டது )\nஒருவரால் மட்டும் இவ்வளவு என்றால்\nயோசித்து பாருங்கள், நம் நாட்டில் உள்ள ஒவ்வொருவராலும் தினமும் எவ்வளவு குப்பைகள் பொறுப்பில்லாமல் மிக சாதாரணமாக வெளியில் தூக்கி எறியப்படுகின்றது என்று.\nநான் பார்த்ததிலேயே மிகவும் மோசமான இடம் போரூர் (சென்னை). ஒரு பிளாஸ்டிக் மலையே நம்மை வரவேற்கும். அதிலும் ஒரு முக்கியமான கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கால் வைக்கவே முடியாத இடத்தில், அதாவது குப்பை மேட்டின் நடுவில் அங்கு மாட்டிறைச்சி விற்று கொண்டிருப்பார்கள். பேருந்தில் இருந்து பார்க்கவே சகிக்காது. நீங்கள் போரூர் வந்திருந்தால் தெரியும், அங்குள்ள குப்பைகளையும், காக்கைகளையும்.\nஅழகான இந்த பூமியை, சகிக்க முடியாத இடங்களாய் மாற்றியது யார்\nஆறறிவு கொண்ட நாம் மட்டும் தான்.\nஇந்த குப்பைகளையும், இந்த இடங்களின் தலைஎழுத்தையும் நம்மால் மாற்றமுடியும். நம்மால் முடியாதது என்று உலகில் ஒன்றும் இல்லை.\nபிறரை சொல்லி குற்றம் இல்லை. மாற்றம் நம்மிடம் இருந்து உருவாகட்டும். நம் முதுகில் உள்ள அழுக்கை முதலில் அகற்றுவோம்.\n1. முறையான இடங்களில் குப்பைகளை போட கற்றுகொள்வோம்.\n2. இனி ஒவ்வொரு முறை நீங்கள் குப்பைகளை குறிப்பாக பிளாஸ்டிக் குப்பைகளை போடும்போதும் சரியான இடத்தில் தான் போடுகிறோமா என்று ஒரு பொறி தட்டட்டும்.\n3. உங்கள் வீட்டில் இருந்து வெளியாகும் குப்பைகளை எங்கு, எப்படி வெளியேற்றுகின்றிர்கள் என்பதை பாருங்கள்.\n4. நீங்களோ அல்லது உங்கள் வீட்டாரோ திறந்த வெளியில் கொட்டினால் தயவு செய்து அந்த முறையை மாற்றவும்.\n5. மட்கும் குப்பையை வீட்டின் வெளியில் ஒரு குழி தோன்றி அதில் கொட்டலாம். ( இப்போது என் வீட்டில் உள்ள மட்கும் கழிவு குழியில் ஒரு மாங்கன்று முளைத்துள்ளது :-) )\n6. சாதாரண தினசரி காலண்டர் பேப்பர் முதல், plastic cover, அட்டைகள் எல்லாவற்றையும், வீட்டிலேயே ஒரு குப்பைத்தொட்டி ஏற்பாடு செய்து, அவற்றில் நிரப்பி, பின் முறையான வழிகளில் அப்புறபடுத்துங்கள்.\nபிளாஸ்டிக் கழிவுகளை முறையாய் அப்புறபடுத்தும் வழிகளை வேறொரு பதிவில் பார்ப்போம்.\n(சில நகராட்சிகளே சேகரிக்கும் குப்பைகளை, முறையான வழியில் அப்புறபடுத்தாதது வேதனைக்குரிய விஷயம்.)\nசரி, இப்பொழுது முதலில் ஆரம்பித்த செய்திக்கு வருவோம். ஒருவேளை அந்த biscuit cover - இல் ஒன்று அல்லது இரண்டு துண்டுகள் மீதம் இருந்தால் அப்படியே மடித்து பையில் வைத்து வீட்டுக்கு கொண்டுபோகும் நாம், ஏன் காலியான கவரையும் பையில் வைத்து வீட்டுக்கு கொண்டுபோய் குப்பை தொட்டியில் போடகூடாது.\nவேடிக்கையாகத்தான் இருக்கும். ஆனால், இப்படி சின்ன சின்ன விஷயங்களை செய்ய தவறி தான் மிகப்பெரிய குப்பை மலைகளை உருவாக்கியுள்ளோம்.\nதயவு செய்து கொஞ்சம் பிறர் மண்ணையும் நேசிப்போம்.\n( சொல்லனும்னு தோணிச்சு சொல்லிவிட்டேன் , பிழைகள் இருப்பின் மன்னிக்கவும். சுற்றுச்சுழல் பற்றிய உங்கள் கருத்துக்களை பின்னுடன்களாய் பகிர்ந்தால், பிறரும் பயன்பெறுவார்கள், மண்ணும் சுத்தமாகும் )\nஅவள் ஒரு தேவதை (1)\nஎன் நெஞ்ச எரிமலையில்... (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uthirnthamalargal.blogspot.com/2010/06/blog-post_24.html", "date_download": "2018-07-20T02:32:31Z", "digest": "sha1:KGVYJUFY5L6ZCL3HBNSTOGWQI233DDUC", "length": 11895, "nlines": 151, "source_domain": "uthirnthamalargal.blogspot.com", "title": "உதிர்ந்த மலர்கள்...: வெட்டி....", "raw_content": "\nபறிக்கப்பட்ட மலர்களை விட அழகானவை\nஎப்போதாவது வெட்டியாக இருந்தால் பரவா இல்லைங்க. எப்பயுமே வெட்டினா.....\nகல்லூரி முடித்து கடந்த ஒரு மாதமாக வீட்டிலேயே முடங்கியுள்ளேன்.\nவேலைக்கு எடுத்த கம்பனியோ, எப்போது அழைக்கும் என சொல்லவே இல்லை. குறைந்தது மூன்று மாதம் ஆகும் என நம்புகிறேன்.\nஅம்மா ஊர் சுத்தவும் விட மாட்டேன்றாங்க. :(\nஏதாவது ஒரு வேலை செய்து எப்படியாவது இருக்கின்ற நேரத்தை உபயோகமாக மாற்றிக்கொண்டு இருக்கேன்.\nஒரு நாளைக்கு குறைந்தது ஒரு படமாவது பார்க்கின்றேன்.\nஅடுத்து புத்தகங்கள், சேட்டன் பகத்-இன் நாவல்கள் \" One night at the call center\", \" Two states \". இரண்டும் படிச்சுட்டேன். இப்பொழுது \" தீண்டாத வசந்தம் \" படித்து கொண்டிருகின்றேன். இது ஒரு மொழி பெயர்கப்பட்ட நாவல். நாவல் முழுக்க, வலிகள் நிறைந்த தாழ்த்தப்பட்ட மக்களின் நெஞ்சு குமுறல்கள்.\nமேலும் ஹிந்தி கற்றுக்கொண்டு வருகின்றேன். :)\nசனி, ஞாயிறு காலையில் மட்டும் வகுப்பு. பெரும்பாலும் எல்லாருமே ஒன்னாவது, ரெண்டாவது பசங்க. அவங்களோட சேர்ந்து க, கா, க(ga), க(gha) என்று படிக்கின்ற சுகம் இருக்கே.......\nஹிந்தி சார், நக்கலாய் கேட்கும் கேள்விகளுக்கும், வெள்ளந்தியாய் பதில் சொல்லிவிட்டு ஒரு சிரிப்பு சிரிப்பாங்க பாருங்க... அந்த வெள்ளந்தி சிரிப்பெல்லாம் மரணித்து விட்டது நமக்கு.\n\"அக்கா உன்னோட பேர் என்ன\" இந்த கேள்வியை ஒரு குட்டி பொண்ணு நான் சென்ற முதல் நாள் மூணு முறை கேட்டுச்சு.\nஆனால் நம்ம, யாராவது பேர் சொன்ன அடுத்த நொடியே மறந்து போனாலும், ஈகோவினால் திரும்ப கேட்க கூட மாட்டோம். மறுபடியும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தெரியத்தானே போகுது என விட்டுவிடுவோம் இல்லையா... :)\nஅப்படியும் வார நாட்கள் வெட்டியாய் கழிகின்றனவே என சுவற்றை பார்த்து யோசிக்கையில் ஒரு போஸ்டர் வரைந்தால் என்ன.. என ஒரு எண்ணம் எழ தூரிகையை கையில் எடுத்தேன்.\nஒரு மகிழ்ச்சியான செய்தி, எங்களின் போட்டோ ஒன்று இந்த மாத PIT - இன் முதல் கட்டத்திற்கு தேர்வாகியுள்ளது. வெற்றி பெறுகிற��ோ இல்லையோ, ஒரு அடி முன்னேறி இருப்பதே மிகப் பெரிய மகிழ்ச்சி... தலைப்பும் மகிழ்ச்சியே...\nஅடுத்து car driving கற்றுக்கொள்ள அம்மாவிடம் பிட்டு போட்டுள்ளேன்.. ஹிஹிஹி...\nஇன்னும் உபயோகமாய் கழிக்க என்ன செய்யலாம் இந்த வெட்டி நாட்களில்.....\nஎங்கு எப்படி செய்யலாம் என யோசித்து கொண்டுள்ளோம் நானும் தோழியும்.\nயாரை அணுகுவது என தெரியவில்லை.\nஉங்களுக்கு ஏதேனும் யோசனை இருந்தால் பின்னுட்டத்தில் தயவு செய்து தெரிவிக்கவும்.\nநல்லா சாப்பிட்டு தூங்கி எழுந்து ..... அம்மாகிட்ட உக்காந்து அப்படியே கதை பேசிட்டு( காபி குடிச்சிகிட்டே)... நம்மள மாதிரியே இருக்கறவங்களுக்கு எல்லாம் போன போட்டு வோர்ல்ட் கப் யாருக்கு. செம்மொழி மாநாடு எப்படி ன்னு விவாதிச்சிட்டு.. அப்பாக்கு சர்ப்ரைஸா தோசை சுட்டு குடுத்துட்டு இருங்க...\nவேலைக்கு போக ஆரம்பிச்சா எல்லாம் மிஸ்ஸிங்....\n//இன்னும் உபயோகமாய் கழிக்க என்ன செய்யலாம் இந்த வெட்டி நாட்களில்.....\nஎங்கு எப்படி செய்யலாம் என யோசித்து கொண்டுள்ளோம் நானும் தோழியும்//\nதிறன் வளர்க்கும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.கூடவே அடைப்பானின் நல் எண்ணத்துக்கும்.\n//அடைப்பானின் நல் எண்ணத்துக்கும். //\nம்ம்ம்... வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றி.....\nகாஞ்சிபுரம் அருகில் உங்களுக்கு தெரிந்த சமூக நலம் கொண்ட அமைப்புகளுக்கு மனிதவளம் தேவையெனில் பின்னூட்டத்தில் குறிப்பிடவும்...\nமுரளிகுமார் பத்மநாபன் June 26, 2010 at 11:45 AM\nபிட்டில் நுழைந்தமைக்கு என் வாழ்த்துக்கள், :-)\nஆங்கிலம் படிப்பதில் சிரமமில்லையெனில், நிக்கோலஸ் ஸ்பார்க்ஸ் படியுங்கள் பின்னியெடுக்கிறார் மனுஷன்.\nகேள்விகள் துளைத்துக்கொண்டே தான் இருக்கின்றது..\nஅவள் ஒரு தேவதை (1)\nஎன் நெஞ்ச எரிமலையில்... (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2018/apr/17/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2901573.html", "date_download": "2018-07-20T03:08:40Z", "digest": "sha1:DI6ZWZX464X2BXBJSI6JDFVKA6WEAWNO", "length": 8297, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nமலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு மலைவாழ் மக்��ள் சங்கத்தினர்.\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மலைவாழ் மக்கள் சங்கத்தினர் காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பழங்குடியினர் காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலான் கேட் முன்பு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டத்தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாநிலத்தலைவர் பி.சண்முகம், மாநில செயலர் சரவணன், மாவட்ட செயலர் அழகேசன், விவசாய சங்க மாவட்ட செயலர் கே.நேரு உள்ளிட்டோர்\nஆர்ப்பாட்டத்தின்போது, பழங்குடியினர் காலிப் பணியிடங்களை நிரப்புதல், பழங்குடி இருளர் மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, மனைப்பட்டா வழங்குதல், ஏரிக்கரை, குளக்கரை, வாய்க்கால் பகுதிகளில் வசிக்கும் இருளர் மக்களுக்கு மாற்று இடத்தில் மனைப்பட்டா வழங்குதல், அனைவருக்கும் வீடு, பசுமை வீடு திட்டத்தில் வீடு கட்டித்தருதல், 15 நாள்களில் ஜாதிச்சான்று வழங்குதல், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் இருளர் மக்களுக்கு ஆண்டுதோறும் வேலை வாய்ப்பு வழங்குதல், நரிக்குறவர், வேட்டைக்காரர், குறவர் இன மக்களை பழங்குடி பட்டியலில் சேர்த்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில், விவசாய சங்க மாவட்டத் தலைவர் மோகனன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/05/blog-post_41.html", "date_download": "2018-07-20T02:46:41Z", "digest": "sha1:ISQYHQ5SS5S6R5H3TP2WH2533ZOEZI4L", "length": 7742, "nlines": 66, "source_domain": "www.maddunews.com", "title": "வாகரை சூழலிய பூங்கா வனவள திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » வாகரை சூழலிய பூங்கா வனவள திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது\nவாகரை சூழலிய பூங்கா வனவள திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது\nகரையோர பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைதத்துவ திணைக்களத்தினால் வாகரையில் அமைக்கப்பட்டுள்ள சூழலிய பூங்கா வனவள திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது\nமகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் பங்குபற்றலுடன் நிலையான கரையோர வலய மீளமைப்பு மற்றும் நீடித்து நிலைக்க கூடிய முகாமைத்துவ திட்ட கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைதத்துவ திணைக்களம் வாகரை வனவள திணைக்கள அங்கீகாரத்துடன் வாகரை கண்டல் அடியில் அமைக்கப்பட்டுள்ள சூழலியல் பூங்காவை கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது .\nமட்டக்களப்பு மாவட்ட கடற்கரை பகுதிகளை சுற்றுலா துறைக்கு உகந்த இடமாக கடற்கரையை மாற்றும் நோக்குடன் கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைதத்துவ திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தின் கீழ் வாகரை கண்டல் அடியில் அமைக்கப்பட்டுள்ள சூழலியல் பூங்கா வாகரை வனவள திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது .\nஇதேவேளை வாகரை கரையோர பிரதேசத்தில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்ப பெண்களுக்கான வாழ்வாதார நிதி உதவிகளும் ,சுற்றுலா துறை தொடர்பாக பயிற்சிகளை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்களும் கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைதத்துவ திணைக்களத்தினால் வழங்கப்பட்டது .\nகோரளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் திருமதி எஸ் .ஆர் . ராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய கரையோர மூலவள முகாமை திணைக்கள பிரதம பணிப்பாளர் பிரபாத் சந்திர கீர்த்தி மற்றும் கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமை திணைக்கள உத்தியோகத்தர்கள் , கிராம பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்ப���்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F/", "date_download": "2018-07-20T02:53:13Z", "digest": "sha1:MP76CIP6SZPECPIVQGIWPIQGXXQ6A63Q", "length": 12511, "nlines": 90, "source_domain": "universaltamil.com", "title": "பெரிய ஆபத்தில் இருந்து டிரைவர்களை காப்பாற்றிய நடிகை பார்வதி", "raw_content": "\nமுகப்பு Cinema பெரிய ஆபத்தில் இருந்து டிரைவர்களை காப்பாற்றிய நடிகை பார்வதி\nபெரிய ஆபத்தில் இருந்து டிரைவர்களை காப்பாற்றிய நடிகை பார்வதி\nநடிகை பார்வதி சமீபத்தில் கேரள மாநிலம் கொச்சி அருகில் உள்ள பனம்பள்ளி நகர்ப் பகுதிக்கு காரில் சென்றார். அப்போது வழியில் ஒரு மின்சார கம்பி மிகவும் தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்ததை கண்டார்.\nஇதில் வாகனம் ஏதாவது உரசினால் மிகப்பெரிய ஆபத்தும், உயிர் இழப்பும் ஏற்படும் என்று கருதிய பார்வதி அங்கே தனது காரை நிறுத்தினார். அருகில் இறங்கி நின்று கொண்டு அந்த வழியாக வந்த வாகன டிரைவர்களை எச்சரித்து, அவர்கள் ஓட்டி வந்த வாகனங்களை மின்சார கம்பி அருகில் வராமல் விலகிப் போகும்படி கூறிக்கொண்டிருந்தார்.\nஇதற்கிடையே மின்சார வாரிய அதிகாரிகளுக்கு மின்கம்பி தாழ்வாக இருப்பது பற்றி தகவல் தெரிவித்தார். மின்சார ஊழியர்கள் வந்து அந்த வயரை சரி செய்த பிறகே பார்வதி அந்த இடத்தில் இருந்து புறப்பட்டார்.\nதாங்கள் மட்டுமே பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற மனநிலை அதிகரித்து வரும் இந்த கால கட்டத்தில், மற்ற உயிர்களுக்கும் மதிப்பு கொடுத்து பார்வதி செய்த இந்த மனிதாபிமான நடவடிக்கை அவருடைய மதிப்பை பல மடங்கு உயர்த்தி இருக்கிறது. முன் எச்சரிக்கையுடன் பல உயிர்களை பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்ற காரணமான பார்வதிக்கு பாராட்டுகள் குவிகின்றன.\nமரண தண்டனை கைதிகள் 247 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி\nஇலங்கையில் 247 மரண தண்டனை கைதிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாக நீதித்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மரண தண்ட னையை நடைமுறைப் படுத்துவது குறித்து நீண்ட காலமாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு...\nஇதுவரை யாரிடமும் சொல்லாத ரகசியத்தை போட்டுடைத்த ஸ்ரீரெட்டி\nசர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டி தற்போது சென்னை வந்து தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்ப கொ��ுப்பதாக கூறி, ஏமாற்றியவர்கள் மீது புகார்கள் கூறி வருகிறார். இது குறித்த கருத்து மற்றும் யாரை அவர் எங்கு சென்று சந்தித்தார்..அப்போது அவர்கள் என்ன செய்தார்கள்..\nஉச்சி முதல் பாதம் வரை மேனியை ஜொலி ஜொலிக்க இதோ சூப்பர் டிப்ஸ்\nகூந்தல், சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு தரும் சக்தி ஆரஞ்சு பழத்திற்கு உள்ளது. இன்று ஆரஞ்சு பழத்தை வைத்து சருமம், கூந்தலை பராமரிக்கும் முறைகளை பார்க்கலாம். தலை முதல் கால் வரை ஆரஞ்சு...\nகல்குடாவில் தமது முச்சக்கரவண்டியை முச்சக்கரவண்டியை சேதப்படுத்திவிட்டு இளைஞன் தூக்கிட்டு தற்கொலை\nகல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பேத்தாழையில் 21 வயதுடைய இளைஞன் தனது சகோதரியின் மீது கூரிய ஆயுதமொன்றினால் தாக்கிவிட்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வாழைச்சேனை கண்ணகிபுரத்தினை சேர்ந்த துரைராசா பிரதீபன்...\nமனைவியை நிர்வாணமாக்கி சரமாரியாக தாக்கிய கணவன்- களுத்துறை பகுதியில் சம்பவம்\nகளுத்துறை பகுதியில் வசிக்கும் சுற்றுலா பயணிகளுக்கான வழிகாட்டியாக செயற்பட்டு வந்த நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் மனைவியின் தாய் ஆகியோருடன் தொடர்ச்சியாக சண்டை பிடித்து வந்துள்ளார். குறித்த நபருக்கு மதுபாவனை பழக்கமும் காணப்படுகின்றது.....\nபடுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் – புகைப்படம் உள்ளே\nவிருது விழாவிற்கு படுகவர்ச்சி உடையில் வருகைதந்த பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்டியே ஷாக்...\n உங்களுக்கு ஏற்ற தொழில நாங்க சொல்லுறம்\nஸ்ரீகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸை தொடர்ந்து தமிழ் லீக்ஸில் சிக்கிய பிரபல நடிகர்- பெரும்...\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\nஇதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை த்ரிஷா- புகைப்படம் உள்ளே\nஇதுவரை யாரிடமும் சொல்லாத ரகசியத்தை போட்டுடைத்த ஸ்ரீரெட்டி\nரசிகர்களை கிறங்கடிக்கும் எமி – கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோ உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%B3%E2%80%8C%E0%AE%B0%E0%AF%8D%E2%80%8C%E0%AE%9A%E0%AF%8D%E2%80%8C%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E2%80%8C%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-07-20T02:57:50Z", "digest": "sha1:M2WHJYUIDGHAI3UN4CVETUIYHRFKCUVC", "length": 3924, "nlines": 51, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "சரும வள‌ர்‌ச்‌சியை க‌ட்டு‌ப்படு‌த்த | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nசில பெ‌ண்களு‌க்கு முக‌த்‌தி‌ல் அ‌திக‌ப்படியான முடி வள‌ர்‌ச்‌சி இரு‌க்கு‌ம். இத‌ற்கு ஹா‌ர்மோ‌‌னி‌ன் ‌சீர‌ற்ற ‌நிலையு‌ம், மரபணுவு‌ம் ஒரு காரணமாகு‌ம்.\nமுக‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம் முடியை அக‌ற்றுவத‌ற்காக எ‌க்கார‌ண‌ம் கொ‌ண்டு‌ம் ஷே‌வி‌ங் போ‌ன்ற முறையை‌த் தே‌ர்‌ந்தெடு‌க்கவ‌ே‌க் கூடாது.\nஇதனா‌ல் முடி வேகமாக வள‌ர்வதுட‌ன் அட‌ர்‌த்‌தியாகவு‌ம் வளர வா‌ய்‌ப்பு‌ள்ளது. ‌சில அழகு‌ ‌நிலைய‌ங்க‌ளி‌ல் ‌த்ர‌ட்டி‌ங் முறை‌யி‌ல் அக‌ற்று‌கிறா‌ர்க‌ள். இது ஓரள‌வி‌ற்கு எ‌ளிய முறையாக உ‌ள்ளது.\nஆனா‌ல், இரு‌க்கு‌ம் முடியை எடு‌ப்பதுட‌ன், இரு‌க்கு‌ம் முடி இ‌ன்னு‌ம் அ‌திகமாக வளராம‌ல் தடு‌க்கு‌ம் முறைகளை‌க் கையா‌ள்வதுதா‌ன் ‌சிற‌ந்தது.\nஇதுபோ‌ன்ற ‌பிர‌ச்‌சினைகளு‌க்கு ந‌ல்ல மரு‌த்துவரையோ அ‌ல்லது அழகு‌க் கலை ‌நிபுணரையோ ஆலோசனை கே‌ட்பது உ‌ரிய முய‌ற்‌சியை எடு‌க்க வ‌ழி வகு‌க்கு‌ம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%AA%E0%AE%BF9983-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-07-20T03:14:47Z", "digest": "sha1:77FSJOK2XJX6WJQEOMPXQR2XHLKYCHYM", "length": 5007, "nlines": 53, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "பி9983 கிராஃபைட் ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nபி9983 கிராஃபைட் ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்\nப்ளாக்பெரி நிறுவனம் போர்ஷ் டிசைன் பி9983 கிராஃபைட் எனும் புதிய ஸ்மார்ட்கைப்பேசியினை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.\nசிறப்பம்சங்களை பொருத்த வரை போர்ஷ் டிசைன் பி 9983 கருவியில் 3.1 இன்ச் டச் ஸ்கிரீன் 720*720 பிக்சல் ரெசல்யூஷன்(Pixel Resolution), 1.5 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் எஸ்4 பிராசஸர் மற்றும் 2ஜிபி ரேம், 64 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.\n2100 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுவதோடு ப்ளாக்பெரி போர்ஷ் டிசைன் பி9983 கருவியில் 8 எம்பி ப்ரைமரி கமெராவும், 2 எம்பி முன்பக்க கமெராவும் வழங்கப்பட்டுள்ளது.\nகனெக்டிவிட்டி ஆப்ஷன்களை(Connectivity Option) பொருத்த வரை வை-பை, ப்ளூடூத் 4.0, எப்எம் ரேடியோ, மைக்ரோ யுஎஸ்பி மற்றும் மைக்ரோ எச்டிஎம்ஐ வழங்கப்பட்டுள்ளது.\nப்ளாக்பெரி போர்ஷ் டிசைன் பி9983 கிராஃபைட் கருவியிள் பிரத்யேக கடவு எண் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகின்றது, புதிய கைப்பேசி ப்ளாக்பெரி கருவிகளில் வழங்கப்படும் ப்ளாக்பெரி ஹப், ப்ளாக்பெரி ப்லென்டு மற்றும் ப்ளாக்பெரி வேல்டு போன்ற அம்சங்களையும் வழங்கி இருக்கின்றது.\nபோர்ஷ் வடிவமைப்பு, ப்ளாக்பெரி பாதுகாப்பு, கச்சிதமான புதிய கீபோர்டு வடிவமைப்பு மற்றும் இதர சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் இந்த கருவியானது இந்தியாவில் ரூ.99,990க்கு விற்பனை செய்யப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anglethree.blogspot.com/2009/07/blog-post_16.html", "date_download": "2018-07-20T02:47:45Z", "digest": "sha1:KDBZDUX3CFLS7JAUBWIJ5OVRS43K24MH", "length": 13323, "nlines": 127, "source_domain": "anglethree.blogspot.com", "title": "மூன்றாம் கோணம்: நாயைக் கடிக்கும் பூனைக்குட்டிகள்...!", "raw_content": "\nஇது பாண்டிச்சேரி நேரு வீதியின் அருகிலுள்ள ஒரு வீதியில் எடுக்கப்பட்ட புகைப்படம் . கொழுக்மொழுக்கென்று அழகழகான நாய்க்குட்டிகள் பால் குடித்துக்கொண்டிருந்தன. பாரதி பாடியதைப்போல் சாந்து நிறமொன்று, சாம்பல் நிறமொன்று,பாலின் நிறமொன்று , பாம்பின் நிறமொன்று என வகைக்கொன்றாக குட்டிகள். Bachelor வாழ்கையில் வளர்க்க முடியாது என்பதால் அந்த கருப்பு நிற குட்டியை மனமின்றி அங்கேயே விட்டு வந்து விட்டேன் .\nசரி இந்த புகைப்படத்தைப் பார்த்தால் நமக்கு முதலில் என்ன தோன்றும் \n ஒரு நாய்க்குட்டியை எடுத்துப் போக தோன்றும் .. அதிக பட்சம் அந்த தாய்க்கு பிஸ்கட் வாங்கிப் போட தோன்றலாம்..\nபோன வாரம் நான் சொந்த ஊருக்குப் போயிருந்தபோது என் பக்கத்து வீடு குட்டி பையன் ஹரிஷிடம் காண்பித்து இது என்ன என்று கேட்டேன். அவன் அதை சற்று நேரம் பார்த்து விட்டு சொன்ன பதில் மிக விநோதமானது. பூனைக் குட்டிகளெல்லாம் சேர்ந்து ஒரு நாயைக் கடிக்கின்றனவாம்.\nபொதுவாக என் வீட்டைச் சுற்றி பூனைகள் அதிகம். என் அம்மாவிடம் நட்பு பாராட்டியும் என் தம்பியிடம் பயப்படுவது போன்று நடித்தும் , நான் எப்போதாவது வீட்டுக்கு போனால் \" யார்ரா இவன் புதுசா இருக்கான் ..\" என்று வினோதமாக ஒரு look விட்டு விட்டு தன் வேலையைத் தொடர்வதுவுமாக ஒரு 10 பூனைகள் வீட்டைச் சுற்றி வளைய வந்துகொண்டிருக்கும்.\nநாய்கள் எங்கள் வீட்டருகில் ரொம்பவும் குறைவே. குறிப்பாக குட்டி நாய்கள்.. மாற்றாக பூனைகளோ வருடா வருடம் மும்மடங்காகப் பெருகி வாழ்வன. சுனாமி வந்த சமயத்தில் மீன் கிடைக்காமல் நாங்கள் சைவ சாப்பாடு சாப்பிட்டபோது பூனைகள் மீன் இன்றி மிகவும் இளைத்து காணப்பட்டன. அப்போது நிறைய பூனைகள் புலம் பெயர்ந்து விட்டன. இருந்தாலும்ஒரு குட்டி பிறந்து நான்கைந்து மாதங்களில் அதுவும் குட்டி போட்டுவிடுகிறது.இதன் காரணமாக பூனைகளையே அதிகம் பார்த்து வளர்ந்த ஹரிஷ் சொன்ன பதிலைப் பார்த்தீர்களா.\nஇந்த பதிவு பிடித்திருந்தால் வாழ்த்துங்கள், இல்லையென்றாலும் பரவாயில்லை உங்களுடைய விவாதங்களை தெரிவியுங்கள். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி \nதிரைப்படங்களில் கதாநாயகி அறிமுகம் - ஒரு பார்வை .....\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nதிருவண்ணாமலைக்குப் போன கதை . . .\nஎன் படைப்புகளை பத்திரிகைகளுக்கு அனுப்பினால் நிராகரிக்கப்படுமோ என்ற அச்சத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் எனக்கே எனக்காக தொடங்கிய வலைப்பூ இது. ஆதரவு தரும் நல்லுள்ளங்களுக்கு நன்றிகள்.\nசுமார் 18 வருடங்களுக்கு முன்னே ஒல்லியாக கருப்பாக தீக்குச்சி போன்ற உருவத்துடன் தீசலாக ஒரு உருவம் டப்பாங்குத்து பாட்டுடன் போடா போடா புண்ணாக்கு...\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nசாரு நிவேதிதா தனது நண்பர்களோடும் ஜெயமோகன் தனது நண்பர்களோடும் சில வாரங்களுக்கு முன் இமயமலை நோக்கி ஒரு பயணம் சென்று திரும்பி வந்தது நாம் அன...\nஇந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்\nநான் துவக்கப் பள்ளியில் படித்த போது பள்ளி பாடப்புத்தகங்களில் கடைசி பக்கத்தின் பின்புறத்தில் எழுதியிருப்பார்கள் \"இந்தியர் என்பதில் பெ...\nநிகழ்காலத்தில் கடந்த நாட்களை நினைத்துக்கொண்டே இருந்தால் எதிர்காலம் நன்றாக இருக்காது என்பார்கள். ஆனாலும், பால்யத்தின் நினைவுகளை மனம் மீண்டும்...\nஇயந்திரப் பொறியியல் மாணவர்களுக்கு-என் அனுபவம்-5\n\"Design\" என்பது வரைபடம் \"drawing\" இல்லாமல் முழுமையாகாது. ஏனெனில் டிராயிங் தான் இயந்திரப் பொறியாளர்களின் மொழி (Engineers ...\n\"தல\" புராணம் : அஜித் - ஒரு ரசிகனின் பார்வையில்..\n வரவே வராது ... வசன உச்சரிப்பா அப்பிடீன்னா .. மருந்துக்கும் கூட முடியாது .. நடனம் .. ஒரு நவீன கால பாக்யர...\nஇளையராஜாவும் ரஹ்மானும் , சில பகிர்வுகள்..\nஇளையராஜா ரஹ்மான் குறித்து எனக்கும் நண்பர்களுக்கும் அடிக்கடி விவாதம் நிகழ்வதுண்டு. எங்கே யுவன் , ஹாரிஸ் ஜெயராஜ், எல்லாம் இல்லையா என்றால் இன்ன...\nதமிழ்நாட்டில் பிறந்ததற்காக நான் வருத்தப்படும் ஒரே விஷயம் பிற மொழிகளைக் கற்கும் வாய்ப்பு மிகக் குறைவு என்பதுதான்.என் அம்மா அப்பா நன்றாக மலையா...\nஇந்தப் பதிவு சச்சினின் புள்ளி விபரங்களையோ \"On field Myths\" கள் பற்றியோ அலசுவது அல்ல. மாறாக என்னுடைய கிரிக்கெட் நினைவுகள் சச்சின...\nநஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும் வெஞ்சினத்தில் பல்பட்டால் மீளாது- விஞ்சுமலர்த் தேம்பாயும் சோலைத் திருமலைரா யன்வரையில் பா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avargal-unmaigal.blogspot.com/2010/12/blog-post_30.html", "date_download": "2018-07-20T02:56:22Z", "digest": "sha1:NOHT5I5XABM7TJCX2UBC56VTFOQEAOIW", "length": 36025, "nlines": 260, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: செல்போனுக்கு மனது இருந்தால் பேசும்(கதறும்) வார்த்தைகள் (நகைச்சுவை)", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nசெல்போனுக்கு மனது இருந்தால் பேசும்(கதறும்) வார்த்தைகள் (நகைச்சுவை)\nசெல்போனுக்கு மனது இருந்தால் பேசும்(கதறும்) வார்த்தைகள் (நகைச்சுவை)\nமனிதனுக்கு மனசுன்னு ஒன்று உண்டு.(அப்படினு நாம நம்புறோம்) அப்பிடிப்பட்ட மனிதர்கள் தாங்கள் உயிராக நினைச்சுக்கிட்டிருக்கிற செல்போனுக்கு(Cell Phone) ஒரு மனசு இருந்தால்..அப்படி இருந்து அது ஒரு மனிதனிடம்.. மனம் விட்டு பேசினால் எப்படி இருக்கும்\nடி.டீங்க....டி.டீங்க....டி.டீங்க.. (மெசேஜ் ஒன்று வருகிறது.)\nசெல்போன் : என்னடா இது நிம்மதியா தூங்கவுடுறாங்களா.. அர்த்த ராத்திரியில யாருக்கு என்ன கொள்ளை போகுதுதோ தெரியல.. இந்த நேரத்துல என்ன மெசேஜ் வேண்டியிருக்கு இப்ப இவன் எழுந்து பார்ப்பான். அப்புறம் விடிய விடிய சாட்தான். என்ன பொழப்புடா இது இப்ப இவன் எழுந்து பார்ப்பான். அப்புறம் விடிய ���ிடிய சாட்தான். என்ன பொழப்புடா இது ஆஹா எந்திரிசிட்டான்யா..எந்திரிசிட்டான்யா என்னை கையில் எடுத்துட்டானே... ஆஹா வொய்ப்தான் மெசேஜ் அனுப்பியிருக்கா ஆஹா எந்திரிசிட்டான்யா..எந்திரிசிட்டான்யா என்னை கையில் எடுத்துட்டானே... ஆஹா வொய்ப்தான் மெசேஜ் அனுப்பியிருக்கா இன்னும் கல்யாணமே ஆகல, அதுக்குள்ள லவ்வரு நம்பர \"வொய்ப்ன்னு ஸ்டோர் பண்ணி வச்சிருக்கான். ஆமா என்ன அனுப்பியிருக்கா..\nசெல்போன் :அடிப்பாவி அர்த்தராத்திரி இரண்டு மணிக்கு தூங்காம மெகா சீரியலா பார்த்துகிட்டிருப்பாங்க\nஆஹா பதில் அனுப்ப தொடங்கிட்டாண்யா தொடங்கிட்டாண் நம்மல இனி தூங்கவுடமாட்டாங்கயா\n\"ஆமா செல்லம் இப்ப தான் தூங்கினேன். நீ தான் கனவுல வந்த. இரண்டு பேரும் ஆஸ்திரேலியாவில் டூயட் பாடிக்கிட்டிருந்தோம்.\"\nசெல்போன்:டேய்,சத்தியமா சொல்லுடா உன் கனவில் அவளாடா வந்தா காபி கடையிலிருந்து டாஸ்மார்க் வரை கடன் சொல்லி வாங்கின கடைக்காரர்கள் ,வாடகை வீட்டுகாரன்தானடா வந்தாரு காபி கடையிலிருந்து டாஸ்மார்க் வரை கடன் சொல்லி வாங்கின கடைக்காரர்கள் ,வாடகை வீட்டுகாரன்தானடா வந்தாரு ஏன்டா என்னையும் பொய் சொல்ல வைக்குற.\nசெல்போன்:பதில் வந்துடுச்சுடா. அவ இவனுக்கு மேல படுத்துவாளே, என்ன சொல்லியிருக்கா\n\"உன் கனவுல நான் என்ன கலர் டிரெஸ் போட்டிருந்தேன்\nசெல்போன் :ஆமாடி, இதுதான் இப்போ ரொம்ப முக்கியம் என்ன டிரெஸ் போட்டிருந்த, பவுடர், உதட்டு சாயம் சரியா இருந்திச்சா என்ன டிரெஸ் போட்டிருந்த, பவுடர், உதட்டு சாயம் சரியா இருந்திச்சா\n\" செல்லம், நீயும் நானும் வொய்ட் டிரெஸ் போட்டிருந்தோம். நீ தேவதை மாதிரி இருந்த..\"\nசெல்போன்:டேய் நீ தேவதைய முன்னப் பின்ன பாத்திருக்கியாடா வொய்ட் டிரெஸ்ல ரெண்டு பேரும் பேய் மாதிரி இருந்திருப்பீங்கடா\nசெல்லம் நீ இன்னைக்கி வழக்கத்தை விட ரொம்ப அழகா இருந்தடி\nசெல்போன்:ஆமாம் இன்னிக்கிதான் அவதலைக்கு குளிச்சா அதனலாதான் ஏதோ பாக்க அழகா இருக்கிற மாதிரி இருக்கா அவ மாதத்திற்கு ஒரு முறை தலைக்கு குளிப்பாங்கிறது உனக்கு இன்னும் தெரியாதடா டேய் ஸ்டாப் பண்ணுங்கடா வாயில ஏதாவது வரப் போகுது.\nஅவ என்னமோ அடிக்க ஆரம்பிச்சுட்டாலே இன்னிக்கு சிவராத்திரிதான் நமக்கு\nநீங்க கூடத்தான் இன்று ரஜினி மாதிரி அழகா இருந்தீங்க..\nசெல்போன்:பாத்தியா உனக்கு வயசு ஆயிடுத்துன்னு சொல்லாம சொல்லுராடா உனக்கு எங்க இது எல்லாம் புரியப் போதுடா அது மட்டுமல்லாமல் நீ இரவல் வாங்கி போட்ட டிரெஸ் அவளூக்கு எங்க தெரியப் போகுதுடா. ஏண்டா உங்களுக்கு இப்படி பொய் சொல்லுரத தவிர வேறு ஏதும் தெரியாதா\nஇவன் என்ன டைப் பண்ண ஆரம்பிச்சுட்டான்\nநன்றி செல்லம். எனக்கு ஒரு நாள் உன் கையால சமைச்சு சாப்பிடனும் ஆசை. எனக்கு சமைச்சு போடுவியா செல்லம்\nசெல்போன்:டேய் ஏன்டா இந்த விபரீத ஆசை. அவ சமைச்சா பத்திய சாப்பாடு சாப்பிட்ட மாதிரி இருக்குமடா உப்பு உரப்பு புளிப்பு ஒன்னும் இருக்காதுடா ஏனா அவளுக்கு சமைக்க தெரியாதுடா\nசெல்போன்:அவ ஏதோ பதில் அனுப்பி இருக்காளே என்னனு பார்ப்போம் தூக்கம் போனது போச்சி இந்த கண்ராவிய பார்த்து தொலைக்க வேண்டியிருக்கிறது\nகண்ணா கண்டிப்பா ஒரு நாள் உங்களுக்கு சமைச்சு போடுறேன்.\nசெல்போன்:பாரு அவ புத்திசாலிடா ஒரு நாள் மட்டும்தான் சமைச்சு போடுவேன் என்று இப்போதே கூறிவிட்டாள்.அது மட்டும்மல்ல அந்த சாப்பாட்டை சாப்பிட்ட பிறகு உனக்கு சாப்பாடு என்றாலே பிடிக்காமல் போய்யிடும்டா அதுக்கு அப்புறம் சாப்பிடனும் ஆசை வந்தா ஹோட்டல் சாப்பாட்டுக்கு ரெடியாகிக்கோ\n\"டேய் என்செல்ல புருஷா.. எனக்கு தூக்கம் வர மாட்டீங்குதடா நா என்ன பண்ணடா நாயே\nசெல்போன்:ஆங்.. நல்லா வாயில வருது. ஏதாவது சொல்லிப்புடுவேன். உடம்பு, கீடம்புபேல்லாம் வலிக்குதுடா சாமி பேயெல்லாம் பிஸியா அலையற நேரத்துல என்னடா ரொமான்ஸ் வேண்டிக் கிடக்கு.. அடங்குங்கடா பேயெல்லாம் பிஸியா அலையற நேரத்துல என்னடா ரொமான்ஸ் வேண்டிக் கிடக்கு.. அடங்குங்கடா\n\"என் பேரை மந்திரம் மாதிரி சொல்லிக்கிட்டே கண்ணை மூடி தியானம் பண்ணு. அப்படியே தூங்கிடுவ அப்புறமா உன் கனவுல வந்து உன்னை நான் தாலாட்டுவேன். உம்ம்ம்ம்ம்மா அப்புறமா உன் கனவுல வந்து உன்னை நான் தாலாட்டுவேன். உம்ம்ம்ம்ம்மா\nசெல்போன்:அடச்சீ.. தூ.. எச்சி எச்சி உம்மான்னு அடிச்சா போதாதாடா.. அந்த இழவை எனக்கு வேற கொடுக்கணுமா, கருமம் கருமம். ஆமா என்ன சொன்ன உன் பேரை மந்திரம் மாதிரி சொல்லணுமா, உனக்கே இது ஓவராத் தெரியல. மவனே அதெல்லாம் சொன்னா தூக்கம் வராதுடா, உன்னால அப்பங்கிட்ட செறுப்பு அடிதாண்டா கிடைச்சதுன்னு மெசஜ்தாண்டா வரும் லூசுப்பயல உம்மான்னு அடிச்சா போதாதாடா.. அந்த இழவை எனக்கு வேற கொடுக்கணுமா, கருமம் கருமம். ஆமா என்ன சொன்ன உன் பேரை மந்திரம் மாதிரி சொல்லணுமா, உனக்கே இது ஓவராத் தெரியல. மவனே அதெல்லாம் சொன்னா தூக்கம் வராதுடா, உன்னால அப்பங்கிட்ட செறுப்பு அடிதாண்டா கிடைச்சதுன்னு மெசஜ்தாண்டா வரும் லூசுப்பயல இதுக்கு அந்த மடச்சி என்ன அனுப்புறான்னு பார்ப்போம்.\n\" ஏய், எனக்கு உன் பேரைச் சொன்னா தூக்கம் வரல, வெட்கம் வெட்கமா வருது\nசெல்போன்:எனக்கு வேதனை வேதனையா வருதுடா. எப்படா தூங்குவீங்க தினமும் இதே தலை வேதனையாப் போச்சு தினமும் இதே தலை வேதனையாப் போச்சு 'கண்ணை படைத்து பெண்ணை படைத்த இறைவனை விட செல்லைப் படைத்து இலவச எஸ்.எம்.எஸ்ஸை படைத்த மனுசன் தான் கொடியவன்'\nபோன ஜென்மத்துல ஆந்தையா இருந்துருப்பாங்க போல\n\"செல்லம், என்னை உனக்கு எவ்வளவு பிடிக்கும்\n\" நம்ம தமிழக அமைச்சர் ராஜா பண்ண ஸ்பெக்ட்ரம் ஊழலைவிட அதிகமாப் பிடிக்கும். என்னை உனக்கு எவ்வளவுடா பிடிக்கும்\nசெல்போன்:கடன்காரி, உதாரணம் சொல்ல வேற விஷயமே கிடைக்கலையா, நம்மாளு என்ன சொல்லுறான்னு பார்ப்போம்.\n\" .முதல் ப்ளாக், முதல் பதிவு, முதல் கமெண்ட்ஸ் முதல் செல், முதல் காதல்... இதையெல்லாம் யாராவது எவ்வளவு பிடிக்கும்னு அளந்து சொல்ல முடியுமாடி நீதான் என் முதல் காதல்\"\n நீ அண்ட புழுகு பண்றேடா ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இன்னொரு நம்பருக்கும் இதே மெசேஜைத் தான நீ அனுப்புன. அதை அதுக்குள்ள மறந்துட்டியாடா ...நடத்து,நடத்து எனக்கு மட்டும் உண்மையை அனுப்புற சக்தி இருந்தா மவனே செத்தடா நீ\n(சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞன் இருபதாவது முறையாக குட்நைட் சொல்லிவிட்டு 'சாட்'டை முடிக்கிறான்.)\n என்னது இவன் திருப்பி எதோ நோண்டுறான். ஓ.. என்னை எழுப்பச் சொல்லி அலாரம் வக்கப் போறானா.. எத்தனை மணிக்கு அடப்பாவி உலகத்துலயே பகல் பன்னிரெண்டு மணிக்கு அலாரம் வைச்சு எந்திரிக்கிற ஒரே ஜீவராசி நீதாண்டா அடப்பாவி உலகத்துலயே பகல் பன்னிரெண்டு மணிக்கு அலாரம் வைச்சு எந்திரிக்கிற ஒரே ஜீவராசி நீதாண்டா அதுவரைக்கும் 'வொய்ப்' திருப்பி 'சாட்'டுக்கு வராம இருந்தா சரிதான்.\nசெல்போன்:அட என்னமோ குறுகுறுங்குதே.. ஓ எதோ ரிமைன்டர் செட் பண்ணி வச்சிருக்கான்.\n\" இன்று திங்கள்கிழமை குளிக்க வேண்டும்.\"\n ரிமைன்டர் சிஸ்டத்தை கண்டுபிடிச்சவருக்கு இந்த விஷயம்\nதெரிஞ்சா 'ஏன்டா இப்படி ஒரு சிஸ்டத்தைக் கண்டுபிடிச்சோம்'னு தன்னைத�� தானே அடிச்சுக்குவான்.விட்டா எதுக்கெல்லாம் ரிமைன்டர் வைப்பிங்கடா டேய் எவ்வளவு நேரம் தாண்டா கத்துறது. தொண்டை வலிக்குது.எழுந்திரிச்சுத் தொலைடாண்டா நாத்தம் பிடிச்சவனே. அடப்பாவி ரிமைன்டரை ஆப் பண்ணிட்டு தூங்க ஆரம்பிச்சுட்டானே டேய் எவ்வளவு நேரம் தாண்டா கத்துறது. தொண்டை வலிக்குது.எழுந்திரிச்சுத் தொலைடாண்டா நாத்தம் பிடிச்சவனே. அடப்பாவி ரிமைன்டரை ஆப் பண்ணிட்டு தூங்க ஆரம்பிச்சுட்டானே அப்ப இன்னிக்கும் குளிக்க மாட்டான் போல\nடேய் நீ குளிக்க வேண்டாம்டா டேய் என்னை கொஞ்சமாவது கவனிடா....எனக்கு தீனி போடுடா. பேட்டரில சார்ஜ் தீரப்போதுடா டேய் என்னை கொஞ்சமாவது கவனிடா....எனக்கு தீனி போடுடா. பேட்டரில சார்ஜ் தீரப்போதுடா சார்ஜ்ர்ல போடுறா டேய் உன்னைதாண்டா இவன் காதுல எங்க விழப்போகுது. சோம்பேறி\n(அரை மணி நேரம் கழித்து, இன்கம்மிங் கால் வருகிறது.)\n'ஆசையினாலே மணம்...ஒஹோ அஞ்சுது கெஞ்சுது தினம்..'(ரிங்க்டோன் ஒலிக்கிறது)\nசெல்போன்:அவனவன் என்னன்னமோ லேட்டஸ்ட் டோன் வைச்சு அசத்திக்கிட்டிருக்கான். கஞ்சப் பய ரிங்டோனைப் பாரு. ஆசையினாலே மணம்...ஒஹோ அஞ்சுது கெஞ்சுது தினமுனுட்டு. டேய் போனை எடுடா, யாரோ கூப்பிடுறாங்க ரிங்டோனைப் பாரு. ஆசையினாலே மணம்...ஒஹோ அஞ்சுது கெஞ்சுது தினமுனுட்டு. டேய் போனை எடுடா, யாரோ கூப்பிடுறாங்க\n\"ஹலோ.. ஆங்.. குட் மார்னிங் சார்.. கண்டிப்பா..சார் இன்னிக்கு கண்டிப்பா முடிச்சி கொடுத்திரலாம் சார்.. இல்ல சார்.. ஆமா சார கொஞ்சம் பிஸி தான்சார்.. ஒரு மீட்டிங்ல இருக்கேன்.. ப்ளீஸ் அப்புறமா பேசலாம் சார். ஓ.கே சார் நன்றி சார்......\nசெல்போன்:தலையெழுத்து இவன் பண்ணுற கூத்துக்கெல்லாம் நாமளும் உடந்தையா இருக்க வேண்டியிருக்கே மணி பன்னிரெண்டு ஆக இன்னும் 5 செகண்டுதான் இருக்கு.\nஅலாரமா அலறக்கூட என் உடம்புல சக்தியே இல்ல\n(செல் சார்ஜ் இல்லாமல் டெட் ஆகிவிட்டது.)\nஎனக்கு இமெயிலில் வந்த சிறிய ஜோக்கை அழகிய சிற்பம் போல அழகாக எனது பாணியில் வடித்து கொடுத்துள்ளேன். பிடித்தால் படித்து ரசித்து கமெண்ட்ஸ் போடவும் . உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் உங்கள் லேப் டாப்பை குப்பை தொட்டியில் தூக்கி போட்டு வேறு உருப்படியான வேலையை பார்க்க்கவும் அதுவும் இல்லையென்றால் சீரியல் பார்த்து அழுது கொண்டிருக்கவும்.\nஎனது தமிழை படித்து உங்களுக்கு இங்கிலீஷ�� மறந்து போக கூடாது என்பதால் நான் படித்து வயிரு குலுங்க சிரித்த ஜோக்கை உங்களுக்கு அப்படியே தந்துள்ளேன்.\nஎனது இணைய நண்பர்களூக்கும் , சக தமிழ் ப்ளாக்கர்& பதிவாளர்களூக்கும் எனது பதிவுகளை வந்து படித்து விட்டு கமெண்ட்ஸ் போடாமல் போகிறவர்களுக்கும் மற்றும் Anonymous -க வந்து கமெண்ட்ஸ் போடுபவர்களுக்கும் எனது இதயங்கனிந்த (2011) புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஇந்த இனிய நன்நாளில் நீங்கள் ஆசைப்பட்ட, நம்பிக்கையுடன் எதிர்பார்த்த & இறைவனிடம் வேண்டிய எல்லாம் உங்களூக்கு வருகிற புத்தாண்டில் கிடைக்க வேண்டுமென்று மனதார வாழ்த்துவதுடன் மட்டும்மல்லாமல் இறைவனிடமும் வேண்டிக்கொள்கிறேன். வாழ்க வளமுடன்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nபதிவு அருமை. இனிய அகிலத்துப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\n ரொம்பவே நகைச்சுவையா அழகான சிற்பமாக செதுக்கி இருக்கீங்க..ரொம்ப மெனக்கெட்டு இருக்கீங்க...ரொம்ப நல்லா வந்திருக்கு இந்த போஸ்ட்...அந்த பழங்களையும் நான் எடுத்துகிட்டேன்..நன்றி..:))) Happy Newyear:)))\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் ம��பெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 405 ) அரசியல் ( 269 ) கேள்விகள் ( 19 ) கேள்வி பதில் ( 14 ) கார்டூன் ( 7 ) கேள்வி பதில்கள் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஎட்டு வழிச்சாலைத் திட்டம்: அமெரிக்கா, சிங்கப்பூரில் எப்படி செயல்படுத்தப்படுகிறது\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nதங்கமான தமிழ் சங்கங்கள் Part 2\nமாறிவரும் உலகில் மாறாத தமிழ்நாடு...ஒரு அமெரிக்க தம...\nஉலகத்தின் முதல் பறக்கும் 5 ஸ்டார் ஹோட்டல்.\nஅண்டர் கிரெவுண்ட பார்க்கிங் - அற்புத ஐடியா\nதமிழனுக்கு ஒரு சவால்... சவாலில் பங்கேற்கும் தமிழன்...\nஉலகின் அதிக ஆழமுள்ள நீச்சல் குளம் ( The deepest sw...\nதமிழகத்தின் டாப் 10 திருடர்கள்\nநீங்க ஜெயிலுக்கு போக ரெடியா\nஎனக்கு பிடித்த மழைத்துளிகள் (Drop of water at 2,00...\nவிண்வெளியில் ராக்கெட் ஏவுவதைப் ( Space Shuttle) பற...\n200 ஆண்டுகளில் 200 நாடுகளின் வளர்ச்சியை பற்றி 4 நி...\nMarianas Trench பெண்ணின் இதயத்தைவிட ஆழமானதா\nநம்முடைய மரணநாளை தெரிந்து கொள்ள ஆசையா\nசெல்போனுக்கு மனது இருந்தால் பேசும்(கதறும்) வார்த்த...\nஅசத்த போவது யாரு மதுரைமுத்துவுக்கும் , மதுரைதமிழ்ஆ...\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipithan.blogspot.com/2013/09/blog-post_8375.html", "date_download": "2018-07-20T02:47:59Z", "digest": "sha1:IC6RWZTELQOTDUGLFSQ725VCUQJDJDZA", "length": 18017, "nlines": 306, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: காணாமல் போன கடற்கரை!", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nசனி, செப்டம்பர் 07, 2013\nசிங்காரச் சென்னை தன் பழைய அடையாளங்களில் பலவற்றை இழந்து நிற்கிறது.அப்படி\nமறைந்துபோன பல அழகிய,இடங்களில் ஒன்று அந்தக்காலச் சிறிய சாந்தோம் கடற்கரை.\nஎன் நண்பர்களுடன்,கல்லூரி விடுதியிலிருந்து கச்சேரி சாலை வழி நடந்தே சென்று,\nசாந்தோமில் அமர்ந்து,அரட்டையடித்து,சுற்றும் முற்றும் பார்த்து,கிளிஞ்சல் பொறுக்கி,\nதிரும்ப எறிந்து ,ரெகுலர் காதலர்களைப் பார்த்துக் கமெண்ட் அடித்து மகிழ்ந்த காலம்\nஒன்றிருந்தது.அன்று பார்த்த ஒரு காதலன் இன்று என்ன எழுதுவான்\n”எங்கே போனாய் என் இனிய சாந்தோம் கடற்கரையே\nசிங்கார மாலைகளில் மங்கையவள் அருகிருக்க\nபொங்கும் கடல் அலைகள் ஆர்ப்பரித்து ஆசி தர\nஎங்களைச் சுற்றி என்னென்ன நடந்தாலும்\nகொஞ்சமும் கவலையின்றி விழியொடு விழி பார்த்து\nநெஞ்சங்கள் கலந்து மகிழ்ந்ததற்கு நீ சாட்சி.\nஅழுதபடி வந்து அவள் பிரிகின்ற சேதி சொல்லி\nஆறாத சோகத்தில் என்னை ஆழ்த்தியதற்கும் நீ சாட்சி\nஅழகான கடற்கரை நீ இல்லாமல் போனதற்கு\nபழைய நினைவுகள் சுமக்கும் நானும் ஒரு சாட்சி\nPosted by சென்னை பித்தன் at 6:49 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 7 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:45\nசென்னை பித்தன் 9 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:50\nகவியாழி கண்ணதாசன் 7 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:09\nஅழுதபடி வந்து அவள் பிரிகின்ற சேதி சொல்லி\nஆறாத சோகத்தில் என்னை ஆழ்த்தியதற்கும் நீ சாட்சி\nசென்னை பித்தன் 9 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:50\nசேலம் தேவா 7 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:32\nகடற்கரையைப்போன்ற அழகு உங்கள் கவிதையும்...\nசென்னை பித்தன் 9 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:51\nRamani S 7 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:53\nதங்கள் கவிதை மூலம் இப்போது\nசென்னை பித்தன் 9 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:51\nஅந்தப்பக்கம் செல்லும்போதெல்லாம் மனம் வலிக்கிறது\nRamani S 7 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:53\nசென்னை பித்தன் 9 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:52\nபெயரில்லா 7 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:30\nசென்னை பித்தன் 9 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:52\nSeeni 8 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 1:14\nசென்னை பித்தன் 9 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:52\nகோவை ஆவி 8 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:19\nகூவம் கூட நல்லா இருந்ததாமே.. திரைப்படங்களைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன். இயற்கையை பாதுகாக்க தவறிய சமூகக் குற்றவாளிகள் நாம்தான்..\nசென்னை பித்தன் 9 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:54\nடிபிஆர்.ஜோசப் 8 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:29\nசாந்தோம் பீச் மட்டுமா ஒரு காலத்துல ராயபுரம் பீச், ஹைகோர்ட் பீச்னுல்லாம் இருந்துதே அதெல்லாம் கூடத்தான் காணாம போயிருச்சி.\nசென்னை பித்தன் 9 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:54\nஎன்னைப் பொறுத்தவரை நினைவுகளில் கலந்த ஒரு சின்னம் அது\nஅ. பாண்டியன் 8 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 11:29\nஅய்யாவிற்கு வணக்கம், கவிதை தன் காதலையும் இயற்கையையும் தொலைத்த சோகத்தை அழகாகக் காட்டுகிறது. இயற்கையைத் தொலைத்து விட்டு இரங்கற்பா பாடப்போகிறோம் என்பதை இயல்பாக தெரிவித்தமைக்கு நன்றி அய்யா.\nசென்னை பித்தன் 9 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:55\nRama K 8 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:01\n நானும் அந்த இடத்தில போனதுண்டு..மனிதன் ஒரு சுயநல வாதியாக இயற்கையை சீரழிக்கிறான் என்பது உண்மை..\nசென்னை பித்தன் 9 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:55\nஇராஜராஜேஸ்வரி 8 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 3:58\nஅந்த பீச் எப்படி ஐயா காணாமல் போனது \nபீச்சைக் காணோம் என்று யாரும் புகார் தரவில்லையா\nசென்னை பித்தன் 9 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:57\nஅங்கு இப்போது குப்பம் இருக்கிறது\nT.N.MURALIDHARAN 8 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:51\nகடற்கரை என்ன முடிந்தால் கடலையே காணாமல் போகச் செய்துவிடுவார்கள் நம்மவர்கள்\nசென்னை பித்தன் 9 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:57\nரூபக் ராம் 8 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 10:25\nஎனக்கு தெரிந்ததெல்லாம் மெரீனா மற்றும் பெசன்ட��� நகர் கடற்க்கரை தான். முதன் முறை சாந்தோம் கடற்கரை பற்றி அறிகிறேன்\nசென்னை பித்தன் 9 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:59\nஇன்று கூட்டமாக இருக்கும் பெசண்ட் நகர் கடற்கரையே அக்காலத்தில் தனிமையாக இருக்கும்,எலியட்ஸ் பீச் என்ற பெயரில்\nவே.நடனசபாபதி 9 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:11\nசென்னை பித்தனை இன்னும் காதல் பித்தனாக இருக்க வைத்திருக்கும் அந்த காணாமல் போன கடற்கரைக்கு நன்றி. இல்லாவிடில் நமக்கு ஒரு கவிதை கிடைத்திருக்குமா\nசென்னை பித்தன் 9 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:59\nBalaji.paari 9 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:34\nசென்னை பித்தன் 9 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:39\nBalaji.paari 9 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:35\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nஅண்ணாவை முத்தமிட்ட பிரபல நடிகை\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geethaachalrecipe.blogspot.com/2009/10/barley-muruku-ragi-muruku.html", "date_download": "2018-07-20T02:47:04Z", "digest": "sha1:I74NCC6XRNLL2PD6QSXBVML2ZO5QT3RY", "length": 139595, "nlines": 1069, "source_domain": "geethaachalrecipe.blogspot.com", "title": "என் சமையல் அறையில்: பார்லி முருக்கு - கேழ்வரகு முருக்கு (Barley Muruku & Ragi Muruku)", "raw_content": "\nகுழம்பு - சாதம் வகைகள் / Gravy & Rice\nதெரிந்து கொள்வோம் - Lets Know\nதெரிந்து கொள்வோம் – Lets Know….. ************************************************* அகர வரிசையில் – என் எண்ணங்கள் நான் சமைத்த Chipotle ஸ்டைல் சமையல் தினமும் ஒரு முட்டை அவசியமா பிரவுன் ரைஸ் Vs. வெள்ளை அரிசி… ( Brown Rice Vs. White Rice ) பல்கர்(Bulgur) என்றால் என்ன பிரவுன் ரைஸ் Vs. வெள்ளை அரிசி… ( Brown Rice Vs. White Rice ) பல்கர்(Bulgur) என்றால் என்ன ************************************************* இட்லி சத்தான காலை சிற்றுண்டியா தனியா(Coriander Seeds) தினமும் சாப்பிடுபவரா நீங்கள் தாளிக்க பயன்படுத்தும் வடகம் உடலிற்கு நல்லதா தாளிக்க பயன்படுத்தும் வடகம் உடலிற்கு நல்லதா உணவில் நார்சத்து அவசியமா -1 (Dietary Fiber) வாழைக்காய், பழம் தோலினை சாப்பிடலாமா உணவில் நார்சத்து அவசியமா -1 (Dietary Fiber) வாழைக்காய், பழம் தோலினை சாப்பிடலாமா ************************************************* 25 வகையான தோசை/அடை – 25 Varities Dosa/Adai தக்காளி , மிளகாயின் விதைகளை சாப்பிடலாமா…….. தயிரினை சூடுபடுத்தி சாப்பிடலாமா ************************************************* 25 வகையான தோசை/அடை – 25 Varities Dosa/Adai தக்காளி , மிளகாயின் விதைகளை சாப்பிடலாமா…….. தயிரினை சூடுபடுத்தி சாப்பிடலாமா\nஎப்படி செய்வது – How to Make It \nபண்டிகை ஸ்பெஷல் - Festival Special\nரிக்கோடா சீஸ் ஜாமூன் - Ricotta Cheese Jamun\nட்ரை குலாப் ஜாமூன் – Dry Gulab Jamun\nதேங்காய்ப்பால் ஜாமூன் -Coconut Milk Jamun\nMillet - சிறுதானியம் (13)\nஎப்படி செய்வது - How to Make It\nகண்டுபிடியுங்கள் - Can u Guess (3)\nகிட்ஸ் ஸ்பெஷல்- Kids Menu (76)\nசாலட் - சூப் (41)\nபண்டிகை ஸ்பெஷல் - Festival (53)\nபருப்பு வகைகள் - தானியங்கள் (60)\nதலப்பாகட்டு பிரியாணி - Thalapakattu Biryani\nஅரைத்துவிட்ட மீன் குழம்பு - Fish Kulambu\nசுறாமீன் ஒட்ஸ் கட்லட் - Fish Oats Cutlets\n25 விதமான சத்தான காலை நேர டயட் சிற்றூண்டி - இட்லி வகைகள் - 25 Types of Healthy Diet Idly Varieties\nபார்லி முருக்கு - கேழ்வரகு முருக்கு (Barley Muruku & Ragi Muruku)\nசமைக்க தேவைப்படும் நேரம் : 15 நிமிடங்கள்\nபார்லி முருக்கு செய்ய :\n· பார்லி மாவு – 1 கப்\n· உளுத்தம் மாவு – 1 மேஜை கரண்டி\n· உப்பு – 1/4 தே.கரண்டி\n· சீரகம் – 1/4 தே.கரண்டிக்கு குறைவாக (அ) ஓமம்\nகேழ்வரகு முருக்கு செய்ய :\n· கேழ்வரகு மாவு – 1 கப்\n· உளுத்தம் மாவு – 1 மேஜை கரண்டி\n· வெண்ணெய் – 1 தே.கரண்டி( Room temp.)\n· உப்பு – 1/4 தே.கரண்டி\n· சீரகம் – 1/4 தே.கரண்டிக்கு குறைவாக (அ) ஓமம்\nv பார்லி முருக்கு செய்ய கொடுத்துள்ள பொருட்களில், பார்லி மாவு + உளுத்தம் மாவு + வெண்ணெய் + சீரகம் + உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.\nv நன்றாக கலந்து பின், சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.\nv கடாயில் எண்ணெயினை காயவைக்கவும்.\nv முருக்கு அச்சில் மாவினை போட்டு, முருக்குகள் பிழியவும்.\nv சுடான எண்ணெயில் , முருக்குகளை போட்டு பொரித்து எடுக்கவும்.\nசுவையான பார்லி முருக்கு ரெடி.\nv கேழ்வரகு முருக்கு செய்ய கொடுத்துள்ள பொருட்களில், கேழ்வரகு மாவு + உளுத்தம் மாவு + வெண்ணெய் + சீரகம் + உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.\nv நன்றாக கலந்து பின், சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.\nv கடாயில் எண்ணெயினை காயவைக்கவும்.\nv முருக்கு அச்சில் மாவினை போட்டு, முருக்குகள் பிழியவும்.\nv சுடான எண்ணெயில் , முருக்குகளை போட்டு பொரித்து எடுக்கவும்.\nசுவையான மொருமொருப்பான கேழ்வரகு முருக்கு ரெடி.\nகேழ்வரகு முறுக்கு செய்திருக்கேன்.பார்லி முறுக்கு நல்லாயிருக்கு கீதா.பார்லி மாவு எனக்கு கிடைக்கல இங்க.\nமிகவும் நன்றி பரியா. பார்லியில் செய்து இருக்கும் முருக்கு அரிசி முருக்கு போலவே மிகவும் சுவைய��க இருக்கின்றது...\nஉங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எங்களுடைய இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.\nஉங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எங்களுடைய இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.\nஇப்படி ஒரு ஒன்ன செய்து முடிக்கும் முன், அடுத்த சுவையான உணவ பதிந்தால், இது எதுவும் கிடைக்காத ஊரில் இருக்கும் நாங்கள் என்ன செய்வது\nஅதுக்கு தண்டனையா, கொஞ்சம் முறுக்கு எனக்கு பார்சலில் அனுப்பவும் :-))\nராகி முறுக்கு தெரியும். பார்லியில இது வரைக்கும் எதுவுமே டிரை பண்ணதில்ல. புதுசு புதுசா கலக்கறீங்கப்பா. உங்களுக்கும் குடுபத்தினருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.\nநண்பர்கள் அனைவருக்கும் தித்திக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nபார்லி மாவு மிக்ஸியில் பொடித்து கொள்ளலாம் மேனகா.\nகீதா ரொம்ப அருமை நேற்று பார்லி மாவை மிக்ஸியில் பொடித்து தான் உங்கள் பால் கொழுகட்டை முறையில் வெல்லம் சேர்த்து சுத்திர்யான் செய்தேன். ரொம்ப நல்ல இருந்தது எனக்கு தெரிந்து பார்லியை பொடித்தால் பல வகை உணவுகளை தயாரிகக்லாம்.\nநண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்\nPudumaiyaga erruku,தீபாவளி நல் வாழ்த்துக்கள்\nபார்லி முறுக்கு புதுமையான ஒன்று... ம்ம்ம் கலக்குங்க கீதா.\nஇப்படி ஒரு ஒன்ன செய்து முடிக்கும் முன், அடுத்த சுவையான உணவ பதிந்தால், இது எதுவும் கிடைக்காத ஊரில் இருக்கும் நாங்கள் என்ன செய்வது\nஅதுக்கு தண்டனையா, கொஞ்சம் முறுக்கு எனக்கு பார்சலில் அனுப்பவும் :-))//\nதங்கள் கருத்துக்கு நன்றி சிங்ககுட்டி.\nஉங்களுக்கு பர்சல் அனுப்பிவிட்டேன்..சாப்பிட்டுவிட்டு முறுக்கு எப்படி இருக்கு என்று சொல்லவும்.\nநன்றி கஞ்சனா.இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.\n//ராகி முறுக்கு தெரியும். பார்லியில இது வரைக்கும் எதுவுமே டிரை பண்ணதில்ல. புதுசு புதுசா கலக்கறீங்கப்பா. உங்களுக்கும் குடுபத்தினருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.//நன்றி சுகந்தி.\nஇந்த தீபாவளிக்கு உங்களுடைய மைசூர் பாக் செய்தேன். சூப்பராக இருந்தது. நன்றி.\n//பார்லி மாவு மிக்ஸியில் பொடித்து கொள்ளலாம் மேனகா.\nகீதா ரொம்ப அருமை நேற்று பார்லி மாவை மிக்ஸியில் பொடித்து தான் உங்கள் பால் கொழுகட்டை முறையில் வெல்லம் சேர்த்து சுத்திர்யான் செய்தேன். ரொம்ப நல்ல இருந்தது எனக்கு தெரிந்து பார்லியை பொடித்தால் பல வகை உணவுகளை தயாரிகக்லாம்.//நன்றி ஜலீலா அக்கா.\nசெய்து பின்னுட்டம் அளித்து ஊக்கம் கொடுத்துவருவதற்கு மிகவும் நன்றி.\nபார்லியினை மிக்ஸியில் பொடித்திங்களா....எனக்கு தான் பயமாக இருக்கின்றது..மிக்ஸி எதாவது ஆகிவிடுமோ என்று...எனக்கு இங்கு பார்லி மாவே கிடைத்துவிடுகின்றது ...அதனாலே பார்லி மாவினை கடையிலே வாங்கிவிடுகின்றேன்.\nரொம்ப நல்ல குறிப்பு,சாப்பிட ஆசையாய் இருக்கு\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாத்திமா.\nஉளுந்த மாவு இட்லிக்கு அரைத்த உளுந்த மாவா அல்லது உளுந்தை தூள் செய்து சேர்க்கனுமா அல்லது உளுந்தை தூள் செய்து சேர்க்கனுமாநாளை செய்து பார்க்கனும் சொல்லுங்க ப்ளீஸ்\n//உளுந்த மாவு இட்லிக்கு அரைத்த உளுந்த மாவா அல்லது உளுந்தை தூள் செய்து சேர்க்கனுமா//\nஉளுத்தம்மாவு இட்லி அரைத்த மாவு கிடையாது...\nஉளுத்தம்பருப்பினை வறுத்து மிக்ஸியில் போட்டு பொடித்து கொண்ட மாவு...கண்டிப்பாக செய்து பாருங்க...நல்லா இருக்கும்...\nடயட் இட்லி வகைகள் / Diet Idly Recipes\nஹெல்தியான சட்னி குறிப்புகள் / Healthy Chutney recipes\nஒட்ஸ் சமையல் / Oats Recipes\nபார்லி சமையல் / Barley Recipes\nKrishna Jayanthi - கிருஷ்ண ஜெயந்தி\nGramathu Samayal - கிராமத்து சமையல்\nஎன்னுடைய ப்ளாகில் வெளிவரும் பதிவுகளை, யாரும் மாற்றி எழுதவோ அல்லது இதனை காப்பிஅடிக்கவோ வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.\nசமையல் குறிப்புகள் – Recipe Index\nகொள்ளு கார அடை(Horsegram Adai)\nபிளைன் பச்சைபயிறு தோசை (Plain Moongdal Dosai)\nபார்லி கோதுமை ரவை இட்லி/தோசை(Wheat Rava Idly/Dosai)\nபெசரட் (பச்சைபயிறு அடை) -Pesarattu\nகோதுமை ரவா பூசணிக்காய் தோசை\nஒட்ஸ் அடை- Oats Adai\nபிளைன் ஒட்ஸ் தோசை (Plain Oats Dosai)\nபார்லி பருப்பு அடை - Barley Paruppu Adai\nஒட்ஸ் ஆனியன் பொடி தோசை – Oats Onion Podi Dosai\nஅவகோடா பிரவுன் ரைஸ் தோசை – Avocoda Dosai\nகொண்டைக்கடலை தோசை – Channa Dosai\nஒட்ஸ் கோதுமை ரவா தோசை – Oats Wheat Dosai\nகார்ன்மீல் தோசை - CornMeal Dosai\nவெள்ளை பட்டாணி தோசை- Peas Dosai\nபிரவுன் ரைஸ் தோசை - Brown Rice Dosai\nகேழ்வரகு ராகி இட்லி ( Ragi Idly)\nபார்லி இட்லி (Barley Idly)\nஒட்ஸ் ரவா இட்லி(Oats Rava Idly)\nகொண்டைகடலை இட்லி - Channa Idly\nகினோவா இட்லி – Quinoa Idly\nஒட்ஸ் க்ரிட்ஸ் இட்லி – Oats Grits Idly\nகார்ன்மீல் இட்லி - Cornmeal Idly\nஅவல் இட்லி - Aval Idly\nஒட்ஸ் கார்ன்மீல் இட்லி-Instant Oats Cornmeal Idly\nசரவணபவன் ஹோட்டல் கைமா இட்லி – Kaima Idly\nபல்கர் இட்லி – Bulgur Idly\nபார்லி க்ரிட்ஸ் இட்லி – Barley grits Idly\nப்லாக்ஸ் ஸுட் பொடி இட்லி - Flax Seed Podi Idly\nகோதுமைரவை இட்லிமாவு கொழுக்கட்டை - Kozhukattai\nகோதுமை ரவா இட்லி உப்���ுமா - Idly Uppuma\nபார்லி இட்லிமாவு போண்டா – Barley Idly Batter Bonda\nபார்லி பொங்கல் (Barley Pongal)\nபார்லி சக்கரை பொங்கல் – Barley Sweet Pongal\nக்ரிட்ஸ் பொங்கல் – Grits Pongal\nபல்கர் பொங்கல் –Bulgur Pongal\nகோதுமை ரவை சக்கரை பொங்கல் - Wheat Rava Sakkarai Pongal\nபார்லி கீரை சப்பாத்தி – Barley Keerai Chapati\nஒட்ஸ் சப்பாத்தி – Oats chapathi\nபார்லி சப்பாத்தி – Barley Chapathi\nஅவகேடோ சப்பாத்தி – Avocado Chapathi\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nஇதர டிபன் உணவுகள் – Other Breakfast\nஒட்ஸ் பணியாரம் (Oats Paniyaram)\nடயட் சேமியா உப்புமா(Diet Semiya Uppuma)\nபல்கர் உப்புமா - Bulgur Uppuma\nகோதுமை ரவா இட்லி உப்புமா - Idly Uppuma\nஅவல் கொழுக்கட்டை - Aval Kozhukattai\nசினமன் ப்ரெஞ்ச் டோஸ்ட் – Cinnamon French Toast\nப்ரெட்குழியில் முட்டை – Eggs in Bread Holes\nபார்லி டயட் அடைDiet Adai\nபார்லி டயட் அடைDiet Adai\nபார்லி லட்டு - Barley Laddu\nபார்லி இட்லி/தோசை - Barley Idly/Dosai\nபார்லி பொங்கல் - Barley Pongal\nபார்லி கட்லட் - Barley Cutlets\nபார்லி கொள்ளூ அடை – Barley Kollu Adai\nமஷ்ரூம் பார்லி ரிஸோட்டோ - Barley Risotto\nபார்லி கேழ்வரகு கூழ் - Barley Koozhu\nபார்லி தயிர் சாதம் - Barley Curd Rice\nபார்லி முருக்கு - Barley Muruku\nபார்லி வெஜிடேபுள் கொழுக்கட்டை - Barley Vegetable Balls\nகேழ்வரகு பார்லி புட்டு – Ragi Barley Puttu\nபார்லி சக்கரை பொங்கல் – Barley Sweet Pongal\nபார்லி சாலட் - Barley Salad\nபார்லி இட்லிமாவு போண்டா – Barley Idly Batter Bonda\nபார்லி கீரை சப்பாத்தி – Barley Keerai Chapati\nபார்லி எலுமிச்சை சாதம் – Barley Lemon Rice\nபார்லி பிஸிபேளா பாத் - Barley Bisebelebath\nபார்லி அவகோடா க்ரிஸ்ப் – Barley Avocado crisps\nபார்லி க்ரிட்ஸ் இட்லி – Barley grits Idly\nபார்லி இனிப்பு கொழுக்கட்டை – Barley Sweet Kozhukattai\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nஒட்ஸ் வாழைப்பழம் பணியாரம் - Oats Banana Paniyaram\nஒட்ஸ் பாயசம் - Oats Payasam\nபிளைன் ஒட்ஸ் தோசை - Plain Oats Dosai\nஒட்ஸ் சுண்டல் - Oats Sundal\nஒட்ஸ் பணியாரம் - Oats Paniyaram\nகீரை ஒட்ஸ் பொரியல் – Keerai Oats Poriyal\nஒட்ஸ் சுரைக்காய் தோசை – Oats Surakkai Dosai\nஒட்ஸ் ரவா இட்லி - Oats Rava Idly\nஒட்ஸ் தோக்ளா - Oats Dokhla\nபார்லி ஒட்ஸ் பால் கொழுக்கட்டை -Barley Oats Pal Kozhukattai\nஒட்ஸ் கத்திரிக்காய் வறுவல் - Oats Eggplant Fry\nபீர்க்கங்காய் ஒட்ஸ் பணியாரம் – Ridgegourd Paniyaram\nஒட்ஸ் ஆனியன் பொடி தோசை – Oats Onion Podi Dosai\nஒட்ஸ் டோஃபு உருண்டை – Oats Tofu Balls\nசிம்பிள் ஒட்ஸ் பாசிப்பருப்பு கட்லட் – Oats Dal Cutlets\nவெண்டைக்காய் ஒட்ஸ் பொரியல் – Okra Oats Poriyal\nஒட்ஸ் கோதுமை ரவா தோசை – Oats Wheat Dosai\nஒட்ஸ் க்ரிட்ஸ் இட்லி – Oats Grits Idly\nடோஃபு ஒட்ஸ் வெஜ் ஆம்லெட்- Tofu Oats Veg Omelet\nடயட் சில்லி காளிப்ளவர்-Diet Chilli Cauliflower\nஒட்ஸ் கோதுமைமாவு தோசை -Oats WheatFlour Dosai\nஒட்ஸ் சப்பாத்தி – Oats chapathi\nஒட்ஸ் மசாலா சுண்டல் – Oats Masala Sundal\nஒட்ஸ் பேடா - Oats Peda\nகார்ன��� ஒட்ஸ் பிஸ்கட் – Corn Oats Biscuits\nஒட்ஸ் லட்டு – Oats Laddu\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nகாரமெல் கோதுமை கேசரி - Caramel Wheat Kesari\nபார்லி கோதுமை ரவை இட்லி/தோசை - Wheat Rava Idly/Dosai\nகோதுமை ரவா பூசணிக்காய் தோசை – Cracked Wheat Pumpkin Dosai\nவெந்தயகீரை சப்பாத்தி - Methi Leaves Chapathi\nசுக்கினி வீட் மஃப்பின் – Zucchini Wheat Muffin\nகோதுமை ரவா இட்லி உப்புமா - Idly Uppuma\nஒட்ஸ் கோதுமை ரவா தோசை – Oats Wheat Dosai\nகோதுமை ரவை இட்லிமாவு கொழுக்கட்டை – CrackedWheat Idly Mavu Kozhukattai\nஒட்ஸ் கோதுமைமாவு தோசை -Oats WheatFlour Dosai\nஒட்ஸ் சப்பாத்தி – Oats chapathi\nபல்கர் இட்லி – Bulgur Idly\nபார்லி சப்பாத்தி – Barley Chapathi\nகோதுமை ரவை கொழுக்கட்டை – Wheat Rava Kozhukattai\nகோதுமை ரவை புட்டு – Wheat Rava Puttu\nகோதுமை ரவை சக்கரை பொங்கல் - Wheat Rava Sakkarai Pongal\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nராகி / கேழ்வரகு - Ragi\nராகி கீரை கொழுக்கட்டை - Ragi Keerai Kozhukattai\nபார்லி கேழ்வரகு கூழ் - Barley Koozhu\nகேழ்வரகு முருக்கு - Ragi Muruku\nகேழ்வரகு ராகி இட்லி - Ragi Idly\nகேழ்வரகு பார்லி புட்டு – Ragi Barley Puttu\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nபிரவுன் ரைஸ் – Brown Rice\nபிரவுன் ரைஸ் அடை – BrownRice Adai\nபிரவுன் ரைஸ் பிஸி பேளாபாத் - BrownRice Bisebelebath\nஎலுமிச்சை சாதம்(பிரவுன் ரைஸ்) - LemonRice BrownRice\nபிரவுன் ரைஸ் Vs. வெள்ளை அரிசி – BrownRice Vs.White Rice\nபிரவுன் ரைஸ் புளிசாதம் - Tamarind Brown Rice\nபார்லி பிரவுன்ரைஸ் தோசை – Barley BrownRice Dosai\nகொள்ளு பிரவுன்ரைஸ் இட்லி - Kollu Idly\nகுடைமிளகாய் சாதம் - Capsicum Rice\nகர்நாடகா லெமன் ரைஸ் - Karnataka Lemon Rice\nபிரவுன் ரைஸ் புளிசாதம் – Left Over Tamrind Rice\nபிரவுன் ரைஸ் இட்லி - Brown Rice Idly\nபிரவுன் ரைஸ் தோசை - Brown Rice Dosai\nடோஃபு எக் ஆம்லெட் -Tofu Egg Omelet\nசில்லி டோஃபு – Chili Tofu\nகிட்ஸ் டோஃபு சுண்டல் - Kids Tofu Sundal\nடோஃபு பொடிமாஸ் – Tofu Podimas\nஒட்ஸ் டோஃபு உருண்டை – Oats Tofu Balls\nசோயா உருண்டை புட்டு – Soya Chunks Puttu\nசோயா உருண்டை கட்லட் – Soya Chunks cutlet\nடோஃபு பிங்கர்ஸ் - Tofu Fingers\nடோஃபு கட்லட் – Tofu Cutlets\nப்ரோக்கோலி சோயா கட்லட் – Broccoli Soya Cutlets\nடோஃபு ரைஸ் - Tofu Rice\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nஇதர பருப்பு வகை – தானியங்கள்\nகீரை கொள்ளு பொரியல் – Keerai Kollu Poriyal\nமுளைக்கட்டிய கொள்ளு சாலட் - Sprouted Kollu Salad\nஅவரைக்காய் கொள்ளு உசிலி - Avarakai Kollu Usili\nகொள்ளு உருண்டை குழம்பு – Kollu urundai Kulambu\nகொள்ளு இட்லிபொடி - Horsegram IdlyPodi\nகொள்ளு சாதம் - Kollu Rice\nகொள்ளு இட்லி - Kollu Idly\nகொண்டைகடலை கொழுக்கட்டை - Channa Kozhukattai\nவெந்தயகீரை தர்பூசணி சாலட்- Methileaves Watermelon Salad\nகொண்டைகடலை இட்லி - Channa Idly\nகொண்டைக்கடலை வடக்கறி - Chickpeas Vadacurry\nவெள்ளை பட்டாணி தோசை- Peas Dosai\nபச்சைபயிறு / பாசிப்பருப்பு – Moong Dal\nபிளைன் பச்சைபயிறு தோசை -Plain Moongdal Dosai\nபெசரட் (பச்சைபயிறு அடை) - Pesarattu\nபேக்டு கேபேஜ் பச்சைபயிறு வடை - Baked Cabbage Dal Vadai\nசிம்பிள் ஒட்ஸ் பாசிப்பருப்பு கட்லட் – Oats Dal Cutlets\nபாசிப்பருப்பு வடை – Moongdal Vadai\nக்ரிட்ஸ் பொங்கல் – Grits Pongal\nக்ரிட்ஸ் இட்லி - Grits Idly\nஒட்ஸ் க்ரிட்ஸ் இட்லி – Oats Grits Idly\nகார்ன்மீல் தோசை - Corn Meal Dosai\nகார்ன்மீல் இட்லி - Cornmeal Idly\nஒட்ஸ் கார்ன்மீல் இட்லி-Instant Oats Cornmeal Idly\nகார்ன்மீல் சிக்கன் ப்ரை – Cornmeal Chicken fry\nபார்லி க்ரிட்ஸ் இட்லி – Barley grits Idly\nகார்ன் ஒட்ஸ் பிஸ்கட் – Corn Oats Biscuits\nக்ரிட்ஸ் பூசணிக்காய் கட்லட் - Grits Pumpkin Cutlets\nபீன்ஸ் கடலைமாவு உசிலி – Beans Kadalaimavu usili\nபேக்டு ராஜ்மா வடை - Baked Rajma Vadai\nஅவல் இட்லி – Aval Idly\nசுரைக்காய் பச்சடி - Bottlegourd/ Surakai\nவாழைப்பூ தயிர் பச்சடி - Vazhaipoo\nபுரோக்கோலி டிப் - Broccoli Dip\nகோவைக்காய் பச்சடி - Kovaikai/ Tindora\nஅவகோடா தயிர் பச்சடி – Avocoda Pachadi\nக்ரில்டு கார்ன் சால்சா- Grilled Corn Salsa\nதர்பூசணி தோல் பச்சடி - Watermelon Rinds\nலெமனி தயிர் பச்சடி - Lemony Pachadi\nசட்னி வகைகள் - Chutney\nஒட்ஸ் சட்னி -Oats Chutney\nபீர்க்கங்காய் தோல் சட்னி – Perkankai Skin Chutney\nசூப்பர் பீர்க்கங்காய் சட்னி – Perkankai Chutney\nவெங்காயம் கார சட்னி – Onion kara chutney\nதாளித்து அரைத்த தேங்காய் சட்னி – Coconut Chutney\nதக்காளி புதினா சட்னி - Tomato Mint Chutney\nஹோட்டல் தேங்காய் சட்னி - Hotel Coconut Chutney\nவெங்காய தக்காளி சட்னி – Onion Tomato\nஸ்பெஷல் வேர்க்கடலை சட்னி - Groundnut/ Peanut Chutney\nசுட்ட கத்திரிக்காய் சட்னி- Smoked Brinjal Chutney\nமாங்காய் இஞ்சி சட்னி - Mango Inji Chutney\nஉருளைகிழங்கு கொஸ்து - Potato Kosthu\nகத்திரிக்காய் சட்னி – Brinjal Chutney\nவெங்காயம் தேங்காய் சட்னி - Onion Coconut Chutney\nவெங்காயம் புதினா சட்னி - Onion Mint Chutney\nகொள்ளு இட்லிபொடி - Horsegram IdlyPodi\nஅவசர பூண்டு மிளகாய் பொடி – Garlic Chilly\nகருப்பு உளுந்து இட்லி பொடி – BlackUrad dal Podi\nப்லாக்ஸ் ஸுட் பொடி - Flax Seeds Podi\nப்லாக்ஸ் ஸுட் இட்லி பொடி-2 - Flax Seed Idly Podi-2\nமுட்டைகோஸ் துவையல் - Cabbage Thuvayal\nபுதினா துவையல் – Mint / Pudina\nபுதினா துவையல் – 2 Mint/ Pudina\nவாழைக்காய் தோல் துவையல் – Banana skin\nமாங்காய் இஞ்சி ஊறுகாய் ( Mango – Inji Pickle )\nசிம்பிள் சிக்கன் சாலட் - Simple Chicken Salad\nபன் ஸீயர்ட் சிக்கன் – Pan Seared Chicken\nவெந்தயகீரை தர்பூசணி சாலட் –Methi Leaves Watermelon Salad\nமுளைக்கட்டிய கொள்ளு சாலட் – Sprouted Kollu Salad\nஃப்ஜித்தா வெஜிடேபுள் - Fajita Vegetables\nபார்லி சாலட் - Barley Salad\nமுளைக்கட்டிய பயிறு மாம்பழ சாலட் - Sprouts Mango Salad\nகினோவா சாலட் - Quinao Salad\n*********************************** சிம்பிள் ஸ்ட்ராபெர்ரி அவகோடா ஸ்பினாச் சாலட்\nக்ரில்டு கார்ன் சால்சா- Grilled Corn Salsa\nஸ்பைசி சிக்கன் சாலட் - Spicy Chicken Salad\nசிம்பிள் வெஜ்ஜிஸ் சாலட் - Simple Veggies Salad\nஸ்பினாச் ஆரஞ்ச் சாலட் – Spinach Orange Salad\nசிக்கன் கார்ன் சூப் - Chicken Corn Soup\nஎலுமிச்சை ரசம் - Lemon Rasam\nகீரிமி புரோக்கோலி சூப் -Creamy Broccoli Soup\nசிம்பிள் சிக்கன் சாலட் - Simple Chicken Salad\nசிப்போடேலே சிக்கன் -Chiptole Chicken\nபன் ஸீயர்ட் சிக்கன் – Pan Seared Chicken\nசிக்கன் பிரியாணி - Chicken Briyani\nசெட்டிநாடு பெப்பர் சிக்கன் – Chettinad Pepper Chicken\nசெட்டிநாடு சிக்கன் பிரியாணி- Chettinad Chicken Briyani\nசிக்கன் கட்லட் - Chicken Cutlets\nசிக்கன் பெப்பர் வறுவல்-Chicken Pepper Fry\nசிக்கன் பீஸ் க்ரேவி – Chicken Peas Gravy\nபரங்கிப்பேட்டை சிக்கன் பிரியாணி-Parankipettai Briyani\nகார்ன்மீல் சிக்கன் ப்ரை – Cornmeal Chicken fry\nசிக்கன் ஸ்டாக் பிரியாணி - Chicken Stock Briyani\nஅலிகார் பிரியாணி – Aligarh Briyani\nதயிர் சிக்கன் - Yogurt chicken\nஅவசர சிக்கன் குழம்பு - Quick Chicken Gravy\nகுண்டூர் சிக்கன் - Guntur Chicken\nதந்தூரி சிக்கன் – Tandoori Chicken\nசிக்கன் குருமா – Chicken Kurma\nவாணியம்பாடி பிரியாணி - Vaniyambadi Briyani\nமட்டன் சாப்ஸ் – Mutton Chops\nகேபேஜ் ப்ரான் ப்ரை - Cabbage Prawn Fry\nப்ரெட்டெட் ஸ்ரிம்ப் - Breaded Shrimp\nஇரால் புளி குழம்பு - Prawn Puli Kuzhambu\nஇரால் தொக்கு – Prawn Thokku\nப்ரான் பிரியாணி – Prawn Briyani\nமீன் வகைகள் - Fish\nசுறா மீன் புட்டு – Shark Puttu\nசுறா மீன் குழம்பு - Shark Gravy\nசுறாமீன் ஒட்ஸ் கட்லட்- Fish Oats Cutlet\nசிம்பிள் மீன் குழம்பு – Fish Kulambu\nநெத்திலி கருவாடு வறுவல் – Dry Fish Fry\nசெட்டிநாடு மீன் வறுவல் – Chettinad Fish Fry\nமீன் பிரியாணி – Fish Briyani\nஈஸி முட்டை வறுவல் – Easy Egg Varuval\nடோஃபு எக் ஆம்லெட் -Tofu Egg Omelet\nமுட்டை தொக்கு - Muttai Thokku\nகாரமெல் கஸ்டர்ட் - Caramel Custard\nப்ரெட்குழியில் முட்டை – Eggs in Bread Holes\nஅசைவம் குழம்பு - Non-Veg Gravy\nசுறா மீன் குழம்பு ( Shark Gravy )\nசிம்பிள் மீன் குழம்பு – Fish Kulambu\nமட்டன் சாப்ஸ் – Mutton Chops\nடயட் பட்டர் சிக்கன் – Diet Butter Chicken\nஅவசர சிக்கன் குழம்பு - Quick Chicken Gravy\nசிக்கன் கோலா உருண்டை குழம்பு - Chicken Kolla Urundai Kuzhambu\nசிக்கன் குருமா – Chicken Kurma\nகுழம்பு – சாதம் வகைகள்\nவெஜ் குழம்பு – Veg Gravies\nமணத்தக்காளிகாய் இட்லி சாம்பார் (Manathakaali Idly Sambar)\nமிளகு குழம்பு (Pepper )\nசரவணபவன் ஹோட்டல் சாம்பார் (Saravana Bhavan)\nஅவசர சாம்பார் - Quick Sambar\nகொண்டைக்கடலை வடக்கறி - Chickpeas Vadacurry\nகாளிப்பளவர் குருமா – Cauliflower Kurma\nகத்திரிக்காய் டிபன் சாம்பார்-Brinjal Tiffin Sambar\nகடலைமாவு சாம்பார் -KadalaiMavu Sambar\nடோஃபு மசாலா – Tofu Masala\nஉருளைகிழங்கு கொஸ்து - Potato Kosthu\nஅசைவம் குழம்பு – Non-Veg Gravies\nசுறா மீன் குழம்பு ( Shark Gravy )\nசிம்பிள் மீன் குழம்பு – Fish Kulambu\nமட்டன் சாப்ஸ் – Mutton Chops\nடயட் பட்டர் சிக்கன் – Diet Butter Chicken\nஅவசர சிக்கன் குழம்பு - Quick Chicken Gravy\nசிக்கன் கோலா உருண்டை குழம்பு - Chicken Kolla Urundai Kuzhambu\nசிக்கன் குருமா – Chicken Kurma\nபிரியாணி வகைகள் - Briyani Varieties\nசிக்கன் பிரியாணி – Chicken Briyani\nசெட்டிநாடு சிக்கன் பிரியாணி- Chettinad Chicken Briyani\nமேத்தி புலாவ் - Methi Pulao\nபரங்கிப்பேட்டை சிக்கன் பிரியாணி-Parankipettai Briyani\nசிக்கன் ஸ்டாக் பிரியாணி - Chicken Stock Briyani\nமீன் பிரியாணி – Fish Briyani\nப்ரான் பிரியாணி – Prawn Briyani\nவாணியம்பாடி பிரியாணி - Vaniyambadi Briyani\nகலந்த சாதம் வகைகள் – Variety Rice\nபிரவுன் ரைஸ் பிஸி பேளாபாத் -Bisibelebath\nபிரவுன் ரைஸ் புளிசாதம் - Tamarind Brown Rice\nபார்லி எலுமிச்சை சாதம் – Barley Lemon Rice\nகுடைமிளகாய் சாதம் - Capsicum Rice\nகர்நாடகா லெமன் ரைஸ் - Karnataka Lemon Rice\nபார்லி பிஸிபேளா பாத் - Barley Bisebelebath\nமாங்காய் இஞ்சி சாதம் - Ma Inji Rice\nப்லாக்ஸ் ஸுட் ரைஸ் - Flax Seeds Rice\nகத்திரிக்காய் சாதம் - Brinjal Rice\nபிரவுன் ரைஸ் புளிசாதம் – Left Over Tamrind Rice\nடோஃபு ரைஸ் - Tofu Rice\nஅவன் சமையல் -Oven Cooking\nசுக்கினி வீட் மஃப்பின் – Zucchini Wheat Muffin\nகத்திரிகாய் சாண்ட்விச்- Brinjal Sandwich\nதாமரை தண்டு சிப்ஸ்- Lotus Root Chips\nவாழைக்காய் வறுவல் - Vazhakkai Varuval\nபேக்டு கேபேஜ் பச்சைபயிறு வடை -Cabbage Vadai\nபேக்டு ராஜ்மா வடை - Baked Rajma Vadai\nஸ்டஃப்டு வெண்டைக்காய் ப்ரை – Stuffed Okra\nகாலிப்ளவர் ஒட்ஸ் கட்லட் – cauliflower Oats Cutlets\nசரவணபவன் ஹோட்டல் கைமா இட்லி – Kaima Idly\nபார்லி அவகோடா க்ரிஸ்ப் – Barley Avocado crisps\nநேந்திரம் பழம் சிப்ஸ் – Nedhram Pazham chips\nகார்ன் ஒட்ஸ் பிஸ்கட் – Corn Oats Biscuits\nக்ரிட்ஸ் பூசணிக்காய் கட்லட் - Grits Pumpkin Cutlets\nப்ரோக்கோலி சோயா கட்லட் – Broccoli Soya Cutlets\nபேக்ட் வெங்காய் சமோசா - Baked Onion Samosa\nதந்தூரி சிக்கன் – Tandoori Chicken\nகாளிப்ளவர் ப்ரை - Cauliflower Fry\nபண்டிகை ஸ்பெஷல் - Festival Spl\nஇனிப்பு வகைகள் - Sweets\nஸ்பெஷல் ஜாமூன் (Special Jamun)\nபார்லி பாயசம் (Barley Payasam)\nபார்லி சக்கரை பொங்கல் – Barley Sweet Pongal\nவாழைக்காய் ஸ்டஃப்டு ஒட்ஸ் கொழுக்கட்டை -Stuffed Oat Ball\nமெல்டிங் மைசூர்பாக் – Melting Mysorepak\nதேங்காய்ப்பால் ஜாமூன் -Coconut Milk Jamun\nகோதுமைமாவு கேக் – Wheat Flour Cake\nமைக்ரோவேவ் திரட்டிப்பால் – Microwave thiratipal\nபாசிப்பருப்பு பாயசம் – Moongdal Payasam\nகாரமெல் கஸ்டர்ட் - Caramel Custard\nமைக்ரேவேவ் மில்க் ஸ்வீட் – Microwave Milk Sweet\nஒட்ஸ் பேடா - Oats Peda\nகோதுமை ரவை புட்டு – Wheat Rava Puttu\nகோதுமை ரவை சக்கரை பொங்கல் - Wheat Rava Sakkarai Pongal\nஒட்ஸ் லட்டு – Oats Laddu\nபார்லி இனிப்பு கொழுக்கட்டை – Barley Sweet Kozhukattai\nவாழைப்பழம் குழிப்பணியாரம் - Banana Cake Paniyaram\nபண்டிகை ஸ்நாக்ஸ் – Festival Snacks\nபார்லி – கேழ்வரகு முருக்கு ( Barley - Ragi Muruku )\nகிட்ஸ் ஸ்பெஷல் - Kids Special\nப்ரெட் அல்வா - Bread Halwa\nட்ரை குலாப் ஜாமூன் – Dry Gulab Jamun\nமைக்ரோவேவ் திரட்டிப்பால் – Microwave thiratipal\nதேங்காய்ப்பால் ஜாமூன் -Coconut Milk Jamun\nரிக்கோடாசீஸ் மில்க் ஸ்வீட் – RicottaCheese Milk Sweet\nஒட்ஸ் மசாலா சுண்டல் – Oats Masala Sundal\nமைக்ரேவேவ் மில்க் ஸ்வீட் – Microwave Milk Sweet\nஒட்ஸ் பேடா - Oats Peda\nகேபேஜ் கோப்தா - Cabbage Kofta\nஅலிகார் பிரியாணி – Aligarh Briyani\nகத்திரிக்காய் சாதம் - Brinjal Rice\nதயிர் சிக்கன் - Yogurt chicken\nசெட்டிநாடு மீன் வறுவல் – Chettinad Fish Fry\nப்ரெட்குழியில் முட்டை – Eggs in Bread Holes\nகாளிப்ளவர் ப்ரை - Cauliflower Fry\nவாழைப்பழம் குழிப்பணியாரம் - Banana Cake Paniyaram\nதெரிந்து கொள்வோம் – Lets Know…..\nஅகர வரிசையில் – என் எண்ணங்கள்\nநான் சமைத்த Chipotle ஸ்டைல் சமையல்\nதினமும் ஒரு முட்டை அவசியமா\n********************************** இட்லி சத்தான காலை சிற்றுண்டியா\nதனியா(Coriander Seeds) தினமும் சாப்பிடுபவரா நீங்கள்\nதாளிக்க பயன்படுத்தும் வடகம் உடலிற்கு நல்லதா\nஉணவில் நார்சத்து அவசியமா -1 (Dietary Fiber)\nவாழைக்காய், பழம் தோலினை சாப்பிடலாமா\nதக்காளி , மிளகாயின் விதைகளை சாப்பிடலாமா……..\nஎப்படி செய்வது – How to Make It \nநாங்கள் சென்ற ஆப்பிள் தோட்டம்(Apple Picking)\nஎன் சமையல் அறையில் சில கிச்சன் குறள்கள்\nரோஜா தோட்டம் - Rose Garden\nவறுவல் – பொரியல் - கூட்டு\nபேச்சுலர்ஸ் வாழைக்காய் வறுவல்-Bachelors Special\nஒட்ஸ் கத்திரிக்காய் வறுவல் -Oats Eggplant Fry\nதாமரை தண்டு சிப்ஸ்(Lotus Root Chips)\nபாகற்காய் சிப்ஸ் – Bittergourd Chips\nசிக்கன் பெப்பர் வறுவல்-Chicken Pepper Fry\nவாழைக்காய் வறுவல்(அவன் சமையல்) - Vazhakkai Varuval\nஸ்டஃப்டு வெண்டைக்காய் ப்ரை – Stuffed Okra\nவாழைக்காய் மசாலா வறுவல் -RawBanana Masala\nடோஃபு பிங்கர்ஸ் - Tofu Fingers\nஸ்பைசி ப்ரான் வறுவல் – Spicy Prawn Varuval\nதயிர் சிக்கன் - Yogurt chicken\nசெட்டிநாடு மீன் வறுவல் – Chettinad Fish Fry\nகொழகொழப்பில்லா வெண்டைக்காய் பொரியல் (Okra Fry)\nஈஸி கப்ஸிகம் பொரியல்(Capsicum Poriyal)\nரோஸ்டட் ஈக்பிளாண்ட்- Roasted Eggplant\nவெண்டைக்காய் ஒட்ஸ் பொரியல் – Okra Oats Poriyal\nசிவப்பு முள்ளங்கி பொரியல் - Red Radish Poriyal\nகோலர்ட் கீரை பொரியல் - Collard Greens Poriyal\nஇதர உணவுகள் – Side Dish\nபுடலங்காய் புட்டு ( Snake gourd Puttu )\nஅவரைக்காய் கொள்ளு உசிலி(Avarakai Kollu Usili)\nபீன்ஸ் கடலைமாவு உசிலி – Beans Kadalaimavu usili\nபாகற்காய் பொடிமாஸ் – Bittergourd Podimas\nசெட்டிநாடு ஸ்டஃப்டு கத்திரிக்காய்– Chetinad Stuffed Brinjal\nசுறா மீன் புட்டு -2 - Shark Puttu\nமுட்டை தொக்கு - Muttai Thokku\nகேபேஜ் கோப்தா - Cabbage Kofta\nகத்திரிக்காய் சாப்ஸ் – Brinjal Chops\nபார்லி முருக்கு - கேழ்வரகு முருக்கு (Barley Muruk...\nபார்லி தயிர் சாதம்(Barley Curd Rice)\nபார்லி ஒட்ஸ் பால் கொழுக்கட்டை(Barley Oats Pal Kozh...\nசிம்பிள் சிக்கன் சாலட்(Simple Chicken Salad)\nஒட்ஸ் வாழைப்பழம் பணியாரம்(Oats Banana Paniyaram)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2011/07/blog-post_13.html", "date_download": "2018-07-20T02:36:58Z", "digest": "sha1:NB5DQPNYOO34DELNA33NE375I66TTTKE", "length": 28587, "nlines": 295, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: கல்வி அளியுங்கள்!!!...", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nஎன்னுடைய கதையை பதித்தமைக்கு நன்றி... இன்னும் ஒரு பதிவை இட்லி வடையில் பதிக்க வேண்டுகிறேன். நீங்கள் படித்து பதிக்க தகுதியுடைய பதிவாக இருந்தால் பிரசுரிக்கவும்.\nகேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு\nஎன்று உவந்தருளிய வள்ளுவர் பிறந்த நாட்டில் வாழும் ஏழை குழந்தைகள் அனைவருக்கும் கல்வி புகட்டும் பொருட்டு பல அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. ஆனால் அவ்வரசு பள்ளிகளில் பயிலும் அணைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைக்கின்றதா என்று ஆராய்ந்தால் குறைவே. இதற்கு பல காரணங்களை நம்மால் கூற இயன்றாலும் பாதிக்க படுவதென்னவோ ஏழை குழந்தைகள் தான்.\nஇவ்வாறு கல்வி முழுவதுமாக கெடைக்க பெறாத ஏழை குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க பெறுவதற்காக இயங்கும் ஒரு அமைப்பு யூரேகா கல்வி இயக்கம். இவ்வியக்கம் உங்களையும், என்னையும் போல் படித்து நல்ல வேலையில் அமர்ந்துள்ள சில நல்லுள்ளம் கொண்டவர்களின் மனதில் உதித்தது. இவர்களில் பலர் ஐ.ஐ.டி, பிட்ஸ் போன்ற கல்லூரிகளில் படித்து, நல்ல பணியிலும் இருந்தனர். இவ்விக்கள் ஆரம்பிக்கும் பொருட்டு அவர்களது வேலைகளை துறந்து பொது பணிகளில், அதுவும் கல்வி தரத்தை உயர்த்தும் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். இவர்களது இடைவிடாத உழைப்பாலும், ஆராய்ச்சியாலும் பல எளிய வகை கல்வி சாதனங்களை உருவாக்கினர். பின்னர் இச்சாதனங்களை கிராமங்களில் உள்ள குழந்தைகளிடம் கொண்டு சென்றனர். மேலும் இச்சாதனங்கள் அனைவருக்கும் பயன்பட வேண்டுமென கருதி மிக குறைந்த பொருட்செலவில் அவற்றை உருவாக்கினர்.\nகடந்த பதினைந்து வருடமாக கல்வியில் சேவை செய்து வரும் இவர்கள் தற்போது தமிழ் நாட்டில் ஆயிரம் கிராமங்களில் பணி புரிகின்றனர். இந்த ஆயிரம் கிராமங்களில் ஒரு கிராமத்திற்கு சராசரியாக 75 குழந்தைகளுக்கு கல்வி புகட்டுகின்றனர். இதை யூரேகா சுப்பர் கிட்ஸ் என்னும் ப்ரோக்ராம் மூலம் செய்து வருகின்றனர். இவர்களது பயிற்சி முக்கியமாக அரசு பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் பொருட்டு வடிவமைக்க பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் இரண்டு அல்லது மூன்று ஆசிரியர்களை தேர்ந்து எடுக்கிறார்கள். அவ்வாசிரியர்கள் பகுதி நேரமாகவோ, முழு நேரமாகவோ இந்த பயிற்சி மைய்யங்களில் பங்கு கொள்ளல்லாம்.மேலும் பத்தாவது அல்லது பன்னிரெண்டாவது வகுப்பு படித்து வேலை தேடும் மாணவர்களோ அல்லது மாணவிகளோ இருந்தால் அவர்களுக்கு முக்கியத்துவம் அளித்து வாய்ப்பு அளிக்கின்றனர். இம்மாதிரி தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மாதம் தோறும் பயிற்சி அளிக்கப்படுகின்றது. மேலும் வகுப்பில் அவர்கள் உபயோகிக்க பாட நூல்கள் மற்றும் பல வகையான கலந்துரையாடும் முறை கொண்ட கல்வி பயிற்சி அளிக்கும் சாதனங்களும் அளிக்கப்படுகின்றன. இவர்கள் தினமும் மாலை நான்கு மணி முதல் ஏழு மணி வரை கிராமங்களில் உள்ள குழந்தைகளை, பொதுவான ஒரு இடத்தில் சேர்த்து அங்கு வகுப்புகளை நடத்துகின்றனர். நாளடைவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் முன்னேற்றத்தை கண்டு அவர்களும் இப்பொழுது இயக்கத்தில் பங்கு கொள்ள ஆரம்பித்துள்ளனர்.\nநான் இவ்வியக்கதுடன் கடந்த எட்டு வருடமான தன்னார்வ தொண்டாளனாய் உள்ளேன். கடந்த ஆண்டு யூரேகா கல்வி இயக்கம் தோற்றுவித்த \"adopt a village\" என்னும் திட்டம் மூலம், எந்த ஒரு தனி நபரும் இவ்வியக்கம் நடத்தி வரும் சேவைக்கு உதவ வழி வகுத்து. இதன் மூலம் ஒருவர் ஒரு கிராமத்தில் ஓராண்டுக்கு ஆகும் செலவை ஏற்று 75 குழந்தைகளுக்கு கல்வி அளிக்கலாம். நான் 2 கிராமங்களை தத்தெடுதுள்ளேன். இரண்டு நாட்களுக்கு முன் மூன்று கிராமங்களுக்கு சென்று அங்குள்ள மையங்கள் எவ்வாறு இயங்குகின்றன என கண்காணிக்க சென்றேன். அங்குள்ள ஆசிரியர்கள் காட்டும் ஆர்வமும், ஆவர்களது பயிற்சி முறைகளும் மெய்சிலிர்க்க வைத்தன.மேலும் இவ்வாசிரியர்கள் வெறும் 600 ரூபாயில் இருந்து 1000 ருபாய் மட்டுமே ஊதியமாக பெறுகிறார்கள். மேலும் சில பெற்றோர்கள் என்னிடம் வந்து இந்த கல்வி மையங்களை மேலும் பல கிராமங்களில் தொடங்கி சேவை செய்யுங்கள் என்றும் அன்போடு வேண்டிக்கொண்டார்கள். என்னால் இயன்ற வரை ஒரு தன்னார்வ தொண்டாளனாய் முடிந்த வரை சேவை செய்து வருகிறேன் மேலும் 2 கிராமங்களை தத்தெடுதுள்ளேன்... இதை மற்றவர்களிடம் எடுத்துரைப்பதன் மூலம் மேலும் பலர் எவ்வியக்கதிர்க்கு உதவ முன் வருவர் என்று எண்ணுகிறேன்\nஎங்களை ��ற்றி மேலும் அறிய இனைய முகவரியான http://aidindia.in அல்லது http://eureka.aidindia.in . மேலும் விபரங்களுக்கு என்னை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் aid.selva@gmail.com , என்னுடைய கைபேசி எண் 9790951652 .\nநீங்கள் பணம் கொடுத்துதான் உதவ வேண்டும் என்று அவசியமல்ல.. தன்னார்வ தொண்டு உள்ளம் கொண்டவர்கள் எங்களுக்கு வேறு பல வழிகளிலும் உதவலாம்.\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nவாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nடாப் 5 + 1\nவெளியில் வராத செயற்குழுத் தீர்மானங்கள்\nஆலமர பிள்ளையாருக்கு அதிர்ஷ்டம்: கலைஞர்\nமுகுல் ராய் பிரபலமான விபத்து\nராசாவை ஓவர்டேக் செய்த பத்மநாபஸ்வாமி\nலட்டு விநியோகம் செய்த ராசா\nமீடியாக்கள் தான் காரணம் - கலைஞர்\nஎன்பிலதனை வெயில் காயும் - - சுபத்ரா\nஒரு பொய்.. தமிழ் சிறுகதை\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்ப��ரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pithatralkal.blogspot.com/2012/07/blog-post.html", "date_download": "2018-07-20T03:16:23Z", "digest": "sha1:VMA23BPDGUTVM2TB3Z72CGFA2DLSGJUR", "length": 52655, "nlines": 227, "source_domain": "pithatralkal.blogspot.com", "title": "முகிலனின் பிதற்றல்கள்: நெடுஞ்சாலை (சிறுகதை)", "raw_content": "\nM24 ன் டெலஸ்கோப்பிக் சைட்டில் இருந்து கண்ணை எடுத்தேன். ட்ரிக்கரில் இருந்து விரலை எடுத்து கண்ணைக் கசக்கி விட்டுக் கொண்டேன். இடது கையைத் திருப்பி மணி பார்த்தேன். 3:00. இன்னும் ஒரு மணி நேரம். அதன் பிறகு மைக் வந்து டேக் ஓவர் செய்து கொள்வான். அதே வாட்சில் தெரிந்த தேதி 23 என்றது. இன்னும் ஏழே நாள். முப்பதாம் தேதி ஐராக்கில் இருந்து கிளம்பிவிடலாம். ஐந்து வருடங்களுக்குப் பிறகு ரஷ். மிஷேலும் ஜானும் என் வரவிற்காக ஏர்போர்ட்டிற்கே வந்துவிடுவார்கள்.\nகண்ணை மீண்டும் டெலஸ்கோப்பில் பொருத்தினேன். ஐந்து வருடங்களாக இதுதான் பிழைப்பு. நான் ஜான். அமெரிக்கப் படையின் 25th infantry divisionன் ஸ்னைப்பர். 2006 அக்டோபரில் ஐராக்கில் டிப்ளாய் செய்யப்பட்டேன். மூன்று வருடங்களில் திரும்பிப் போயிருக்க வேண்டியவன், ஸ்டீவ் அவசரமாக ஊருக்குப் போகவேண்டும் என்று கேட்டதால் அவனது இரண்டு வருடங்களையும் சேர்த்து நான் தீர்த்துக் கொண்டிருக்கிறேன். இந்த கேம்பிலிருந்து யு.எஸ்ஸுக்குப் பேச வசதியில்லை என்பதால் மிஷேலிடமும் ஜானிடமும் பேசி 11 மாதங்களாகிவிட்டது. 330 நாட்கள�� பொறுத்தாகிவிட்டது. இன்னும் ஏழோ எட்டோ நாட்கள் தான்.\nசிறுவனாக இருந்த போது நடந்த கல்ஃப் வாரில் சண்டையிட்டு திரும்பிய அங்கிள் பில்லுக்கு லூயிஸ்டன் ஊரே திரண்டு கொடுத்த வரவேற்பு இன்னமும் கண் முன்னால் நிற்கிறது. மரத்தில் ஏறி பேனர் கட்டியது, அனைவருக்கும் சாக்லேட் கொடுத்தது. ஏர்ப்போர்ட்டில் அவர் வெளியே வந்ததும் ஆண்ட் மேரியை கட்டியணைத்தது எல்லாம் நேற்று நடந்தது போல இருக்கிறது. அங்கிள் பில் எங்கள் ஊரின் ஹீரோ. அவரைத் தொடர்ந்தே நான் ஸ்டீவ் எல்லாம் ராணுவத்தில் சேர்ந்தோம். குறி தவறாமல் சுடும் திறமை இருந்ததால் ஸ்நைப்பரானேன். ஸ்டீவும்.\nமிஷேலைச் சந்தித்தது நார்த் கரோலினா ட்ரெயினிங் கேம்பில் இருந்தபோது. ஆர்மி ஜாயிண்டின் ரெஸ்டாரண்டில் வெயிட்டராக வேலை பார்த்து வந்தாள். தொடர்ந்த டேட்டிங்கில் பிடித்துப் போய் விட மூன்றாவது மாதத்தில் ஜான் பிறந்தான். எங்கள் குடும்பத்தில் முதல் குழந்தைக்கு ஜான் என்றே பெயரிடுவது வழக்கம். ஜான் பிறந்ததும் ரிசர்வ் பிரிவில் மாற்றல் கேட்டு ரஷ்ஷுக்கு வந்தோம். மிஷேல் அங்கேயே ஒரு ரெஸ்டாரண்ட்டில் வேலைக்குப் போனாள். நான் ஸ்ட்ராங் ஹாஸ்பிட்டலில் செக்யூரிட்டி.\n2001ல் ஆஃப்கனுக்கு டிப்ளாய் செய்யப்பட்டு அங்கே இரண்டு வருடங்கள். அதன் பிறகு வந்த நான்கு வருடங்கள் மிகவும் இனிமையாகக் கழிந்தன. தன் குழந்தைகளின் வளர்ச்சியை அருகில் இருந்து பார்ப்பதை விட ஒரு தகப்பனுக்கு வேறு என்ன மகிழ்ச்சி. மிஷேல் ஏனோ இன்னொரு குழந்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். ஜான் இப்போது மிடில் ஸ்கூலில் இருப்பான். பர்கர் மிடில் ஸ்கூலாகத்தான் இருக்கும். நன்றாகப் படிப்பதாகக் கடைசியாகப் பேசும்போது சொன்னான்.\nவயர்லெஸ் கரகரத்தது. “ஹாக்கிங் ஐ. தூரத்தில் எதோ ஒரு வாகனம் வருகிறது. ராணுவ வாகனம் போலத் தெரியவில்லை. அதன் மீது ஒரு கண் வைத்துக் கொள்ளவும்”\n”ரோஜர் தட்” என்று பாதையில் கவனமானேன். தூரத்தில் ஒரு ஜீப் வழக்கத்தை விட வேகமாக வந்தது. முழுதும் மூடப்பட்டிருந்த அதில் யார் உட்கார்ந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. என் ஃபயரிங் ரேஞ்சுக்குள் ஜீப் வரவும், என் பார்வைக்கு நன்றாகத் தெரிந்த முன் சக்கரத்தை நோக்கி சுட்டேன்.\nடயர் சுடப்பட்ட ஜீப் ரோட்டை விட்டு இறங்கியது. ஜீப்பை ஓட்டியவன் டயர் சுடப்படும் என்பதை எதிர்பா���்த்தே வந்திருக்க வேண்டும். மிகவும் திறமையாக டயர் இல்லாத ஜீப்பை மீண்டும் ரோட்டில் ஏற்றி கேம்பை நோக்கி வந்தான்.\nஇப்போது டிரைவரின் இருக்கையை குறி வைத்து இரண்டு முறை சுட்டேன். ஜீப்பின் வேகம் குறைந்ததாகத் தெரியவில்லை. அடுத்த கட்டமாக FGM-148 anti-tank மிசைலை அடித்தான் டேவ். ஜீப் எதிர்பார்த்ததை விட சத்தமாக வெடித்துச் சிதறியது. என் இடது கையில் எதோ குத்தியது, குத்திய அடுத்த விநாடி வலி உயிர் போனது. என்ன என்று பார்த்தேன். ஆணிகள். Nail Bomb. அடுத்த நொடி மயங்கினேன்.\nவிழித்த போது மெடிக்கல் டெண்டில் இருந்தேன். பக்கத்து படுக்கையில் ப்ரூனோ. கண்ணில் கட்டுப் போட்டுப் படுத்திருந்தான்.\n” சிரித்த படி உள்ளே வந்தான் மைக்.\n“Insurgents. ஜீப் முழுக்க நெயில் பாம் ஏத்திட்டு வந்திருக்கான். ராக்கெட் லாஞ்சர் அடிச்சதும் வெடிச்சி சிதறிடுச்சி. உனக்கு கையிலதான் காயம். ப்ரூனோவுக்கு கண் போயிருச்சி.”\n“எல்லாருக்கும் சின்னச் சின்ன காயம் தான். உயிரிழப்பு எதுவும் இல்லை.”\nமருந்தின் ஆதிக்கம் குறைந்திருக்க வேண்டும். இடது கையில் வலி எடுக்கத் துவங்க, கண்ணை மூடிக் கொண்டேன்.\nகைக் காயம் ஆறியிருந்தது. யு.எஸ் கிளம்ப வேண்டிய நேரமும் வந்தது. அங்கே போய் தெரபியை தொடர வேண்டும் என்று டாக்டர் சொன்ன இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் காதில் விழுந்து கொண்டிருந்தாலும், மனம் ஏரோபிளேன் ஏறாமலே ரஷ் போய்ச் சேர்ந்திருந்தது.\nபாக்தாத் வந்து சேர்ந்ததும், மூன்று முறை மிஷேலுக்கு அழைத்து விட்டேன். மூன்று முறையும் அவளைப் பிடிக்க முடியவில்லை. வாய்ஸ் மெசேஜ் விட்டு விட்டு, இதோ விமானத்தில் உட்கார்ந்து விட்டேன். 12 மணி நேரத்தில் பால்டிமோர் போய்விடும். அங்கிருந்து ராச்சஸ்டர் ஒன்றரை மணி நேரம்தான். பால்டிமோரில் இறங்கியதும் மிஷேலுக்கு தொடர்பு கொள்ள வேண்டும். சீட்டுக்கு முன்னால் இருந்த டிவியில் எதோ ஒரு படம் ஓடிக்கொண்டிருந்தது. அதில் ஆர்வமில்லை. கண்ணை மூடித் தூங்கினேன்.\nபால்டிமோரில் இறங்கியதும் அடுத்த ஃப்ளைட்டுக்கு 30 நிமிடம் மட்டுமே இருந்ததைப் பார்த்தேன். வேக வேகமாக ஓடினேன். எதிரில் வந்தவர்கள் சொன்ன வெல்கம் ஹோம் காதில் விழுந்தும் விழாமல் ஓடி செக்யூரிட்டி செக்கின்னில் நின்றேன். என்னைப் பார்த்த்தும் வரிசையில் இருந்தவர்கள் என்னை முன்னால் போகச் சொன்னார்கள். மறக்காமல் வெல்கம் ஹோமும்.\nசெக்யூரிட்டி செக்கின் முடித்து கேட்டுக்கு ஓடினேன். எனக்காகவே காத்திருந்த மாதிரி நான் விமானத்தினுள் நுழைந்ததும் கேட் மூடப்பட்டது. அருகில் உட்கார்ந்திருந்தவரிடம் “ஹலோ” சொல்லிவிட்டு உட்கார்ந்தேன்.\nமிஷேல் மெசேஜ் பார்த்திருப்பாள். ஏர்ப்போர்ட்டில் பேனர் கட்டியிருப்பார்களா அங்கிள் பில்லுக்கு “Welcome Home our Hometown Hero” என்று கட்டிய பேனர் கண்களுக்கு முன் ஆடியது. பலூன்களாவது வாங்கி வந்திருப்பாள். ஒரு பொக்கே. இன்று பள்ளிக்கு வெக்கேஷன் போட்டுவிட்டு ஜான், பலூன்களைக் கையில் வைத்துக் கொண்டு வாய் நிறைய பல்லோடு நிற்பான். நினைவுகள் மனதில் இனிமையாக ஓட அந்த சந்தோசம் என் முகத்தில் சிரிப்பாக பூத்தது.\nபக்கத்தில் உட்கார்ந்திருந்தவரும் அர்த்தத்துடன் என்னைப் பார்த்துச் சிரித்தார்.\nவிமானம் ராச்சஸ்டரில் தரை இறங்கியது. எல்லோருக்கும் முன்னால் இறங்கி வெளியே ஓடி வந்தேன். விசிட்டர்ஸ் லவுஞ்சில் ஜானின் முகத்தையும், மிஷேலின் முகத்தையும் தேடினேன். காணவில்லை. பலூன் பேனர் பொக்கே. எதுவுமே கண்ணுக்குத் தெரியவில்லை. பேனரை எதிர்பார்த்து வந்த எனக்கு கோபம் தலைக்கு மேல் பேனர் கட்டியது. பேக்கேஜ் கலெக்ட் செய்தேன்.\n“டாக்ஸி” அருகில் வந்து நின்ற டாக்ஸியில் பேக்கேஜைப் போட்டுவிட்டு சாய்ந்து உட்கார்ந்தேன்.\n ஏன் வரவில்லை. குழப்பத்துடன் டாக்ஸியை அப்பார்ட்மெண்டுக்கு விடச் சொன்னேன். டாக்ஸியை கட் செய்யாமல், அக்சஸ் போர்டில் அப்பார்ட்மெண்ட் நம்பருக்கு எதிரில் இருந்த பஸ்ஸரை அழுத்தினேன். மூன்று முறை அழுத்தியும் கதவு திறக்கவில்லை. ஷிட். கதவை உதைத்து விட்டு வெளியே வந்தேன்.\n மிஷேலை அவள் வேலை செய்யும் ரெஸ்டாரண்டில் போய் பார்க்கலாமா வேண்டாம். இருக்கும் கோபத்துக்கு பொது இடம் என்று பார்க்காமல் எதையாவது செய்துவிட்டால் எனக்குத்தான் அசிங்கம். பேசாமல் ஜானை ஸ்கூலுக்குப் போய் பார்த்தால் என்ன\n“பர்கர் மிடில் ஸ்கூலுக்குப் போ” என்று டாக்ஸி டிரைவருக்கு உத்தரவிட்டுவிட்டு ஜன்னல் வழி வெளியே பார்த்தேன். என் மனதின் வெறுமையை குளிர்கால மரங்கள் பிரதிபலித்தன.\nவரவேற்பறையில் கம்ப்யூட்டருக்குப் பின்னால் உட்கார்ந்திருந்தவளிடம், “ஜான் ஸ்டாக்கர், செவன்த் க்ரேட்” என்றேன். எதையோ தட்டிப் பார்த்துவிட்டு, “அவன் வேறு பள்ளிக்கு மாற்றலாகிப் போய்விட்டானே” என்றாள்.\nஎனக்குள் சுடுநீரில் வைத்த தெர்மாமீட்டரின் பாதரச மட்டத்தைப் போல பதட்டம் அதிகமாகியது. “எந்தப் பள்ளி\n யாரைக் கேட்டு ஜானை வேறு பள்ளிக்கு மாற்றினாள் ரஷ்ஷில் இருப்பவன் எதற்காக வெப்ஸ்டர் ஸ்கூலில் சேர வேண்டும் ரஷ்ஷில் இருப்பவன் எதற்காக வெப்ஸ்டர் ஸ்கூலில் சேர வேண்டும் என்ன விளையாட்டு இது எனக்கு ஃபோன் செய்யத்தான் முடியாது. ஒரு லெட்டர் போட்டிருக்கலாமே என் கோபத்தை டாக்ஸியின் கதவில் காட்டினேன். ஸ்ப்ரை ஸ்கூலுக்கு விடச் சொல்லி அமர்ந்தேன்.\nஸ்ப்ரை ஸ்கூல். வரவேற்பறையில் கேட்டதில் ஜான் அங்கே படிப்பது உறுதியானது. அவனை வரச்சொல்லிவிட்டு, அங்கே இருந்த சோஃபாவில் உட்கார்ந்தேன். இப்போது கோபம் ஒரு மூலைக்குப் போய் 5 வருடம் பிரிச்த மகனை சந்திக்கப் போகும் உற்சாகம் முகத்தின் மேல் உட்கார்ந்த்து. ஜான் வந்தான். “டாடீ” என்று ஓடி வந்து கட்டிக் கொள்வான் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன். வந்து எதிரில் நின்று “ஹாய் டாட்” என்றான். உற்சாகம் வடிந்த நிலையில் அவனைப் பார்த்தேன்.\nவளர்ந்து விட்டான். 13 வயதாகிவிட்டது. டீனேஜர். இப்போதும் ஓடிவந்து கட்டிக்கொள்வான் என்று எதிர்பார்த்தது என் தவறு என்று சமாதானம் சொல்லிக்கொண்டு, “எப்படி இருக்கிறாய்\n” சோஃபாவில் என் அருகே அமர்ந்தான்.\n“இப்போதான் ஜான். ஏர்ப்போர்டில் இறங்கி பர்கர் மிடில் ஸ்கூல் போனேன். நீ இங்கே ட்ரான்ஸ்ஃபராகி வந்துட்டதா சொன்னாங்க. அதான் இங்க வந்தேன். ஏன் ஸ்கூல் மாத்தினீங்க\n“நீங்க ஏன்ப்பா வரப்போறீங்கன்னு சொல்லலை\n“நான் அம்மாவுக்கு கால் பண்ணினேன். வாய்ஸ் மெசேஜ் போனது. வாய்ஸ் மெயில் விட்டேனே அம்மா சொல்லலையா” கோபம், அதிர்ச்சி. ஆச்சரியம். குழப்பம். என் மனம் என்ன நிலையில் இருக்கிறது என்பதை என்னாலே உணர முடியவில்லை.\n“அம்மா இப்போ ஜோ கூட இருக்காங்க. She is pregnant too”\nஒரு டீனேஜ் மகனிடம் இருந்து தன் குடும்ப வாழ்க்கையின் இன்றைய நிலையைத் தெரிந்து கொள்ளும் முதல் தகப்பன் நானாகத்தான் இருப்பேன். உடைந்து போனேன். என் முகம் என் மனநிலையைப் பிரதிபலித்திருக்க வேண்டும். மடியில் இருந்த என் கையின் மீது அவன் கையை வைத்து அழுத்தினான். “டாட். நீங்க எப்பிடி ஃபீல் பண்றீங்கன்னு என்னால புரிஞ்சிக்க முடியுது”\n”நோ சன். உன்னால புரிஞ்சிக்க முடியாது. எனி வே, நான் மேரியாட்ல தங்கப் போறேன். நாளைக்கு லீவ் தானே என்னைப் பார்க்க ஹோட்டலுக்கு வர்றியா என்னைப் பார்க்க ஹோட்டலுக்கு வர்றியா\nஎப்படி ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தேன் என்று தெரியவில்லை. அறையில் சென்று பெட்டியை எறிந்துவிட்டு நேராக ஓட்டலின் பாரில் சென்று விழுந்தேன்.\n“நீ யாருடா மறுக்க” என்று எம்பி அவன் சட்டையைப் பிடித்தேன். என் ஆத்திரத்தை யார் மீதாவது காட்ட வேண்டும் என்று வெறி கிளம்பியது. பக்கத்தில் உட்கார்ந்திருந்தவன் குடித்துவிட்டு மேஜை மீது வைத்திருந்த பியர் பாட்டிலை எடுத்து அவன் தலையில் உடைக்க ஓங்கினேன். பின்னால் இருந்து பவுன்சர்ஸ் இருவர் என்னைப் பிடித்து இழுத்தனர். அதீத போதையிலும் பார் டென்டரை அடிக்க எழுந்து குதிகாலால் எம்பி நின்றதாலும் பேலன்ஸ் தவறி கீழே விழுந்தேன். என் சட்டைக் காலரைப் பிடித்து எழுப்பி நிறுத்தினான் ஒருவன். கிட்டத்தட்ட என் மூக்கின் மேல் அவன் மூக்கை வைத்து, “சார். நீங்கள் உங்க ரூமுக்குப் போறதுதான் உங்களுக்கு நல்லது. இல்லைன்னா போலீஸ்ல பிடிச்சிக் குடுக்க வேண்டியிருக்கும்”\n“ஜோ” என்றான். என் கையில் இருந்த பியர் பாட்டிலை அவன் தலையில் இறக்கினேன்.\nஅந்த பத்துக்குப் பத்து அறையின் தரையில் மல்லாக்கக் கிடந்தேன். அறையின் ஒரு பக்கம் கான்க்ரீட் சுவரும் மூன்று பக்கங்களிலும் இரும்புக் கம்பிகளாலான சுவர்களும் இருந்தன. சுவற்றை ஒட்டி ஒரு பெஞ்ச் போடப்பட்டு இருந்த்து. அந்த பெஞ்சின் குஷன் அழுந்தி மரத்தோடு ஒட்டியிருக்கும் அளவுக்கு கனமான ஒருவன் அதன் மீது படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தான்ணவன் குறட்டைச் சத்தம் கம்பிகளில் பட்டு எதிரொலித்தது. கம்பிகளுக்கு அந்தப் பக்கம் யுனிஃபார்ம் அணிந்த ரிட்டயராகும் வயதிலிருந்த் அதிகாரி ஒருவர் கால்களைத் தூக்கி மேஜை மீது போட்டுக் கொண்டு போர்ட்டபிள் டிவியில் ஓடும் பேஸ்கட் பாலில் லயித்திருந்தார்.\nஎன்னைத் தவிர்த்து உலகமே கவலை இல்லாமல் இருக்கிறது. எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்க வேண்டும் இதோ இந்த போலீஸ்காரனை விட அதிக ஆபத்தான பணியில் நாட்டைக் காப்பாற்றிவிட்டு வந்திருக்கிறேன். இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட…\nஅந்த நெயில் பாம் என் நெஞ்சில் வெடித்திருக்கலாம். மிஷேல் என் நினைவாக அமெரிக்கக் கொடியையாவது வைத்துக் கொண்டிருந்திருப்பாள். எல்லாம் போச்சு. நாட்டுக்காக பாலைவனத்தில் சூட்டிலும், குளிரிலும் போராளிகளை வேட்டையாடியது இதற்குத் தானா இதுதான் மிஞ்சும் என்று தெரிந்தால் ஒரு பயலும் ராணுவத்துக்குப் போக மாட்டானே. ஏண்டா எனக்கு மட்டும் இது நடக்குது\nகடைசி வரி வாயை விட்டு வெளியே தெரித்து விட்டது, சற்று அதிகப் படியாகவே. படுத்துக் கொன்டிருந்த தடியன் கண்களைத் திறந்து தலையை மட்டும் திருப்பி என்னைப் பார்த்தான். போலிஸ்காரர் டிவியின் சத்தத்தைக் குறைத்துவிட்டு எழுந்து லாக்கப் நோக்கி வந்தார்.\n“மிஸ்டர் ஜான். ஹோட்டல் மேனேஜர் உம்மேல கேஸ் எதும் போட வேண்டாம். நைட் மட்டும் லாக்கப்ல வச்சிருந்து காலைல விடச் சொல்லிட்டாங்க. இல்லைன்னா மூணு வருசம் ஜெயில்ல கிடக்க வேண்டியிருந்திருக்கும். ஆமா ,உனக்கென்ன பிரச்சனை கேர்ள் ஃப்ரன்ட் விட்டுட்டுப் போயிட்டாளா கேர்ள் ஃப்ரன்ட் விட்டுட்டுப் போயிட்டாளா\n“இது ரெண்டுக்கு தானப்பா இந்த வயசுப் பசங்க முதலிடம் குடுக்குறீங்க அப்பா அம்மா மகன் மகள் எல்லாம் அதுக்கப்புறம் தானே அப்பா அம்மா மகன் மகள் எல்லாம் அதுக்கப்புறம் தானே” திரும்பி நாற்காலியை நோக்கி நடக்கத் துவங்கினார்.\nநான் அவர் முதுகையே கூர்மையாகப் பார்த்தேன். “உன் மனைவி நீ வேலைக்கு வெளியூர் போயிருக்கிற சமயம் இன்னொருத்தன் கூடப் போயிட்டா இதைத்தான் சொல்லுவியா இடுப்புல இருக்கிற துப்பாக்கியால சுட்டுப் போட்டுர மாட்டியா இடுப்புல இருக்கிற துப்பாக்கியால சுட்டுப் போட்டுர மாட்டியா\nபோய்க் கொண்டிருந்தவர் திரும்பினார். “அதான் உன் பிரச்சனையா என்னாச்சி. என் கிட்ட சொல்லாம்னா சொல்லு.”\nஎனக்கும் யாரிடமாவது சொல்ல வேண்டும் போல இருந்தது. லாக்கப் கதவைத் திறந்து இரண்டு நாற்காலிகளை உள்ளே கொண்டு வந்து போட்டார். அவளைச் சந்தித்ததில் ஆரம்பித்து, நேற்று இரவு பாரில் நடந்த்து வரை சொல்லி முடிக்கும் போது அவரது கைகளில் முகத்தைப் புதைத்து அழுது கொண்டிருந்தேன்.\nஅழுது அடங்கும் வரை காத்திருந்தார். “இப்ப உனக்கு உன் மனைவி, அவளோட புது பாய் ஃப்ரண்ட் இவங்க மேல கோபமா, இல்லை உனக்கு ஏன் இப்பிடி நடக்குதுங்கிற சுயபச்சாதாபமா ரெண்டுல எது\nபதில் தெரியவில்லை. சுயபச்சாதாபம் தான் கோபமாக வெளிப்படுகிறது போல. அவரிடம் அதையே சொன்னேன்.\n“நீ சின்ன வயசுல ஆசையா வச்சிருந்த பொருள் எதாவது இருக்கா\nயோசித்தேன���. ஸ்விஸ் வாட்ச். “எங்கப்பா எனக்கு முதல் முதலா யுரோப் டூர் போயிட்டு வந்தப்ப வாங்கிட்டு வந்த ஸ்விஸ் ஆர்மி வாட்ச் ஒண்ணு ரொம்ப நாள் வச்சிருந்தேன்”\n“அது.. அது.. ஸ்ட்ராப் பிஞ்சிருச்சி. கொஞ்ச நாள் பைக்குள்ளயே வச்சிட்டு திரிஞ்சேன். அப்புறம் கைல கட்டுற மாதிரி வேற ஒரு வாட்ச் வாங்கினதும் அதத் தூக்கிப் போட்டுட்டேன்.”\n“கைல கட்ட முடியலைன்ன என்ன பைல வச்சிருக்கலாமே\nஅந்தாள் முட்டாள்தனமாகப் பேசுவது போல தோன்றியது. அவரை லேசாக முறைத்தேன். “கைல கட்டியிருக்கிற வாட்ச்ல டைம் பார்க்கிறது ஈஸியா, இல்லை பைல இருந்து எடுத்து எடுத்து பார்க்கிறது ஈஸியா\n“ம்ம்ம்.. சாதாரண வாட்சே ஈஸியா எடுத்துப் பார்க்கிற தூரத்துல இருக்கணும்னு எதிர்பாக்கிறோம். கட்டிக்கிட்ட கணவன் தூரமாவே இருந்தா எப்பிடி \n“யோவ் வாட்சும் கணவனும் ஒண்ணாய்யா தன்னைத் தூக்கிப் போட்டுட்டான்னு வாட்சுக்குத் தெரியாது. ஆனா மனுசனுக்குத் தெரியுமேய்யா தன்னைத் தூக்கிப் போட்டுட்டான்னு வாட்சுக்குத் தெரியாது. ஆனா மனுசனுக்குத் தெரியுமேய்யா\n“அதே தான் ஜான். வாட்ச் உனக்கு மணி காட்டுது. நீ அதை லவ் பண்ற. உனக்கு உபயோகமாகாத தூரத்துக்கு வாட்ச் போயிருச்சி. நீ அதைத் தூக்கிப் போட்டுட்ட. கணவன் மனைவியோட பரஸ்பர அன்பும் அப்பிடித்தான்பா. அன்புங்கிறது குடுத்து வாங்குறதுதானே குடுத்து வாங்க முடியிற தூரத்துல, அட்லீஸ்ட் ஃபோன்லயோ, இப்ப வந்திருக்கே, இன்டர்நெட், அதுலயோ பார்த்து பகிர்ந்துக்கிட்டே இருந்தாத்தானே ஊறும். தானே ஊறிக்கிட்டு இருக்க அது என்ன ஊத்தா குடுத்து வாங்க முடியிற தூரத்துல, அட்லீஸ்ட் ஃபோன்லயோ, இப்ப வந்திருக்கே, இன்டர்நெட், அதுலயோ பார்த்து பகிர்ந்துக்கிட்டே இருந்தாத்தானே ஊறும். தானே ஊறிக்கிட்டு இருக்க அது என்ன ஊத்தா\nநான் பதில் சொல்லாமல் அவரையே பார்த்தேன்.\n“நீ அவள்ல ஆரம்பிக்கலை. அவளோட ஏன் முடிச்சிக்கணும். அவ எப்பிடி தனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்குன்னு அதைப் பாத்துக்கிட்டுப் போறாளோ, அது மாதிரி உனக்குன்னும் ஒரு வாழ்க்கை இருக்கே. அதை நோக்கிப் போ. ஏன் இந்த மேகத்து நிழல்கிட்டயே நிக்கிற\nஇவர் சொல்வதிலும் பாயின்ட் இருக்கிறது. நான் பார்க்காத ஏமாற்றமா என்ன என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு செய்திருக்கலாம். நாளை போய் நான் அவள் முன்னால் நின்றால் அவள் ரியாக்‌ஷன் ���ப்படி இருக்கும் என்ன என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு செய்திருக்கலாம். நாளை போய் நான் அவள் முன்னால் நின்றால் அவள் ரியாக்‌ஷன் எப்படி இருக்கும் உள்ளுக்குள் புழுங்கி என்னிடம் முகம் காட்ட முடியாமல், வாயில் வார்த்தை எதுவும் வராமல் நாக்கு உலர்ந்து விக்கித்து நிற்பாள் அல்லவா உள்ளுக்குள் புழுங்கி என்னிடம் முகம் காட்ட முடியாமல், வாயில் வார்த்தை எதுவும் வராமல் நாக்கு உலர்ந்து விக்கித்து நிற்பாள் அல்லவா மனசுக்குள் அவளை அப்படிப் பார்க்க வேண்டும் என்ற குரூரம் எட்டிப் பார்த்தது.\nகாலையில் போலிஸ் ஸ்டேஷனில் இருந்து ஹோட்டலுக்குப் போனதும் குளித்து விட்டு உடை மாற்றிக் கொண்டு டாக்ஸி எடுத்தேன். ஜோ நடத்தும் அந்த ரெஸ்டாரன்ட் நகரின் மையத்தில் இருக்கிறது. எதிரே இருந்த டங்கின் டோனட்ஸில் ஒரு காபியையும் டோனட்டையும் எடுத்துக்கொண்டு ஜன்னலை ஒட்டியிருந்த ஒரு டேபிளில் அமர்ந்தேன். ரெஸ்டாரன்ட் இன்னும் திறக்கப்படவில்லை.\nபத்து மணிக்கெல்லாம் ஒரு ஓட்டை ஹோன்டா அக்கார்ட் வந்து நின்றது. அடையாளமே தெரியாத அளவுக்குக் கார் மட்டுமல்ல, அதிலிருந்து இறங்கிய மிஷேலும் மாறிப் போயிருந்தாள். காலம் இவ்வளவு மாற்றத்தையா கொண்டு வரும் கண்கள் இடுங்கி, கன்னம் ஒட்டி மண்டையோட்டின் மீது தோல் போர்த்தியது போல மாறிப் போயிருந்தது மிஷேலின் முகம். உருவத்தில் இளைத்திருந்தாள். இளைத்து என்றால் நல்ல விதமாக அல்ல. நோயாளியைப் போல. ஆனாலும் அந்த உதட்டில் ஒரு புன்னகை ஒட்டியிருந்தது. கண்கள் தெரியவில்லையென்றாலும், மிஷேல் புன்னகைக்கும் போதெல்லாம் கண்கள் சிரிக்கும். சந்தோசமாக இல்லாவிட்டால் அவள் முகத்தில் புன்னகை தோன்றாது. கடைசியாக அவளைப் பார்த்த போது அவள் முகத்தில் இந்த சந்தோசம் இல்லை. இப்போது இருக்கிறது. என்னைப் பார்த்தால் அந்த சந்தோசம் எங்கே போகும் கண்கள் இடுங்கி, கன்னம் ஒட்டி மண்டையோட்டின் மீது தோல் போர்த்தியது போல மாறிப் போயிருந்தது மிஷேலின் முகம். உருவத்தில் இளைத்திருந்தாள். இளைத்து என்றால் நல்ல விதமாக அல்ல. நோயாளியைப் போல. ஆனாலும் அந்த உதட்டில் ஒரு புன்னகை ஒட்டியிருந்தது. கண்கள் தெரியவில்லையென்றாலும், மிஷேல் புன்னகைக்கும் போதெல்லாம் கண்கள் சிரிக்கும். சந்தோசமாக இல்லாவிட்டால் அவள் முகத்தில் புன்னகை தோன்றாது. கடைசிய���க அவளைப் பார்த்த போது அவள் முகத்தில் இந்த சந்தோசம் இல்லை. இப்போது இருக்கிறது. என்னைப் பார்த்தால் அந்த சந்தோசம் எங்கே போகும் என்ன ஆவாள் ஏற்கனவே இடுங்கிய கண்கள் இன்னமும் சிறியதாகிப் போகும். புன்னகைக்கும் வாய் கோணிக் கொள்ளும். அதைப் பார்க்க எனக்கு மனமில்லை. சத்தம் காட்டாமல், டங்கின் டோனட்ஸின் இன்னொரு வாசல் வழியாக வெளியேறினேன்.\nஹோட்டலில் ஜான் காத்திருந்தான். இரவு நடந்த களேபரத்தில் ஜானை வரச்சொன்னதையே மறந்து போனேன். அன்றைய பொழுதை ஜானுடன் கழித்தேன். அவன் கேட்ட்தையெல்லாம் வாங்கிக் கொடுத்தேன். அவனும் அதிகம் கேட்கவில்லை. அம்மாவைப் பற்றி பேசுவதைத் தவிர்த்தான். நானும் கேட்கவில்லை.\nஅந்த இரவும் எனக்குத் தூக்கம் வரவேயில்லை. ஆனால் முந்தைய இரவுக்கும் இந்த இரவுக்கும் பெருத்த வித்தியாசம் இருந்த்து.\nதிங்கட்கிழமை. ஓட்டலை செக் அவுட் செய்துவிட்டு ரெண்டல் கார் எடுத்தேன். ஸ்ப்ரை மிடில் ஸ்கூல்.\n அப்பா லூயிஸ்டனுக்கே மூவ் பண்ணப் போறேன். அங்க ஒரு வேலை கிடைச்சதும், நீ அப்பாக்கூடவே வந்து இருப்பியா\n“தேங்க்ஸ். லூயிஸ்டன் போயிட்டு உனக்குக் கூப்புடுறேன். ஓக்கே”\nத்ரூவே ஆச்சரியமாக காலியாக இருந்தது. சாலையில் கண்கள் இருந்தாலும் நினைவு மிஷேலைச் சுற்றியது. வாழ்க்கையும் இந்த த்ருவே போலத் தான். தடங்கல் ஏதும் இல்லாமல் இருந்தால் வாழ்க்கைப் பயணமும் தடை இல்லாமல் போய்க் கொண்டே இருக்கும். பக்கத்தில் வேகமக நகரும் மரங்களைப் போல மனிதர்களும் கடந்து போய் விடுவார்கள்.\n(அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரின் வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை வைத்து புனையப்பட்டது)\nஅமெரிக்கன் கதை. இருந்தாலும் இந்தியன் டச் இருக்கு :-))\nமிக வித்யாசமான களம். அழகாக கண்முன்னே கொண்டு வந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.\nஇதுவும் ஒரு காதல் கதை - 11\nநான் சாஃப்ட்வேர் துறையில் பணியாற்றுகிறேன். என் பணி எனக்குக்கீழ் உள்ள அப்ளிகேஷன்களின் நலம் பேணுவது. அந்த சிஸ்டம்ஸை உபயோகிக்கும் பயனாளர்கள் (u...\nபாஸ்தா செய்வது எப்படி - சமையல் குறிப்பு\nமுன் குறிப்பு: இந்த சமையல் குறிப்பு திருமணமான ஆண்களுக்கு மட்டும். மற்றவர்கள் வெறுமனே படிப்பதோடு நிறுத்திக் கொள்ளவும். செய்து பார்க்கத் துண...\nமுதலில்: நான் விளக்கங்கள் வைத்திருப்பது இது வரை என் பக்க நியாயங்களை வினவு தளத���தின் பின்னூட்டத்தைத் தவிர வேறு எங்கும் வைக்காத காரணத்தாலும்,...\nரஜினியும் முதல்வன் பட வசனமும்\nமுதல்வன் படத்தின் வசனம் இது : முதல்வர் அர்ஜூன் களைப்பில் படுக்கையில் படுத்துக்கொண்டிருப்பார். அவர் தாய் அவர் கையில் மருதாணி வைத்துக் கொண்ட...\nலிவிங் டுகெதர் - ஏதோ என்னால முடிஞ்சது\nஒவ்வொரு மாசமும் பதிவுலகத்துல சூடா எதைப் பத்தியாவது விவாதம் செஞ்சிக்கிட்டு இருக்கணும்ங்கிற நேத்திக்கடனுக்கு இந்த மாசம் லிவிங் டுகெதர். ஜீப்பு...\nதமிழ் ப்ளாக் வாசகர்களுக்கு ஒரு எச்சரிக்கை\nநான் ஏற்கனவே உங்க எல்லாரையும் எச்சரிச்சிருந்தேன். நடந்துரும் நடந்துரும்னு சொன்னேன். சொன்னா கேட்டீங்களா\nமுன் குறிப்பு: இது சினிமா விமர்சனமல்ல. சினிமா பார்த்த அனுபவம். சினிமா விமர்சனத்தை எதிர்பார்த்து வந்தவர்கள், வேறு பல நல்ல விமர்சகர்களின் தளங...\nஇதுவும் ஒரு காதல் கதை - 14\nபகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7 பகுதி-8 பகுதி-9 பகுதி-1 0 பகுதி-11 பகுதி-12 பகுதி - 13 “என்ன...\nசெட்டி நாட்டு ஓட்டலும் ஆயா கடை இட்டிலியும்\nஅது இந்த ஊரிலேயே மிகப்பெரிய செட்டி நாட்டு அசைவ உணவகம். மொத்த உணவகமும் ஏசிக்குளிரோடும். கொடுத்த காசுக்கு முழு திருப்தியான உணவும் கிடைக்கும...\nஒரு எதிர்வினை எந்திரன் பற்றி வருகிற எதிர்மறையான விமர்சனங்கள் முன் வைக்கும் குறைகளும், அவற்றின் மீதான என் பார்வையும் 1. லாஜிக் இல்லாத அபத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2015/11/blog-post_950.html", "date_download": "2018-07-20T02:58:51Z", "digest": "sha1:5N4IYFE6NCHJF4PU2CBV6PQIE7TC37DV", "length": 13794, "nlines": 66, "source_domain": "rssairam.blogspot.com", "title": "சமையல் கியாஸ் வழிகாட்டுகிறது ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nபா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்தே தேவையற்ற மானியங்களைக் குறைக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்னமும் விறகை வைத்து அடுப்பெரிக்கும் ஏழை எளியவர்களுக்கு கியாஸ் சிலிண்டர் வழங்கும் கருணைத்திட்டத்துக்கு உதவ, எனக்கு மானியம் வேண்டாம் என்று சொல்பவர்கள், தங்கள் பெயரை பதிவுசெய்யலாம் என்ற பிரதமர் வேண்டுகோளுக்கு இணங்க, தமிழ்நாட்டில் மட்டும் 3 லட்சத்து 16 ஆயிரத்து 307 பேர்கள் மானியம் வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர். இதுபோல, மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முதலில் போலி பெயர்களில் பதிவுசெய்தவர்கள், ஒரே பெயரில் பல இணைப்புகளை பெற்றவர்கள் பட்டியலைக் கண்டுபிடித்து, அந்த இணைப்புகளையெல்லாம் ரத்து செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளது. இதுபோல, வங்கிகள் மூலம் நேரடி மானியத்திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம், சமையல் கியாசுக்கான மொத்த விலையையும் டெலிவரியின்போது கொடுத்துவிடவேண்டும், அந்த சிலிண்டருக்கான மானியத்தொகை மட்டும் உடனடியாக அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுவிடும். அதாவது, சென்னையில் ஒரு சிலிண்டர் விலை ரூ.560. வீட்டில் வந்து சிலிண்டர் சப்ளை செய்யும்போது இந்த தொகை முழுவதையும் கொடுத்துவிட வேண்டும். உடனடியாக இந்த சிலிண்டருக்கான மானியத்தொகையான ரூ.154 வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் இந்தமுறை அமலுக்கு வந்தவுடன், மொத்தம் உள்ள 18 கோடியே 19 லட்சம் இணைப்புகளில், 30 லட்சத்து 93 ஆயிரம் இணைப்புகள் சரண்டர் செய்யப்பட்டுள்ளன. இதனால் அரசாங்கத்துக்கு 2 ஆயிரத்து 28 கோடியே 54 லட்ச ரூபாய் மிச்சமாகியது.\nஇனி அடுத்து ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்குமேல் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படும் கியாஸ் சிலிண்டர்களுக்கான மானியத்தை ரத்து செய்யவும் மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. நிச்சயமாக இது வரவேற்புக்குரியது என்றாலும், இதுபோல மானிய ரத்தை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளிடம் இருந்து தொடங்கவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும். சலுகைகள், மானியங்கள், இலவசங்கள் என்பது சாமானியர்களுக்கு, ஏழைகளுக்கு மட்டுமே வழங்கப்படவேண்டுமே தவிர, ஓட்டுக்காக எல்லோருக்கும் வழங்குவதை மத்திய–மாநில அரசுகள் உடனடியாக நிறுத்தவேண்டும். அந்த தொகையை வளர்ச்சி திட்டங்களுக்கு செலவழிக்கலாம். இதுபோல, சிலிண்டருக்கான தொகையை அதை வீடுகளுக்கு கொண்டுவருபவரிடம் கொடுப்பதற்கு பதிலாக, ஆன்லைன் மூலமே பதிவு செய்யும் முறை நடைமுறைக்கு வரப்போகிறது. இப்போது ஏராளமானவர்கள் ‘ஸ்மார்ட் போன்’ பயன்படுத்துவதால் இந்தமுறை அவர்களுக்கு மிகவசதியாக இருக்கும். இதன்மூலம் வேலைக்கு செல்பவர்கள் வீட்டில் வேலைக்காரர்கள் அல்லது வாட்ச்மேன்களிடம் சிலிண்டரை டெலிவரி செய்யச்சொல்லிவிடலாம். இதுபோல, மற்றொரு முறையும் அமலுக்கு வரப்போகிறது. கியாஸ் சிலிண்டர் விற்பனையாளரிடம் வாடிக்கையாளர்கள் ஒரு ‘ஸ்மார்ட் கார்டை’ விலைக்கு வாங்கிக்கொள்ளலாம். சிலிண்டர் காலியானவுடன், புதிய சிலிண்டருக்காக டெலிபோன் மூலமோ அல்லது எஸ்.எம்.எஸ். மூலமோ பதிவு செய்துகொள்ளமுடியும். கடைகள், ஓட்டல்களில் கிரெடிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்கும்போது பயன்படுத்தப்படும் சாதனம்போல, ஒரு சாதனத்தை சிலிண்டர் டெலிவரி செய்ய வருபவர் கொண்டுவருவார். அவரிடம் இந்த ‘ஸ்மார்ட் கார்டை’ கொடுத்தவுடன் அதில் வைத்து ஒருமுறை தேய்ப்பார். பில் தொகை ‘ஸ்மார்ட் கார்டு’ தொகையிலிருந்து கழித்துவிடப்படும். இதே சாதனம் மூலம் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டையும் பயன்படுத்தமுடியும். முதல் திட்டம் இந்த மாதமும், அடுத்த திட்டம் ஓரிரு மாதங்களுக்குள்ளும் நடைமுறைக்கு வந்துவிடும். தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துவரும் இந்த வேளையில், இதுபோன்ற முறைகளை அனைத்து சேவைகளிலும் பயன்படுத்தவேண்டும்.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suguna2896.blogspot.com/2010/04/", "date_download": "2018-07-20T02:45:36Z", "digest": "sha1:2WARLBEUN2UDDSWMI2SYTCEPL6NHXH3W", "length": 24054, "nlines": 65, "source_domain": "suguna2896.blogspot.com", "title": "சின்னஞ்சிறுகதைகள் பேசி....: April 2010", "raw_content": "\nஅங்காடித்தெருவை முன்வைத்து சில அரசியல் உரையாடல்கள்\nபொதுவாக என்கவுண்டர் சினிமா ஸ்பெஷலிஸ்ட் கௌதம் வாசுதேவ்மேனனின் சினிமாக்கள் எனக்கு உவப்பானவையல்ல. ஆனால் அவரது ‘விண்ணைத்தாண்டி வருவாயா‘ எனக்குப் பிடித்திருந்தது. அது ஒரு சிறந்த திரைப்படம் என்று சொல்ல முடியாவிட்டாலும் ரசிக்கக்கூடிய படமாக இருந்தது. கிட்டத்தட்ட இதே கதையமைப்பைக் கொண்ட இன்னொரு படம் ‘முன்தினம் பார்த்தேனே’. ஒரு மனிதனின் வாழ்க்கையில் கடந்து போகும் காதல் அனுபவங்களை தமிழ்ச்சினிமாவின் வழக்கமான கதை சொல்லல் முறையிலிருந்து மாறுபட்டுச் சொன்ன படம். குறிப்பாக ஐ.டி வாழ்க்கை, பெண் சினேகிதிகள், டிஸ்கோத்தே, பப் கலாச்சாரப் பின்னணியைக் கொண்ட ஒரு இளைஞன், முதல் காதல் தோல்விக்குப் பிறகு இரண்டாவது பெண்ணைக் காதலிக்கிறான், ஆனால் அந்த இரண்டாவது காதலிக்கு ஒரு முன்னாள் காதல் இருக்கக்கூடாது என்று நினைக்கிற ஒரு பழமைவாத மனோபாவத்தை வெளிச்சம் போட்டுக்காட்டியிருந்தது ‘முன்தினம் பார்த்தேனே‘.\nஆனால் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ காதலர்களும் சரி, ‘முன்தினம் பார்த்தேனே’ காதலர்களும் சரி புழுதி நிறைந்த தெருக்களில் ஒரு காட்சியில் கூட கால்வைக்காதவர்கள். காபிஷாப்பில் ஆரம்பித்து காபிஷாப்பில் முடிகிற காதல் அவர்களது காதல். ஆனால் கொளுத்துவேலை செய்பவர்களோடு நடைபாதையில் படுக்க, போலீஸின் தொந்தரவிலிருந்து தப்பிக்கும் மார்க்கமாக காலில் மண்ணைப் பூசி, நடைபாதை விபத்துக்களில் சிக்கிக்கொள்பவர்கள் ‘அங்காடித்தெரு‘ காதலர்கள். விண்ணைத்தாண்டி வருவாயாவில் த்ரிஷாவுடனான காதல், வலி, பிரிவு, ஊடல், இனம்புரியாத மயக்கம், குழப்பம் என தலா ஒவ்வொரு உணர்வுகளுக்கும் ஒவ்வொரு பாடல் ஃபாரினில் சென்று நடனமாடுவார் சிம்பு. ‘முன்தினம் பார்த்தேனே‘ கதாநாயகனும் அஃதே. ஆனால் ‘அங்காடித்தெரு‘ காதலர்களின் ஒரே ஒரு டூயட் ‘உன் பேரைச் சொல்லும்போதே‘ கூட மூடிக்கிடக்கும் ரங்கநாதன் தெரு, செந்தில்முருகன் ஸ்டோர்ஸ் கதவுகளுக்குள்ளேயே முடிந்து விடுகிறது. இந்தவகையில் அங்காடித்தெரு எனக்கு முக்கியமான பட��ாகத் தெரிகிறது.\nபல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஒழிந்து விட்டதாய்க் கருதப்பபடும் கொத்தடிமை முறையின் நவீன முகம், பண்டிகை நாட்களில் குவியும் மக்கள் கூட்டத்தின் நெரிசலில் சிக்கி நசுங்கும் கடைப் பணியாட்களின் சின்னச் சின்ன உணர்வுகள், அத்தனை நெரிசலுக்கு இடையிலும் கிடைத்த வாழ்க்கையை மகிழ்ச்சியாய் மாற்றிக்கொள்ளும் ரசவாதம் தெரிந்த எளிய மனிதர்கள் என்று வாழ்க்கையின் சகல பரிமாணங்களையும் பிரதிபலிக்கும் ‘அங்காடித்தெரு’ எந்தளவுக்கு முக்கியமான படம் என்பதை அழகியல்பூர்வமாக பல பதிவர்கள் எழுதியிருக்கிறார்கள்.\nசின்னச்சின்ன பாத்திரங்களின் வழி விரியும் நுட்பமான உணர்வுகள் குறித்தும் காட்சிப்படுத்தப்படும் வெவ்வேறு மனிதர்களின் வாழ்க்கை குறித்தும் கூட பதிவுகள் அழகாக எழுதப்பட்டிருக்கின்றன. இன்னமும் சிலநாளைக்கேனும் தன் பாதிப்பின் தடயத்தை அழியவிடாமல் பார்த்துக்கொள்வதில் ‘அங்காடித்தெரு‘ என்னும் கலைப்படைப்பு வெற்றிபெற்றிருக்கிறது. நவ்வாப்பழம் விற்பவரிடம் உலகசதியையும் கேரள உணவுவிடுதி தொழிலாளர்களிடம் அலட்சியமனோபாவத்தையும் கண்டுபிடித்து தரிசித்து அம்பலப்படுத்திய ஜெயமோகன், இந்த படத்திற்கு உரையாடல் எழுதாமலிருந்தால், ‘சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்களின் வாடிக்கையாளர்கள் மீது அக்கறையற்ற அலட்சியம்’ குறித்து ஒரு கட்டுரை நமக்குக் கிடைத்திருக்கும். இடைவேளைகளில் விற்கப்படும் பாப்கார்ன் போல போல்பாட் கொலைகள், மாவோவின் தவறுகள், ஸ்டாலினின் சதிகள் குறித்த விக்கிபீடியா இணைப்புகளுடன் கூடிய கே.ஆர்.அதியமான் மற்றும் நோ போன்றோரின் பின்னூட்டங்களும்கூட கிடைத்திருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அங்காடித்தெருவின் உரையாடல் ஜெயமோகனுடையது. படத்தின் பெரும்பகுதி பலமாக ஜெயமோகனின் உரையாடல்கள் அமைகின்றன என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லத்தான் வேண்டும். நீண்டநாளைக்குப் பிறகு திரைப்பட வசனங்களுக்காகப் பார்வையாளரின் கைதட்டல்களைப் பெற்ற படமாக அங்காடித்தெரு அமைந்ததை இரண்டுமுறை பார்த்தபோதும் கவனிக்க முடிந்தது. ‘அங்காடித்தெரு’ குறித்த பல உணர்வுபூர்வமான விமர்சனங்கள் வந்துள்ள நிலையில் இந்த படம் எனக்கு எழுப்பிய இரண்டு அரசியல் கேள்விகளின் பக்கம் நகரலாம் என்று தோன்றுகிறது.\nதாழ்த்தப்பட்ட மக்கள் தீண்��த்தகாதவர்களாய்க் கருதப்பட்டவர்கள் எனில் காணத்தகாதாவர்களாய்க் கருதப்பட்டவர்கள் நாடார்கள். இன்னமும் ஆதிக்கசாதி முதியவர்களிடம் பேசினால், ‘சாணாப்பய‘ என்னும் அருவெறுக்கத்தக்க சாதியத்திமிர் எச்சங்கள் வார்த்தைகளாய் வந்துவிழுவதை நீங்கள் அவதானிக்கலாம். ஆனால் தற்போதைய நாடார்கள் நடைமுறையில் சாதி இழிவைக் கடந்துவந்து விட்டார்கள். சாதி இழிவை ஒழிக்க இட ஒதுக்கீடு, மதமாற்றம், நிலங்களைக் கைப்பற்றல் என பல்வேறு சாத்தியங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன, பரிசீலிக்கப்பட்டுள்ளன. ஆனால் நாடார்கள் இவை எதையும் கைக்கொள்ளாமலே வணிகத்தின் மூலமும் காமராஜர் என்கிற ஒரு அரசியல் அடையாளத்தின் மூலமுமே இதைக் கடந்து வந்திருக்கிறார்கள். இத்தகைய எளியவழி குறித்து நண்பர் ஒருவர் விவாதித்துக்கொண்டிருந்தார், ‘தலித்துகளும் வணிகத்தைக் கைப்பற்ற வேண்டும்’ என்பது அவரது கருத்து. ஆனால் நாடார்கள் எல்லாம் வணிகர்களாகவும் முதலாளிகளாகவும் மாறிவிட்டார்கள் என்கிற பிரமையை இந்த படம் உடைக்கிறது என்பது முக்கியமானது.\nதிருநெல்வேலி மாவட்டத்தின் வறண்ட காடுகளில் வாழ்க்கையைத் தொலைத்துள்ள நாடார்கள் குறித்து அதிகம் தமிழ்ப்பொதுவெளியில் பேசப்பட்டதில்லை. நாடார்கள் என்றால் ஆதித்தனார், காமராஜர், சரத்குமார் என்றே பிம்பங்கள் நீள்கின்றன. இதில் முக்கியமாய்க் கவனிக்க வேண்டியது சாதிக்கும் வர்க்கத்திற்கும் இடையிலான உறவுகள் குறித்து. ‘‘இங்கே வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் இல்ல, எச்சிக்கைய உதறினா ஆயிரம் காக்கா’’ என்கிறார் அண்ணாச்சி. ஆனால் உண்மையில் அண்ணாச்சியின் நோக்கம் சுயசாதியைச் சுரண்டலுக்குப் பயன்படுத்திக்கொள்வதே. இந்த படத்தின் காட்சிப்படுத்தலின் பிரதான குறைகளாக இரண்டைச் சொல்லலாம். தொழிலாளர்கள் மீதான வன்முறை மிகைப்படுத்தப்பட்டிருக்கிறது என்னும் வாதம், செந்தில்முருகன் ஸ்டோர்ஸை விட்டு அனுப்பப்பட்டால் சென்னையில் எங்கும் வேலை கிடைக்காது என்னும் மிகைப்படுத்தப்பட்ட பிம்பம். ஆனால் இரண்டாவது விஷயத்தில் நாம் முக்கியமாய்க் கவனிக்க வேண்டியது, இத்தகைய கடைகளில் வேலைக்குச் சேர்வதற்கு முன்னால் சான்றிதழ்கள் வாங்கி வைக்கப்படும் என்பது. இது படத்தின் ஒரே ஒரு காட்சியில் போகிறபோக்கில் சொல்லப்பட்டிருக்கும். ஆனால் இது கொஞ்சம��� அழுத்தமாகச் சொல்லியிருக்க வேண்டிய விஷயம். கொத்தடிமைகளாய் நடத்தப்படும் திருநெல்வேலி நாடார் இளைஞர்களின் மீதான வன்முறை, பெண்களின் மீதான பாலியல் அத்துமீறல்கள், சான்றிதழ் பறிப்புகள், தற்கொலைகள் குறித்து நாடார்சங்கங்கள் போராட முன்வராது என்பதுதானே அண்ணாச்சிகளின் தொடர்ச்சியான ஒடுக்குமுறை தைரியத்திற்கான காரணம்.\nஇரண்டாவதாக முதலீட்டியத்தின் உண்மையான முகம் எவ்வளவு கோரமானது என்பதை இந்த படம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. நிலப்பிரபுத்துவத்தை விட முதலீட்டியத்தை முற்போக்கானதாகவும் ஆசுவாசம் அளிக்கக் கூடியதாகவும் பார்த்தது மார்க்சியம். குறிப்பாக பாட்டாளி வர்க்கம் என்னும் சுயேச்சையான வர்க்கத்தை உருவாக்கியதன் மூலம் முதலீட்டியம் தன் அழிவைத் தானே விரைவுபடுத்தியது என்பது மார்க்சியத்தின் கருத்து. நிலப்பிரபுத்துவத்தின் கொத்தடிமை நுகத்தடியிலிருந்து முதலீட்டிய சமூகத்தில் உழைக்கும் மக்கள் சில எளிய உரிமைகளைப் பெற்றனர். சங்கம் அமைக்கும் உரிமை, வரையறுக்கப்பட்ட எட்டுமணிநேர வேலைநேரம், போனஸ் போன்றவைகளை அடைவதற்கு பாட்டாளி வர்க்கம் சிந்திய ரத்தம் கொஞ்ச, நஞ்சமல்ல. சிகாகோ வீதிகளில் உழைக்கும் தொழிலாளர்கள் சிந்திய ரத்தம்தான் மேதினம் என்னும் சிவப்பு அடையாளமாய்ப் பூத்தது.\nஆனால் நவீன முதலீட்டியச் சமூகத்தில் இத்தகைய உரிமைகளை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டிருப்பதைக் கவனிக்க வேண்டும். ரங்கநாதன் தெரு மட்டுமில்லாமல் திருப்பூர் மற்றும் சிவகாசி தொழிற்சாலைகளும் கூட நிலப்பிரபுத்துவக் கொத்தடிமைத்தனத்தையே முதலீட்டியமாக மாற்றும் வித்தை தெரிந்தவை. இன்றைய உலகமயமாக்கல் சூழல் தொழிலாளர்களைப் பணிப்பாதுகாப்பு அற்றவர்களாகவும் அமைப்பற்றவர்களாகவும் மாற்றிக்கொண்டிருக்கிறது. சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்களின் மேம்படுத்தப்பட்ட நவீன வடிவங்களாகத்தான் ஐ.டி ஊழியர்களும் கட்டமைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்களைப் போலவே இவர்களுக்கும் ஏ.சியும் அக்செஸ் கார்டும், அடையாள அட்டைகளும் உண்டு. அதேபோலவே அவர்களைப் போலவே இலக்கற்ற வேலைநேரமும் உண்டு. தொழிற்சங்கங்கள் அனுமதிக்கப்படுவதில்லை.\nதனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்னும் மந்திரச் சொல்லடுக்கு உதிரியாக்கப்பட்ட தொழிலாளர்களையே உற்பத்தி செய்கிறது. முதலீட்டியம் இப்போது நவீன தொழில்நுட்பங்களுடனான நிலப்பிரப்புத்துவத்துக்குத் திரும்பி விட்டதா என்பது குறித்து பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. இது வெறுமனே சரவணா ஸ்டோர்ஸிலும் ஐ.டி நிறுவனங்களிலும் மட்டும் உள்ள நிலைமை அல்ல, அரசின் மனோபாவமே இப்படியாக மாறியிருக்கிறது என்பதன் அடையாளம்தான் டாஸ்மாக் ஊழியர்கள். ‘அரசு வேலை’ என்கிற ஆர்வத்தில் வேலையில் சேர்ந்த டாஸ்மாக் ஊழியர்களின் இன்றைய நிலை என்ன இலக்கற்ற வேலை நேரம், ஷிப்ட் இல்லை, தொழிற்சங்கங்களை அங்கீகரித்து ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து அரசு பேச்சு வார்த்தை நடத்துவதில்லை. காலை 10 மணிமுதல் இரவு 10 மணி வரையிலான 12 மணிநேர வேலைநேரத்தை அரசே அங்கீகரிக்கிறது, வழக்கமான அரசு ஊழியர்களுக்கான சலுகைகள் எதுவும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு இல்லை. ஆனால் டாஸ்மாக் வருமானத்தின் மூலம் அரசு ஈட்டும் வருவாய் அபரிதமானது.\n‘அங்காடித்தெரு’ என்னும் சினிமா வேண்டுமானால் ரங்கநாதன் தெரு ஊழியர்களைக் குறித்ததாய் இருக்கலாம். ஆனால் முதலீட்டியத்தின் கொடூரக் கரங்கள் அங்காடித்தெருக்களைத் தாண்டியும் நுழையும் வலிமை பெற்றவை.\nநிறையப் பேசுவேன், சமயங்களில் பேசாமலுமிருப்பேன். பேச :9962930471, 9790948623\nஅங்காடித்தெருவை முன்வைத்து சில அரசியல் உரையாடல்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.funfeast.in/jokes/1499/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-07-20T03:13:29Z", "digest": "sha1:63C5V4RXAWVOWAUSQA2UXNE4XMR2PADK", "length": 5650, "nlines": 94, "source_domain": "www.funfeast.in", "title": "என் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ் - FunFeast.in", "raw_content": "\nஎன் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்\nஎன் கேள்விக்கு யாராவது பதில் சொல்லுங்க ப்ளீஸ்\n1.ஐம்பது பைசா கிராப் ஷீட்ல அவ்வளவு பொறுமையாக கோடு போட்டது யாரு ..\n2.நமது ராணுவம் பதுங்கி இருந்து தாக்குவது எப்படி என்பதை நமது ட்ராஃபிக் போலீசிடம் ஏன் கற்றுக் கொள்ள கூடாது ..\n3.காருக்கு ஒரு ஸ்டெப்னி இருக்றப்ப, அத்தன சக்கரம் இருக்ற ரயிலுக்கு ஏன் ஒரு ஸ்டெப்னி கூட இல்ல..\n4.கேமரா லென்ஸ் வட்டமா இருக்கு ,ஆனா போட்டோ மட்டும் எப்படி சதுரமா வருது \n5.நாங்கலாம் கற்பூரம் மாதிரி’ன்னு பெரும பேசுறவன் தலைல தீய வச்சு பாக்கனுன்னு ஆசை. கப்புன்னு புடிக்குதான்னு..யாராவது இருகங்களா...\n6.பொண்ணுங்க கிட்ட பேசும்போது , கண்ணை பார்த்து தான் பேசணுமாமே . அப்புறம் எதுக்கு ஃபுல் மேக்கப்..\n7.பெண்கள் தங்கள் மொபைலுக்கு தாங்களாகவே ரீ-சார்ஜ் பண்ணுவதை பார்க்கும் தருணங்களில் மனது போவது எனக்கு மட்டும் தானா ..\n8.கோவில் சுவர்களில் கடவுளின் நாமத்தை விட காதலர்களின் ஹார்ட்டீன் தான் நிறையத்தேரிகிறது. இதற்குப் பெயர்தான் தெய்வீகக் காதலோ\n9.5 கிலோ மீட்டரில் இந்திய மீனவனை அடிக்கிறான் கேட்க வக்கில்ல நமக்கெதுக்கு 5000 கிமீ பாய்ந்து தாக்கும் ஏவுகணை\n10.டூத் பேஸ்டில் உப்பு இருக்கான்னு மைக்க தூக்கிட்டு வந்து கேக்குறிங்கவாங்குறதுக்கு துப்பு இருக்கான்னு யாராவது கேக்குறிங்கள\nஅடேய் லூசுப்பயலே..... எப்படிறா 5…\nஇந்த சாணம் முழுவதையும் நானே…\nஎன் கேள்விக்கு யாராவது பதில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-2/", "date_download": "2018-07-20T02:48:34Z", "digest": "sha1:D4EDLZB3QVUEXIHCZZX75EBGWXNPHBBX", "length": 7010, "nlines": 73, "source_domain": "www.supportaiadmk.org", "title": "முதலமைச்சர் உத்தரவுப்படி,கும்பகோணத்தில் உள்ள 5 வடிநீர் வாய்கால்கள் தூர் வாரப்பட்டு வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / முதலமைச்சர் உத்தரவுப்படி,கும்பகோணத்தில் உள்ள 5...\nமுதலமைச்சர் உத்தரவுப்படி,கும்பகோணத்தில் உள்ள 5 வடிநீர் வாய்கால்கள் தூர் வாரப்பட்டு வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி\nதஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள 5 வடிநீர் வாய்கால்கள் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் தூர் வாரப்பட்டு வருவது, அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நீர்நிலைகளை பாதுகாக்க அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கும்பகோணம் நகர மக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.\nகும்பகோணம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகள் வழியாக செல்லும் உள்ளூர் வாய்க்கால், பெரும்பாண்டி வாய்க்கால், பழவாத்தான் கட்டளை வாய்க்கால், ஓலைப்பட்டின வாய்க்கால் மற்றும் மோரி வாய்க்கால் ஆகிய ஐந்து நீர்நிலைகளிலும் தூர் வாரி சீரமைக்க ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் நிதியை முதலமைச்சர் ஜெயலலிதா அண்மையில் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து ஐந்து வாய்க்கால்களிலும் தூர் வாரும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரே நேரத்தில் 5 வாய்க்கால்களையும் தூர் வாரி, நீர்நிலைகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கும்பகோணம் நகர பகுதி மக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/alangudi", "date_download": "2018-07-20T03:05:08Z", "digest": "sha1:LYPCDY6ICL45DSSF4CUA22YOF5FXKIRV", "length": 5586, "nlines": 61, "source_domain": "www.townpanchayat.in", "title": " Alangudi Town Panchayat-", "raw_content": "\nஆலங்குடி பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த ���ோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/05/blog-post_4.html", "date_download": "2018-07-20T02:41:04Z", "digest": "sha1:VFL2MPPR6BNBPCXIU5522BWZA6NFPGW5", "length": 13064, "nlines": 223, "source_domain": "www.ttamil.com", "title": "எங்கே போகிறோம்?-அழ பகீரதன் ~ Theebam.com", "raw_content": "\nதேடி நண்பர் உற்றாருடன் பேசி மகிழ்ந்திருந்த காலம்\nஆற்றல் எமக்குள் கூட்டி உதவி ஒத்தாசை புரிந்து\nபணம் இல்லை பல வசதி இல்லை\nகுணம் ஒன்றே எம் சொத்தாய்\nகுடிசையில் மரநிழலில் குளிர்மையில் குதூகலித்தோம்\nஒரு நேரச் சோறேனினும் வயிறார சூழ்ந்திருந்துண்டோம்\nஎம் உறவுகள் பற்றி எம் பிரச்சனை பற்றி\nஎம் ஏழ்மை பற்றி எம் அடிமை நிலை பற்றி\nஎம் உரிமை பற்றி நிலவொளியில் பேசியிருந்தோம்\nதேச விடுதலை யுத்தம் ஓய்ந்த காலம்\nவெளிநாட்டு வேலைவாய்ப்பில் சிலர் உய்ந்தார்\nஎல்லைகள் காட்ட மதில்கள் எழுந்தன\nஉள்வீட்டில் நலம் விசாரிக்காது வானொலியில் நலம் கேட்கும் கோலம்\nமேட்டுக்குடிகளின் சின்ன வீட்டு பிரச்சினைகள்\nஎங்கள் வீட்டு சின்னத் திரைக்குள் எங்கள் பேச்சாயின\nஅக்கறை ஏதுமின்றி சொத்துச் சேர்க்கும் மும்மரம்\nஏழைகள் பாடு அவர் படு\nஊருக்குப் பொதுவாய் கோயில் வான் முட்ட எழுந்தால் போதும்\nஅழ பகீரதனின் ''இப்படியும் '' கவிதைத் தொகுப்பிலிருந்து..\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nநமது முன்னோர்களின் பிரம்மிக்க‍வைக்கும் விஞ்ஞான அறி...\nசகா - புதுமுகங்களுடன் அமரர் திரு.கே.எஸ்.பாலச்சந்தி...\nஉணவுக்கு உதவாத ஆபத்தான மீன்கள்\nvideo: உடல்ஆரோக்கியத்தின் ரகசியங்கள்:சற்குரு வாசுத...\nநேற்றிரவு,தூங்கும் முன் என் மகள் என்னிடம் கேட்டாளே...\nஎந்த ஊரு போனாலும்.. நம்ம ஊர்{காரைநகர்}போலாகுமா\nரஜினி நடிக்கும் புதுபடம் -படப்பிடிப்பு துவங்கியது\nஉங்களுக்குள்ள நோயினை சுட்டிக் காட்டும் நகங்களு���் ப...\nமென்மையான வைரங்கள்(ஒரு கனடியத் தமிழ்ப் பெண்ணின் கத...\nஅண்ணன் தங்கை, அக்கா தம்பி என்ற உறவு முக்கியத்துவம்...\nவெள்ளை முடிகள் வருவதற்கு என்ன காரணம்\nபுத்தரின் ஆணையை ஏற்று சீனா சென்ற போதிதர்மர்\nஎங்கோ தொலைவில் - அமரர் கே. எஸ். பாலச்சந்திரன் அவர்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nபேச்சுப்போட்டி-2018 / பண்கலை பண் பாட்டுக் கழகம் :கனடா\nமேற்படி கழக அங்கத்தவர்களாக எமது உறவுகள் மத்தியில் நிகழும் 2018 ம் ஆண்டுக்கானபேச்சுப்போட்டி- { பிள்ளைகள் ஜூன் மாதத்துடன் கற்று முடி...\nகவி த்துளிகள் [காலையடி அகிலன்]\nசமாதானம் சமாதானம் இன்றி ஆயிரம் சண்டைகள் அத்தனையும் விட்டு கொடுப்பு இன்றி நாமே நமக்கு வெட்டும் குழி விட்டுக்கொடுத்து அன...\nஇராமாயணம் / மகாவம்சம் காலங்கள்:\nஉலகத்தமிழ் மக்கள் , குறிப்பாக ஈழத் தமிழ் மக்கள் , இலங்கையின் பூர்வீகக் குடிகள் யாரென்ற ஆராய்வில் , மகாவம்சம் அவர்கள் முன் வை...\nஇ ந்தியாவில் இருந்து வந்த திராவிடர்களே மேசொபோடமியாவை [ மெசெப்பொத்தோமியாவை ] நாகரிகமாக்கினார்கள் என்று டாக்டர் எச் . ஆ...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] நீர்பாசனம் என்பது நிலத்திற்கு நீர் வழங்கும் ஒரு முறை. தமது வேளாண்மையை முன்னேற்ற சுமே...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] மனித இனத்துக்கு முந்தைய இனமாகக் கருதப்படுபவை ஹோமோ எரெக்டஸ் (Homo erect...\nஎந்த சமூகத்தில் இருந்து படைப்பாளி வருகிறானோ அந்த சமூகத்தின் பாதிப்பு கண்டிப்பாக அவனிடம் இருக்கும் . இந்த சமூகத்தை இயல்பாக சித...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2018/04/", "date_download": "2018-07-20T02:53:34Z", "digest": "sha1:XNSJZJFFROC7V4GM4KWOK77R5LMR6BIG", "length": 10174, "nlines": 397, "source_domain": "blog.scribblers.in", "title": "April 2018 – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nசித்தியை விட முக்தியே சிறந்தது\nசித்தியை விட முக்தியே சிறந்தது\nதாங்கிய தன்மையுந் தானணுப் பல்ல��யிர்\nவாங்கிய காலத்து மற்றோர் குறையில்லை\nயாங்கே எழுந்தோம் அவற்றுள் எழுந்துமிக்\nகோங்கி வரமுத்தி முந்திய வாறே. – (திருமந்திரம் – 650)\nஅட்டாங்க யோகத்தில் நிற்கும் யோகி அணுவின் தன்மையான அணிமா எனும் சித்தியையும், உலகத்தின் மொத்த உயிர்களையும் தாங்கி நிற்கும் தன்மையான மகிமா எனும் சித்தியையும் அடைகிறார். அவற்றைப் பெறுவதில் குறை ஏதும் இல்லை. ஆனால் இந்தச் சித்திகள் வந்து சேர்வதற்கு முன்பே அட்டாங்க யோகத்தின் போது ஓம் என்னும் நாதம் எழுந்து சகசிரதளத்தை அடைந்து முக்தி வந்து சேரும். சித்தி பெறுவதை விட முக்தி பெறுவதே சிறந்ததாகும்.\n1 Comment அட்டாங்க யோகம், திருமந்திரம் அட்டமாசித்தி, ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nதானே அணுவுஞ் சகத்துத்தன் நோன்மையும்\nமானாக் கனமும் பரகாயத் தேகமுந்\nதானாவ தும்பர காயஞ்சேர் தன்மையும்\nஆனாத வுண்மையும் வியாபியு மாம்எட்டே. – (திருமந்திரம் – 649)\nஅட்டாங்க யோகத்தை பயில்வதால் நாம் அடையும் எட்டுச் சித்திகள் இவையாகும்.\n1. அணிமா – அணுவைப் போல நுட்பமான உடல் ஆதல்\n2. மகிமா – உலகளவு பெரிய உருவம் கொள்ளுதல்\n3. கரிமா – அளவிட முடியாத கனம் கொள்ளுதல்\n4. இலகிமா – வானத்தைப் போல லேசாக இருத்தல்\n5. பிராத்தி – அழியாத உடலைப் பெறுதல்\n6. பிராகாமியம் – பிற உடலில் புகுதல்\n7. ஈசத்துவம் – மேம்பட்ட நிலையை அடைதல்\n8. வசித்துவம் – யாவரையும் தன்வயப் படுத்துதல்\n1 Comment அட்டாங்க யோகம், திருமந்திரம் அட்டமாசித்தி, ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nதனஞ்சயன் என்னும் பத்தாவது காற்று\nசித்தம் திரிந்து சிவமயம் ஆகியே\nதினமும் அதிகாலையில் தியானம் செய்ய வேண்டும்\nசித்தியை விட முக்தியே சிறந்தது\nதனஞ்சயன் என்னும் பத்தாவது காற்று – TamilBlogs on தனஞ்சயன் என்னும் பத்தாவது காற்று\nசித்தம் திரிந்து சிவமயம் ஆகியே – TamilBlogs on சித்தம் திரிந்து சிவமயம் ஆகியே\n – TamilBlogs on அறிவால் அட்டமாசித்தி கிடைக்காது\nதினமும் அதிகாலையில் தியானம் செய்ய வேண்டும் – TamilBlogs on தினமும் அதிகாலையில் தியானம் செய்ய வேண்டும்\nசித்தியை விட முக்தியே சிறந்தது – TamilBlogs on சித்தியை விட முக்தியே சிறந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/06/25/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-07-20T02:41:51Z", "digest": "sha1:TTOB4T4HUIZ5CEJELPYQGX3HZPQOQ6H2", "length": 42943, "nlines": 223, "source_domain": "biblelamp.me", "title": "ஆத்தும சிகிச்சையளிக்கும் ஆவிக்குரிய பிரசங்கம் | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்தி��ுக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nஆத்தும சிகிச்சையளிக்கும் ஆவிக்குரிய பிரசங்கம்\nஇந்த இதழில் அல்பர்ட். என். மார்டினினுடைய சுவிசேஷப் பிரசங்கத்தைத் தந்திருக்கிறோம். கடந்த இதழில் இதே போன்று இன்னுமொரு அருமையான சுவிசேஷப் பிரசங்கத்தைத் தந்திருந்தோம். நிச்சயம் நீங்கள் அதை வாசித்திருப்பீர்கள். பயனடைந்தும் இருப்பீர்கள். இந்த சுவிசேஷப் பிரசங்கங்களைப் பற்றிய சில விசேஷ அம்சங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இந்தப் பிரசங்கங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் செய்தி பற்றியதல்ல அந்த விஷயம். செய்திகள் வேதபூர்வமானவை. வேத வசனங்கள் அருமையாக தகுந்த முறையில் விளக்கப்பட்டிருக்கின்றன. சுவிசேஷ செய்திகள் எப்படி இருக்க வேண்டுமோ அந்த முறையில் நேர்த்தியாக அமைந்திருக்கின்றன. சுவிசேஷப் பிரசங்கமளிப்பவர்கள் இவற்றை வாசித்துக் கற்றுக்கொள்ளுவது அவர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும். நான் சொல்லப்போவது செய்தி பற்றிய காரியமில்லையென்றால் எதைப் பற்றியது என்று நீங்கள் கேட்பது எனக்குத் தெரிகிறது. நான் சொல்லப்போவது இந்த செய்திகளைப் பிரசங்கித்திருப்பவர் அந்த செய்திகளை நேர்த்தியாகத் தயாரித்து அவற்றை எந்த முறையில் கேட்கின்றவர்களின் இதயத்தைத் தொடும் வகையில் அவர்களோடு அந்த செய்தியின் அவசியத்தை வலியுறுத்தி ஒரு தர்க்கவாதியைப் போல விவாதம் செய்து அவர்களுடைய பொறுப்பை ஆணித்தரமாக உணர்த்துகிறார் என்பது பற்றியே நான் விளக்க விரும்புகிறேன். இவற்றைக் கொடுத்திருக்கின்ற பிரசங்கி இவற்றை எப்படிக் கொடுக்கிறார் இவற்றின் மூலம் ஆத்துமாக்களின் இருதயங்களோடு எப்படி இடைப்படுகிறார் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும் என்பதுதான் இந்த ஆக்கத்தின் நோக்கம்.\nஇந்தப் பிரசங்கி இந்தச் செய்திகளின் மூலம் ஆத்துமாக்களோடு ஆவிக்குரிய தர்க்கத்தில் ஈடுபடும் அந்தச் செயல் (a logically powerful spiritual reasoning) இன்றைக்கு பிரசங்கங்களில் பெரும்பாலும் காண முடியாத ஒரு காட்சி. அதுவும், நம்மினத்தில் அத்தகைய காரியங்களை எதிர்பார்க்க முடியாதளவுக்கு சுவிசேஷப் பிரசங்கம் தரம் குறைந்த நிலையில் இருக்கிறது. இதற்கும் தற்கால சுவிசேஷப் பிரசங்கிகளில் நாம் காண்கின்ற, ஆத்துமாக்களின் உணர்ச்சிகளோடு விளையாடி சுவிசேஷ செய்தியின் மூலம் தன்னுடைய இச்சைகளை நிறைவேற்றிக் கொள்ளும் விதத்தில் அவர்களைக் கட்டுப்படுத்துகிற செயலுக்கும் (self centered manipulation of people’s emotions) இடையில் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இந்த இரண்டும் வடதுருவம், தென்துருவம் போல் நெருங்கி வரமுடியாத தொலைவில் இருக்கின்றன.\nமுக்கியமாக கடந்த இதழில் வந்த ‘இயேசுவிடம் வர ஏன் சிலருக்கு மனதில்லை’ என்ற பிரசங்கத்தை எடுத்துக்கொள்ளுவோம். அந்த செய்தியில் சிலர் இயேசுவிடம் வராமலிருப்பதற்கு என்ன காரணம் என்று வேத வசனங்கள் பலவற்றின் மூலம் தெளிவாக விளக்கியிருக்கிறார் அல்பர்ட் மார்டின். அது மிகவும் அவசியமானது. ஆனால், அவர் அதோடு நிறுத்திவிடவில்லை. ‘இதுவரை நான் சொன்னவற்றை வாசித்து நீங்களே புரிந்துகொள்ளுங்கள்’ என்று அவர் ஆத்துமாக்களை விட்டுவிடவில்லை. ‘ஆவியானவர் இனி செய்ய வேண்டியதை செய்துகொள்ளட்டும், என் வேலையை நான் செய்துவிட்டேன்’ என்று சத்தியத்தை வசனங்களால் விளக்கிவிட்டுப் போய்விடவில்லை. அந்த வசனங்களில் சொல்லப்பட்டுள்ள உண்மைகளின் அடிப்படையில் அவர் ஆத்துமாக்களுடைய இருதயங்களோடு இடைப்படும் விதத்தில் தான் இந்தப் பிரசங்கத்தில் ஒரு விசேஷ அம்சத்தை, இந்தக்காலப் பிரசங்கங்களில் பார்க்க முடியாமலிருக்கிற அம்சத்தை நான் பார்க்கிறேன்.\nஅல்பர்ட் மார்டினின் இந்த இரு பிரசங்கங்களிலும் நான் கவனித்த உண்மைகளை படிப்படியாக விளக்க விரும்புகிறேன்.\n(1) முதலில், அவருக்கு ஆத்துமாக்களுடைய இருதயத்தின் உண்மை நிலை (பாவ நிலை) இறையியல் அடிப்படையில் புரிந்திருக்கிறது. அதனால்தான் அவருடைய பிரசங்கத் தலைப்பே, ‘இயேசுவிடம் வர ஏன் சிலருக்கு மனதில்லை’ என்றிருக்கிறது. ‘மனதில்லை’ என்ற வார்த்தைக்கு விருப்பமில்லை என்பது அர்த்தமல்ல. ஆங்கிலத்தில் இதற்கு Will Not என்று அர்த்தம். தமிழில் இதை ‘சித்தம் இல்லை’ என்றுக் கூறலாம். விருப்பத்திற்கும், சித்தங் கொள்ளுவதற்கும் இடையில் பெரிய வேறுபாடிருக்கிறது. சித்தங் கொள்ளுவது என்பது உறுதியாக ஒரு காரியத்தை சுதந்திரமாக தீர்மானித்து அதில் ஈடுபடுவது என்று பொருள். இயேசுவிடம் சிலர் வராமல் இருப்பதற்க���க் காரணம் அவர்கள் சுயமாக வரமாட்டேன் என்று உறுதியாக தீர்மானம் எடுத்து இருப்பதால்தான் என்று இயேசு விளக்குகிறார். ஆத்துமாக்களின் அந்த நிலையை அல்பர்ட் மார்டின் தெளிவாக உணர்ந்திருக்கிறார். அவர்கள் இயேசுவிடம் வராமலிருப்பதற்கு அது மட்டுமே காரணம் என்பதையும், ஆத்துமாக்களின் ஆவிக்குரிய பலவீன நிலையையும் அவர் பூரணமாக அறிந்துவைத்திருக்கிறார். அந்த அறிவும், உணர்வும் ஆத்துமாக்களோடு எப்படிப் பிரசங்கத்தின் மூலம் இடைப்பட வேண்டும் என்ற ஞானத்தையும், வல்லமையையும் அவருக்குக் கொடுத்திருக்கிறது. ஆத்தமாவின் பாவ நிலை பற்றிய இறையியல் விளக்கங்களில் தெளிவில்லாமல் இருந்தால் பிரசங்கம் இருக்க வேண்டிய முறையில் இருக்க முடியாது. அல்பர்ட் மார்டினின் பிரசங்கம் பிரசங்கமாக இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.\n(2) அடுத்ததாக, ஆத்துமாக்களின் இருதய இச்சைகளையும், நோக்கங்களையும், வாழ்க்கையின் இலக்குகளையும் அக்குவேறாகப் புரிந்து வைத்திருக்கிறார் இந்தப் பிரசங்கி. அவற்றை அவர் வெளிப்படையாகப் பிரசங்கத்தில கொண்டுவந்து ஆத்துமாக்களின் இருதயத்தோடு சம்பாஷனையில் ஈடுபடுவதைக் காண்கிறோம். இந்தப் பிரசங்கத்தைக் கேட்கும் எந்த ஆத்துமாவும் இது என் சம்பந்தப்பட்டதல்ல என்று சொல்லுவதற்கு வழியே இல்லை. ஆத்துமாக்களின் இருதயத்தின் ஆத்மீக நிலையை மட்டுமல்லாது அவர்களுடைய இச்சைகள், நடவடிக்கைகள், வாழ்க்கை முறை என்பவற்றைத் தெளிவாக அறிந்துவைத்திருந்து ஆத்துமாக்களுக்கு அந்நியனைப் போலத் தோன்றாத வகையில் அவர்களுக்கு பக்கத்தில் நின்று எல்லாவற்றையும் பார்த்ததுபோல அல்பர்ட் மார்டினால் வெளிப்படையாகப் பேச முடிகிறது. ஆத்துமாக்களைத் தெரிந்து வைத்திராத ஒருவரால் இப்படிச் செய்யவே முடியாது. பிரசங்கங்கள் இன்றைக்கு புரிந்துகொள்ள முடியாதபடி (strange) இருப்பதற்குக் காரணம் பிரசங்கிகள் ஆத்துமாக்களைவிட்டு தொலைதூரத்தில் நிற்பதுதான்.\n(3) இந்தப் பிரசங்கங்களில் மிக முக்கியமாக நான் கவனித்தது 17ம் நூற்றாண்டுப் பிரசங்கிகளில் காணப்பட்ட மிக அவசியமான ஒரு விஷயம். அந்தக் காலத்து பியூரிட்டன் பெரியவர்களை ‘ஆத்துமாக்களின் வைத்தியர்கள்’ (Doctors of the souls) என்று அழைப்பார்கள். அதற்குக் காரணம் அவர்கள் ஆத்துமாக்களுடைய ஆத்மீகத் தேவையை அறிந்து அதற்குத் தகுந்தாற்போல் ஆத்மீக ஆலோசனைகளை அள்ளி அளித்ததுதான். ஒரு வைத்தியனுக்கு தன்னிடம் வருகின்ற நோயாளியின் நிலை தெரிய வேண்டும். என்ன நோய் அவனைப் பிடித்திருக்கிறது, அந்த நோயால் பாதிக்கப்பட்டு எந்த நிலையில் அவன் இருக்கிறான், அவனுக்கு எப்படித் தகுந்த முறையில் வைத்தியம் செய்ய வேண்டும் என்பதெல்லாம் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற வாஞ்சை இருந்தால் மட்டும் போதாது. அதற்குமேல் எப்படி அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்பது நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். அவசியமானால் அறுவை சிகிச்சையும் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். அதுபோல, பியூரிட்டன் பிரசங்கிகள் ஆத்தும அறுவை சிகிச்சை செய்வதில் கைதேர்ந்தவர்களாக இருந்தார்கள். ஆத்மீகக் காரியங்களைக் குறித்து ஆத்துமாக்களை சிந்திக்க வைப்பதில் மன்னர்களாக இருந்தார்கள். அவர்களுடைய இருதயத்தோடு சத்தியங்களைப் பயன்படுத்திப் போராடுவதில் சிறந்தவர்களாக இருந்தார்கள். ஜோன் பனியன் (John Bunyan), ஜோன் ஓவன் (John Owen), ஜோன் பிளேவல் (John Flavel), ரிச்சட் சிப்ஸ் (Richard Sibbs) போன்ற பிரசங்கிகளை இதற்கு உதாரணமாகக் காட்டலாம். இந்த விதத்தில் அவர்களுக்குப் பின்னால் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு வந்த ஸ்பர்ஜன் பிரசங்கம் செய்திருக்கிறார். பியூரிட்டன்களைப் போல அல்பர்ட் மார்டின் ஆத்துமாக்களுடைய இருதயத்தை அறிந்திருப்பதோடு இயேசுவை விசுவாசிக்க வேண்டிய அவர்களுடைய கடமையை உணர்த்துவதற்காக அவர்கள் ஏன் இயேசுவிடம் இன்றே வரக்கூடாது என்று கேட்டுக் கேட்டு அவர்களைப் பிழிந்தெடுக்கிறார். ‘இயேசுவிடம் வர ஏன் சிலருக்கு மனதில்லை’ என்ற பிரசங்கத்தில் அவர்கள் இயேசுவிடம் வராமலிருப்பதற்கான உலகக் காரியங்கள் ஒவ்வொன்றையும் அடுத்தடுத்து சாட்டையடிபோல அவர்களுக்கு முன் எடுத்துவைத்து அவர்களை சிந்திக்கும்படி வற்புறுத்துகிறார். கேட்கின்ற ஆத்துமாக்களுக்கு சமாதானம் இல்லாதபடி அவர்களுடைய இருதயம் இந்தப் பிரசங்கத்தில் அப்பட்டமாகத் திறந்து காட்டப்படுகிறது. வக்கீல் நீதிமன்றத்தில் அடுக்கடுக்காக எடுத்து வைக்கும் வாதங்களைப் போல காரணங்கள் ஒவ்வொன்றையும் அள்ளித் தந்து ஆத்துமாவை விரட்டி விரட்டிப் பிடிக்கிறார் இந்தப் பிரசங்கி. தூங்கினால் மட்டுமே ஒருவனால் இந்தப் பிரசங்கத்தில் இருந்து தப்ப முடியும் என்று சொல்ல வைக்கும்படியாக ஆத்தமாவின் இருதயம் இதில் கசக்கிப் பிழியப்படுகிறது. இது மனிதன் ஆத்துமாக்களின் இருதயத்து உணர்ச்சிகளோடு விளையாடும் செயலல்ல. அதற்கும் இதற்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது. இங்கே பிரசங்கி ஆத்துமாக்களோடு வேத அடிப்படையில் அவர்களுடைய இருதயத்தை அறிந்திருந்து பெரும் ஆத்மீக தர்க்கத்தில் ஈடுபடுகிறார். இதைக் கவனமாகக் கேட்கின்ற ஆத்துமாவால் என்ன பதில் சொல்ல முடியும் இதெல்லாம் உண்மையில்லை என்று சொல்லுவதற்கு ஒருவனால் நிச்சயம் முடியாதபடி ஈட்டிபோல் பாய்கிறது ஒவ்வொரு அம்பும். இதைக் கவனித்துக் கெட்கிற ஒருவன், ‘இப்போதே எனக்கு இந்த இயேசு வேண்டும்’ என்று தன்னுடைய இயலாமையோடு கடவுளுக்கு முன் பிச்சைக்காரனைப்போல நிற்கத்தான் முடியும். அகம்பாவத்தோடு இந்த உண்மைகளையெல்லாம் ஒருவன் மறுத்து நிற்பானானால் அதை அவனுடைய அசிங்கமான இருதய ஆணவத்தினால் மட்டுமே செய்ய முடியுமே தவிர சிந்தித்து உணர்ந்ததாலல்ல.\nஅல்பர்ட் மார்டின் மனித ஆத்துமாவோடு இந்தப் பிரசங்கங்களில் செய்கின்ற ஆவிக்குரிய தர்க்கம் சுலபமானதல்ல. அவர் இரட்சிப்புக்காக மனிதன் எதை வேண்டுமானாலும் செய்துவிட முடியும் என்று இந்தப் பிரசங்கங்களில் சொல்லவில்லை. இயேசுவுக்காக அவர்கள் தீர்மானம் எடுக்க முடியும் என்றும் சொல்லவில்லை. அப்படிச் சொல்லுவது வேதபூர்வமாகாது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். இரட்சிப்புக்காக ஆத்துமா செய்ய வேண்டிய கடமையை மட்டுமே அவர் வலியுறுத்துகிறார். ‘நீ இரட்சிப்பை அடையாமல் இருப்பதற்கு நீ மட்டுமே, உன்னுடைய செயல்கள் மட்டுமே காரணம்’ என்று ஆணித்தரமாக சொல்லி ஆத்துமாவை சிந்திக்க வைக்கிறார். இயேசுவிடம் இன்றே, இப்போதே மனந்திரும்பி வந்துவிடு என்று அறைகூவலிடுகிறார். இதையே பியூரிட்டன் பெரியவர்கள் தங்களுடைய போதனைகளில் மிகச் சிறப்பாக செய்தார்கள். அத்தகைய ஆவிக்குரிய, ஆவியின் பலத்தினால் ஆத்தும ஆதாயத்துக்காக கொடுக்கப்படும் அருமைப் பிரசங்கங்களை நம்மினம் கேட்கும் ஒரு காலம் வருமா என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது.\n← மனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்ல��கிறார்களே, அது சரியா\nமனித சித்தம்: சில கேள்விகளும் – சில பதில்களும் →\nOne thought on “ஆத்தும சிகிச்சையளிக்கும் ஆவிக்குரிய பிரசங்கம்”\nமறுமொழி தருக Cancel reply\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nJebamala david on ஆண்டவர் சிரிக்கிறார்\nDani on யார் உங்கள் கடவுள்\ns vivek on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nbharathie666 on கிறிஸ்தவன் யார்\ns vivek on இறையியல் பச்சோந்திகள் (Theolog…\nsivakumar.s on ஆசிரியர் பக்கம்\ns vivek on கிறிஸ்தவ வைராக்கியம் வளரும் சூ…\ns vivek on தேவபயத்தின் அடிப்படை அம்சங்கள்\nJebamala on வாழ்க்கையில் அதிமுக்கியமானது\nPRITHIVIRAJ on சாமானியர்களில் ஒருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aannmegam.blogspot.com/2011/10/blog-post_5260.html", "date_download": "2018-07-20T02:27:37Z", "digest": "sha1:5KVCRZYNRVO3RR5GSXXME7FL2TO6IOM7", "length": 29841, "nlines": 291, "source_domain": "aannmegam.blogspot.com", "title": "ஆன்மீகம்: மனிதனின் பிறப்புகள் எத்தனை?", "raw_content": "\n`மனித உயிர்களுக்கு மறு பிறப்பு உண்டு’ என்பதை இப்போது எல்லா மதங்களுமே ஒப்புக்கொள்ளத் தொடங்கி விட்டன.\nபிறப்பின் முடிவு இறப்பு- இறப்பின் முடிவு பிறப்பு.\nபல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு உயிர் பூமியிலே மீண்டும் மீண்டும் பிறக்கிறது.\nஏழு பிறப்பு என்பது தவறான வாதம்.\n`எழு பிறப்பு’ என்ற வள்ளுவன் வார்த் தைக்கு, `எழுகின்ற ஒவ்வொரு பிற ப்பும்’ என்பது பொருள்.\n`இம்���ைக்கும் ஏழேழ் பிறவிக்கும்’ என்பது பிரபந்தம்.\n`ஏழேழ் பிறவி’ என்றால், `நாற்பத்தொன்பது பிறவி’ என்று அர்த்தமல்ல.\n`எழுந்து வரும் ஒவ்வொரு பிறவிக்கும்’ என்பது பொருள்.\nசில உயிர்கள், போன வேகத்தில் திரும்புகின்றன. சில உயிர்கள் ஓய் வெடுத்துத் திரும்புகின்றன.\nபுதிய வடிவங்கள் பிறந்த பின்னாலும், பழை ய வடிவங்கள் கனவில் வந்து பேசுகின்றன.\nஇம்மையில் பக்தியைச் செம்மையாகச் செ லுத்தி ஈஸ்வரனிடமே லயித்து விட்ட உயி ர், பிரிந்தால் மீண்டும் அது திரும்புவதில் லை. மறு பிறப்பு என்ற துயரம் அதற்கு இல் லை.\nமற்றொன்று, `சில நேரங்களில் மரணம் அடைகிற உயிர் மீண்டும் திரும்புகிற தென் றும், வேறு சில நேரங்களில் மரணம் அடை கிற உயிர் திரும்புவதில்லை என்றும், தன்னைச் சரணடையும் உயிர் எப் போது மரித்தாலும் அதற்கு மறு பிறப்பு என்ற துன்பமே இல்லை’ என்றும் பகவான் கூறுகின்றான்.\nஎப்போது மரிக்கின்ற உயிர், மறுபடியும் பிறந்து அவஸ்தைப்படுகின்றது\nபுகை சூழ்ந்த நேரம், இரவு நேரம், கிருஷ்ண பக்ஷம், தக்ஷணாயணம் ஆகியவற்றில் இறப்பவர்கள், சந்திரனின் வழியில் செல் கிறார்கள்.\nசந்திர கதியை அடைந்த எந்த உயிரும் மீண் டும் திரும்புகிறது. காரணம், சந்திரன் என்பது அகங்காரம்; சூரியன் என்பது உண் மை அறிவு.\nசந்திரனுக்கு இயற்கை ஒளி கிடையாது. சூரியனுடைய ஒளியை வாங் கித் திருப்பி அனுப்புகிறான்.\nசந்திரனுடைய அகங்காரத்தை தனக்குள் அடக்கிக் கொண்டவன் பரமா த்மா. அவனைச் சரணடைந்து விட்டால் இந்த மறு பிறப்பை வெல்லலாம்.\nஎப்போது மரணம் அடைகிறவர்களுக்கு இயற்கை யிலேயே மறுபிறப்பு இல்லை\nநெருப்பு, வெளிச்சம், பகல், சுக்லபக்ஷம், உத்தராய ணம் இவற்றில் மரிக் கிறவர்கள் மீளாத வழியில் சென்று ஈஸ்வரனோடு ஐக்கியமடைந்து விடுகிறா ர்கள். இவர்களுக்கு மறுபிறவி இல்லை.\nஉத்ராயணம் என்பது சூரியனின் வடதிசைப் பய ணம். அதனால்தான், இறந்து போனவர்களை வடக்கே தலைவைத்துப் படு க்க வைக்கிறார்கள், முத்தியடைவதற்காக.\nஉயிரோடு இருப்பவர்கள் வடக்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது என்று சொல்வதும் அதற்காகவே.\nஇந்தப் பிறப்பில் துன்பங்களை அனுபவித்த வர்கள் இன்னும் ஒரு பிறப் பையா விரும்புவா ர்கள்\nமாதா உடல்சலித்தாள் வல்வினையேன் கால் சலித்தேன்\nஇருப்பையூர் வாழ்சிவனே இன்னும்ஓர் அன் னை\n – என்றார் பட்டி னத்தார்\n`பிறவா வரம் வேண்டும் எம்மானே’ என்று புலம்பினார் ஒருவர்.\n`மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி வருத்தப்படுத்தவேண்டாம்’ – என்று வேண்டுகோள் விடுத்தார் ஒருவர்.\n` அன்னை எத்தனை அன்னையோ\n’ – என்று கலங்கினார் ஒருவர்.\nமறு பிறப்பைப் பற்றிய திடமான நம்பிக் கையும், `ஐயையோ படமுடி யாதினித் துயரம் பட்டதெல்லாம் போதும்’ என்ற அவலமும் சேர்த்து இ திலே எதிரொலி க்கின்றன.\nமறு பிறப்பு இல்லாமல் இருப்பதற்கோ, அப்படிப் பிறந்தாலும் பூர்வ ஜென்மத்தைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்வ தற்கோ ஒரே வழி ஈஸ்வர பக்தி.\nஅதையும் தெளிவாகச் சொல்வதென்றால், கிருஷ்ண பக்தி. ஏனென்றால், பகவான் மட்டும் தான் மறுபிறவி இல்லாமல் இருக்க வழி சொல்கின் றான்.\nஎங்கள் குடும்பத்தில் நான் சந்தித்த முதல் மரணம் முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது.\nஎனது நாலாவது சகோதரியான காந்திமதி ஆச்சியின் மரணமே அது.\nஅந்தச் சகோதரி சத்தம் போட்டுப் பேசாது. அவ்வளவு அடக்கம், பொறு மை, பண்பாடு.\nஅவரது மரண ஊர்வலத்தின் போது லேசாக மழை பெய்தது. அந்த ஊரே அதைப்பற்றி பெருமையாகப் பேசிற் று.\nபதினைந்து ஆண்டுகளுக்கு முன், 1962-இல் நானும் சம்பத் அவர்களும் தமிழ் தேசியக் கட்சியின் சார்பில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட போது, மதுரை மாவட்டத்தில் ஒரு காப்பித் தோட்ட அதிபரின் வீட்டுக்குச் சாப்பிடப் போனோம்.\nநான் தலைகுனிந்து சாப்பிட்டுக்கொண்டே இருந்தேன்.\nஒரு அம்மையார் சற்று அதிகமாகக் குழம்பு ஊற்றி விட்டார்.\n’ என்று சொன்னபடியே நிமிர்ந்து பார்த்தேன்.\nஎ ன் உடம்பெல்லாம் வியர்த்து விட்டது. அப்ப டியே என் சகோதரியின் தோற்றம், அதே முக ம், அதே மூக்குத்தி, அதே சிரிப்பு\n இதைவிட அதிசயம், அவர் பெயரும் காந்திமதி தான்\nபாண்டிய நாட்டில் `காந்திமதி’ என்ற பெயர் அதிகம் என்றாலும், இந்த ஒற்றுமையில் என க்கு மறுபிறப்புத் தத்துவம் தான் தோன்றிற்று.\nபகவான் ஒன்று சொல்கிறான், `மனம், உயிர், ஆத்மா மூன்றும் வேறு வேறு’ என்று.\nஉடம்பை விட்டு உயிர் பிரியும் போது, ஆத்மாவும் பிரிகிறது. அதனால் தான் இறந்து போனவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் போது, `அவரது ஆத்மா சாந்தியடையட்டும்’ என்கிறோம்.\nமனிதனின் பாவ புண்ணியங்களை கவனிக்கிற இந்த ஆத்மா, உயிரைக் கையோடு அழைத்துக் கொண்டு மறு கூட்டிலே புகுந்து விடுகிறது.\nஅந்த ஆத்மா சாந்தியடைந்து விட்டால், அந்த உயிரையும் தன்னோடு வை த்துக் கொண்டு விடுகிறது.\nஇந்தப் பிறவியில் துன்பங்களை அனுபவித் தவர்கள், தன் வாழ்நாளிலே துன்பங்களிலி ருந்து விடுதலை பெற முடியவில்லை என் றால், கடைசி யாக அவர்கள் பெறக் கூடிய விடுதலை, `ஆத்ம சாந்தி’.\nஈஸ்வர பக்தி இல்லாதவனுடைய ஆத்மாவும், தற்கொலை செய்து கொள்கிறவனுடைய ஆத் மாவும் எப்போதும் சாந்தியடைவதில்லை.\nமறு உலகில் அவை, பேயாய் கணங்களாய்த் திரிகின்றன. மீண்டும் இந்தப் பூமியிலே பிறந்து விட்ட இடத்திலிருந்து துன்பத்தைத் தொடரு கின்றன.\nஆகவே லெளகீகத்தில் போராடிப் பார்த்து இறுதியாகத் துன்பங்களி லிருந்து விடுதலை பெற முயற்சிக்கிறவனுக்குக் கைகொடுக்கும் ஒரே மார்க்கம், பக்தி மார்க்கம்.\nஇங்கே மீண்டும் என் கதைக்கு வருகி றேன்.\nஇருபது வருஷங்களுக்கு முன்னால், என் எழுத்துக்களை நீங்கள் படித்திருப் பீர்கள். ஆண்டுகளுக்கு ஆண்டு அதிலே மாறுதலைக் கவனித் திருக்கிறீர்கள்.\nஇதற்குக் காரணம் என் திறமை அன்று; பக்தி மார்க்கத்திலே ஏற்பட்ட பற்றுத லே.\nமுன்பெல்லாம் துன்பங்களில் நடுக்கம் வரும்; தூக்கம் வராது. இப்போது வருவது போல் தூக்கம் எப்போதுமே வந்ததில்லை.\nபெரிய பெரிய நிகழ்ச்சிகளைப் பற்றிக் கேள்விப்படும் போதெல்லாம் சிரி ப்புத்தான் வருகிறது.\n`அது இல்லை, இது இல்லை’ என்ற சிந்தனைகள் எல்லாம் போய் விட் டன.\n`இருப்பது கடவுள் கொடுத்தது’ என்று இயற்கை யாகவே தோன்றுகிறது.\nஉடல் நோயைப் பொறுத்தவரை தினமும் மாலை யில் ஒரு டாக்டரைச் சந்திக்கிறேன்.\nஅவர் தான் டாக்டர் கிருஷ்ணன்\nஅவரை ஊனக் கண்ணால் பார்க்க முடியாது; ஞான க் கண்ணால் தான் பார்க்கலாம்.\nசட்டங்களிலும் இ.பி.கோ, இ.பு.கோ. ஆகியவற் றைக் கண்டு நான் பரிதாப்படுகின்றேன்; அவற்றை அலட்சியப்படுத்துகி றேன்.\nநான் பயப்படுவது `ப.பு.கோ’ ஒன்றுக்குத்தான்.\nஅதாவது `பகவான் புரொஸீஜர் கோர்ட்’ ஒன் றுக்குத்தான்.\nகாரணம் என்னுடைய `புருஷன்’ இப்போது கம்பீரமாக நிற்கிறான்.\nவடமொழியில் `புருஷன்’ என்றால் `ஆத் மா’ என்று அர்த்தம்.\nகணவன் தான் மனைவியினுடைய `ஆத்மா’ என்பதால் தான் அவனைப் `புருஷன்’ என்று அழைத்தார்கள்.\nஅடிக்கடி சொல்லும் ஒன்றையே நான் மீண்டும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.\n`ஒன்று நடந்து தான் தீரும் என்றால் அதைப் பற்றிக் கவலைப்பட்டு என்ன பயன்\nஇ���்த வாழ்க்கையில் கசப்பையே இனிப்பாக்கிக் கொள்ளுங்கள்; இருட் டையே வெளிச்சமாக்கிக் கொள்ளுங்கள்; நஷ்டத் தையே லாபமாக்கிக் கொள்ளுங்கள்; எது நேர்ந்தாலும் கவலைப்படா தீர்கள்.\nவிதி என்ற உண்மையைப் போட்டு, அதைத் துடை த்து விடுங்கள்.\nஎந்தச் செய்தியையும் அமைதியாகக் கேளுங் கள்; உடம்பை அலட்டிக் கொ ள்ளாதீர்கள்.\nயாராவது தாறுமாறாக உங்களிடம் பேசிக் கொண்டிருந்தால், `நீங்கள் சொல்லுவதே சரியாக இருக்கக்கூடும்’ என்று சொல்லி விடு ங்கள்.\nஉங்களை `முட்டாள்’ என்று திட்டினால், `எனக் குக் கூட அந்தச் சந்தேகம் உண்டு’ என்று கூறு ங்கள்.\nஉங்கள் மனைவி சண்டை போட்டால், `சம்சா ரத்தில் இதுதான் முக்கிய கட்டம்’ என்று கருதுங்கள்.\nயாராவது உங்களை அவமானப்படுத்தினால், ஒரு அனுபவம் சேகரிக் கப்பட்டு விட்டதென்று கருதுங்கள்.\nவருகின்ற துன்பங்கள் எல்லாம் ஒன்று, இரண்டு, மூன்று என்று அனுபவமாகச் சேகரித்துக் கொள்ளுங்கள்.\nபுதுப்புது அனுபவமாகச் சேகரியுங்கள்; ஒரே அனுபவத் திற்கு இரண்டு மூன் று பதிப்புகள் போடாதீர்கள்.\n`நம்மால் ஆவது ஒன்றுமில்லை’ என்ற நினைப்பு, `நம க்கு வந்தது துன்ப மில்லை’ என்று நினைக்க வைத்துச் சாந்தியைத் தரும்.\n`நாட்டையே கட்டி ஆண்டவர்கள் எல்லாம் கூட கோர்ட்டை மிதிக்கும்படி விதி வைக்கிறதே’ உனக்கும் எனக்கும் வருவது துன்பமா என்ன\nநிச்சயம் உங்களுக்கு சித்த தரிசனம் பெற வைக்கும் , ஒரு எளிய பயிற்சி முறை.. \nநிச்சயம் உங்களுக்கு சித்த தரிசனம் பெற வைக்கும் , ஒரு எளிய பயிற்சி முறை.. \nபித்ரு தோஷத்தை நீக்கும் விஜயாபதி நவகலசயாகம்\nபிரமிக்க வைக்கும் ஹிப்னாடிச சக்திகள்\nPosted On Jan 14,2012,by Muthukumar பால் ப்ரண்டன் அந்த மந்திரவாதிக்கு அடுத்தபடியாக பால் ப்ரண்டன் எகிப்தில் கண்டது அற்ப...\n ஒரு நிஜ சம்பவமும் சில ஆன்மீக ஆலோசனைகளும் \n ஒரு நிஜ சம்பவமும் சில ஆன்மீக ஆலோசனைகளும் \nஅதிசயங்கள் புரியும், சில ஆன்மீக ரகசிய மந்திரங்கள், வழிபாடு முறைகள் \nPosted On Jan 02,2012,By Muthukumar நீங்க எத்தனை கோடி கொடுத்தாலும், ஒரு சில விஷயங்களை தெரிந்துகொள்ளவேண்டும் என்ற விதி இருந்தால் ம...\nபிரபஞ்ச ரகசியம் : எந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது \nபிரபஞ்ச ரகசியம் : எந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது \nஆசைப் பட்டதை அடைவது எப்படி - ஒரு அற்புத , ஆன்மீக வழிகாட்டுதல் மந்திரங்கள்\nPosted On Dec 29,2011,By Muthukumar ���ிடீரென்று , ஒரு மலையாள பத்திரிகை கொடுத்து படிக்க சொன்னால் , உங்களால் படிக்க முடியுமா\nபூஜை அறை எப்படி அமைக்க வேண்டும் \nPosted on January 23, 2012 by muthukumar மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அது போலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். ...\nவீட்டிற்குள் தெய்வ சக்தி நிரந்தரமாக நிலைத்திருக்க\nPosted on December 2, 2015 by Muthukumar வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழைய *வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழையவேண்டும் அது என்றென்றும...\nதமிழில் குரான் அருமையான இலவச மென்பொருள்\nPosted On Feb 19,2012,BY Muthukumar முஸ்லீம் நண்பரின் புராஜக்ட் ஒன்றுக்காக வலையில் மேய்ந்த போது அருமையான மென்பொருள் ஒன்று கிடைத்த...\nகொலு சொல்லும் பல விஷயங்கள் …\nஞானத்தின் பரிபக்குவ நிலை (1)\nஞீலிவனநாதர் - திருப்பைஞ்ஞீலி. (1)\nதமிழகத்திலுள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் (1)\nதமிழில் குரான் அருமையான இலவச மென்பொருள் (1)\nதிருநாரையூர் பொல்லாப் பிள்ளையார் (1)\nதூக்கத்தில் நிம்மதி.கவியரசு கண்ணதாசன் (1)\nபராசக்தியை நேரில் காண (1)\nபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் (1)\nமகா லக்ஷ்மி அஷ்டகம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anglethree.blogspot.com/2010/02/blog-post_09.html", "date_download": "2018-07-20T02:58:51Z", "digest": "sha1:QDZSWCD37CY3LPFPEBH7TX6Q3ZREVMV6", "length": 12999, "nlines": 164, "source_domain": "anglethree.blogspot.com", "title": "மூன்றாம் கோணம்: சொர்க்கமே என்றாலும்", "raw_content": "\nஎழில்மிகு நாஞ்சில் நாடு... இப்புவியில் ஒரு சொர்க்கம் \nரப்பர் காடுகள் - கீரிப்பாறை போகும் வழி\n(படங்களைப் பெரிதாக்க மேலே சொடுக்கவும்..\nபச்சை வெயில் சூழ்ந்த ரப்பர் காடுகள்\nமணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும்..\nகாளிகேசம் -கீரிப்பாறை , நாகர்கோவிலிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரம்\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nஇந்த பதிவு பிடித்திருந்தால் வாழ்த்துங்கள், இல்லையென்றாலும் பரவாயில்லை உங்களுடைய விவாதங்களை தெரிவியுங்கள். வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி \nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nதிருவண்ணாமலைக்குப் போன கதை . . .\nஎன் படைப்புகளை பத்திரிகைகளுக்கு அனுப்பினால் நிராகரிக்கப்படுமோ என்ற அச்சத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் எனக்கே எனக்காக தொடங்கிய வலைப்பூ இது. ஆதரவு தரும் நல்லுள்ளங்களுக்கு நன்றிகள்.\nசுமார் 18 வருடங்களுக்கு முன்னே ஒல்லியாக கருப்பாக தீக்குச்சி போன்ற உருவத்துடன் தீசலாக ஒரு உருவம் டப்பாங்குத்து பாட்டுடன் போடா போடா புண்ணாக்கு...\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nசாரு நிவேதிதா தனது நண்பர்களோடும் ஜெயமோகன் தனது நண்பர்களோடும் சில வாரங்களுக்கு முன் இமயமலை நோக்கி ஒரு பயணம் சென்று திரும்பி வந்தது நாம் அன...\nஇந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்\nநான் துவக்கப் பள்ளியில் படித்த போது பள்ளி பாடப்புத்தகங்களில் கடைசி பக்கத்தின் பின்புறத்தில் எழுதியிருப்பார்கள் \"இந்தியர் என்பதில் பெ...\nநிகழ்காலத்தில் கடந்த நாட்களை நினைத்துக்கொண்டே இருந்தால் எதிர்காலம் நன்றாக இருக்காது என்பார்கள். ஆனாலும், பால்யத்தின் நினைவுகளை மனம் மீண்டும்...\nஇயந்திரப் பொறியியல் மாணவர்களுக்கு-என் அனுபவம்-5\n\"Design\" என்பது வரைபடம் \"drawing\" இல்லாமல் முழுமையாகாது. ஏனெனில் டிராயிங் தான் இயந்திரப் பொறியாளர்களின் மொழி (Engineers ...\n\"தல\" புராணம் : அஜித் - ஒரு ரசிகனின் பார்வையில்..\n வரவே வராது ... வசன உச்சரிப்பா அப்பிடீன்னா .. மருந்துக்கும் கூட முடியாது .. நடனம் .. ஒரு நவீன கால பாக்யர...\nஇளையராஜாவும் ரஹ்மானும் , சில பகிர்வுகள்..\nஇளையராஜா ரஹ்மான் குறித்து எனக்கும் நண்பர்களுக்கும் அடிக்கடி விவாதம் நிகழ்வதுண்டு. எங்கே யுவன் , ஹாரிஸ் ஜெயராஜ், எல்லாம் இல்லையா என்றால் இன்ன...\nதமிழ்நாட்டில் பிறந்ததற்காக நான் வருத்தப்படும் ஒரே விஷயம் பிற மொழிகளைக் கற்கும் வாய்ப்பு மிகக் குறைவு என்பதுதான்.என் அம்மா அப்பா நன்றாக மலையா...\nஇந்தப் பதிவு சச்சினின் புள்ளி விபரங்களையோ \"On field Myths\" கள் பற்றியோ அலசுவது அல்ல. மாறாக என்னுடைய கிரிக்கெட் நினைவுகள் சச்சின...\nநஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும் வெஞ்சினத்தில் பல்பட்டால் மீளாது- விஞ்சுமலர்த் தேம்பாயும் சோலைத் திருமலைரா யன்வரையில் பா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://angusam.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/page/3/", "date_download": "2018-07-20T03:15:21Z", "digest": "sha1:J3L3YQLWHWT6MH55C2AG5NLE5NUPAXYD", "length": 6661, "nlines": 37, "source_domain": "angusam.com", "title": "விளையாட்டு – Page 3 – அங்குசம்", "raw_content": "\nயூரோ கோப்பை இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவது யார் \nயூரோ கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதியில் பிரான்ஸ்-ஜெர்மனி அணிகள் மோதுகின்றன. பிரான்ஸின் மார்சீலி நகரில் வியாழக்கிழமை நடைபெறும் இந்த ஆட்டத்தில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவதில் இரு அணிகளும் தீவிரமாக உள்ளன. அரையிறுதியில் 5-2 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்தை வீழ்த்திய உற்சாகத்தில் பிரான்ஸ் அணி களமிறங்குகிறது. இதுதவிர அந்த அணி முழு பலத்துடன் உள்ளது. அந்த அணி ஜிரூவ்டு, பேயட், கிரிஸ்மான் என பலம் வாய்ந்த வீரர்களைக் கொண்டுள்ளது. காலிறுதியில் பெனால்டி ஷூட் அவுட் மூலம் இத்தாலியை […]\nதிருச்சியில் மாநில அளவிலான டி20 கிரிக்கெட் போட்டி 29ந்தேதி தொடக்கம்\nதிருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் கே.ஜி. முரளிதரன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த 2014-ம் ஆண்டு திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கம் டி-20 கிரிக்கெட் போட்டியை நடத்தியது. இதனை தொடர்ந்து ‘வாசன் எஸ்டேட்ஸ் காளிதாஸ் டி-20 கோப்பை’க்கான மாநில அளவிலான மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியை திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்த உள்ளது.இந்த போட்டியானது வருகிற 29-ந்தேதி தொடங்கி ஜூலை 3-ந்தேதி வரை நடைபெறும். முழுக்க, முழுக்க ‘நாக்- […]\nஇந்திய கிரிக்கெட்டுக்குள் நுழைவதற்கு இதுவே சரியான நேரம் – அனில் கும்பிளே\nஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்பிளே நியமிக்கப்பட்டுள்ளார். பயிற்சியாளர் பதவி நீண்ட காலம் காலியாக இருந்த இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு 57 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில் இருந்து 21 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டு சச்சின் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமண் ஆகியோர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனை கமிட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கமிட்டி இந்திய முன்னாள் வீரர்கள் கும்பிளே, ரவிசாஸ்திரி, ஆஸ்திரேலியாவின் டாம் […]\nஇன்றைய போட்டி டோனிக்கு சவால்\nஇந்தியா – ஜிம்பாப்வே இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹராரேயில் இன்று நடக்கிறது. ஜிம்பாப்வே தொடர் மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்காக இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஜிம்பாப்வே சிறிய அணி என்பதால் எப்போதும் 2–ம் தர இந்திய அணியே அங்கு அனுப்பப்படுகிறது. 2010–ம் ஆண்டு ஜிம்பாப்வே தொடருக்கு சுரேஷ் ரெய்னாவும் (முத்தரப்பு தொடரில் தோல்வி), […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipithan.blogspot.com/2015/02/", "date_download": "2018-07-20T03:20:40Z", "digest": "sha1:QMXCRRAACDPF2RJIO43CJRXLDWDN2I7W", "length": 28935, "nlines": 268, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: February 2015", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nவெள்ளி, பிப்ரவரி 27, 2015\nபதிவுலகம் எனக்குத் தந்த நண்பர்களான இளைஞர்கள் பலர் தற்போது குறும்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதைப் பார்க்கிறேன்.மிகவும் பெருமையாக இருக்கிறது.தங்கள் அன்றாடப் பணிகளின் மத்தியில் இதற்கும் நேரம் ஒதுக்கி எவ்வாறு இவர்களால் சாதிக்க முடிகிறது என வியப்பாக இருக்கிறது.\nஒரு காலத்தில் நானும் சினிமாவில் ஆர்வம் கொண்டவனாக இருந்தேன்,குறிப்பாக இணை சினிமா.மதுரையில் பணிபுரிந்த காலத்தில்—1970-77-அங்கு இயங்கிக் கொண்டிருந்த ரே ஃபிலிம் சொசைட்டியில் சேர்ந்து பல ஞாயிற்றுக்கிழமை காலைகளில் சத்யஜித் ரே படம் மட்டுமன்றி வேறு இணை சினிமாக்களும் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.அபுர்சன்சார்,பதேர் பாஞ்சாலி,அபராஜிதோ,சாருலதா தவிர வேறு சில பட��்களும் பார்த்த நினைவு.அடூரின் சுயம்வரம்,பெனகல்லின் அங்கூர்,நிஷாந்த்,இவை அவற்றில் அடங்கும்.\nஅந்தக்காலகட்டத்தில்தான் எழுத்தாளர் ஜெயபாரதியும் அவரது நண்பர்கள் சிலரும் சேர்ந்து ஒரு குழுவாக இணைந்து படம் எடுக்கத் திட்டமிட்டனர்.இவர்களைப் பற்றிச் சொல்லும்போது சுஜாதா சொன்னார்”ஒரே விதமான ஆசையும் மீசையும் உள்ள இளைஞர்கள்” என்று.அந்த முயற்சிக்கு உதவ எண்ணி என்னால் இயன்றை ஒரு மிகச்சிறு தொகையை அனுப்பினேன். அவர்களிடமிருந்து ஒரு கடிதமும்,ஒரு சிறப்பு மலரும் வந்தன”கடிதத்தில் குறிப்பிட்டி ருந்தார்”எங்களைக் கொஞ்சம் உயரே பறக்க விட்டிருக்கிறீர்கள் ” என்று.ஆனால் படம் அப்போது வெளிவரவில்லை.\n1979 இல் தான் ஜெயபாரதியின் “குடிசை” படம் வெளி வந்த்து.\nமதுரைக்குப்பின் ஊர் ஊராகப் பணி இட மாற்றத்தில் சுற்றி வந்ததில்,இந்த ஆசையெல்லாம் பின்னிருக்கைக்குத் தள்ளப்பட்டது.சினிமா இயக்கத்திலும் அதை விட நடிப்பிலும் ஆர்வம் இருந்தபோதும்//(என் நடிப்பு அனுபவங்களைப் பற்றி அறிய,இங்கேயும்,இங்கேயும் க்ளிக்கவும்//\n2)துணிந்து இறங்கும் தைரியம் இல்லாத மத்திய தர வர்க்க மனப்பாங்கு.\nபடம் பார்ப்பதே குறைந்து போன நிலையில் மீண்டும் நான் பார்த்த இணை சினிமா அரவிந்தனின் “சிதம்பரம்”-1986.\nஇப்போது திரை அரங்குக்குப் போவதே இல்லை.\nஒரு கூட்டுப் புழுவாய் என் கூட்டினுள் ஒடுங்கி விட்டேன்\nஎனக்கு ஒரே வடிகால் அவ்வப்போது பதிவுலகம் மட்டுமே..\nPosted by சென்னை பித்தன் at 2:24 பிற்பகல் 14 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவம், நடிப்பு, நிகழ்வுகள்\nபுதன், பிப்ரவரி 25, 2015\nகாதல் போயின் காதல் போயின்\nPosted by சென்னை பித்தன் at 4:42 பிற்பகல் 10 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், பிப்ரவரி 23, 2015\nபள்ளிச் சிறுவன்- -ஸ்கூல் பையன்\nஇந்த ஸ்கூல் பையனின் இயல்புகள் என்ன\nPosted by சென்னை பித்தன் at 11:59 முற்பகல் 7 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவங்கள், கல்வி, நிகழ்வுகள்\nபுதன், பிப்ரவரி 18, 2015\nஇன்று 13 ஆம் நாள்,சுபஸ்வீகரணக் காரியங்கள் முடிந்து விட்டன.\nநம்புவது இன்னும் கூடக் கஷ்டமாகத்தான் இருக்கிறது.\n4ஆம்தேதியன்று கூட என்னுடன் பேசியவர் 7ஆம் தேதி பிடி சாம்பலாகிக் கடலில் கரைக்கப்பட்டு விட, இன்றைய சடங்குகள் முடிவில் ஆன்மா எங்கு செல��ல வேண்டுமோ அங்கு சென்று விட்டது.\nபேச்சுக்களில் சகஜ நிலை திரும்பி விட்டது.\nஇயல்பு வாழ்க்கைக்குத் திரும்பித்தானே ஆக வேண்டும்\nஎந்தத் துயரத்திலும்,நடுவில் ஒரு மெல்லிய நகைச்சுவை தலைகாட்டத் தவறுவதில்லை.\nஎன் அண்ணா இறந்த மறுநாள் ,அவர்கள் குடியிருப்பில் இருந்த ஒரு வீட்டுவேலை செய்யும் பெண் ,என் அண்ணியிடம் வந்து”தை வெள்ளியன்னிக்கு,சுமங்கலியாப் போயிட்டாரு” என்றாளாம்.அதைக் கேட்ட என் அண்ணா பெண்ணுக்கு துக்கத்தையும் மீறிச் சிரிப்பு வந்து விட்டதாம்\nஅதை அன்று இரவு அவள் விவரிக்க எல்லோருக்கும் சிரிப்பு பீறிட்டு வந்து விட்டது.\nஎன் அண்ணா மருத்துவமனையில் இருக்கிறார் என அறிந்தவுடன் யு எஸ்ஸிலிருந்து புறப்பட்ட மற்றொரு மகளுக்கு நடு வழியில் வாட்ஸப் மூலம் செய்தி தெரிய வந்து அவள் உடைந்து அழ,உடன் இருந்தவர்கள்,ஓர் இலங்கைத் தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், ஆறுதல் சொன்னார்களாம்.\nஅந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இளைஞன்,அவளுக்குப் பக்கத்து இருக்கையில் இருந்தவன்,அவளுடன் பேசிப் பேசி அவள் துயரைக் குறைக்க முயன்றானாம்.\nஅவனிடம் பேசும்போது அவளுக்குத் தெரிய வந்தது அக்குடும்பம் அந்த இளைஞனின் திருமணத் துக்காக இந்தியா செல்கிறார்கள் என்று\n\"ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்\nபேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்\nPosted by சென்னை பித்தன் at 9:03 பிற்பகல் 14 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவம், நிகழ்வுகள், வாழ்க்கை\nதிங்கள், பிப்ரவரி 09, 2015\nஅப்போது மூத்த மகனுக்கு வயது 16\nகடைக்குட்டிப் பையனுக்கு வயது 5.\nபடிப்பைத் தொடராமல் பெரிய மகன் 18 வயதில் ஒரு வங்கிப்பணியில் சேர்ந்தான்\nமுதல் மூன்று மாதம் சம்பளம் கிடையாது.\nபின் நாற்பது ரூபாய் சம்பளம்.\nகுத்தாலத்தில் (மாயவரம்)ஒரு சொந்த ஓட்டு வீடு.\nஅதிலிருந்து வாடகை ரூபாய் 15.\nசிக்கனமாகக் குடும்பம் நடத்தி பெண்களை எஸ் எஸ் எல் ஸி வரை படிக்க வைத்து மணம் முடித்தும் கொடுத்தாயிற்று.\nகுடும்பத்துக்காக மகன் தன் சில தேவைகளைத் தியாகம் செய்ய நேர்ந்தததுண்டு.\nகடைசிப்பையன் கல்லூரியில் படிப்பது என்றால் விடுதியில் தங்கிப் படிக்க வைக்கும் அளவுக்கு வருமானம் போதாது.\nஎனவே பெரிய மகன் வங்கி நிர்வாக இயக்குனரைச் சந்தித்துக் கல்லூரி இருக்கும் ஊருக்கு மாற்றல் கேட்டுப் பெறுகி��ான்\nசிறிய ஊர்தான்,தம்பியைப் படிக்க வைக்கிறான்.\nபட்டப்படிப்புக்குப் பின் மேற்படிப்பு சாத்தியமில்லை\nஆனால் அந்த வங்கியைப் பெரிய வங்கி ஒன்று எடுத்துக் கொள்ள,அதனால் சம்பளம் உயர,அண்ணன் தயவில் தம்பி சென்னை சென்று பட்ட மேற்படிப்புப் படிக்க முடிகிறது.\nஇருவருக்கும் வயது வித்தியாசம் 11.\nதனக்குப் படிக்க முடியாமல் போனாலும் தம்பி படிக்க வேண்டும் என்ற எண்ணத்தின் வெற்றி.\nதன கடமைகள் செவ்வனே செய்து வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்தவர் 81 வயதில் இறைவனடி சேர்ந்தார்\nஆனால் தலைச்சன் மகனை இழந்து மாளாத புத்திர சோகத்தில் தவிக்கும் அந்தத் தாயைப் பார்த்து இளைய மகன் மனதுக்குள் அழுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்.\nஅந்தத்தாய் சில காலமாகவே இறைவனை வேண்டி வந்தாள்- முதலில் தான் போய்ச் சேர வேண்டும் என.\nஇறை நம்பிக்கையே ஆட்டம் காண்கிறது-அத்தாய்க்கு அல்ல.இளைய மகனுக்கு.\nதாய்க்கு என்ன ஆறுதல் சொல்ல\nஅவளுக்கு மனச்சாந்தி கொடு என்று யாரை வேண்ட\nPosted by சென்னை பித்தன் at 3:42 பிற்பகல் 17 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அஞ்சலி, நிகழ்வு, வாழ்க்கை\nசெவ்வாய், பிப்ரவரி 03, 2015\nதலைப்பைப் பார்த்ததும் என்ன இந்த ஆளுக்கு இரண்டு சுழி,மூணு சுழிக் குழப்பம் போலிருக் கிறதே என்று நினைக்கி றீர்களா.\nஎனக்குப் பேசும்போதோ எழுதும்போதோ நிச்சயமாக னகர,ணகரக் குழப்பம் கிடையாது.\nஃபரிதாபாத்தில் என் உதவியாளராகப் பணியாற்றிய என்.கே.கன்னாதான்.\nபல கிளை ஆய்வுகளில் என்னுடன் உதவியாளராக வந்தவர் அவர்.மற்றொருவர் டி.ஆர்.சாவ்லா.\nஎங்கள் ஆய்வின் போது இவர்கள் இருவரும் எனக்கும் சேர்த்து மதிய உணவு கொண்டு வருவது என்பது ஒரு எழுதப்படாத விதியாகிவிட்டது.ஒரு பரிதாப உணர்வுதான்\nமதியம் உணவு நேரத்தில் என்னை”சேகர் சாப்சாப்பிடலாம்” என அன்போடு அழைப்பார் கன்னா.\nபல கிளை ஆய்வுகளில் எனக்கு உதவியாளராகப் பணி புரிந்திருக்கிறார்.\nகுர்கான் நகரில்தான் அவர் குடும்பத்துடன் வசித்து வந்தார்,\nஎந்தக்கிளை ஆய்வென்றாலும் அங்கிருந்து தினம் வந்து போவார்\nஒரு முறை குர்கான் கிளை ஆய்வே நாங்கள் இருவரும் மேற்கொண்டோம்.\nடெல்லியின் கோடை பற்றி உங்களுக்குத் தெரியும்.\nதினமும் நான் ஃபரிதாபாத்திலிருந்து வந்து போக வேண்டும்\nசனிக்கிழமை அரை நாள் வங்கி அலுவல் என்பதால் அந்த மதிய வெய��லில் ஃபரிதாபாத் திரும்புவது கடினம்.\nஎனவே கன்னா எனக்கு ஓர் அன்புக்கட்டளை இட்டு விட்டார்-சனிக்கிழமைகளில் மதிய உணவை அவர் வீட்டில் முடித்துக் கொண்டு ஓய்வெடுத்தபின் மாலைதான் ஃபரிதாபாத் திரும்ப வேண்டும் ஏன்று.\nஅது முதல் ஆய்வு முடியும் வரை சனிக்கிழமை மதிய உணவு அவர் வீட்டில்தான்.உணவுக்குப் பின் அவர் குழந்தைகளுடன்--ஒரு பெண்,இரு பையன்கள்--, உடைந்த இந்தியில் பேசிக் கொண்டி ருப்பேன்.பையன்கள் செஸ் ஆட்டத்தில் செய்த தவறுகளைத் திருத்தினேன்.மாம்பழ சீசன்.அவர் சஃபேதா மாம்பழம் வாங்கி வந்தார்.அதை வெட்டித் துண்டுகளாக்கிச் சாப்பிடுவதா அல்லது மாம்பழ ,பால் சாறு அருந்துவதா என்று..குழந்தைகளின் ஆசை மில்க்‌ஷேக்.கன்னா சொன்னார்”சேகர் சாப் நீங்கள் சொல்லுங்கள் .என்ன வேண்டும்”. குழந்தைகளைப் பார்த்து ரகசியமாகக் கண் சிமிட்டி விட்டுச் சொன்னேன் ”மில்க் ஷேக்” இதுபோல் கிட்டத்தட்ட ஐந்தாறு வாரங்கள்,ஆய்வு முடியும் வரை.\nஅன்று ஞாயிற்றுக் கிழமை,ஃபரிதாபாத்தில்.வீட்டில் ஓய்வாக அமர்ந்திருந்தேன்,\nஃபரிதாபாத் கிளை நண்பர்கள் இருவர் வந்தனர்\nஆனால் அவர்கள் முகம் இறுகிப்போயிருந்தது.\nநான் அப்படியே அருகில் இருந்த சோபாவில் சாய்ந்து விட்டேன்.\nமறுநாள் ஓர் ஆய்வில் அவர் என்னுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டியவர்\nஇப்போது.....குர்கான் சென்று இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு திரும்பினோம்.\nவேறொருவர் என்னுடன் ஆய்வுப்பணியில் சேர்ந்து கொண்டார்.\nசில மாதங்களில் தெரிய வந்தது கருணை அடிப்படையில் அவர் மனைவிக்கு எங்கள் வங்கியில் ,குர்கான் கிளையிலேயே வேலை கொடுக்கப்பட்டது என்று.\nசில நாட்கள் கழித்து ஒரு விசாரணைக்காக குர்கான் செல்ல வேண்டி இருந்தது.\nகிளையில் கன்னாவின் மனைவியைப் பார்த்து நலம் விசாரித்தேன்.\nமதிய இடைவேளையின் போது அவர் என்னருகே வந்து ஒரு கவரை நீட்டினார்””இதில் 1500 ரூபாய் இருக்கிறது.என் கணவருக்கு நீங்கள் கடனாக்க கொடுத்த பணம்’\nதிகைத்தேன்.கன்னாவுக்கு நான் பணம் கொடுத்தது எங்கள் இருவரைத் தவிர யாருக்கும் தெரியாது என எண்ணினேன். ஆனால்,,,\nஎன் கண்களில் கண்ணீர் பெருகியது---அந்த நல்ல மனிதரையும் அவருக்கேற்ற மனைவியையும் நினைத்து\nஉன் குடும்பத்துக்கு எந்தக் குறையும் வராது\nPosted by சென்னை பித்தன் at 7:59 முற்பகல் 21 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இ���் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அனுபவம், இல்லறம், சமையல், நிகழ்வு\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nஅண்ணாவை முத்தமிட்ட பிரபல நடிகை\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/cinema-news/65689/special-report/Top-5-Teasers,-Trailers,-Songs-in-2017-Tamilcinema.htm", "date_download": "2018-07-20T02:48:48Z", "digest": "sha1:KV36JVGRWZ6YGGJQ3CQLR4LP7HFGOH3W", "length": 15787, "nlines": 234, "source_domain": "cinema.dinamalar.com", "title": "2017 - டாப் 5 டீசர், டிரைலர், பாடல் வீடியோக்கள் - Top 5 Teasers, Trailers, Songs in 2017 Tamilcinema", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஎனக்கு காதல் காட்சிகளில் நடிக்க தெரியாது : மடோனா செபாஸ்டின் | நடிப்புக்கு முழுக்கு போட முடிவு : மடோனா செபாஸ்டின் | நடிப்புக்கு முழுக்கு போட முடிவு | சினிமாவில் தாக்கு பிடிப்பது ரொம்ப கஷ்டம் | இளம் தோற்றத்தில் த்ரிஷா | சினிமாவில் தாக்கு பிடிப்பது ரொம்ப கஷ்டம் | இளம் தோற்றத்தில் த்ரிஷா | பரத் ஜோடியாக பைரவா நடிகை | சுட்டுப்பிடிக்க உத்தரவு பர்ஸ்ட் லுக் வெளியீடு | துணை ஜனாதிபதிக்கு சூர்யாவும் நன்றி | நரகாசூரனை விட்டு விலகிய கவுதம் மேனன் - படத்திற்கு யு/ஏ சான்று | கார் டிரைவராக நடிக்கும் சமந்தா | பரத் ஜோடியாக பைரவா நடிகை | சுட்டுப்பிடிக்க உத்தரவு பர்ஸ்ட் லுக் வெளியீடு | துணை ஜனாதிபதிக்கு சூர்யாவும் நன்றி | நரகாசூரனை விட்டு விலகிய கவுதம் மேனன் - படத்திற்கு யு/ஏ சான்று | கார் டிரைவராக நடிக்கும் சமந்தா | பலவீனமானவர்களுக்கு சினிமா செட்டாகாது : அமலாபால் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »\n2017 - டாப் 5 டீசர், டிரைலர், பாடல் வீடியோக்கள்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஇந்திய சினிமாவில், தமிழ் சினிமாவின் டீசர்கள், டிரைலர்கள் சமீப காலங்களில் குறிப்பாக 2017ம் வருடத்தில், யு டியூப் வீடியோ இணையதளத்தில் மிகப் பெரும் சாதனையை ஏற்படுத்தியுள்ளன.\nஉலக அளவில் 'மெர்சல்' படத்தின் டீசர் அதிக லைக்குகளைப் பெற்று உலக சாதனை படைத்தது. அதற்கு முன்னதாவே அந்த சாதனையைப் படைத்த 'விவேகம்' டீசரின் சாதனையை சீக்கிரத்திலேயே 'மெர்சல்' முறியடித்தது.\nதமிழ் சினிமா சம்பந்தப்பட்ட பல வீடியோக்கள் அனைத்துமே யு டியுபில் சாதனை படைத்தும், டிர��ன்டிங்கில் இடம் பெற்றும், அதிக பார்வைகளைப் பெற்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.\n2017ம் வருடத்தில் டாப் 5 இடத்தைப் பிடித்த (ரிலீஸான படங்கள் மட்டுமே) டீசர், டிரைலர், பாடல் வீடியோக்கள் எவையெவை என்பதைப் பார்ப்போம். டிசம்பர் 31, 2017 நிலவரப்படி....\nடீசர் வெளியான தேதி - 21 செப்டம்பர் 2017\nடீசர் வெளியான தேதி - 10 மே 2017\nடீசர் வெளியான தேதி 27 அக்டோபர் 2016\nடீசர் வெளியான தேதி - 7 நவம்பர் 2016\nடீசர் வெளியான தேதி 14 ஆகஸ்ட் 2017\nடிரைலர் வெளியான தேதி - 15 மார்ச் 2017\nடிரைலர் வெளியான தேதி - 16 ஆகஸ்ட் 2017\n3. வேலையில்லா பட்டதாரி 2\nடிரைலர் வெளியான தேதி - 25 ஜுன் 2017\nடிரைலர் வெளியான தேதி - 31 டிசம்பர் 2016\nடிரைலர் வெளியான தேதி - 3 டிசம்பர் 2016\n1.மெர்சல் - ஆளப் போறான் தமிழன்...பாடல் வரிகள் வீடியோ\nபாடியவர்கள் - கைலாஷ் கேர், சத்யபிரகாஷ், தீபக், பூஜா\n2. பாகுபலி 2 - பலே..பலே.... பாடல் வீடியோ\nபாடல் - மதன் கார்க்கி\nபாடியவர்கள் - தலேர் மெஹந்தி, மரகதமணி, மௌனிமா\n3. பைரவா - பாப்பா ...பாப்பா.. பாடல் வீடியோ\nஇசை - சந்தோஷ் நாராயணன்\nபாடியவர்கள் - விஜய், பிரியதர்ஷினி\n4. பைரவா - நில்லாயோ....பாடல் வீடியோ\nஇசை - சந்தோஷ் நாராயணன்\n5. போகன் - செந்தூரா.... பாடல் வீடியோ\nஇசை - டி. இமான்\nபாடியவர் - லக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கம்\n2018ம் ஆண்டில் மேலே குறிப்பிடப்பட்ட டீசர்கள், டிரைலர்கள், பாடல்கள் ஆகியவற்றின் பார்வைகள், லைக்குகள் எண்ணிக்கை இன்னும் அதிகமாக வாய்ப்புகள் அதிகம். பல பிரம்மாண்டப் படங்கள், நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர்களின் படங்கள் அணிவகுக்க உள்ளதே அதற்குக் காரணம்.\n2018 - திரை நட்சத்திரங்களின் புத்தாண்டு ... ரஜினி, கமல் உள்ளிட்ட அனைவரும் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிப்புக்கு முழுக்கு போட முடிவு\nசினிமாவில் தாக்கு பிடிப்பது ரொம்ப கஷ்டம்\nபெரும் எதிர்பார்ப்பில் வெளியாகும் 'தடக்'\nபோர்ப்ஸ் 100 : அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் அக்ஷ்ய், சல்மான்\nகமலுடன் நடித்த பாலிவுட் நடிகை காலமானார்\nமேலும் ஸ்பெஷல் ரிப்போர்ட் »\nஅதிர்ச்சி தந்த 2018 அரையாண்டு : ஓர் பார்வை\nஎதிர்பார்த்ததும், எதிர்பாராததும்... - ஜூன் மாதப் படங்கள் ஓர் பார்வை\n\"நாளைய தீர்ப்பு\" டூ விஜய்யின் \"சர்கார் ராஜ்ஜியம்\" : பிறந்தநாள் ஸ்பெஷல்\nதமிழ் சினிமா - கோடையில் கோடிகள் கிடைத்ததா \nபிளாஷ்பேக் : ஒரே ஆண்டில் 18 படங்களில் நடித்து சாதனை படைத்த விஜயகாந்த்\n« ஸ்பெஷ���் ரிப்போர்ட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபேய்ப்பசி-யில் யுவன் ஷங்கர் ராஜா - விஜய் சேதுபதி\nவிஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த விஜய் சேதுபதி\nமீண்டும் வைரலாகும் சர்கார் விஜய்யின் புகைப்படம்\nசிவாஜி, கமல் நடிக்க வேண்டிய படத்தில் நான் நடிக்கிறேன்: விஜய் சேதுபதி\nமீண்டும் விஜய் அட்லீ கூட்டணி உண்மையா\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : ஷாலினி பாண்டே\nஎனை நோக்கி பாயும் தோட்டா\nநடிகை : மேகா ஆகாஷ்\nஇயக்குனர் :கெளதம் வாசுதேவ் மேனன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dcnz.net/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2018-07-20T02:32:48Z", "digest": "sha1:3WCE257TPWJDJSKZADDQUF6OWMRKMYNO", "length": 4871, "nlines": 72, "source_domain": "dcnz.net", "title": "Diversity Counselling New Zealand", "raw_content": "\nஉங்கள் தாய்மொழியில் தொழில்சார் தகைமை வாய்ந்த உளவளத்துணை (கவுன்செல்லிங்) சேவை வழங்கப்படும்.\n'டைவேர்சிட்டி கவுன்செல்லிங்' நியூசிலாந்து ஒரு அறக்கட்டளை நிறுவனம்.\nநாங்கள் ஆங்கிலத்திலும், வேறு பல மொழிகளிலும் எமது சேவையை வழங்குகிறோம். உங்கள் தாய்மொழியில் எமது சேவையை வழங்க முடியாது போயின் உங்கள் கலாசார பின்னணியை வெகு துல்லியமாக புரிந்துகொள்ளக்கூடிய, மதிக்ககூடிய உளவள துணையாளர் (counsellor) சேவையை வழங்குவார்.\nஉளவளத்துணை ஒரு பேசும் சிகிச்சை ஆகும்.\nஎமது சேவை நியூசிலாந்தில் தொழில்சார் பயிற்சியும் தேர்ச்சியும் பெற்ற உளவளத்துணையாளர்களால் மட்டுமே வழங்கப்படும். > இது கண்டிப்பாக தனிப்பட்டதும் நம்பகரமானதும் > தனிநபர்கள், தம்பதிகள், குடும்பங்கள் அல்லது குழுக்கள் அனைவருக்கும் எமது சேவை அளிக்கப்படும்.\nகுடும்ப பிரச்னைகள் மண வாழ்வின் விரிசல் கலாச்சார முரண்பாடு மனக்காயம் மனஅழுத்தம் புலம்பெயர்பு சார்ந்த கஷ்டங்கள் போன்றவையிலிருந்து மீழ உளவளதுணை சேவை உதவி புரியும்\nஅகதிகள், புலம் பெயர்ந்தோர் மேலும் சமூக சேவை அட்டை (Community service card) உள்ளவர்களுக்கு தள்ளுபடி விகிதம் வழங்கப்படும் . மேலதிக விபரங்களுக்கு எம்மை தொடர்பு கொள்க..அல்லது எமது வலை தளத்தை காண்க.\nஹ்மில்ட்டனில் சில பகுதிகளில் உளவளத்துணை சேவை வழங்கப்படும். மேலதிக தகவல்களுக்கு எம்மை தொடர்பு கொள்க.\nமேலும் படிக்க ... →\nமேலும் படிக்க ... →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kinniya.net/2011-11-08-17-26-54/2011-11-08-17-27-43/454-2012-05-21-09-52-38.html", "date_download": "2018-07-20T03:14:47Z", "digest": "sha1:PM4Q7LQUSD7YYHMBXEGW6WAMYDOHYIWG", "length": 16063, "nlines": 110, "source_domain": "kinniya.net", "title": "மாணவ உள்ளத்திற்கு...", "raw_content": "வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018\nதிங்கட்கிழமை, 21 மே 2012 14:58\nஆர். சதாத் - ஆசிரியர்'\nமாணவர்கள் இன்று தான் எவ்வாறு படிப்பது என்று அலை மோதும் சிலர், எந்த நேரமும் பிரத்தியோக வகுப்புக்கள் என இன்னும் சிலர். பத்தாம், பதினோராம் உயர்தரம் கற்போர்களில் காதல் காதல் என லவ் மோகத்தில் சிலர். இவ்வாறு பல தரங்களில் மாணவர்கள் பள்ளிக்காலங்களை கழித்து வருகிறார்கள்.\nநவீன தொடர்பு சாதனங்களால் குழந்தைகள் எல்லாம் இன்று சின்னப் பெரியவர்களாக மாறி வருகிறார்கள். அத்தோடு நுகர்வுக்கலாசாரப் பொறிக்குள் சிக்குண்டு சின்னாபின்னமாகும் நிலையும் உருவாகி வருகிறது.\nஇதற்கு நல்லதோர் உதாரணம். \"4 டொபி இருக்கிறது 5 பேர் சமமாக எப்படி எடுப்பது\" என ஒரு மாணவனைக் கேட்டால் ஒருவனைக் கொன்று விட்டால் 4 பேரும் ஒவ்வொன்றாக எடுக்கலாம் என்கிறான்.\nஇது எதனைக்காட்டுகிறது. ஒன்றைத்தான் நுகர்வதற்காக பிற உயிர்கள் கூட பலியாகும் எண்ண அபாயம் தோற்றுவிக்கப்படுகிறது. உண்மையில் அம்மாணவன் எவ்வாறு பதில் சொல்ல வேண்டும் ஒருவன் விட்டுக்கொடுத்தால் மிகுதி நான்கு பேருக்கும் சமமாகப் பகிரலாம் என விடை கூறினால் அவனிடம் மனிதப்பன்பு ஊட்டப் பட்டுள்ளது என உணரலாம்.\nஇன்று கல்விக்கேற்ற குழந்தைகளே உருவாக்கப்படுகிறார்கள். குழந்தைகளுக்கேற்ற கல்வி எப்போது உருவாக்குவது என்பது கல்விச் சமூகம் சிந்திக்க வேண்டியவொன்று.\nபுத்தகத்திலேயே உள்ளதையே விடையாகக் கூற வேண்டுமானால் புத்தியுள்ள பிள்ளை எப்படி உருவாகும் கற்றவர் ஓர் இடத்தில் ஒழுங்கில்லாத சொற்களைப் பேசினாலோ, ஒழுங்கற்ற செயல்களைச் செய்தாலோ...... பாமரனான ஒருவன் கேட்கிறான் \"படித்தவன் இப்படிப் பேசலாமா\" என்று எனவேதான் படிக்காதவனுக்குத் தெரிகிறது படிப்பு எதைச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று.\nஆனால் படிப்பை எழுதும் அறிஞர்களுக்குத் தெரியவில்லை படித்தவர்கள் படித்தவர்களாக நடக்க வைக்க எப்படிப் படிப்பு சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று.\nஎனவேதான், மாணவர்கள் முதலில் தான் எதற்காகக் கற்க வேண்டும் என்பதை முதலில் உணர வேண்டும். படித்து எந்தத் தொழில் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் அவன் சமூகத்தில் வாழ்ந்துதான் ஆக வேண்டும்.\nஇதனால் தான் படிப்பு முதலில் சமூகத்தில் பிறர் மதிக்க, பிறருடன் எப்படி வாழ வேண்டும் என்பதைத்தான் படிப்பு சொல்லித்தர வேண்டும் \"அதற்காகத்தான் நான் கற்கிறேன்\" என்று உறுதி எடுக்காத வரை கல்வியல் விருப்பம் (Interest) இருக்காது.\nசில மாணவர்கள் எதிர்ப்பால் கவர்ச்சியால் மோகங் கொண்டு முதலில் காதல் வலையில் விழுகிறார்கள். இவ்வாறானவர்களுக்கு உறங்கும் போதும், புத்தகத்தை விரிக்கும் போதும் எண்ணங்கள் விரும்பியவர்களைச் சுற்றியே வட்டமடிக்கும். இது எல்லை மீறும் போது சுற்றியிருப்பவர்களைப்பற்றி எந்தக் கவனிப்பையும் எதிர்பார்க்காது.\nசிந்தனைகள் எல்லாம் நாம் தாய் தகப்பனை எதிர்த்து திருமணம் முடித்தாலும் இப்படி வாழலாம், அப்படி வாழலாம், இந்த வழியில் சம்பாதிக்கலாம், இந்த வீட்டில் வசிக்கலாம். என்ற நேரான சிந்தனைகளே அதிகம் வரும். மறையான சிந்தனைகளை, காதலின் உச்ச கட்டம் சிந்திக்கவிடாது.\nதான் செய்யும் காரியத்தை நியாயம் கற்பித்து சாதிக்கவே முனையும். அப்படியொரு ஆற்றல் இக்காலக் காதலுக்குண்டு.\nஆனால் மூன்று நான்கு மாதம் சென்றதும் தான் சீரான சிந்தனைக்கு காதல் மயக்கம் இடம் கொடுக்கும் அதன் பின்தான் \"நாம் என்ன காரியத்தைச் செய்தோம்\" என எண்ணங்கள் பிறக்கும்.\nஏனெனில் பள்ளிப்பருவத்தில் வரும் காதல்; அன்பால் வருவதல்ல வெரும் கவர்ச்சியாலும், மோகத்தாலும் வருவது. அந்தக் கவர்ச்சியூம் மோகமும் கழிந்து விட்டால் ஒன்றுமே மிஞ்சுவதில்லை. இந்த உண்மையை பள்ளிப் பருவ வாலிப நெஞ்சங்கள் அறிந்திருத்தல் வேண்டும்.\nஇன்று பிரத்தியோக வகுப்புக்கள் என அலை மோதும் பள்ளிப் பாலகர்களை பார்க்கும் போது ஆளுமையின் அறைப்பகுதி இல்லாமல் செயல் படுவதாக எண்ணத் தோன்றுகிறது.\nஒரு பாடத்துக்கு இரண்டு மூன்று இடங்களுக்குச் செல்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நண்பகல் 2.30ற்கு ஆரம்பித்து மாலை 8.00 மணி வரை புத்தகமும் கையமாக அலையும் போது சமூகத்திற்கு இசைவான பிள்ளையாக உருவாவது எப்படி \"ஐந்தில் வளையாதது எப்படி ஐம்பதில் வளையூம் \"ஐந்தில் வளையாதது எப்படி ஐம்பதில் வளையூம்\nசில பெற்றார்கள் வீட்டில் தொலைக்காட்சி வாங்க மாட்டார்கள். காரணம் கேட்டால் பிள்ளை படிப்பில் கவணம் செலுத்தாதாம் படிப்பில் அக்கறையில்லாமல் போய் விடுமாம், அதில் வரும் காட்சிகள் பிள்ள��யைக் கெட்ட வழிக்குத் திருப்பி விடுமாம்.\nஆம் அவர்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. அவர்களிடம் ஒரு கேள்வி இந்தியா, ஐக்கிய அமெரிக்கா, அரபு நாடுகளைச் சேர்ந்தவர்களின் வீட்டில் எல்லாம் தொலைக்காட்சிகள் இல்லாத வீடுகளே இல்லையே. அந்தப்பிள்ளைகள் அனைவரும் கெட்ட வழியிலா செல்கிறார்கள்\nஆகவேதான், பிள்ளைகளுக்குதேவையான நிகழ்ச்சிகளை பார்க்கவும் தேவையற்ற நிகழ்ச்சிகளை பார்க்காமல் இருக்க வைப்பதும் உங்கள் கைகளிலேயே தங்கியுள்ளது. ஒன்று இரண்டு தீமை இருக்கிறது என்பதால் கிடைக்க வேண்டிய பல நன்மைகளை தடை செய்து வருகிறோம்.\nமாணவர்கள் தவறுகளை உணர்ந்து விலக வேண்டுமே தவிர, காரணம் காரியம் சொல்லாமல் அதைச் செய்யாதே இதைச்செய்யாதே என்றால் ஏன் அதைச் செய்யக் கூடாது என எதிர் கேள்வி கேட்டு அதைச் செய்யத்தான் பார்க்கும் இது குழந்தை இயல்பு என்பதை மறக்கக் கூடாது.\nதனி மனித, சமூக நலன் கருதி.....\nமுறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்\nகருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.\nசமூகத்தின் இருப்புக்கு பங்களிப்புச் செய்யும் ஊடகங்களுக்கு உதவ தனவந்தர்கள் முன்வரவேண்டும்\nஅம்பாறை வன்செயல்: நம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சரியான திசையில் பயணிக்கின்றனவா\nவேலையில்லா பட்டதாரிகளும் தொடரும் வீதிப்போராட்டங்களும்..\n\"நான் சிங்கமல்ல, முரட்டுச் சிங்கம்\"; KJK ஜௌபார் கர்ஜனை\nபுகாரியடிக் குருவி : கிண்ணியாவைக் காட்டிக் கொடுத்த மூவர்\nபெண்பார்க்க வந்தபோது தந்தையை மறைத்து வைத்த மகள்\nகால்பந்து வீரர் catch பிடித்த பிராணி - கலக்கல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirmal-kabir.blogspot.com/2007/02/blog-post_03.html", "date_download": "2018-07-20T02:57:56Z", "digest": "sha1:XSFGXPQHLJE5JIXWDHFPKORNAWKZUDCX", "length": 18048, "nlines": 148, "source_domain": "nirmal-kabir.blogspot.com", "title": "கற்கை நன்றே: பண்ணிய பயிரில் புண்ணியம்", "raw_content": "\nபண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்\nபண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும் என்று சொல்லும் ஔவைப் பாட்டியின் வரிகள் ஒரு ஆழமான கருத்தை மிக எளிமையாக புரிய வைப்பனப் போல் தோன்றுகிறது. 'பயிர்' என்பது மனிதனின் முயற்சியையும் 'புண்ணியம்' என்பது கிடைக்கின்ற பலனைப் பற்றியதும் என்று கொள்ளலாம். இதில் சற்று குழப்பமும் ஏற்படுகிறது\nஒரு சிலருக்கு பெரிய செயலாற்றல் இல்லாமலே சமய சந்தர்பங்களினாலே பெரும் வெற்றிகளை அடைகின்றனர். வெற்றி என்பது எடுத்த செயலை குறித்த விதத்தில் பலரும் பாராட்டும் விதமாக செய்து முடிப்பது. அதன் பயனாக உத்தியோக உயர்வோ, புகழோ அல்லது செல்வசிறப்போ தேடி வரலாம். வேறு ஒருத்தன், முதலில் சொன்னவனை விட புத்திசாலியாக இருந்தும் மாங்கு மாங்கென்று உழைத்த பின்னும் -உழைக்கத் தயாராக இருந்தும் - அவனை கண்டு கொள்ள யாரும் இருப்பதில்லை. இங்கே தவறான வழிகளில் ஈடுபடுவர்களைப் பற்றி மறந்து விடுவோம்.\nஉலக வழக்கில் சொல்வது \"அவனோட டயம் நல்லா இருக்கு. தொட்ட தெல்லாம் பொன்னாகும்\" . இந்த 'டயம்' என்பது என்ன ஜாதக அமைப்பின் படி கிரக பலன்களா ஜாதக அமைப்பின் படி கிரக பலன்களா ஜாதகம் கணிப்பவர்கள் 'பதவி பூர்வ புண்யானாம்' - அதாவது பூர்வ ஜென்ம பாவ புண்யங்களை ஒட்டியே பதவி (அ) வெற்றி அமையும்- என்றே எழுத துவங்குவார்களாம் \nஇன்னொரு பக்கம் கண்ணனோ \"கர்மத்தை செய்வது மட்டும் தான் உனது கடமை. அதன் பலன்களில் அல்ல\" என்று சொல்லி விட்டான்\nபகவான் இரமணரும் உபதேச சாரத்தின் முதல் உபதேசத்திலேயே சொல்வது\n\"கர்த்ரு ஆஞ்ஞயா ப்ராப்யதே பலம். கர்ம கிம் பரம், கர்ம தத் ஜடம்\"\nநாம் செய்யும் கர்மங்களெல்லாம் வெறும் ஜடம் தானாம். கிடைக்கின்ற பலன்களெல்லாம் \"அவனுடய\" ஆணைப்படிதானாம்.\nபின் வாழ்க்கையில் நம் முயற்சிகளின் பொருளென்ன \nஆன்மீகத்தில் ஓரளவு ஈடுபாடுடையவர்கள் சற்று மனம் தளரும் வேளைகளில் மருந்தாகவும், ஒரு பேருண்மையின் அருகே நம்மை இட்டுச் செல்லும் வழியாக, ஒரு நம்பிக்கையோடு, இதை ஏற்க வேண்டியிருக்கிறது.\nஆனால் இத்தகைய எண்ணங்கள் சாதாரண மனிதனை 'விதிப்படி நடக்கட்டும்' என்ற Fatalist appraoch க்கு தள்ளி விடாமல் இருப்பதற்குத்தான் \"முயற்சி திருவினயாக்கும்\", \"ஊக்கமது கைவிடேல்\" என்றும் கூறி வைத்திருக்கிறார்கள் போலும் \nஎந்த ஜென்மத்தில் 'திருவினை' யோ \nமக்குத்திம்மன் கவிதைகள் இப்போது மென்னூல் வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இது Smart phone மற்றும் Tablet, E-Reader வடிவங்களில் படிப்பதற்கு ஏற்றதாக இருக்கும்படி pdf வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு சோதனை முயற்சி\nமக்குத்திம்மன் கவிதைகள் விளக்கவுரையுடன் -\nafrican tulip (1) AIDS (1) Antioxidant (1) Arafat (1) autism (1) Blog ring (1) BOSS (1) calf path (1) carbon exchange (1) cellphone (1) ching chow (2) D V Gundappa (2) D V குண்டப்பா (1) down syndrome (1) Dr Abdul Kalam (1) DVG (9) DVG கவிதை (3) Election reforms (2) Feed Burner (1) Fire fox (1) GNOME (1) google feedburner (1) Google Reader (1) hackosphere (1) Himalyan Masters (1) INDANE GAS (1) KRS dam (1) Lincoln's letter (1) madam curie (1) mentally challenged (1) Neo template (1) pathriji (1) pyramid meditattion (1) Ruskin Bond (1) science fiction (1) Scribe Fire (3) slumdog (1) spathodea (1) spelling bee (1) spirulina (2) Swami Rama (1) Tamil widgets (1) temple reconstruction (1) virus scan (1) Walter Foss (1) world space. (1) world water day (1) write-protect virus (1) அபிராமி பதிகம் (1) அப்துல்கலாம் (2) அமைதி (1) ஆக்ஸீகரணி (1) ஆணாதிக்கம் (1) ஆபிரஹாம் லிங்கன் (1) ஆயில் பெயிண்டிங் (1) ஆன்மீகம் (1) இடுகம்பாளையம் (1) இந்துஸ்தானி இசை (1) இளைஞர் தினம் (1) இன்போஸிஸ் (1) உலக அமைதி (1) உலகத் தண்ணீர் தினம் (1) உலகநீதி (1) உழவர் சந்தை (1) எச்சரிக்கை (1) எய்ட்ஸ் (1) ஒலி நாடா Mp3 (1) ஒலிநாடா (2) ஒலிப்பதிவு (1) ஓவியம் (1) கங்குபாய் (1) கடவுள் நம்பிக்கை (1) கரி வணிகம் (1) கர்நாடக இசை (1) கவிதை (7) கற்கை நன்றே (1) குடிநீர் (1) குறுந்தகடு (3) கேலிச்சித்திரம் (1) கைப்பேசி (1) கைவினைஞர் (1) சஞ்சய்சுப்பிரமணி (1) சத்யசாயி (2) சப்த ஸ்லோகி (1) சரக்கு வண்டி (1) சனிபெயர்ச்சி (1) சன் தொலக்காட்சி (1) சிங் சோவ் (4) சிரிப்பு (1) சிறுகதை (2) சினா சோனா (11) சினா-சோனா (2) சீர்காழி (1) சுதா மூர்த்தி (1) சுத்திகரிப்பு (1) சுந்தரகாண்டம் (1) சுய உதவி (1) சுருள்பாசி (2) சுவாமி (1) சுற்றுச் சூழல் (4) சூரிய கிரகணம் (1) சோதிடம் (1) டால்பின் (1) டென்மார்க் (1) தமிழிசை (1) தமிழ் கருவூலம் (1) தமிழ் வளர்ப்பு (1) தாய் அன்பு (1) திருக்குறள் (2) திருச்சூர் தேவாலயம் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திரைவிமர்சனம் (1) தேர்தல் சீர்திருத்தங்கள் (2) தேவாரம் (1) தேன்சிட்டு (2) நடராச பத்து (1) நாலடியார் (1) நேர்காணல் (1) பகவத்கீதை (1) பங்கு சந்தை (1) பட்டங்கள் (1) பட்டம்மாள் (1) பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம் (2) பதிவர்கள் (1) பாக்டீரியா (1) பாரதியார் (4) பிரமிட் தியானம் (1) பின்னூட்டப் பெட்டி (1) பின்னூட்டம் (1) புதிர் (1) புத்தாண்டு வாழ்த்து (2) புனர் நிர்மாணம் (1) புன்னகை (1) பென்சில் ஸ்கெட்ச் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது (1) பொருளாதாரம் (1) ப்ளாகர் (1) மக்குதிம்மன் (11) மனநலக் குறைவு (1) மனிதவளம் (1) மன்கு திம்மா (1) மாற்று சக்தி (3) முத்துச்சரம் (1) மும்பய் வன்முறை (1) மும்பை வன்முறை (1) மேரி க்யூரி (1) ராமா (1) ராஜ்குமார் பாரதி (1) ரேஷன் கார்டு (1) வ.ரா. (1) வலைப்பூ வளையம் (1) வள்ளுவர் (2) வன்முறை (2) வார்ப்புரு (1) வாழ்க்கை தத்துவம் (1) வாழ்த்துஅட்டைகள் (1) விருதுகள் (1) விவேகானந்தர் (1) வினைப்பயன் (1) ஜாதகம் (1) ஜெயமங்களஆஞ்சநேயர் (1) ஸ்ரீ ருத்ரம் (1)\nஒரு சிறு - நிர்வாகக் -கதை\nபிணித் தீர்த்த சாதுவின் அனுபவம்\nகூகிள் ரீடர் -தனித் திரட்டி- உங்கள் திரட்டி\n1926 ஆம் வருட ஆரம்பத்திலிருந்தே ஸ்ரீ அன்னையின் ஆசிரம பொறுப்புகள் கூட ஆரம்பித்தன. பக்தர்களின் ஆன்மீக வழிகாட்டுதலும் ஆசிரம நிர்வாகத்தைப் பார்த...\nநமக்கு எல்லாம் BSF பற்றித் தெரிந்திருக்கும். குறைந்த பட்சம் கேள்விப் பட்டிருப்போம், Border Security Force. இப்போது நீங்கள் பொதுவாக ...\nகுழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பது என்பது பெரும் சவாலாகப் பார்க்கப்படுகிறது. தமிழக அரசு பத்துக் குழந்தைகளுக்கும் குறைவாக உள்ள 890 பள...\nஸ்ரீ ருத்ரம் பயில விரும்புவர்களுக்கு\nஸ்ரீ ருத்ரம், புருஷஸுக்தம் முதலியவனற்றை முறையாக சாதகம் செய்தவர் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு. ஏனெனில் உச்சரிப்பு சுத்...\nஇன்று (மார்ச் 3, 2018) நயீப் சுபேதார் சஞ்சய் குமார் க்கு பிறந்த நாள். அவருடைய சிறப்பு ,பரமவீர் சக்ரா விருது படைத்து உயிர் வாழும் ம...\nவாழ்வு தரும் வாழ்த்து அட்டைகள்\nஇந்த பதிவுக்கு வித்திட்டது சகபதிவாளர் பத்ரியின் கிராமங்களை நோக்கிச் செல்லும் தொழில் முனைவோர். முதலில் சொல்ல வந்ததை சொல்லிவிடுகிறேன். பின்னர...\nஎது இன்ஸ்பிரேஷன், எது காப்பி \nவெளி நாட்டு பாடல்களை அப்படியே நகல் செய்து வரும் சில ஹிந்தி இசை அமைப்பாளர்கள் பற்றிய விவாதத்தை சமீபத்தில் தொலைக்காட்சியில் காண நேர்ந்தது. தூண...\nஅப்துல் கலாம் நேர்காணல்-சன் தொலைக்காட்சி\nபுத்தாண்டு தினத்தன்று திரு அப்துல்கலாம் அவர்களின் பேட்டி சன் தொலைக்காட்சியில் காலையில் சுமார் ஒரு மணி நேரம் ஒளி பரப்பாயிற்று. உடனே அது பற்றி...\nகிட்டு மாமா -சூஸி மாமி\nகோவை சூரியன் F M-ல் வராத ஒரு உரையாடல். வந்திருந்தால் எப்படி இருந்திருக்குமென்ற ஒரு கற்பனை. மணி காலை 8 லிருந்து 9க்கு உள்ளாக. நிகழ்சி : க...\nமொட்டை மாடியில் சோலார் பேனல் கீழே, பழைய அட்டை பெட்டிகளை போட்டு வைத்து கவனிக்காமல் விட்டதில் ஒரு பூனை, குட்டி போட்டு சம்ஸாரம் செய்ய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://no-bribe.blogspot.com/2010/06/blog-post_1944.html", "date_download": "2018-07-20T02:54:15Z", "digest": "sha1:HWISLF5VIV4VNPI7DMDHDQIO3OLHQ3DU", "length": 21487, "nlines": 95, "source_domain": "no-bribe.blogspot.com", "title": "உதயம்: நீதித்துறையின் லஞ்ச ஊழலை சகித்துக்கொள்ள முடியாது: நீதிபதி இக்பால்", "raw_content": "\nநீதித்துறையின் லஞ்ச ஊழலை சகித்துக்கொள்ள முடியாது: நீதிபதி இக்பால்\nநீதித்துறையில் லஞ்சம் மற்றும் ���ழலை சகித்துக் கொள்ள முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட நீதிபதி எம்.ஒய். இக்பால் கூறியுள்ளார்.\nசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக வெள்ளிக் கிழமையன்று பதவியேற்றுக் கொண்ட பின், உயர் நீதிமன்ற வளாகத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பில் கலந்து கொண்டு நீதிபதி இக்பால் பேசியதாவது:\nதமிழக மக்களுக்கு நீதி பரிபாலனை செய்வதற்கு இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். சென்னை ஐகோர்ட்டு என்பது பாரம்பரியமிக்க நீதி பரிபாலனை செய்துகொண்டிருக்கும் ஒரு கோவிலாகத்தான் இருக்கிறது. மக்களுக்கு நீதி வழங்கும் விஷயத்தில் நீதிபதிகளும், வக்கீல்களும், கடவுளுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாக இருக்கிறார்கள். அதாவது, உலகத்தில் நீதி வழங்கும் பணிக்காக கடவுளால் நேரடியாக நியமிக்கப்பட்டவர்கள் இவர்கள்.\nநீதி பரிபாலனை என்பது ஒரு தெய்வீக பணி. ஒவ்வொரு வழக்கிலும் நீதி கிடைத்துவிடாதா என்பதுதான் ஒவ்வொரு மக்களின் கண்களிலும் தென்படும் நம்பிக்கை. இதை நிறைவேற்றுவதற்கு வக்கீல்களும், நீதிபதிகளும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். சட்டத்தின் அடிப்படையில் மட்டுமல்ல, நல்லொழுக்கம், தர்மம் ஆகியவற்றின் அடிப்படையிலும் நாம் செயல்படுவது அவசியம்.\nநீதி என்னும் புனித நீரூற்றை ஊழல் என்ற கறை படிந்த கரங்களால் மாசுபடுத்தக்கூடாது. ஒவ்வொரு நீதிபதிகளும் எப்பேற்பட்ட சூழ்நிலைகளிலும் நியாயமாகவும், நேர்மையாகவும் இருப்பது அவசியம். வக்கீல்களின் ஒத்துழைப்பு இல்லாமல் ஒரு முழுமையான நீதியை வழங்க முடியாது. வழக்கை நீதிபதிகள் நுட்பமாக கவனிக்காத பட்சத்தில், ஒரு நல்ல வாதத்தை வக்கீல்கள் வைக்க முடியாது. நீதிமன்றத்தில் நல்ல சூழ்நிலை நிலவ வேண்டுமானால் நீதிபதிகள், வக்கீல்கள் இடையே நல்லுறவு இருக்க வேண்டும்.\nஒரு தனி மனிதனுக்கு நீதிமன்றங்கள் மூலம் நீதி கிடைப்பதற்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்றால், அவன் விரக்தியில் சட்டத்துக்கு புறமான முறைகளை பின்பற்ற ஊக்கமளித்துவிடும். இதுபோன்ற எண்ணங்கள் உருவாக்கப்பட்டுவிட்டால் கும்பலாக சேர்ந்து நீதி பெற முயற்சிப்பது, உடனடியாக நீதி பெறுவதற்கு ஏதாவது சட்டவிரோத காரியங்களை மேற்கொள்வது, குற்றவாளிகளுடன் இணைந்து கொள்வ��ு போன்ற அவலநிலை ஏற்பட்டு, சமூக விரோதிகளை அதிகரிக்க செய்திடும்.\nநீதிமன்ற புறக்கணிப்புகளை கோர்ட்டு ஊழியர்களும், வக்கீல்களும் மேற்கொள்ளாமல் இருப்பதற்கு உறுதி செய்யவேண்டும். எந்தவொரு பிரச்சினையுமே பேச்சு வார்த்தையின் மூலம் தீர்த்துக்கொள்ள முடியும். நீதிபதிகள், வக்கீல்கள் இடையே பிரச்சினைகள் உருவானால், அதை தீர்ப்பதற்கு வெளியில் உள்ளவர்களை அழைக்க கூடாது. வக்கீல்கள்தான் கோர்ட்டின் அதிகாரிகளாக இருக்கின்றனர். நீதி நிர்வாகம் செய்வதற்கு அவர்களின் உதவி அதிகம் தேவை. ஒவ்வொருவரும் பரஸ்பரம் மரியாதை கொடுத்து நடந்துகொள்வது மூலம் ஒரு ஆரோக்கியமான நல்லெண்ணத்தை உருவாக்கிக்கொள்ள முடியும்.\nபிறப்பிக்கப்படும் உத்தரவுகளில் ஏழை மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். நீதி பரிபாலனை முறையை மேலும் வலுப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. ஊழல் எந்த வகையிலும் இருக்கக்கூடாது. நீதித்துறையின் ஒழுக்கத்துக்கும், ஒருமைப்பாட்டுக்கும் கேடு வந்துவிடக்கூடாது. இதுதான் நீதித்துறையின் மீது மக்கள் வைக்கும் நம்பிக்கையின் அடித்தளமாக உள்ளது.\nநீதித்துறை ஊழல் நிறைந்ததாக இருந்தால் மக்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டு, அதனால் சமூக ஒழுக்கம் கெட்டுவிடக்கூடும். எங்கோ நடக்கும் ஒருசில ஊழல் சம்பவங்களால் ஒட்டுமொத்த நீதித்துறையையே ஊழல் மிகுந்ததாக கூறிவிட முடியாது. நீதித்துறையின் லஞ்ச ஊழலை சகித்துக்கொள்ள முடியாது. ஊழல் பேர்வழிகளுக்கு நீதி பரிபாலனை முறையில் இடமில்லை. கொடுக்க முடியாததை கொடுப்பதாக யாரும் உறுதி அளிக்க கூடாது. சமுதாயத்தில் பின்தங்கிய மக்களும் நீதி பெறுவதற்காக மற்றவர்களைபோல், அவர்களுக்கும் சமவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.\nநீதித்துறைக்கு நீண்ட நாட்களுக்கு எது சரியாக உள்ளதோ அதை மட்டுமே செய்யவேண்டும். பிரபலத்துக்காகவோ, அரசியலுக்காகவோ எதுவும் செய்யக்கூடாது. ஏழை எளிய மக்கள், சிறுபான்மையினர் நலன் புறக்கணிக்கப்படக்கூடாது. பிரிவினையை ஏற்படுத்தும் அரசியலில் தங்களை ஈடுபடுத்த வேண்டாம். ஒருதரப்பு மக்களுக்கு மட்டும் பயன் ஏற்படும் வகையில், நலிந்த மக்களை புறக்கணித்துவிட வேண்டாம்.\nஇடுகையிட்டது உதயம் நேரம் முற்பகல் 12:54\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nBEST BLOGGER - தங்கமகன் விருது\nநில் - கவனி - புறப்படு\nலஞ்சம் வாங்குபவர்களுக்கு ஆச்சியின் சாபம் \nரூ.80 லட்சம் மோசடி: கம்ப்யூட்டர் என்ஜினீயர் மனைவிய...\n65 பெண்களை ஏமாற்றிய நபருக்கு தர்ம அடி\nபட்டா மாறுதலுக்கு லஞ்சம் : நில அளவை ஊழியர் கைது\nலஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது\nவிவசாயியிடம் லஞ்சம்: விஏஓ கைது\nநிர்வாண சாமியாருக்கு நான்கரை ஆண்டு சிறை.\nதந்தையை தவிக்கவிட்டதாக மகன் கைது.\nபாங்க் மேலாளர் உட்பட 3 பேர் கைது : கடன் வாங்கி தரு...\nதுடி துடித்து இறந்த கர்ப்பிணி :பணிக்கு வராத பெண் ட...\nலஞ்சம் வாங்கிய வனக்காப்பாளர் கொம்பையன் கைது.\nராசிபுரத்தில் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது.\nரூ. 3500 லஞ்சம் வாங்கிய மி்ன்துறை வணிக ஆய்வாளர் கை...\nலஞ்சம் :தர்மபுரி நகராட்சி சர்வேயர் சுப்பிரமணி கைது...\nலஞ்சம் :இரண்டு பெண் அலுவலருக்கு சிறை தண்டனை.\nலஞ்சம் தர மறுத்த முதியவரை தாக்கிய சேலம் கவுன்சிலர்...\nரூ. 3000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது\nகணவனின் மூக்கை அறுத்த பாசக்கார மனைவி\nலஞ்சம் வாங்கிய மருத்துவமனை ஊழியர்களுக்கு ஊக்கத்தொக...\nசார்பதிவாளர் அலுவலகங்களில் தொடரும் ரெய்டு.\nஇதயமில்லா மனிதர்கள் - இறந்தவர்கள் அணிந்திருந்த ந...\nநான் அவனில்லை - திருமணம் செய்வதாக சொல்லி 17 பெண்க...\nநீதித்துறையின் லஞ்ச ஊழலை சகித்துக்கொள்ள முடியாது: ...\nலஞ்சம் வாங்கிய கூட்டுறவுத்துறை அலுவலர் கைது\n75 வயது முதியவரை மரத்தில் தொங்கவிட்ட 3 போலீசார் சஸ...\nஇயக்குனருக்கு , நடிகை முத்தம் ஒரு கோடி கேட்டு மி...\nநடுரோட்டில் மாமூல் வாங்கும் போலீஸ் - படங்கள்\nஊழல் அதிகாரிகள் கலக்கம்:ஜார்க்கண்ட் கவர்னர் அதிரடி...\nஉடுமலை வனப் பகுதியில் தொடரும் சந்தன கட்டை திருட்டு...\n3,500 ரூபாய் லஞ்சம் பெற்ற மின்வாரிய இன்ஜினியர் கைத...\nரூ. 8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது.\nலஞ்ச பணத்தை தூக்கி எறிந்து தப்பி ஓடிய ஆர்.ஐ., கைது...\nபொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் லஞ்சம் : 4 பேர் ச...\nகருவறை முதல் கல்லறை வரை சில்லறை தேவை\nஅமராவதி வனச்சரகரிடம் பணம் கேட்டு மிரட்டிய நிருபர் ...\nமதுரையில் ரூ.2500 லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாள...\nசிவகாசியில் லஞ்சம் வாங்கிய ஆர்.ஐ., தப்பியோட்டம்\nஇந்தியாவின் ஆபத்தான விமான நிலையங்கள் எத்தனை\nபெற்ற மகளை கற்பழித்து கர்ப்பமாக்கி கொலை செய்த மிரு...\n500 ரூபாய் லஞ்சம் வாங்கிய சமூக நல விரிவ��க்க அலுவலர...\nபெப்ஸி குளிர்பான பாட்டிலுக்குள் இறந்து கிடந்த தவளை...\nபட்டா வழங்க ரூ.10,000 லஞ்சம்: சர்வேயர்கள் இரண்டு ப...\nமாத சம்பளம் ஆயிரம் :சொத்து மதிப்போ கோடி \nதுடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் லஞ்ச ஒழிப...\nகைத்தறி உரிமையாளரிடம் லஞ்சம் : உதவி இயக்குனர், ஆய்...\nரூ.2 ஆயிரம் லஞ்சம் ஸ்ரீரங்கம் ஆர்.டி.ஓ.ரவிச்சந்தி...\nஅரசுப்பணி ஆண்டவன் பணியென்பதை உணர்ந்து நீதி, நியாயம், நேர்மை, உண்மை, உழைப்பு, ஒழுக்கம், தார்மீகம், மனசாட்சி ஆகிய பல மத வேதங்கள் பறைசாற்றும் உன் னத தத்துவங்களை மனதில் கொண்டு, மக்களுக்காக சேவை செய்து, வாங்கும் சம்ப ளத்தின் ஒவ்வொரு காசுக்கும் முற்றிலும் தகுதியுடையவர்கள் என்று நிரூபித்து நிமிர்த்து நில்லுங்கள் .இப்படிச் செய்வதே ஆண்டவனுக்கு செய்யும் வழிபாடு,அதைச் செய் தால் நாமும் நம் குழந்தைகளும் சகல சவுபாக்கியத்துடன் வாழ் வோம் என எண்ணுங்கள் . ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் உங்களுடைய கைகளை நிரப்பும் ஊதியம் அத்தனையும், பொது மக்களின் வரிப்பணம். அவர்களில் பலர், வாழ்வதற்கே போராடும் ஏழைகள் என்பதை உணருங்கள்.பஞ்சமா பாதகங்களின் முதல்படி லஞ்சம் என்பதையும், அந்தப் பாவத்தைச் செய்து, ஆண்டவனை அனுதினம் வேண்டுவதும், அலுவலகத்திலேயே ஒரு மினி பூஜை அறை வைத்து வழிபடுவதும், எந்த விமோசனத்தையும் அளிக்காது; அது ஆண்டவனை ஏமாற்றும் வேலை என்பதை நன்கு உணர்ந்து கொள்ளுங்கள்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n10 ஆண்டுகளில் 60,000 லஞ்சப் புகார்கள் - 456 பேர் தண்டனை பெற்றுள்ளனர்.குறைந்த பட்சம் 6 மாதம் முதல் 4 ஆண்டுகள் வரை சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதுதண்டனை பெற்றவர்களில் பெரும்பாலானோர் கிராம நிர்வாக அலுவலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nலஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும், அதற்கு உடந்தையாக இருப்பதும் கிரிமினல் குற்றம். லஞ்சம் வாங்குபவனும், கொடுப்பவனும், அதற்கு உதவி செய்பவனும் கிரிமினல் குற்றவாளிகள். கொலை, கொள்ளை, களவு, கையாடல், ஜேப்படி, மோசடி, வழிப்பறி குற்றங்களை விட கேவலமானது ஊழல் என்பதையும், அதர்ம அதிகாரத்திற்கு அடிபணிவதும், அடுத்தவர்கள் வாங்கும் லஞ்சத்தைக் கண்டு கொள்ளாமல் இருப்பதும். நமது பலவீனம் என்பதையும் மனதில் பதிவு செய்து கொள்வோம். \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pathavi.com/story.php?title=%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-07-20T03:14:54Z", "digest": "sha1:JUNR5GUFME32CABC6LO7AICZGNRXWIVF", "length": 5398, "nlines": 65, "source_domain": "pathavi.com", "title": " கமல்-மதன்-திருவள்ளுவர் •et; Best tamil websites & blogs", "raw_content": "\n‘அன்பே சிவம்’ படத்தில், திருவள்ளுவரை யார் என்றே தெரியாத மாதவனிடம் கமல், ‘மயிலப்பூர் Man. Near Sanskrit College Setting..’ என்பார். - ‘மயிலப்பூர்’ - ‘Sanskrit’ எவ்வளவு நுட்பமான குறியீடு. வசனம் மதன். 8 December at 07:07 கமல் – கடவுள் மறுப்பாளரின் இறைஉணர்வு கமல்ஹாசனின் வைணவப் பகுத்தறிவு ‘குத்துங்க கமல்.. குத்துங்க.. இந்த முஸ்லிம்களே இப்படித்தான்..’ விஸ்வரூபம் விமர்சனம் மைக்கல் மதன காம ராஜன்-ஹே ராம்;திரைக்கதை நேர்த்தியும் குழப்பமும்\nஇணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]\nSEO report for 'கமல்-மதன்-திருவள்ளுவர்'\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2014/03/blog-post_263.html", "date_download": "2018-07-20T02:46:11Z", "digest": "sha1:JP6TQWM7S4O7S2LU64367QWRIPUSIIJL", "length": 22439, "nlines": 89, "source_domain": "rssairam.blogspot.com", "title": "தமிழ் எண்களும் அரபு எண்களும் ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nதமிழ் எண்களும் அரபு எண்களும்\nதாய்மொழியின் உயர்வைப் பற்றி உலகச் சிந்தனையாளர்கள் எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் அரசு கவலைப்படுவதில்லை; மக்களும் கவலைப்படுவதில்லை; மொழியறிஞர்களும் கவலைப்படுவதில்லை.\nஉலக அளவில் கல்வி மற்றும் உளவியல் வல்லுநர்கள் தாய்மொழிக் கல்வியின் இன்றியமையாமையை வலியுறுத்தியுள்ளனர். இந்திய நாட்டில் மகாத்மா காந்தி, கவி தாகூர் போன்றவர்கள் கூறியும் யாரும் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. இந்திய அரசியலாரும், தமிழகக் கல்வித் துறையும் இதனை நடைமுறைப்படுத்த முன்வரவில்லை.\nஇந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் 220 மொழிகள் மக்கள் பேச்சு வழக்கிலிருந்து காணாமல் போய்விட்டதாக ஆய்வு���ள் தெரிவிக்கின்றன. குஜராத் மாநிலம் வதோதராவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் \"பாஷா' என்கிற ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டு நிறுவனம், கடந்த 2011 முதல் இது குறித்து ஆய்வு நடத்தி வருகிறது. இந்த ஆய்வின் முடிவுதான் இவ்வாறு கூறுகிறது.\nஇந்தியாவில் ஏற்கெனவே புழக்கத்தில் இருந்த மொழிகளில் 20 விழுக்காடு மொழிகள் அழிந்திருப்பது தெரிய வந்துள்ளது என்றும், இந்த ஆய்வில் மொத்தம் 780 மொழிகள் மட்டுமே கண்டறிய முடிந்தது என்றும், கண்டறிய முடியாமல் விடுபட்ட மொழிகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் இந்தியாவில் இப்போது 880 மொழிகள் புழக்கத்தில் இருக்கின்றன என்று முடிவுக்கு வந்திருக்கிறோம் என்றும் ஆய்வின் ஒருங்கிணைப்பாளர் கணேஷ்தேவ் கூறியுள்ளார்.\nஉலக அமைப்பான ஐ.நா.வின் யுனெஸ்கோ மையம் \"தாய்மொழிகள் தின'த்தைக் கொண்டாட அறிவுறுத்துவதன் நோக்கமும் இதுதான். உலக அளவில் மறைந்து கொண்டிருக்கும் மொழிகளை மீட்டெடுப்பதற்கு இது பயன்படும். இவ்வாறு அழிந்து கொண்டிருக்கும் மொழிகளில் தமிழும் ஒன்றாக இருந்துவிடக் கூடாதல்லவா\nஇன்று தமிழ்நாட்டில் எங்கும் தமிழ் இல்லை. 1957இல் ஆட்சிமொழிச் சட்டம் வந்தும் அரசின் அலுவலகங்களில் இன்னும் நிர்வாக மொழியாக தமிழ் கொண்டு வரப்படவில்லை; கோயில்களில் வழிபாட்டு மொழியாகவும் இல்லை; இசையரங்குகளில் பாட்டு மொழியாகவும் இல்லை; கல்வி நிலையங்களில் பயிற்சி மொழியாகவும் இல்லை; இதுவரை இருந்து வந்த அரசுப் பள்ளிகளிலும் இவ்வாண்டு முதல் ஆங்கிலம் வந்து அமர்ந்து கொண்டிருக்கிறது. இப்படி எங்குமே இல்லாத தமிழை எப்படி காப்பாற்றுவது\nதமிழ்நாட்டில் தமிழை ஒரு பாடமொழியாகப் படிக்கவும் எண்ணற்ற தடைகள். தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள தமிழ் நூல்களிலும், வினாத்தாள்களிலும் தவறுகள் மிகுதி. எடுத்துக்காட்டினாலும் திருத்தம் செய்வது இல்லை. இப்போது தமிழ்ப் பாட நூல்களில், தமிழ் எண்களை \"அரபு எண்கள்' என்றே வெளியிட்டு வருகின்றனர்;\nஅவற்றைப் பற்றி கேள்விகளும் கேட்டு,\nமாணவர்களுக்குத் தவறாக வழிகாட்டுகின்றனர். தமிழ்ப் பாடநூல் குழுவினருக்குத் தமிழறிவு வேண்டாமா\nதொடக்கப் பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி வரை அரசாங்கம் வெளியிட்டுள்ள தமிழ்ப் பாட நூல்களில் பயிற்சி வினாக்களாக \"பொருத்துக' என்ற தலைப்ப��ல் \"அரபு எண்கள்' \"தமிழ் எண்கள்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது உலகம் எங்கும் வழக்கில் இருக்கும் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ஆகிய எண்கள் அரபு எண்கள் என்றும், க, உ என்று தொடங்குகின்ற எண்கள் தமிழ் எண்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. இது பிழையான பாடமாகும்.ஒரு மொழிக்கு எண்ணும் எழுத்தும் இரு கண்களாகும். அவற்றை தவறாகக் கற்பிக்கலாமா\nஇப்போது வழக்கில் இருக்கும் 1, 2, 3 என்னும் எண்கள் இந்திய எண்கள் என்பதும், அதிலும் தமிழ் எண்கள் என்பதும் தமிழ் வரலாறும், கல்வெட்டுகளும் கற்றவர்கள் நன்கு அறிவர். ஆயினும் இது தமிழ் மக்களிடையேயும் எடுத்துக் கூறப்படவில்லை. தொடர்ந்து இந்த வரலாற்றுப் பிழை நிகழ்ந்து வருகிறது.\n1961ஆம் ஆண்டு புது தில்லியில் மத்தியக் கல்வி ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அப்போது தமிழகக் கல்வியமைச்சராக இருந்த சி. சுப்பிரமணியமும் கலந்து கொண்டார். அப்போது, இந்தியாவில் கல்வி தொடர்பாக உலகத்தில் வழங்கி வரும் அராபிய எண்களையே பயன்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதனைக் கண்டித்து பாரதிதாசன் தனது \"குயில்' ஏட்டில் 24.1.2061 அன்று, \"அராபிய எண்கள் தமிழ் எண்களே' என்று எழுதியுள்ளார்.\n\"ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் வரி வடிவம் எப்படி இருந்தது என்பதை அரசினர் ஆராய்ச்சித் துறையின் சுவடியில் காண்க. கண்டால் இன்றைய 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ஆகியவை தமிழ் எழுத்துகளே என்பதைத் தெரிந்து கொள்ளலாம்...' என்று விளக்கிக் கூறிய பாரதிதாசன், இந்தத் தமிழ் எண்களை \"அராபிய எண்கள்' என வழங்குவதன் காரணத்தையும் விவரித்துள்ளார்.\n\"இந்தத் தமிழ் எண்களை இங்கு வணிகத் தொடர்புடைய அராபியர் கொண்டு போயினர். அவர்களிடமிருந்து மேல் நாட்டினர் கற்றுக் கொண்டனர். ஒரு மாற்றமும் செய்யாமல் அவர்கள் அப்படியே எடுத்தாண்டனர். அவர்கட்குக் கிடைத்த அன்றைய உருவமே இன்றைய உருவம். ஆனால் தமிழகத்தில் அந்த உருவம் நாளடைவில் மாற்றத்திற்கு உள்ளாயிற்று. இது இயற்கைதான்...' என்றும் எழுதியுள்ளார்.\nஇந்த உண்மை உலகத்துக்குத் தெரியாமல் போனது ஏன் தெரிய வைக்க வேண்டிய தமிழறிஞர்கள் இதுவரை என்ன செய்து கொண்டு இருந்தனர் தெரிய வைக்க வேண்டிய தமிழறிஞர்கள் இதுவரை என்ன செய்து கொண்டு இருந்தனர் தொடர்ந்து தமிழ் அரசியலாரால் புறக்கணிக்கப்பட்ட நிலையில் அதன் சிறப்புகள் மூடி மறைக்கப்பட்���தில் வியப்பென்ன இருக்கிறது தொடர்ந்து தமிழ் அரசியலாரால் புறக்கணிக்கப்பட்ட நிலையில் அதன் சிறப்புகள் மூடி மறைக்கப்பட்டதில் வியப்பென்ன இருக்கிறது தமிழின் பெயரால் ஆட்சிக்கு வந்தவர்களே இதுபற்றி அக்கறை செலுத்தாதபோது, தமிழ் மக்களைக் குறை கூறி என்ன பயன்\nடாக்டர் மு. வரதராசனார் \"மொழி வரலாறு' நூலில், 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 என்ற இந்த எண்கள் தமிழ் எண்களே என்பதைக் கல்வெட்டுத் துணை கொண்டு நிறுவியுள்ளார்: அது வருமாறு:\n\"1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 என இன்று உலகமெங்கும் எழுதப்படும் எண்கள் அரபி எண்கள் என்று கூறப்படுகின்றன. ஆனால் அரபியர்களுக்கு இந்த எண்களின் பழைய வரலாறு பற்றி ஒன்றும் தெரியவில்லை; அவர்கள் இவற்றை இந்திய எண்கள் என்கிறார்கள். வடநாட்டு அறிஞர்களுக்கு இவற்றின் தோற்றம் பற்றி ஒன்றும் விளங்கவில்லை. தமிழ்நாட்டின் பழைய எண் வடிவங்களைப் பற்றி இவர்கள் அறியாமல் இருத்தலே இவ்வாறு அனைவரும் தடுமாறுவதற்குக் காரணம் ஆகும். அரபி எண்கள் என்றும், இந்திய எண்கள் என்றும் இவ்வாறு தடுமாறிக் கூறப்படும் அந்த எண்கள் (1, 2, 3 முதலியவை) பழைய தமிழ் எண்களே.\nஇவ்வாறு இந்த எண்கள் தமிழ் எண்களே என்பதற்கு அழிக்க முடியாத ஆதாரங்கள் இருக்கின்றன. அத்துடன் அரபு மொழிக்கென தனி எண் வடிவங்கள் உள்ளன. அம்மொழி வல்லாரும் அதற்கு உரிமை கொண்டாடவில்லை. தமிழ் மொழியின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவும், அறியாமையின் காரணமாகவும் இவ்வாறு கூறப்படுகின்றன. உண்மையை எத்தனை காலம் மறைக்க முடியும்\nதமிழக அரசும், கல்வித் துறையும் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும். பாடநூல் குழுவில், தேர்ந்த அறிஞர்களை நியமித்துக் கண்காணிக்க வேண்டும். மாணவர்களின் மனதில் தவறாக கருத்துகளை விதைக்கக் கூடாது.\nஉலகச் செம்மொழியாகவும், மக்கள் வழக்கில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் மொழியாகவும் இருப்பவை தமிழும், சீனமும் மட்டுமே மற்றைய செம்மொழிகளான கிரேக்கம், இலத்தீன், எபிரேயம், வடமொழி ஆகியவை வழக்கொழிந்து போய்விட்டன. காரணம் என்ன மற்றைய செம்மொழிகளான கிரேக்கம், இலத்தீன், எபிரேயம், வடமொழி ஆகியவை வழக்கொழிந்து போய்விட்டன. காரணம் என்ன மக்களின் பயன்பாடு இல்லாமல் போனதுதானே மக்களின் பயன்பாடு இல்லாமல் போனதுதானே அந்நிலை தமிழுக்கும் வந்துவிடக் கூடாது என்று தமிழ் ஆர்வலர்கள் கவலைப்படுவதில் த��றென்ன\n\"மெல்லத் தமிழ் இனிச் சாகும்' என்று யாரோ ஒரு பேதை உரைத்ததற்கே ஆத்திரம் கொண்டவர் பாரதி. அவர் வழியில் வந்த தமிழ் மறவர்கள் அதற்கு இடம் கொடார் என்று நம்புவோம்.\nதமிழ் எண் கொடை மட்டுமன்று; எழுத்தில் தொடங்கி, உலகமொழிகள் பலவற்றிற்கு உயிர்நாடியாகவும் திகழ்ந்துள்ளது. உண்மைத் தமிழர் உறங்கிக்கிடந்தால், தமிழின் உயர்வு மண்ணில் தங்கம் போல மறைந்து கிடப்பதில் வியப்பென்ன இருக்கிறது. அருமையான கட்டுரை; தெரியாதவர்கள் இதைப் படித்தாவது தெளிவுபெறுதல் வேண்டும்.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seenathana.blogspot.com/2011/12/blog-post_06.html?showComment=1323187286050", "date_download": "2018-07-20T03:09:33Z", "digest": "sha1:6WSK2NLQ7JPNF7DX5JK2CPX2D5ACAZYD", "length": 16112, "nlines": 81, "source_domain": "seenathana.blogspot.com", "title": "Ruthra: கபில் சிபலும், கேரளா பய புள்ளைகளும்", "raw_content": "\nகபில் சிபலும், கேரளா பய புள்ளைகளும்\nகபில் சிபலும், கேரளா பய புள்ளைகளும்\nஎன்ன தலைப்ப பார்த்து பயபடாதீங்க, ரெண்டு நாளா நான் படுற ��வஸ்தை இருக்கே சொல்லி மாளாது. தெரியாதனமா ப்ளாக் ஸ்டார்ட் பண்ணிட்டேன், அதுக்கடுத்து என்ன பன்றது தெரியல. முதல்ல நம்ம நண்பர்கள்ட்ட கேக்கலாம்னு நினைச்சேன். நம்ம நண்பர்கள் நம்மள நக்கல் பண்ணியே கொன்றுவாங்க, அதுனால கொஞ்சம் பொறுமையா சொல்லலாம்னு முடிவு பண்ணிருக்கேன்.சரி நம்மாள எதாவது ட்ரை பண்ணலாம்னு நினைச்சா தலயும் புரியல (தலய புரியுறது கொஞ்சம் கஷ்டம்தான்) வாலும் புரியல சரி நம்ம நண்பர்கள் ப்ளாக் ஒவ்வான தேடி பொய் படிச்சு அவங்க என்ன பன்னிருகாங்க பார்போம் அப்டின்னு ஒவ்வரு ப்ளோக பொய் செக் பண்ணி ஒரு வழியா தமிழ் மனம் , இன்டலி , தமிழ் 10 ல லிங்க் குடுத்தாச்சு, தமிழ் மனதை அறிமுகம் செய்த வலை பூ http://philosophyprabhakaran.blogspot.com அவர்கட்கு நன்றிகள். சரி எல்லா வலை திரட்டி ல போய் லிங்க் குடுத்தாச்சு. அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிச்சா சரி நம்ம தமிழ் மக்கள் வலை பூ ஒவ்வொன்னா பொய் அப்டியே ஒரு கமெண்ட் போட்டு நம்ம ப்ளாக் லிங்க போஸ்ட் பண்ணிரலாம்னு அதையும் பண்ணியாச்சு, சரி இன்னும் எதாவது பண்ணனுமே விடுவோமா, முக நுலில் ஒவ்வரு குழுமமா பொய் அங்கயும் ப்ளாக் லிங்க போஸ்ட் பண்ணியாச்சு. அத ஒருத்தனும் மதிக்கல என்பது வேற விஷயம் அட அது கூட பரவலா, பய புள்ளைங்க போஸ்ட் பண்ண அடுத்த செகண்ட் அந்த போஸ்ட டெலிட் பண்ணிட்டாங்க, பின்ன சம்மந்த சம்மந்த இல்லாம போஸ்ட் பண்ணா மடில வச்சி கொஞ்சவ செய்வாங்க. கடைசில கஷ்டப்பட்டு தமிழ் இன்டலி ல சரவணன் அப்டின்னு ஒருத்தர பிடிச்சி follow பண்ண வச்சாச்சு. அந்த நல்ல உள்ளத்துக்கும் நன்றிகள் பல.யாரு பெத்த பிள்ளையோ நல்லா இருக்கட்டும் நம்பி வந்துட்டாரு. சரி ஒருத்தர் வந்துட்டாரு இனிமே அப்டியே பிக் அப் பண்ணிரலாம் அப்டின்னு நினைச்சு பார்த்த அதுக்குள்ள இன்னோர்த்தர் யாருன்னு பார்த்த நம்ம அண்ணன் சுரேஷ் குமார், அவர்கட்கும் கோடான கோடி நன்றிகள். சரி நம்ள நம்பி ரெண்டு பேரு வந்துட்டாங்க நம்ம வேற பயங்கர பில்ட் அப் விட்ருகோம், கொஞ்சம் கலை அறிவியல் கதை கட்டுரைன்னு அத நம்ம்பி வந்துருபன்களோ அப்டின்னு ஒரு சின்ன பயம். சரி நம்ம இன்னைக்கு எதாவது எழுதுவோம்னு நினைச்சு twitter ,facebook ஓபன் பண்ணா கபில் சிபல் பத்தி ஏகப்பட்ட போஸ்ட் அட என்னனு பார்த்தா இனிமே twiiter , facebook , blogger எல்லாத்தையும் சென்சார் பண்ண போறாங்கலாம். அட கொடுமையே நான் ப்ளாக் ஆரம்பிச்ச நேரத்தி��ா இப்டிலாம் நடக்கணும். என்ன பன்றது பேசாம நேர போய் ஹர்விந்தர் சிங்க பார்த்து கபில் சிபல்ட என்ன விசயம்னு கேட்க சொல்லணும், பின்ன என்ன கருத்து உரிமை கூட இந்த நாட்ல இல்லையா.இப்படி கேட்டதுக்கு அந்த ஆள் என்ன சொல்றார் ஃபேஸ்புக், டுவிட்டர், கூகுள் போன்றவற்றில் வெளியிடப்படும் சில கருத்துகளும், படங்களும் இந்தியாவில் உள்ள மக்களின் (யாரு சோனியாவும் ராகுலுமா விடுவோமா, முக நுலில் ஒவ்வரு குழுமமா பொய் அங்கயும் ப்ளாக் லிங்க போஸ்ட் பண்ணியாச்சு. அத ஒருத்தனும் மதிக்கல என்பது வேற விஷயம் அட அது கூட பரவலா, பய புள்ளைங்க போஸ்ட் பண்ண அடுத்த செகண்ட் அந்த போஸ்ட டெலிட் பண்ணிட்டாங்க, பின்ன சம்மந்த சம்மந்த இல்லாம போஸ்ட் பண்ணா மடில வச்சி கொஞ்சவ செய்வாங்க. கடைசில கஷ்டப்பட்டு தமிழ் இன்டலி ல சரவணன் அப்டின்னு ஒருத்தர பிடிச்சி follow பண்ண வச்சாச்சு. அந்த நல்ல உள்ளத்துக்கும் நன்றிகள் பல.யாரு பெத்த பிள்ளையோ நல்லா இருக்கட்டும் நம்பி வந்துட்டாரு. சரி ஒருத்தர் வந்துட்டாரு இனிமே அப்டியே பிக் அப் பண்ணிரலாம் அப்டின்னு நினைச்சு பார்த்த அதுக்குள்ள இன்னோர்த்தர் யாருன்னு பார்த்த நம்ம அண்ணன் சுரேஷ் குமார், அவர்கட்கும் கோடான கோடி நன்றிகள். சரி நம்ள நம்பி ரெண்டு பேரு வந்துட்டாங்க நம்ம வேற பயங்கர பில்ட் அப் விட்ருகோம், கொஞ்சம் கலை அறிவியல் கதை கட்டுரைன்னு அத நம்ம்பி வந்துருபன்களோ அப்டின்னு ஒரு சின்ன பயம். சரி நம்ம இன்னைக்கு எதாவது எழுதுவோம்னு நினைச்சு twitter ,facebook ஓபன் பண்ணா கபில் சிபல் பத்தி ஏகப்பட்ட போஸ்ட் அட என்னனு பார்த்தா இனிமே twiiter , facebook , blogger எல்லாத்தையும் சென்சார் பண்ண போறாங்கலாம். அட கொடுமையே நான் ப்ளாக் ஆரம்பிச்ச நேரத்திலா இப்டிலாம் நடக்கணும். என்ன பன்றது பேசாம நேர போய் ஹர்விந்தர் சிங்க பார்த்து கபில் சிபல்ட என்ன விசயம்னு கேட்க சொல்லணும், பின்ன என்ன கருத்து உரிமை கூட இந்த நாட்ல இல்லையா.இப்படி கேட்டதுக்கு அந்த ஆள் என்ன சொல்றார் ஃபேஸ்புக், டுவிட்டர், கூகுள் போன்றவற்றில் வெளியிடப்படும் சில கருத்துகளும், படங்களும் இந்தியாவில் உள்ள மக்களின் (யாரு சோனியாவும் ராகுலுமா) மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளது எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது அப்டிங்கிறார். என்னமோ போங்க நீங்க இப்படி சொல்றது தான் எங்களோட உணர்வுகள புன்ன்படு���ுற மாதிரி இருக்கு. எனகென்னமோ இது சரியா படல. ஒரு வேல நம்ம பிரதமர் மன்மோகன் சிங்க், சோனியா ஜோக் மற்றும் கிராபிக்ஸ் படத்த பய புள்ளைங்க பார்த்துட்டாங்க போலுக்கு. இப்போதைக்கு நம்ம கபில் சிபல் facebook , google ரெண்டு கம்பனிக்கும் லெட்டர் போட்டு பேசுனதுக்கு facebook , google , உனக்கும் பெப்ப உங்க அப்பனுக்கும் பெப்பனுடாணுக. அதுனால இப்போதைக்கு என்ன வேணுமோ எழுதலாம். ஒன்னும் பிரச்சன இல்ல அப்டின்னு நினைச்சா அதுக்குள்ள நம்ம முல்லை பெரியார் அணை விவகராத்துல நம்ம கேரளா பய புள்ளைங்க சாமி சரணம் சொல்லிடு போய்கிட்டு இருந்தவங்கள புடிச்சி அடிசிருகாங்க. பாவம் நம்ம ஐயப்ப சாமிங்க கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை சொன்னவங்க இப்போ உடம்பும் உயிரும் எனக்கு தேவை சொல்லிட்டு வராத ஒரு பட்சி சொல்லுது. ஒருவேள இததான் கப்பி சிபல் மன்னிக்கவும் கபில் சிபல் மத உணர்வ புன்படுதுறதா சொல்லி இருப்பாரோ. டவுட்டு. என்னமோ போங்க ஒருவழியா வச்ச தலைப்புக்கு ஏற்ற மாதிரி கட்டுரை எழுதியாச்சு இப்ப இத போஸ்ட் பண்ண போறேன். இதன் முலம் யாருடைய உணர்வுகள் புண்படுத்த பட்டிருந்தால் மன்னிக்கவும். எதுக்கும் ஒரு சேப்டி வேண்டாமா \n* வேடந்தாங்கல் - கருன் *\nவாங்க., தலைவா.. என் பிலாகிர்க்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றிகள்..லிங்க் வேற குடுத்து இருக்கீங்க.. பரவா இல்லையே பதிவுலக அரசியலை சீக்கிரமே புரிஞ்சிகிட்டீங்க.. சீக்கிரமே பிரபல பதிவர் ஆகா வாழ்த்துக்கள்..\n* வேடந்தாங்கல் - கருன் *\nபரவாயில்லை ,ஆரம்பத்திலேயே அசத்தலாகத் தான் எழுதறீங்க ,வளர வாழ்த்துக்கள் ,அசத்துங்க ,\nஉங்க எழுத்து நடை நல்ல இருக்கு.. கலக்குங்க.. ஆனா படிக்க சிரமமா இருக்கு. வரிக்கு வரி கொஞ்சம் இடைவெளி இருந்தா படிக்க வசதியா இருக்கும்\nM.R said.பரவாயில்லை ,ஆரம்பத்திலேயே அசத்தலாகத் தான் எழுதறீங்க ,வளர வாழ்த்துக்கள் ,அசத்துங்க ,///\nவாழ்த்துகளுக்கு நன்றி...தொடர்ந்து எழுதுவதற்கு உங்கள் ஆதரவு தேவை\nஎனக்கு பிடித்தவை said... உங்க எழுத்து நடை நல்ல இருக்கு.. கலக்குங்க.. ஆனா படிக்க சிரமமா இருக்கு. வரிக்கு வரி கொஞ்சம் இடைவெளி இருந்தா படிக்க வசதியா இருக்கும்////\nவாழ்த்துகளுக்கு நன்றி.இனிமேல் கொஞ்சம் இடைவெளி விட்டு எழுதுகிறேன் ..தொடர்ந்து எழுதுவதற்கு உங்கள் ஆதரவு தேவை\n* வேடந்தாங்கல் - கருன் * said...வாங்க., தலைவா.. என் பிலாகிர்க்கு வந்து கருத்��ு சொன்னதற்கு நன்றிகள்..லிங்க் வேற குடுத்து இருக்கீங்க.. பரவா இல்லையே பதிவுலக அரசியலை சீக்கிரமே புரிஞ்சிகிட்டீங்க.. சீக்கிரமே பிரபல பதிவர் ஆகா வாழ்த்துக்கள்..////\nவாழ்த்துகளுக்கு நன்றி தலைவா ..தொடர்ந்து எழுதுவதற்கு உங்கள் ஆதரவு தேவை...\nஎழுதும் போது கொஞ்சம் பார பாராவாக எழுதினால் படிக்க நன்றாக இருக்கும்.. இடையில் மானே தேனே மாதிரி ரெண்டு படங்களை போடுங்க பாஸ்..கண்ணனுக்கு குளுர்ச்சியாக இருக்கும்..\nஇந்த ப்ளாக் உங்களுக்கு உதவி புரியும் என்று நினைக்குறேன்..\nநண்பர் கருன் சொன்னது போல வோர்ட் வெரிபிகேசன் எடுத்துடுங்க ,கருத்திடுபவர்கள் சிரமப் படாமல் இருக்க\nராஜா தங்கள் உதவிக்கு நன்றி, நீங்கள் குடுத்த link மிகவும் உபயோகமாக இருந்தது.\nநண்பர்கள் கருண் M .R வேண்டுகோளுக்கு இணங்க word verification remove பண்ணியாச்சு.\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nபயணங்களின் மூலம் வாழ்கை கற்கும் ஒரு மாணவன்\nஅஹமதாபாத் ஒரு சிலிர்ப்பான அனுபவம் பகுதி III (Ahmad...\nஅஹமதாபாத் ஒரு சிலிர்ப்பான அனுபவம் பகுதி II (Ahmada...\nஅஹமதாபாத் ஒரு சிலிர்ப்பான அனுபவம்\nஇந்தியால இருந்து ஜப்பான் வரை\nகபில் சிபலும், கேரளா பய புள்ளைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shockan.blogspot.com/2009/11/gazette-notification-for-presidential.html", "date_download": "2018-07-20T03:10:42Z", "digest": "sha1:KOTCAAWA56LGYWO54GWYVIL2VAGUNH3Y", "length": 7442, "nlines": 86, "source_domain": "shockan.blogspot.com", "title": "Shockan: Gazette notification for Presidential poll sent to print", "raw_content": "\nபிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்\nகடைசிவரை பிடிபடாத பிரபாகரன், பொட்டு அம்மான்: ராஜீவ...\nரகசிய குறியீடு இல்லாத 2.5 கோடி செல்போன்கள் செயலிழக...\nவிஜய் படத்துக்கு பிரபாகரன் சொன்ன டைட்டில்\nசுடாத நெருப்பும் சுடுகின்ற கண்ணீரும்….. மாவீரர்கள்...\nநான் அவனில்லை 2 - விமர்சனம்\nமுமைத்கான்.. ஆடியோ விழாவில் ஜொள்ளு விட்ட பிரபலங்கள...\nகதிரையில் இருந்து விழுந்த நாள் முதல் மஹிந்தவுக்கு ...\nசந்தர்ப்பம் கிடைத்தால் கோத்தபாயவை விசாரணை செய்வேன்...\nஇலங்கையின் எம்.ஐ- 24 ரக உலங்கு வானூர்தி விழுந்து ந...\nசீமான் கனடாவில் இருந்து வெளியேற்றப்படலாம் என்ற தகவ...\n“சிறிலங்காவுக்கு அன்றைய எதிரி பிரபாகரன்: இன்றைய எத...\nஇன்று மானத்தமிழர் போற்றும் மாவீரர்நாள்\nபொன்சேகா ஒரு பயந்தாங்கொள்ளி – இலங்கை அரசு: சபாஷ் ச...\nகனடா பொலிஸாரால் இயக்குநர் சீமான் கைது\nதேசிய மட���டத்தில் முதலிடம் பெற்றது மகிழ்ச்சி: ஹாட்ல...\nகொழும்பில் மூடப்பட்ட வீதிகள் திறக்கப்பட்டுள்ளன\nபோலீஸ் கஸ்டடியில் மன்மத குருக்கள் கிளப்பிய கிளுகிள...\nயுத்தம் 4 -நக்கீரன் கோபால்\nக.பொ.த. உயர்தரப் பரீட்சை (A/L 2009) விஞ்ஞானப் பிர...\nஅரங்கேறும் உளவியல் போரை ஒன்றுபட்டு முறியடிப்போம்\nவெளிப்படையாகச் சொல்லுங்கள், ஈழ விடுதலைப் போராட்ட அ...\nமாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழீழ வானொலியில் நேரடி ஒல...\n4 நிபந்தனைகளுக்கு முப்படைகளின் முன்னாள் பிரதானி ஜெ...\nத்ரிஷா, ரம்யா, சோனா... ராத்திரி கூத்து\nரம்பாவுக்கு தொழிலதிபர் மாப்பிள்ளை-திருப்பதியில் தி...\nவிடுதலைப் புலிகளுக்கு நிதி- பிரான்சில் 21 தமிழர்கள...\nதவிக்க முடியாத சவாலை முறியடிப்பாரா மஹிந்த: பகுதி 1...\nஇலங்கை அகதிகளுக்கு கான்கிரீட் வீடுகள்: கருணாநிதி உ...\nபுலிப் போராளிகளில் 1500 பேருக்கு மேல் பலியானார்கள...\nசெல்போனில் எடுத்த குடும்ப பெண்களின் படத்தை இண்டர்ந...\nஒரு லீற்றர் மனிதகொழுப்பு 15,000 டொலர்\nகெளதமி நடிக்கும் டிவி சீரியல்... கமல் தொடங்கி வைத்...\nஜனாதிபதித் தேர்தலை அடுத்த வருடம் முற்பகுதியில் நடா...\nஇளையராஜாவுக்கு கேரள அமைச்சர் விடுத்த எச்சரிக்கை\nதேர்தல் அறிவிப்பு ஒத்தி வைப்புக்கு விடுதலைப் புலிக...\nபசங்க பட இயக்குநர் பாண்டிராஜுக்கு தங்க யானை விருது...\n'ரஜினியுடன் நடிக்கணும்..' சிணுங்கும் தமன்னா\nஎல்லாப் பிரச்சனைகளையும் தீர்க்கிறாராம்.. ராகுலையே ...\nமீள் குடியமர்த்தப்பட்ட தமிழர்களின் அவலங்கள்\nசகோதர யுத்தம் பற்றி கலைஞர் பேசலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veltharma.blogspot.com/2013/09/blog-post_26.html", "date_download": "2018-07-20T03:13:47Z", "digest": "sha1:63LBIZTDK5VPUB47GWJTXL2S6PKZ222I", "length": 39751, "nlines": 902, "source_domain": "veltharma.blogspot.com", "title": "வேல் தர்மா: பிளவுபட்ட சிரியப் போராளிகளும் அதன் விளைவுகளும்", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nபிளவுபட்ட சிரியப் போராளிகளும் அதன் விளைவுகளும்\nஅல் கெய்தா அமைப்புடன் தொடர்புடைய ஜபத் அல் நஸ்ரா முன்னணியின் தலைமையில் 11 போராளிக் குழுக்கள் ஒன்றாக இணைந்துள்ளன. இவை சிரியா இசுலாமியச் சட்டமான ஷரியாச் சட்டப்படி ஆளப்பட வேண்டும் என்ற பொதுக் கொள்கையில் இணைந்துள்ளன. இந்த இணைவு சிரிய போராளிக் குழுக்களை இரு பெரும் பிரிவுகளாகப் பிளவு பட வைத்துள்ளது.\n1. தௌஹீட் படை என்னும�� சுதந்திர சிரியப் படையின் அலெப்போ படையணி, 2. லிவா அல் இஸ்லாம் எனப்படும் டமஸ்கசில் செயற்படும் பெரும் படையணி,\n3. அஹார் அல் ஷம் எனப்படும் தேசம் முழுவதும் செயற்படும் மதவாதப் போராளிக் குழு\nஇவை ஒன்றாக இணைந்த 11 குழுக்களில் முக்கியமானவை.\n2012 டிசம்பரில் வேறுபட்ட பல போராளிக்குழுக்களைச் சேர்ந்த 500பிரதிநிதிகள் துருக்கியில் ஒன்று கூடி 30 பேர் கொண்ட ஓர் உச்ச படைத்துறைச் சபையினை (Supreme Military Council) உருவாக்கினர். அதற்கு பொறுப்பாக ஒரு Chief of Staffஐயும் தெரிவு செய்தனர். இந்த கூட்டத்திற்கு இரு இசுலாமிய தீவிரவாத அமைப்புக்கள் அழைக்கப்படவில்லை. இந்தக் கூட்டத்தினதும் ஒருங்கிணைப்பினதும் நோக்கம் மேற்கு நாடுகளில் இருந்து சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு உதவியைப் பெறுவதே. ஆனால் அவர்களுக்கு தேவையான உதவியோ அல்லது ஓர் ஐக்கிய நாடுகள் சபைத் தீர்மானமோ இதுவரை தமக்குக் கிடைக்கவில்லை என பலதடவைகள் சிரியக் கிளர்ச்சிக்காரர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.தமக்குப் போதிய உதவிகள் மேற்கு நாடுகளில் இருந்து கிடைக்காமையினால் ஏமாற்றமடைந்த போராளிக் குழுக்கள் பல ஜபத் அல் நஸ்ரா தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளன. இது அமெரிக்காவிற்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. எஞ்சியுள்ள குழுக்கள் போதிய தாக்கும் திறன் கொண்ட அமைப்புக்கள் அல்ல.\nசிரிய உச்சப் படைத்துறைச் சபையின் தலைவரான ஜெனரல் சலிம் இத்திரிஸ் பிரான்ஸில் மேற் கொண்டிருந்த பயணத்தை இடை நிறுத்தி சிரியாவிற்கு அவசரமாகத் திரும்புகிறார். இவர் ஜபத் அல் நஸ்ரா தலைமையில் இணைந்த சில குழுக்களை முக்கியமாக தௌஹீட் படையினரை தமது முடிவை மறு பரிசீலனை செய்யும்படி கோருவார்.\nஇந்த ஆண்டு நடுப்பகுதியில் எடுக்கப்பட்ட கணக்கின்படி முக்கிய சிரியக் கிளர்ச்சிக் குழுக்களின் உறுப்பினர்கள் விபரம்:\nஇவர்கள் 178,000 பேரைக் கொண்ட சிரிய அரச படையினருக்கு எதிராக போராடுகிறார்கள்.\nமேற்கு நாடுகள் சிரியக் கிளர்ச்சிக்காரர்களை ஒன்றுபடுத்தி ஓர் இடைக்கால அரசை அமைக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் அதை மறுதலிக்கும் முகமாகவே ஜபத் அல் நஸ்ரா அமைப்பு ஒரு மதவாத கூட்டணியை அமைத்துள்ளது. அமெரிக்க இரட்டைக் கோபுரத்தாக்குதலுக்குப் பின்னர் அரசு அல்லாத எந்த ஒரு அமைப்பும் படைக்கலன���களைக் கொண்டிருக்கக் கூடாது என்றும் அவற்றிற்கு படைக்கலன்கள் வழங்கக் கூடாது என்றும் அமெரிக்கா சொல்லி வந்தது. இந்தக் கொள்கையாலும் இசுலாமியத் தீவிரவாத அமைப்புக்களின் கைகளில் தனது படைக்கலன்கள் போகக் கூடாது என்ற நோக்கத்தாலும் அமெரிக்கா சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு படைக்கலன்கள் வழங்குவதைத் தடுத்து வந்தது. இந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய நாடுகள் தாம் சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு படைக்கலன்கள் வழங்கப் போவதாக அறிவித்திருந்த போதிலும் அவர்களுக்கு எந்த விதமான படைக்கலன்களையும் வழங்காமலேயே இருந்து வந்தன. ஆகஸ்ட் 21-ம் திகதி நடந்த வேதியியல் குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் சில படைகலன்கள் இரகசியமாக சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு வழங்கப்பட்டன.\nசிரியக் கிளர்ச்சிக்காரர்களுள் சிரிய சுதந்திரப்படை அமெரிக்காவின் செல்லப் பிள்ளையாகும். அதன் தலைமையில் இயங்கும் தேசிய விடுதலைப் படை ஒரு சிறந்த போராளிக்குழு அல்ல.தாக்கும் திறன் கொண்ட பல போராளிக் குழுக்கள் ஒன்றாக இணைந்து அல் கெய்தாவுடன் தொடர்புடைய ஜபத் அல் நஸ்ராவின் தலைமையில் இணைந்தமை அமெரிக்காவிற்கு பல சங்கடங்களை ஏற்படுத்தியுள்ளது. இப்போது அமெரிக்க சார்புக் குழுக்கள் சிறிய படையணிகளாகக் குறைந்து விட்டன. இது அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைக்கு கிடைந்த பெரும் தோல்வியாகும்.\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nஇஸ்ரேல் ஓர் அசைக்க முடியாத நாடா\nஇஸ்ரேலின் விருப்பத்திற்கு ஏற்ப அமெரிக்கா செயற்படுகின்றது. இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு இரசியா எதிர்ப்புக் காட்டாமல் அனுசரித்துப் போகின்றது...\nவட கொரியாவின் மூக்கை அமெரிக்காவின் F-35 உடைக்குமா\nஅணுக்குண்டு உற்பத்தியிலும் அவற்றைக் காவிச் செல்லக் கூடிய ஏவுகணை உற்பத்தியிலும் வட கொரியா காட்டும் அதீத அக்கறையும் தடுக்க முடியாத வெற்றியு...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதைய��யும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\nகாணொளிக் கவிதைகள் - Click on pictures\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2061254", "date_download": "2018-07-20T02:58:55Z", "digest": "sha1:V23QZHXQNCPGS5SD2MN7ZP6KEC7D7L6O", "length": 17031, "nlines": 227, "source_domain": "www.dinamalar.com", "title": "குழந்தைகள் கொலை: தாய் தற்கொலை முயற்சி| Dinamalar", "raw_content": "\nகுழந்தைகள் கொலை: தாய் தற்கொலை முயற்சி\nஎட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி 126\n'முத்தலாக்'கை எதிர்த்த பெண்ணுக்கு, 'பத்வா' 59\nஏழுமலையான் கோயிலை 9 நாள் மூடும் முடிவில் மாற்றம் 13\nபல்லடம்:திருப்பூர் அருகே, இரண்டு குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொலை செய்த தாய், தீக்குளித்து, தற்கொலைக்கு முயற்சித்தார்.\nதிருப்பூர் மாவட்டம், பூமலுாரைச் சேர்ந்தவர் தியாகராஜன், 37. சைசிங் மற்றும் வைண்டிங் மில் நடத்தி வருகிறார். தி.மு.க., பிரமுகரான இவர், பூமலுார் ஊராட்சி தலைவராக, இரண்டு முறை பதவி வகித்துள்ளார். இவரது மனைவி சிவரஞ்சனி, 32.இவர்களுக்கு, 7 வயதி���் மகன், 8 மாத பெண் குழந்தை உள்ளது. தொழில் நிமித்தமாக, வெளியூர் சென்ற தியாகராஜன், நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு வீட்டுக்கு வந்தார்.நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, சிவரஞ்சனியின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.\nஇதைக் கேட்டு, தியாக ராஜன் மற்றும் அவரது மில்லில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள், ஓடி வந்தனர். அப்போது, உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில், சிவரஞ்சனி தண்ணீர் தொட்டி நோக்கி ஓடி, கீழே விழுந்தார்.தியாகராஜன் வீட்டுக்குள் சென்று, குழந்தைகளை தேடியுள்ளார். குழந்தைகள் இல்லை. தரை மட்ட தண்ணீர் தொட்டியில், குழந்தைகள் பிணமாக மிதந்ததை பார்த்து, கதறி அழுதார்.உயிருக்கு போராடிய சிவரஞ்சனியை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nமங்கலம் போலீசார் கூறியதாவது:தியாகராஜன், நேற்று முன்தினம் வெளியூர் சென்றிருந்த போது, தரைமட்ட தொட்டியில், சிவரஞ்சனி தண்ணீர் நிரப்பி உள்ளார்.இரவு, 10:00 மணிக்கு தியாகராஜன் வந்ததும், அனைவரும் உறங்கசென்றுள்ளனர்.நேற்று அதிகாலை, 3:00 மணியளவில், இரண்டு குழந்தைகளையும், தண்ணீர் தொட்டியில் அமுக்கி கொலை செய்து விட்டு, சிவரஞ்சனி பெட்ரோல் ஊற்றி தனக்குத்தானே தீ வைத்து கொண்டதாக சந்தேகிக்கிறோம்.\nசிவரஞ்சனி அளித்த வாக்குமூலத்தில், 'யாரும் காரணமில்லை. வயிற்றில், கல் தொந்தரவு இருந்ததால், இந்த முடிவு எடுத்தேன்' என கூறியுள்ளார். ஆயினும், தியாகராஜன் மற்றும் அவரது உறவினர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகிறோம்.இவ்வாறு போலீசார் கூறினர்.\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப���பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supportaiadmk.org/234-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85-%E0%AE%87-%E0%AE%85-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2018-07-20T02:38:17Z", "digest": "sha1:N4IF2PMFEN23TXK3OXS3VBSJG7ENA3UT", "length": 31266, "nlines": 91, "source_domain": "www.supportaiadmk.org", "title": "234 தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.கவை வெற்றியடைய செய்து 6-வது முறையாக முதலமைச்சர் ஜெயலலிதாவை அரியணையில் அமர்த்த கழக மாணவர் அணி சூளுரை - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / 234 தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.கவை வெற்றியடைய...\n234 தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.கவை வெற்றியடைய செய்து 6-வது முறையாக முதலமைச்சர் ஜெயலலிதாவை அரியணையில் அமர்த்த கழக மாணவர் அணி சூளுரை\nவியாழக்கிழமை, ஜனவரி 07, 2016,\nநடைபெற இருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற இரவு பகல் பாராமல் களப்பணியாற்றி 6–வது முறையாக மீண்டும் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்க அண்ணா தி.மு.க. மாணவர் அணி சூளுரைத்துள்ளது.\nஜெயலலிதா ஆட்சியின் சாதனைகளை பட்டி தொட்டி எங்கும் விளக்கவும் மாணவர் அணி முடிவு செய்துள்ளது.கருணாநிதியின் பொய் பிரச்சாரங்களை முறியடிப்போம் என்றும் மாணவர் அணி ஆலோசனை கூட்டத்தில் சூளுரைக்கப்பட்டது.\nஅண்ணா தி.மு.க. மாணவர் அணி மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று அண்ணா தி.மு.க. தலைமை கழகத்தில் மாணவர் அணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் எம்.பி. தலைமையில் நடந்தது.\nஇந்த கூட்டத்தில் மாணவர் அணி துணைச் செயலாளர்கள் டாக்டர் சோலை இரா. கண்ணன், எம்.டி.பாபு முன்னிலை வகித்தனர்.பெரம்பலூர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் இளம்பை இரா. தமிழ்செல்வன் எம்.எல்.ஏ., விழுப்புரம் வடக்கு மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் ராம. சரவணன் , கிருஷ்ணகிரி மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் கே.ஆர்.சி.தங்கமுத்து, வரவேற்றார்கள்.கழக அமைப்புச் செயலாளர் சி. பொன்னையன், கழக தலைமை நிலையச் செயலாளரும் கழக ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினரும் உயர் கல்வித் துறை அமைச்சருமான பி. பழனியப்பன், கழக இலக்கிய அணிச் செயலாளரும், சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சருமான பா. வளர்மதி, ஜெயலலிதா பேரவைச் செயலாளரும் வருவாய்த் துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார், கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் ஆர். கமலக்கண்ணன், கழக தகவல் தொ���ில்நுட்பப் பிரிவுச் செயலாளர் அஸ்பயர் கே. சுவாமிநாதன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.\nகூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஅன்பின் வடிவமாய், கருணையின் இருப்பிடமாய், ஏழை- எளிய மக்களை காக்கும் காவல் தெய்வமாய், ‘‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்று தன்னையே மெழுகுவர்த்தியாய் உருக்கி, தமிழக மக்களுக்காக வாழ்ந்து வரும் முதல்வர் ஜெயலலிதாவின் சீரிய சிந்தனையாலும் அறிவார்ந்த மதிநுட்பத்தாலும் மேற்கொள்ளப்பட்ட போர்க்கால நடவடிக்கையால் வரலாறு காணாத வடகிழக்கு பருவ மழை, கடுமையான வெள்ள பாதிப்புகளினால் உயிர் சேதம், பொருட் சேதம் பெருமளவில் தவிர்க்கப்பட்டு சிறப்பான முறையில் மழை -வெள்ள நிவாரண மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.\nமுதல்வர் ஜெயலலிதாவின் தலைமையிலான கழக அரசு மக்களுக்காக பணியாற்றுகின்ற அரசாக, வட கிழக்கு பருவ மழையால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு அதனை மீட்டுக் கொடுத்திட நிவாரணத் தொகையாக பயிர்களுக்கு ஹெக்டர் ஒன்றுக்கு ரூ.13,500-ம், நீண்ட கால பயிர்களுக்கு ஹெக்டருக்கு ரூ.18,000-ம், மானாவாரி பயிர்களுக்கு ரூ. 7,410-ம், இறந்த கால்நடைக்கு ரூ.30,000-ம், ஆட்டிற்கு ரூ.3,000-ம், கோழிக்கு ரூ.100-ம், முழுவதும் சேதமடைந்த குடிசைக்கு ரூ.10,000-ம், 10 கிலோ அரிசி, வேட்டி சேலை, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5,000-ம், 10 கிலோ அரிசி, வேட்டி, சேலை, வீடு இழந்தோருக்கு புதியதாக 50,000 குடியிருப்புகள் கட்டப்படும் என்றும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாயை தாயுள்ளத்தோடு வழங்கியும், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சேர்த்து உயர் சிகிச்சையும், நிதியுதவியும் அளித்து நிம்மதி இழந்து பரிதவித்த மக்களுக்கு உரிய நேரத்தில் மறுவாழ்வு தந்து காப்பாற்றிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு கழக மாணவர் அணி கோடான கோடி நன்றிகளை தெரிவித்து கொள்கிறது.\nமத்திய அரசு நிவாரண உதவி\nநூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, வரலாறு காணாத கன மழையால் தமிழகத்தில் சென்னை மற்றும் பல்வேறு பகுதிகள் மழை, வெள்ளத்தில் மூழ்கி மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். முதல்வரின் தலைமையிலான கழக அரசால் அசுர வேகத்தில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டது.\nதமிழகத்தில் ஏற்பட்டுள்ள கன மழை வெள்ள பாதிப்பு ‘‘கடுமையான இயற்��ை பேரழிவு” என மத்திய அரசும் அறிவித்துள்ளது. வெள்ள சேதம் மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவின் காரணமாக நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களின் துயரங்களை போக்கவும், உட்கட்டமைப்பு வசதிகளை மறு சீரமைக்கவும் தமிழக அரசுக்கு தேவையான 25 ஆயிரத்து 912 கோடியே 45 லட்சம் ரூபாய் நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்கவும், வெள்ளம் பாதித்த மக்களுக்கு 30 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி, 19 ஆயிரத்து 100 கிலோ லிட்டர் மண்எண்ணை கூடுதலாக வழங்கவும், முதல்வர் ஜெயலலிதாவின் வழியில், மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என கழக மாணவர் அணி வலியுறுத்துகிறது.\nமத்திய காங்கிரஸ் அரசில் 16 ஆண்டுகள் பங்கு கொண்டு பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து சந்தர்ப்பவாத அரசியல்வாதியாக செயல்பட்டு, தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய ஜீவாதார உரிமைகளையெல்லாம் விட்டுக் கொடுத்து, இந்திய வரலாற்றில் மிகப் பெரிய ஊழலான 2-ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலில் 1,76,000 கோடியை கொள்ளையடித்து உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் இடம்பிடித்து இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்து தீயசக்தி கருணாநிதி மற்றும் அவரது கட்சியினரின் பல்வேறு ஊழல்கள், தி.மு.க. ஆட்சியின் போது நடைபெற்ற பல்வேறு அதிகார முறைகேடுகள், நில அபகரிப்புகள் முதலானவற்றின் உண்மைகளையும் குடும்ப வாரிசுகளுக்கே பல கட்சிப் பதவிகளை பங்கிட்டு கொடுத்து குடும்ப வாரிசு அரசியலுக்காகவே கட்சி நடத்தி ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கி வருகின்ற தீயசக்தி கருணாநிதியும், ஸ்டாலினும் பொய் அறிக்கைகள் மூலம் கட்சி நடத்திவிடலாம், பொது மக்களை நம்ப வைத்துவிடலாம் என தினந்தோறும் பொய்யான வெற்று அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கும் தீயசக்தி கருணாநிதியின் முகத்திரையை கிழித்திடும் வகையில் நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் சுயநலவாதிகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் தீயசக்தி கருணாநிதியும், ஸ்டாலினும் எந்த ரூபத்தில் வந்தாலும் தமிழக மக்கள் அவர்களை ஓட ஓட விரட்டியடிக்க வேண்டுமாய் கழக மாணவர் அணி வேண்டிக் கேட்டுக் கொள்கிறது.\nதமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டும், தமிழ் நாட்டின் மேம்பாட்டை கவனத்தில் இருத்தியும், எண்ணிலடங்கா முன்னோடி திட்டங்களையும், முன்னேற்ற திட்டங்களையும் செயல்படுத்தி வருபவர் முதல்வர் ஜெயலலிதா.\nதமிழகத்தை தொழில் துறையில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக ஆக்கிடவும், லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்கவும், தமிழகத்தில் தொழில் புரட்சி” ஏற்படுத்திடவும், சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாட்டினை” சிறப்பாக நடத்தி இரண்டே நாளில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி ரூபாய் முதலீடுகளை தனது அயராத உழைப்பினாலும், நிர்வாகத் திறமையினாலும், இந்திய நாடே வியக்கும் வகையில் தமிழகத்திற்கு பெற்றுத் தந்த முதல்வருக்கு கழக மாணவர் அணி தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறது.\nஇந்திய மக்கள் அனைவரது இதயத்திலும் நீங்கா இடம் பெற்றிருக்கும் இளைஞர்களின் கனவு நாயகன்” டாக்டர் அப்துல் கலாம் 21-ம் நூற்றாண்டில் உலகம் மெச்சிய தமிழர் என்றால் அது மிகையல்ல. இந்திய குடியரசுத் தலைவர் பதவியில் டாக்டர் அப்துல் கலாம் தொடர வேண்டும் என்பதற்காக, முதல்வர் மேற்கொண்ட முயற்சிகளை நாடு நன்கு அறியும்.\nடாக்டர் அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15-ம் தேதி இளைஞர் எழுச்சி நாள்” என்று ஆண்டுதோறும் தமிழக அரசால் கடைபிடிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்\nடாக்டர் அப்துல் கலாமின் நினைவைப் போற்றும் விதமாக டாக்டர் அப்துல் கலாம் விருது” ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல் மற்றும் மாணவ, மாணவியர் நலன் ஆகியவற்றிற்கு பாடுபட்டு வரும் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்படும் என்றும் ஆணையிட்டிருக்கிறார். டாக்டர் அப்துல் கலாமை எதிர் காலச் சந்ததியினரும் அறிந்து போற்றும் வகையில் அவருடைய திருவுடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இடத்தில் நினைவு மண்டபம் அமைக்கத் தேவையான இடத்தையும் வழங்கி உள்ளார்.\nஅறிஞர்களையும், ஆற்றலாளர்களையும், தேச பக்தர்களையும், போற்றி வணங்குவதில் அனைவருக்கும் எடுத்துக்காட்டாய்த் திகழும் முதல்வர் ஜெயலலிதா, டாக்டர் அப்துல் கலாமின் நினைவைப் போற்ற மேற்கொண்டிருக்கும் இந்தச் சிறப்பான நடவடிக்கைகளுக்கு கழக மாணவர் அணி தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவிக்கிறது.\n‘‘ஜல்லிக்கட்டு” என்ற வீர விளையாட்டு சங்க காலம் முதல் கடந்த பல நூறு ஆண்டுகளாக தமிழகத்தில் நடைபெற்று வரும் இளைஞர்களின் சாகச விள��யாட்டு. இது தமிழர்களின் வீர மரபோடு இரண்டறக் கலந்த ஒன்று. பொங்கல் திருநாள் கொண்டாட்டங்களின் ஓர் அங்கமாகத் தொடர்ந்து பன்னெடுங்காலமாக நடைபெற்று வரும் ‘‘ஜல்லிக்கட்டு” தமிழகத்தில் காளை மாடுகளுக்கு செய்யப்படும் சிறப்பே தவிர, மிருக வதை அல்ல என்ற பண்பாட்டு உண்மையை ஏற்றுக் கொண்டு உடனடியாக ஓர் அவசரச் சட்டத்தை இயற்றுவதன் மூலம், பொங்கல் திருநாள் கொண்டாட்டங்களின் போது ‘‘ஜல்லிக்கட்டு” நடத்தப்பட உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று ஆவன செய்ய வேண்டும் என்று முதல்வரின் வழிநின்று மத்திய அரசை வலியுறுத்தியும், முந்தைய மத்திய காங்கிரஸ் அரசில் தி.மு.க. அங்கம் வகித்த போது தமிழர்களின் வீர விளையாட்டான ‘‘ஜல்லிக்கட்டினை” தடை செய்யும் வரை வாய் திறக்காமல், எதிர்ப்பு தெரிவிக்காமல் தமிழ் நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் தொடர்ந்து துரோகம் செய்து, காலச் சூழ்நிலைக்கேற்ப சுயநல, சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் தீயசக்தி கருணாநிதிக்கும், தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளுக்கும் கழக மாணவர் அணி தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.\nஅண்ணா தி.மு.க.விற்கு எத்தகைய சோதனைகள் ஏற்பட்டாலும் அதனை தன்னுடைய மதி நுட்பத்தாலும், மனத் துணிவாலும் எதிர்கொண்டு வெற்றி காண்கிற ஆற்றல் பெற்றிருக்கின்ற முதல்வர் தலைமையிலான கழக அரசு செய்துள்ள சரித்திர சாதனைகளான தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளான காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட செய்தது; முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தியது; தமிழக மக்களின் ஜீவாதார பிரச்சனையான கச்சத் தீவை மீட்பதற்கு நீதிமன்றத்தின் மூலம் உரிமையினை நிலை நாட்டவும் மற்றும் சரித்திர சாதனை திட்டங்களான விலையில்லா அரிசி, முதியோர் உதவித் தொகை, விலையில்லா பேன், மிக்சி, கிரைண்டர், அம்மா உணவகம்; அம்மா மருந்தகம்; அம்மா குடிநீர்; அம்மா சிமெண்ட்; மக்களின் குறைகளுக்கு உடனடி தீர்வு காண அம்மா திட்டம்; உழவர் பாதுகாப்பு திட்டம்; தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம்; திருக்கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம்; சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம்; குழந்தைகள் நலன் காக்கும் வகையில் 16 வகையான ‘அம்மா க���ழந்தை நல பரிசு பெட்டகம்’; விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கப் பரிசு; பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி, நோட்டுப் புத்தகம், பாடப் புத்தகம், சீருடை, காலணிகள், கல்வி உதவித் தொகைகள்; பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் என பல்வேறு முன்னோடி திட்டங்களை இந்திய நாட்டிற்கே அறிமுகம் செய்து, இந்தியாவில் எந்தவொரு மாநில அரசும் செய்திடாத சாதனைகளைச் செய்து, தெற்கு ஆசியாவிற்கே முன் மாதிரியாக அன்னை தமிழகத்தை வழிநடத்தி ஏழை, எளிய உழைக்கும் மக்களின் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தி வருகின்ற முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையிலான கழக அரசின் மக்கள் நலத் திட்டங்களை பட்டிதொட்டியெங்கும், பள்ளி-கல்லூரிகள் தோறும் சாதனை விளக்க பிரச்சாரத்தினை தொடர்ந்து மேற்கொள்வதோடு, 2016-ம் ஆண்டு நடைபெற இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் கழகம் மகத்தான வெற்றி பெறவும், தமிழகத்தின் முதலமைச்சராக 6-வது முறையாக மீண்டும் முதல்வர் ஜெயலலிதா பொறுப்பேற்கும் வகையில் தமிழ் நாடெங்கும் சிறப்பான முறையில் இரவு, பகல் பாராமல் களப் பணியாற்றுவது என கழக மாணவர் அணி சூளுரை ஏற்கின்றது.\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipithan.blogspot.com/2012/08/blog-post_1091.html", "date_download": "2018-07-20T02:57:08Z", "digest": "sha1:GJZ3EVOLWYW4T4KOPZ7CS7OTPJVHPTVT", "length": 18023, "nlines": 301, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: அழகாயிருப்பது எப்படி?", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nசனி, ஆகஸ்ட் 11, 2012\nநான் சொல்வது உடல் அழுக்கல்ல; மன அழுக்கு\nகீழேயுள்ள அழகுக் குறிப்புகளைப் பாருங்கள் ---\nஉதடுகள் அழகாக இருக்க எப்போதும் அன்பான சொற்களையே பேசுங்கள்.\nகண்கள் அழகு பெற மற்றவர்களிடம் இருக்கும் நல்ல பண்புகளையே பாருங்கள்.\nஅழகிய மெல்லிய உடல் அழகுக்கு உங்கள் உணவை பசித்தவர் களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.\nகேசப் பொலிவுக்கு தினம் ஒரு முறையாவது ஒரு குழந்தையின் கைகள் உங்கள் கூந்தலைத் தடவட்டும்.\nநிமிர்ந்த நன்னடைக்கு,எப்போதும் நாம் தனியாக இல்லை என்ற நினைப்பு உங்களுடன் இருக்கட்டும்.\nஉதவும் கரம் தேவையென்றால் நினைவில் வையுங்கள் அது உங்கள் மணிக்கட்டுக்குக் கீழே இருக்கிறது என்பதை.வயது முதிர்ச்சி யடையும்போது,உணருங்கள் இரண்டு கரம் உள்ளது ,ஒன்று உங்களுக்கு உதவ,மற்றது அடுத்தவர்க்கு உதவ என்பதை.\nஒரு பெண்ணின் அழகு அவள் உடலமைப்பிலோ,அவள் அழகிய உடைகளிலோ,அவள் கூந்தல் அலங்காரத்திலோ இல்லை.\nஅது அவள் அன்பு உறையும் ஆன்மாவின் சாளரமான அவள் கண்களில்தான் இருக்கிறது.\nஇறைவனின் கண்களில் அனைவரும் அழகுதான்.அவன் அனைவரையும் விரும்புகிறான்.அவன் பார்வையில் ,அனைவருமே அழகானவர்கள்தான்\nஇந்தச் சிந்தனைகள் யாரிடம் பிறந்தன தெரியுமா\nரோமன் ஹாலிடே என்ற படத்தில் அறிமுகமாகி,ஒரு மிகச் சிறந்த நடிகையாக மட்டுமன்றி ,ஒரு மிக நல்ல மனித உயிராகவும் இருந்த ஆட்ரி ஹெப்பர்னிட மிருந்து\nPosted by சென்னை பித்தன் at 10:26 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகோவி 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 10:37\nஇதற்க்கு மேல் ஒரு மனிதனை எப்படி அழகு படுத்திட முடியும்.. அருமை..\nசென்னை பித்தன் 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 8:24\nதிண்டுக்கல் தனபாலன் 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 11:04\nஅனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய \" அழகான \" கருத்துக்கள்... நன்றி ஐயா... (TM 2)\nசென்னை பித்தன் 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 8:24\nபால கணேஷ் 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 11:19\nநடிகையென்றால் அழகு பொம்மை என்றும் அவர்கள் அறிவு குறைவென்றும் கருதும் காலத்தில் அருமையான கருத்துக்களை சொன்ன நடிகை ஆச்சரியம்தான். பகிர்வுக்கு நன்றி.\nசென்னை பித்தன் 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 8:24\n\"என் ராஜபாட்டை\"- ராஜா 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 11:22\nமிக அழகாக சொல்லியுல்லிர்கள் ,,,, நன்றி\nசென்னை பித்தன் 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 8:25\nஅர்த்தமும் அழகும் பொருந்திய வரிகள் அருமை ஐயா பகிர்வுக்கு நன்றி.\nசென்னை பித்தன் 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 8:25\nநண்டு @நொரண்டு -ஈரோடு 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ முற்பகல் 11:42\n//ஆட்ரி ஹெப்பர் // ஓ... அருமை.\nசென்னை பித்தன் 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 8:26\nவே.நடனசபாபதி 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 12:07\nசொல்லவேண்டியவகளை ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டீர்கள். நல்ல பதிவு. வாழ்த்துக்கள்\nசென்னை பித்தன் 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 8:26\nஸ்ரீராம். 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 12:43\nநல்ல கருத்துகள் யார் சொன்னாலென்ன... பாராட்டவும், பின்பற்றப் படவேண்டியவையும்தானே...\nசென்னை பித்தன் 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 8:26\nவேடந்தாங்கல் - கருண் 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 2:23\nசென்னை பித்தன் 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 8:26\nSeeni 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 4:10\nசென்னை பித்தன் 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 8:27\nM.R 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 7:00\nஅழகைப் பற்றிய அருமையான தகவல்கள் (கருத்துக்கள் )\nபகிர்வுக்கு நன்றி அய்யா .\nசென்னை பித்தன் 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 8:30\nகாலம் எந்தக் காயத்தையும் ஆற்றும்..இறைவன் இருக்கிறான்..\nசீனு 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 7:34\n// அவள் அன்பு உறையும் ஆன்மாவின் சாளரமான அவள் கண்களில்தான் இருக்கிறது.// பெண்களின் கண்கள் பற்றி குறிப்பிட்ட இக்கருத்துக்களை மிகவும் ரசித்தேன்\nசென்னை பித்தன் 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 8:30\nRamani 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 8:03\nபின்பற்ற்க்கூடிய வழியினை பதிவாக்கித் தந்தமைக்கு\nசென்னை பித்தன் 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 8:31\nRamani 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 8:04\nசென்னை பித்தன் 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 8:31\nமகேந்திரன் 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 8:51\nதெளிவான சிந்தனை கொண்ட கருத்துப் பதிவு ஐயா...\nசென்னை பித்தன் 11 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 8:57\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nஅண்ணாவை முத்தமிட்ட பிரபல நடிகை\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nமனிதன் கடித்து இறந்த பாம்பு\nதண்ணி தொட்டி தேடி வந்த...........(நிறைவு..)\nதண்ணி தொட்டி தேடி வந்த...........\n--உன் மீது கொண்ட மயக்கம்;நீயில்லாத வீத...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipithan.blogspot.com/2016/02/", "date_download": "2018-07-20T03:19:17Z", "digest": "sha1:6OQ3AG6AYIFL4WX3SNWF6DP7CF3C3TNO", "length": 12043, "nlines": 187, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச ��ினைப்பதெல்லாம்: February 2016", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nதிங்கள், பிப்ரவரி 29, 2016\nநீ என்ன சாதின்னு கண்டுபிடிக்கத்தான்.\nமோந்து பாத்து சாதியைச் சொல்வியோசொல்லு\nநீ நினைக்கிற சாதி இல்ல இது.\nபெண்களை பத்மினி,சித்தினி,சங்கினி,அத்தினின்னு நாலு சாதியாப் பிரிச்சிருக்காங்க.\nஒவ்வொரு சாதிப் பெண்ணு கிட்டயும் ஒரு வாசனை.;நாற்றம்\nநிச்சயமா முதல் மூணு இல்ல\nஅவள் ஏமாற்றத்துடன் கேட்டாள்,ஆங்கிலத்தில்தான்”என்ன ஆச்சு\nஇது வெளி வர இருக்கும் ஒரு நாவலின் முன்னோட்டம்\nநாவலின் தற்காலிகத் தலைப்பு”கற்பூரம் நாறுமோ\nமேலும் அதிகத் தகவல்கள் ....தொடரும்\nஇரவு சரியான உறக்கம் இல்லை.சரி\nஅதன் காரணமாக உடற்சோர்வு ஏற்படவே செய்யும்\nஅது மனச் சோர்வுக்கு வழி வகுக்கலாமா\nநம் கவலையால் எதுவும் மாறப் போவதில்லை.\nஇணையம் மனச்சோர்வுக்கு ஒரு மருந்து.\nபடைக்க இயலாவிடினும் படிக்கலாம் அல்லவா\nPosted by சென்னை பித்தன் at 6:51 பிற்பகல் 16 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நாவல், பெண், முன்னோட்டம்\nபுதன், பிப்ரவரி 03, 2016\nஒரு சராசரித் தமிழ்ப் பட இயக்குனரும்,தயாரிப்பாளரும் உரையாடுகின்றனர்\n“என்ன டைரக்டர் சார்,”இறுதிச்சுற்று” பார்த்தீங்களா\n“என் உதவிப் பசங்க பார்த்துட்டு வந்து புகழ்ந்தாங்களேன்னு போனேன்.தியேட்டர்ல கூட்டமே இல்லை\nஎன்ன சார் இது,ஒரு காமெடி இல்ல,லவ் டூயட் இல்ல,கவர்ச்சி இல்ல. படம் எப்படி ஓடும்\n“இந்தக்கதையில அதுக்கெல்லாம் இடம் இல்லையே சார்”\nஒரு நல்ல வாய்ப்பு கதையிலயே இருக்கு.மாதவன் மனைவி இன்னொருத் தனோட ஓடிப் போயிட்டான்னு ஒரு வசனத்தோட முடிச்சுடறாங்க.அதை நல்லா பெரிசாக்கி இருக்கலாமே\nமாதவன் மனைவி வேடத்தில ஒரு கவர்ச்சி நடிகையைப் போடணும்.அவங்க முதல்ல ஒரு நீச்சல் குளத்துல சந்திக்கணும்.அவ நீந்தும்போது ஒரு பாட்டுரெண்டு பேரும் நீச்சல் உடையிலரெண்டு பேரும் நீச்சல் உடையிலலவ் மலருது.அப்புறம் ஆஸ்திரேலியாவில ஒரு டூயட்.அப்புறம் கல்யாணம்.\nபுது குத்துச் சண்டை வீரன் அறிமுகம்.அவன் பக்கம் அவ சாயிறா.மாதவன் தோத்ததும் அவ புதியவனோட ஓடிப் போயிடறா. தாடியோட மாதவன்.இந்த இடத்துல இடை வேளை விடறோம்.\nஇதில குத்துச் சண்டை ,பயிற்சி அதெல்லாம் வரல்லையே”\nஇப்போ சொன்னது பூரா ஃப்ளேஷ்பேக்தானேநடுவில் நடுவில அதையும் காட்டுவோம்.நாயகியோட அக்காவுக்கும் கோச் மேல லவ் வருது அதனால் வரும் சிக்கல், அதையும் சேர்த்துப்போம்\nபயிற்சிக்கு வரும் இளைஞர்களில் சந்தானம் ஒருவர்\nமாதவனை அது யாரவரு,ஜாகிர் ஹுசேனா அவரு ஆள் வச்சு அடிக்க முயற்சி செய்யறார், அப்பொ அவங்களை மாதவன் போட்டுப் பொரட்டியெடுக்கறார்\nகடைசியில மாதவனுக்கும் ரித்திகாவுக்கும் கல்யாணம் ஆகி குழந்தை பிறக்க அது கையில கிளவுஸோட பிறக்கிற மாதிரி சிம்பாலிக்கா காட்டித் தொடரும்னு கார்டு போடுவோம்\nஇதெல்லா செஞ்சா வசூல் அள்ளிடுமே\nபடம் பற்றி பல விமர்சனங்கள் வந்து விட்டன.எனவே நான் புதிதாக என்ன சொல்ல இருக்கிறது\n படப் பெயரைத் தலைப்பா வச்சிட்டு வேறா ஏதாவது எழுதி ஏமாத்துவது;இந்த வாட்டி பல்பு வாங்க மாட்டோம்னு வந்தீங்களா\nஉங்களுக்கு ஒரு நூறு வாட் பல்பு\nPosted by சென்னை பித்தன் at 4:58 பிற்பகல் 12 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nஅண்ணாவை முத்தமிட்ட பிரபல நடிகை\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t100949-topic", "date_download": "2018-07-20T03:15:40Z", "digest": "sha1:EJ7EVJNGI7E4HBDYNK2L6NBTJGCJL6X7", "length": 14342, "nlines": 183, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இளைஞர்களுக்கு எச்சரிக்கை டாடா, ரிலையன்ஸ் பெயரில் வேலைவாய்ப்பு மோசடி", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nஇளைஞர்களுக்கு எச்சரிக்கை டாடா, ரிலையன்ஸ் பெயரில் வேலைவாய்ப்பு மோசடி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\nஇளைஞர்களுக்கு எச்சரிக்கை டாடா, ரிலையன்ஸ் பெயரில் வேலைவாய்ப்பு மோசடி\nபுதுடெல்லி : கம்ப்யூட்டர் படிப்பு படித்தவர்களிடம், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக ஏமாற்றி பணம் சம்பாதித்து வந்த சில தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் தற்போது தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வேலைவாய்ப்பு வீழ்ந்துவிட்ட நிலையில், டாடா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களின் பெயரை பயன்படுத்தியுள்ளன.\nடாடா குழும நிறுவனங்களில் அதிகபட்சமாக 4,50,000 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ரிலையன்ஸ் குழும நிறுவனங்களில் 23,519 பேர் நிரந்தரமாகவும், 29,462 பேர் தற்காலிகமாகவும் பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில், மோசடி வேலைவாய்ப்பு நிறுவனங்கள், டாடா, ரிலையன்ஸ் நிறுவனங்களில் தொழிலாளர்களை பணியில் நியமிப்பதற்கான ஆணையை தாங்கள் பெற்றுள்ளோம் என்றும், இப்பணியில் சேர வங்கியில் டெபாசிட் கட்ட வேண்டும் என்றும் இளைஞர்களை ஏமாற்றி வருகின்றனர். இதை நம்பி ஏராளமான இளைஞர்கள் அவர்களிடம் பணத்தை கட்டி ஏமாறுகின்றனர்.\nஇதுகுறித்து டாடா மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. தங்கள் நிறுவனங்களில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மூலம் யாரையும் பணியில் நியமிப்பதில்லை என்றும், நேரடியாக மட்டுமே பணியாளர்களை தேர்ந்தெடுப்பதாகவும் கூறியுள்ளன. மேலும், பணியாளர்கள் யாரிடமும் டெபாசிட் கட்டுமாறு தாங்கள் கூறுவதில்லை என்றும் தெரிவித்துள்ளன. இந்நிறுவனங்கள் இதுதொடர்பாக இளைஞர்களை எச்சரிக்க விளம்பரங்களை வெளியிட்டுள்ளதாகவும், போலீசில் புகார் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளன.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வேலை வாய்ப்புச்செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kinniya.net/2011-11-08-17-47-51/4517-2014-07-27-19-03-09.html", "date_download": "2018-07-20T03:16:47Z", "digest": "sha1:4A5I7E5N67UWA37SKVRFYSRNIUPYX527", "length": 8717, "nlines": 94, "source_domain": "kinniya.net", "title": "கிண்ணியா அல்-முஜாகிதா வித்தியாலயத்தின் அவல நிலை..!", "raw_content": "வெள்ளிக்கிழமை, ஜூலை 20, 2018\nகிண்ணியா அல்-முஜாகிதா வித்தியாலயத்தின் அவல நிலை..\nதிங்கட்கிழமை, 28 ஜூலை 2014 00:14\nஅண்மையில் வீசிய கடும் காற்றின் காரணமாக கிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட முனைச்சேனை அல்-முஜாகிதா வித்தியாலயத்தில் அமைந்துள்ள தற்காலிக தகரக் கொட்டில்கள் சேதமடைந்து வகுப்பறைக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் இன்னுமொறு தகரக் கொட்டிலின் தகரங்கள் வீசி எறியப்பட்டுள்ளன. இக் கொட்டில்களில் தரம் 6, 7, 10, 11 ஆகியவகுப்புக்களின் கற்றல் செயற்பாடுகள் நடைபெறுகின்றன. அத்துடன் 50 வருடங்கள் பழைமைவாய்ந்த கட்டடம் ஒன்று என்னேரமும் ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் காணப்படுகின்றன. இக்கட்டத்திலும் வகுப்புக்கள் நடாத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போது தவணை விடுமுறை காலமாதலால் இச்சேதத்தின் மூலம் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படாத போதிலும், எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 04 ம் திகதி பாடசாலை ஆரம்பிக்கும் போது மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் இச்சேதத்தின் மூலம் பாதிப்படையக் கூடிய நிலை காணப்படுகின்றன.\nஇப்பாடசாலையைப் பொருத்தவரை மரநிழல்களில் வைத்து மாணவர்களுக்கு கற்பிப்பதறகு மரநிழல்கள் கூட இல்லை.\nஎனவே, இதனை உடன் திருத்தி மாணவர்களுக்கான கற்றல் சுழலை ஏற்படுத்தித் தருவதுடன் இம்மாணவர்களின் நீண்டகால எதிர்பார்ப்பான புதிய நிரந்தரக் கட்டமொன்றினை அமைக்க ஆவனசெய்யுமாறும் மாணவர்கள் மற்றும் சமூகம் உரிய அதிகாரிகளை அன்புடன் கேட்டுக் கொள்கின்றனர்.\nதனி மனித, சமூக நலன் கருதி.....\nமுறையற்ற வார்த்தைப்பிரயோகங்கள், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும்\nகருத்துக்கள் என்பவற்றை நீக்கும் முழு அதிகாரமும் கிண்ணியா நெட் நிருவாகத்திற்கு உண்டு.\nசுய முகவரி இல்லாமல் இயங்கும் அரச திணைக்களம்: தேடும் பணியில் கிண்ணியா மக்கள்\nகிழக்கு புற்றுநோய் பராமரிப்பு நிலையம், எமது உறவுகளுக்காக உதவிடுவோம்\nகிண்ணியா மாஹாத் அவர்களின் சிறுநீரக சத்திரசிகிச்சைக்கு உதவுங்கள்..\nகிண்ணியா சூரங்கல் மக்களின் சுகாதாரம் பாதிப்பு; அதிகாரிகள் கவனயீனம்\nயுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட தோப்பூர் நெற் களஞ்சியசாலை புனரமைத்து தருமாறு கோரிக்கை.\nகிண்­ணியா குறிஞ்­சாக்­கேணி பாலத்தின் புன­ர­மைப்பு பணிகள் மந்­த­க­தி­களில் மக்கள் விசனம்\nகிண்ணியா மணியரசன் குளம் புனரமைப்பு செய்யப்படாமை குறித்து மக்கள் விசனம்\nமர்ஹூம் ஏ.எல்.அப்துல் மஜீத் நிர்மாணித்த மாஞ்சோலை பாலம் இடிந்து விழும் நிலையில்\nதம்பிலகாமம் 06 வாய்கால் பகுதியில் முதலைகள் நடமாட்டம் மக்கள் அச்சம்\nகிண்ணியா கச்சக்கொடு தீவு வாராந்த சந்தையின் அவல நிலை\n\"நான் சிங்கமல்ல, முரட்டுச் சிங்கம்\"; KJK ஜௌபார் கர்ஜனை\nபுகாரியடிக் குருவி : கிண்ணியாவைக் காட்டிக் கொடுத்த மூவர்\nபெண்பார்க்க வந்தபோது தந்தையை மறைத்து வைத்த மகள்\nகால்பந்து வீரர் catch பிடித்த பிராணி - கலக்கல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manikandanvanathi.blogspot.com/2015/04/blog-post_7.html", "date_download": "2018-07-20T02:28:43Z", "digest": "sha1:VQUCRWDSZDSGOZFIMI4RSS7XALRNMUFL", "length": 7412, "nlines": 160, "source_domain": "manikandanvanathi.blogspot.com", "title": "மின் ஊடகங்களில் சங்க இலக்கியச் சொல்லடைவுகளும் அகராதி தொகுத்தலும்- கருத்தரங்கம் | மணிவானதி MANIVANATHI", "raw_content": "\n/// பத்மவானி மகளிர் கலை அறிவியல் கல்லூரி, சேலம். ஒருநாள் தமிழ்க்கணினி பயிலரங்கம். நாள்: 27/07/2018. // எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், முருகன் புக் ஸ்டோர், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///\nHome » » மின் ஊடகங்களில் சங்க இலக்கியச் சொல்லடைவுகளும் அகராதி தொகுத்தலும்- கருத்தரங்கம்\nமின் ஊடகங்களில் சங்க இலக்கியச் சொல்லடைவுகளும் அகராதி தொகுத்தலும்- கருத்தரங்கம்\nகருத்தரங்கில் முனைவர் துரை. நன்றியுரை வழங்கினார்\nமுனைவர் எல். இராமமூர்த்தி அவர்களுக்கு முனைவர் துரை சிறப்புச் செய்வது.\nகச்சமங்கலம் தஞ்சாவூர், தமிழ் நாடு, India\nகடின உழைப்பு வெளிப்படையான பேச்சு. அன்பான குணம்.\nசமூக வலைதளங்கள் – நன்மை தீமைகள்.\nதிருக்கோணமலை (இலங்கை) “இணையத்தில் தமிழ் மொழியின் பயன்பாடு” சர்வதேச பயிற்சிப்பட்டறை- நிகழ்ச்சிகள்\nஇணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள் (நிகழ்வுகள்) (12)\nஉலகத்தமிழ் இணைய மாநாடு(நிகழ்வுகள்) (8)\n“மின் ஊடகங்களில் சங்க இலக்கியச் சொல்லடைவுகளும் அகர...\nமின் ஊடகங்களில் சங்க இலக்கியச் சொல்லடைவுகளும் அகரா...\n: “மின் ஊடகங்களில் சங்க இலக்கியச் சொல்லடைவுகளும் அ...\nமணிவானதி MANIVANATHI: செவ்வியல் இலக்கியங்களில் ப...\nசெவ்வியல் இலக்கியங்களில் போர் மேலாண்மைச் சிந்தனைகள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://noolveli.com/main.php?cat=7&pgno=19", "date_download": "2018-07-20T03:04:06Z", "digest": "sha1:SCFNHZVZWZWHLDNODYGVKFGAGNVZAGB6", "length": 14510, "nlines": 107, "source_domain": "noolveli.com", "title": "முற்றம் | Noolveli - Tamil Books | Tamil Novels | Tamil Stories", "raw_content": "\nஅ. முத்துலிங்கம் - பயோடேட்டா\n@Image@பிறப்பு: ஜனவரி 19, 1937சொந்த ஊர்: கொக்குவில், யாழ்ப்பாணம், இலங்கை. வசிப்பது: கனடா.குறிப்பு:வடக்கு வீதி என்ற சிறுகதை தொகுப்புக்கு 1999ம் ஆண்டு இலங்கை அரசின் சாகித்திய அகாடமி விருதினை பெற்றவர். உலகில் பல நாடுகளில் பணி செய்துள்ளார். பல்வேறு நாட்டு மக்களின் கலாச்சாரங்களை தனது எழுத்தின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளார். 2006ம் ஆண்டில் கனடா\nகவிதைகளில் வாழும் அசலான மனிதர்கள் - கு.விநாயகமூர்த்தி\nசிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமத்தில் பிறந்தவர் கு.விநாயக மூர்த்தி. சமகால கவிதைகள் பரப்பில் கிராமியத்தைக் கொண்டாடாடும் இளைஞராக வலம் வருபவர். கோவை, திருச்சி என பல ஊர்களில் மேற்படிப்பை முடித்த விநாயக மூர்த்தி, தற்போது சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். .2011ம் ஆண்டு முதல் எழுதிவரும் கு.விநாயக\nசினிமா ஸ்டார் ஆன சுஜாதா\nஉரைநடை மாற்றம், சொற்சிக்கனம், குறுகத்தரிக்கும் வாக்கிய அமைப்பு, அறிவியல் தமிழுக்கான தேவை என தமிழில் பெரும் மாற்றத்தை உருவாக்கியவர் எழுத்தாளர் சுஜாதா. கணையாழியின் கடைசிப் பக்கத்தில், ஸ்ரீரங்கம் எஸ்.ஆர் என்று முதலில் எழுதியவர், பிறகுதான் சுஜாத என்ற புனைப்பெயருக்கு மாறி வாசகர்களை ஈர்த்தார். ‘நைலான் கயிறு’ உரைநடை எனக்கு\nபொழுது சாய்ந்துவிட்டிருந்தபோது மழை பெய்ய ஆரம்பித்தது. அப்போது தலையை முந்தானையால் போர்த்தியபடியே சாவகாசமாய் நடந்துவந்து நானொதுங்கியிருந்த அந்த அங்கன்வாடியின் பட்டாசாலைக்குள் நுழைந்தாள் அப்பெண். ஒருமுறை என்னை பார்த்துவிட்டு தலையை வேறு திசைக்கு திருப்பி கூரையிலிருந்து ஊற்றிக்கொண்டிருந்த மழைக்கு தன் மருதாணிச்\nவைக்கம் முகமது பஷீர் - ஒரு கதைசொல்லி\nகேரளத்தில் வைக்கம் அருகே தலையோலப் பறம்பில் பிறந்தவர் முகமது பஷீர். இளம்வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைசென்று, பின்னர் நாடோடியாக வாழ்க்கையை வாழத் தொடங்கிய பஷீர் மலையாள இலக்கியத்தின் முதன்மையான எழுத்தாளர்.@Image@ பஷீர் பற்றிக் குறிப்பிடும்போது,“ அவர் ஒரு எழுத்தாளரே அல்ல, கதைசொல்லி. பஷீரின் குரலில் அல்லாமல் அவரது\nபாரதியாரின் உரைநடை வாரிசு வ.ராமசாமி\nதமிழ் சிறுகதைகளின் பிதாமகன் என்றழைக்கப்படும் வ.வே.சுப்பிரமணியம், மகாகவி பாரதியார் மற்றும் அரவிந்தர் ஆகியோரின் நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தவர் வ.ராமசாமி. முற்போக்கு சிந்தனைகொண்ட வ.ரா.,வை ‘அக்ரஹாரத்தின் அதிசய மனிதர் ���ன்று வருணித்தார்’ அறிஞர் அண்ணா.சுதந்தரன், பிரபஞ்சமித்திரன், தமிழ்நாடு,சுயராஜ்யா, வீரகேசரி, பாரததேவி,\nமுந்தைய வேக இலக்கை முறியடித்தல்\nபதினான்காவது முழுச்சுற்றை தொடங்கியிருந்தான். ஒரு நல்ல ஒட்டப்பந்தயவீரன் இவன். அபிமானத்திற்கு உரியவன் என்றும் பந்தயத்தில் வெற்றியடைந்து ஒரு புதிய வெற்றி இலக்கைப் பதிவு செய்யக் கூடியவன் என்றும் செய்தித்தாள்கள் அறிவித்திருந்தன. பல வருடங்களாக ஒரு புதிய உச்சபட்ச வெற்றி இலக்கின் பதிவுக்காகக் காத்துக் கொண்டேயிருந்தார்கள்\nபுலரி முன்னிருக்கையில் யாரோ முகம் தெரியவில்லை தலையில் இருந்து உதிர்ந்து கொண்டிருந்தது பூ தாங்க முடியவில்லை – நீ இருக்கும் திசைக்கு முகம்காட்டி உன் சதுரமான எதிர்பார்ப்பின் மேல் பூக்காது தொட்டிப் பூ பூப்பூத்தல் அது இஷ்டம் போய்ப்பார்த்தல் உன் இஷ்டம் –சூரியனை ஆற்றங்கரை மணலை தொட்டாற்சுருங்கிச் செடியை பாசஞ்சர்\nபாரதி நேயன் – ஜீவானந்தம்\n“1927ல் பாரதியின் மறைவுக்குப் பிறகு, அவரது பாடல்களைத் தொகுத்து, ‘சுதேச கீதங்கள்’ என்ற பெயரில் தொகுப்பாகக் கொண்டு வந்தார் செல்லம்மாள் பாரதி. அதன்பிறகு, பாரதிக்கு தம்பி முறையிலான விசுவநாதன் என்பவரிடம் பாரதி பாடல்கள் மொத்தத்தையும் பதிப்பிக்கும் உரிமையை 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்றுவிட்டார். அதில் 2 ஆயிரத்து 400 ரூபாய் ஏற்கனவே பெற்ற பழைய\nஒன்றைச் சொன்னால் அதற்கு ஒரேயொரு பொருள்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஒரே சொல்லுக்கும் ஒரே சொற்றொடருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள்களும் இருக்கலாம். தமிழில் அவ்வாறுதான் இருக்கின்றன.'கலம்' என்ற சொல்லை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு உண்கின்ற பாத்திரம் என்று ஒரு பொருள் உண்டு. கப்பல் என்கின்ற பொருளும் உண்டு. ஆக, ஒரு சொல்லே\nடம் டம் டம் டுடு டுடு... என லயமும் தாளமும் மாறாத உடுக்கைச் சப்தத்தில் நடு இரவில் தூக்கம் கலைந்து எழுந்தாள் காவ்யா. தொடர்ந்து ஒலித்த சத்தத்தில் அவளது மகள்கள் இருவரும் எழுந்துவிட்டார்கள்.சின்னவள் “ம்மா என்னம்மா சத்தம் அது” என்றாள்.“ஒண்ணுமில்ல பேசாம படுத்துத் தூங்கு” மகளை அதட்டினாலும் படபடப்பாகவேஉணர்ந்தாள் காவ்யா. செல்போனை\nமேலும் முதல் பக்க செய்திகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை - ஜெயமோகன்\nஈழ இலக்கிய முன்னோடிகள் அறுவரின் படைப்புக���ைத் தன் விசால விமர்சனப் பார்வையால் படம் பிடித்துக் காட்டியுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன்.\nகுழந்தைகளுக்கான கலை இலக்கிய கொண்டாட்டம்\n@Image@ அனிதா நினைவு அறக்கட்டளை ஒருங்கிணைக்கும் குழந்தைகளுக்கான கலை இலக்கிய கொண்டாட்டம் நிகழ்வு ஏற்பாடு:இனியன், பல்லாங்குழி அமைப்பு நாள்: 28ஜூலை 2018, மாலை 4.30 மணிஇடம்: சமுதாயக்கூடம், அனிதா\nஓர் ஊரில் ஓர் எலி வசித்து வந்தது அதன் நீளமான வாலைப் பார்த்து மற்ற எலிகள் பாராட்ட, அதற்கு கர்வம் வந்துவிட்டது அந்தக் குட்டி எலி தன் ஓரக்கண்ணால் வாலைக் கர்வத்துடன் பார்த்தபடி இருப்பதைப் பார்த்த மற்ற எலிகள், அதற்கு\nபொன்கொன்றை பூக்க வந்த பேய்மழை - கவிதை தொகுப்பு\nசமீபத்தில் வெளியான கவிதை தொகுப்பு. ஸ்ரீவள்ளி (எ) பெருந்தேவியின் கவிதைகள் முகநூலில் பகிரப்பட்ட பொழுதே பெரிதும் விரும்பி வாசிக்கப்பட்டன. ஸ்ரீவள்ளியின் கவிதைகள் முற்றிலும் காதல் சார்ந்தவை. பிற காதல் கவிதைகளின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaasal7.blogspot.com/2009/12/blog-post.html", "date_download": "2018-07-20T02:35:46Z", "digest": "sha1:WNTDIBYO7H4IBNM2L5JFC5HWBZKSEYLQ", "length": 5831, "nlines": 166, "source_domain": "vaasal7.blogspot.com", "title": "வாசல்", "raw_content": "\nமனம் என்பது பல மணங்கள் சேர்ந்த ஒரு கலவை. இதில் காதல், கோபம், வெறுப்பு, சந்தோசம் , துக்கம், பொறாமை, காமம் என்று பலதும் இருக்கின்றன சேர்ந்தது. இதில் இருப்பனவற்றை பகிர்துகொள்ளவும், ஆலோசனை பெறவும், கூறவும் இந்த வலைதளத்தை பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன் . என்னை போல பல படித்த குடும்ப பெண்கள் தங்கள் மனதை வெளிபடுத்த வாய்ப்பு கிடைக்காமல் தங்களுக்குள் கரைந்து கொண்டுஇருக்கிரர்கள் . நானும் அப்படி இருந்தவள்தான் இனி நான் அருவிமாதிரி எழுத போகிறேன், அதில் அனைவரும் சேர்ந்தே நனைவோம். இனி எல்லாம் இனிமையே\nசூப்பர் வாங்கோ வாங்கோ.வந்து கலக்குங்கோ...\nவாங்க மலிக்கா வருகைக்கு நன்றி\nஎன் கவிதைகள் சில உணர்வுகளின் கலவை...\nமனம் என்பது பல மணங்கள் சேர்ந்த ஒரு கலவை. இதில் காத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/fetna-tamil-literary-quiz-awakens-american-children-and-youth-2/", "date_download": "2018-07-20T02:57:05Z", "digest": "sha1:L6EU2EN3FJSS4S5XZBRLBML2OE2TB46S", "length": 15037, "nlines": 270, "source_domain": "vanakamindia.com", "title": "ஃபெட்னா 2018 : தமிழகப் பிரச்சனைகளை விவாதித்த தமிழ் இலக்கிய வினாடி வினா! – வீடியோ – VanakamIndia", "raw_content": "\nஃபெட்னா 2018 : தமிழகப் பிரச்சனைகளை விவாதித்த தமிழ் இலக்கிய வினாடி வினா\nபாசனத்துக்காக மேட்டூர் அணை நீரைத் திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nசபரிமலை அய்யப்பன் கோயிலில் வழிபட ஆண்களை போல பெண்களுக்கும் சம உரிமை உண்டு – உச்ச நீதிமன்றம் அதிரடி\nரஜினி ஜோடி…. சந்திரமுகியில் விட்ட வாய்ப்பை 14 ஆண்டுகள் கழித்து பிடித்த சிம்ரன்\nஜாமீன் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய இப்போது இளமையாகிவிட்டாரா பாரதிராஜா – உயர் நீதிமன்றம் காட்டம்\nபிரபல சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது\nசர்கார் படத்துக்குப் பிறகு விஜய்யை இயக்குபவர் யார் தெரியுமா\nகருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nவாட்ஸ் அப் உலகம் … மாணவர்களின் புதிய சிக்கல்\nசமூகப் போராளிகள் ரஜினிகாந்தை குறி வைப்பது ஏன் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு கிடைக்க வாய்ப்பே இல்லையா\nபோதை ஊசி போட்டு சிறுமியை சீரழித்த 23 காம கொடூரன்கள்\n11 வயது காதுகேளாத, பேசமுடியாத சிறுமியை பலாத்காரம் செய்த 17 பேர் கைது\nஸ்ரீ ரெட்டி மீது சட்டப்படி நடவடிக்கை – சுந்தர் சி பதிலடி\nபடப்பிடிப்பில் பங்கேற்க மீண்டும் டேராடூன் பறந்தார் ரஜினிகாந்த்\nஇந்திய துணை குடியரசு தலைவர் பார்த்து ரசித்துப் பாராட்டிய கடைக்குட்டி சிங்கம்\nவிரைவில் அதிகாரப்பூர்வமாக கின்னஸ் புத்தகத்தில் ‘தமிழில் கையெழுத்து’ – நடிகர் ஆரி மும்முரம்\nகாவிரியில் 1 லட்சம் கன அடிக்குமேல் நீர் திறப்பு… மேட்டூர் அணை 95 அடியை எட்டியது\nஏழு வயதுச் சிறுவனின் நேர்மைக்கு ரஜினி தந்த ‘விலைமதிப்பில்லா’ பரிசு\n8 வழிச்சாலைக்கு ரஜினிகாந்த் ஆதரவு… இது அதிகாரத்தின் குரலா\nஉலகக் கோப்பை கால்பந்து… பிரான்ஸ் சாம்பியன்… உற்சாகக் கொண்டாட்டம்\nதமிழ்நாட்டில் மாற்றம் தருமா ரஜினிகாந்தின் ‘உண்மை அரசியல்’\nவிஷால் என்னை மிரட்டுகிறார்… அடுத்த வெடிகுண்டை வீசிய ஸ்ரீ ரெட்டி\nகர்நாடகாவில் தொடரும் கனமழை.. காவிரியில் கரைபுரளும் வெள்ளம்… வேகமாக நிரம்பும் அணைகள்\nபாகிஸ்தான் இரட்டை குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 133 ஆக உயர்வு\nஅரசியல் காழ்ப்புணர்ச்சியில் அப்படிக் கூறுகிறார் அமித்ஷா\nஃபெட்னா 2018 : தமிழகப் பிரச்சனைகளை விவாதித்த தமிழ் இலக்கிய வினாடி வினா\nடல்லாஸில் நடைபெற்ற ஃபெட்னா 2018 தமிழ் விழாவில் 12வது ஆண்டாக நடந்த இந்த ‘தமிழ் இலக்கிய விநாடி வினா’ நிகழ்ச்சியில் பெரியவர்களுக்கு இணையாக உயர்நிலைப் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும் பங்கேற்றனர்.\nடல்லாஸ் : தமிழின் பெருமையை மேடையில் பேசிவிட்டு போகும் தமிழ் விழாவாக அல்லாமல், இன்றைய சூழலில் தமிழகத்தில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கான விழுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இடம் முக்கிய நிகழ்ச்சியான் ‘தமிழ் இலக்கிய விநாடி வினா’ வில் எழுப்பப்பட்ட கேள்விகளின் தொகுப்பு.\nடல்லாஸில் நடைபெற்ற ஃபெட்னா 2018 தமிழ் விழாவில் 12வது ஆண்டாக நடந்த இந்த ‘தமிழ் இலக்கிய விநாடி வினா’ நிகழ்ச்சியில் பெரியவர்களுக்கு இணையாக உயர்நிலைப் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும் பங்கேற்றனர்.\nபெரியவர்களை விட குழந்தைகள் ஆர்வத்துடன் கேள்விகளுக்கு பதிலளித்தது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. தமிழகப் பிரச்சனைகள் பற்றி அமெரிக்க தமிழ்க் குழந்தைகள் காட்டும் ஆர்வத்தையும், தீர்வுக்கான சிந்தனையையும் தெரிந்து கொள்ளவும் முடிந்தது.\nTags: American TamilsFeTNA 2018Issues in Tamil NaduTamil NaduVinadi VinaYouth and Childrenஃபெட்னா 2018அமெரிக்கத் தமிழர்கள்இலக்கிய விநாடி வினாஇளைஞர்கள்குழந்தைகள்தமிழகப் பிரச்சனைகள்தமிழ் நாடு\n அடடடா.. இந்த அறிவுஜீவிகள் தொல்லை தாங்கலப்பா\nஅமெரிக்காவில் காலா கொண்டாட்டம்… ஸ்பெஷல் வீடியோ\nகமலின் விஸ்வரூபம் 2 ட்ரைலர் வெளியானது\nஎதிர்ப்பார்ப்பை எகிற வைக்கும் காலா… பாடல் ப்ரமோஷன் வீடியோக்கள்\nஅதிர வைக்கும் அசத்தலான காலா கரிகாலன் முதல் தோற்ற போஸ்டர்கள்\nதாய்லாந்து படகு விபத்து… 18 பேர் பலி.. 12 பேரைக் காணவில்லை\n‘கர்ப்பிணிப் பெண்கள் இலவச மருத்துவ உதவி’… சிங்கப்பூரை மிஞ்சி நிற்கிறது தமிழகம்\nசென்னையில் எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்த ரஜினி\nபாசனத்துக்காக மேட்டூர் அணை நீரைத் திறந்து வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nசபரிமலை அய்யப்பன் கோயிலில் வழிபட ஆண்களை போல பெண்களுக்கும் சம உரிமை உண்டு – உச்ச நீதிமன்றம் அதிரடி\nரஜினி ஜோடி…. சந்திரமுகியில் விட்ட வாய்ப்பை 14 ஆண்டுகள் கழித்து பிடித்த சிம்ரன்\nஜாமீன் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய இப்போது இளமையாகிவிட்டாரா பாரதிராஜா – உயர் நீதிமன்றம் காட்டம்\nபிரபல சின்னத்திரை நடிகை தூக்கிட்டு தற்கொலை\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது\nஅமெரிக்காவில் ரஜ���னி ரசிகர்கள் நீர் மோர் உபசரிப்பு.. படங்கள்\n‘அமெரிக்காவின் திருச்சி’ என ரஜினி ரசிகர்களால் வர்ணிக்கப்படும் இலனாய் மாநிலத்தில் தேர்த்திருவிழாவுக்கு வந்திருந்த 600 பேருக்கு நீர் மோர் வழங்கி அசத்தினார்கள். தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் ...\nநடிகையர் திலகம்: ‘சாவித்ரி’ கீர்த்தி – ‘ஜெமினி’ துல்கர் புதிய ஸ்டில்கள்\nவேலு பிரபாகரனின் கடவுள் 2 – புதிய படங்கள்\nபடம்: கடவுள் 2 இயக்கம்: வேலு பிரபாகரன் இசை: இசைஞானி இளையராஜா -வணக்கம் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaisonline.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-07-20T03:15:44Z", "digest": "sha1:3QRJQVSVN7PLLVAWDWOTY44VA36NWHXT", "length": 8898, "nlines": 117, "source_domain": "www.chennaisonline.com", "title": "ஸ்வச்சதா பக்வாடா தூய்மை பணி முகாம்", "raw_content": "\nஸ்வச்சதா பக்வாடா தூய்மை பணி முகாம்\nஸ்வச்சதா பக்வாடா தூய்மை பணி முகாம்\n‘தூய்மை இந்தியா’ திட்டம் பள்ளிகளில் விழிப்புணர்வு\nபெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக நோய் தடுப்பு மற்றும் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.\nஇதில் சிறப்பு நிகழ்வாக இன்று (06.07.2018) மண்டலம் – 9, ராயப்பேட்டை பாலாஜி நகரில் உள்ள, சென்னை நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த சுமார் 250 மாணவ, மாணவியர்களுக்கு நோய் தடுப்பு மற்றும் தூய்மை இந்தியா திட்ட சம்பந்தமாக காலை 11 மணி முதல் 12.30 வரை விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில் பெருநகர மாநகராட்சியுடன் இந்தியன் ஆயில் நிறுவனம் இணைந்து சமுதாய பொறுப்பு திட்டத்தின் கீழ் 250 மாணவ, மாணவியர்களுக்கு தன் சுகாதாரத் தூய்மைப் பெட்டகம் வழங்கப்பட்டது.\nஇந்நிகழ்ச்சியில், தொற்று நோய்கள் உருவாகும் விதம், அவற்றை தடுக்கும் முறைகள், முறையாக 20 நொடிகள் தொடர்ந்து சோப்பு உபயோகித்து கைகழுவுவதனால் எவ்வாறு தொற்று நோய்கள் வராமல் தடுக்க முடியும் என்பது குறித்தும் விளக்கப்பட்டது. செய்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டது. மாணவ, மாணவியர்கள் அனைவரும் முறையாக கை கழுவினர். தூய்மை இந்தியா திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் மக்கும், மக்காத குப்பைகளை பிரித்தளிப்பதற்கான முக்கியத்துவம், ஒரு தடவை மட்டும் உபயோகப்படுத்த கூடிய பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டிய அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாணவ, மாணவியர்கள் தன் வீடு, பள்ளி, சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிப்பதுடன், அருகாண்மையில் உள்ளவர்களிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.\nஇந்நிகழ்ச்சியில் சுகாதார கல்வி அலுவலர் முனைவர் T.G சீனிவாசன், உதவி கல்வி அலுவலர் திருமதி. பக்தபிரியா, இந்தியன் ஆயில் நிறுவனம் முதன்மை பொது மேலாளர் S. சுந்தர், சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர் G. தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஸ்வச்சதா பக்வாடா தூய்மை பணி முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2061453", "date_download": "2018-07-20T02:47:34Z", "digest": "sha1:SOVRPZ7IMHS743OQB7ZUMB53N5BDJVUL", "length": 19027, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "அதிகாரிகள் கவனத்திற்கு - சேலம்| Dinamalar", "raw_content": "\nஅதிகாரிகள் கவனத்திற்கு - சேலம்\nஎட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி 126\n'முத்தலாக்'கை எதிர்த்த பெண்ணுக்கு, 'பத்வா' 60\nஏழுமலையான் கோயிலை 9 நாள் மூடும் முடிவில் மாற்றம் 13\nகட்டுமான நிறுவனத்தில் கட்டுக்கட்டாக ரூ.163 கோடி 42\nதெர்மோகூலுக்கு வருகிறது தடை 15\n'லண்டனுக்கே திரும்பி போங்க': சென்னை வரும் ... 193\nஎட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி 126\nசிறுமியை சீரழித்த காமுகர்களுக்கு அடி, உதை 91\nஜல்லி சிதறல்; மக்கள் கதறல்: பனமரத்துப்பட்டி அருகே, களரம்பட்டியிலிருந்து, தண்ணிகாடு வழியாக, புதுமாரியம்மன் கோவில் பகுதிக்கு செல்லும் தார்ச்சாலை, 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. அதை, களரம்பட்டி, மாக்கனூர், பாறையூர் உள்ளிட்ட பகுதி மக்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால், அதன் மேற்புறமிருந்த சிறு ஜல்லி கற்கள் பெயர்ந்து சிதறி கிடக்கிறது. அவை, பாதசாரிகளின் கால்களில் குத்துகின்றன. இருசக்கர வாகனங்கள் பஞ்சராகிவிடுகின்றன. அச்சாலையை புதுப்பிக்க வேண்டும்.\nபள்ளத்தால் விபத்து; சீரமைத்தால் தீர்வு: பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா அலுவலகம் முன், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம், பள்ளம் உருவாகி, மழைநீர் தேங்கி நிற்கிறது. அருகில், அரசு மருத்துவமனை, சார்பதிவாளர், ஒன்றியம் உள்பட, பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுவதால், தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அதில், இருசக்கர வாகனத்தில் வருவோர், பள்ளத்தில் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். அப்பகுதியை சமன்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகுழாய் உடைந்து வீணாகும் குடிநீர்: தாரமங்கலம், கைலாசநாதர் கோவில் எதிரே, குடிநீர் குழாய், பூமிக்கு அடியில் பதிக்கப்படாமல், மேற்பரப்பில் விடப்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாகச் செல்லும் நான்குசக்கர வாகனங்கள், குழாய் மீது ஏறுவதால், உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து வெளியேறும் குடிநீர், பழைய போலீஸ் ஸ்டேஷன் வரை வழிந்தோடுகிறது. இரவில், அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், குழாயின் மீது மோதி தடுமாறி விழுகின்றனர். அதனால், குழாயை பூமிக்கடியில் பதிக்க வேண்டும்.\nபடுமோசமான சாலையால் அவதி: இடைப்பாடி அருகே, குள்ளம்பட்டியிலிருந்து, தண்ணீர்தாசனூர், ஒக்கிலிப்பட்டிக்கு, தார்ச்சாலை செல்கிறது. அங்கு, 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சாலை, தற்போது சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். கரையோரம் அருகே, சாலை உள்ளதால், வாகன ஓட்டிகள், ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. இதுகுறித்து, பலமுறை அதிகாரிகளிடம் புகாரளித்தும் பலனில்லை.\nஓய்விடமான பள்ளி கட்டடம்: தலைவாசல், தியாகனூர் தெற்கில், அரசு தொடக்க பள்ளி கட்டடம் பாழடைந்த நிலையில் உள்ளது. அதனால், மாற்று கட்டடமாக, அங்குள்ள சமூக நலக்கூடத்தில் பள்ளி செயல்படுகிறது. ஆனால், பள்ளி கட்டடத்தை சீரமைக்காததால், பகுதிவாசிகள், வாகன ஓட்டிகள் ஆகியோர், அதை ஓய்விடமாக பயன்படுத்தி வருகின்றனர். சிலர், இரவில் மது அருந்துதல் உள்ளிட்ட தவறான செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர். அதனால், உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.icrtast2018.com/contact-tamil.html", "date_download": "2018-07-20T02:31:09Z", "digest": "sha1:S6WC44KC4UZ62T7XFUK2DCUBKB5QELRW", "length": 4159, "nlines": 41, "source_domain": "www.icrtast2018.com", "title": "பெரியார் பல்கலைக்கழகம் | இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கூட்டமைப்பு2018", "raw_content": "\nபெரியார் பல்கலைக்கழகம் | இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கூட்டமைப்பு2018\nஎங்களை பற்றி about us\nஒருங்கிணைப்பு குழு Organizing Committee\nகவனம் ���ெலுத்தும் பகுதிகள் Focused Areas\nஎங்களை தொடர்பு கொள்ள Contact us\nபேச்சாளர்கள் பட்டியல் Speakers List\nஏற்றுக்கொள்ளக்கூடிய பிற பயன்பாட்டு அறிவியல் ஆய்வு சுருக்கங்களும் விரும்பப்படுகிறது. ஆர்வமுள்ள பங்கேற்பாளர்கள் ஜூலை 21, 2018ஆம் தேதி அல்லது அதற்கு முன்னர் icrtast2018@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்கள் ஆய்வுச் சுருக்கத்தை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அனுப்பவும். தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் “அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி சஞ்சிகை” யில் மீளாய்வுக்குப்பின் வெளியிடப்படும். பங்கேற்பாளர்கள் தங்கள் கட்டுரையை தமிழ் மொழியில் மட்டுமே விவாதிக்க வேண்டும்.\nகுறிப்பு: ஆய்வு சுருக்கங்கள் 'லதா' (Latha) எழுத்துருவில் மட்டுமே இருக்க வேண்டும்.\nபெரியார் பல்கலைக்கழகம் தமிழக அரசால் 1997ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்ட விதிகளின்படி நிறுவப்பட்டது. பல்கலைக்கழக மானியக் குழுவால் 12(பி) மற்றும் 2(எப்) தகுதிச் சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் தேசிய தகுதி மற்றும் தரச்சான்றிதழ் நிறுவனம் 2015ஆம் ஆண்டு “ஏ” சான்று வழங்கி சிறப்பித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi24.com/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%88%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-20T03:06:55Z", "digest": "sha1:YJH7IKPO77CJWUEN2SZJLMRHHVXBZM7P", "length": 21701, "nlines": 69, "source_domain": "www.sankathi24.com", "title": "தமிழரசு கட்சியை ஈ.பி.ஆர்.எல்.எவ். எதிர்க்கும் ! | Sankathi24", "raw_content": "\nதமிழரசு கட்சியை ஈ.பி.ஆர்.எல்.எவ். எதிர்க்கும் \n20வது திருத்தச்சட்டத்தில் உத்தியோகபூர்வமாக திருத்தங்கள் செய்யப்படாத நிலையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறிக்கொண்டு 20வது திருத்தச்சட்டத்தை ஆதரிக்கபோவதாக தமிழரசு கட்சியின ர் எடுத்திருக்கும் நிலைப்பாட்டை ஈ.பி.ஆர்.எல்.எவ் வன்மையாக கண்டிக்கின்றது. அதேவேளை தமிழரசு கட்சியின் இத்தகைய தீர்மானம் தமிழ் மக்களை நிச்சயமாக படுகுழிக்குள் தள்ளுவதாகவே அமையுமெனவும் இதற்கு எதிரான நிலைப்பாட்டை தமது கட்சி எடுக்கும் எனவும், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலை வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.\nநேற்று சுரேஸ் பிறேமச்சந்திரனின் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத��து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார். சந்திப்பில் மேலும் அவர் கூறுகையில், நேற்றய தினம்( நேற்று முன்தினம்) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் 20 வது திருத்தச்சட்டத்தை தாம் ஆதரிக்கப்போவதாக கூறியிருக்;கின்றார். அதற்கு அவர் கூறியிருந்த முக்கி யமான காரணம் 20வது திருத்தச்சட்டத்தில் தாங்கள் கூறியிருந்த சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதேயாகும்.\nஅதாவது 20வது திருத்தச்சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்கு தொடப்பட்டி ருக்கும் நிலையில் மேற்படி 20வது திருத்தச்சட்டத்தில் அரசாங்கம் செய்யவுள்ளதாக கூறப்படும் சில திரு த்தங்களை சட்டமா அதிபர் நீதிமன்றில் கூறியுள்ளார். அந்த திருத்தங்களின் அடிப்படையிலேயே தங்கள் ஆதரவை வழங்கப்போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியதாக ஊடகங்கள் வாயிலாக அறிய கிடைக்கின்றது. இதன்படி இலங்கையில் எதாவது ஒரு மாகாணசபை உரிய காலத்திற்கு முன்ன ர் கலைக்கப்பட்டால் மிகுதி காலம் 18 மாதங்களுக்கு அதிகமாக இருந்தால் இடைத்தேர்தலை நடத்துவ தென்பது ஒரு திருத்தமாம். நாங்கள் கேட்கிறோம் மிகுதி சொற்ப காலத்திற்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு யார் வருவார்கள் எவரும் வரமாட்டார்கள் காரணம் பெருமளவு பணம் தேவைப்படும் இது ஒரு புறமிருக்க\n18 மாதங்களுக்கு குறைவாக மாகாணசபையின் மிகுதி காலம் இருந்தால் அந்த காலப்பகுதி க்கான ஆட்சி ஆளுநரிடம் கையளிக்கப்படும் என்பது. நாங்கள் கேட்கிறோம் இந்த 18 மாதங்களின் ஆ ட்சியை ஆளுநரிடம் வழங்கினால் குறிப்பாக வடகிழக்கு மாகாணங்களில் திட்டமிட்ட சிங்கள குடியேற்ற ங்கள் கொண்டுவரப்படும், பௌத்த மயமாக்கல் சுதந்திரமாக நடக்கும், அரச திணைக்களங்களில் அரசாங்கத்திற்கு சார்பானவர்கள் களமிறக்கப்படுவார்கள். இவ்வாறு தமிழ் மக்களுக்கு பாதகமான பல செயற்பாடுகளை அரசாங்கம் செய்யும். எனவே இவ்வாறான நிலையில் 20வது திருத்தச்சட்டத்தை ஆதரிப்பதை ஈ.பி.ஆர்.எல்.எவ் வன்மையாக கண்டிக்கின்றது. மேலும் 18 மாதங்களுக்கு அதிகமான காலம் உள் ள நிலையில் மாகாணசபை கலைக்கப்பட்டால் இடைத்தேர்தல் நடத்துவதென்ற தீர்மானம். சிறீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கியதேசிய கட்சி, தமிழரசு கட்சி போ���்ற பெரிய கட்சிகளுக்கு மட்டுமே பொருத்தமா னதாக அமையும்.\nஅவ்வாறான நிலையில் பெரிய கட்சிகளின் இருப்பை நிலை நிறுத்தவே இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே 20வது திருத்தச்சட்டத்தை ஆதரிக்கிறோம் என கூறும் சம்மந்தன், சுமந்திரன் போன்றவர்கள் இந்த விடயத்தை கவனத்தில் கொண்டிருக்கவேண்டும். ஆனால் அவர்கள் கவனத்தில் கொண்டிருப்பதாக தெரியவில்லை. அவ்வாறு கவனத்தில் கொள்ளாமல் தீர்மா னம் எடுத்திருப்பது ஜனநாயகம், அதிகார பகிர்வு பற்றி பேசகூடியவர்களுக்கு அழகானது அல்ல. இதே போல் கிழக்கு மாகாணத்தில் தமிழரசு கட்;சி நன்கு திட்டமிட்டு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறி க்கொண்டு 20வது திருத்தச்சட்டத்தை அங்கீகரிக்க வைத்திருக்கின்றது.\nஇது அநாகரிகமான விடயமாகும். திருத்தங்கள் செய்யப்படும் என உயர் நீதிமன்றில் மட்டுமே கூறப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் கூறப்படவில்லை. நாடாளுமன்றில் கூறப்பட்ட பின்னர் என்ன பிரச்சினைகள் வரும் என எவருக்கும் தெரியாது. இவ்வாறான நிலையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது ஆதரிக்கிறோம் என கூறுவது மிக வன்மையாக கண்டிக்கவேண்டிய ஒரு விடயமாக உள்ளது. எனவே திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், படாவிட்டாலும் 20வது திருத்தச்சட்டத்தை தமிழ் மக்கள் எதிர்க்கவேண்டும், நிராகரிக்கவேண்டும். மேலும் 20 ஆவது திருத்தம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இதுவரையில் கலந்துரையாடப்படவில்லை. தமிழ் மக்களுக்கு விரோதமானதொரு முடிவை தான்தோன்றித்தனமாக தன்னிச்சையாகவே எவ்வாறு எடுக்கப்பட்டது. எனவே அந்த முடிவை மீள் பரீசீலனை செய்வதுடன் பாராளுமன்றத்தில் 20 ஆவது திருத்தம் வருகின்ற போது அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவை வழங்கக் கூடாது. இருந்தும் கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சி ஆதரவை வெளிப்படுத்தினாலும் ஈபிஆர்எல்எப் அதனை எதிர்த்தே வாக்களிக்கும் என்றும் குறிப்பிட்டார்.\nபுதிய அரசிலமைப்பின் இடைக்கால அறிக்கை முன்னர் வெளிவர இருந்ததாகவும் சில பல காரணங்களால் அது இந்த மாதத்திற்குள் வெளிவர இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியிருக்கின்றார். அவர் அரசாங்கம் சார்பாக பேசுகிறாரா, தமிழரசுக் கட்சி சார்பாக பேசுகிறாரா, அவர் யாருடைய பிரதிநிதியாக யாருடைய பேச்சாளராகப் ��ேசுகிறார் என்பது எனக்குத் தெரியாது. இந்த அறிக்கை தொடர்பாக பிரதான இரு கட்சிகள் உட்பட பல கட்சிகளும் விவாதம் நடத்தியிருக்கின்றது. ஆனால் தமிழ்த் சேதியக் கூட்டமைப்பு அப்படியொரு விவாதத்தை நடத்தவில்லை. இந்த இடைக்கால அறிக்கை தயாரிக்கின்ற போது அரசுடனோ அல்லது வழிநடத்தல் குழுவிலோ சமஸ்டி, வடகிழக்கு இணைப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் பேசப்படவில்லை. இதனை அரசாங்கத்தினரே வெளிப்படையாகவும் கூறியிருக்கின்றனர்.\nஇவ்வாறானதொரு நிலையில் இடைக்கால அறிக்கைக்கு ஒரு பின் இணைப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று குறிப்பிட்டு தமிழரசுக் கட்சியில் அங்கம் வகிகக் கூடிய சம்ந்தன் சுமந்திரன் இணைந்து ஒரு பின்இணைப்பை கொடுத்திருக்கின்றனர். அதில் சமஸ்டி, வடகிழக்கு இணைப்பு, மதச்சார்பற்ற நாடு வேண்,டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது யாரை ஏமாற்றுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இதனைக் கோருவதாக இருந்தால் வழிநடத்தல் குழுவில் ஏன் அதனை வெளிப்படுத்தவில்லை. அரசுடன் ஏன் இது குறித்து பேசப்படவில்லை. இதற்கான முடிவு எட்டப்படவில்லை. இவ்வாறன நிலைமைகள் இருக்க இப்போது இந்த விடயங்களை உள்ளடக்கி பின்இணைப்பைக் கொடுக்க வேண்டியதற்கான காரணம் என்ன அதாவது மேற்படி எல்லா விடயங்களையும் நாங்கள் கொடுத்தோம் அரசாங்கம் ஏற்கவில்லை என்று சொல்வதற்காகவா அத்தோடு தமிழ் மக்களை ஏமாற்றவா என்றும் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் பின்னினைப்பை வெளியிட்டுள்ளவர்கள் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக என்றும் இந்த பின்னினைப்பில் குறிப்பிடப்பட்டள்ள விடயங்கள் அரசாங்கத்துடனோ வழிகாட்டல் குழுவிலோ பேசப்படவில்லை என்பது தான் உண்மையாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஇவ்வாறானதொரு நிலைமையில் சம்மந்தனைப் பொறுத்தவரையில் ஐ.நா சபைக்கு கடிதம் எழுதுகின்றதொரு நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. அதாவது இந்த அரசாங்கம் அரசியலமைப்பு உருவாக்கத்தில் காலம் கடத்துகிறது. ஆகவே அதனை கொண்டு வருவதற்கு நிங்கள் ஒத்தாசையாக இருக்க வேண்டும் வருகிறவர்கள் போகிறவர்களுடன் பேசத் தொடங்கியிருக்கிறார். என சுரேஸ்பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்தார்.\nவடக்கு ஆளுநருக்கு எதிராக- மேல் நீதிமன்றம் இடைக்கால தடை\nவெள்ளி யூலை 20, 2018\nபொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு எதிராக மேல் ந��திமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.\nவெள்ளி யூலை 20, 2018\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாம்\nபுத்தகம் வெளியிட்டவரிடம் புலனாய்வுத்துறை விசாரணை\nவெள்ளி யூலை 20, 2018\nயாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து “எரிந்தது நூலகமா இல்லை தாயகம்'\nபரீட்சைகள் ஆணையாளர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை\nவெள்ளி யூலை 20, 2018\nஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதி வரையில்\nயாழ்ப்பாணத்தில் சர்வதேச பெண்கள் மகாநாடு\nவெள்ளி யூலை 20, 2018\nமகாநாட்டில் பங்கு கொள்ளவிரும்புபவர்கள் 0212223668 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு\nரூ.13 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல்\nவெள்ளி யூலை 20, 2018\n113 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு\nவிஜயகலாவின் எம்.பி பதவி பறிக்கப்படுமா - முடிவு சபாநாயகரின் கையில்\nவியாழன் யூலை 19, 2018\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் நாடாளுமன்ற\nநல்லாட்சி அரசாங்கத்தின் மீது சீனா கடும் அதிருப்தி\nவியாழன் யூலை 19, 2018\nசீனா கடும் அதிருப்பதியை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.\nஅரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nவியாழன் யூலை 19, 2018\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.\nஅலுகோசு பதவிக்கு 8 விண்ணப்பங்கள்\nவியாழன் யூலை 19, 2018\nசிறைச்சாலைகள் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n\"…நான் பேச்சுக்குத் தருவது குறைந்தளவு முக்கியத்துவமே: செயலால் வளர்ந்த பின்புதான் நாம் பேசத் தொடங்கவேண்டும்…\"\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2018/dead-celebrities-who-are-still-communicating-with-their-fans-throw-social-media-021496.html", "date_download": "2018-07-20T02:55:44Z", "digest": "sha1:P6B2GLUIZVTCCIKFSV2PXMP3UABV6RN5", "length": 22051, "nlines": 164, "source_domain": "tamil.boldsky.com", "title": "இறந்த பிறகும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் 7 அசத்தல் பிரபலங்கள்! | Dead Celebrities Who are Still Communicating With Their Fans Throw Social Media! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இறந்த பிறகும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் 7 அசத்தல் பிரபலங்கள்\nஇறந்த பிறகும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் 7 அசத்தல் பிரபலங்கள்\nபிரபலங்கள் என்ற பட்டியல் எடுத்த��் ஒவ்வொரு துறையிலும் நூற்றுக்கணக்கானவர்கள் இருப்பார்கள். ஆனால், ஒவ்வொரு துறையிலும் நூற்றாண்டுகள் கடந்தும் மக்கள் நினைவில் வைத்துக் கொள்ளும்படியாக இருப்பவர்கள் வெகு சிலரே. பாக்ஸ் ஆபீஸ் சாதனையை கட்டிலும், ரசிகர்களின் இதயங்களை எவ்வளவு வென்றிருக்கிறார்கள் என்பதை பொருத்து தான் இந்த இடத்தை பிடிக்க முடியும்.\nஅந்த வகையில், மர்லின் மன்றோ, மைக்கல் ஜாக்சன், முகமது அலி என்று பல்வேறு துறையில் பலரை நாம் குறிப்பிடலாம். இவர்கள் இன்று நம்முடன் இல்லை என்றாலும் விண்ணுலகில் சொர்க்கத்தில் நிம்மதியாக வாழ்ந்துக் கொண்டிருப்பார்கள் என்று ரசிகர்களால் நம்பப்படுகிறது. ஆனால், இவர்களில் சிலர் இன்றும் தங்கள் ரசிகர்களுடன் சமூக ஊடகம் வாயுலாக பேசிக் கொண்டு தான் இருக்கிறார்கள் என்றால் நீங்கள் நம்புவீர்களா...\nபேய், பிசாசு.. பூதமா... என்று திடுக்கிட வேண்டாம்... வாங்க.. யார், யார் என்னென்ன விஷயங்களை தங்கள் ரசிகர்களுடன் பகிர்ந்திருக்கிறார்கள் என்று காணலாம்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉலகின் முதல் கவர்ச்சி கன்னி என்றும் இவரை கூறலாம். தனது அழகால் பெண்களையே பொறாமைப்பட வைத்த பேரழகி. உலகெங்கிலும் தன் அழகுக்கு ரசிகர் பட்டாளம் உருவாக்கிய ஹாலிவுட் நடிகை. 19 நூற்றாண்டில் தன் அழகின் மூலம் ஒரு பெரும் மார்கெட்டை பிடித்த பெண் மர்லின் மன்றோ.\nஅளவுக்கு அதிகமான புகழும், வளர்ச்சியும் அளவுக்கு அதிகமான மன அழுத்தம் மற்றும் சோர்வை ஏற்படுத்தும். அதற்கு மர்லின் மன்றோவும் விதிவிலக்கல்ல. மன அழுத்தம், தவறான பாதை என்று கடைசியில் மர்மமான முறையில் இறந்து போனார் மர்லின் மன்றோ.\nமர்லின் மன்றோ எப்போது நம்மைவிட்டு பிரிந்தார் என்பது முக்கியம்மல்ல. நிச்சயம் அவர் இப்போது தேவதைகளுடன் தேவதையாக ஆகாயத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவார் என்று மட்டும் நம்பிக்கை கொள்ளலாம். அத்துடன், மர்லின் மன்றோ ட்விட்டரில் பதிவிடுவதையும் நீங்கள் காண இயலும்.\nமுகமது அலி ஒரு சிறந்த குத்துச்சண்டை வீரர். அதே போல ஒரு நல்ல மனிதரும் கூட. வியாட்நாம் போரின் போது இவர் எடுத்த முடிவானது இவர் எத்தனை பெரிய மனிதநேய உள்ளம் கொண்டிருந்தார் என்பதற்கான எடுத்துக்காட்டு. பார்கின்சன் நோயுடன் இடைவிடாது போராடி வந்தார். கடைசியில் ச���வாசமண்டல பிரச்சனையும் அதிகரிக்க இவர் மரணிக்க நேரிட்டது.\nஇப்போது முகமது அலி நம்முடன் இல்ல என்றாலும், அவர் தனது நண்பர் எல்விஸ் ப்ரெஸ்லேவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் பதிவிடுவதை நிறுத்தவில்லை. இவர்கள் இருவருமே சொர்க்கத்தில் கொண்டாடி மகிழ்ந்துக் கொண்டிருப்பார்கள் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள். இந்த ட்வீட் மூலம் இந்த இரு லெஜண்டுகளையும் ரசிகர்கள் மீண்டும் ஒரு முறை நினைவுகூர்ந்து கொள்ள உதவியது.\nபாப் இசை உலகின் முடிசூடா மன்னன். உலகின் பெருவாரியான இசை ரசிகர்களை நீண்ட காலம் குதுகலிக்க செய்த இசை கலைஞன். நடனம், பாடுதல் என்று இரண்டிலும் கவனம் செலுத்தி ஒரு புது யுக்தியை அறிமுகப்படுத்தியவர் மைக்கல் ஜாக்சன். நல்ல மனிதன் என்ற போதிலும், இவர் சுற்றியும் பல சர்ச்சைகளும் எழுந்தன.எதிர்பாராத கார்டியாக் அரஸ்ட் காரணமாக இவர் இறந்தார் என்று மருத்துவர்களின் பரிசோதனை அறிக்கை கூறுகிறது. மண்ணை விட்டு போனாலும், இவரது பாடல்கள் என்றேண்டும் நம்மோடு இருக்கும். உடன் இவரது ட்விட்டர் பதிவுகளும் கூட.\nஇயற்பியலாளர்கள் என்ற பட்டியலை எடுக்கும் போது, ஐன்ஸ்டீன் பெயரே முதல் இடத்தில் இருக்கும். பல தியரிகளை உலகிற்கு பரிசளித்தவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். பிஸிக்ஸ் விரும்பும் அனைவருக்கும் ஐன்ஸ்டீன் மீது ஒரு அலாதி பிரியமும், காதலும் நிச்சயம் இருக்கும்.\nஇவர் இறந்து பல ஆண்டுகள் கடந்துவிட்டாலும் கடைசியாக, ஐன்ஸ்டீனின் தீவிர ரசிகையான பிரிட்னி ஸ்பியர்ஸ்க்கு அவர் சார்பாக பிறந்த வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதான் வாழ்ந்த காலத்தில் அழகிற்கு மகுடமாக வாழ்ந்த நடிகை எலிசபெத் டைலர். கிளியோபாட்ரா கதாப்பாத்திரத்தில் அனைவரின் இதயங்களையும் வென்றவர். அந்த காலக்கட்டத்தில் கிளியோபாட்ரா மிக பெரும் செலவில் உருவாக்கப்பட்ட படமாக திகழ்ந்தது.\nதனது 79வயதில் எலிசபெத் டைலர் இருதய செயலிழப்பு காரணத்தால் இறந்துவிட்டார். நம்முடன் இப்போது இவர் இல்லை என்றாலும், இப்போதும் தனது ரசிகர்களுடன் ட்விட்டர் மூலம் பேசிக் கொண்டு தான் இருக்கிறார்.\nஜீசஸ் கிறிஸ்ட் மக்கள் அனைவரையும் சொர்க்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டே தான் இருக்கிறார். அனைவரையும் கவனித்துக் கொண்டிருக்கும் அவர் இங்கிலாந்து அரசு குடும்பத்தின் திருமணத��தை மட்டும் பாராமல் இருப்பாரா என்ன. அரசு குடும்ப திருமணத்தை காண பேரார்வத்துடன் இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nநிர்வாணா இசைக்குழுவின் ஒரு ஹேண்ட்சம் பாடகர். தனது குரலால் பல ரசிகர்களை ஈர்த்தவர். எதிர்பாராத விதமாக இவர் தற்கொலை செய்துக் கொண்டார். சொர்கத்திலும் அனைவரையும் தனது இசையால் மகிழ செய்துக் கொண்டிருப்பார் என்றாலும், அதே சமயத்தில் இவர் காதலர் தினத்தையும் கொண்டாட மறக்கவில்லை. வேலண்டைன் தினத்தன்று ஹார்ட் ஷேப் பாக்ஸ் பாடலை கேட்டு மகிழுங்கள் என்று ட்விட்டரில் வாழ்த்தியுள்ளார்.\nகுறிப்பு: இது உலகில் பல துறைகளில் ஜாம்பவான்களாக வாழ்ந்தவர்களை நினைவு கூறும் வகையில் எழுதப்பட்ட கட்டுரை மட்டுமே. இது யாருடைய உணர்ச்சியையும் புண்படுத்தும் ரீதியில் எழுதப்பட்டது அல்ல. இந்த ட்வீட்கள் எல்லாம் பிரபலங்களின் மேனேஜர்கள் மற்றும் கடவுள் பின்தொடர்பாளர்களால் கையாளப்படுவது ஆகும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n இனி பிளாக் டீ இருக்க...பயமேன்..\n# Talk About It: கற்பழிப்பு நகைச்சுவை அல்ல மிஸ்கின், விளம்பரத்திற்காக எதுவும் பேசலாமா\nமக்கள் தலைவனின் 100வது பிறந்தநாள்: நெல்சன் மண்டேலா குறித்து பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்\nஹிட்லரே ஜெர்மன் சிட்டிசன்ஷிப் வழங்க முன்வந்த இந்த சாதனை இந்தியர் யார் தெரியுமா\nஅண்டர் வேர்ல்ட் டான்களிடம் இருந்து கொலை மிரட்டலுக்கு ஆளான இந்திய நடிகர், நடிகைகள்\nபெரும் வயது வித்தியாசத்தில் உறவில் இணைந்து இருந்த இந்திய நடிகர், நடிகைகள்\nஹாட்டஸ்ட் நடிகையுடன் காதலுறவில் ஹர்திக் பாண்டியா\nலண்டன் செல்லவிருந்த இந்திரா காந்தி பிரதமரானது எப்படி - ஒரு நிகழ்வு, புரட்டிப்போடப்பட்ட வரலாறு\nதீபிகா, அசின், ப்ரீத்தி... பலரும் அறியாத தோனியின் காதல் கதைகள்...\nபாகுபலி போல கட்டுமஸ்தான உடலில் பட்டையைக் கிளப்பும் ஸ்ரீசாந்த் - புகைப்படம் மற்றும் வீடியோ\nபெற்றோர் மரணம், ரூ. 50 வேலை, பீச், பஸ் ஸ்டாண்ட் தான் வீடு... இன்று சுப்பர் ஸ்டார் நடிகர்\nஇந்த பப்லூ பையன உங்களுக்கு ஞாபகம் இருக்கா இப்ப இவரு என்ன பண்றாரு தெரியுமா\nஐசிசியின் ஹால் ஆஃப் ஃபேம் அங்கீகாரத்திற்கு ராகுல் தகுதியானவர் என்பதற்கான 13 காரணங்கள்\nJul 5, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉங்க வங்கி கணக்குல தினமும் ரூ.86,400 போடுவாங்க..., ஆனால், சில நிபந்தனை உண்டு\nஇதவிட பெரிய கஷ்டம் உங்க வாழ்க்கையில வந்திட முடியுமா சொல்லுங்க... - # Funny Photo Collection\nவீரியம் தாங்காமல் கொத்து கொத்தாய் மரணித்த குழந்தைகள் பரிசோதனை பெயரில் நடந்த அநீதி\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://beyouths.blogspot.com/2009/08/", "date_download": "2018-07-20T03:10:01Z", "digest": "sha1:IA56ZNXHQLGM34Q7D55W5GPG7PZFPMO7", "length": 10605, "nlines": 217, "source_domain": "beyouths.blogspot.com", "title": "விழி,எழு,செயல்படு! (foryouths): 08/09", "raw_content": "\n♥ குண்டு விழுந்த பூமியிலிருந்து...\n♥ குண்டு விழுந்த பூமியிலிருந்து...\nடாக்டர் படம் கொடுத்தவன நடுரோடில ஓட..ஓட... விட்டு...\nதுணை முதல்வர் ஸ்டாலின் சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்றுவேன் என்றார்.\nபுதிதாக சென்னையில் கட்டி முடிக்கப்பட்ட பாலங்களில் வாகனங்கள் ஓட்ட. நீங்கள் சர்க்கஸ் வித்தைக்காரர்களாக இருக்க வேண்டும்... சென்னையில் கால் மணிநேரம் மழை பெய்தால் முழங்கால் அளவுக்கு சாலையில் நீர் ஓடும்...\nபைக் ஆசாமிகள் இந்த தண்ணீரைக் கண்டால் மகிழ்ச்சி சாக்கடை நீர் போல் பொங்கி வரும்,எருமைப் பாய்ச்சல் தான், போங்க திருவாளர் பொது சனம் மழையில் நடக்கவென்று ஒரு நடையே வைத்திருக்கிறார். கிழிந்த குடையை கையில் பிடித்து, பார்த்துத் பார்த்து கால் வைக்கும் அழகே அழகு தான் திருவாளர் பொது சனம் மழையில் நடக்கவென்று ஒரு நடையே வைத்திருக்கிறார். கிழிந்த குடையை கையில் பிடித்து, பார்த்துத் பார்த்து கால் வைக்கும் அழகே அழகு தான் இந்த இலட்சணத்தில் சமீபத்தில் டாக்டர் பட்டம் வேறு நம்ம ஸ்டாலினுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வழங்கி கவுரவித்திருக்கிறது. இப்படி டாக்டர் பட்டம் கொடுக்கிற ஆள தர தரன்னு இழுத்து வந்து நடுரோட்டில் ஓட ஓட விட்டு.... வேற ஓன்னும், தப்பான ஆசை எல்லாம் கெடையாதுங்க...\nமுகத்தில சேற வாரி அடிக்க (ஆசை)ணும்...\nடாக்டர் படம் கொடுத்தவன நடுரோடில ஓட..ஓட... விட்டு...\nமின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...\nஅகில இந்திய காதலர் கட்சி (1)\nஅரசியல் கலாட்டா காமெடி (6)\nதமிழ் கணினி தொழில் நுட்பம் (1)\nஜெய் ஹிந்த் செண்பகராமன் (8)\n♥ குண்டு விழுந்த பூமியிலிருந்து...\nடாக்டர் படம் கொடுத்தவன நடுரோடில ஓட..ஓட... விட்டு.....\nஉங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்\n♥ தூங்கும் புலியை....♥ - தமிழ் mp3 *http://youthsmp3.blogspot.com/* *வணக்கம் நண்பர்களே எனக்காக இணையத்தில் பாடல்களை தேடினேன். அவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் முயற்சியாக...\nஇனி, தமிழ்த் தட்டச்சு ரொம்ப ஈஸிங்க....\nகூகிளின் அதி வேக புதிய தமிழ் புரட்சி..... - [image: http://i34.tinypic.com/2nsrsz6.jpg] கூகுளின் புதிய விரைவான,எளிமையான தமிழ் தட்டச்சு மென்பொருள் கூகிள் சிறப்பான சேவைகள் நமக்கு பயனுள்ளதாக அமைந்து வரு...\nபெண்களிடம் நல்லபெயர் வாங்க என்ன செய்யலாம்\nபார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி - பார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி - பார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி நண்பர்களே வேலை பளு காரணமாக இரண்டு நாட்களாக கடைப்பக்கம் வர முடியவில்லை என்ன ஆனாலும் சர...\n\"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது\" -சார்லி சாப்ளின்\nநான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cartoonian-bala.blogspot.com/2017/07/blog-post.html", "date_download": "2018-07-20T02:41:32Z", "digest": "sha1:OQTYHX6HUJYD5QBEH237EUYT5XXEKT3E", "length": 5626, "nlines": 165, "source_domain": "cartoonian-bala.blogspot.com", "title": "Cartoonian: விமான நிலையத்தில் காகங்கள்", "raw_content": "\nஅகலமாய் வீங்கி கிடக்கும் கட்டிடங்கள்,\nஅறிவிப்பு பலகை விட்டகலா கண்கள்,\n’பாட்டி சொல்லுடா கண்ணா… பாட்டி…’\nஎன்ற முதுகு வளைந்த முதியவளுக்கு பதிலாய்,\nஎன்று புருவம் உயர்த்திய டேமில்நாட்டு பொடியன்… பேரன்\nவெளிநாட்டு மீன்களின் பின் டேக்ஸி ஓட்டுநர்கள்,\nஅலைபேசி கடிவாளம் கட்டிய முகங்கள்,\nசிந்தி ஈ மொய்த்து கிடக்கும்\nகாகங்கள் ரெண்டு வெகுநேரமாய் காத்திருக்கின்றன\n“இவங்க யாருமே இல்லாம இந்த இடத்தை வெறிச்சோடி பாக்க ஆசையா இருக்கு… ஆமா இவங்க எல்லாம் இங்க என்ன பண்றாங்க\n“ஒரு நாடு விட்டு இன்னொரு நாட்டுக்கு பறந்து போவாங்க… வருவாங்க…”\n“சும்மா சொய்ன்னு பறந்து போறதுக்கும் வர்றதுக்கும் இத்தனை அலப்பறையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://rajamelaiyur.blogspot.com/2016/05/PENCIL-MOVIE-REVIEW.html", "date_download": "2018-07-20T02:53:14Z", "digest": "sha1:OM5LHUXQNI2SFF5CKXEFYBWWMPXAPJ6D", "length": 15157, "nlines": 205, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : பென்சில் : சினிமா விமர்சனம்", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nபென்சில் : சினிமா விமர்சனம்\nஇதையும் ���டித்து விடுங்கள் :\nஅறிமுக இயக்குனர் மனிநாகராஜ் இயக்கத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ,ஸ்ரீ திவ்யா, விடிவி கணேஷ் சுஜாதா நாயுடு, ஊர்வசி மற்றும் பலர் நடித்த படம் இது. நீண்ட நாள் தயாரிப்பில் இருந்து தற்பொழுது வெளிவந்துள்ளது.\nபிரபல தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இடையே நிகழும் பிரச்சனைகள், செயல்பாடுகள் பற்றிய கதை. இடையே திகிலுடன் ஒரு கொலையையும் இணைத்து உள்ளார்கள். நல்ல புள்ள பிரகாஷ், எல்லா கேட்ட பழக்கமும் உள்ள “சூப்பர் ஸ்டார்” மகன் நித்தின். பெண்கள் குளிக்கும் அறையில் கேமிரா வைப்பது, பெண்களை மயக்குவது என ஜாலியா இருக்கான்.\nபடத்துவக்கத்திலேயே நித்தின் யாரோ ஒருவரால் பென்சிலால் குத்தி கொல்லபடுகிறார். அவரை போன்றது யார் தனது தீசிஸ் பேப்பரை எரித்ததால் பிரகாஷ் கொன்றாரா தனது தீசிஸ் பேப்பரை எரித்ததால் பிரகாஷ் கொன்றாரா தனது காதலனுடன் இருந்ததை படம்பிடித்து மிரட்டியதால் ஆசிரியர் கொன்றாரா தனது காதலனுடன் இருந்ததை படம்பிடித்து மிரட்டியதால் ஆசிரியர் கொன்றாரா தன்னை பிளாக்மெயில் செய்ததால் சக மாணவி கொன்றாரா தன்னை பிளாக்மெயில் செய்ததால் சக மாணவி கொன்றாரா பள்ளியில் வேலை செய்யும் ஊழியருடன் பிரச்சனை செய்ததால் அவர் கொன்றாரா பள்ளியில் வேலை செய்யும் ஊழியருடன் பிரச்சனை செய்ததால் அவர் கொன்றாரா பள்ளியில் வளர்சியை தடுக்க நினைக்கும் எதிர் அணி பள்ளி நிர்வாகம் செய்ததா பள்ளியில் வளர்சியை தடுக்க நினைக்கும் எதிர் அணி பள்ளி நிர்வாகம் செய்ததா அடிதடி பிரச்சனையால் குப்பத்து ஆள் செய்தாரா அடிதடி பிரச்சனையால் குப்பத்து ஆள் செய்தாரா என பல டுவிஸ்ட் வைத்துள்ளனர். விடை யாரும் எதிர்பார்க்காத ஒன்று.\nதிரைகதை. படம் ஆரம்பித்த உடனே கதைக்குள் செல்கிறது. ஒவ்வொரு பிரச்சனையும் ஏன் நடத்தது என அழகான பிளாஸ்பேக் மூலம் விளக்கியுள்ளார்.\nஸ்ரீ திவ்யா ஸ்கூல் பொண்ணு என்பதை ஜீரணிக்க கஷ்டமாதான் இருக்கு. ஆனாலும் அருமை.\nவில்லன் நடிகர், பார்வையாலேயே கெட்டபெயர் வாங்குகிறார். நல்ல நடிப்பு.\nவசனம் மிக அருமை. அதுவும் இறுதி காட்சியில் வரும் வசனம் ஒவ்வொன்றும் சாட்டையடி. இன்றைய கல்விமுறை , ஊடகங்கள் நிலை பற்றி அருமையா விளாசியுள்ளனர்.\nயார் கொலையாளி என்பதை கடைசிவரை மெயின்டைன் செய்தது.\nஇவர் கொலை செய்திருப்பாரோ என எல்ல��ர் மேலும் சந்தோகம் வரவைத்த யுக்தி அருமை.\nஇவ்வளவு கேவலமாக நடக்கும் ஒரு மாணவனை பள்ளி எப்படி இவ்வளவு நாள் வைத்துகொள்கிறது . பள்ளிக்குள் / வகுப்பில் செல் வைத்திருப்பதை பிரின்சிபால் சகஜமாக எடுத்துகொள்வது எப்படி \nISO சான்றிதழ் வழங்க ஆய்வுக்கு வரும் போது இவ்வளவும் நடக்குது ஆனா ஒரு சத்தம் கூட இல்லை எப்படி \nஎதிரி பள்ளியில் பிரச்சனை செய்ய வேறு பள்ளி ஓனரே நேரில் வருவது நடக்கும் காரியமா\nமாணவர்களின் சேட்டையை இன்னும் அதிகமாக்கி கலகலப்பாக கொண்டு சென்றிக்கலாம்.\nஒரு நல்ல கிரைம் திரிலரை அனுபவிக்க நினைபவர்கள் போகலாம். ஆனால் முடிவை யாரிடமும் கேட்காமல் போகணும்.\nLabels: பென்சில் : சினிமா விமர்சனம்\nஉங்கள் பட விமர்சன கருத்துகளில் சில இடங்களில் முரண்பாடு உள்ளது. நான் ,சில சிரிப்பு கதைகளை @ மனம் என்ற புதிய இதழயிலில் படித்தேன் நீங்களும் அந்த தமிழ் இணைய இதழில் மேலும் சில சுவையான செய்திகளை படிக்க\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\nபடித்து பாதுகாக்க சில நூல்கள் (free download)\nபென்சில் : சினிமா விமர்சனம்\nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nவலைசரம் - சீனா நிங்கள் இப்படி செய்விர்கள் என நான் நினைக்கவில்லை .\nநமது பதிவர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஒன்று வலைசரம் . வலைசரம் பற்றியும் , அதன் ஆசிரியர் சீனா அவர்கள் பற்றியும் தெரியாதவர்கள் இருக்கம...\nஉங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளதா \nஇன்றைய நிலையில் மிகவும் கஷ்டமான காரியம் என்பது ஒரு குழந்தையை வளர்ப்பதுதான் . குழந்தை மனம் நோகாமலும் , அது கெட்டவழியில் போகாமலும் , ந...\nகாமராஜர் – வாழ்வும் அரசியலும்\nகாமராஜர் பிறந்த தின சிறப்பு பதிவாக, மதிப்புரை.காம் என்ற தளத்தில் நான் எழுதிய நூல் விமர்சனம் . கர்மவீரர், ஏழைகளின்...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன...\nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக ச���ல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்க...\nபடித்து பாதுகாக்க சில நூல்கள் (free download)\nநம் வாழ்வில் பல புத்தகங்களை படிப்போம் ஆனால் சில புத்தகங்கள் பத்திரமாக பாதுகாத்து வைக்க தோன்றும். அப்படி வைக்கவேண்டிய சில அருமையான ந...\nபாதுகாக்க வேண்டிய பதிவு இது ( ஜோக் அல்ல )\nபடிப்பில் பல வகை உண்டு . ஒவ்வொரு தனி பட்ட படிப்புக்கும் ஒரு பெயர் உண்டு . நமக்கு சில தெரிந்து இருக்கும் . பல தெரியாமல் இருக்கலாம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/vittutlaip-pulikllinnn-aayut-tllpaattngkllinnn-pttttiyl/", "date_download": "2018-07-20T03:04:27Z", "digest": "sha1:Z3YJ4NSRGO3WJ5ODR2S7DDVISK47YB3N", "length": 4530, "nlines": 78, "source_domain": "tamilthiratti.com", "title": "விடுதலைப் புலிகளின் ஆயுத தளபாடங்களின் பட்டியல் - Tamil Thiratti", "raw_content": "\nஇதுதாங்க அமெரிக்கா – தொடர் கட்டுரை முகப்பு\nஅப்பாவியின் அனுபவம் – 2\nதமிழர் உள்ளத்தில் ஆறாத புண்கள்\nதமிழ்நாட்டில் திருமணம் – 1\nயாரிந்த தமிழீழ விடுதலைப் புலிகள்\nஆப்பிள் விதையை சாப்பிட்டா சாவு..\nவிடுதலைப் புலிகளின் ஆயுத தளபாடங்களின் பட்டியல் tamil-enoolaham.blogspot.com\nஇதுதாங்க அமெரிக்கா – தொடர் கட்டுரை முகப்பு\nஅப்பாவியின் அனுபவம் – 2\nதமிழர் உள்ளத்தில் ஆறாத புண்கள்\nயாரிந்த தமிழீழ விடுதலைப் புலிகள்\nTags : தமிழீழ விடுதலைப் புலிகள்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nஜப்பானியரின் ஒழுக்கமும் கடமையுணர்ச்சியும் e-kalanchiyam.blogspot.com\nஇதுதாங்க அமெரிக்கா – தொடர் கட்டுரை முகப்பு karutthukkalam.com\nகணினி தொழில்நுட்பமும் கணிதமும் tamiltechmath.blogspot.com\nஜப்பானியரின் ஒழுக்கமும் கடமையுணர்ச்சியும் e-kalanchiyam.blogspot.com\nஇதுதாங்க அமெரிக்கா – தொடர் கட்டுரை முகப்பு karutthukkalam.com\nகணினி தொழில்நுட்பமும் கணிதமும் tamiltechmath.blogspot.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2017/aug/13/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2754388.html", "date_download": "2018-07-20T03:20:46Z", "digest": "sha1:FI5NFIY5PD7R3PE3KIDTVMEJ4FKV3PMW", "length": 8805, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "அனைத்து தரப்பினருக்கும் மின்னணு பொறியியல் வளர்ச்சி: விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் வலியுறுத்தல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nஅனைத்து தரப்பினருக்கும் மின்னணு பொறியியல் வளர்ச்சி: விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் வலியுறுத்தல்\nஅனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் மின்னணு பொறியியல் வளர்ச்சி பெற வேண்டும் என விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் பேசினார்.\nவேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் மின்னணு பொறியியல் பள்ளியின் மைக்ரோ, நானோ எலக்ட்ரானிக்ஸ் துறை சார்பில் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் டிவைசஸ், சர்க்கியூட்ஸ், சிஸ்டம்ஸ் குறித்த இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்க தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nவிழாவுக்கு தலைமை வகித்து, கருத்தரங்க குறுந்தகட்டை வெளியிட்டு விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியதாவது:\nமின்னணு பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு நன்மைகள் கிடைத்து வருகின்றன. உலகில் உள்ள 50 சதவீத நடுத்தர மக்களின் தேவைகளை மின்னணு தொழில்நுட்பம் பூர்த்தி செய்திருப்பதுடன், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளது.\nமுதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் மின்னணு பொறியியல் விளங்கி வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் மின்னணு பொறியியல் வளர்ச்சி பெற வேண்டும் என்றார்.\nபெங்களூரில் உள்ள குளோபல் பவுன்ட்ரீஸ் தொழில்நுட்ப வளர்ச்சி இயக்குநர் சைலஸ்ரீ நடராஜன் கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார்.\nதைவான் நாட்டின் டிசிங் ஹீவா பல்கலைக்கழகப் பேராசிரியர் சாங் லியோ கெளரவ விருந்தினராகப் பங்கேற்றார்.\nஇதில், மின்னணு பொறியியல் வல்லுநர்கள், பேராசிரியர்கள், இளம் ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nமின்னணு சாதனங்கள் தொடர்பாக 242 ஆராய்ச்சித் திட்டங்கள் ஆய்வுக்கு பதிவு செய்யப்பட்டு 146 இதழ்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.\nநிகழ்ச்சியில், விஐடி மின்னணு பொறியியல் பள்��ி முதல்வர் எலிசபெத் ரூபஸ் வரவேற்றார். மைக்ரோ, நானோ எலக்ட்ரானிக்ஸ் துறைத் தலைவர் சிவசங்கரன் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2018-07-20T03:03:18Z", "digest": "sha1:X2H3EH5BIJ7BXE63KKEMBLUG432APXEJ", "length": 7044, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நடிகர் தனுஷ் | Virakesari.lk", "raw_content": "\n68250 ஹெக்­டேயர் காணியை சீனா­வுக்கு வழங்­க முடி­யாது\nஜனாதிபதியை பதவி நீக்குவதற்கு ஏற்பாடு\nமத்தல விமானநிலையத்தை இராணுவநோக்கில் பயன்படுத்த முடியாது- நிமால்\nதென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர்களிற்கு அணித்தலைவரின் அறிவுரை என்ன\nமனித உரிமை ஆணையக தலைவரிற்கு மிரட்டல் குறித்து விசாரணை\nமுல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றும் வெடிபொருட்கள் மீட்பு\nஏ9 வீதியை கடந்து செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை.\nகிண்டலுக்கு பயந்து குழந்தையை கொன்று குளத்தில் வீசிய பெற்றோர்\nஅலோசியஸின் சிறை அறையிலிருந்து மீட்கப்பட்ட “ சிம் ” அட்டைகள் குறித்து புதிய தகவல்\nஅர்ஜூன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு\nரசிகர்களுக்கு சுப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் பரிசு\nசுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளான இன்று அவருடைய ரசிகர்களுக்கு பரிசு ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நடிகர் தனுஷ்.\nசொந்த படம் எடுத்து வெற்றிப் பெறாததால் தவித்துக் கொண்டிருக்கும் நடிகர் ஆர்யாவிற்கு வாய்ப்பளித்திருக்கிறார் நடிகர் தனுஷ்.\n'இரும்பு சுத்தியலால் அடிவாங்கி கத்தியாக மாறி ஷார்ப்பாக இருப்பவர் விஜய்\" : தனுஷ்\nவிஜய் நடிப்பில் தயாராகியுள்ள மெர்சல் திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ��ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் தன...\nமீண்டும் ஹிந்தி பேசும் தனுஷ்\nமுன்னணி இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ராஞ்ஜானா என்ற ஹிந்தி படத்தில் நடித்து ஹிந்தியிலும் அறிமுகமாகி வெற்றிப் பெற...\nநடிகர், பாடகர்,பாடலாசிரியர், தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், வசனக்கர்த்தா என பன்முகத் திறமை பெற்றவர் நடிகர் தனுஷ். இவர...\nதனுசுக்கு வந்த சோதனை : மதுரை மேல் நீதிமன்றில் புதிய மனு\nநடிகர் தனுசுக்கு மரபணு சோதனை நடத்த வேண்டும் என்று, அவருடைய தந்தை என உரிமை கொண்டாடும் மேலூர் கதிரேசன் மேல் நீதிமன்றில் பு...\nதனுஷ் தனது மகன் என உரிமை கோரி தொடர்ந்த வழக்கு : மதுரை நீதிமன்றம் புதிய உத்தரவு\nமகன் என உரிமை கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்காக நடிகர் தனுஷ் இன்று மதுரை உயர் நீதிமன்றில் ஆஜரானார். அப்போது நீதிபதி...\nஅமலாபாலுக்கு தேசியவிருது கிடைக்கும் : தனுஷ் பேச்சு.\nவிருதுக்காகப் படமெடுப்பதில்லை ,எங்கள் படங்களுக்கு விருதுகள் கிடைப்பது தானாக அமைகிறது என்று நடிகர் தனுஷ் தனது படவிழாவி...\n68250 ஹெக்­டேயர் காணியை சீனா­வுக்கு வழங்­க முடி­யாது\nஜனாதிபதியை பதவி நீக்குவதற்கு ஏற்பாடு\nசபையை குழப்பியடித்த பொது எதிரணியினர்\nராஜபக்ஷவினர் சீனாவுடன் மேற்கொண்ட ஊழலை அம்பலப்படுத்தினார் அனுர\nவாழ்க்கை செலவுக்கேற்ற சம்பள உயர்வை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aliaalif.blogspot.com/2012/07/", "date_download": "2018-07-20T03:03:48Z", "digest": "sha1:YTOLPDB2ICJC3QA5KVIJM6USLVT4PYOS", "length": 37076, "nlines": 283, "source_domain": "aliaalif.blogspot.com", "title": "July 2012 | என் கண்ணில்…", "raw_content": "\n\"பணம் இருந்தால் உனக்கு உலகைத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் உலகுக்கு உன்னைத் தெரியாது. இதுதான் உலகம்.\"\nசில பழக்கங்கள் மூளையைப் பாதிக்கின்றன\n1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது: காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் மூளை அழிவுக்குக் காரணமாகும்.\n2. மிக அதிகமாகச் சாப்பிடுவது: இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.\n3. நிறைய சர்க்கரை சாப்பிடுதல்: இது புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் ���ூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.\n1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது: காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் மூளை அழிவுக்குக் காரணமாகும்.\n2. மிக அதிகமாகச் சாப்பிடுவது: இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.\n3. நிறைய சர்க்கரை சாப்பிடுதல்: இது புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.\nBA பரீட்சை, விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன\n2012 டிசம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் வெளிவாரி கலைப்பொதுப் பட்டதாரிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. அனுமதிப்படிவங்கள் தொடர் தொலைக்கல்வி நிலையத்திலிருந்து ஜுலை 26 முதல் ஓகஸ்ட் 15 ம் திகதிவரை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும். விண்ணப்பங்களை www.pdn.ac.lk/cdce என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கிக்கொள்ள முடியும். விண்ணப்பங்கள் 2012 ஓகஸ்ட் 22ம் திகதி வரையில் ஏற்றுக்கொள்ளப்படும். மேதிக தகவல்களுக்கு 2012-ஜுலை 22ம் திகதி தினகரந் வாரமஞ்சரிப் பத்திரிகையைப் பார்க்கவும்.\n2012 டிசம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் வெளிவாரி கலைப்பொதுப் பட்டதாரிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. அனுமதிப்படிவங்கள் தொடர் தொலைக்கல்வி நிலையத்திலிருந்து ஜுலை 26 முதல் ஓகஸ்ட் 15 ம் திகதிவரை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும். விண்ணப்பங்களை www.pdn.ac.lk/cdce என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கிக்கொள்ள முடியும். விண்ணப்பங்கள் 2012 ஓகஸ்ட் 22ம் திகதி வரையில் ஏற்றுக்கொள்ளப்படும். மேதிக தகவல்களுக்கு 2012-ஜுலை 22ம் திகதி தினகரந் வாரமஞ்சரிப் பத்திரிகையைப் பார்க்கவும்.\nஈத்தம் பழச் சந்தை - சவுதி அரேபியா\nபுனித ரமழான் மாதம் வந்துவிட்டது. எம்மை முத்தகீன்களாக மாற்றிக்கொள்வதற்கான காலம் வந்துவிட்டது. வானம் பூமியளவு விசாலமான இறை மக்பிரத்தையும் சுவனத்தையும் பெற்றுக்கொள்வதற்காக எம்மை நாம் தயார் செய்துகொள்வோம். முத்தகீன்களாக மாற்றிக்கொள்வோம். எம்மை நாம் மாற்றிக்கொள்ளாதவரை இறைவனும் எம்மை மாற்றப்போவதில்லை. ஆலிப் அலி (இஸ்லாஹி)\nபுனித ரமழான் மாதம் வந்துவிட்டது. எம்மை முத்தகீன்களாக மாற்றிக���கொள்வதற்கான காலம் வந்துவிட்டது. வானம் பூமியளவு விசாலமான இறை மக்பிரத்தையும் சுவனத்தையும் பெற்றுக்கொள்வதற்காக எம்மை நாம் தயார் செய்துகொள்வோம். முத்தகீன்களாக மாற்றிக்கொள்வோம். எம்மை நாம் மாற்றிக்கொள்ளாதவரை இறைவனும் எம்மை மாற்றப்போவதில்லை. ஆலிப் அலி (இஸ்லாஹி)\nவீட்டிலிருந்து உலாவர முப்பரிமான பாதைகள்\nகூகுளின் ஒபீஸியல் ப்லொக் தரும் மற்றுமொரு அற்புதமான வசதி. கலிபோனியா தேசிய பூங்காவை உங்கள் வீட்டிலிருந்துகொண்டே அதன் பாதைகளில் உலவி உலவி பார்த்து ரசிக்க வேண்டுமா இதோ இந்தத் தளத்தை தரிசித்துப் பாருங்கள். படங்களை முப்பரிமானத்தில் எடுத்து எமக்கு விரும்பியவாறு அவற்றை வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு மற்றும் மேல், கீழ் என எல்லாத் திசைகளிலும் திருப்பித் திருப்பிப் பார்க்க முடியுமான அற்புத வசதி. கீழே உள்ள ரிலேட்டட் லின்க்கை க்ளிக் செய்யவும்.\nகூகுளின் ஒபீஸியல் ப்லொக் தரும் மற்றுமொரு அற்புதமான வசதி. கலிபோனியா தேசிய பூங்காவை உங்கள் வீட்டிலிருந்துகொண்டே அதன் பாதைகளில் உலவி உலவி பார்த்து ரசிக்க வேண்டுமா இதோ இந்தத் தளத்தை தரிசித்துப் பாருங்கள். படங்களை முப்பரிமானத்தில் எடுத்து எமக்கு விரும்பியவாறு அவற்றை வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு மற்றும் மேல், கீழ் என எல்லாத் திசைகளிலும் திருப்பித் திருப்பிப் பார்க்க முடியுமான அற்புத வசதி. கீழே உள்ள ரிலேட்டட் லின்க்கை க்ளிக் செய்யவும்.\nஆபாசக் காட்சிகளை அதிகம் பார்த்த நாடுகள்\nகடந்த வருடம் (2011) கூகுல் இணைய தளத்தினூடாக ஆபாசக் காட்சிகளை ஒன்லைனில் அதிகம் தரிசிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பெற்றுள்ளது. குகூல் இதுதொடர்பாக ஆசிய நாடுகளின் விவரத்தை வெளியிட்டதிலிருந்தே இது தெரியவந்துள்ளது. இதிலும் முதல் 10 நகர வரிசையில் இந்தியாவின் 7 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. லக்னோ 2ஆவது இடத்தையும், கல்கத்தா 3ஆவது இடத்தையும் பூனே 5ஆவது இடத்தையும் புதுடில்லி 6வது இடத்தையும் பெங்களுர் 7வது இடத்தையும் அதேநேரம் சென்னை 8வது இடத்தையும் மும்பை 9வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்திய நகரங்களல்லாத நகரங்களில் கொழும்பு முதலிடத்தைப் பிடித்துள்ளது. பாகிஸ்தானின் லாகூர் 4ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.\nகடந்த வருடம் (2011) கூகுல் இணைய தளத்தினூடாக ஆபாசக் காட்சிகளை ��ன்லைனில் அதிகம் தரிசிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பெற்றுள்ளது. குகூல் இதுதொடர்பாக ஆசிய நாடுகளின் விவரத்தை வெளியிட்டதிலிருந்தே இது தெரியவந்துள்ளது. இதிலும் முதல் 10 நகர வரிசையில் இந்தியாவின் 7 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. லக்னோ 2ஆவது இடத்தையும், கல்கத்தா 3ஆவது இடத்தையும் பூனே 5ஆவது இடத்தையும் புதுடில்லி 6வது இடத்தையும் பெங்களுர் 7வது இடத்தையும் அதேநேரம் சென்னை 8வது இடத்தையும் மும்பை 9வது இடத்தையும் பிடித்துள்ளது. இந்திய நகரங்களல்லாத நகரங்களில் கொழும்பு முதலிடத்தைப் பிடித்துள்ளது. பாகிஸ்தானின் லாகூர் 4ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.\nLabels: சா்வதேசம், திடீர் NEWS\nஆண் சிலந்தியை இரையாக்கும் பெண் சிலந்தி\nGoliath Bird Eating Spider என்ற சிலந்திவகையே உலகிலேயே பெரியதும் பாரம் கூடியதுமான சிலந்திகளாகக் கருதப்படுகின்றன. இதன் விஞ்ஞானப் பெயர் Theraphos Blobdi என்பதாகும். அது ஆறு அவுன்ஸ் நிறையைக்கொண்டுள்ளதோடு அதன் கால்களை நன்கு விரித்தால் 30 செ.மீ. வரை நீளமாகவும் இருக்கும். இணப்பெருக்கத்திற்காக ஆண் மற்றும் பெண் சிலந்திகள் இணைந்த பின்னர் ஆண் சிலந்தியை பெண் சிலந்தி இரையாக உட்கொண்டுவிடுகிறது. இவை பறவைகளையும் தவளைகளையும் கூட உணவாகக்கொள்ளும் பயங்காரமானவை என விஞ்ஞானிகள் அறிவிக்கின்றனர்.\nGoliath Bird Eating Spider என்ற சிலந்திவகையே உலகிலேயே பெரியதும் பாரம் கூடியதுமான சிலந்திகளாகக் கருதப்படுகின்றன. இதன் விஞ்ஞானப் பெயர் Theraphos Blobdi என்பதாகும். அது ஆறு அவுன்ஸ் நிறையைக்கொண்டுள்ளதோடு அதன் கால்களை நன்கு விரித்தால் 30 செ.மீ. வரை நீளமாகவும் இருக்கும். இணப்பெருக்கத்திற்காக ஆண் மற்றும் பெண் சிலந்திகள் இணைந்த பின்னர் ஆண் சிலந்தியை பெண் சிலந்தி இரையாக உட்கொண்டுவிடுகிறது. இவை பறவைகளையும் தவளைகளையும் கூட உணவாகக்கொள்ளும் பயங்காரமானவை என விஞ்ஞானிகள் அறிவிக்கின்றனர்.\nஇத்தாவரம் பிலிப்பைன்ஸ் நாட்டில் மவுன் விக்டோரியா எனும் மலைப்பிரதேசத்தில் தாவரவியலாளர்கள் Stewart McPherson , Alastair Robinson ஆகியோரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது மாமிசம் உண்ணும் தாவரங்களிலேயே மிகப்பெரியது எனக்கருதப்படுகின்றது.இத்தாவரம் தன்னகத்தே மாமிசங்களை கரைக்க்க்கூடிய அமிலம்போன்ற நொதியன்களைக் கொண்டுள்ளது. இது எலிகள், பூச்சிகள், ஊர்வன என்பவற்றை பிடிப்பதற்கு ஏதுவாக வி��ேட அமைப்பைக்கொண்டுள்ளது.\nஇவ்வகைத்தாவரங்கள் உயிரின்ங்கள் கரையும்போது அவற்றை அகத்துரிஞ்சுகின்றன. ஈமெயிலில் கிடைத்த தகவல்.\nஇத்தாவரம் பிலிப்பைன்ஸ் நாட்டில் மவுன் விக்டோரியா எனும் மலைப்பிரதேசத்தில் தாவரவியலாளர்கள் Stewart McPherson , Alastair Robinson ஆகியோரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது மாமிசம் உண்ணும் தாவரங்களிலேயே மிகப்பெரியது எனக்கருதப்படுகின்றது.இத்தாவரம் தன்னகத்தே மாமிசங்களை கரைக்க்க்கூடிய அமிலம்போன்ற நொதியன்களைக் கொண்டுள்ளது. இது எலிகள், பூச்சிகள், ஊர்வன என்பவற்றை பிடிப்பதற்கு ஏதுவாக விசேட அமைப்பைக்கொண்டுள்ளது.\nஇவ்வகைத்தாவரங்கள் உயிரின்ங்கள் கரையும்போது அவற்றை அகத்துரிஞ்சுகின்றன. ஈமெயிலில் கிடைத்த தகவல்.\nஹிக்ஸ் போசன் கடவுளைக் கண்டறியும் ஆராய்ச்சி\nசுமார் 13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த பெருவெடிப்பின் வழியாக இப்பேரண்டம் உருவானது. அதன்பின் அண்டத்தில் காணப்பட்ட நுண் துகள்கள் ஒன்றுசேர்ந்தே அணுக்களும் கோள்களும் நட்சத்திரங்களும் உருவாகின என்பது விஞ்ஞானிகளின் கூற்று. எவ்வாறு இம் மூலக்கூறுகள் இணைந்து துல்லியமான வடிவமைப்புக்கள் உருவாகின அல்லது சந்திரன், பூமி, சூரியன், நட்சத்திரங்கள், கெலக்ஸிகள், கருந்துளைகள், விண் பொருட்கள், இன்னும் என்னென்னவோ மர்மங்கள் இவற்றையெல்லாம் உள்ளடக்கி இயங்கும் இப்பிரபஞ்சத்தை உருவாக்கியது யார் எப்போது என்பதுதான் பல்லாண்டுகாலமாக விஞ்ஞானிகளையும் பொதுமக்களையும் குழப்பிக்கொண்டிருந்த கேள்வி.\nசுமார் 13.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த பெருவெடிப்பின் வழியாக இப்பேரண்டம் உருவானது. அதன்பின் அண்டத்தில் காணப்பட்ட நுண் துகள்கள் ஒன்றுசேர்ந்தே அணுக்களும் கோள்களும் நட்சத்திரங்களும் உருவாகின என்பது விஞ்ஞானிகளின் கூற்று. எவ்வாறு இம் மூலக்கூறுகள் இணைந்து துல்லியமான வடிவமைப்புக்கள் உருவாகின அல்லது சந்திரன், பூமி, சூரியன், நட்சத்திரங்கள், கெலக்ஸிகள், கருந்துளைகள், விண் பொருட்கள், இன்னும் என்னென்னவோ மர்மங்கள் இவற்றையெல்லாம் உள்ளடக்கி இயங்கும் இப்பிரபஞ்சத்தை உருவாக்கியது யார் எப்போது என்பதுதான் பல்லாண்டுகாலமாக விஞ்ஞானிகளையும் பொதுமக்களையும் குழப்பிக்கொண்டிருந்த கேள்வி.\nஅண்மைக்காலமாக இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த நான்கு மாதங்களுக்குள் மாத்திரம் 744 சிறுவர் துஷ்பிரயோகங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அண்மைய கணிப்பீடொன்று சுட்டுகின்றது. அதிகமாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியிருப்பவர்கள் கிராமப்புற சிறுவர்களெனவும் தெரியவந்துள்ளது. குடும்பத்தவர்கள், அயலவர்கள், ஆசிரியர்கள் என மிகவும் நெருங்கியவர்களாலே அதிகமான சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர் என சட்டமா அதிபர் திணைக்களப் பிரதி சொலிசிடர் ஜெனரல் சரத் ஜயமன்ன தெரிவித்துள்ளார். சிறுவர்கள் விடயத்தில் சமூகம் விழிப்புடன் இருக்கவேண்டும்.\nஅண்மைக்காலமாக இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த நான்கு மாதங்களுக்குள் மாத்திரம் 744 சிறுவர் துஷ்பிரயோகங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அண்மைய கணிப்பீடொன்று சுட்டுகின்றது. அதிகமாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியிருப்பவர்கள் கிராமப்புற சிறுவர்களெனவும் தெரியவந்துள்ளது. குடும்பத்தவர்கள், அயலவர்கள், ஆசிரியர்கள் என மிகவும் நெருங்கியவர்களாலே அதிகமான சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர் என சட்டமா அதிபர் திணைக்களப் பிரதி சொலிசிடர் ஜெனரல் சரத் ஜயமன்ன தெரிவித்துள்ளார். சிறுவர்கள் விடயத்தில் சமூகம் விழிப்புடன் இருக்கவேண்டும்.\nLabels: சமூகவியல், திடீர் NEWS\nபூமியின் ஒவ்வொரு பகுதியும் வித்தியாசமான அமைப்பில் வித்தியாசமான கால நிலையுடன் இருப்பது பூமிக்கே உரிய தனித்துவமாகும். ஒரு பக்கத்தில் கடு...\n...ஆலிப் அலி... மனித வாழ்வின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளத் தவறியவர்கள்தாம் இவ்வுலகில் பகட்டு வாழ்ககை வாழ்கின்றனர் . இ...\nசிறுவயது முதல் எனக்குப் பிடித்தமான செல்லப் பிராணி அணில்தான். இன்னும் ஞாபகம். எத்தனையோ தடவை மரங்களில் ஏறி அணில் கூடுகளைப் பிரித்து அதில...\nஇஸ்லாத்தில் நீதி, சமத்தும் – வரலாற்றிலிருந்து\nகட்டுப்பாடானதொரு சமூகத்தின் தோற்றத்திற்கு அங்கு இயற்றப்படுகின்ற சட்டங்களும் செலுத்தப்படுகின்ற நீதிகளும் பெரிதும் செல்வாக்குசவ்செலுத்துகின்றன...\nகினிப் பன்றி (Guinea pig) இந்தப் பெயரைக் கேட்டதும் பயந்துவிட வேண்டாம். பெயரில் பன்றி pig என்று வந்ததற்கு இது பன்றி இனத்தைச் சேர்ந்ததோ...\nஆபாசக் காட்சிகளை அதிகம் பார்த்த நாடுகள்\nகடந்த வருடம் (2011) கூகுல�� இணைய தளத்தினூடாக ஆபாசக் காட்சிகளை ஒன்லைனில் அதிகம் தரிசிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பெற...\nஇலங்கையில் நாளாந்தம் நூற்றுக்கும் மேட்பட்ட வீதி விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் இவ்வருடம் மாத்திரம் 1217 உயிரிழப்புகள் இதனால் நிகழ்ந்துள்ளமை ...\nஇந்தக் கட்டுரையை வாசித்துக்கொண்டிருக்கின்ற நீங்கள் உங்கள் வாழ்நாளில் நிச்சயமாக ஒரு தடவையேனும் ஸம் ஸம் நீரை அருந்தாமல் இருந்திருக்க மாட்ட...\nசீனாவில் இஸ்லாம் : வரலாற்று மறு வாசிப்பு\nமிக சமீபத்தில் உலக முஸ்லிம்களது மாத்திரமன்றி அனைவரினதும் கவனத்தைத் தன்பால் ஈர்த்த ஒரு விடயம்தான் உய்குர் முஸ்லிம்களது சுதந்திரப் போராட்டம். ...\nபுதிய இடுகைகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள உங்கள் ஈமையில் முகவரியை பதியவும் :\nபெயர் எம்.என். ஆலிப் அலி. என் ஊர் ஒரு சிற்றூர். எல்லலமுல்லை என்று பெயர். “எல்லலமுல்லை ஆலிப் அலி” என்ற பெயரில் தான் ஆக்கங்களை எழுதிவருகின்றேன். ஊர்ப் பாடசாலையில் O/L முடித்துவிட்டேன். அதன் பின்னர் இஸ்லாமிய ஷரீஆவைக் கற்கவேண்டும் என்ற எண்ணத்தில் மாதம்பை இஸ்லாஹியா அரபுக் கலாசாலையில் சேர்ந்து தற்போது அங்கு விடுகை வருடத்தில் கற்றுக் கொண்டிருக்கின்றேன். எழுத்துக்கு வழியமைத்து வசதி செய்துதந்தது என் கலாசாலைதான். இங்கேயே A/L கற்கையையும் முடித்துவிட்டேன். தற்போது G.A.Q (General Arts Qualification) பரீட்சையிலும் திவிட்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாகப் பட்டப்படிப்பைத் தொடருகின்றேன். Read more...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shockan.blogspot.com/2009/12/blog-post_717.html", "date_download": "2018-07-20T03:05:42Z", "digest": "sha1:25D3EEJPCLHHXDOGDNL3ZYCZXXD2BKDE", "length": 10749, "nlines": 92, "source_domain": "shockan.blogspot.com", "title": "Shockan: நவாலி வயல்வெளி வெள்ளத்தில் இளம் பெண்ணின் சடலம்", "raw_content": "\nபிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்\nநவாலி வயல்வெளி வெள்ளத்தில் இளம் பெண்ணின் சடலம்\nநவாலி வயல்வெளியில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலையுண்டதாகக் கருதப்படும் இளம் பெண் ஒருவரின் சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. களையோடை அம்மன் ஆலயத்திற்குச் சமீபமாக பிரதான வீதியோரமாகவுள்ள வயல் வெள்ளத்தில் நாக்கு வெளியே தள்ளிய நிலையில் சடலம் காணப்பட்டதாக அப்பகுதிக்குச் சென்ற விவசாயிகள் தகவல் தெரிவித்தனர்.\nமஞ்சள், சிவப்பு நிற பஞ்சாபி உடை அணிந்து கையில் கௌரி காப்பு நூலும் கட்டியிருந்த அப்பெண் சுமார் 30 வயது மதிக்கத் தக்கவர் என்று கூறப்பட்டது.\nநெற்றியிலும் முகத்திலும் கடியுண்ட காயங்களும் காணப்பட்டன என்றும், காதிலிருந்து தோடுகள் அறுத்தெடுக்கப்பட்ட அடையாளங்கள் இருந்தன என்றும் தெரிவிக்கப்பட்டது. இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.\nஅங்கு திரண்டு நின்ற மக்கள் எவரும் சடலத்தை அடையாளம் காட்டவில்லை.\nஅந்தப்பெண் வேறிடத்தில் கொலை செய்யப்பட்டு பின்னர் சடலம் அப்பகுதிக்குக் கொண்டுவரப்பட்டு வீசப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் கருதுகின்றனர். சம்பவ இடத்தில் மல்லாகம் பதில் நீதிவான் என்.\nதம்பிமுத்து மரண விசாரணை நடத்தியதை அடுத்து பெண்ணின் சடலம் யாழ். ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டது.\n3 ஜி: 94455 55555 எண் ரூ1.8 லட்சத்துக்கு ஏலம்-பிஎ...\nவாழைச்சேனையில் இலங்கை இராணுவம் அகதிகள் மீது துப்பா...\nவி.பு சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கு எடுக்கப்பட்ட...\nயாழில் இளம் தாய் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்ப...\nகொழும்பு அப்பல்லோ மருத்துவமனையை வாங்கி விட்டாரா கோ...\nஇந்திய ராணுவ கம்ப்யூட்டர் நெட்வோர்க்கில் சீனா ஊடு...\nஈழ அவலம்- தமிழில் உணர்ச்சிகரமாய் பேசிய சுஷ்மா\nவன்னி மாவீரர் இல்லம் அரசாங்கத்தால் தரைமட்டமாக அழிப...\nஅவசர அழைப்பின்பேரில் பொன்சேகா நேற்றிரவு இந்தியா பய...\nபுலிகளிடம் 14 கப்பல்கள்; கே.பியின் பெயரில் 600 வங்...\nகைவிலங்கோடு இரண்டு மணி நேரம்'' -கனடாவில் சீமான்\nஏழு பெண்களை மணந்தவனின் ஆடடா...\nதிருமா அமைக்கும் புதிய கூட்டணி\nபத்மலட்சுமி மீண்டும் நி்ர்வாண போஸ்\n11000 விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஜனாதிபதித் தேர்...\nநவாலி வயல்வெளி வெள்ளத்தில் இளம் பெண்ணின் சடலம்\nஇத்தாலி பெண்மணி இந்தியாவுக்கு அன்னையாகலாம்; ஜெயலலி...\nஆசினுடன் வேகமாக நெருங்கும் சல்மான்\n2வது படித்த போதே ஐ லவ்யூ சொன்னேன்\nநொடிக்கு ஒரு பைசா: கட்டணப் போரில் குதித்தது எம்டிஎ...\nமீண்டும் புதிதாக ஒரு இந்தியத் துரோகம்\nதானைத் தலைவனின் தீர்க்க தரிசனம் இறுதியில் வெல்லும்...\nவெளிநாட்டில் இருந்த புலிகளின் சொத்துக்கள் மற்றும் ...\nதமிழர்களின் பாரம்பரியமான திருக்கோணமலை கங்குவேலி அக...\nரஜினி மகள் தயாரித்த கோவா ப��த்துக்கு இடைக்காலத் தடை...\nடாக்டரை மணக்கிறார் கஞ்சா கருப்பு\nடாடா சாம்ராஜ்யம்... அடுத்த வாரிசு யார்\nமன்சூர் அலிகான் வழக்கு-நடிகர் சிட்டிபாபுவுக்கு பிட...\nஅரசு- பொன்சேகா மோதலால் வெளியே வரும் இரகசியங்கள்\nகாஞ்சிபுரத்தில் நடனப்பள்ளி... பிஎச்டி படிப்பு... ச...\nதிருவண்ணாமலை கார்த்திகை விழா - பரணி தீபம் ஏற்றப்பட...\nசரத் பொன்சேகாவை படுகொலை செய்வதற்கு அரசாங்கம் தயார்...\n13-வது திருத்தத்துக்கு அப்பால் செல்லவும் பொன்சேகா ...\nசுகோய் போர் விமானம் விழுந்து நொறுங்கியது - பைலட்டு...\nஜனவரியில் நடிகை நவ்யாநாயர் திருமணம்\nநகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பின் நிச்சயதார்த்தப் ப...\nபுலிகளிடமிருந்து பணம் பெற்றாவது தேர்தல் பிரசாரம் ச...\nஇலங்கையை கதிகலங்க வைக்கும் தமிழர்களின் 'புறக்கணிப்...\nஇலங்கை அதிபர் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பு சார்பி...\nஇலங்கை அதிபர் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பு சார்பி...\nஎஸ்எம்எஸ் கட்டணங்கள் 99 சதவிகிதம் குறைப்பு\nஜனாதிபதி தேர்தலில் மகிந்தவுக்கு இந்தியாவும், சரத்த...\nபிரபாகரனின் பெற்றோரை ஏற்றுக்கொள்ள நான் தயா‌ர்: சரத...\nபோர் குற்றத்திற்கு நீதிகோரும் புனிதப் பயணம்\nதிருட்டு மூலிகைச் சாறில் வைகோ...\nஉங்கள் ஊரிலும் \"சைபர்' குற்றவாளிகள்\nமன்மத குருக்களின் புதுப்புது சி.டி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaasal7.blogspot.com/2011/03/blog-post_26.html", "date_download": "2018-07-20T02:40:45Z", "digest": "sha1:CJFARNF7QAIXQAP52EO7IGZGD3V5NRBP", "length": 20081, "nlines": 378, "source_domain": "vaasal7.blogspot.com", "title": "வாசல்: பேசாத போது...!", "raw_content": "\nஇப்போது விழுந்த மெல்லிய திரை\nகௌசி...எனக்கே கஸ்டமாயிருக்கு.இதற்குப்பிறகும் இந்த மௌனம் உடையாவிட்டால்....\nமொத்த கவிதையின் மகுடம். நான் ரசித்தேன்.\nஇப்படி எல்லாம் எனக்கு எழுத தெரியவில்லையே\nநினைவுகளுக்கு இந்தளவு சக்தி உள்ளதென்பதை கவிதையின் முதல் வரியில் சொல்லியிருக்கிறீர்கள்.\nஇப்போது விழுந்த மெல்லிய திரை\nபுரிந்துணர்வால் ஏற்பட்ட காதலைப் புதுமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். காதலில் பிரிந்து செல்ல யாருக்குத் தான் மனம் வருமோ\nவலிகளைக் கூட மறக்கச் செய்யும் மருந்து மௌனம் என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.\nபிரிவில் கொடியது, நினைவுகளுடன் வாழ்வது, ஆனாலும் நினைவுகளை அழிக்க வேண்டாம் எனுன் உணர்வின் மூலம் காதல் நினைவிகளைப் பாதுகாக்க விரும்பும் உங்களின் கற்பனையினை ரசிக்கிறேன்.\nபுதுமைப் பெண்ணின் உணர்வுகளைச் சொல்லியுள்ளீர்கள். அருமையான வரிகள்.. வாயிற்படி கல்லாக மாட்டேன்..\nஅடங்கிப் போக மாட்டேன் என்பதனை உணர்த்துகிறது. இந்த துணிவு ஏனைய பெண் எழுத்தாளர்களுக்கும் வர வேண்டும்\nஅருமையான கவிதையினை எழுதி விட்டு, மன்னித்து விடு என இறுதியில் சேர்ப்பது கவிதையின் அர்த்தத்தினைக் குறைத்துக் காட்டுகிறது எனலாம். காரணம் மன்னித்து விடு- நீங்கள் கவிதையில் கூறிய புரட்சிகரமான கருத்துக்களையெல்லாம் இறுதியில் சரணாகதி அடைந்து பொய்ப்பிப்பது போலக் காட்டுகிறது.\nபேசாத போது, அடிமைத் தளையுடைத்து, சமூகத்தில் நிமிர்ந்து வாழ நினைக்கும் பெண்ணின் காதல் வார்த்தைகளைச் சொல்லி நிற்கிறது.\nஆஹா.. முப்பொழுதும் அவர் கற்பனைகள்..\nரசனைக்கும் வருகைக்கும் மிக்க நன்றிங்க.\n//எனக்கே கஸ்டமாயிருக்கு.இதற்குப்பிறகும் இந்த மௌனம் உடையாவிட்டால்....\n மௌனம் உடையலைனா என்ன பண்ணலாம் ஹேமா அதையும் சொல்லி இருக்கலாமே \nஉரிமையா தட்டி கேட்க தோழி இருக்கிறப்போ எனக்கு என்ன கவலை \nமகுடம் என்று பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க...\n//இப்படி எல்லாம் எனக்கு எழுத தெரியவில்லையே//\nஏன் மகா இப்படி ...\nஅழகா வருத்த படுறீங்க. முயற்சி பண்ணி பாருங்க. ஆரம்பத்தில் சும்மா பேசுற மாதிரி எழுதிட்டு இருந்தேன்...அப்புறம் நம்ம நட்புகள் உசுப்பேத்தி இந்த அளவு கொண்டு வந்திருக்காங்க....:))\n//அருமையான கவிதையினை எழுதி விட்டு, மன்னித்து விடு என இறுதியில் சேர்ப்பது கவிதையின் அர்த்தத்தினைக் குறைத்துக் காட்டுகிறது எனலாம். காரணம் மன்னித்து விடு- நீங்கள் கவிதையில் கூறிய புரட்சிகரமான கருத்துக்களையெல்லாம் இறுதியில் சரணாகதி அடைந்து பொய்ப்பிப்பது போலக் காட்டுகிறது.//\nநிரூபன் உங்களின் வரிக்கு வரியிலான கவிதை ரசனை என்னை மிகவும் ஆச்சரிய படவைக்கிறது. பிற தளங்களிலும் உங்களின் பின்னூட்டங்கள் சிறப்பாக இருக்கின்றன. பதிவிற்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை பாராட்டுகிறேன்.\nஎனது இந்த கவிதையை பொருத்தவரை ஆரம்பத்தில் 'பேசாதபோது ஏற்படும் வலியை தாங்கி கொள்வேன் , ஆனால் அதற்காக ஒரேயடியாக உடைந்து போய்விட மாட்டேன் என்று தன் குணத்தை வெளிபடுத்தும் காதலி, இறுதியில் தன் அதீத அன்பின் காரணமாக கவிதை கூட தன் காதலனின் மனதை வேதனை படுத்திவ���ட கூடாது என்பதை எண்ணி 'மன்னித்துவிடு, இதற்கு காரணம் நான் இல்லை என் பேனா' என்று சொல்லி முடிக்கிறாள் \nஎப்படி பட்ட புரட்சி பெண்ணாக இருந்தாலும் தன் மனதிற்கு பிடித்தவனின் அன்பிற்கு முன்னால் அமைதியாகி விடுவாள். இது பெண்மையின் உண்மை\nநிரூபன் இந்த விளக்கம் உங்களுக்கு திருப்தியா \nஎன் கவிதைகளை செதுக்க உங்களின் கருத்துக்கள் மிக அவசியமாக இருக்கிறது \n//ஆஹா.. முப்பொழுதும் அவர் கற்பனைகள்..\nஇப்போது விழுந்த மெல்லிய திரை\nகலக்கல் அக்கா.... அருமையான வரிகள்.\nபிரிவிலும் உங்கள் காதல் உள்ளம் கவிதை வடிக்கிறது.\nஉங்கள் எண்ணத்துக்கும், எழுதுகோலுக்கும் உறவு உறுதியாக இருக்கிறது போல. இரண்டிலும் ஓடுவது ஒரே ரத்தமோ\nஎன் கவிதைகள் சில உணர்வுகளின் கலவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2018/201803009.html", "date_download": "2018-07-20T02:42:59Z", "digest": "sha1:EBWI255DHTFFA4QFSP52KYRFQLQANF4L", "length": 15424, "nlines": 95, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - பள்ளி விழா மின்வெளிச்சத்தால் 100 மாணவர்கள் கண் பார்வை பாதிப்பு", "raw_content": "அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னை நெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்பப்ளிகேஷன்ஸ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - ஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் ��ுவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nஆன்மிகம் | செய்திகள் | மருத்துவம்\nசெய்திகள் - மார்ச் 2018\nபள்ளி விழா மின்வெளிச்சத்தால் 100 மாணவர்கள் கண் பார்வை பாதிப்பு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 17, 2018, 14:15 [IST]\nநெல்லை: நெல்லையில் உள்ள தனியார் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு , அதிக விளக்கு வெளிச்சம் காரணமாக கண் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nநெல்லை அருகே உள்ள ஏர்வாடியில் அரசு உதவிபெறும் தொடக்க பள்ளி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.\nநேற்று பள்ளியில் ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. இதில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதற்காக அமைக்கப்பட்ட மேடையில் அலங்கார மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. இதில் வைக்கப்பட்டிருந்த ஒரு சக்தி வாய்ந்த மின்விளக்கில் அதிகளவு ஒளி வெளிப்பட்டது. இதனால் சில மாணவர்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அந்த மின்விளக்கு அணைக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று முடிந்தது.\nநேற்றிரவு 70 மாணவ-மாணவிகள் மற்றும் 30 பெற்றோர்கள், 5 ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களுக்கு அதிகளவு கண் எரிச்சல் ஏற்பட்டது. மேலும் சிலருக்கு கண்ணில் வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் இன்று காலை நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nமுன்னதாக பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மாணவர்களுக்கு லேசான பாதிப்புதான், அதிகளவில் பாதிப்பு இல்லை. இதனால் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.\n���க்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் விபத்தில் பலி\nஸ்டெர்லைட் ஆலை இயங்க வாய்ப்பில்லை : தூத்துக்குடி ஆட்சியர்\nசட்டமன்ற வளாகத்தில் ஸ்டாலின் தர்ணா: ஸ்டாலின் கைது, பதற்றம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு துண்டிப்பு\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதிவியேற்பு : எதிர்கட்சிகள் பங்கேற்பு\nதூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி 5 பேர் காயம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு : பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nதூத்துக்குடி போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு : ஒருவர் பலி\nகேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் 10 பேர் உயிரிழப்பு\nசெய்தி கோப்புகள்: 2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nஎமது அகல்விளக்கு (www.agalvilakku.com) பல்சுவை இணைய இதழில், தங்களின் தரமான படைப்பு எதுவாக இருந்தாலும் வெளியிட ஆவலாய் இருக்கிறோம். சிறுகதை, கவிதை, கட்டுரை, புதினம், குறும்புதினம், ஆன்மிகம், ஜோதிடம், அறிவியல், வரலாறு, மருத்துவம், தொழில்நுட்பம், நூல் நயம், நேர்காணல், குறுந்தகவல், சுற்றுலா, இப்படி எந்த தலைப்பின் கீழுமோ அல்லது இங்கே சொல்லப்படாத எந்தத் தலைப்பிலுமோ உங்கள் படைப்பு இருக்கலாம். படைப்புகள் நன்னோக்கத்துடனும், ஆக்கப்பூர்வமாகவும், சமுதாய நலன் சார்ந்ததாகவும் அமைய வேண்டும். வாசகர்களால் பெரிதும் விரும்பப்படும் படைப்புகள் தொகுக்கப்பட்டு பின்னர் எமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் சார்பாக நூலாகவும் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்குக\n© 2018 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/04/blog-post_193.html", "date_download": "2018-07-20T03:04:35Z", "digest": "sha1:TZCOONVJXLFTPA5ZKLLFNJ26LMCQ47AN", "length": 12084, "nlines": 291, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: மாரடைப்பு அறிகுறிகள் மற்றும் அதற்கான முதலுதவியும்!!!", "raw_content": "\nமாரடைப்பு அறிகுறிகள் மற்றும் அதற்கான முதலுதவியும்\nநம்மில் பலர் நெஞ்சு வலி குறித்து பெரிதும் அச்சம் கொள்வதுண்டு. ஒரு சிலர் வாயு பிடிப்பாள் ஏற்படும் வழியை கூட நெஞ்சு வலி என்று நினைத்து மருத்துவமனைக்கு அவசரமாக செல்வதுண்டு. அதே போல கடுமையான நெஞ்சு வலியையும் சிலர் அலட்சியம் செய்வதுண்டு. இரண்டுமே தவறு தான். சாதாரண வலிக்கும் நெஞ்சு வலிக்கும் உள்ள வித்யாசத்தை நம்மால் சற்று உணரமுடியும்.\nநெஞ்சு வலி ஏற்பட்டால் நெஞ்சின் நடுப்பகுதியில் கடுமையான வலி இருக்கும். நெஞ்சில் ஒரு மிகப்பெரிய பாரம் இருப்பது போல தோன்றும். அதோடு இடது கை, இடது தோள்பட்டை, கழுத்து, முதுகு, தொண்டை போன்றவைகளுக்கும் வலி பரவும். நெஞ்சு வலி ஏற்படும் சமயத்தில் உடல் வியர்க்க துவங்கும், கடுமையான சோர்வு ஏற்படும். சிலர் மயங்கிய நிலைக்கு செல்வர். குமட்டல் ஏற்படுவது போன்ற உணர்வும் இருக்கலாம்.\nநெஞ்சு வலி / மாரடைப்பு எதனால் ஏற்படுகிறது :\nஇதய தசைகனாலது ரத்த குழாய்கள் மூலமாக செல்லும் ரத்தத்தில் இருந்து ஆக்ஸிஜனையும் தேவையான சத்துக்களையும் பெறுகிறது. இந்த ரத்த குழாய்களில் ஏதுனும் அடைப்பு ஏற்பட்டாலோ, அதிக அளவு கொழுப்பு படிந்திருந்தாலோ, ரத்தம் செல்வதில் தாமதம் ஏற்பட்டாலோ அதை தாண்டி உள்ள தசைகளுக்கு தேவையான ரத்தம் செல்வதில்லை. இதனால் அந்த தசைகள் இறக்கும் நிலை ஏற்படுகிறது. இதனாலேயே பெரும்பாலானோருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது.\nபுகை பிடிப்பது, மன அழுத்தம், உடலிற்கு வேலை கொடுக்காமல் இருப்பது, சக்கரை நோய், அதிகப்படியான ரத்த அழுத்தம், அதிகப்படியான கொலஸ்ட்ரால், அதிகப்படியான கோவம் போன்ற காரணங்களால் மாரடைப்பு ஏ���்படுகிறது.\nநெஞ்சு வலி அல்லது மாரடைப்பு முதலுதவி :\nநெஞ்சு வலி வந்த உடன் முதலில் இறுக்கமான ஆடைகளை தளர்த்தி நன்கு சுவாசிக்கும் வகையில் அமைதியாக படுக்க வைக்க வேண்டும்.\nமாரடைப்பு பிரச்சனைக்காக அவர் ஏதேனும் மாத்திரை எடுத்துக்கொண்டிருந்தால் அது என்ன மாத்திரை என்பதை அறிந்து அதை அவர் உன்ன உதவ வேண்டும்.\nமூச்சை நன்கு இழுத்து விட்டு முடிந்த வரை நன்கு இரும்பு வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நுரை ஈரலுக்கு ஆக்சிஸின் செல்லும். அதோடு இதயம் நிற்காமல் துடிக்கும்.\nமூன்று நிமிடங்களுக்கு மேல் வலி நீடித்தால் எதையும் யோசிக்காமல் மருத்துவமனைக்கு கொண்டு செல்வது அவசியம்.\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nLearning Out Comes - 1st Std (கற்றல் விளைவுகள் முதல் வகுப்பு அனைத்துபாடங்களுக்கும்...))\nதாக்குதலுக்கு உள்ளான ஆசிரியை உயிரிழப்பு\nஆசிரியர்களுக்கு ஐந்து கட்ட பயிற்சி\nஆசிரியர் அடித்ததால் மாணவர் தற்கொலை:- சடலத்துடன் உறவினர்கள்\nகாலையில் பில்; மாலையில் பணம் அமர்ந்த இடத்திலேயே அரசு ஊழியர் சம்பளம் பெறும் வசதி:-தமிழகத்தில் அக்டோபர் முதல் \"இஎஸ்ஆர்\" முறை அமுல்\nகாலாண்டு தேர்வு விடுமுறை தேதி அறிவிப்பு\n*புதுச்சேரியில் அனைத்து வகுப்புகளுக்கும் செப்டம்பர்\nபள்ளி சத்துணவில் விஷம் கலந்த 7-ஆம் வகுப்பு மாணவி\nகாமராஜர் வாழ்க்கை குறிக்கும் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2016/05/", "date_download": "2018-07-20T02:38:14Z", "digest": "sha1:DP4SIXCAKQLRSAEP66J7SQSMTWGILB33", "length": 20314, "nlines": 181, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: May 2016", "raw_content": "\nசித்திவிநாயகப் பெருமான் மெய்யடியார்களே திருவெண்காட்டுக்கு விரைந்து வாரீர் \nதிருவெண்காட்டில் சகல சௌபாக்கியமும் தரவல்ல ‪சங்கடஹர சதுர்த்தி விரத வழிபாடு \nவிநாயகரை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் சங்கடங்கள் தீர்ந்து மகிழ்ச்சியைப் பெறலாம் எனக் கூறப்படுவதுண்டு.\"ஹர\" என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும்.\nLabels: இந்து சமயம் |\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பாலஸ்தாபன கும்பாபிஷேக விஞ்ஞாபனம் 09.06.2016\nமேலும் விபரங்களை தெளிவாக பார்வையிடுவதற்கு இங்கே அழுத்தவும்.\nதிருவெண்காட்டில் முன்வினைப் பயன் நீங்கி இன்பம் பெற வைகாசி விசாக வழிபாடு \nகாசி விசாகத் திருநாள் அன்று விரதம் மேற்கொண்டு முருகப் பெருமானை வழிபட்டு வந்தால் முன்வினைப் பயன் நீக்கி இன்பம் வழங்குவார் என்று புராணம் கூறுகிறது. இது குறித்து புராணம் கூறும் ஒரு நிகழ்வு:\nதிருவெண்காட்டில் பாவங்களை போக்கி புண்ணியம் அருளும் பிரதோஷ வழிபாடு \nபிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காட்டில் இராஜகோபுர பொம்மைகள் அமைக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் 14.05.2016 (படங்கள் இணைப்பு)\nவெகுவிரைவில் (04.09.2016) திருவெண்காட்டு பெருமானுக்கு குடமுழுக்கு நடைபெற இருப்பதனால் பஞ்ச தள இராஐகோபுரத்திற்கு பொம்மைகள் அமைக்கும் பணிகள் துரித கெதியில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.\nஎனவே எங்கள் மண்டைதீவு பிள்ளையாருக்கு, எங்கள் சித்திவிநாயகருக்கு, எங்கள் வெண்காட்டு பெருமானுக்கு, எங்கள் குலதெய்வத்திற்கு, எங்கள் இஷ்ர தெய்வத்திற்கு, நாங்கள் எதாவது பொருள் உதவி செய்யவேண்டும் நிதி உதவி செய்யவேண்டும் என மனதார நினைத்து கொண்டிருக்கும் எம் பெருமான் மெய்யடியார்கள் விரைந்து இணைந்து சித்தி விநாயகப் பெருமானின் பெருங்கருணைக்கு பாத்திரமாகும் வண்ணம் வேண்டுகின்றோம் .\nதிருவெண்காட்டில் அள்ள அள்ளக் குறையாது அள்ளித் தரும் அற்புதத் திருநாள் அட்சய திரிதியை \nஅக்‌ஷய திரிதியை ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாத வளர்பிறையின் (சுக்ல பக்‌ஷத்தின்) மூன்றாவது நாள் வரும். ‘அக்‌ஷய’ என்றால் எப்போதும் குறையாதது எனப் பொருள்படும். ’திரிதியை’ என்றால் மூன்றாவது நாள் எனப் பொருள்படும்.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காட்டில் சகல செல்வங்களும் பெற கார்த்திகை விரத வழிபாடு \nஒவ்வொரு மாதத்திலும், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகிய கிருத்திகை நட்சத்திரம் அன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபடுவார்கள். அன்றைய தினம் விரதம் மேற்கொள்வதால், முருகனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். அன்று முருகன் கோவில்களில் விசேஷ ஆராதனைகள் நடைபெறும்.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காட்டில் ஏழ்மையை விரட்டும் பிரதோஷ வழிபாடு \nபிரதோஷ நாளின் சிறப்பினையும், அதனை யார் யார் எப்பொழுது கடைபிடிக்க வேண்டும் என்பதனையும் கூறுங்கள். ஏனென்றால், பிரதோஷத்தைப் பொறுத்தவரையில் முக்கியமாக யார் யார் கடைபிடிக்க வேண்டும் என்பது தெரிந்தால் அது அவர்களுக்கு வழிகாட்டுதலாக இருக்கும்.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாரு��்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (பட���்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.townpanchayat.in/sangaramanallur", "date_download": "2018-07-20T02:53:36Z", "digest": "sha1:VX6FMY6EAKLPVXA6WXIUXXME7AD7HBL2", "length": 5909, "nlines": 48, "source_domain": "www.townpanchayat.in", "title": " Sangaramanallur Town Panchayat-", "raw_content": "\nசங்கராமநல்லூர் பேரூராட்சி தங்களை அன்புடன் வரவேற்கிறது\nசங்கராமநல்லுர் பேரூராட்சி திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இரண்டாம்நிலை பேரூராட்சியாகும். இப்பேரூராட்சி 32.00 ச.கி.மீ பரப்பளவு கொண்டது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சியின் மக்கள் தொகை 10283 என்பதாகும். இப்பேரூராட்சி மவாட்ட தமையிடத்தில் இருந்து 77 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மேலும், இப்பேரூராட்சியானது விவசாயம் சார்ந்த பேரூராட்சியாகும்.\nஇவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://sakthivigneshwar.wordpress.com/2016/06/", "date_download": "2018-07-20T02:34:09Z", "digest": "sha1:MFGT7LTPJEOHPJA2LW3ER6QTJDGP2Z5V", "length": 58229, "nlines": 231, "source_domain": "sakthivigneshwar.wordpress.com", "title": "June 2016 – வலைவீசி ஓர் வசியம்", "raw_content": "\nஇன்று தென்சென்னை போக்குவரத்து தொப்பிகளின் வசூல் வேட்டை நாள்.ஸோ ஹெல்மெட்,லைசென்ஸ்,ஆர்சி,இன்ஷியூரன்ஸ் எதையும் மறந்துகூட வீட்ல விட்டுட்டு ஈவ்னிங் வெளில வந்துடாதீங்க..\nஹெல்மெட் எடுத்துட்டு வந்தும் பின்னாடி உட்கார்ந்து இருக்றவங்க கிட்டயோ/டேங்க் மேலயோ வச்சி இருக்றவங்க ஹெல்மட்ட போலீஸை பாத்த உடனே மண்டைகிட்ட கொண்டுவர்றதுக்கு முன்னாடியே நச்சு நச்சுனு புடிக்றாங்க.சிக்னல்ல வச்சே ஓரம் கட்டுவாங்க..பீ கேர்ஃபுல் மை பாய்ஸ்..பீ கேர்ஃபுல்\nவேறு எதுல வேணா பொறுத்துக்கலாம்.ஆனா பாதுகாப்பு துறைல 100% அந்நிய முதலீடு என்பது கொஞ்சம் பகீருனே இருக்கு.\nபின்வரும் வரிகளை நானும் என் நண்பன் நரேன் மணியும் காங்கிரஸ் யுபிஏ ஆட்சி அப்போ சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கு எதிரான குரலா தொடுத்தோம்.\n“மேற்கு மட்டும் தான் மேதைத்தனம் என்றால் சூரியன் எங்கே தோழா உதிக்கும்\nநாடி நரம்பெல்லாம் வாடி வருந்தினாலும் உழவன் இருந்தால் தான் உன் அன்னம் சிறக்கும்\nஅரசே-நம் சில்லறை வாணிபத்தை நீ வெறுத்து ஒதுக்குகிறாய்\nஅதன் கல்லறை மீதே பல கயவர்கள் கோடிகளைக் குவிக்கிறார்கள்\nமனிதா-நீ விழிக்கும் போதுதான் உன் விடியல் பிறக்கும்\nநீ சிந்தித்த பின்புதான் நம் தேசம் செழிக்கும்விழித்தெழுவாய்\nஇப்போ இந்த வாய்ஸ் கூட செல்லுபடி ஆகுமா மக்களே..பல தரப்பு ஆய்வுகளுக்கு பிறகு எடுத்திருக்க வேண்டிய முடிவு இது..இந்தியாவை இயற்கை காப்பாற்றட்டும்..\nஏன் இலக்கியத்தை பற்றி கட்டுரை எழுது.ஒரு நல்ல புத்தகத்தை பற்றி கட்டுரை எழுது.இசையை பத்தி எழுது.சரி சினிமாவை பத்தி எழுதுறியா கமலை பத்தியோ விக்ரமை பத்தியோ எழுது.நீ அஜித் ரசிகன் தான அதென்ன சம்பந்தமே இல்லாம விஜய் பத்தின விவரனை\nமலையாளம்.இலக்கியத்தை கொண்டாடும் மொழி.மலையாள சினிமா இலக்கியங்களை காவியங்களாக்கும் மாய உலகம்.வைக்கம் முகம்மது பஷீர் எழுத்தையும் காவிய திரைப்படைப்புகளாக்கும் வல்லமை பெற்றவர்கள்.அந்த மாய உலகத்தில் ஒரு கமர்ஷியல் நாயகன் வெறும் டப்பிங்லயே ஜெயித்திருக்கிறான்னா அவன் மக்கள் மனசை எவ்ளோ படிச்சிருக்கணும் அதான் விஜய்.என்னைப் பொறுத்த வரைக்கும் ஒரு மகா கலைஞன்.சரியாக பயன்படுத்தினால்.சளைக்காத என்டர்டெயினர்.எவன் பயன்படுத்தினாலும்.\nமக்களுக்கு புரியாத/பிடிபடாத விஷயம்தான் தரமானது,இலக்கியம்னு நிறைய பேரு நம்புறாங்க.ஆனா ஜனரஞ்சகத்தை சேராத எதுவுமே காத்தோட காத்தா போயிடும்.விஜய் ஒரு இலக்கியன்.ஒரு காவியன்.சில பேருக்கு நான் சொல்றது சிரிப்பா கூட இருக்கும்.ஆ���ா இதான் ஃபேக்ட்டு.\nஇதை சொல்றதுக்கு நான் தல ரசிகனா இல்ல சினிமா பைத்தியமாங்கிறதுலாம் சம்பந்தமே இல்லாத விஷயங்கள்.\nஇளைய தளபதிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.\nஇது ரஜினிக்கு வக்காலத்து வாங்கப்போடும் போஸ்ட் அல்ல\nமழை அப்போ நீங்க என்ன செஞ்சீங்க பத்து லட்சம் தான் கொடுத்தீங்க. இப்போ என்ன கபாலில வள்ளல் மாதிரி கேரக்டரா மறுபடி பத்து லட்சம் தான் கொடுத்தீங்க. இப்போ என்ன கபாலில வள்ளல் மாதிரி கேரக்டரா மறுபடி இந்த மாதிரி ஒரு கும்பல் அடிக்கடி கெளம்பும்.\nஇதே கும்பல் தான் கமல் “நான் கட்டுன வரிப்பணம் எங்கயா போச்சு”னு கேட்டப்போ கலாய்ச்ச கும்பல்.இத மழை அப்போ நான் கண்கூடா கவனிச்சிருக்கேன்.ரஜினி தன்னோட ராகவேந்திரா மண்டபத்தை காலவரையில்லாம பொதுத்துறை மற்றும் துப்பரவு ஊழியர்களுக்கு திறந்துவிட்டிருந்தார்.அந்த மண்டபத்துல நானும் என் நண்பர் பத்துவும் ஒரு நாள் இரவு தங்கினோம்.யோசிச்சு பாருங்க.ராகவேந்திரா மண்டபத்துக்கு ஒரு நாளைய வாடகையே பல லட்சங்கள்.இத வெளில சொன்னாலும் விளம்பரம்பீங்க…சொல்லலைன்னா கஞ்சன்பீங்க..\nஇதுக்குலாம் அவர் பாட்டுதான் அவருக்கே பொருந்தும்.மேகம் மிதந்தாலும் காகம் பறந்தாலும் ஆகாயம்தான் அழுக்காக ஆகாதுன்னு சொல்லு.இந்த மாதிரி சீப் விமர்சனங்களை கண்டுக்காததால தான் மே பி அவரு ஒரு நித்ய மனோநிலைல இருக்காரு..\nநண்பன் பாலா கட்செவி அஞ்சலில் தனக்கு வந்த ஒரு ஃபார்வர்டை குழுவில் ஃபார்வர்டு செய்தான்.அது சிம்பிளாக இருந்தாலும் அழகாக இருந்தது.நச்சென்று தத்துவார்த்தமாக இருந்தது.அதான் நம்ம கேரக்டர்.இதோ அது உங்கள் பார்வைக்காக.\nகஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே… எதுக்குத் தான்பா இந்த கஷ்டம்… என்கிற கேள்வி மனதில் இல்லாதவர்கள் இல்லை. இந்தப் பதிவு அதற்கு விடையளிக்கக் கூடும்.\nஅனைவருக்கும் தேவையான ஒரு நீதி\nபாலுக்கு ஒரு பெரிய வருத்தம். பசுவின் வயிற்றில் நான் இருந்தேன். என்னை ஒருத்தி கறந்து பாத்திரத்தில் ஊற்றினாள். அடுப்பைப் பற்றவைத்து,அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடாக்கினாள். எனக்கு சூடு தாங்கவில்லை. துடித்துப் போனேன். பசுவின் வயிற்றில் பத்திரமாக இருந்த எனக்கு இப்படி ஏன் ஒரு சோதனை” என்று என்னை நானே நொந்து கொண்டேன். பொங்கிய நிலையில் என்னை அடுப்பிலிருந்த��� இறக்கிவைத்தாள். நேரமாக, நேரமாக நான் ஆறியதும், புளித்த மோரைக் கொண்டு வந்து என்னோடு சேர்த்தாள். இது என்னடா புது தண்டனை” என்று என்னை நானே நொந்து கொண்டேன். பொங்கிய நிலையில் என்னை அடுப்பிலிருந்து இறக்கிவைத்தாள். நேரமாக, நேரமாக நான் ஆறியதும், புளித்த மோரைக் கொண்டு வந்து என்னோடு சேர்த்தாள். இது என்னடா புது தண்டனை” என்று வருத்தப்பட்டேன். அதன் பிறகு யாரும் என்னைப் பற்றிக் கவலைப்படவில்லை. திரவமாக இருந்த நான் திடமாக மாறிப்போனேன். எனக்குத் தயிர் என்று புதிதாக ஒரு பெயரை வைத்தார்கள்.\n என்னை ஒரு பானையில் ஊற்றி, மத்து கொண்டு கடைய ஆரம்பித்தார்கள். நான் மறுபடி மோர் என்ற திரவமானேன்.\nஎன்னுள்ளிருந்தே ஒரு திடப்பொருளை வரவழைத்து, அதற்கு வெண்ணெய் என்று பெயர் வைத்தார்கள். ‘பட்டர்’ என்ற பெயரைக் கேட்டதும், அப்பாடா இனியாவது என் வாழ்க்கை ‘பெட்டர்’ ஆகுமா இனியாவது என் வாழ்க்கை ‘பெட்டர்’ ஆகுமா\nஅத்துடன் தீர்ந்ததா என் கஷ்டம் அந்த வெண்ணெயை, மறுபடி அடுப்பில் வைத்து உருக்கினார்கள். எனக்கு நெய் என்று இன்னொரு புதுப் பெயரை வைத்தார்கள். உருக்கிய நெயை ஒரு ஜாடியில் ஊற்றி, அந்த வீட்டில் ஜன்னலுக்குப் பக்கத்தில் வைத்தார்கள்.\nபாலாக இருந்த நான், பட்ட கஷ்டங்களையும், இப்போதுள்ள நிலைமையையும் நினைத்தபடியே இருந்த நேரத்தில், ஜன்ன லுக்கு வெளியில் இரண்டு பெண்கள் ஏதோ பேசிக்கொண்டே செல்வதை நான் கவனித் தேன். ஒருத்தி உங்க ஊர்ல பால் என்ன விலை” என்று கேட்டாள். அதற்கு அடுத்தவள், அரை லிட்டர் இருபது ரூபா” என்றாள். உடனே முதல் பெண்மணி, ஆனா இந்த நெய் விற்கிற விலையைப் பார்த்தியா” என்று கேட்டாள். அதற்கு அடுத்தவள், அரை லிட்டர் இருபது ரூபா” என்றாள். உடனே முதல் பெண்மணி, ஆனா இந்த நெய் விற்கிற விலையைப் பார்த்தியா அரை லிட்டர் பாலிலிருந்து கிடைக்கும் நெய் விலையைக்கேட்டால் கடைக்காரன் இருபத்தியாறு ரூபா என்று விலை சொல்றான்” என்றாள்.\nஜன்னல் பக்கத்திலே, ஜாடிக்குள்ளே இருந்த நான் அவர்கள் பேசிக்கொண்டதைக் கேட்டு ஆச்சர்யப்பட்டேன். பாலாக இருந்தபோது என் மதிப்பு வெறும் இருபது ரூபாதான், ஆனால், பல கஷ்டங்களை அனுபவித்து, நெய்யான பிறகு, என் மதிப்பு இருபத்தியாறு ரூபாயாகக் கூடிவிட்டதே இதை நினைக்கிறபோது, நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டாகவே த��ரியவில்லை இதை நினைக்கிறபோது, நான் பட்ட கஷ்டங்கள் எல்லாம் எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை” என்றது அந்த நெய்.\nஇந்தக் கதை மூலம் நமக்குக் கிடைக்கிற பாடம் என்ன\nநாம் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களும், கஷ்டங்களும்தான் நம்முடைய வாழ்க்கையின் தரத்தை, மதிப்பை உயர்த்துகிற அம்சங்கள். சவால்களை ஏற்போம்,சாதனைகள் புரிவோம்\nசரி,இதுக்கு எதுக்கு சச்சின் படம்சச்சின,தல அஜித் இவங்கள தவிர பாப்புலரான எடுத்துக்காட்டுகள் அப்துல் கலாம் ஐயாவும் கூட.விதைத்தவன் யாரா இருந்தா என்னசச்சின,தல அஜித் இவங்கள தவிர பாப்புலரான எடுத்துக்காட்டுகள் அப்துல் கலாம் ஐயாவும் கூட.விதைத்தவன் யாரா இருந்தா என்ன விதை வீரியமா இருக்கணும்.அதானே முக்கியம்.\nகர்ப்ப தமிழ் மண்ணை யாரோ இசைப்பாரோ\nநிப்பான்.நின்னு எவ்ளோ நேரமானாலும் பொறுமையா வழி சொல்லுவான்.எந்த ரூட்டை,எவனை எப்டி கேட்டாலும் சளைக்காம சொல்லுவான்.இதான் டா வட(மேற்கு) சென்னை.\nதென்சென்னைல ஆட்டோக்காரரை தவிர யாரை கேட்டாலும் “எனக்கு தெரியாது..வேற யாரயாச்சும் கேளுங்க” 😛\nமொத்த சென்னைல இந்த இரண்டு மாசத்துல என் கால் படாத இடமும்,பத்மாநபன்(பத்துக்குட்டி)யோட ஸ்ப்ளெண்டர் டயர் படாத குறுக்கு சந்தும் படுகுறைவு.அப்டி எதாச்சு இருந்துச்சுனா சொல்லி அனுப்புங்க.வந்து அதையும் கவர் பண்ணிட்டு போறேன்.\nகெட்ட பய சார் இந்த சக்தி.\nஇதை பதிவிடும்போது மணி இரவு 2.48.இப்பவும் சிலபேரு ஆன்லைன்ல இருக்காங்க.பலருக்கு பல காரணம்.கொஞ்ச பேரு நைட் ஷிப்ட்.கொஞ்ச பேரு பகல்ல தூங்குன சோம்பேறிங்க.\n தூக்கம் வரல.தூக்க மாத்திரை போட பிடிக்கல.இத்தனைக்கும் நாள் முழுக்க அலைச்சல்,ஓயாத வேலை.லாஜிக்கலா யோசிச்சு பாத்தா அட்லீஸ்ட் 12 மணிக்கு முன்னாடியாச்சு தூங்கியிருக்கணும்.அதுவும் இல்ல.\nடாக்டரை போய் பாக்கவும் இஷ்டம் இல்ல.ஏன்னா நைட் அவுலாவே இருந்து பழகிட்டோம்.இரவுநேரம்தான் அயராம நம்மள உயர்த்தியிருக்கு.பத்தாம் பன்னிரண்டாம்\nபரீட்சை ஆரம்பிச்சு..பொறியியல் செமஸ்டர் முதல்நாள் இரவுக்கள் படிப்பதற்கு குடித்த ஜாவாகிரீன் கேப்புச்சீனோக்கள்,இனம் தெரியாத டெக்னாலஜிக்கல் வஸ்துக்களான சேட்டிங்,அது நின்றுபோன தனிமை,பல ரேண்டம் சிந்தனைகள்,ஏதோ ஒரு புத்தகம்,வீக் எண்ட் நைட்ஷோ,மதுமகன்களின் குடல் கேட்கும் உணவுப்பசி,காதல் அரட்டைகள் அல்லது அது இல்லாத தனிமை உணர்வு,நேத்து போட்ட நிலைத்தகவலுக்கு எத்தனை லைக்குகள் என்று எழும்பி பார்க்கும் ஜந்துக்கள்,நாளை டெட்லைனை நினைத்து குழம்பி தூங்காமலிருக்கும் நிலை,கடன் தொல்லை,பிரிதுயரம்,அலட்சியப்படுதலின் வலி.\nஒரு இன்சோம்னியாக் தலைமுறை செழிப்பாக வாழ்ந்து வருகிறது.\nஅலங்காரமில்லாம ஆனா சந்தோஷமா நடந்துபோனாங்களாம்..\nஅப்போ யானை கேட்டுச்சாம்..சொன்னா சிரிப்பீங்க..அந்த யானை கேட்டுச்சாம் “இது எனக்கு விடுதலையா உங்களுக்கு விடுதலையா” னு.\nஅம்பாரி இல்லாத யானைய சகிக்காத ஊர்மக்கள் அதை கோவிலுக்குக் கூட மதிக்காம தெருவில விட்டாங்களாம்.\nஇது சிறுகதையா/நிஜ சம்பவமா தெரில.இது கட்செவி அஞ்சல்(வாட்ஸ்ஏப்) மூலம் என் நண்பன் ஒருவன் முகநூலில் தான் படித்ததாகவும் நன்றாக இருந்ததாகவும் கூறி ஃபார்வர்டு செய்தான்.இதை எழுதியவர் அருமையாக சில விஷயங்களை பதிவு செய்திருக்கிறார்.\n2.அந்த காலத்து உண்மை நிகழ்வுகளின் பதிவு\n3.குடும்ப அமைப்பு மற்றும் மாற்றங்கள்\n5.அவளுக்கும் ஆசைகள் உண்டு என்பதைக்கூட உணராத முட்டாக்கூக்கள் சிலர் வாழ்ந்திருக்கிறார்கள் என்று ஆணித்தரமாக பதிவு செய்திருக்கிறது.நீங்களும் வாசிங்க.\nசெக்குக்கு மாடு கொடுத்தாலும் திண்டுக்கல்லுக்கு பொண்ணு கொடுக்கக்கூடாது என்ற பழமொழி நிலவி வந்த காலம் அது. காரணம் 80களில் திண்டுக்கல்லில் நிலவி வந்த கடும் தண்ணீர் பஞ்சம். பொண்ணு கொடுத்தா தண்ணி தூக்க வச்சே கொன்னுபுடுவாங்கப்பேய் என்று சுற்று வட்டார மக்கள் எல்லாம் பேசிக்கொள்வார்கள். நல்ல தண்ணி என்று சொல்லப்படும் தண்ணீர் வாரத்துக்கொருமுறை நகராட்சி பொதுக் குழாயில் வரும். அதற்கு இப்போது மண்ணெண்ணெய்க்கு வரிசை போடுகிறார்களே கேன்களை, அது போல குடங்களை வரிசையாய் வைத்திருப்பார்கள். ஆளுக்கு நாலு குடத்துக்கு மேல் பிடிக்க விட மாட்டார்கள். சில சமயம் சண்டை வந்துவிட்டால் அவ்வளவுதான். இந்த பேச்சு வாங்கி தண்ணி பிடிக்கிறதுக்கு பதிலா பூச்சி மருந்த குடிச்சிட்டு குடும்பத்தோடு போய்ச் சேர்ந்துடலாம் என்று நினைக்கும் அளவுக்கு வைது தீர்த்து விடுவார்கள்.\nஇப்போது போல் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திராத காலம் அது. வீட்டுக்கொரு குழாய் போடவும் முடியாது. கனெக்‌ஷன் வாங்குவதும் லேசு பட்ட பாடில்லை. மோட்டார் பம்ப் வைத்து தண்ணீர் எடுப்பதெல்லாம் பெரும் லக்சுரியாக கருதப்பட்ட காலம். மேலும் போர் போடவும் இடம் வேண்டுமே. வரிசையாக இடைவெளி இல்லாமல் வீட்டைக் கட்டி வைத்திருப்பார்கள்.\nஇந்த நாலு குடம் நல்ல தண்ணி, குடிக்கவும் சாம்பார் வைக்கவும் மட்டும்தான். மற்றதுக்கெல்லாம் உப்புத்தண்ணி எனப்படும் கிணறுகளில் இருந்து கிடைக்கும் நீர்தான். நாலைந்து தெருவுக்கு பொதுவாக அப்படி ஒரு கிணறு அமைந்திருக்கும். வடுகமேட்டுராசா பட்டிக்கும் யாதவ மேட்டுராசா பட்டிக்கும் நடுவே அப்படி அமைந்த கிணறுதான் ராணி மங்கம்மா கிணறு. மங்கம்மாள் மதுரையை ஆண்ட போது தோண்டிய கிணறு என்று சொல்வார்கள். 20 ஆள் மட்டம் என்று ஆழத்தைச் சொல்வார்கள். அறுவதுக்கு நாப்பது என நல்ல அகலம் சகலமாக இருந்த கிணறு. பக்கத்துக்கு பத்து பேர் நின்று தண்ணீர் இறைக்கலாம்.\nஅந்த ஏரியாவில் இருந்த வீட்டுப் பெண்கள் எல்லோருமே அந்தக் கிணற்றில் நீர் இறைத்திருப்பார்கள். ஆளுக்கு 10 நடை எடுத்தாத்தான் பொழப்பு ஓடும். இளந்தாரிகள் அருகாமையில் நல்ல தண்ணி கிடைக்கும் இடத்துக்கு சைக்கிளின் இரண்டு பக்கமும் குடங்களை வைத்து சைக்கிள் டியுபால் கட்டி நாலு நடை போய்வருவார்கள். தண்ணீர் எடுப்பதிலேயே தங்களின் வாழ்நாளின் பெரும்பகுதியைச் செலவிட்டவர்கள் உண்டு. நதிக்கரை நாகரீகத்தால் கலைகள் செழித்து வளர்ந்தன என்பார்கள். திண்டுக்கல்லில் தண்ணீர் பஞ்சத்தால் மக்களின் நாகரீகம் தான் குறைந்தது.\nஇந்த விதிக்கும் மீறிய ஒரு வீடு அந்தப் பகுதியில் இருந்தது. அதுதான் லாரி செட்டுக்காரர் வீடு. பெயர் சுந்தரம். சுந்தரத்தின் வசதி அப்போது குறைவு என்றாலும் பழைய மெதப்பிலேயே இருப்பவர்.\nஅவர் மனைவி ஒரு நிரந்தர நோயாளி. சமையல் மட்டும் எப்படியாவது தட்டித்தடுமாறி செய்து விடுவார். ஒரு மகன் அடுத்து இரண்டு மகள்கள். இருவருக்கும் இரண்டு வயது வித்தியாசம்.அதில் மூத்தவள் தான் தங்க மீனாட்சி.\nஇந்த மீனாட்சிதான் அந்த வீட்டில் தண்ணீர் எடுக்க நேர்ந்து விடப்பட்டவள். அவள் அண்ணனும் தங்கையும் ஒரு பாத்திரத்தைக் கூட நகட்டி வைக்க மாட்டார்கள். காலையில் 20 நடை பின் பள்ளிக்குப் போய் வந்து 20 நடை மீனாட்சிதான் மாங்கு மாங்கென்று தண்ணீர் எடுப்பாள். அந்தக்காலத்தில் சைக்கிளில் வந்து பால் ஊற்றும் பால்காரர்களுக்கு சைக்கிளை மிதித்து மிதித்த�� தொடை சிறுத்து, முழங்காலுக்கு கீழ் பகுதி வலுவேறி காணப்படுமே, அதுபோல, தங்க மீனாட்சிக்கு தண்ணீர் இறைத்து இறைத்து கையெல்லாம் காய்ப்பு காய்த்திருக்கும். புஜங்கள் எல்லாம் வலுவேறி இருக்கும். பாவாடையின் மேல் அப்பா அல்லது அண்ணனின் சட்டையை போட்டுக் கொண்டு, பர பர வென்று நடந்து போவாள்.\nநம் நாட்டில் தான் ஒரு பழக்கம் இருக்கிறதே. யாராவது ஒருவர் ஒரு வேலையை பங்கமின்றி செய்து விட்டால், அவர் தலையிலேயே அந்த வேலையை கட்டி விடுவது என்று, அதுபோல அவர்கள் வீட்டிலும் தண்ணி எடுக்க மீனாட்சி என்று ஆகிப்போனாள். பள்ளிக்கு போக, தண்ணி எடுக்க, வீட்டு வேலைகளையும் செய்ய என நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டேயிருப்பாள். தலையை சீவக்கூட நேரமிருக்காது அவளுக்கு. உண்மையில் அந்தத் தெருவிலேயே அவள்தான் அழகி ஆனால் வேலைகளால் நைந்து நளினம் இழந்து போனவள் அவள்.\nஅவள் மீது அக்கறை கொண்ட சில தெருப்பெண்கள், அவளின் அம்மாவிடம் , அதான் ஓரளவு வசதியா இருக்கீங்கல்ல, தண்ணி எடுக்க ஒரு ஆளக்கூட போடலாமில்ல, சின்னவ மெழுமையா இருக்கா, பாவம் மீனாட்சி உருக்குலைஞ்சு போயிட்டா என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள்.\nஎங்க வீட்டுக்காரரப் பத்தித்தான் தெரியுமில்ல. வேத்தாளு உள்ள வரக்கூடாதும்பாரு. எங்க ஆளுகள்ள யாரு தண்ணியெடுக்க வருவா முடியாட்டியும் நீதான் சமைக்கணும்னு என்னயவேற பாடாப் படுத்துறாரு என்று அவளாலும் புலம்பத்தான் முடிந்தது.\nமீனாட்சியின் சோட்டுப் பெண்களும், என்னடி இப்படி இளிச்சவாச்சியா இருக்க உன் தங்கச்சி தண்ணியெடுக்க மாட்டாளா உன் தங்கச்சி தண்ணியெடுக்க மாட்டாளா உங்கண்ணன் சைக்கிள்ல போயி பிடிக்கக் கூடாதா என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். நீ நாலு நாளைக்கு தண்ணி எடுக்காத என்றும் சொல்லிப்பார்த்தார்கள். அவர்கள் பேச்சைக்கேட்டு இரண்டு நாள் தண்ணி எடுக்காமல் இருந்தாள் மீனாட்சி. ஆனால் அவளின் அண்ணனும் தங்கையும் அசைந்து கொடுக்கவில்லை. கடைசியில் மீனாட்சியின் அம்மா தண்ணி எடுக்க வந்து, கிணற்றில் வழுக்கி விழுந்தது தான் மிச்சமாயிற்று.\nசில தெருப்பெண்கள், இந்த நிகழ்வுக்குப் பின், பொட்டச்சிக்கு இவ்ளோ ஆங்காரம் ஆகாதுடி, வீட்டுக்கு தண்ணியெடுத்தா குறைஞ்சா போயிடுவ\nமீண்டும் தண்ணிக்குடம் மீனாட்சியின் இடுப்பில் ஏறியது. காலம் ஓடியது. மீனாட்சியின�� அம்மாவின் உடல்நிலை மிகவும் மோசமானது. மீனாட்சியின் படிப்பு பிளஸ் 2 உடன் நிறுத்தப்பட்டது. சுந்தரத்தின் மிச்சமிருந்த சொத்துக்களும் கரையத் தொடங்கி இருந்தது. மீனாட்சியின் தங்கை அடம்பிடித்து கல்லூரியில் சேர்ந்தாள். பின் ஒருவனை காதலித்து மணம் செய்து கொண்டாள். நான் மட்டும் மட்டமா என்ன, என்று மீனாட்சியின் அண்ணனும் ஒரு வேற்று சாதி பெண்ணை காதலித்து மணந்து கொண்டான்.\nசுந்தரத்துக்கு, மகன் வேறு சாதிப் பெண்ணை மணந்து கொண்டது பெரும் வருத்தத்தை தந்தது. இவள்லாம் எனக்கு காரியம் செஞ்சு, அமாவாசை சாப்பாடு சாப்பிடணுமா என்று புலம்புவார். என்னமோ பெரிய மகராஜா போல.\nதொடர் சோகங்களால் மீனாட்சியின் அம்மாவும் காலமானார். ஆனால் மீனாட்சி தண்ணீர் எடுப்பது மட்டும் நிற்கவில்லை. எழவுக்கு, காரியத்துக்கு கூட அவள்தான் தண்ணீர் எடுக்க வேண்டி இருந்தது. அவள் சோட்டுப் பெண்கள் எல்லாம் கல்யாணம் ஆகிப் போன பின்னர், அந்தக் கிணறுதான் அவளின் தோழியாகிப் போனது. இறைக்கும் போது கிணற்றுடன் பேசிக் கொண்டேயிருப்பாள்.\nசுந்தரம் திவாலாகும் நாளும் வந்தது. இருந்த வீட்டை கடனுக்கு கொடுத்து விட்டு நாலுதெரு தள்ளி ஒரு லைன் வீட்டுக்கு குடி போனார்கள். தன் மெதப்பில் இருந்து இறங்கி, ஒரு கடைக்கு வேலைக்குப் போக ஆரம்பித்தார். ஒரு நடைப்பிணமாகத்தான் அவரின் செயல்பாடுகள் இருந்தது. மீனாட்சிக்கு இப்போது நாலு நடையோடு வேலை முடிய ஆரம்பித்து இருந்தது.\nகொஞ்சநாள் தான் ஆகியிருக்கும். மீண்டும் மீனாட்சி தண்ணீர் எடுக்க ஆரம்பித்தாள். இம்முறை பேய் மாதிரி. காலை முதல் மாலை வரை. சுற்று வட்டாரத்தில் இருக்கும் ஹோட்டல்களுக்கும் தண்ணீர் எடுத்து ஊற்ற ஆரம்பித்தாள். ராத்திரி ஆனால் பேய்த்தீனி தின்பாள். தண்ணீர் ஊற்றும் கடைகளில் இருந்து சாப்பாடை வாங்கி வந்து கிணற்றடியில் வைத்து சாப்பிட ஆரம்பித்தாள். இருளில் இது நடப்பதால் முதலில் யாருக்கும் தெரியவில்லை. பின் சில பெண்கள் விவரம் அறிந்து விசாரித்த போது காரணம் சொல்ல மறுத்தாள். தண்ணி எடுத்து ஊற்றுவதால் தண்ணி மீனாட்சி என்றே அவள் பெயர் அங்கே மாறிப்போனது.\nசில மாதம் கழித்து, அவளின் நெருங்கிய தோழியை சந்தித்த போது மட்டும் அதைப் பகிர்ந்து கொண்டாள். அந்தக் காலத்தில் லைன் வீடுகளில் வாடகைக்கு விடும்போது ஒரு சின்னக் குழந்த��� இருப்பவர்களுக்கோ அல்லது புது மணத்தம்பதிகளுக்கோ தான் முன்னுரிமை கொடுப்பார்கள். அப்படி மீனாட்சியின் வீட்டுக்கு இரண்டு பக்கமும், புது மணத்தம்பதிகள். பொது சுவர் என்பதால் அவர்கள் சரசம் இவள் மனதில் சலனத்தை ஏற்படுத்தி விட்டது. இத்தனை காலம் அடக்கி இருந்த உணர்ச்சிகள் கொழுந்து விட்டு எரியத் தொடங்கவும் அவளால் தாங்க முடியவில்லை. தூக்கம் தொலைந்திருந்தது. அதனால் பகல் முழுவதும் பேயாய் உழைத்து, ராத்திரியில் அளவுக்கு அதிகமாய் சாப்பிட்டு தூங்கி விரகத்தை கட்டுப்படுத்த பழகிக் கொண்டாள்.\nஏண்டி, உன் தந்தையிடம் கல்யாணம் செய்து வைக்கச் சொல்லலாமிலே என்று தோழி கேட்டதற்கு, அப்பனிடம் எப்படி இதைக் கேட்க முடியும் நான் குஷ்டரோகியா இருந்தாக் கூட பரவாயில்லை கட்டிக்கிடுவேண்டி. ஆனா, எங்கப்பா குஷ்டரோகியா இருந்தாலும் நம்ம ஆளுகளா இருக்கணும்பார். சொந்தம்னு இருக்கிற அவரையும் விட்டுட்டு நான் என்ன செய்யுறது என்று விரக்தியுடன் பதிலளித்தாள்.\nபின் ஒரு நாளில், ஹோட்டல்கள், வீடுகள் எல்லாம் மோட்டர் பம்ப்செட் புகுந்து, வேலை கிடைக்காத நேரத்தில், தன் தோழியாய் இருந்த ராணி மங்கம்மாள் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள். இப்போதும் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் இறங்கி வடுக மேட்டுராசா பட்டி போய் தண்ணி மீனாட்சி கிணறு என்று கேட்டால், யாராவது வழி காட்டுவார்கள்.\nவார்னிங்: இந்த போஸ்ட் ரசிப்பதற்கு மட்டும் மற்றும் உண்மையாவே அப்டிதான் நடந்தது என்பதால் எங்களால டைம் மெஷினில் போய் மாத்த முடியாது என்பதாலும் “இந்த இளைஞர்கள் மைண்ட்செட் திருந்தற மைண்ட் செட்டே இல்ல” என்று உணர்ச்சி பொங்கல் வைச்சு ஒரு முடிவுக்கு வரவேணாம்னு முன்கூட்டியே தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.\n2013.மின் மற்றும் மின்னனு பொறியியல்.மூன்றாம் ஆண்டு.கல்லூரி.கோடை விடுமுறையின் போது சம்மர் இன்பிளாண்ட்-டிரெயினிங் மாணவர்கள் செல்வது வழக்கம்.\nஅவ்வாறு நானும் என் சில நண்பர்களும் சென்றது தெற்கு ரயில்வேவுடைய எலக்ட்ரிகல் பட்டறை.பெரம்பூரில் இருந்தது.தினமும் சென்ட்ரலில் இருந்து மின்சார ரயில் புடிச்சு போகணும்.ஒரு வாரம் சுமூகமா போச்சு.எல்லா நாளும் ரயில்ல ஃபுட்போர்டு அடிச்சிட்டு போறது வழக்கம்.ஒருத்தரும் புடிக்ல.\nஎட்டாவது நாள்.சர்டிபிகேட் வாங்க போகும் கடைசி நாள்.அன்று சான்றிதழ் வாங்கிட்டு, வழக்கம்போல ஃபுட்போர்டு அடிச்டு சென்ட்ரல் நோக்கி வந்துட்டு இருந்தோம்.அன்னைக்கு கலெக்ஷன் வேட்டை நாள்னு தெரியாது.\nரயில்வே போலீஸ் பாத்து எங்கள்ல சிலரை இறக்குனாங்க.எல்லாரையும் ஒரு ஆட்டோல ஏத்தி கொருக்குப்பேட்டை குட்ஷெட் பக்கத்துல இருக்ற ஒரு போலீஸ் ஸ்டேஷன்க்கு கூட்டிட்டு போறாங்க.என் நண்பன் வேற பதறுறான்.மச்சா போச்சு டா..நம்ம மேல கேஸ் போட போறாங்க.நம்ம வாழ்க்கையே ஓவர்டானுலாம் சொல்றான்.\nஎனக்கு இது பத்தி முன்கூட்டிய எந்த அறிவும் இல்லாததால,போலீஸா இருக்ற எங்க மாமா ஒருத்தருக்கு ஃபோன் பண்ணி கேட்டேன்.\nஅவர் விஷயத்தை கேட்ட உடனே “அட மடையனுங்களா எல்லா நாளும் இவங்க இப்டி பிடிக்றது இல்ல.என்னிக்கு கலெக்ஷன் வேணுமோ அன்னைக்கு ரூல்ஸ ஃபாலோ பண்ணுவாங்க.உங்கள யாருடா ஃபுட்போர்டுலாம் அடிக்க சொன்னது எல்லா நாளும் இவங்க இப்டி பிடிக்றது இல்ல.என்னிக்கு கலெக்ஷன் வேணுமோ அன்னைக்கு ரூல்ஸ ஃபாலோ பண்ணுவாங்க.உங்கள யாருடா ஃபுட்போர்டுலாம் அடிக்க சொன்னது” னு கொஞ்சம் கடுமையா கேட்டார்.\n“இதுலான் எங்களுக்கு தெரியாது மாமா.இனிமே அடிக்க மாட்டோம்.ஏதாச்சு பிரச்னை இருக்கா”னு கேட்டேன்.பக்கத்துல என் ஃபிரெண்டு அழுவற நிலைல உட்கார்ந்துட்டு இருக்றான்.\n“அதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்லடா.சென்ட்ரல் கோர்ட்ல ஒரு பெட்டி கேஸ் போட்டு 300 ரூவா ஃபைன் கட்ட சொல்லுவாங்க. இனிமே இப்டி பண்ணாத”னு சொல்ட்டு காலை கட் பண்டார்.எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருந்துச்சு.ஆனாலும் நான் சொல்றத என் நண்பன் நம்பவே மாட்றான்.போச்சுடா நம்மள எங்கியும் வேலைக்கே சேத்துக்கமாட்டாங்க.நாம அக்யூஸ்ட் டானு” உளர்றான்.\n நாம அவ்ளோ வொர்த்லான் இல்லடா.தெரியாம பண்ணிட்டோம்.ஃபைன் கட்டிட்டா விட்ருவாங்க.இனிமே ஒழுங்கா இருப்போம்” அப்டினு சொல்லிட்டே இருக்கேன்.\nஒரு போலீஸ்காரர் ஸ்டேஷன் உள்ள வந்து பெஞ்சை தட்டி “தம்பிகளா இங்க பாருங்க..நீங்க ஒழுங்கா ஃபைன் கட்டிட்டீங்கன்னா இது பெட்டி கேஸ்.இல்லனா மவனே ஜட்டி கேஸ் ஆக்கிடுவேன் பாத்துகுங்க”னு பஞ்ச்லாம் பேசறார்.நண்பனின் பீதி அதிகமாயிடுச்சு.அவங்க அப்பாவுக்கு கால் பண்ணிட்டான்.அவர் என்னமோ ஏதோனு லாயரெல்லாம் கூட்டிட்டு வந்துட்டார்.அப்பயும் இவங்க தங்க கடமைய செஞ்சிட்டுதான் வெளில விட்டாங்க.\nமூணு ம���ிநேரம் காக்கவச்சு சென்ட்ரல்ல இருக்ற ரயில்வே கோர்ட் உள்ள போறதுக்கு வரிசைல நிக்க வச்சிருந்தாங்க.எங்கள மாதிரி ஃபுட்போர்டு அடிச்ச பசங்களுக்கு பின்னாடி பிச்சை எடுத்து நியூசென்ஸ் பண்ணவன்,யூரின் போய் மாட்னவன்லாம் நின்னுட்டு இருந்தான்.காலக்கொடுமை சகோதரா..இதுவும் கடந்துபோகும்னு நினைச்சிட்டு நின்னுட்டு இருந்தோம்.\nகோர்ட் உள்ள போனா அங்க ஒரே ஒரு நீதிபதி.ஒரு கூண்டு அவர் எதிரில.அவர் கீழ ஒரு எழுத்தர்.பக்கத்துல சில ஸ்டாஃபுங்க.ஃபுட்போர்டு அடிச்ச ஒரு முப்பது பேரை மொத்தமா (குற்றவாளி) கூண்டுல ஏத்தி “இனிமே ஃபுட்போர்டு அடிக்காதீங்க.லைன்ல நின்னு ஃபைனை கட்டிட்டு போங்க” என்றார் நீதிபதி.வெளில வந்து ஒரு டீக்கடைல டீ குடிச்சுட்டு நின்னோம்.சட்டம் என்னாமா வேலை செய்துல்லசிரிக்ற லெவல்லயும் இல்ல.நடுல போலீஸ் ஸ்டேஷன்ல நியூஸ்பேப்பர் கட்டிங்க கொடுத்து ஃபுட்போர்டுல இருந்து கீழ விழுந்து செத்தவன் கேஸைலாம் வேற எக்ஸ்பிளெயின் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.அதுல இருந்து சென்ட்ரல்-ஆவடி ரூட்டுல மட்டும் நாங்க ஃபுட்போர்டு அடிக்றது இல்ல. 😛\nபல இந்தியர்கள் உலகை காண செல்வர்.இந்தியாவில் உலகமே இருக்கிறது என்பதை உணராமல்.இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமுமே ஒரு சுற்றுலா சொர்க்கம்.\nஇவற்றில் பல நான் பார்க்க வேண்டிய லிஸ்டிலும் இருக்கின்றன.வெளிநாடுகளை கண்டு களியுங்கள்.தவறில்லை.இந்த இயற்கையின் கொடைகளையும் தவற விடாதீர்கள்.அதுவே என் கோரிக்கை.\nஅந்த வகையில் இந்தியாவில் பார்த்தே ஆகவேண்டிய இடங்களின் அழகிய புகைப்படங்கள் இதோ.\nநன்றி: முகநூல் பொதுவுடைமை பகிர்தல் தத்துவம் 🙂 😛\nPremnath R on இன்கிரடபிள் இந்தியா-Incredible…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/56908-2/", "date_download": "2018-07-20T03:03:33Z", "digest": "sha1:I6EMXFUOJNT63NI56BJZTZBMJNM7JUGE", "length": 11518, "nlines": 91, "source_domain": "universaltamil.com", "title": "வாட் அ இன்ஸ்பிரேஷன் - சியான் விக்ரம் - UT Cinema", "raw_content": "\nமுகப்பு Cinema வாட் அ இன்ஸ்பிரேஷன் – சியான் விக்ரம்\nவாட் அ இன்ஸ்பிரேஷன் – சியான் விக்ரம்\nவாட் அ இன்ஸ்பிரேஷன் – சியான் விக்ரம்\nநடிகர் சியான் விக்ரம் நடிப்பிற்கு மிகவும் பெயர் போனவர். அவருடைய படங்கள் என்றாலே ஒரு தனி ட்ராக் தான். ஒவ்வொரு படத்திற்காகவும் அவர் உடலளவில் மிகவும் ரிஸ்க் எடுத்து நடிப்பார்.\nஅவருடடைய படங்களில் ஒவ்வொரு கேரக்ட��ும், மேக்கப்பும் இன்னும் ரசிகர்களால் மறக்க முடியாது. அவரின் ஸ்கெட்ச் படம் தற்போது உருவாகிவருகிறது. இன்னும் படங்களில் கமிட்டாகி வருகிறார்.\nசமீபத்தில் தான் அவரின் மகளுடைய திருமணம் நடைபெற்றது. தற்போது விக்ரம் ஒரு இளம் ஹீரோ போல தான் இன்னமும் இருக்கிறார். தற்போது சியான் விக்ரம் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை 60 ஆயிரம் பேர் லைக் செய்திருக்கிறார்கள்.\nநடிகர் நகுல் “வாட் அ இன்ஸ்பிரேஷன்” என குறிப்பிட்டதோடு சியானிஸம் என டேக் போட்டுள்ளார்.\nமரண தண்டனை கைதிகள் 247 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி\nஇலங்கையில் 247 மரண தண்டனை கைதிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாக நீதித்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மரண தண்ட னையை நடைமுறைப் படுத்துவது குறித்து நீண்ட காலமாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு...\nஇதுவரை யாரிடமும் சொல்லாத ரகசியத்தை போட்டுடைத்த ஸ்ரீரெட்டி\nசர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டி தற்போது சென்னை வந்து தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்ப கொடுப்பதாக கூறி, ஏமாற்றியவர்கள் மீது புகார்கள் கூறி வருகிறார். இது குறித்த கருத்து மற்றும் யாரை அவர் எங்கு சென்று சந்தித்தார்..அப்போது அவர்கள் என்ன செய்தார்கள்..\nஉச்சி முதல் பாதம் வரை மேனியை ஜொலி ஜொலிக்க இதோ சூப்பர் டிப்ஸ்\nகூந்தல், சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு தரும் சக்தி ஆரஞ்சு பழத்திற்கு உள்ளது. இன்று ஆரஞ்சு பழத்தை வைத்து சருமம், கூந்தலை பராமரிக்கும் முறைகளை பார்க்கலாம். தலை முதல் கால் வரை ஆரஞ்சு...\nகல்குடாவில் தமது முச்சக்கரவண்டியை முச்சக்கரவண்டியை சேதப்படுத்திவிட்டு இளைஞன் தூக்கிட்டு தற்கொலை\nகல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பேத்தாழையில் 21 வயதுடைய இளைஞன் தனது சகோதரியின் மீது கூரிய ஆயுதமொன்றினால் தாக்கிவிட்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வாழைச்சேனை கண்ணகிபுரத்தினை சேர்ந்த துரைராசா பிரதீபன்...\nமனைவியை நிர்வாணமாக்கி சரமாரியாக தாக்கிய கணவன்- களுத்துறை பகுதியில் சம்பவம்\nகளுத்துறை பகுதியில் வசிக்கும் சுற்றுலா பயணிகளுக்கான வழிகாட்டியாக செயற்பட்டு வந்த நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் மனைவியின் தாய் ஆகியோருடன் தொடர்ச்சியாக சண்டை பிடித்து வந்துள்ளார். குறித்த நபருக்கு மதுபாவனை பழக்கமும் காணப்படுகின்றது.....\nபடுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் – புகைப்படம் உள்ளே\nவிருது விழாவிற்கு படுகவர்ச்சி உடையில் வருகைதந்த பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்டியே ஷாக்...\n உங்களுக்கு ஏற்ற தொழில நாங்க சொல்லுறம்\nஸ்ரீகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸை தொடர்ந்து தமிழ் லீக்ஸில் சிக்கிய பிரபல நடிகர்- பெரும்...\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\nஇதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை த்ரிஷா- புகைப்படம் உள்ளே\nஇதுவரை யாரிடமும் சொல்லாத ரகசியத்தை போட்டுடைத்த ஸ்ரீரெட்டி\nரசிகர்களை கிறங்கடிக்கும் எமி – கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோ உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://airworldservice.org/tamil/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-07-20T02:55:05Z", "digest": "sha1:4OYIGEBG6ZUY5HSAHOYFB6EVN447A2N3", "length": 7138, "nlines": 69, "source_domain": "airworldservice.org", "title": "பாகிஸ்தான் தேர்தலில் வாக்குச்வாடிகளின் உள்ளே ராணுவ வீரர்களை நிறுத்திவைக்கும் முடிவு – முன்ளான் பிரதமர் திரு நவாஸ் ஷெரீஃப் எதிர்ப்பு. | ESD | தமிழ்", "raw_content": "\nவாழ்க்கை நெறி – குறளமுதம்\nசமூக – பொருளாதார முன்னேற்றம்\nஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு.\nவிம்பிள்டன் டென்னிஸ் – ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் இறுதி.\nபாகிஸ்தான் தேர்தலில் வாக்குச்வாடிகளின் உள்ளே ராணுவ வீரர்களை நிறுத்திவைக்கும் முடிவு – முன்ளான் பிரதமர் திரு நவாஸ் ஷெரீஃப் எதிர்ப்பு.\nபாகிஸ்தான் தேர்தலின்போது, வாக்குச்வாடிகளின் உள்ளே ராணுவ வீரர்களை நிறுத்திவைக்கும் அந்நாட்டுத் தேர்தல் ஆணையத்தின் முடிவை முன்ளான் பிரதமர் திரு நவாஸ் ஷெரீஃப் குறை கூறியுள்ளார். இம்மாதம் 25 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் முடிவுகளை சாதகமாக்கிக் கொள்ளும் முயற்சிகள் அனைத்தையும் தமது கட்சி எதிர்க்கும் என்று கூறினார். லண்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாமும், தமது மகள் மரியமும் வரும் வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் திரும்ப இருப்பதாகத் தெரிவித்தார். 68 வயதான, 3 முறை பிரதமராக இருந்த திரு நவாஸ் ஷெரீஃப், சென்ற ஆண்டு பனாமா ஆவணங்கள் வழக்கில் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தினால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவர் பிஎம்எல்-என் கட்சியின் தலைவராகத் தொடருகிறார்.\nமுன்னாள் பிரதமர் திரு நவாஸ் ஷெரீஃப்ஃபுக்...\nகாஸா பகுதி வழியாக நடைபெறும் சரக்குப் போ...\n2016-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில்...\nநாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடக்கம்.\nசத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினரால் எட்டு நக்ஸலைட்டுகள் சுட்டுக்கொலை.\nமுன்னாள் பிரதமர் திரு நவாஸ் ஷெரீஃப்ஃபுக்கு எதிரான எஞ்சியுள்ள இரண்டு ஊழல் வழக்குகளின் விசாரணையை திறந்த நிலையில் நடத்த காபந்து அரசு அனுமதி.\nகாஸா பகுதி வழியாக நடைபெறும் சரக்குப் போக்குவரத்துக்கு இஸ்ரேல் புதிய கட்டுப்பாடு.\nமேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக இன்று முதல், தண்ணீர் திறப்பு.\nநாற்கரப் (குவாட்) பாதுகாப்புப் பேச்சுவார்த்தையின் முக்கியத்துவம்.\nஎம்மைப் பற்றி | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naalikai.blogspot.com/2011/02/", "date_download": "2018-07-20T02:48:11Z", "digest": "sha1:YUTHSVWL5OBFP2TSAQR4K7JM6HWMAOZP", "length": 53956, "nlines": 536, "source_domain": "naalikai.blogspot.com", "title": "நாழிகை: February 2011", "raw_content": "\nகணணி வைரஸ்கள் ஒரு விரிவான பார்வை\nகணணி வைரஸ்கள் இன்றைய கணணி உலகத்தில் மிகப்பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. தினசரி புதுப்புது வைரசுகளும் அவை ஒவ்வொன்றின் செயற்பாடுகளும் வேறுவேறானதாக உள்ளது. இன்றைய இணையப்பாவனையின் வளர்ச்சியும் இவ்வைரஸ்களை மிக வேகமாக உலகின் அனைத்துப்பகுதிகளுக்கும் பரவுவதற்கு வழிசெய்துள்ளது.\nஉங்களுக்கு தெரியாது உங்கள் கணணிக்கு வரும் வைரஸ்கள் உங்களுக்குத்தெரியாது ஏராளமான செயல்களைச் செய்யம். உதாரணமாகச் சில.\nவிஜய் ரசிகர்களுக்கு மட்டும் இலவசம் இலவசம்...\nஇளைய தலைவலியின் தொண்டர்களுக்கு அறிவுரை உங்கள் தலைவர் உங்கள்\nபேட்டைக்கு வரும் போது சுவரொட்டி தட்டி வைப்பதுக்கு இலவசமாக வாசகங்கள் வழங்கப்படும்.\nஉன்னோடு சேர்ந்து நானும் போகையில்\nகீழே விழும் சாலையோரப் பூக்கள்.\nEasy யா சொல்லி கொடுங்க ..\nTeacher : எப்படிப்பா ...\nஇப்படி சொல்லி கொடுங்க Mam\nஅழிக்க முடியாதவாறு கோப்புக்களை (Folders) எவ்வாறு உருவாக்குவது\nமுக்கியமான ஆவணங்கள் அடங்கிய கோப்புக்களை (Folders) மற்றவர்கள் அழிக்கமுடியாத வகையில் மிக இலகுவான முறையில் எந்த மென்பொருளின் உதவியுமின்றி உருவாக்கலாம்.\nதெருவில் இளைஞ்சன்; ஜீன்ஸில் ஓட்டை\nகடைதெரு நாயகி யார் கட்டுப்பாட்டில் \nகடைத்தெரு படம் நல்ல பெயரை வாங்கித்தந்த பிறகு 5 மவுஸ் நடிகைக்கு கோடம்பாக்கத்தில் மவுசு அதிகமாகிவிட்டது.\nமொக்கைபதிவு-5 சுவாமி நித்தியானந்தரும் கவுண்டமணியும் சந்திப்பு\nநித்தியானந்தர்- வணக்கம் மானிடா, கதவை திற காற்று வரட்டும்.\nகவுண்டமணி- ஏண்டா பண்ணித்தலையா ரஞ்சிதா\nவாறத்துக்கா இந்த சிங்கு புக்கு வேலை எல்லாம் என்கிட்ட வேண்டாம் .\nநித்தியானந்தர்- மானிடா டா டா ............\nஎழுத்துப்பலகையினை நாட்குறிப்பாக பயன்படுத்த இலகுவான வழி.\nகணனியில் எழுத்துபலகையை( Notepad) நாட்குறிப்பாக பயன்படுத்தவிரும்புபவர்கள் அன்றைய நாளின் நாட்குறிப்பின் நேரம்,திகதிகள் தானாகவே நாட்குறிப்பில் வரும்படியாக செய்வதற்கான இலகுவான வழிமுறை .\nபோட்டு உடைத்தார் மைனா இயக்குனர்..\nஎல்லாளன் படம் குறித்து பேசிய சேரன், ஈழப் போராட்டத்தின் இறுதி நேரத்தில் போர்க்களத்தில் புகுந்து நேரடியாக படம் பிடிக்கப்பட்ட படம்தான் எல்லாளன். இந்தியாவில் அப்படத்தை வெளியிட முடியாவிட்டாலும் உலகின் பல இடங்களில் வெளியாகி பார்ப்பவர்களை அதிர வைத்திருக்கிறது. இந்த திரைப்பட விழாவில் அந்தப்படம் வெளியிடப்படுவது மிக முக்கியமான நிகழ்வு என்று கூறினார்.விஎஸ் மியூசிக் ட்ரீம்ஸ் சார்பில் நார்வே தலைநகர் ஆஸ்லோவில் வருகிற ஏப்ரல் 20 முதல் 25 ந் தேதி வரை தமிழ் திரைப்பட விழா நடைபெற இருக்கிறது. இதில்\nகோமுண்டி தலையனும் தவளை வாயனும்.\n# இந்த பதிவை எழுதும் போது கூட இந்த கருணா நிதி பெரிய காமெடி ஒன்று பண்ணினான் பாருங்க..\nஇந்தியாவின் தலை எழுத்தை மாத்தக்கூடிய சக்தி தி மு க கட்சிக்கு உண்டாமுங்கோ....:)\nதவளை வாயன் உன்ன விட பெரிய நடிகன்டா.அவரு உண்ணா விரதம் நடத்துவாராம்.2 மணி நேரத்தில இங்க போர் நிறுத்தம் பண்ணுவாங்களாம்.\nஇதெல்லாம் நடக்கிற காரியமாடா கோமுண்டி தலையா.அது எப்பிடிடா தமிழகத்தில தேர்தல் வந்த மட்டும் இலங்கை ராணுவம் மீனவர்களை கைது செய்யுமாம்.\n2011ம் ஆண்டிக்கான ஆஸ்கார் விருது கனிமொழிக்கு வழங்கப்படுகிறது.\nமுதல்வர் கருணாநிதியின் கதை,வசனம், மற்றும் இயக்கத்தில்\n'ராசபக்ச சிங்கம் கனிமொழி சிறுக்கி' என்னும் படத்தில் நடித்த\nகனிமொழியின் நடிப்பை பார்த்து வியந்து போன ஆஸ்கார் கமிட்டி அவருக்கு\nஆஸ்கார் விருதை அறிவித்து மேலும் 'உலக மகா நடிகை' என்ற சிறப்பு\nபட்டத்தையும் வழங்கி கௌரவிக்க உள்ளது என்பதை அறியத்தருகிறோம்.\nஇந்த படத்தில் கனிமொழி பேசிய வீர வசனங்கள் சில\n\"இங்சேருங்கோ இங்சேருங்கோ எல்லாரும் நல்லா பாத்துகுங்க ஐயாமாரே அண்ணன்மாரே இலவசம் எண்டவுடன் ஓடி வந்து ஒட்டு போடும் உடன்பிறப்புக்களே\nநான் அரெஸ்ட் ஆவுறேன். நானும் ஜெயில்க்கு போறேன் ஐ நானும் ஜெயில்க்கு போறேன் சத்தியமா நம்புங்கோ நானும் அரசியல்வாதி தான் நானும் அரசியல்வாதிதான்\"\nகணணி திரையிலுள்ள(Desktop) சின்னங்களை (Icons) எவ்வாறு பூட்டி வைப்பது\nகணணி திரையிலுள்ள (Desktop) சின்னங்களை (Icons) மற்றவர்கள் பாவிக்கமுடியாமல் கடவுச்சொல் (Password) கொடுத்து பாதுகாப்பாக பூட்டி வைக்கவென இலவச மென்பொருள் உள்ளது.\nமாறிடுமோ எம் சோகம் - உன்னை\nமரணத்திலும் மரணிக்காத உண்மை காதல் வீடியோ\nமொக்கை பதிவு-4 பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் .\nபெயர் - டாக்டர் ராமதாஸ்.\nதொழில் - காலம் காலமாக யாதி அரசியல் செய்வது.\nபொழுதுபோக்கு - கோபாலபுரத்துக்கும் போயஸ் தோட்டத்துக்கும் மாறி மாறி ஓடுவது.\nபிளாக்கரில் இருந்து NavBar ஐ நீக்குவது எப்பிடி\nNavbar என்பது பிளாக்கரில் உள்ள ஒரு வசதியாகும், இதை நீங்கள் உங்களுடைய பிளாக்கில் இருந்து நீக்க முடியும்.\nஇதற்க்கு நீங்கள் பின்வரும் வழிமுறையை பின்பற்ற வேண்டும்.\nகருணாநிதி தேர்தலில் தோல்வி அடைய காரணங்கள்\nஎன்னை வச்சு காமெடி பண்ணாதிங்கைய்யா என் எவளவு கெஞ்சினாலும்\nகனி அழகிரி ராசா அவரை விடுவதாக இல்லை .இந்நிலையில் வரும் தேர்தலில் அவர் தோல்வி அடைய பத்து காரணங்கள்.\nஎன்றென்றும் நினைவில் இருக்கும் என் கிராமத்து நண்பர்கள்\nநம் எல்லை கோடுகள் .\nநண்பன் ( ஷங்கர் ) 3 இடியட்ஸ்.\nஎந்திரன் என்ற மெகா பிரமாண்டப் படத்தைக்\nகொடுத்த ஷங்கர், அடுத்து முழுவீச்சில்\n3 இடியட்ஸ் ( நண்பன் ) ரீமேக்கில் இறங்குகிறார்.\nமொக்கை பதிவு- 3 தமிழர்களே\n என்னை கடலில் தூக்கி போட்டாலும் அங்கேயும் எதாச்சும் கால்வாய் வெட்டி\nதூர் வாரி அதுல கொள்ளையடிக்க முடியுமானுதான் பார்ப்பேன்.\nஎன்னை கடலில் தூக்கி போட்டாலும் உப்பிலே ஊழல் செய்வேன்.\nஎன்னை கடலில் தூக்கி போட்டாலும் ...\nகொஞ்சம் பொறுங்க தலைவரே இன்னும் மாசம் தான் அப்புறம் உங்களுக்கு காம்பளிட் ரெஸ்ட் தான்.\n**பாரதி காணா புதுமை பெண் **\nNokia Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி\nஉங்களுடைய கை தொலைபேசியிலும் இலும் தமிழ் website ஐ பார்க்க முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான், உங்களுடைய phone இல் www.opera.com இங்கு செல்லவும்.opera for phones\nமொக்கை பதிவு- 2 பாட்டு பழசு...ரவுசு புதுசு...\n~கடைசி சாய்ஸ் ஒ.கே அதையே செஞ்சிடு \n~அப்பா அது பெரியவங்க வேலையா\nநடுநிசி நாய்கள் ஒரு திரை கண்ணோட்டம்.\nஇந்த படத்தின் இயக்குனர் கெளதம் வாசுதேவ மேனன்.\nதமிழ் சினிமாவில் தற்போது உள்ள முன்னணி இயக்குனர்களில் கௌதம் மேனனும் ஒருவர்.அவரது முதல் படம் மின்னலே முதல் கடைசியாக\nமக்கள் மனதை தொட்ட விண்ணைத்தாண்டி வருவாயா படம் மக்கள் மனதில் நின்ற படங்களாகவே இருகின்றன.நடுநிசி நாய்கள் இந்தப் பெயரைகேட்டும் பொழுது ஆரம்பத்தில் ஒண்ணுமே புரியாத மாதிரி\nகபிலனின் காதலர் தின ஏக்கம்\nகாதல் என்று எண்ணி கன்னியின்\nகவர்ச்சி வலைக்குள் மாட்டிடாதே நண்பா\n...கால ஓட்டம் -- ஏன் \nகிரிக்கெட் ரசிகர்களுக்கான கொண்டாட்டம் பிப் 19 முதல் ஆரம்பமாக உள்ளது.\nஇம்முறை உலகக்கிண்ணம் இந்திய,இலங்கை,பாகிஸ்தான்,பங்களாதேஷ்ஆகிய நாடுகளில் கூட்டாக நடை பெறுகின்றது.\nஉலகக்கிண்ணம் பற்றிய ஒரு சிறிய முன்னோட்டம்.\nஉலகக்கிண்ண ஒரு தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் வரிசையில்.\nஇது வரை நடந்த உலகக்கிண்ண போட்டிகளில் ஒரு வீரரின் அதிக ஓட்டங்கள்.\nஎந்த ஒரு மென்பொருளையும் நிறுவாமலேயே உங்கள் கணினியில் உங்களது கோப்புகளை யாரும் அறியாமல் மறைத்து வைக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா\nகீழே தரப்பட்டுள்ள வாக்கியங்களை எழுத்துபலகையைத்( Notepad ) திறந்து\nஅரசியல்ல இது எல்லாம் சாதாரணம் அப்பா\nஎன் அன்புக்குரிய தமிழ் உடன் பிறப்புகளான இலவசம் இலவசம் என்று அறிவித்தால் ஓடிவந்து ஓட்டு போடும் தமிழக மக்களே , நித்திரையால் அவதி படும் வேளைகளில் என்னை பாரட்டுவதுக்காகவே விழாக்கள் எடுத்து என்னை பாராட்டு மழையில் தூங்க வைக்கும் திரையுலக நண்பர்களே , அனைவருக்கும் எனது காதலர் தின வாழ்த்துக்கள் .\nஇலவசம் இலவசம் என்று மக்களுக்கு அள்ளித்தெளித்து இருக்கேன்\nகாலை எழுந்தவுடன் கசிப்பு -பின்பு\nகனிவு கொடுக்கும�� கொஞ்ச கள்ளு -மாலை\nமுழுவதும் மப்பு என்று வழக்கபடுத்திக்\nஅண்ணை நடந்து நடந்து மொபைல்ல கதையுங்கோவன் நேரம் போகுது.\nஆடியபாதம்- நான் மனிசியோட கதைக்கும்\nபோது நடந்து நடந்து கதைக்க மாட்டன்\nஆடிபாதம்- மனுசின்ர பேச்சை கேட்டு நான் நடக்கிறனான் என்று ஒருத்தரும் சொல்லக்கூடாது பாருங்கோ அது தான் .\nபுகைப்பட வடிவமைப்புக்கான இலவச மென்பொருட்கள் (Free Online Photo Editing Softwares)\nபுகைப்படங்களை வடிவமைப்பதற்கென பல்வேறு வகையான மென்பொருட்கள் இன்று இணையத்தளங்களிலும் மென்பொருள் காட்சியகங்களிலும் கிடைக்கின்றன. இவற்றில் சிலவற்றை இலவசமாகவும் சிலவற்றை பணம் செலுத்தியும் பெற்றுக்கொள்ள முடியும். அதைவிட இணையவழியிலான மென்பொருட்கள் பல இன்று இணையத்தில் காணப்படுகின்றன.\nஇணையவழியில் புகைப்படங்களை வடிவமைப்பதற்கென சிறப்பாக உருவாக்கப்பட்ட இணையமென்பொருட்கள் தான் இவை.இவற்றை பயன்படுத்த நீங்கள் இந்த இணையத்தளங்களில் சென்று பதிவு செய்து செய்துகொண்டால் போதும். இவை முற்று முழுதான இலவச இணையவழியிலான மென்பொருட்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதொரு விடயம்.\nவிஜய் யின் TOP 5 மொக்கை படங்கள்\nநான் விஜய் படத்திற்கு முதல் நாளே போய் விட்டால் பெரும்பாலும் அது மொக்கை படமாவே போய் விடுகிறது.உதாரணம் அழகிய தமிழ் மகன் (படத்தின் தலைப்பே கொடுமைய இருக்கு) நான் பார்ப்பதால் அது மொக்கை படமா அல்லது அவர் நடிப்பது எல்லாமே மொக்கை படமா என கேட்காதிர்கள் ஏன்னா என பதில் அல்லது அவர் நடிப்பது எல்லாமே மொக்கை படமா என கேட்காதிர்கள் ஏன்னா என பதில் தெரியலையேப்பா..( நாயகன் பாணி )\n1. நாளைய தீர்ப்பு - அவரோட முதல்\nபில்கேட்ஸ் எடுக்கும் தமிழ் படங்கள்\n1. சின்ன புரோகிராம் பெரிய புரோகிராம்\nமாரடைப்பிற்கு சத்திர சிகிச்சையில்லாமல் தீர்வு\nஇரத்தக் குழாயில் இருக்கும் அடைப்பை 'மினி குண்டு கொழுப்பு' மூலம் தகர்க்கும் அதி நவீன லேசர் சிகிச்சை முறையினை பிரித்தானிய\nஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். உடலின் அதிகப்படியான கொழுப்பு இரத்த நாளங்களில் படிவதால் இரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.\nகவனிக்காமல் விட்டால் மாரடைப்பு போன்றவை ஏற்பட்டு உயிரை பறிக்கும் அபாயமும் உள்ளது. இவர்களுக்கு 'பைபாஸ் சேர்ஜரி'\nதக்காளிப் பழமு‌ம் சரும‌‌‌ப் பாதுகா‌ப்பு‌ம்\nதக்காளி என்பதும் ஏதோ குழம்பு வைப்ப��ற்குத் தேவையான ஒன்று என்றே அனைவரும் கருதுகின்றனர். தக்காளியும் பழ வகைகளில் ஒன்றுதான் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.\nபழங்களைச் சாப்பிடுவதைப் போலவே தக்காளிப் பழத்தையும் அப்படியே சாப்பிட்டால் உடலிற்கு வளத்தையும் நல்ல பலத்தையும் கொடுக்கும்.\nஉங்கள் கணனியில் (Folder) ஒன்றுக்கு (Password) கொடுத்து மற்றவர்கள் அதனைத் திறக்க முடியாமல் பாதுகாக்க\nWindows XP தொகுப்பிலேயே கோப்புறை(Folder) ஒன்றைப் கடவுச்சொல்(password) கொடுத்துப் பாதுகாக்க இரண்டு வழிகள் தரப்பட்டுள்ளன. Windows operating System க்கு என சில இலவசமாக தரவிறக்கம்(Download) செய்து பயன் படுத்தும் நிரல்களும் உள்ளன.\n1. உங்கள் அலுவலகக் கணனியில் உங்களுக்கென பயனர் கணக்குடன் (user Account) கடவுச்சொல் உள்ளதாக இருந்தால் . அதன் File System என்.டி.எப்.எஸ். (NTFS) ஆக இருக்கும்.\nவாழ்வே மாயம், இந்த வாழ்வே மாயம் , என் வாழ்வே ஒரு காதல் காயம் \nசினேகிதம் ஜயோ என்னால சந்தோசத்த\nகொண்டாட முடியலயே பார்க்கிறவன் கேவலமா நினைப்பான் எண்டதுக்காக கொண்டாடாம விடேலாது ஏனுண்டா\nவாழ்கேல இப்பிடியானது ஒரு நாள் தான் வரும்\nஇன்று ஞாயிறு நண்பனின் கொண்டாட்டம் ஒன்று\nஎனக்கு கையும் ஓடல காலும் ஓடலடா சாமி\nஒரு கணனியில் இருந்து ஒரே சமயத்தில் இரண்டு,மூன்று skype கணக்குகளில் இருந்து மற்றவர்களுடன் உரையாட.\nநீங்கள் ஏற்கனவே உங்கள் கணனியில் SKYPE பதிவிறக்கம் செயப்பட்டு இருக்கும். ஆனால் இரண்டு அல்லது மூன்று பேர் ஒரே சமயத்தில் தங்கள் SKYPE கணக்குகளை பயன்படுத்தி ஒரு கணனியில் மற்றவர்களுடன் உரையாடல் நடத்த முடியாது ஒருவர் மட்டுமே SKYPE இல் உரையாட முடியும். ஆனால் தற்பொழுது SKYPE LAUNCHER என்ற மென்பொருளை பயன்படுத்தி ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று நபர்கள் ஒரு கணனியில் இருந்து தங்களின் SKYPE கணக்குகளை பயன்படுத்தி மற்றவர்களுடன் உரையாடல்களை நடத்த முடியும் .மென்பொருளை பதிவிறக்கம் செய்ய .\n தமிழ் சினிமாவில் முதல் முறையாக\nஇணைந்து ராவணாவுக்குப் பிறகு மணிரத்னம்\nஇயக்கும் இந்தப் புதிய படத்தில் நடிப்பதாக\nஇந்தப் படத்துக்கு சன் பிக்சர்ஸ்\nமறதியை விரட்ட ஒரு உத்தி\nசற்று முன் கேட்ட டெலிபோன் நம்பரை உடனே திருப்பிச் சொல்ல முடிகிறது. ஒரு மணிநேரம் கழித்து அதே நம்பர் மறந்துவிடுகிறது. ஆனால் நமது சொந்த டெலிபோன் எண், பிறந்த தேதி போன்ற நம்பர்கள் என்றும் மறப்பதில்லை. ஏன் இப்படி நமக்கு இரண்டுவித ஞாபகசக்தி இருக்கிறது.\nஅன்னை மரியாவின் கண்களில் இருந்து கண்ணீர் அமெரிக்காவில் அதியசம் படங்கள் மற்றும் வீடியோ இணைப்பு.\nஅமெரிக்காவின் Ohio மாநிலத்தில் எழுந்தருளி இருக்கும் புனித அன்னை மரியாள் சிலை ஒன்றில் இருந்து கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக கண்ணீர் வடிகின்றது.\nஏராளமானவர்கள் நேரில் வந்து இந்த அதிசயத்தை பார்த்துச் செல்கின்றனர்.\nஅதிசயத்தை காண வருபவர்களில் சிலர் மரியாள் மீது நம்பிக்கை உடையவர்கள். சிலர் நம்பிக்கை இல்லாதவர்கள். ஆயினும் மரியாள் சிலையில் இருந்து கண்ணீர் ஒழுகுகின்றமையைப் பார்த்து மெய் சிலிர்த்துப் போய் ஆச்சரியத்தில் ஆழ்ந்து உள்ளார்கள்.\n ஏமாறாமல் இருக்க பாதுகாப்பான வழிகள்\nஇன்டர்நெட் மற்றும் இமெயில் வழி பலர் ஏமாற்றப்படுவதாக செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.\nசிறிது சலனப் பட்டாலும், நாம் நிதானம் தவறி, நம்மை ஏமாற்றத் திட்டமிடுபவர்களின் வலைகளில் விழுந்து நம் நிம்மதியை, நிதியை இழந்துவிடுகிறோம்.\nஇது போல பலியாகாமல் இருக்க, நாம் எடுக்க வேண்டிய சில முன்னெச்சரிக்கைகளை இங்கு பார்க்கலாம்.\nஉலகின் மிகப் பிரமாண்டமான எந்திரன்\nதியாக சுடர் முருகதாசன்,முத்துக்குமார் உட்பட வீர 19 மறவர்களின் 2ம் ஆண்டு நினைவாக\nசனி மாலை 6 - 10 மணி வரை\n[ பதிவுகளை தேட ]\nகணணி வைரஸ்கள் ஒரு விரிவான பார்வை\nவிஜய் ரசிகர்களுக்கு மட்டும் இலவசம் இலவசம்...\nஅழிக்க முடியாதவாறு கோப்புக்களை (Folders) எவ்வாறு உ...\nகடைதெரு நாயகி யார் கட்டுப்பாட்டில் \nமொக்கைபதிவு-5 சுவாமி நித்தியானந்தரும் கவுண்டமணியும...\nஎழுத்துப்பலகையினை நாட்குறிப்பாக பயன்படுத்த இலகுவான...\nபோட்டு உடைத்தார் மைனா இயக்குனர்..\nகோமுண்டி தலையனும் தவளை வாயனும்.\n2011ம் ஆண்டிக்கான ஆஸ்கார் விருது கனிமொழிக்கு வழங்...\nகணணி திரையிலுள்ள(Desktop) சின்னங்களை (Icons) எவ்வா...\nமரணத்திலும் மரணிக்காத உண்மை காதல் வீடியோ\nமொக்கை பதிவு-4 பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் .\nபிளாக்கரில் இருந்து NavBar ஐ நீக்குவது எப்பிடி\nகருணாநிதி தேர்தலில் தோல்வி அடைய காரணங்கள்\nஎன்றென்றும் நினைவில் இருக்கும் என் கிராமத்து நண்பர...\nநண்பன் ( ஷங்கர் ) 3 இடியட்ஸ்.\nமொக்கை பதிவு- 3 தமிழர்களே\n**பாரதி காணா புதுமை பெண் **\nNokia Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி\nமொக்கை பதிவு- 2 பாட்டு பழசு...ரவுசு புதுசு...\nநடுநிசி நாய்��ள் ஒரு திரை கண்ணோட்டம்.\nகபிலனின் காதலர் தின ஏக்கம்\nஅரசியல்ல இது எல்லாம் சாதாரணம் அப்பா\nபுகைப்பட வடிவமைப்புக்கான இலவச மென்பொருட்கள் (Free ...\nவிஜய் யின் TOP 5 மொக்கை படங்கள்\nபில்கேட்ஸ் எடுக்கும் தமிழ் படங்கள்\nமாரடைப்பிற்கு சத்திர சிகிச்சையில்லாமல் தீர்வு\nதக்காளிப் பழமு‌ம் சரும‌‌‌ப் பாதுகா‌ப்பு‌ம்\nஉங்கள் கணனியில் (Folder) ஒன்றுக்கு (Password) கொடு...\nவாழ்வே மாயம், இந்த வாழ்வே மாயம் , என் வாழ்வே ஒரு க...\nஒரு கணனியில் இருந்து ஒரே சமயத்தில் இரண்டு,மூன்று s...\n தமிழ் சினிமாவில் முதல் முறையாக\nமறதியை விரட்ட ஒரு உத்தி\nஅன்னை மரியாவின் கண்களில் இருந்து கண்ணீர் அமெரிக்கா...\n ஏமாறாமல் இருக்க பாதுகாப்பான வழிகள்\nஉலகின் மிகப் பிரமாண்டமான எந்திரன்\n[ பிரபல்யமான பதிவுகள் ]\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க \nஒரு பார்வை தன்னம்பிக்கை பற்றியும் பர்சனாலிட்டி டெவலப்மென்ட் பற்றியும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வந்திருந்தாலும் கோபிநாத் அவர்களின் இந்த...\nக வர்ச்சி நடிகைகளில் பிரபல நடிகை இலியானா இவருக்கென்று மூன்று ரகசிய ஆசைகள் இருக்கிறதாம். அந்த ரகசிய ஆசைகளில் முதல் ஆசை, \"சினிமாவில் சொந...\nமுப்பரிமாணத்தில்(3D) ஆபாச படம் Video Tailer இணைப்பு .\nஆபாசத் திரையுலகில் மாபெரும் சாதனை ஒன்று நிகழ்ந்துள்ளது. செக்ஸ் அன் சென் எனும் திரைப்படம் முதல் முறையாக வெளியிடப்பட்ட முப்பரிமாண (3D...\nமாறிவரும் நவீன காலத்தில் பல விதமான புதிய கலாச்சாரங்கள் தோன்றி மறைந்து கொண்டுதான் இருக்கின்றன.இன்றைய ஆண்கள் பெண்கள் போல தலை முடியை வளர்த்து ...\n1/2 நிர்வாண கோலத்தில் ரீமாசென்.\nரீமாசென் நடித்த வங்க மொழிப்படம் இட் ஸ்ரீஹந்தா தமிழில் இளவரசி என்ற பெயரில் வெளியாக உள்ளது. இதில் அரை நிர்வாண கோலத்திலும், ஆபாசமாகவும் ரீமாச...\nஉடலுறவை தவிர்த்தால் விளைவு .......\nஆணும், பெண்ணும், ஒரு குறிப்பிட்ட பருவ வயதிற்கு வந்தபின்னர், தவறாமல் உடலுறவு கொள்ள வேண்டியது அவசியம் என்கிறது காமசூத்திரம். இயற்கையின் படை...\nஆண்களின் ஆண்மையை அழிக்கும் பெண்கள் \nபெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி...\nபாலாவின் அவன் இவன் திரை விமர்சனம்\nநடிகர்கள்:ஆர்யா,விஷால்,மதுசாலினி,ஜனனி ஐயர். இயக்கம்: பாலா இசை : யுவன் தயாரிப்பு : கல்ப்பாத்தி அகோரம் பல மக்களின் எதிர்பார்ப்புக...\nகம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் நிச்சயமாக அறிந்து இருக்க வேண்டி Shortcut Keys\nஇன்றைய உலகில் கணினி(கம்ப்யூட்டர்) இல்லாமல் வாழ்க்கை நினைத்து கூட பார்க்க முடியாது.அந்த அளவுக்கு கணினி எமது அன்றாட வாழ்வின் தேவையாகி வ...\nகுழந்தையை கொன்ற முதலை. படங்கள் இணைப்பு\nகுழந்தையை விழுங்கிய முதலையை மக்கள் ஒன்று சேர்ந்து அடித்துக் கொன்று முதலையின் உடலில் இருந்து குழந்தையில் இறந்த உடலை மீட்கும் படங்கள் கீழே. ...\n[ இப்பொழுது இணைப்பில் ]\n[ முகநூலில் (Facebook) எம்முடன் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthur-vns.blogspot.com/2011/10/8.html", "date_download": "2018-07-20T03:09:43Z", "digest": "sha1:3QBPL4JCNDNDPGPO4HGF7OSFCW7CUVYW", "length": 21376, "nlines": 329, "source_domain": "puthur-vns.blogspot.com", "title": "நினைத்துப்பார்க்கிறேன்: பிரிந்தவர் கூடினால் ....???????? 8", "raw_content": "\nசனி, 8 அக்டோபர், 2011\nமறுநாள் (14-08-2011) காலை 5 மணிக்கே எழுந்து\nகுளித்து கோவிலுக்கு செல்ல தயாரானோம்.6 மணிக்கு\nசுடச்சுட கொடுக்கப்பட்ட காபியை குடித்துவிட்டு,\nபேருந்தில் நடராஜர் கோவிலுக்கு கிளம்பினோம்.\nசிலர்,வேறு அலுவல்கள் இருந்ததால் எங்களுடன்\nஜெயராமனும் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு\n(நண்பர் ஜெயராமன் அவர்கள் தீவிர வைணவர்.\nஅப்போதே(1962 ல்) நெற்றியில் ‘திருமண்’ இட்டே\nவகுப்புக்கு வருவார். அவர் எங்கள் ஊருக்கு அருகில்\nஉள்ள ஸ்ரீமுஷ்ணம் என்ற ஊரை அடுத்த சிற்றூரை\nசேர்ந்தவர். எங்கள் வகுப்பில் திருமணமான மாணவர்\nஅவர்தான்.எனக்கு தூரத்து உறவினரும் கூட.)\nநாங்கள் கோவிலுக்கு சென்றபோது, ஆந்திர\nமாநிலத்திலிருந்து நிறைய பேர் வந்திருந்ததால்,\nநடராஜர் நடனமாடும் ‘கனகசபை’க்கு சென்று\nஅருகில் மூலவரை தரிசிக்க கூட்டம் அலை\nமோதியது. அதனால் அருகே உள்ள\nஅமைந்திருக்கும் திருச்சித்திர கூடத்தில் நின்று\nபெருமாளையும் ஒரு சேர தரிசித்தோம்.\n(நடனமாடும் அம்பலத்தரசன் தெற்கு திசை நோக்கி\nதிசை நோக்கி சயன நிலையில் இருப்பதாலும்,\nஅந்த இடத்தில் நின்று வணங்கினால் இரு\nகடவுளையும் ஒரே நேரத்தில் வணங்கமுடியும்.\nஇது தில்லைக்கே உள்ள சிறப்பு.)\nவணிகவியலில் முனைவர் பட்டம் பெற்று\nதலைமை பட்டராக இருப்பவர், நண்பர்\nதிருமால் சன்னிதிக்குள் அழைத்து சென்று\nபிறகு தாயார் சந்நிதிக்கு சென்று தரிசனம் செய்து\nவிட்டு, வெளியே வந்து சிவகாமி அம்ம��்\nசன்னிதிக்கும் சென்று தரிசனம் செய்தோம்.\nஒரே குழுவாக வந்த நாங்கள் கோவிலுக்குள்\nபிரிந்துவிட்டதால் அனைவரும் ஒரே நேரத்தில்\nகோவிலை விட்டு வர இயலவில்லை. எல்லோரும்\nவந்து பேருந்தில் ஏறி கிளம்பும்போது மணி 9\nஆகிவிட்டது. அதனால் தில்லை காளி அம்மன்\nகோவிலுக்கு செல்ல இருந்த திட்டத்தை, கைவிட்டு\nநண்பர் ஜெயராமன் தன் செலவில் எல்லோருக்கும்\nபெருமாள் கோவிலிலிருந்து பிரசாதம் வாங்கி\nவந்திருந்தார். அதையும், காலை சிற்றுண்டியையும்\nசாப்பிட்டுவிட்டு,10 மணி சுமாருக்கு பிச்சாவரம்\nபேருந்து கிளம்பியதும்,எனக்கு 1963 ஆம் ஆண்டு\nபிச்சாவரம் சென்றது நினைவுக்கு வந்தது.\nஅப்போது நாங்கள் இரண்டாம் ஆண்டு மாணவர்கள்.\nஎங்களது வேளாண் தாவரவியல் பேராசிரியர்\nடாக்டர் இராஜசேகரன் அவர்கள், எங்களை ஒரு\nஞாயிற்றுக்கிழமை காலையில் அங்கு உள்ள\nசுரபுன்னை காடுகளைக் காண்பிக்க அழைத்து சென்றார்.\nநாங்கள் அனைவரும் சைக்கிளில் சென்றோம்.எங்கள்\nபேராசிரியரோடு எங்கள் பல்கலைக்கழ தாவரவியல்\nநாங்கள் அப்போது சென்றது 10 கிலோ மீட்டர்\nதொலைவில் இருந்த தெற்கு பிச்சாவரத்துக்கு.\nபிச்சவரத்தில் உள்ள உப்பங்கழி(Backwater) கடலில்\nகலக்கும் இடம் அருகே உள்ள ஒரு சிற்றூரில்\nசைக்கிளை விட்டுவிட்டு,படகில் ஏறி சுரபுன்னை\nகாடுகளை பார்த்ததும்,அந்த தாவரங்கள் பற்றி\nஆனால் இந்தக் தடவை பேருந்து வடக்கு நோக்கி\nபயணித்து கிள்ளை என்ற ஊரை கடந்து வடக்கு\nபிச்சாவரத்தை அடைந்ததால்,15 கிலோ மீட்டர்\nபிச்சாவரம் பற்றி அநேகம் பேருக்கு தெரிந்து\nஇருக்கும். தெரியாதவர்களுக்காக விவரம் இதோ.\nசிதம்பரத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில்\nஉள்ள கடலை ஒட்டியுள்ள இந்த ஊரில்தான்\nஅலையாத்தி (சுரபுன்னை) காடுகள் உள்ளன.\nஉலகத்திலேயே மிகப்பெரிய இரண்டாவது காடு\nஇது என்பதும் இதனுடைய பரப்பளவு சுமார்\n2800 ஏக்கர்கள் என்பதும் இங்கு அரிய வகையைச்\nசேர்ந்த Avicennia மற்றும் Rhizophara போன்ற\nதாவரங்கள் உள்ளன என்பதும் நாம்\nஆனால் இத்தகைய காடுகள் பற்றி 1975 வரை\nவேளாண் அறிவியல் மாணவர்களைத் தவிர)\n1975 ஆம் ஆண்டு திரு இராம.வீரப்பன்\nஅவர்களால் எம்.ஜி, ஆர் அவர்களை வைத்து\nஅவை படத்தில் காண்பிக்கப்பட்டதும் தான்\nஅநேகருக்கு இந்த இடம் பற்றி தெரிய வந்தது.\nபின் திரு எம்.ஜி, ஆர் முதல்வர் ஆனதும்\nஇந்த இடத்தை தமிழ்நாடு சுற்றலாத்துறை\nசமீபத்த��ல் வந்த திரு கமலஹாசனின்\n‘தசாவதாரம்’ திரைப்படமும், இந்த அழகான\nகாட்டின் ஒரு பகுதியை நமக்கு காட்டியது\nநாங்கள் பிச்சாவரம் அடைந்தபோது அங்கே\nஏராளமான வாகனங்கள் இருப்பதைப் பார்த்ததும்\nதான் தெரிந்தது, நாங்கள் தவறான நாளை\nமூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை\nஇருந்ததால் அநேக சுற்றுலா பயணிகள்\nநம்மால் படகுப்பயணம் மேற்கொண்டு அந்த\nநாங்கள் இறங்கி விசாரித்தபோது, அப்போது\nமொத்தம் நான்கு படகுகள்தான் இயக்கப்படுகின்றன\nஎன்றும், வரிசைப்படி அந்த படகில் பயணிக்க நேரம்\nஆகும் என்று தெரிந்தது. இருந்தாலும் காத்திருந்து\nபார்த்து செல்வது நாங்கள் முடிவெடுத்ததால்\nநண்பர் கோவிந்தசாமி அவர்கள் எங்களுக்காக\nவரிசையில் நின்று பயணச்சீட்டு எடுத்தார்.\nஎங்கள் குழுவுக்கு 6 படகுகள் தேவைப்பட்டதால்\nஎங்களுக்கு நேரம் 12 மணியிலிருந்து 1.45 வரை\nஒதுக்கப்பட்டது. ஒவ்வொரு படகிலும் 8 பேர்\n100 ரூபாய் கட்டணம் என்று சொன்னார்கள்.\nநாங்கள் அங்கு சென்றபோது நேரம் காலை 10.45.\nபயணிகளை ஏற்றி சென்ற படகு வரும் வரையில்\nநாங்கள் படகுத்துறை அருகே இருந்த தங்குமிடத்தில்\nஅப்போது நான் கரையில் இருந்து எடுத்த\nஎங்களுக்கான படகு வரும் வரையில் நான் எனது\nஇடுகையிட்டது வே.நடனசபாபதி நேரம் முற்பகல் 7:15\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகடம்பவன குயில் 8 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 9:34\nசிதம்பரம் அருகில்தான் பிச்சாவரம் என்பது உங்கள் கட்டுரைபடித்தபின்தான் தெரிந்தது. அடு்த்தமுறை செல்லும்போது கண்டிப்பாய் போகவேண்டும். பயணக்கட்டுரை எளியநடையில் அமைந்திருந்தது. படங்கள் அருமை\nவைரை சதிஷ் 8 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:39\nவே.நடனசபாபதி 8 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:41\nவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி கடம்பவன குயில் அவர்களே. பிச்சாவரம் அவசியம் பார்க்கவேண்டிய இடம்.\nவே.நடனசபாபதி 8 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:53\nவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு வைரை சதீஷ் அவர்களே\nசென்னை பித்தன் 8 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:42\nஅழகிய படங்களுடன் அருமையான பயணக்கட்டுரை.\nவே.நடனசபாபதி 9 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 7:30\nகருத்துக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n'வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன்'\nஎ���து முழு சுயவிவரத்தைக் காண்க\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nநான் இரசித்த நூல்கள் (3)\nஉள்ளாட்சி தேர்தலும், உறங்கும் அரசு இயந்திரமும்.\nவழங்கியவர் திரு சென்னை பித்தன்\nமூன்றாம் மற்றும் நான்காம் விருதுகள்\nவழங்கியவர்கள் திரு KILLERGEE & திரு மதுரைத்தமிழன்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veltharma.blogspot.com/2013/05/blog-post_8.html", "date_download": "2018-07-20T03:17:42Z", "digest": "sha1:AMX3TCDPJHP7N4LIHTV22FJBOTZLE7D7", "length": 43317, "nlines": 892, "source_domain": "veltharma.blogspot.com", "title": "வேல் தர்மா: ராஜபக்சவிற்கு சீனாவில் இருந்து ஓர் அபாயச்சங்கு", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nராஜபக்சவிற்கு சீனாவில் இருந்து ஓர் அபாயச்சங்கு\nமஹிந்த ராஜபக்ச சகோதரர்களுக்கு ஆலோசனை சொல்ல என்று ஒரு பெரும் கூட்டம் இருக்கிறது. இதுவரை அவர்களின் பல வெற்றிகளுக்கு அந்த ஆலோசனை சொல்லும் கூட்டம் முக்கிய பங்காற்றியிருக்கிறது. ஆனால் புவிசார் கேந்திரோபாயம் (Geo-strategic) தொடர்பாகவும் அதன் நீண்டகால அடிப்படையிலான மாற்றம் தொடர்பாகவும் ஆலோசனை சொல்வதென்பது கடினமான விடயம் என்பதை ராஜபக்ச சகோதரர்களோ அவரது ஆலோசகர்களோ உணர்ந்திருக்க வில்லை.\nபோர் முடிந்த பின்னர் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூனுடன் கூட்டறிக்கை ஒன்றை விட்ட மஹிந்த அந்த அறிக்கையில் இலங்கையில் நடந்த போரின் போது நடந்த அத்துமீறல்கள் தொடர்பாக ஒரு நம்பகரமான விசாரணையை மேற்கொள்வதாகவும் இலங்கை இனப்பிரச்சனைக்கு இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் கீழ் தீர்வுகாணப்படும் என்றார். பின்னர் மஹிந்த ராஜபக்ச தன்னைச் சந்திக்க வருபவர்களிடமும் தான் செல்லுமிடங்களிலும் பொறுப்புக் கூறல் தொடர்பான நம்பகரமான விசாரணை, இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணல் பற்றி வாக்குறுதி அளிப்பதற்கு மஹிந்த ராஜ்பக்ச தயங்குவதில்லை. சில சமயங்களில் 13இற்கு மேலே செல்வேன ன்றும் கூறியதுண்டு. பின்னர் தனது அரசியல் கூட்டங்களில் அதிகாரப் பரவலாக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை, இலங்கையில் போர்க்குற்றம் ஏதுவும் நடக்கவில்லை, நான் எனது எந்த ஒரு படைவீரனையும் தண்டிக்க மாட்டேன் எனச் சூளுரைப்பதுமுண்டு.\nபல மனித உரிமை அமைப்புக்களினதும் மேற்கு நாடுகளினதும் வேண்டுகோள்களையும் அழுத்���ங்களையும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக்கழத்தின் தீர்மானங்களையும் இலங்கை இதுவரை வெற்றிகரமாகப் புறந்தள்ளி வருகிறது. இலங்கை சீனாவின் பக்கம் சார்ந்து போகக் கூடாது என்று மேற்கு நாடுகளும் இந்தியாவும் மஹிந்த அரசுக்கு எதிராக கவனமாக காய்களை நகர்த்துகின்றன. இந்தச் சீனத் துருப்புச் சீட்டை ராஜபக்சேக்கள் தந்திரமாகக் கையாண்டு இந்தியாவை தமது இராசதந்திரக் கைக்கூலியாகவே மாற்றி விட்டனர். ஐநா மனித உரிமைக் கழகத்தில் கொண்டுவரப்பட்ட இரண்டு தீர்மானங்களின் கடுமையை ராஜபக்சேக்கள் இந்தியாவின் மூலமாக குறைத்துவிட்டனர்.\nஎத்தனை நாள் ராஜபக்சேக்களால் இந்த சீனப் பூச்சாண்டித் துருப்புச் சீட்டை வைத்து விளையாட முடியும் என்ற கேள்விக்கு விடை தேடினால் முதல் நினைவிற்கு வருவது 17-05-2011-ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் லிபியாவிற்கு எதிரான தீர்மானம் - 1973தான். இத் தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விட்டபோது எதிர்த்து வாக்களிப்பவர்கள் வாக்களிக்கலான் என அவைத் தலைவர் சொன்னவுடன் ஐநா பாதுகாப்புச் சபையின் ஒளிப்பதிவுக் கருவிகள் யாவும் சீனப் பிரதிநிதியை நோக்கித் திரும்பின. அவரது கை ஒற்றை விரல் மேல் நின்றபடியும் மற்ற விரல்கள் மடித்தபடியும் மேல் எழும்பும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் சீனப் பிரதிநிதியின் கை மேசையிலேயே இருந்தது. விளைவு லிபியாமீது நேட்டோப்படைகளின் விமானங்களில் இருந்தும் கடற்படைக் கப்பல்களில் இருந்து குண்டு மழை பொழியப்பட்டது. இறுதியில் மும்மர் கடாஃபி கிளர்ச்சிக்காரர்களிடம் அகப்பட்டு அடித்தும் சுட்டும் கொல்லப்பட்டார். இவையாவும் நடக்கும் என்று தெரிந்தும் தனது வர்த்தக நலன்கள் புவிசார் கேந்திரோபாயங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் என்று தெரிந்தும் சீனா தனது இரத்து அதிகாரத்தை பாவித்து தீர்மானம்-1973ஐத் தடுக்கவில்லை. அடுத்து சீனாவின் ஒரே ஒரு நெருங்கிய நட்பு நாடும் அதன் அயல் நாடுமான வட கொரியாவிற்கு நேற்று (07/05/2013) செய்தது இலங்கைக்கான ஓர் அபாயச் சங்காக ஒலிக்கிறது. சீன அரச வங்கியான Bank of China வட கொரியாவின் வங்கியுடனான தனது நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் பராம் ஒபாமா சீனா வட கொரியாவிற்குச் செய்யும் தனது நீண்டகால அடிப்படையிலான உதவிகளை நிறுத்த வேண்டும் என்ற வேண��டுகோளிற்கு ஏற்பவே இது செய்யப்பட்டது. ஏற்கனவே பல நாட்டு வங்கிகள் வட கொரியாவுடனான தமது நடவடிக்கைக்களை நிறுத்தியுள்ள நிலையில் சீனாவைன் இந்த நகர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வட கொரியா தொடர்பாக சீனா பன்னாட்டுச் சமூகம் எனப்படும் மேற்கு நாடுகளுடனும் ஐக்கிய நாடுகள் சபையுடனும் ஒத்துழைக்க தாயாராக உள்ளது என்று உறுதியாகக் கூறலாம்.\nவட கொரியாவை அதன் போக்கில் விட்டால் அது அமெரிக்காவைத் தாக்கக்கூடிய ஏவுகணைகளையும் அணுக்குண்டுகளையும் உருவாக்கிவிடும் என அமெரிக்கப் பாதுகாப்புத் துறை நம்புகிறது. அதனால் வட கொரியாவிற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் அமெரிக்கா இருக்கிறது. வட கொரிய ஆட்சி கவிழ்ந்து அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான தென் கொரியாவும் வட கொரியாவும் இணைந்து ஒரு பெரும் அமெரிக்க நாடு உருவாகுவதை சீனா விரும்பவில்லை. ஆனாலும் வட கொரியாவிற்கு எதிராக அமெரிக்கா எடுக்கும் நடவடிக்கைக்களுக்கு சீனா தடையாக இருக்க முடியாமல் இருக்கிறது. அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யாமல் சீனாவால் இருக்க முடியாது. சீனாவிடம் கடன் வாங்காமல் அமெரிக்காவால் இருக்க முடியாது. இந்த ஒருவரில் ஒருவர் தங்கியிருக்கும் நிலையில் மாற்றம் தற்போது இல்லை. மத்திய கிழக்கில் சீனாவுடன் இனைந்து செயற்பட அமெரிக்க தனது விருப்பத்தை தெரிவித்துள்ளது. அங்கு ஒருவருக்கு ஒருவர் முரண்பட்டுச் செயற்படாமல் இருவரும் இணைந்து மத்திய கிழக்கை சுரண்டுவது எப்படி என்று முடிவெடுக்கலாம். இதே நிலை இலங்கையிலும் ஏற்படலாம்.\nசீனா உலகப் பொருளாதார பெரு வல்லரசாகவும் படைத்துறைப் பெரு வல்லரசாகவும் மாறும் என்ற எதிர்பார்ப்புடன் ராஜபக்சேக்களின் ஆலோசகர்கள் கூறிய ஆலோசனைக்கேற்ப நிறைய முட்டைகளை ஒரு கூடையில் வைத்து விட்டார்கள். ஆனால் சீனா லிபியாவைக் கைவிட்டது போலவும் வட கொரியாவைக் கைவிடுவது போலவும் ராஜபக்சேக்களுக்கு நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகள���ம்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nஇஸ்ரேல் ஓர் அசைக்க முடியாத நாடா\nஇஸ்ரேலின் விருப்பத்திற்கு ஏற்ப அமெரிக்கா செயற்படுகின்றது. இஸ்ரேலின் செயற்பாடுகளுக்கு இரசியா எதிர்ப்புக் காட்டாமல் அனுசரித்துப் போகின்றது...\nவட கொரியாவின் மூக்கை அமெரிக்காவின் F-35 உடைக்குமா\nஅணுக்குண்டு உற்பத்தியிலும் அவற்றைக் காவிச் செல்லக் கூடிய ஏவுகணை உற்பத்தியிலும் வட கொரியா காட்டும் அதீத அக்கறையும் தடுக்க முடியாத வெற்றியு...\nஅமெரிக்க டாலருக்கு வைக்கப்படும் ஆப்பு\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nமலேசிய விமானத்தை விழுத்தியது யார்\nவளர்த்த கடாக்களைப் பலியெடுக்கும் பாக்கிஸ்த்தான்\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு மானங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\nகாணொளிக் கவிதைகள் - Click on pictures\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvptrendsetter.wordpress.com/2013/06/25/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-07-20T03:16:34Z", "digest": "sha1:K5YKUDOHQELIGKP4MATEYO2773LAYVEX", "length": 24740, "nlines": 458, "source_domain": "mvptrendsetter.wordpress.com", "title": "சித்தர்கள் போற்றித்தொகுப்பு – Trend Setter", "raw_content": "\nஓம் சுப்ரமணியர் திருவடிகள் போற்றி\nஓம் சுப்ரமணியர் திருவடிகள் போற்றி\nஓம் சுப்ரமணியர் திருவடிகள் போற்றி\nதிருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்\nதிருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்\nதிருவடி ஞானம் சிறைமலம் மீட்கும்\nதிருவடி ஞானமே திண்சித்தி முத்தியே\nஞானியர்களின் திருவடி பூஜைதான் உண்மை ஆன்மிகம் என்று உலகறியச் செய்யும் வள்ளல், பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் தொகுத்து வழங்கிய\nஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி\nஓம் அகப்பைச்சித்தர் திருவடிகள் போற்றி\nஓம் அசுவினித்தேவர் திருவடிகள் போற்றி\nஓம் அத்திரிமகரிஷி திருவடிகள் போற்றி\nஓம் அநுமான் திருவடிகள் போற்றி\nஓம் அம்பிகானந்தர் திருவடிகள் போற்றி\nஓம் அருணகிரிநாதர் திருவடிகள் போற்றி\nஓம் அருள்நந்தி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி\nஓம் அல்லமாபிரபு திருவடிகள் போற்றி\nஓம் அழுகண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி 10\nஓம் இடைக்காடர் திருவடிகள் போற்றி\nஓம் இராமலிங்க சுவாமிகள் திருவடிகள் போற்றி\nஓம் இராமதேவர் திருவடிகள் போற்றி\nஓம் இராமானந்தர் திருவடிகள் போற்றி\nஓம் உமாபதி சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி\nஓம் ஒளவையார் திருவடிகள் போற்றி\nஓம் கஞ்சமலைச்சித்தர் திருவடிகள் போற்றி\nஓம் கடைப்பிள்ளைச்சித்தர் திருவடிகள் போற்றி\nஓம் கடுவெளிச்சித்தர் திருவடிகள் போற்றி\nஓம் கண்ணானந்தர் திருவடிகள் போற்றி 20\nஓம் கண்ணிச்சித்தர் திருவடிகள் போற்றி\nஓம் கனநாதர் திருவடிகள் போற்றி\nஓம் கணபதிதாசர் திருவடிகள் போற்றி\nஓம் கதம்பமகரிஷி திருவடிகள் போற்றி\nஓம் கபிலர் திருவடிகள் போற்றி\nஓம் கமலமுனிவர் திருவடிகள் போற்றி\nஓம் கருவூர்தேவர் திருவடிகள் போற்றி\nஓம் கல்லுளிச்சித்தர் திருவடிகள் போற்றி\nஓம் கலைக்கோட்டு முனிவர் திருவடிகள் போற்றி\nஓம் கவுபாலச்சித்தர் திருவடிகள் போற்றி 30\nஓம் கனராமர் திருவடிகள் போற்றி\nஓம் காகபுஜண்டர் திருவடிகள் போற்றி\nஓம் காசிபர் திருவடிகள் போற்றி\nஓம் காலாங்கிநாதர் திருவடிகள் போற்றி\nஓம் குகை நமச்சிவாயர் திருவடிகள் போற்றி\nஓம் குதம்பைச்சித்தர் திருவடிகள் போற்றி\nஓம் குமரகுருபரர் திருவடிகள் போற்றி\nஓம் குருதட்சணாமூர்த்தி திருவடிகள் போற்றி\nஓம் குருராஜர் திருவடிகள் போற்றி\nஓம் குறும்பைச்சித்��ர் திருவடிகள் போற்றி 40\nஓம் கூர்மானந்தர் திருவடிகள் போற்றி\nஓம் கொங்கணேஸ்வரர் திருவடிகள் போற்றி\nஓம் கோரக்கர் திருவடிகள் போற்றி\nஓம் கௌசிகர் திருவடிகள் போற்றி\nஓம் கௌதமர் திருவடிகள் போற்றி\nஓம் சங்கமுனிச்சித்தர் திருவடிகள் போற்றி\nஓம் சங்கர மகரிஷி திருவடிகள் போற்றி\nஓம் சங்கிலிச்சித்தர் திருவடிகள் போற்றி\nஓம் சச்சிதானந்தர் திருவடிகள் போற்றி\nஓம் சட்டநாதர் திருவடிகள் போற்றி 50\nஓம் சண்டிகேசர் திருவடிகள் போற்றி\nஓம் சத்யானந்தர் திருவடிகள் போற்றி\nஓம் சிவயோகமாமுனிவர் திருவடிகள் போற்றி\nஓம் சிவவாக்கியர் திருவடிகள் போற்றி\nஓம் சிவானந்தர் திருவடிகள் போற்றி\nஓம் சுகபிரம்மர் திருவடிகள் போற்றி\nஓம் சுந்தரானந்தர் திருவடிகள் போற்றி\nஓம் சுந்தரமூர்த்தி திருவடிகள் போற்றி\nஓம் சூதமுனிவர் திருவடிகள் போற்றி\nஓம் சூரியானந்தர் திருவடிகள் போற்றி 60\nஓம் சூலமுனிவர் திருவடிகள் போற்றி\nஓம் சேதுமுனிவர் திருவடிகள் போற்றி\nஓம் சொரூபானந்தர் திருவடிகள் போற்றி\nஓம் ஜம்புமகரிஷி திருவடிகள் போற்றி\nஓம் ஜமதக்னி திருவடிகள் போற்றி\nஓம் ஜனகர் திருவடிகள் போற்றி\nஓம் ஜனந்தனர் திருவடிகள் போற்றி\nஓம் ஜனாதனர் திருவடிகள் போற்றி\nஓம் ஜனக்குமாரர் திருவடிகள் போற்றி\nஓம் ஜெகநாதர் திருவடிகள் போற்றி 70\nஓம் ஜெயமுனிவர் திருவடிகள் போற்றி\nஓம் ஞானச்சித்தர் திருவடிகள் போற்றி\nஓம் டமாரானந்தர் திருவடிகள் போற்றி\nஓம் தன்வந்திரி திருவடிகள் போற்றி\nஓம் தாயுமான சுவாமிகள் திருவடிகள் போற்றி\nஓம் தானந்தர் திருவடிகள் போற்றி\nஓம் திருகோணச்சித்தர் திருவடிகள் போற்றி\nஓம் திருஞானசம்பந்தர் திருவடிகள் போற்றி\nஓம் திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி\nஓம் திருமாளிகைதேவர் திருவடிகள் போற்றி 80\nஓம் திருமூலதேவர் திருவடிகள் போற்றி\nஓம் திருவள்ளுவர் திருவடிகள் போற்றி\nஓம் தூர்வாசமுனிவர் திருவடிகள் போற்றி\nஓம் தேரையர் திருவடிகள் போற்றி\nஓம் நந்தனார் திருவடிகள் போற்றி\nஓம் நந்தீஸ்வரர் திருவடிகள் போற்றி\nஓம் நாதாந்தசித்தர் திருவடிகள் போற்றி\nஓம் நாரதர் திருவடிகள் போற்றி\nஓம் நொண்டிச்சித்தர் திருவடிகள் போற்றி\nஓம் பட்டினத்தார் திருவடிகள் போற்றி 90\nஓம் பத்ரகிரியார் திருவடிகள் போற்றி\nஓம் பதஞ்சலியார் திருவடிகள் போற்றி\nஓம் பரத்துவாசர் திருவடிகள் போற்றி\nஓம் பரமானந்தர் திருவடிகள் போற்றி\nஓம் பராசரிஷி திருவடிகள் போற்றி\nஓம் பாம்பாட்டிச்சித்தர் திருவடிகள் போற்றி\nஓம் பிங்களமுனிவர் திருவடிகள் போற்றி\nஓம் பிடிநாகீசர் திருவடிகள் போற்றி\nஓம் பிருகுமகரிஷி திருவடிகள் போற்றி\nஓம் பிரும்மமுனிவர் திருவடிகள் போற்றி 100\nஓம் பீர்முகமது திருவடிகள் போற்றி\nஓம் புண்ணாக்கீசர் திருவடிகள் போற்றி\nஓம் புலத்தீசர் திருவடிகள் போற்றி\nஓம் புலிப்பாணிச்சித்தர் திருவடிகள் போற்றி\nஓம் பூனைக்கண்ணார் திருவடிகள் போற்றி\nஓம் போகமகரிஷி திருவடிகள் போற்றி\nஓம் மச்சமுனிவர் திருவடிகள் போற்றி\nஓம் மஸ்தான் திருவடிகள் போற்றி\nஓம் மயூரேசர் திருவடிகள் போற்றி\nஓம் மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி 110\nஓம் மார்க்கண்டேயர் திருவடிகள் போற்றி\nஓம் மாலாங்கன் திருவடிகள் போற்றி\nஓம் மிருகண்டரிஷி திருவடிகள் போற்றி\nஓம் முத்தானந்தர் திருவடிகள் போற்றி\nஓம் மெய்கண்டதேவர் திருவடிகள் போற்றி\nஓம் மௌனசித்தர் திருவடிகள் போற்றி\nஓம் யாகோபு திருவடிகள் போற்றி\nஓம் யூகிமுனிவர் திருவடிகள் போற்றி\nஓம் யோகச்சித்தர் திருவடிகள் போற்றி\nஓம் யோகானந்தர் திருவடிகள் போற்றி 120\nஓம் ரோமரிஷி திருவடிகள் போற்றி\nஓம் வசிஷ்டமகரிஷி திருவடிகள் போற்றி\nஓம் வரதரிஷி திருவடிகள் போற்றி\nஓம் வரரிஷி திருவடிகள் போற்றி\nஓம் வராகிமிகி திருவடிகள் போற்றி\nஓம் வால்மீகி திருவடிகள் போற்றி\nஓம் விசுவாமித்திரர் திருவடிகள் போற்றி\nஓம் வியாக்ரமர் திருவடிகள் போற்றி\nஓம் வியாசமுனிவர் திருவடிகள் போற்றி\nஓம் விளையாட்டுச்சித்தர் திருவடிகள் போற்றி\nஓம் வேதாந்தச்சித்தர் திருவடிகள் போற்றி 131\nஓம் எண்ணிலா கோடி சித்தரிஷி கணங்கள் திருவடிகள் போற்றிபோற்றி\nவாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்\nவாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்\nவாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே.\nPrevious Previous post: திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா 2013\nNext Next post: திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் ஆனித் திருவிழா\nஇன்று ஒரு தகவல் (218)\nகிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) V.A.O (2)\nதமிழ் பாடல் வரிகள் (6)\nதாய் மொழி கல்வி (2)\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் (63)\nநாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (49)\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (1)\nபொது பட்ஜெட் 2012-13 (1)\nமதுரை மீனாட்சி அம்மன் (1)\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவி���் (2)\nஸ்ரீ சீரடி சாய்பாபா (1)\nஸ்ரீ பகவான் கண்ணன் (36)\nஸ்வாமி சரணம் ஐயப்பா (1)\nஓ.எம்.ஆர். சாலையில் சுங்க கட்டணம் 10 சதவீதம் அதிகரிப்பு ஜூலை 1-ந்தேதி முதல் புதிய கட்டணம் வசூல்\nTNPSC LAB ASSISTANT OFFICIAL KEY RELEASED | TNPSC ஆய்வக உதவியாளர் விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.\nதிருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதியம்மன் கோவிலில் ஏப்ரல் 27, 2018 கும்பாபிஷேக விழா\nதிருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் – 1\nபங்குனி உத்திர திருநாளை ஏன் சிறப்பாக கொண்டாடுகிறோம்\n10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய செயலி – 10th Std All Subjects – Mobile App\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/young-boys-send-their-love-thier-family-from-thai-cave-324323.html", "date_download": "2018-07-20T02:31:46Z", "digest": "sha1:GBNQBZDDSQGDDH5ZNZJFP62GB4BNPEI3", "length": 13043, "nlines": 167, "source_domain": "tamil.oneindia.com", "title": "லவ் யூ அம்மா, அப்பா.. உருக வைக்கும் தாய் சிறுவர்களின் கடிதம்.. குகையிலிருந்து வந்த பாசக் குரல்கள்! | Young boys send their love to thier family from Thai cave - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» லவ் யூ அம்மா, அப்பா.. உருக வைக்கும் தாய் சிறுவர்களின் கடிதம்.. குகையிலிருந்து வந்த பாசக் குரல்கள்\nலவ் யூ அம்மா, அப்பா.. உருக வைக்கும் தாய் சிறுவர்களின் கடிதம்.. குகையிலிருந்து வந்த பாசக் குரல்கள்\nஊதா கலர் புதிய ரூ.100 நோட்டுகள் விரைவில் அறிமுகம்\nநாங்க நல்லாருக்கோம்.. எல்லோருக்கும் ரொம்ப நன்றி.. உருக வைத்த தாய் சிறுவர்களின் வீடியோ பேச்சு\nதாய்லாந்து குகை மீட்பு: புதிரான கேள்விகளுக்கான பதில்கள்\nஓகி புயலில் நாம் காட்டிய அக்கறை.. குகை மீட்பில் தாய் அரசின் அக்கறை.. ஏங்கித் தவிக்கும் மக்கள்\nதாய்லாந்து குகையில் சிறுவர்களை மீட்டதில் இந்தியாவின் பங்களிப்பும் இருக்கு பாஸ்.. அசத்திய நிறுவனம்\nகுகையிலிருந்து கடைசியாக கோச் மீட்பு... தாய்லாந்தையே அதிர வைத்த ஹூயா ஹூயா சப்தம்\nதாய்லாந்து குகை: சிறுவர்கள் சிக்கியது முதல் மீட்டது வரை\nமே சாய், தாய்லாந்து: தாய்லாந்து நாட்டில் நீர் சூழ்ந்துள்ள குகைக்குள் சிக்கியுள்ள இளம் கால்பந்து வீரர்கள் தாங்கள் நலமாக இருப்பதாகவும், தைரியமாக இருங்கள் என்றும் கூறி எழுதியுள்ள கடிதம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.\nவடக்கு தாய்லாந்தில் 12 பள்ளி மாணவர்களும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளரும் மாயம���கினர். பயிற்சிக்காக போன இடத்தில், சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையில் அவர்கள் சிக்கிக் கொண்டனர். இவர்களை மீட்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.\nகுகையின் நுழைவாயில் குடும்பத்தினர் கூடி பிள்ளைகளின் வருகைக்காக காத்துள்ளனர். இந்த நிலையில் இந்த சிறுவர்கள் துண்டு பேப்பரில் தங்களது பெற்றோருக்கு ஒரு கடிதம் எழுதி அதை அனுப்பியுள்ளனர். உருக வைப்பதாக உள்ளது அந்தக் கடிதம்.\n15 வயதான பிபாப் போட்டி என்ற சிறுவன், அப்பா, அம்மா, தம்பிக்கு எனது அன்புகள் என்று கூறியுள்ளான். மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு நீச்சல் வீரர் மூலம் இந்தக் கடிதங்கள் வெளியில் வந்துள்ளன. இதை தாய்லாந்து கடற்படை தனது பேஸ்புக்கில் போட்டுள்ளது.\nஅதில் ஒருவன், நான் வெளியில் வந்த பிறகு எனக்கு கிரில்ட் போர்க்கும், காய்கறிகளும் வாங்கித் தருவீர்களா என்று ஒரு சிறுவன் கேட்டுள்ளான். 16 வயதான பீர்பாட் என்ற சிறுவன் , அம்மா, அப்பா, தங்கைக்கு எனது அன்புகள். கவலைப்படாதீங்க. தைரியமா இருங்க என்று கூறியுள்ளது அனைவரையும் நெகிழ வைப்பதாக உள்ளது. இந்த சிறுவன் தனது 16வது பிறந்த நாளை குகைக்குள் சிக்கிய நிலையில் கொண்டாடியுள்ளான்.\nகுகைக்குள் இவர்கள் சிக்கி 10 நாட்களாகி விட்டன. இன்னும் ஒருவரும் மீட்கப்படவில்லை. இவர்கள் பத்திரமாக திரும்பி வருவதற்காக தாய்லாந்தே பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளது. இவர்களை மீட்கும் பணியில் நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு வழிகளிலும் துளைகள் போட்டு குகைகுள் சென்று அனைவரையும் மீட்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. குகைக்குள் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற ராட்சத பம்ப்புகள் மூலம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தண்ணீர் முழுமையாக வடிந்து விட்டால் இவர்கள் நடந்தே வெளியேறி வந்து விட முடியும்.\nஆனால் மீண்டும் பெருமழை பெய்யும் வாய்ப்பிருப்பதாக வானிலை மைய அதிகாரிகள் எச்சரித்திருப்பதால் அனைவரும் பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர். மீட்புப் பணிகளை எப்படி விரைவுபடுத்தலாம் என்ற ஆலோசனைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/police-catched-40-rowdies-in-tiruvallur-322651.html", "date_download": "2018-07-20T02:49:28Z", "digest": "sha1:PRFXS4UKTPLKK3KQQO565FZF5G4TIGFK", "length": 8934, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருவள்ளூரில் 40 ரவுடிகள் கைது | ரயில் முன் பாய்ந்து தந்தை தற்கொலை-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nதிருவள்ளூரில் 40 ரவுடிகள் கைது | ரயில் முன் பாய்ந்து தந்தை தற்கொலை-வீடியோ\nதிருவள்ளூரில் பதுங்கியிருந்த சென்னை ரவுடிகள் 40 பேரை போலீஸார் கைது செய்தனர். விடிய விடிய நடத்திய நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருவள்ளூரில் சோழவரம் பகுதியில் சென்னை ரவுடிகள் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு மர்ம தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆட்டந்தாங்கல், காந்தி நகர், சோலையம்மன் நகர் ஆகிய பகுதிகளில் சோதனை நடத்தினர்.\nமகன்களுடன் ஏற்பட்ட தகராறால் விரக்தி அடைந்த தந்தை ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதிருவள்ளூரில் 40 ரவுடிகள் கைது | ரயில் முன் பாய்ந்து தந்தை தற்கொலை-வீடியோ\nகேரள திருமண வரவேற்பு பத்திரிகையில் காய்கறி விதை-வீடியோ\nசத்தியமங்கலம் வனப்பகுதி சாலையின் நடுவே விளையாடிய சிறுத்தைகள்-வீடியோ\nகுரூப் 1 தேர்வு எழுத வயது வரம்பை உயர்த்தியது தமிழக அரசு-வீடியோ\nகோவில் வாசலில் கணவனை அடித்து துவம்சம் செய்த மனைவி-வீடியோ\nபாசனத்திற்காக மேட்டூர் அணையை இன்று திறந்தார் முதல்வர் பழனிசாமி-வீடியோ\nமீன் விற்பணையில் அதிகாரிகள் ஆய்வு-வீடியோ\nசென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உச்சநீதிமன்ற நீதியாகிறார்\n4200 ஆண்டுகளுக்கு முன்பு வேறு வறட்சி காலம் நிகழ்ந்ததாக கண்டுபிடிப்பு-வீடியோ\nரயில் தண்டவாளத்தில் சிக்கிய மாடுகள் மீட்பு-வீடியோ\nதிருப்பூர் குப்புசாமிபுரம் பகுதியில் 400 கிலோ குட்கா பறிமுதல்-வீடியோ\nபிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா தற்கொலை-வீடியோ\nதிருவண்ணாமலையில் ரஷ்ய நாட்டு சுற்றுலா பெண் பலாத்காரம்-வீடியோ\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/06/21/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-07-20T03:12:04Z", "digest": "sha1:RTFAMXSPW6ZLR7HBBGWFWAUDUR6DKWCN", "length": 23614, "nlines": 121, "source_domain": "tamilmadhura.com", "title": "எழுத்தின் பிறப்பு – சிறுகதை – எழுத்தாளர் லா.ச. ரா��ாமிருதம் – Tamil Madhura's Blog", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•Uncategorized•யாழ்வெண்பா•ரோஸி கஜன்•மோகன் கிருட்டிணமூர்த்தி\nஎழுத்தின் பிறப்பு – சிறுகதை – எழுத்தாளர் லா.ச. ராமாமிருதம்\nமுதலென்றும் நடுவென்றும் முடிவென்றும் அளவின் வரையற்று, முன் பின் இனி எனக் காலத்தின் வரையற்று, அங்கு இங்கு என இடத்தின் எல்லையற்று, அப்படி இப்படி எனும் இயல்பும், உண்டு இல்லை எனும் இயங்குதலுமில்லாது, உருவின்றி, பிரிவின்றி, ஏகமாய், உயிர் என்று பிறக்கு முன்னர், உலகம் உற்பவிக்கு முன்னர்—\nவானம், வானத்தின் முழு நீலம், பூமி, புனல், புல், பூண்டு, செடி கொடி –\nபரம், பல்வேறு விதமாய்ப் பரிணமிக்கும் பல்வேறு உருவங்கள் உண்டாயின.\nஒன்று இரண்டாயிற்று. ஏகமாய்த் துலங்கிய பிரம்மம், சக்தியும் சிவனுமாய்ப் பிரிந்தது; அவள், அவன்.\nபிரம்ம ஐக்கியத்தினின்று சக்தி வெளிப்பட்டதும், அவள் வீசிய ஒளியையும் ஒயிலையும் கண்டு, சிவன் திகைத்தான். கேவலம், நரனின் நாறும் வாயால் எடுத்துரைக்கும் அழகல்ல அது. தரையளவு புரளும் மயிரும், அக்கருணையொழுகும் விழியும், தீட்டிய மூக்கும், புன்னகையிலேயே படிந்த வாயின் வார்ப்பும், இளமையின் மனங்கமழும் உடலும், துடி நடையும், ஒடி இடையும். பக்குவநிலையின் பரிபூரணத்தை ஒருவாறு அதுமானிக்க முடியுமேயன்றி வார்த்தையால் வரையறுக்க முடியாது.\nகனவொழுகும் கண்களுடன் இடையிடையே சிவத்தைத் திரும்பி நோக்கியபடி, தன்னைச் சுற்றி விளங்கும் சிருஷ்டியை வியந்த வண்ணம் சக்தி நடந்தாள். அவளை வியந்தவண்ணம் சிவன் அவளைத் தொடர்ந்தான். சக்தியின் சாயல் பட்ட இடமெல்லாம் உணர்வும் உயிரும் பெற்று மலர்ந்தது. செடி கொடிகள்மேல் அவள் பார்வை சென்றதும், இலைகள் ஆடின. பூக்கள் கட்டின. அவள் கண்கள் வியப்புடன் வானோக்கியதும், வர்ணங்கள் பிறந்து வானவில் அமைந்தது. தென்றல் அவள் கன்னத்தை வருடியது. அவள் கனத்தைத் தரை தாங்கியதும், அதன் கடினம் குழைந்து அடிகள் புதைந்தவிடத்தில் ரேகை படிந்த சுவடுகள் எழும்பின.\nஇம்மாதிரி நடை பழகிய பின்னர், சக்தி ஒரு தென்னை மரத்தடியில், அதன் கீழே அதன் மட்டைகள் தொட்டுக் கொண்டு தண்ணிர், அடிமணல் பளபளக்க, ஒடும் ஒர் ஒடையருகில் களைப்புற்றவள்போல் சாய்ந்தாள். அவள் அருகில் சிவன், காணாததைக் காணும் பரவச பயத்துடன் பதுங்கினான். அவள் அழகைப் பருகப் பருக, அவனுள் அடைபட்டுத் திணறும் அன்பு வெள்ளம் புரண்டு, பொங்கி, மடையுடைந்து, உள்ள எழுச்சி வேகம் மீறி, வாய்வழி வெளிப்பட்டது. உலகத்தின் முதலொலி பிறந்தது. உணர்ச்சியின் உருவே ஒலியாகும். அன்பே சிவம்.\nஇவ்வன்பு வெள்ளத்தின் உடைப்பில் சிவன் வாயினின்று உதிர்ந்த நாத விசித்திரங்களை என்னென்று சொல்வது இச்சமயம் பிரணவம், வேதம், கீதம் இன்னும் என்னென்ன பொக்கிஷங்கள் உதித்தனவோ இச்சமயம் பிரணவம், வேதம், கீதம் இன்னும் என்னென்ன பொக்கிஷங்கள் உதித்தனவோ தன்னைப் புகழ்ந்தவாறு சிவன் இழைக்கும் இன்பத்தில் சக்தி இழைந்தாள். தன்னருகில் தோளை உராய்ந்து தொங்கிய ஒரு மட்டையில் ஒர் ஒலையை நகத்தால் கீறியவண்ணம் அவள் தன்னை இழந்தாள். உவகையில் அவள் அழகு பன்மடங்கு பூரித்தது.\nஉலகமே தன்னை மறந்த இந்தத் தனிநிலையின் வேளை எந்நேரம் நிலைத்ததோ– ஒரு வண்டு அதைக் கலைத்தது. ஆனந்தத் தேனைக் குடித்துவிட்டு ரீங்காரித்துக்கொண்டே வந்து, சக்தியின் கன்னத்தில் மோதியது. அக்குறுகுறுப்பில் அவள் தோள் அசைந்து, மயிர் சரிந்தது; ஓடை நீரில் தோய்ந்து அமிழ்ந்து கனத்தது. அக்கணம் அவள் தலையை இழுக்கவே, அவள் திரும்பி தன் நிழலை, தன் அதி அற்புதமான அழகின் நிழலைக் கண்டுவிட்டாள். தான் என்னும் செருக்குப் பிறந்து, அக்கணமே அவளுள் புகுந்தது. தன்னால் தானே எல்லாம்– ஒரு வண்டு அதைக் கலைத்தது. ஆனந்தத் தேனைக் குடித்துவிட்டு ரீங்காரித்துக்கொண்டே வந்து, சக்தியின் கன்னத்தில் மோதியது. அக்குறுகுறுப்பில் அவள் தோள் அசைந்து, மயிர் சரிந்தது; ஓடை நீரில் தோய்ந்து அமிழ்ந்து கனத்தது. அக்கணம் அவள் தலையை இழுக்கவே, அவள் திரும்பி தன் நிழலை, தன் அதி அற்புதமான அழகின் நிழலைக் கண்டுவிட்டாள். தான் என்னும் செருக்குப் பிறந்து, அக்கணமே அவளுள் புகுந்தது. தன்னால் தானே எல்லாம் சிவன் தொழுவதும் தன்னைத்தானே–துள்ளியெழுந்து கையைக் கொட்டிக் ‘கலகல’வென நகைத்துக்கொண்டே சக்தி ஓடி மறைந்தாள். அவ்வினிய சிரிப்பில் கக்கிய விஷம், சிவத்தின் உடலையும் உள்ளத்தையும் ஒர் உலுக்கு உலுக்கியது. தன் லயிப்பில், என்ன நடந்ததென்றும் அறியாது, திகைப்புடன் அவளைக் கூவிக் கொண்டே சிவன் தொடர்ந்தான்.\nஅன்று ஆரம்பமாகிய அவ்வேட்டையில் அவள் அடைந்த ஆனந்தம் அவளுக்குத்தான் அற்புதம். எட்டியும் எட்டாது நின்று இல்லாத சங்கடமெல்லாம் இழைத்தாள் அவள். அவள் வெறி– நகை அவன் முகத்தில் புகைந்து விஷம் கக்கியது. அவன் துரத்தத் துரத்த அவள் கொடுரம் கொந்தளித்தது. அவன் உயிர் துடிதுடித்தது.\nஇப்பொழுது அவன் வாயினின்றும் செயலினின்றும் எழுந்த ஒசைகள் சரியாயில்லை. ஆசையின் தோல்வியால் இதயத்தினின்று எழுந்த அனல் மூச்சில் புயல் கிளம்பி மண்ணும் விண்ணும் சுழன்றன. குலைந்த ஆண்மையின் கோபத்தில் தொண்டையிலிருந்து வீரிட்ட அலறலில் வானம் மின்னல் வெட்டியது: பூமி அதிர்ந்து அங்கங்கே வெடித்தது: துயரந்தாளாது கண்ணில் துளித்த அழல் நீரில், மழை தாரை தாரையாய்ச் சொரிந்தது. உலகம் இருண்டது. மரங்களை அலைத்துக் காற்று குலுங்கி அழுதது. இத்தனைக்கு மிடையில் இக்குழப்பத்தைக் கிழித்துக்கொண்டு அவள் ஏளனச் சிரிப்பு ஒலித்தது.\nவேடனை நோக்கி விலங்கு நகைக்கும் இவ்வேட்டை எவ்வளவு காலம் நடந்ததோ சிவனுக்கு உடலும் உள்ளமும் தளர்ந்துவிட்டன. அயர்வு ஆளை அழுத்தியது. பார்வை மங்கியது. தள்ளாடித் தள்ளாடி வந்து ஒரு தென்னை மரத்தடியில் அதன் மட்டைகள் தொட்டுக்கொண்டு, அடி மணல் பளபளக்க ஒடும் ஒர் ஒடையருகில், உருண்டு மல்லாந்து விழுந்தான். வானத்தில் முழு நீலம், எங்கும் மாலையசதியின் அமைதி மனத்துயரை அழுது தீர்க்கவும் உடலில் சக்தியில்லை. நிலைகுலைந்த பார்வை, முகத்தைக் குறுகுறுத்துக் கொண்டு தொங்கும் தென்னை மட்டைமேல் ஓடி, அதில் ஒன்றிரண்டு பழுப்பு ஒலைகளின் மேலிருந்த கீறல்களில் பதிந்தது.\nபெண்மையின் சிறு குறும்பில் சக்தி கீறிய கீறல்கள் அவை அவள் குணம் கோளாறு படுமுன், அவளும் தானும் திளைத்திருந்த ஆனந்த நிலையின் அடையாளம்.\n அதற்கடுத்து இரண்டாய்ப் பிரியாது நின்ற நிலையில் நின்றிருந்தால்- ஆம், துன்பமும் இன்பமும் அற்ற நிராமயம் தான் சரி- கலைந்து குலைந்ததெலாம் ஒருங்கல் வேண்டும்.\nமனமும் உடலும் மறுபடியும் திடங்கொண்டன. தீர்மானச் சித்தத்துடன் சிவன் எழுந்து தவத்தில் அமர்ந்தான். மனப் புயலை அடக்கியதும், எண்ண அலைகள் குலைய ஆரம்பித்தன. நினைவை ஒரே வழியில் நிறுத்தி, தன்னைத்தான் சிந்தித்து, தன்னில்தான் ஆழ்ந்தான். நினைவு செத்ததும் நிம்மதி தெளிந்தது. இம்மோன நிலையில் களிப்பின் வெறியுமில்லை, துன்பத்தின் துடிப்புமில்லை. புண்ணில் தைலமிட்டது போன்றிருந்தது இவ்வமைதி.\nதன்னைத் தேடி வரும் சிவனைக் காணாது, தன்னழகை இன்னும் பதின்மடங்கு ��திகரித்துக்கொண்டு வந்தாள் சக்தி, வந்து, நீரோடையருகில் யோகத்தில் வீற்றிருக்கும் மூர்த்தியைக் கண்டாள். இனிய வார்த்தைகளையும், மனதைச் சோரங் கொள்ளும் செய்கைகளையும் காட்டி அவரை எழுப்ப முயன்றாள். அவள் பிரயத்தனங்களெல்லாம் பாறையில் மோதும் அலைகளின் வியர்த்தமாயின. நச்சுக் கக்கும் அவள் நகையின் கவர்ச்சி குலைந்தது. அவள் மோகவலையின் பின்னல்கள் பீத்தலாயின. அவரைச் சுற்றிச் சுற்றி நடமாடி வந்தாள். குறுமுலையழுந்த அவர் தோள்களைத் தழுவினாள். அவர் கண்கள் மெல்ல மலர்ந்து அவளை நோக்கின.\nதன்னுள் தானே நிறைந்து, தானே எல்லாமாய்த் தெளிந்த ஆண்மையின் அசாத்திய சக்தியை அந்தக் கண்களுள் அவள் கண்டாள். அதில் தன் வலிமையின் எல்லையையும் முதன் முதலாய்க் கண்டாள். அவள் ஆணவம் ஒடுங்கி அடங்கியது. அறிவு தெளிந்தது. கடைசியில் சக்தியும் சிவத்தின் வயத்தளானாள்.\nபிறகு பகவானானவர் தன் தோல்வியின் அடையாளமாகவோ என்னவோ, ஆணையும் பெண்ணையும் படைத்து அவர்களுக்கென்று வாழ்க்கையையும் பிறப்பித்தார். பிறகு தான் பெருக்கிய ஒலியின் உருவாய், சக்தி ஒலையில் கீறிய கீறல்களை ஆதாரமாய்க் கொண்டு எழுத்தை எழுதினார்.\nஎழுத்து பிறந்த கதை இதுதான்.\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nராணி மங்கம்மாள் – 16\nராணி மங்கம்மாள் – 17\nபேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 11\nவேந்தர் மரபு – 29\nபேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 10\nAnitha Sathyah on யாழ் சத்யாவின் ‘மாறாதோ எ…\nhashasri on அவனவளின் ஆதங்கம்\nhashasri on பேதையின் பிதற்றல் –…\nhashasri on புதுமை பெண்ணின் மாற்றம்…\nSathya GP on அவனும் கால்பந்தும் – சத்யா…\nPriya saravanan on நா. பார்த்தசாரதியின் கபாடபுரம்…\nSubasree Mohan on அவனும் கால்பந்தும் – சத்யா…\nCategories Select Category அறிவிப்பு (15) ஆன்மீகம் (24) கோவில்கள் (4) சக்தி பீடங்கள் (1) பக்தி டிவி (4) பக்தி பாடல்கள் (17) கட்டுரை (1) கதம்பம் (8) கதைகள் (387) குறுநாவல் (9) சிறுகதைகள் (18) தொடர்கள் (354) உதயசகி (2) உன் இதயம் பேசுகிறேன் (6) உள்ளம் குழையுதடி கிளியே (6) ஓகே என் கள்வனின் மடியில் (2) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ்வெண்பா (28) ரோஸி கஜன் (27) முழுகதைகள் (8) கவிதை (8) கைத்தொழில் (15) தையல் (15) தமிழ் மதுரா (5) நூலகம் (2) Uncategorized (52)\n இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2017/07/31/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-07-20T02:25:25Z", "digest": "sha1:PDGSSHTXSH2GPCUPNTGRGFDSABEOF7HP", "length": 19942, "nlines": 137, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்…. திரு.ஸ்டாலினும் – திரு.திருமாவளவனும்…!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி பாடிய “ஆவாரா” இந்தி பாடல்… (என் விருப்பம் – 11 )\nஒரு வேதாளக் கேள்வி – கஸ்டமர்களின் ஏமாளித்தனமா – வியாபாரியின் ஏமாற்றும் திறனா.. இது எப்படி சாத்தியமாகிறது ….\nவண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்…. திரு.ஸ்டாலினும் – திரு.திருமாவளவனும்…\nதமிழில் எல்லாவற்றிற்கும் உதாரணம் இருக்கிறது….\nஓடம் ஒரு நாள் வண்டியில் ஏறும்…\nவண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்…\nசென்னையில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய\nஸ்டாலின், ‘மாற்றம் வேண்டும் என்றால், திருமாவளவன்\nபக்கபலமாக இருக்க வேண்டும்; அவர் பக்கபலமாக\nஇருந்தால், தேர்தலில் வெற்றி பெறுவோம்’ என்றார்.\nஇது குறித்து, திருமாவளவன் கூறுகையில், ‘மக்கள்\nபிரச்னைகளுக்காக, தி.மு.க., வுடன் இணைந்து\nசெயல்படுவதில், எந்தவித சங்கடமும் இல்லை.\nஆனால், கூட்டணி பற்றி, தேர்தல் நேரத்தில் ஏற்படும் சூழலுக்கு ஏற்ப முடிவு செய்யப்படும்’ என்றார்…. 🙂 🙂 🙂\nகடந்த தேர்தலின்போது, திருமாவளவன் அவர்கள்\nதிமுகவுடன் கூட்டு சேர விரும்பினார்..ஆனால் திருவாளர்\nதிருமாவளவனோ … தேர்தல் வரும்போது பார்ப்போம்\nஇப்போது அவர் கூப்பிடுவதற்கும் –\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← உஸ்பெகிஸ்தான் ஜனாதிபதி பாடிய “ஆவாரா” இந��தி பாடல்… (என் விருப்பம் – 11 )\nஒரு வேதாளக் கேள்வி – கஸ்டமர்களின் ஏமாளித்தனமா – வியாபாரியின் ஏமாற்றும் திறனா.. இது எப்படி சாத்தியமாகிறது ….\n6 Responses to வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்…. திரு.ஸ்டாலினும் – திரு.திருமாவளவனும்…\nகருணானிதியிடம் திருமா இவ்வாறு பேசமுடியாது. ஏனென்றால், கருணானிதி முகத்தில் புன்னகையோடு, நேரம் வரும்போது கழுத்தை அறுத்துவிடுவார் (சீட் எதுவும் கொடுக்காமல், அல்லது கேட்ட இடங்கள் கொடுக்காமல்).\nஏற்கனவே ஸ்டாலினுக்கு திருமா அவ்வளவு பிடிக்காது. பாமக நெருங்கி வருவதுபோல் தெரியவில்லை என்பதால், வட தமிழக பெல்டில் திருமாவைக் கூட்டணி சேர்க்க ஸ்டாலின் எண்ணுகிறார். தேதிமுக நிச்சயம் திமுகவை நோக்கி வராது.\nஎனக்குத் தோன்றுகிறது. திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் மற்றும் திருமா, முஸ்லீம் கட்சிகள் சேர்ந்து கூட்டணியாக நிற்கலாம். அதற்கு எதிராக, அதிமுக, பாஜக சேர்ந்து நிற்க வாய்ப்பு இருக்கிறது.\nஇப்போது திருமா ஆர்வமாக பதில் சொல்லாததற்குக் காரணம், இப்போது நடக்கின்ற ஆட்சியின் ஆதாயம் போய்விடக்கூடாது என்பதால்தான் (தன் கட்சிக்காரர்களுக்கு, கட்டப்பஞ்சாயத்து வீரர்களுக்கு). தேர்தல் நெருங்கும்போது நிச்சயம் சரண்டர்தான்.\nதிருமாவுக்கு வேறு போக்கிடம் கிடையாது. அவர் பாஜகவை நெருங்க முடியாத அளவு தேவையில்லாத வீரம் காண்பித்துவிட்டார். தனியாக நின்றால் டெப்பாசிட்கூட அவருக்குக் கிடைக்காது. திமுகவோடு சேராமல் இருந்தால் தோல்வி நிச்சயம். வேறு என்னதான் அவருக்குப் போக்கிடம்\nதிருமா 2006 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணிவைத்து 6 (நினைக்கறேன்) சீட்டுகள் வெற்றிபெற்றார். அப்போதுதான் 90 சீட்டுகள் பெற்று மைனாரிட்டி ஆட்சியை கருணானிதி அமைத்தார்.. உடனே திருமா அதிமுகவை விட்டுவிட்டு திமுகவுக்கு ஆதரவாக மாறினார்.\nஇதே திருமா தான், முதல் முதலாக அப்போலோ மருத்துவமனை சென்று ‘எல்லாம் சரியாக இருக்கிறது’ என்று வாங்கின காசுக்கு கூவினவர்.\nதிருமாவுக்கு வேறு வழியே கிடையாது. அதனால் ஸ்டாலின் இப்போது அவரை நல்ல பக்கத்தில் வைத்து, தேர்தலின்போது மிகக் குறைந்த இடங்களைக் கொடுக்கலாம் (திருமாவின் மற்ற வாய்ப்புகளைக் கெடுத்து). திருமாவால் ‘நாஞ்சில் சம்பத்’ போல நல்ல உபயோகம் கிட்டும் (எதை எடுத்தாலும் ஆதரித்து தவளைபோல் பேச)\nநீங்கள் தி��ுமாவை குறைவாக எடைபோடுகிறீர்கள்.\nஅவர் திறன் உங்களுக்கு தெரியாது.\n7:51 முப இல் ஓகஸ்ட் 1, 2017\nநல்லாப் பேசுவார். ஆனால் ராமதாஸ், சட் சட் என்று அரசின் தவறுகளைச் சுட்டிக்காண்பிப்பதுபோல் திருமா செய்ததில்லை. பொதுவாக அவரைப் பற்றி என் பிம்பம், ‘அல்லக்கை’, அதாவது சுப.வீ , வீரமணி போல.\nஇலங்கைத் தமிழர்கள் என்று பேசிக்கொண்டே, கனிமொழியோடு சேர்ந்து ராஜபக்ஷேவைப் பார்த்து இளித்து பெட்டி வாங்கியது, அப்போலோவுக்கு முதல் ஆளாகப் போய் ‘Everything Okay’ என்று கூவியது, 2006 தேர்தல் முடிந்ததும் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்ததை மறந்துவிட்டு, முதல் ஆளாக, ஆதாயத்துக்காக கருணானிதிக்கு ஆதரவு தெரிவித்தது போன்றவை திருமாவின் திறமையைப் பறைசாற்றுவதுபோல் இல்லை.\nகுறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்ற முன் ஜாக்கிறதை தான் காரணம்.மற்றபடி திருமா மீது அன்பு பாசம் மரியாதை எல்லாம் கிடையாது.\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nநவீன கர்ண மஹா பிரபு....\nவிரும்புவதால் மட்டும் பிறந்து விடுவோமா ......\nபொங்கும் புனலே வருக....கனவு மெய்ப்பட வருக...\nபகுதி-2 - ஜெயலலிதா.... கரண் தாப்பர் இண்டர்வியூ... என்ன சொல்கிறார் கரண் தாப்பர்....\nகாமராஜர் - “ யாரு கூச்சல் போட்டது என்ன சொல்றீங்க\nஜெயலலிதா - கரண் தாப்பர் இண்டர்வியூ - 14 ஆண்டுகளுக்குப் பிறகு பின்னணியை சொல்கிறார் கரண் தாப்பர்...\nவேண்டாத குணங்களை / மூட நம்பிக்கைகளை கைவிடுவது எப்படி....\nMani on நவீன கர்ண மஹா பிரபு…\nஅறிவழகு on நவீன கர்ண மஹா பிரபு…\nRajagopalan on நவீன கர்ண மஹா பிரபு…\nநவீன கர்ண மஹா பிரபு…… on நவீன கர்ண மஹா பிரபு…\nSanmath AK on காமராஜர் – “ யாரு கூச்சல…\nபொங்கும் புனலே வருக…… on பொங்கும் புனலே வருக….கனவ…\nSanmath AK on காமராஜர் – “ யாரு கூச்சல…\nஅறிவழகு on பொங்கும் புனலே வருக….கனவ…\nசைதை அஜீஸ் on பொங்கும் புனலே வருக….கனவ…\nSubramanian on விரும்புவதால் மட்டும் பிறந்து…\nஅறிவழகு on விரும்புவதால் மட்டும் பிறந்து…\nvimarisanam - kaviri… on விரும்புவதால் மட்டும் பிறந்து…\nSubramanian on விரும்புவதால் மட்டும் பிறந்து…\nvimarisanam - kaviri… on விரும்புவதால் மட்டும் பிறந்து…\nநவீன கர்ண மஹா பிரபு….\nபொங்கும் புனலே வருக….கனவு மெய்ப்பட வருக…\nவிரும்புவதால் மட்டும் பிறந்து விடுவோமா ……\nவி ம ரி ச ன ம் – காவிரி���ைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bergenhindusabha.info/index.php?option=com_jcalpro&Itemid=2&extmode=view&extid=893", "date_download": "2018-07-20T03:18:49Z", "digest": "sha1:FHMJ5ACHXKW3EETA6TBGYDABPCPQ3UML", "length": 3446, "nlines": 64, "source_domain": "bergenhindusabha.info", "title": "18.04.2018 புதன்கிழமை கார்த்திகை விரதம் | General", "raw_content": "\nBarn Og Ungdom / சிறியோர் இளையோர்\nEvent: '18.04.2018 புதன்கிழமை கார்த்திகை விரதம்'\n18.04.2018 புதன்கிழமை கார்த்திகை விரதம்\nஇன்றைய தினம் முருகன், வள்ளி, தெய்வயானைக்கு உருத்ராபிஷேகமும் விசேட பூசை தீபாராதனைகளும் நடைபெற்று, முருகப்பெருமான், வள்ளி, தெய்வயானை,சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.\nபூசை நேரம் பற்றிய விபரங்கள்\nமாலை 5:45 மணிக்கு சங்கற்பம் அதைத் தொடர்ந்து அபிசேகம் நடைபெறும்\nஇரவு 7:00 மணிக்கு பூசை ஆரம்பமாகும்\nஇரவு 7:45 மணிக்கு வசந்தமண்டபப்பூசையும் முருகப்பெருமான்,வள்ளி, தெய்வயானை சமேதராய் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்.\n24.07.2018 ஆடிச்செவ்வாய்க்கிழமை - 2ம் ஆடிச்செவ்வாய்க்கிழமை\n27.07.2018 வெள்ளிக்கிழமை - பூரணை விரதம்\n31.07.2018 ஆடிச்செவ்வாய்க்கிழமை – 3ம் ஆடிச்செவ்வாய்க்கிழமை\n05.08.2018 ஞாயிற்றுக்கிழமை கார்த்திகை விரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthur-vns.blogspot.com/2011/03/43.html", "date_download": "2018-07-20T03:09:20Z", "digest": "sha1:3IROGKSSIGSWUCUA273G57CRCE22NAMA", "length": 13236, "nlines": 252, "source_domain": "puthur-vns.blogspot.com", "title": "நினைத்துப்பார்க்கிறேன்: நினைவோட்டம் 43", "raw_content": "\nபுதன், 23 மார்ச், 2011\nநண்பர் பழமலை கவிதை எழுதுவது மட்டுமல்லாமல்\nபேச்சுத் திறனிலும் வல்லவர்.அநேக பேச்சுப்போட்டிகளில்\nகலந்துகொண்டு பரிசு பெற்றிருக்கிறார்.நானும் அவரோடு\nஇரண்டு போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறேன்.\nஅவர் கலந்துகொண்ட அனைத்து போட்டிகளிலும்\nபள்ளியில் வளர்த்த தமிழ் ஆர்வத்தை,எங்களைப்போல்\nஅப்படியே விட்டுவிடாமல் கல்லூரியிலும் தொடர்ந்தார்\nபொறியாளர்களாகவும், வேண்டி புகுமுக வகுப்பில்\n(தற்போதைய 12 ஆம் வகுப்பு) கணிதம்,அறிவியல்\nபாடங்களை எடுத்து படித்தபோது,அவர் கலைத்துறை\nஅங்கே அவர் படிப்பில் முதன்மையாக\nஇருந்தார் என்பதற்கு அவர் பல்கலைக்கழகத்தில் பெற்ற\nபடிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்து பேராசிரியராக\nஅவரது “பழமலை இருக்கானா, பார்த்துட்டு\nபோக வந்தேன்’ என்று அவரை வளர்த்த\nஆயியை(பாட்டியை)பற்றி அவர் எழுதிய கவிதை\n(கவிதையின் ஆரம்பம் நினைவில் இல்லை)\nஒ��்று குமுதத்தில் வெளியானபோது தான்\nநண்பர் பழமலையின் புதிய பரிமாணம்\nபல பேருக்கு தெரிய வந்தது\nஅகராதி தேவையில்லை என்று.காரணம் அவர்\nநாம் வழக்கத்தில் உபயோகிக்கும் சொற்களை\nகவிஞர் பழமலையும் அவ்வாறே.அவரது கவிதை\nஆர்ப்பாட்டமில்லாத, எளிய நடையில் இருக்கும்.\nஅதுவும் தென்னாற்காடு மாவட்டத்தை (தற்போது\nகடலூர்,விழுப்புரம் என இரு மாவட்டங்களாகி\nவட்டார வழக்கே அதிகம் காணப்படும்.\n‘சனங்களின் கதை’ என்ற அவரது கவிதைத்\nதோலும் நாங்கள் எறிந்தால் தான்\n\"கீழைக் காட்டு வேம்பு கசந்தது\nஅம்மா சோகம் கேட்டுக் கேட்டுத்தான்''\nபடம் பிடித்துக் காட்டமுடியுமா என்ன\nவிழுப்புரம் அரசு கல்லூரியில் பேராசிரியராகப்\nபணியாற்றி ஓய்வு பெற்று தற்சமயம்\nஇவர் தமிழுக்கு ஆற்றிய மற்றும் ஆற்றும்\nபணியை பாராட்டும் விதமாக தமிழக அரசு\n2009 சனவரி 15 ஆம் நாள்\nதிரு கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் பெயரால்\nநண்பர் திரு த.பழமலை அவர்கள்\nஅவர்தான் ‘கவிஞர் பழமலய்’என அழைக்கப்படும்\nஎனது நண்பர் ஒரு புகழ் பெற்ற கவிஞர் என்பதில்\nஇடுகையிட்டது வே.நடனசபாபதி நேரம் பிற்பகல் 4:40\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசென்னை பித்தன் 23 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 5:05\nஒரு சோதிடர்,ஒரு கவிஞர் என்று களை கட்டுகிறதே உங்கள் தோழர் பட்டாளம் பழமலய் என்ற பெயர் எனக்குப் பரிச்சயமான ஒன்றே பழமலய் என்ற பெயர் எனக்குப் பரிச்சயமான ஒன்றே\nவே.நடனசபாபதி 24 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 7:07\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே\n'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' என்றார் கவியரசர். நண்பர்கள் அமைவதும் அவ்வாறே என எண்ணுகிறேன்.\nVasu 24 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 11:21\nவே.நடனசபாபதி 24 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 12:11\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n'வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன்'\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nநான் இரசித்த நூல்கள் (3)\nகடவுச்சீட்டு (Passport) புதுப்பிக்க நான் பட்ட அனுப...\nகடவுச்சீட்டு (Passport) புதுப்பிக்க நான் பட்ட அனுப...\nகடவுச்சீட்டு (Passport) புதுப்பிக்க நான் பட்ட அன...\nவழங்கியவர் திரு சென்னை பித்தன்\nமூன்றாம் மற்றும் நான்காம் விருதுகள்\nவழங்கியவர்கள் திரு KILLERGEE & திரு மதுரைத்தமிழன்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankaravadivu.blogspot.com/2013/08/blog-post_9416.html", "date_download": "2018-07-20T03:09:42Z", "digest": "sha1:NXJPEJCXA3OHXUTAYN7BFJFQTF7NAJNO", "length": 6564, "nlines": 87, "source_domain": "sankaravadivu.blogspot.com", "title": "பத்ரகிரியார் -தெய்வீக அலை -செங்கைப்பொதுவன் | பார்த்ததும் படித்ததும்", "raw_content": "\nHome » பக்தி இலக்கியம் » பத்ரகிரியார் -தெய்வீக அலை -செங்கைப்பொதுவன்\nபத்ரகிரியார் -தெய்வீக அலை -செங்கைப்பொதுவன்\nபத்திரகிரியார் ( ஞானப் ) புலம்பல்\nஎன்னை விட்டு நீங்க்காமல் என்னிடத்து நீயிருக்க\nஉன்னை விட்டு நீங்க்காது ஒருப்படுவது எக்காலம்\nஉண்டதும் மாதருடன் ஊடிச் சேர்ந்து இன்பமெலாம்\nகண்டதுவும் நீயெனவே கண்டு கொள்வது எக்காலம் \nவிளங்கு கின்ற தாரகையை வெய்யோன் மறைத் தாற்போல்\nகளங்கமற்ற உங்காட்சி கண்டறிவது எக்காலம் \nஎண்ணாத தூரமெலாம் எண்ணி எண்ணிப் பாராமல்\nகண்ணாடிக் குள் ஒளிபோல் கண்டறிவது எக்காலம் \nஅடர்ந்த மனக் காட்டை அஞ்ச்செழுத்தாம் வாளாலே\nதொடர்ந்து தொடர்ந்து வெட்டிச் சுடுவதினி எக்காலம் \nஅப்புப் பிறை நடுவே அமர்ந்திருந்த விட்டுணவை\nஉப்புக் குடுக்கை யுளே உணர்ந்தறிவது எக்காலம் \nதொகுப்பு :- \"தெய்வ அலை\" - \"தெய்வீக அலை\"\nசெங்கைப் பொதுவன், புலவர், முனைவர்,.M.A. M.Ed. Ph.D.\nவீடு 22, , 13, தில்லை கங்கா நகர், சென்னை- 600 061.\nவெளியீடு - வசந்தா பதிப்பகம், ,மனை எண் 9, கதவு எண் 26,\nஜோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை- 600 088.\nஅவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய நூல் ஐயா. அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. வாங்கிப் படிக்கின்றேன்\nஇமெயில் மூலம் பதிவுகளைப் பெற\nஅதிகம் பேர் பார்வையிட்ட பதிவுகள்\nதமிழில் ஆதி நிகண்டு திவாகரம் ( திவாகர அகராதி )\nஏழாவது ஊழி – சுற்றுச்சூழல் கட்டுரைகள்: நூல் அறிமுகம்\nவேலூர் -குடியாத்தம் சாலை மகாதேவர் மலையில் ஏ.சி.அறையில் ஓர் சாமியார் \nகரு உருவாக வாய்ப்புள்ள நாட்களை அன்றே கூறியுள்ளது தொல்காப்பியம்\nஇந்திய இராணுவத்தில் சேர்வதற்கான வழிமுறைகள் என்ன \nஆர்.அபிலாஷ் :-மின்புத்தகங்கள் : திருட்டு, இலவசம் -வியாபார உத்தி\nமார்கழி மாதம் :- திருவெம்பாவை & திருப்பாவை பாடல்கள் முழுவதும் ஒலி , ஒளி வடிவில்\nபல்லடம் மாணிக்கம் அவர்களின் தமிழ்நூல் காப்பகம் -முனைவர் மு.இளங்கோவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2008/09/blog-post_19.html", "date_download": "2018-07-20T02:45:39Z", "digest": "sha1:UEV4TRUULCD7QTDCR7L7UIUPGOJ52M5M", "length": 42419, "nlines": 459, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: \" என்னைத் தாலாட்ட வருவானா?\"", "raw_content": "\n\" என்னைத் தாலாட்ட வருவானா\nதூக்கம் வராதவங்கதான் தூக்கத்தைப் பற்றிப் புலம்பிக்கீட்டிருப்பாங்க. ஒரு காலத்துலே, கல்லூரிவிடுதியிலே என் அறைத்தோழி சொல்வாள் \" தூக்கம்தான் மனுஷ வாழ்க்கையிலே மிகவும் இன்பமானபகுதி, அதைக் கெடுக்காதே' என்று சொல்லிவிட்டு, நாங்கள் தரும் காப்பியைக் கண்களை மூடியபடியே குடித்துவிட்டு, மறுபடியும் தூங்கிவிடுவாள். ஒரு மாதிரி கலரில் இருக்கும் வென்னீரைத்தான், எங்க விடுதியிலே காப்பின்னு\nசொல்லிகிட்டிருந்தாங்க. தவிர, விடுதியின் சமையலறையில் என்ன நடக்குதுன்னு அந்த வயதில் யாருக்கு அக்கறை இருந்திருக்கும் \nஇப்ப, இந்தவயசிலே, தூக்கம் வராம ராத்திரி முழுசும் புரள்றப்பதானே தூக்கத்தின் அருமை தெரியுது.\nஆனா ஜனங்களைத் தூங்க வைக்கறதிலே கில்லாடின்னா 'மொரிட்ஷியோ'வைத்தான் சொல்லணும்.\n1999-லே, நாங்க, குடும்பத்துடன் ( குடும்பம்னா அளவான குடும்பம், நான், என் கணவர் அப்புறம்\nஎன் 16 வயது மகள்) ஐரோப்பாவைச் சுற்றிப்பார்க்கும் ஆவலில் ஒரு சுற்றுப் பயணம் போனோம்.\n'காஸ்மொஸ்' என்னும் நிறுவனத்தின் 19 நாட்கள் சுற்றுலா. அவர்கள் பலவிதமான வகைகள் வைத்திருக்கின்றனர்.\nஆனால், நம்முடைய 'ஐவேஜ்'க்குக் கிடைத்தது இந்த 19 நாள்தான்.\nமுதல் நாள், லண்டனில் ஒரு ஹோட்டலில் இருந்து ஒரு சாதாரண 'பஸ்'ஸில் 'டோவர்' வரை வந்து,\nஅங்கிருந்து ஒரு கப்பல்/·பெர்ரி மூலம் ·ப்ரான்ஸ் நாட்டுக்கு வந்தோம். எங்கள் குழுவிலே\nமொத்தம் 35 பேர். ஆச்சரியப்படத்தக்க விஷயம் என்னென்னா, அதுலே 21 பேர் இந்தியர்கள். அதுவும்\nபல ஊர்களில்இருந்து வந்திருந்தோம். என்னவோ தெரியலே, யாரும், மற்ற யாரோடும் பேசாம அவுங்கவுங்க குடும்பத்தினருடன் மட்டும் பேசிக்கிட்டிருந்தாங்க.\nஃப்ரான்ஸ்-லே, வழக்கம்போல பாஸ்போர்ட், மற்ற எல்லாவிதமான பரிசோதனைகளும்\nமுடிஞ்சது. வெளியே வந்து பார்த்தா, ஒரு அட்டகாசமான 'சொகுஸ¤ பஸ்' எங்களுக்காக காத்திருந்தது.\nலண்டனிலிருந்து எங்களோடு வந்திருந்த வழிகாட்டி, எங்களையெல்லாம், மற்றொரு வழிகாட்டிகிட்டே\nஒப்படைச்சிட்டுப் போயிட்டார். பஸ் புறப்பட்டுச்சு.நாங்கெல்லாம் வழியெல்லாம் வேடிக்கைப் பார்த்துக்கிட��டே\n'பெல்ஜியம்' நாட்டில், 'ப்ரஸல்ஸ்' வந்து சேர்ந்தோம். இந்த ஒரு நாட்டில்தான்,'ஹைவே'\nமுழுவதும் மின்சாரக் கம்பங்களில் விளக்கும் போட்டிருக்காங்க. அது எரியவும் செய்யுது.\nமறுநாள் காலை ஏழரை மணிக்குள் எல்லோரும் தயாராகணும். இந்த மாதிரி சுற்றுலாக்களில்\nதினமும், காலை உணவு நாம் தங்கியுள்ள ஹோட்டலிலேயே கிடைக்கும். தினமும்,'ப்ரேக்·பாஸ்ட்,\nசில இடங்களில் டின்னெர்' என்று நம்முடைய மொத்த சுற்றுலா பயணத்திற்கும் சேர்த்துத்தான், நாம்\nகட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். காலை 7 மணிக்குமுன் நம் அறை வாசலில், நம் பெட்டிகளை\nவச்சிடணும். அப்புறம் காலை உணவு. அது முடிந்ததும் நேரா 'பஸ்' தான்.\n'டைனிங் ரூம்' போய்ப் பார்த்தால், அமர்க்களமான 'ப்ரேக்·பாஸ்ட், எங்களுடைய '·பேவரிட்'டான\n'க்ரசாண்ட்' கூட இருக்கு. ஹையாஆஆஆஆஆ...'க்ரசாண்ட்' இது முதல் நாள். அப்புறம் சில நாட்களில்\nஅது 'ஐயோ..ஓஓஓஓஓஓஓஓஓஓஓ..'க்ரசாண்ட்'ஆகிவிட்டது. நொந்து நூடுல்ஸ் ஆன கதைதான்.\nஇந்த 19 நாட்களில் 7 நாடுகளைச் சுற்றினோம். ஆனா சொல்லிவச்ச மாதிரி எல்லா இடத்திலும்\nஒரே மாதிரியான காலை உணவு. ஹூம்....ஒரு நாள் இட்டிலி, ஒரு நாள் தோசை, ஒரு நாள்\nபூரின்னு கிடைச்சிருக்கக்கூடாதான்னு மனசு ஏங்கிடுச்சு. எப்படியும் சென்னை வழியாதானே\nநியூஸிலாந்து திரும்பப் போறோம். அப்பப் பாத்துக்கலாம்னு இருந்தோம். சொன்னா நம்பமாட்டீங்க\nதிரும்பி வந்தவுடன், 2 வருஷத்துக்கு 'சூப்பர் மார்கெட்'லே 'க்ரசாண்ட்' இருந்த பக்கம் திரும்பிக்கூடப்\n சொல்ல வந்த சமாச்சாரத்தை வீட்டுட்டு எங்கியோ போய்கிட்டு இருக்கேன்.அது போகட்டும்.\nதினமும்' பஸ்' லே ஏறுன அஞ்சாவது நிமிஷம் எல்லோருக்கும்,(எல்லோருக்கும்னா சின்ன பசங்கள் உட்பட\nஎல்லோருக்கும்) கண்ணு ஒட்டிக்கும். இமைகளைப் பிசினு\nபோட்டு ஒட்டினமாதிரி, திறக்கவே முடியாதபடி. கண்டிப்பா வேடிக்கைப் பார்த்துகிட்டு போகணும்னு\nநினைக்கறவங்கதான் இந்த அஞ்சு நிமிஷம் தாக்குப்பிடிக்கிறவுங்க. மத்தவுங்க\nகாலி.முக்கியமான விஷயத்தைக் கோட்டை விட்டுட்டேன் பாருங்க நம்ம பஸ் ட்ரைவர் தான் ' மொரிட்ஷியோ'.\nஅலுங்காமக் குலுங்காம வண்டி ஓட்டறதுலே மன்னன்.\nநம்ம கோபால் & மொரீட்ஷியோ\nஎல்லோரும் தூங்கிகிட்டே போவோமா, அப்ப ஏதாவது நம்மளைமாதிரி சுற்றுலா ஆளுங்க பார்க்க வேண்டிய\nஇடம் வருதுன்னு வச்சிகுங்க,உடனே 'மைக்'லே கரகரன்னு ஒரு சத்தம் லேசா காதுலே விழும்.' வேக்கி,\nவேக்கி, வேக்கி'ன்னு, நம்ம கைடு வுடற சவுண்டு. ரொம்பக் கஷ்டத்தோட கண்ணைத்திறப்போம். அவரு,\nநாங்க பார்க்கபோற இடத்தைப் பற்றி ஒரு விளக்கம் சொல்வார். பஸ் நிக்கும். எல்லோரும் ஒரு உற்சாகத்தோட\nகீழே குதிச்சு இறங்குவோம். தூக்கம் 'போயே போச்', 'போயிந்தி', 'இட்ஸ் கான்'\nதிரும்பி பஸ்ஸ¤க்குள்ள வரவேண்டியதுதான். மந்திரம் போட்ட மாதிரி, கண்ணு மேலே சொருகிடும். இதே\nகதைதான் 18 நாளும். ஒரு வித்தியாசமும் இல்லை. நம்ம கைடுக்கே ஒரு தடவ வெறுத்துப் போச்சுன்னு\nநினைக்கிறேன். இத்தாலியில், ஒரு பாதையில் நிறைய 'டன்னல்'வரும். அது மொத்தம் எத்தனைன்னு\nசொன்னா ஒரு பரிசு தரேன்னு சொன்னார். நானும் ரொம்பக் கஷ்டப்பட்டு, எண்ணக்¢கிட்டே வந்தேன்.\nஇருவது, இருவத்தொன்னு, இருவத்திரண்டு...... யாருக்கு வேணும் அந்தப் பரிசு \nபிறகு. கைடே சொன்னாரு அறுவத்தொம்பதுன்னு. அப்பாடா...நல்லவேளை தூங்கிட்டோம்.\nகடைசி நாள், எங்களையெல்லாம் 'யூரோ டன்னல்' கிட்டே கொண்டுவந்து விட்டப்ப, ஐயோ, இனி தூங்கறதுக்குத்\nதாலாட்ட 'மொரிட்ஷியோ' இல்லையேன்றதுதான் ஒரே வருத்தமா இருந்தது.\nஅப்பனே, 'மொரிட்ஷியோ' இப்ப எங்க ஐயா இருக்கே தூக்கம் வராம பொரளறேனே\nநன்றி : மரத்தடி 2004\n நான் மிலானோ 15 நாள் ஆபீஸ் விஷயமா போனப்போ ...................... கொஞ்சம் கூட அனுபவம் இல்லை வறும் அவஸ்தை தான்\nடீச்சர் இன்னிக்கு வகுப்புக்கு நேரத்தோட வந்துட்டேன்.. :)\nஏனோ தெரியல டீச்சர்..எனக்கெல்லாம் வாகனத்துல போறப்ப மட்டும் தூக்கமே வராது.. மணித்தியாலக் கணக்குல போற பயணம்னாலும் சீட்ல உட்காந்ததிலிருந்தே தூங்க முயற்சித்து கண்ணையெல்லாம் மூடிக்குவேன். ஆனா தூக்கம் மட்டும் வராது. வாகனத்துல போறப்போ எப்படித் தூங்கணும்னு கொஞ்சம் சொல்லிக் கொடுத்தீங்கன்னா டீச்சருக்குப் புண்ணியமாப் போகும்.. :)\nஇது இன்பச் சுற்றுலா தானே அப்பக் கூட ஏன் கோபால் சூட் டை எல்லாம் ஒரு வேளை இழுத்த இழுப்புக்கு வரணும் அப்படின்னு நீங்கதான் டை கட்டி விட்டீங்களா\n19 நாள் டூர்ன்ன ஒரு 190 எபிசோட் ஆவது வருமே. எதிர்பார்க்கலாமா\nஅப்படி ஒரு அலைச்சல் துளசி:)\nஅதுவும் சாம்பார்,இட்லி,தோசை,வடாஇ வாசனை வந்தா முழிப்பு வந்திருக்கும்.\nவெறும் சவ்வ்க்கு சவுக்னு ரொட்டியும் வெண்ணெயும் தூக்கம் தானே கொடுக்கும்.\nமொரீட்ஷியானோ உங்க குரலுக்கு வந்தா இங்கயும் அனுப்புங்க துளசி. அடுத்தாப்பில என்ன ஊரில என்ன பார்த்தீங்கனு எழுதிடுங்க. ஆமாம்:)\nமீண்டும் நல்ல பயணக்கட்டுரை. :)\nஅங்கெல்லாம் ரோடெல்லாம் நல்லா இருந்து இருக்கும் போல... :)\nநமக்கு படுத்ததும், அல்லது வண்டியில் ஏறி அமர்ந்ததும் தூங்கும் பழக்கம் இருக்கு... வயசானால் மாறிடுமோ\nகொட்ட கொட்ட முழுச்சுக்கிட்டே படிச்சேன் :))))))\nநல்ல நினைவுகள் டீச்சர்.. எனக்கு பயணத்தின் போது தூங்குவது என்பது குதிரைக் கொம்பு அது எவ்வளவு சொகுசு பஸ்ஸாக இருந்தாலும், ரயிலாக இருந்தாலும்.. :))))\nஅந்த 3வது பின்னூட்டம்..... :-))\nபாருங்க பின்னூட்டம் கூட தட்டச்சு கூட பண்ணமுடியலை,அவ்வளவு சிரிப்பு.\nடீச்சரே இப்படி ஊர் ஊரா சுத்தினா உங்க மாணவர்கள் எப்படி:-)\nபயணக்கட்டுரை நல்லா எழுதுறீங்க, அடுத்த முறை உங்கள காப்பி அடிச்சு எழுதிடுறேன்\nஆஃபீஸ் வேலையாப் போனா கிடைக்கும் அனுபவம் இப்படியா\nபேசாம குடும்பத்தோடு கிளம்புங்க. தனி அனுபவமா இருக்கும்:-)\nவாகனத்தை ஓட்டும்போது மட்டும் தூங்கக்கூடாது. மற்ற சமயம் ஓக்கே:-)\nஎன்னதான் இன்பச் சுற்றுலான்னாலும் சில இடங்களில் ஃபார்மல் டின்னர் இருக்காதா\nஅதுவும் மொனாக்கோ மாண்டி கார்லோ வில் நம்ம பாண்டு அதான் ஜேம்ஸ்பாண்டு 007 வெள்ளாடுன இடத்துக்குப் போறப்ப இப்படி இல்லேன்னா உள்ளெ விடமாட்டாங்க.\nஅதான் நம்ம மொரிட்ஷியோ, பென்னி எல்லாம்கூட யூனிஃபார்மை மாத்திக்கிட்டாங்க.\nமொரிட்ஷியோ வந்தா அங்கேயும் ஒரு விஸிட் அடிக்கச் சொன்னால் ஆச்சு.\nரோடெல்லாம் அப்படி இருக்குப்பா. ஒரு குலுக்கல் இல்லாம அப்படியே வழுக்கிட்டு ஓடுது வண்டி.\nவயசானா....ராத்தூக்கம்தான் போயிருது. வாகனத் தூக்கத்துக்குப் பழுது இருக்காது:-)\n'(கொட்டக் கொட்ட)விழிப்புணர்வு' வேணும் வகுப்புலே:-))))\nரொம்ப நல்ல பழக்கம்தான். ஆனாலும் ஒருமுறை நம்ம மொரிட்ஷியோ ஓட்டும் வண்டியிலே உங்களை உக்கார்த்திவச்சுப் பார்க்கணும்:-)\nகிளம்பும் நேரத்திலும் பின்னூட்டக் கடமை\nகொத்ஸ் இல்லேன்னா வகுப்பு போரடிச்சுரும் இல்லே\nசூப்பர் பயணம் டீச்சர் ;)\n\\\\\" தூக்கம்தான் மனுஷ வாழ்க்கையிலே மிகவும் இன்பமானபகுதி, அதைக் கெடுக்காதே' \\\\\nஇதை படிக்கும் போது அப்பா ஞாபகம் தான் வருது. தூங்கும் போது எழுப்புவது அவருக்கு பிடிக்கவே பிடிக்காது. அது அவர் தூங்கும் போதும் சரி மத்தவுங்க தூங்கும் போதும் சரி.\nகாலையில வேலைக்கு (4மணிக்கு) போறாதுக்கு எழுப்ப சொன்னா வருவார் ரெண்டு குரல் கொடுப்பாரு (அவருக்கே கேட்குமான்னு தெரியது அந்த அளவுக்கு) எழுத்திருக்க வில்லையா அவ்வளவு தான் விட்டுட்டு போயிக்கிட்டே இருப்பாரு.\nஅதனாலேயே அம்மாவே வந்து எழுப்புவாங்க.\n'தூங்கறவங்களை எழுப்புனா பாவம்'ன்னுகூடச் சொல்வாங்க. எங்க பாட்டி இப்படிச் சொல்லிக்கிட்டே ராத்திரி முழுசும் பாத்ரூம் போறதும் வாறதுமா இருப்பாங்க. வயசாச்சுன்னா தூக்கமே வராது இல்லையா இதுலே சரியாக் கண்ணுத் தெரியாம எங்க காலையெல்லாம் சிலசமயம் மிதிச்சு.... கலாட்டாதான்.\nபாவம் அவுங்களைச் சொல்லி என்ன பண்ணறது நாங்க மட்டும் சும்மாவா படுக்கறது ஒரு இடமுன்னா உருண்டுகிட்டே வேற எங்கியோ குண்டக்கமண்டக்கன்னு இருப்போம்:-0\nஅடடா....கொஞ்சநேரம் உங்களோட நாங்களும் வந்த உணர்வை\nஉங்க சிறப்பே, எந்த இடத்துக்குச்சென்றாலும்\nஅந்த இடத்தின் பதிவுகளை புகைப்படமா கொண்டுவர்றதுதான்\nஆமா....இன்னும் அண்டார்ட்டிகா மட்டும்தான் போலையோ\n(ஏதோ புகையுற வாசனை வரலை\nநல்ல சாலைகள்,மொரீட்ஷியனோ மாதிரி நல்ல ஓட்டுனர் இதெல்லாம் இல்லாமலே எங்கள் சிங்காரச் சென்னையில் நகரப் பேருந்தில் ஏறியவுடனே தூங்கிப் பக்கத்தில் இருப்பவர் மேல் விழும் வித்தகர்கள் எல்லாம் இருக்கிறார்கள்.\n சைமன் கோவேல் மாதிரி இல்ல இருக்காரு.\nசரி அதெல்லாம் ரொம்ப வருஷம் ஆச்சி. அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு தூங்க பழகுங்க\nவகுப்பில் எத்தனை பேரைத் தூங்க வச்சிருப்பீங்க, உங்களுக்குத் தூக்கம் ஒரு பிரச்னையா\nபிரயாணத்தை நீங்க விவரிக்கும் விதம் அருமையாக இருக்கிறது.\nஎன்ன டீச்சர் க்ராய்சானை இவ்ளோ லேசாச் சொல்லீட்டீங்க. எனக்கும் ரொம்பப் பிடிக்கும். அதிலும் ஆஸ்திரிய நாட்டு க்ராய்சான் அப்படியே பிறை வடிவத்துல இருக்கும். டச்சுக்காரங்க பிறைவடிவத்த விட்டுட்டு ஒரு மாதிரி முக்கோணமா போடுவாங்க. ஆனா பிரெஞ்சுக் க்ராய்சான் ரொம்ப நல்லாயிருக்கும்.\nஇந்தக் க்ராய்சானை மொதமொதலா செஞ்சவங்க ஆஸ்திரியாக்காரங்க. துருக்கியர்கள் ஒரு வாட்டி ஆஸ்திரியா மேலப் படையெடுத்து வந்தாங்களாம். அப்ப ஆஸ்திரியாக்காரங்க சண்டை போட்டு ஜெயிச்சாங்களாம். தங்கள் மேல படையெடுத்து வந்த ஒரு இஸ்லாமிய நாட்டை வெற்றி பெற்றதன் அடையாளமா பிறை வடிவத்துல ரொட்டி சுட்டுச் சாப்டாங்களாம். அதான் க்ராய்சான்.\nஇந்தக் கதைய ஆம்ஸ்டர்டாம்ல இருந்து ஆஸ்திரியாவுக்கு விமானத்துல போறப்போ அம்மாவுக்குச் சொன்னேன். ஏன்னா...விமானத்துல சாப்புடுறதுக்கு அம்மா தேர்ந்தெடுத்தது க்ராய்சான். :)\nபோய்வந்தாச்சு. நமக்காகவே இங்கே கிறைஸ்ட்சர்ச் நகரில் அண்டார்ட்டிக் செண்டர் ஒன்னு திறந்துருக்காங்க. 'அங்கே' இருக்கும் தட்பவெட்ப() நிலை உள்பட எல்லாம் இருக்கு.\nவழக்கம்போல் ஒரு முழக்கமும் சொல்லிக்கவா\nதென்கோளத்திலேயே இப்படி இருப்பது இது ஒன்னுதான்\nஇப்ப எதுக்கு சிங்காரச்சென்னை நகரப்பேருந்துவை ஞாபகப்படுத்தினீங்க\nஇருக்கற கூட்டத்தில் தனித்தனியா ஒவ்வொரு ஓரத்தில் நின்னுக்கிட்டு, எங்கே இறங்கணுமுன்னு தெரியாம இவர் வண்டியில் இருக்காரா இல்லையான்னு கூட்டத்தில் பார்க்கவும் முடியாம திகைப்போடத்தான் பயணம் எல்லாமே அந்தக் காலத்தில்.\nஅப்ப கோபாலுக்கு ஒரு ஆணாதிக்கப் பழக்கம். 'நாந்தான் கூடவரேனே எதுக்கு ஹேண்ட் பேக் கொண்டுவரே\nஎனக்கோ.... கற்பனைவளம் (அப்பவே) கூடுதல். பேருந்து கடைசி நிறுத்தம் வரைபோய் நிக்குது. வண்டியில் நான் மட்டுமிருக்கேன். இவரைக் காணோம். எப்போ எங்கே இறங்குனாரோ\nபேசாம ஒரு டாக்ஸி( அப்ப ஆட்டோ அதிகம் இல்லாத காலம்)பிடிச்சு வீட்டுக்குவந்து காசு எடுத்துக் கொடுக்கறேன்.\nகற்பனையை முழுசும் அனுபவிக்க விடாம, 'வாம்மா இங்கே இறங்கணுமு'ன்னு இவர் பக்கத்தில் (கூட்டத்தில் நீந்தி)வந்து குரல் கொடுப்பார்:-)\nநம்ம மாணவர்கள் தூங்குறாங்களான்னு தெரியாது. எல்லாம் தொலைதூரக்கல்வியா இருக்கே\nஆனா...வகுப்பில் நான் தூங்க மாட்டேன்.\n'ஆசிரியர் பாடம் நன்றாக நடத்தினாலும் நடந்துகொண்டே பாடத்தை நடத்துவதால் மாணவர்கள் கவனம் சிதறும் வாய்ப்புண்டு'\nஇது ஆசிரியர் பயிற்சி எடுத்தபோது\nப்ராக்டிக்கல் வகுப்புகளில் எனக்குக் கிடைச்ச ரிமார்க்.\nநடக்காம இருந்தா எனக்கே தூக்கம் வந்துருமோ என்ற பயமாகவும் இருக்கலாம்:-))))\nஆகா 'பிறை'யின் கதை எனக்குப் புதுசு.\nஎனக்கும் க்ராய்சண்ட் ரொம்பப் பிடிக்கும். ஆனா தினம்தினமுன்னுன்னதும் ரொம்ப பேஜாராப் போயிருச்சு.\nஅது சரி. அம்மாவுக்குப் பிடிச்சுச்சா\n// துளசி கோபால் said...\nஎனக்கும் க்ராய்சண்ட் ரொம்பப் பிடிக்கும். ஆனா தினம்தினமுன்னுன்னதும் ரொம்ப பேஜாராப் போயிருச்சு.\nஅது சரி. அம்மாவுக்குப் பிடிச்சுச்சா\nநீங்க தொடர்ந்து 19 நாள் சுத்தீருக்கீங��க. அதான் பிரச்சனை. நான் மூனு நாளு..நாலு நாளுன்னு ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியாக் கூட்டீட்டுப் போனேன். ஆகையால கிராய்சான் அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சிப் போச்சு. அப்பாக்கு சுகர் இருக்கு. இருந்தாலும் பாருங்க....காம்ப்ளிமெண்டரி பிரேக்பாஸ்ட்டுல க்ராய்சானுக்கு ஜாம் வெச்சிச் சாப்புடுவாரு. சரி. நெதர்லாந்துக்கு திரும்புனதும் வீட்டுச் சாப்பாடுதானேன்னு விட்டுருவோம். அதுல பாருங்க.. பிசா நகரத்துல ஓட்டல் பொலோன்யாவுல சக்கரச்சத்து இருக்குறவங்களுக்குன்னே தனியா ஜாம் வெச்சிருந்தான். கேக்கனுமா\nஆனா மத்தபடி சாப்பாடுக்குப் போற எடத்துல கஷ்டப்பட்டாங்க. எனக்குப் பழகீருச்சு. சோறு இல்லைன்னா கவலையேயில்லை. பிரட்..மீட்னு சாப்டுருவேன். ஆகையால இந்திய விடுதிகள் கண்ணுல பட்டா அதுக்குள்ள நொழைஞ்சிருவோம். பிசாவுல இந்திய விடுதியில்லை. ஒரு பாகிஸ்தானி கடைதான். ஒரு வாட்டி உள்ள போனோம். அடுத்த வாட்டி வேற எங்கயும் சாப்புட வர மாட்டேன்னு உறுதியாச் சொல்லீட்டாங்க அப்பா. எங்க..பாஸ்தா வாங்கிக் குடுத்திருவேனோன்னு பயம். :)\nஅது என்னவோ உண்மை ராகவன்.\nபழகுன சாப்பாட்டை விட முடியாது. புது சாப்பாடுவகைகளைக் கொஞ்சம் பயத்தோடுதான் அணுகவேண்டி இருக்கு.\nசக்கரை இருக்கும் மக்களுக்காகன்னு தனியா சாக்லேட் வகைகளும் இங்கே கிடைக்குது.\nஎதையும் வேணாமுன்னு ஒதுக்குனா மனசு சஞ்சலப்படுமில்லையா ஆனா அதே விஷயத்தை, சக்கரை ஆட்களும் எடுத்துக்கறமாதிரி மாற்றிச் சமைச்சுத் தர்றாங்க.\nகாஃபிக்குக்கூட ஈக்குவல்ன்னு ஒரு மாத்திரையைக் காஃபியில் கலந்துக்கிட்டா நாக்குக்குச் சுவை. உடம்புக்கும் ஊறு இல்லை.\nபிரயானத்தில் தூங்குவதே ஓரு தனி சுகம் தான் டீச்சர்.\nதினமும் போகும் பயணங்களில் தூங்குனா பரவாயில்லை. ஆனால் வாழ்நாளில் ஒருமுறைமட்டுமே கிடைச்ச வாய்ப்பை...இப்படித் தூங்கிக் கெடுத்துட்டோமே....(-:\nவாங்க வாங்க. இந்த வருசத்துக்கான கொலு வச்சாச்சு.\nஅண்ணன் Vs அக்கா நடுவிலே 'நான்' (மரத்தடி நினைவுக...\nஎன் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்.....\nநாலில் இருந்து ஐந்துக்கு ஒரு நகர்வு\nஉண்மையைச் சொல்லு..... காலண்டர் வச்சுருக்கேதானே\n\" என்னைத் தாலாட்ட வருவானா\nநமது நிருபர்/ தகவல் ஒலிபரப்பு இலாகா( மரத்தடி நினைவ...\nபுள்ளையாருக்கு இன்னிக்கு நேரம் சரியில்லை\nAftermath (ஃபிஜிப் பயண��் பகுதி 9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2015/05/51.html", "date_download": "2018-07-20T02:54:44Z", "digest": "sha1:33AVPWMAL6Z3JFPGUYIXRCYD6P7LDIOK", "length": 52894, "nlines": 389, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: நானா நானியில் மாமா மாமி! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 51)", "raw_content": "\nநானா நானியில் மாமா மாமி ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 51)\nபட்டாம்பி பாத்திரக்கடைகளில் செம்பு டேக்ஸா பார்த்தே பலகாலம் ஆச்சு. பாலக்காடு வந்தவுடன், சீனிவாசனுக்கு ஒரு டீ ஸ்டாப். பேக்கரின்னு சொல்லும் கடைகளில் பாட்டில்களில் தீனிகள். கேரளா வந்தும் நேந்திரங்காய் சிப்ஸ் தின்னலையேன்னு ஒரு அரைக்கிலோ சிப்ஸ் வாங்கினேன். கோபாலுக்கு சக்கை சிப்ஸ். தின்னு பார்த்து வாங்க சாம்பிள் கிடைக்கலை. பல் போச்சு. நல்லாவே இல்லைன்னார்:( எல்லாம் அரைக்கிலோ ஒருகிலோன்னு பொதிகள் போட்டே வச்சுருந்தாங்க. தொங்கும் குலைகளில் மூணு பழங்கள் எங்களுக்கு. மொந்தன் போல குண்டா இருக்கு:-)\nவாளையார் செக்போஸ்ட். வழியெங்கும் புது சாலை அமைக்கும் வேலைகளால் செம்மண் புழுதி நிரம்பிக் கிடந்துச்சு. சட்னு காட்சி மாற்றம். நாம் தமிழ்நாட்டுக்குள் நுழையறோம் என்பதை உறுதிப்படுத்தும் சாலையோரக் குப்பைகள்.\nகொஞ்ச தூரத்தில் நம்ம கோவில் ஒன்னு கோபுரத்துடன் பெரிய நந்தி ஒன்னு தூரக்கே தெரிஞ்சது. திருமலையம்பாளையம் கண்ணன் ஹேண்டிக்ராஃப்ட்ஸ் பெரிய நந்தி ஒன்னு தூரக்கே தெரிஞ்சது. திருமலையம்பாளையம் கண்ணன் ஹேண்டிக்ராஃப்ட்ஸ் புள்ளையாரும், சிவனும் பெருமாளுமா.....இங்கே யார் வந்து வாங்குவாங்க\nஉக்கடம் பசுக்களை தரிசனம் செஞ்சதும் கோவைக்குள் நுழைஞ்சோம். நம்ம கோபால் முகத்தில் ஒரு தெளிவு.\nஎனக்கு அவ்வளவா பிடிக்காமப் போயிட்ட ஊர் இது. ஊரே ஏமாத்துதுன்னு நினைக்க வச்ச கசப்பான ஒரு சம்பவம். ஏற்கெனவே ரெண்டு முறை வந்துருக்கேன். முதல்முறை நம்ம கேரள வாழ்க்கையில் ஒரு ரெண்டு நாள் வந்து போனோம். கோபாலுக்கு அங்கே எதோ ரெண்டு நாள் கான்ஃபரன்ஸ். கூடவே ஒட்டிக்கிட்டு மருதமலை,பேரூர் சிற்பங்கள் பார்க்க நானும் வந்தேன். அன்னபூரணாவில் சாப்பிட்ட நினைவு.\nஅடுத்தமுறை குருவாயூரில் மகளுக்கு துலாபாரம் கொடுக்க வந்து கோவையில் தமிழ்நாடு ஹொட்டேலில் தங்கி இருந்தோம். கோவிலுக்கு உடுத்த ஒரு வேஷ்டி வேணுமேன்னு பக்கத்தில் இருந்த கடைகள் ஒன்றில் போய் ஒரு வேஷ்டி வாங்கிட்டு அறைக்கு வந்து அதைக் கட்டிப் பார்க்கலாமுன்னு பிரிச்சார் கோபால். பெருசா ஒரு கறை:( வெளியே தெரியாதபடி பக்குவமா மடிச்சு வச்சுருக்காங்க. உடனே திரும்பி அதைக் கொண்டுபோய் கடையில் கொடுத்தால் அதை வாங்கிக்க மாட்டேன் என்றார் கடைக்காரர். ஏன் இங்கேயே பிரிச்சுப் பார்க்கலைன்னு சத்தம் போட்டார். எனக்கு ரொம்பக் கோபம். நீயே வச்சுக்கோன்னு அங்கேயே வீசிப்போட்டுட்டு நாலு கடை தாண்டி இன்னொரு இடத்தில் வேஷ்டி ஒன்னு பிரிச்சுப் பார்த்து வாங்கினோம். அந்த சம்பவம் நடந்து கால் நூற்றாண்டு ஆனாலும் மனசுலே பதிஞ்சு போச்சு யானைக்கு.\nகோவை ரொம்பவே மாறிப்போச்சுன்னு கோபால் சொல்லிக்கிட்டே வந்தார். போக்குவரத்து நெரிசலில் சிங்காநல்லூர் அலாஃப்ட் ஹொட்டேலுக்குப் போய்ச் சேர்ந்தோம். பகல் ஒன்னரை. அறை நல்லாவே இருக்கு.\nஅன்னபூரணா என்று ஆரம்பித்தவளிடம், 'ஆனந்தாஸ் நல்லா இருக்கும்' என்று வரவேற்பில் சொன்னதால் பகல் சாப்பாட்டுக்குப் போனோம். லக்ஷ்மி மில் ஜங்ஷன் கிளை. நல்ல கூட்டம். இருவது நிமிசம்போல காத்திருக்க வேண்டியதாப் போச்சு. அப்புறம் இடம் கிடைச்சு சாப்பாடு வரவே மணி ரெண்டே முக்கால். ஆரோகனா மெனு ஸ்பெஷல் மீல்ஸ் ரெண்டு. வெவ்வேற டிஸைன் தட்டுகளில் வந்துச்சு. பார்த்தால் ஏனோதானோன்னு பரிமாறின மாதிரி இருந்துச்சு. இதுலே ஒரு தட்டில் ஒரு கிண்ணம் எண்ணிக்கையில் குறைவு. (அதெல்லாம் சாப்பிடலைன்னாலும் வகைகளை எண்ணிருவேனே) கடைசியில் சீஸனல் ஃப்ரூட்ன்னு பயங்கரப் புளிப்பா ஆரஞ்சு சுளைகள். மைனஸ் மார்க் போடவேண்டியதாப் போச்சு. சர்வீஸ் கூட சரி இல்லை:(\nபார்க்கிங் கிடைக்கலை . எங்கியாவது வண்டியை வெளியே நிறுத்திக்கறேன்னும் வேற இடத்துலே சாப்புடறேன்னும் சீனிவாசன் தப்பிச்சுப் போயிட்டார். எலுமிச்சம் சாதம், தயிர் சாதம் ,நாலு மெது வடை(யாம்\nஇவ்ளோ சடைச்சுக்கறவள் ஏன் கோவைக்கு வந்தேன்னு கேட்டால்.... மாமா, மாமியைப் பார்க்கத்தான். ஏற்கெனவே இவுங்களைப் பத்தி நிறைய எழுதி இருக்கேன். ராஜன் அண்ட் அகிலா தம்பதிகள். அன்புக்கு ரத்த உறவா இருக்கணுமா என்ன ஒரு ஒன்பது வருசத்துக்கு முந்தி எழுதுன துள்ளுவதோ முதுமை இங்கே\nதொண்டமுத்தூர் வரை போகணும். 27 கிமீதான். நம்ம ஹொட்டேலில் இருந்து ஒரு மணி நேரப் பயணம். 'சரியான விலாசத்தைக் கொண்டுவர மறந்துட்டேன்'னார் கோபால். ப்ருந்தாவன் பாரடைஸ் ஸீனியர் ஸிட்டிஸன் ஹோம் என்ற நினைவு. முந்தி மாமா அனுப்பிய மெயிலில் விலாசம் இருக்கு. செல்லில் தேட ஆரம்பிச்சார் . பிருந்தாவனத்துக்குள் நுழைஞ்சுருந்தோம். சொர்கத்தைத்தேடி போகும்போது ஒரு இடத்தில் துணிகளை இஸ்த்ரி செய்யும் வண்டி. இவுங்க சரியாச் சொல்லிருவாங்கன்னு விசாரிச்சோம். பாரடைஸ் போக வேறு கேட் இருக்குன்னார். அதுக்குள்ளே மாமாவின் செல் நம்பர் கிடைச்சுருச்சு. கூப்பிட்டுப் பேசினால்.... 'அடடா....ப்ருந்தாவனமா போயிட்டீங்க நானாநானிக்கு மாறிட்டோமே. உங்களுக்கு மெயில் அனுப்பி இருந்தேனே'ன்னார் மாமா. ஓக்கே சலோ நானா நானி.\nஅங்கிருந்து கிளம்பி நரசிபுரம் ரோடில் ஒரு எட்டு கிமீ கேட்டில் செக்யூரிட்டியே நம்ம வரவை எதிர்பார்த்துக்கிட்டு இருக்கார்:-) மாமா சொல்லி வச்சாராம். வில்லா அமைப்பில் வரிசையா வீடுகள்.\nஉள்ளே முதல் 'தெரு'விலேயே மாமாமாமி வீடு வீடுகளின் வரிசைக்கு எதிரில் அவரவர்களுக்கான கார் நிறுத்துமிடம். வியப்பால் விரிந்த என் கண்களைப் பார்த்த மாமா, 'முதலில் வீடு பார்க்க வந்தவுடன், கார் பார்க் பார்த்துட்டு இங்கே வந்துரணுமுன்னு முடிவெடுத்துட்டேன்' என்றார். அவசர முடிவில்லை, அவசியமான முடிவு.\nட்யூப்லெக்ஸ் வீடுகள் போல ரெவ்வெண்டு படுக்கையறைகள் உள்ள அமைப்பு. இடம் போதாதுன்னா ரெண்டையும் சேர்த்துக்கூட வாங்கிக்கலாம். அப்படியும் சிலர் வாங்கி இருக்காங்க. அடுக்களைதான் சின்னதா இருக்கு. ஆனால் இங்கேதான் சமைக்க வேண்டிய அவசியம் இல்லையே\nதுணி துவைக்க வாஷின் மெஷின். துவைத்த துணிகளை வெளியில் கொடியில் காயவைக்கும் வேலை மாமாவோடது:-) கைகள்,தோள்பட்டைக்கான எக்ஸர்சைஸ்\nகாலையில் 6 மணிக்கு காஃபி. ஏழரைக்கு ப்ரேக்ஃபாஸ்ட் ரெடி. ஒரு பதினொரு மணி போல எதாவது ஜூஸ். பகல் பனிரெண்டரைக்கு லஞ்ச். மாலை மூணு மணிக்கு காஃபி. அப்புறம் இரவு டின்னர் ஒரு ஏழரை முதல். ரெண்டு பந்திகள் எப்பவும்.\nஇடையில் கொறிக்க எதாவது வேணுமுன்னால் நாம் வாங்கி வச்சுக்கலாம்தானே முதல்கட்ட பேச்சுக்குப்பிறகு சுடச்சுட காஃபியும் ஸ்நாக்ஸ்ம் கொடுத்தாங்க மாமி. நாங்க வர்றோமுன்னு தெரிஞ்சதும், ஃப்ளாஸ்க்கில் கூடுதல் காஃபி வாங்கிவந்து வச்சுருந்தாங்க.\nப்ருந்தாவன் அவ்வளவா சரி இல்லையாம். இங்கே வந்தே இது மூணாவது வருசம். இடம் நல்லா இருக்குன்றது இவ��ங்க ரெண்டு பேரையும் பார்த்தவுடனே புரிஞ்சது. வேலையில் இருந்து ஓய்வு கிடைச்சப்புறமும் மகிழ்சியான வாழ்க்கையா அமைச்சுக்கறதுதானே முக்கியம், இல்லையா\n இங்கேயே நம்மோடு இருந்துருக்கலாம். வேணுமுன்னா இங்கேயே கெஸ்ட் ரூம்ஸ் இருக்கு'. அப்பா, அம்மான்னு குடும்பத்தினரைப் பார்க்க வரும் பிள்ளைகள் குடும்பம் சிலசமயம் ஒருசில மாதங்கள் வரைகூட தங்கிக்க முடியுமாம்.\nகாஃபி ஆனதும் நானா நானியைச் சுத்திக் காமிக்கறேன் ,வான்னு கூட்டிக்கிட்டுப் போனாங்க. வீடுகளுக்கு நடுவில் பொதுக் கட்டிடம் ஒன்னு கம்பீரமா நிக்குது. முகப்பு அலங்காரம் சூப்பர்\nகீழ்தளத்தில் சமையல் அறை, டைனிங் ஹால். சகல வசதிகளுடன் மாடர்னா இருக்கு சமைக்குமிடம். அன்றைய தினம் மெனு போர்டில் எழுதிப் போட்டுருந்தாங்க. கோவையில் காய்கறிகள் ஃப்ரெஷாவும் ரொம்ப நல்லாவும் கிடைக்குமுன்னு கேள்வி. அது நெசம்தான் என்றன அங்கே மறுநாள் சமையலுக்குக் காத்திருந்த முருங்கைக்காயும் கத்தரிக்காயும்:-)\nசாப்பாட்டுக்கு மாசம் ஒரு தொகை கட்டணும். வீட்டு வேலைகள் பெருக்கித் துடைப்பது, வெளியே வாசல் சுத்தம் செய்வது, தோட்டம் பராமரிப்பு இப்படி ஒரு தொகை மாசாமாசம் உண்டு. கணக்குப் போட்டுப் பார்த்தால் எல்லாம் நியாயமாத்தான் எனக்குத் தெரியுது. வெளியூர் போகும் சமயங்களில் குறைஞ்சது ஐந்து நாட்கள் இருக்கமாட்டோமுன்னால் அந்த நாட்களுக்கு உணவுக்கான கட்டணம் கழிவு.\nமுதல்மாடியில் விஸ்தாரமான வழிபாட்டுக்கூடம். சுவரிலிருக்கும் க்ருஷ்ணன்கள் அபாரம். எனக்கு ரொம்பவே பிடிச்சுருக்கு. உள்ளே நுழையும் கதவில் மயில்பீலிகள்:-) நல்ல பெரிய சைஸில் விக்ரஹங்கள். முக்கிய பண்டிகைகள் எல்லாம் ஜோராக் கொண்டாடுறாங்க. வெள்ளிகளில் லலிதா சகஸ்ரநாமம், சனிக்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ரநாமம், மற்ற நாட்களில் திருப்புகழ் பஜன் இப்படி எதாவது ஒரு வழிபாடு. விருப்பம் இருக்கும் எல்லோருமா வந்து கூடி இருந்து கும்பிட்டாறது.\nஇந்த பூஜைகளுக்கு இன்சார்ஜ் நம்ம மாமிதான். சென்னை திருப்புகழ் பஜனை கோஷ்டியின் தலையாக பலவருசங்கள் இருந்த அனுபவம் இப்போ ரொம்பவே பயன்படுது எதுக்கெடுத்தாலும் 'மாமியைக் கூப்பிடு, மாமிகிட்டே கேட்டுக்கோ' என்று மாமிக்கு பயங்கர டிமாண்ட்.\n'இப்பக்கூட கந்த சஷ்டிக்கு ஒரு வாரம் சென்னைக்குப்போயிருந்தோம். முதல் நாள் அடையாறு அனந்தபத்மநாபசாமி கோவிலில்தான்' என்று மாமி சொன்னதும் திகைச்சேன். கந்த சஷ்டி முதல் தினம் நம்ம அடையாறு அனந்தபத்மநாபன் கோவிலுக்குப் போனப்ப, ஹாலில் நடந்துக்கிட்டு இருந்த விழாவுக்கும் போய் கொஞ்சநேரம் இருந்தேனே கெமெராவில் இருந்த படத்தைக் காமிச்சால்.... ரொம்ப தூரத்தில் மாமி முதல் வரிசையில் முருகன் படத்துக்குக்கிட்டே இருந்தாங்களாம்\nஅடுத்தாப்போல் ஒரு லைப்ரரி/ ரீடிங் ரூம்\n அங்கிருந்து மொட்டை மாடிக்குப்போகலாம். விழாக்கள், ஒன்று கூடல் எல்லாம் நடத்திக்கொள்ளும் வசதி அங்கே கட்டிட முகப்புப் பகுதியில் அழகான மர ஊஞ்சல். ஸாலிட்டா இருக்கு கட்டிட முகப்புப் பகுதியில் அழகான மர ஊஞ்சல். ஸாலிட்டா இருக்கு க்ரேட்\nஎனக்கு' பேசாம இங்கே வந்துறலாம் ' என்றே இருக்கு. வாடகைக்கும் இங்கே சில சமயம் வீடு கிடைக்குமாம். ஒரு மாசம் இருந்து பார்த்துட்டு முடிவு செய்யலாம், இல்லையா வர்றதா இருந்தால் முன்கூட்டியே எனக்குச் சொல்லிடு. ஏற்பாடு செய்யறேன்னார் மாமி.\nஇங்கே நியூஸியிலும் 65 வயசானதும் ரிட்டயர்மெண்ட் ஹோம்ஸ் என்ற அமைப்புக்குள் நாம் போகும் வசதி உண்டு. கட்டணம்தான் ரொம்பவே அதிகம். நம் வாழ்நாள் சேமிப்பையெல்லாம் அங்கேயே கொட்ட வேண்டி இருக்கும். தொலையட்டுமுன்னு பார்த்தால்..... சாப்பாடுதான் நமக்கு சரி வராது. ஒருவேளை, ரெண்டு நாள் சமாளிக்கலாம். ஆனால் தின்னு ருசி கண்ட நம்ம நாக்கு, வெள்ளைக்காரர் சாப்பாட்டுக்கு அடங்குமா\nஅந்தக் காலத்தில் சாயுங்காலம் ஆனா, கையில் ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் எண்ணெயுடன் தெருமுனையில் இருக்கும் உள்ளூர்கோவிலுக்குப் போகும் பெண்களைப் பார்த்துருக்கலாம் நீங்க. அதுதான் அன்றையக் காலக்கட்ட லேடீஸ் க்ளப். அதைப்போல இங்கே மாலை அஞ்சு அஞ்சே கால் ஆனதும் பெண்மணிகள் ஒவ்வொருத்தராக் கிளம்பி மாமி வீடு இருக்கும் 'தெரு' முனையில் இருக்கும் ஒரு இடத்தில் வந்து சேர்ந்துடறாங்க. அதற்கான பெஞ்சுகள் எல்லாம் அங்கே போட்டு வச்சுருக்காங்க.\n வேறென்ன பேச்சு எங்கள் மூச்சு:-)\nவீட்டில் வேலைகள் அதிலும் முக்கியமா சமையல் வேலை இல்லாத காரணத்தால் எல்லோரும் குளிச்சு ஃப்ரெஷா உடுத்தி நாள் பூராவும் வளைய வர்றாங்க(என் நினைப்பு) ஏறக்கொறைய ஒரே வயசு போல ஒரு தோற்றம். \"அட இது புதுப்புடவையா இந்தக் கலர் உனக்கு நல்லா ஸூட் ஆகுது \" இப்ப���ி லேசான சின்னப்பேச்சில் ஆரம்பிக்கும் பேச்சு வேறே எங்கெல்லாமோ சுத்தி வருது ஒரு ஆறரை ஏழுவரை. இருட்ட ஆரம்பிச்சதும் வந்ததைப்போலவே ஒவ்வொருவரா நழுவக் கூட்டம் இனிதே கலைந்ததுன்னு தினமும் இப்படித்தானாம்.\nஅன்றைக்கு மட்டும் வெரி ஸ்பெஷல் டே\n\"நான் சொல்லலே நியூஸிலாண்டில் எனக்கொரு மருமாள் இருக்கான்னு என்னப் பார்க்கன்னே இத்தனை தூரம் வந்துருக்காள். ஷீ இஸ் அ ரைட்டர் யூ நோ என்னப் பார்க்கன்னே இத்தனை தூரம் வந்துருக்காள். ஷீ இஸ் அ ரைட்டர் யூ நோ என்னமா எழுதறாள் தெரியுமோ\n\"வாங்கோ. வாங்கோ. நமஸ்காரம். எதுலே எழுதறீங்க விகடனா\nஎழுதணும், எழுதறாள் என்றால் இதுலேதான்னு ஒரு தீர்மானம்.... அட ராமா.....\n அதெல்லாம் இல்லை. இண்டர்நெட்டில் எழுதறேன்....\"\n'ஏழெட்டு புக்ஸ் எல்லாம் போட்டுருக்காள். என்னன்னு சொல்லேன்' இது மாமி.\nமாமிக்கு ரெண்டாம் வாய்ப்பாடு நல்லாவே வருது:-))))\nகொஞ்சம் சுயப்ரதாபம் சொல்லி, சிரிச்சு மகிழ்ந்து கலகலன்னு இருந்த அந்த நாளை மறக்க முடியாது. இதுக்காகவாவது ஒரு மாசம் இங்கே வந்து தங்கிப் பார்க்கணும்.\nமாமாவும் கோபாலும் அவர்கள் உலகில். மென் ஃப்ரம் மார்ஸ் :-)\nஒரு ட்ரைவ் போகலாமான்னு மாமா கார் சாவியை எடுத்தார். 'இப்ப வேணாம். அடுத்த முறை வரும்போது' என்றேன்.\nஐ ஆம் எயிட்டி த்ரீ அன்ட் ஐ ரிட்டயர்ட் இன் எயிட்டி த்ரீ இவரது ஃபேமஸ் பஞ்ச் டயலாக் ஒரு காலத்தில்:-)\nஏர் இண்டியா, இண்டியன் ஏர்லைன்ஸ் இதிலெல்லாம் சீஃப் எஞ்சீனியரா இருந்து 1983 இல் வேலையில் ஓய்வு பெற்ற பின் ஏர் நவ்ருவில் சீஃப் எஞ்சினியர் 1990 வரை. அதன்பிறகு சென்னையிலேயே வேலை. ரஷ்ய இளைஞிகளுக்கு ஏர்ஹோஸ்ட்டஸ் ட்ரெய்னிங் கொடுக்கும் ஏவியேஷன் நிறுவனத்தின் ஜிஎம் ஆக இருந்தார் ஒரு அஞ்சு வருசத்துக்கு முன்புவரை\nஒன்னரை மணி நேரம்தான் அங்கே இருக்க முடிஞ்சது. அதுக்குள்ளே நிறைய மகிழ்ச்சியான நினைவுகளை மனசில் பூட்டி வச்சுக்கிட்டேன்.\n90 வயசு இளைஞரும் 85 வயசு இளைஞியும் நல்லா இருக்கட்டுமுன்னு பெருமாளை வேண்டிக்கறேன்.\nமரண பயம் இல்லாததால் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே போறதுன்னு மாமா அடிக்கடி சொல்வார்\nபுது ஊரில் இருட்டுக்குப்பின் வண்டி ஓட்டும் கஷ்டம் வேணாமேன்னு கிளம்பி ஆறேமுக்காலுக்கு அலொஃப்ட் வந்து சேர்ந்தோம். ரூம் சர்வீஸில் எதையாவது சாப்பிட்டுக்கலாம்.\nநாளை ஒரு முக்கியமான வேலை கோபாலுக்காக:-) அதன் பின் எனக்காக ஒரு பதிவர்&எழுத்தாளர் சந்திப்பு ,ஒன் டு ஒன்\nஇந்தப் பதிவு எனக்கு ரொம்பவே புடுச்சுருக்கு. எல்லாமே பளீச். உண்மைதான் மரண பயம் இல்லாமல் வாழ்ந்தாலே முக்கால்வாசி ஆரோக்கியம் நம்மிடம் இருக்கும்.\n பேசும் படங்களும் உங்களுக்கு மூச்சு தான் அம்மா...\nஅருமை. பதிவும் படங்களும் கருத்தும் மனதை அள்ளுகின்றன.\nஅருமையான பதிவு. நானா நானி பற்றி முன்னரே எங்கோ படித்திருக்கிறேன்.\nசிறப்பான தம்பதிகளைச் சந்தித்து அது பற்றி எங்களுக்கும் விவரங்கள் தந்தமைக்கு நன்றி.\nமாமா மாமி இந்தப் பதிவைக் கட்டாயம் படிப்பாங்க. அவுங்க தவறவிட்டாலும், அமெரிகாவில் இருந்து சேதி போயிரும்:-)\nநானா நானியிலும் நமக்கு இப்போ மூணு வாசகர்கள் சேர்ந்துட்டாங்க லேடீஸ் க்ளப் மூலமாக:-)\nமனம் குளிரச்செய்த பின்னூட்டம். மனம் நிறைந்த நன்றி.\nபேசாம பதிவர் வில்லேஜ் ஒன்னு கட்டிவிடலாமான்னு இருக்கு\nதினமும் பதிவர் சந்திப்பு அமர்க்களமா இருக்காது\nசும்மாச் சொல்லக்கூடாது. நல்ல வசதிகளோடு இருக்கு இந்த இடம்\nநானா நானி. தனியா இருக்கிற வயசானவங்களையும் \"\"\" என்னை மாதிரி}}}}}சேத்துப்பாங்களா.\nஎத்தனை அழகா இருக்காங்க மாமாவும் மாமியு,ம். சென்னையில் பார்த்ததற்கு இப்ப நல்ல ஹெல்த்தியா இருக்காங்க\nரொம்ப நல்ல இடமா இருக்கே..துளசி இதைப் பற்றி மேற்கொண்டு\nபண விஷயம் இதெல்லாம் தெரிந்தால் நல்லா இருக்கும் அந்த ஒரு மாசமாவது இருந்து பார்க்கலாமே.\nஅருமையான retirement வாழ்கை . நீங்க சொன்னது போல் இப்பவே reserve பண்ணி வெச்சுக்கலாம்னு தோணுது . கடமைகள் முடிந்ததும் அங்க போய்டலாம் . குழந்தைகளும் வேணும் போது வந்து தங்கிக்க வசதி added attraction .\nபதிவர் வில்லேஜில் வாசகர்களுக்கும் இடம் ஒதுக்கிடுங்க துளசி .\nநேந்திர சிப்ஸோ பலாச் சிப்ஸோ கேரளத்தில் இருப்பதை விட கோவையில் நன்றாக இருக்கும்\nஇந்த மாதிரியான குடியிருப்புகள் தேவையான்னு கேட்டா.. இன்னைக்குத் தேவைப்படுதுங்குறதுதான் உண்மை.\nஎடங்கள்ளாம் பாக்க ரொம்ப அழகா துப்புரவா இருக்கு.\nஅங்கு அவங்களோட சந்திச்ச அனுபவங்களை நீங்க சொல்றப்பவே அந்த ஒன்னரை மணி நேரமும் சொர்க்கம்னு புரிஞ்சது.\n ஒருவருடைய காலத்துக்குப் பிறகு அந்த வீடு யாருக்கு உரிமையாகும் என்னடா சந்தேகம் கேக்குறானேன்னு தப்பா நெனைக்காதீங்க. இது மாதிரி புதிய விஷயங்கள் வரும் போது தெரிஞ்சிக்கிறது நல்லதுதானே.\nவழக்கம் போல அருமை. படங்கள் அது போல.... நானா நானி பற்றி நிறையவே கேள்விப்பட்டிருக்கின்றோம். பார்த்தும் இருக்கின்றோம்...அருமையான மாமா மாமி\nசிப்ஸ் எல்லாம் கேரளத்தில் கிடைப்பதை விட கோவையில் மிக நன்றாகக் கிடைக்கின்றது மட்டுமல்ல மிகச் சுவையுடன். கேரளத்தில் நேந்திரபழம் சிப்ஸ், மற்ற சிப்ஸும் கேரள நிலம்பூரில் நன்றாக இருக்கின்றது.\nவணக்கம் டீச்சர். நான் இப்பயே ரிட்டயர் ஆகி நானா நானி போயிடலாம்னு பாக்கறேன். ஒரு இடத்துல கர்ச்சீப் போட்டு வையுங்க...\nஏன் தமிழ்நாட்ல போயி நானா நானின்னு பேர் வக்கறாங்க நீயா நானா மாதிரி இருக்கு....\nஅந்த Aloft படம் பார்த்தேன். அச்சு அசலா இங்க இருக்கற மாதிரியே இருக்கு கட்டிடம். அவங்க ப்ராண்ட் டிசைன் போல...\nபடங்களும், ஊடால கமெண்டும் அப்படியே உங்க பக்கத்துல உக்காந்து பயணம் பண்ணின மாதிரி இருந்தது...\nநானா நானி தகவலுக்கு நன்றீஸ்.\nதனியா சுதந்திரமா இருந்துக்கலாம். முக்கியமா கிச்சனுக்கு லீவு விடலாம் பாருங்க.\nநானா நானி நன்றாக இருக்கு. நீங்கள் வேறு இடம் அருமை என்று சொல்கிறீர்கள். சரியாகத்தான் இருக்கும். இருந்தாலும் மனதில் ஒரு சிறிய கலக்கம் உருவாவதைத் தடுக்க முடியவில்லை.\nஇந்தச் சுட்டியில் பாருங்க. தேவையான விவரங்கள் இருக்கு.\n ஒரு ஆயிரம் வீடுகள் போதாது நமக்கு\nதினமும் பதிவர் வாசகர் சந்திப்புதான். உங்களுக்குப் போர் அடிக்காமல் இருக்கணும்:-)\nகோவையில் கடைகளுக்குப் போகவே இல்லை. தெரிஞ்சுருந்தால் வாங்கி இருப்பேன்\nஅவுங்க வெப்சைட்டில் எல்லா விவரமும் இருக்கு. தொலைபேசி எண் கொடுத்துருக்காங்க. இல்லைன்னா மெயிலிலும் விசாரிச்சுக்கலாம்.\nதமிழ்ப்படங்களில் எப்படி ஹிந்தி கதாநாயகிகள் தேவைப்படுதோ அதே போலதான்:-)\nதாத்தா பாட்டின்னு வச்சால் தமிழர் மட்டுமேல்ல வருவாங்கன்னும் இருக்கலாம்\nகொஞ்சம் டீஸன்ட்டான இடங்கள் அமைவது கஷ்டம் என்ற வகையில் எனக்கு இது ரொம்பப் பிடிச்சுருக்கு\nகேரளப்பயணத்திலும் கடைகளுக்கு அதிகம் போகலை. கடைசிநாளில் வாங்குனது சகிக்கலை. நேந்த்ரங்காய் சிப்ஸ் பரவாயில்லை.\nசக்கதான்... கோபாலின் பல்லுக்கு என்ன ஆகுமோன்னு கவலையாப்போச்சு:-)\nஎனக்கும் 'சமையல் இல்லை'ன்னது பரம சந்தோஷம்\nபோதும்ப்பா... 42 வருசமா சமைச்சு போரடிச்சுப் போச்சு.\nஅதுவுமில்லாமல் ஒரே ஏஜ் க்ரூப்பில் இருக்கும் மக்கள் என்பதால் அதுவும் நல்லாவே இருக்கு\n முதியோர் இல்லத்தையும், அதுலே பெற்றோர்களை வைத்துப் பராமரிக்கும் பிள்ளைகளையும் உண்மையில் பாராட்டத்தான் வேணும். அதென்னமோ தெரியலை இதெல்லாம் கேவலம் என்ற மனநிலை நிறையப்பேருக்கு மனசில் பதிஞ்சு போய் இருக்கு.\nகூட்டுக்குடும்ப முறை காணாமப் போனதும் இப்படி ஒரு அமைப்பு உருவாகும் நிலை வந்ததுக்குக் காரணம்.\nஅப்பா அம்மா தனி வீடுகளில் இருந்து அன்றாட வேலைகள் செய்ய முடியாமப்போய் வீட்டு வேலைக்கும் சமையலுக்கும் ஆள் போட்டுக்கறதை விட ஒத்த வயதினருடன் கடைசி காலங்களை மகிழ்வா கழிப்பதில் என்ன தவறு இருக்குன்னே எனக்குப் புரியலை:(\nஇந்தக் காலத்தில் வீட்டில் நமக்கு உதவியாளர்களை வச்சுக்கறதும் கொஞ்சம் ரிஸ்க்தான். யாரை நம்ப முடியுது சொல்லுங்க\nபாதுகாப்பா இருக்கணுமுன்னா இனி இதுதான் தீர்வு.\nநானா, நானி நல்லா இருக்குனு தெரிஞ்சு ரொம்ப சந்தோஷம். நம்ம விசாலம் ராமன் கூட அங்கே தான் இருந்தாங்க. அவங்களுக்கு என்னமோ தெரியலை ஒத்துக்கலை. திரும்பச் சென்னைக்கே சொந்த வீட்டுக்குப் போய் இப்போ ஆளும் போய்ச் சேர்ந்தாச்சு கோவை சீதோஷ்ணம் ஒத்துக்கலைனு கேள்வி. :)))\nபார்க்க நல்லாவே இருக்கு. ஒரு மாசம் இருந்து பார்க்கவே குறைந்தது 2 லட்சம் கட்டணுமே அதான் யோசனை அதோடு பையர் அனுமதி வேறே கிடைக்கலை:) நாங்களும் நானா, நானி தவிர தபோவனம், பெங்களூரில் ஶ்ரீஶ்ரீரவிசங்கரோட ஹோம் எல்லாமும் பார்த்து வைச்சிருந்தோம். கடைசியிலே இந்த வீட்டை வாங்கிக் கொடுத்துட்டார் பையர். இப்போ வாயே திறக்க முடியாது:) நாங்களும் நானா, நானி தவிர தபோவனம், பெங்களூரில் ஶ்ரீஶ்ரீரவிசங்கரோட ஹோம் எல்லாமும் பார்த்து வைச்சிருந்தோம். கடைசியிலே இந்த வீட்டை வாங்கிக் கொடுத்துட்டார் பையர். இப்போ வாயே திறக்க முடியாது\nதெரியாதவங்களுக்காக நான் கேட்டுத் தெரிந்துகொண்டது.\nஇங்கு ஃப்ளாட் அல்லது தனி வீடு 42 லட்சத்திலிருந்து 80 வரை இருக்கிறது. (இப்போதைய விலையில்). நம் சமையலறையில் சமைத்துக்கொள்ளலாம் அல்லது பொதுவான சமையல் அறையில் (மெஸ்) சாப்பிட்டுக்கொள்ளலாம். சைவ உணவுதான். மாதம் ஒருவருக்கு சுமார் 4000 ரூ. வீட்டு மெயின்டனன்ஸுக்கு இன்னொரு 4000 ரூ. நல்ல காற்று. சுகாதாரம். தண்ணீர் மின்சாரம், உபயோகத்தைப் பொறுத்து சார்ஜ். யார் வேண்டுமானாலும் வாங்கலாம். ஆனால் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் தங்கமுடியும். உறவினர்கள் அல்லது விருந்தினர்கள் அதிகபட்சம் 2 மாதங்கள் வரை கூடத் தங்கிக்கொள்ளலாம்.\nஎனக்கு இது நல்ல ஏற்பாடாகப் படுகிறது. செக்யூரிட்டி இருப்பதால்.\nமொத்த சொத்தும் அம்மா பெயரில்தானாம்\nபதிவர் குடும்பத்துடன் ஒரு மணி நேரம் ( மூன்று மாநில...\nநாங்களெல்லாம் சும்மாப் பக்கா லோக்கலு. தெரியும்லெ\nகோபாலின் கொசுவத்தி :-) C I T ( மூன்று மாநிலப் பய...\nநானா நானியில் மாமா மாமி ( மூன்று மாநிலப் பயணம்-...\nTe Papa டெ பா(ப்)பா என்னும் பொக்கிஷம்\nஅஞ்சு மூர்த்தி க்ஷேத்ரம் ( மூன்று மாநிலப் பயணம்-...\nகேசவனும், க்ருஷும் பின்னே வெங்கியும் கூடாதே... அ...\nகுருவாயூர் அம்பல நடையில்...ஒரு திவசம் ஞான் போயி.....\nகேபிள் கார் ம்யூஸியம் (தலைநகரத்தில் \n ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் ...\nபாப்பானின் ஏமாத்து வேலையைப் பார்த்தீங்களா\nஒரே கூரையின்கீழ் மூணு வாசகர்களும் ஏகப்பட்ட சாமிகள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2018/201805009.html", "date_download": "2018-07-20T02:37:45Z", "digest": "sha1:XCBIZWMH5VH5DRBXM4OH3PCOAJE7IMK6", "length": 15047, "nlines": 96, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - ஆப்கானிஸ்தானில் 6 இந்தியப் பொறியாளர்கள் கடத்தல்", "raw_content": "அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னை நெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்பப்ளிகேஷன்ஸ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - ஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீத��மன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nஆன்மிகம் | செய்திகள் | மருத்துவம்\nசெய்திகள் - மே 2018\nஆப்கானிஸ்தானில் 6 இந்தியப் பொறியாளர்கள் கடத்தல்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மே 06, 2018, 22:10 [IST]\nகாபூல்: இந்தியாவை சேர்ந்த 6 பொறியாளர்கள் ஆப்கானிஸ்தானின் பாக்லான் மாகாணத்தில் மர்மநபர்களால் கடத்தப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டவர்களை மீட்க ஆப்கன் அரசும், இந்திய வெளியுறவு அமைச்சகமும் நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஆப்கானிஸ்தானில் அரசுக்கு சொந்தமான மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான நிலையங்களில் சுமார் 150 இந்திய பொறியாளர்கள் பணியாற்றுகின்றனர்.\nஆப்கானிஸ்தானின் பாக்லான் மாகாணத்தில் அரசுக்கு சொந்தமான மின்சார உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கு பணியாற்றும் சிலர் அருகிலுள்ள பாக்-இ-ஷாம்ல் என்ற பகுதியிலுள்ள மின்சார உற்பத்தி நிலையத்திற்கு சிற்றுந்தில் சென்றுக்கொண்டு இருந்தனர்.\nசிற்றுந்தை வழிமறித்த ஆயுதம் தாங்கிய மர்ம நபர்கள் சிலர், பேருந்தி ஓட்டுநர் மற்றும் இந்தியாவை சேர்ந்த 6 மின் பொறியாளர்களை வலுக்கட்டாயமாக தங்களது வாகனத்தில் ஏற்றி கடத்தி சென்றனர். இந்த தகவலை அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.\nஎனினும் இந்த கடத்தல் சம்பவத்திற்கு எந்த தீவிரவாத அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.\nஆப்கனில் இந்திய பொறியாளர்கள் கடத்தப்பட்டது தொடர்பாக தகவல் வந்துள்ளது. இது தொடர்பாக ஆப்கன் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளோம் என இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் விபத்தில் பலி\nஸ்டெர்லைட் ஆலை இயங்க வாய்ப்பில்லை : தூத்துக்குடி ஆட்சியர்\nசட்டமன்ற வளாகத்தில் ஸ்டாலின் தர்ணா: ஸ்டாலின் கைது, பதற்றம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு துண்டிப்பு\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதிவியேற்பு : எதிர்கட்சிகள் பங்கேற்பு\nதூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி 5 பேர் காயம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு : பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nதூத்துக்குடி போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு : ஒருவர் பலி\nகேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் 10 பேர் உயிரிழப்பு\nசெய்தி கோப்புகள்: 2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nஎமது அகல்விளக்கு (www.agalvilakku.com) பல்சுவை இணைய இதழில், தங்களின் தரமான படைப்பு எதுவாக இருந்தாலும் வெளியிட ஆவலாய் இருக்கிறோம். சிறுகதை, கவிதை, கட்டுரை, புதினம், குறும்புதினம், ஆன்மிகம், ஜோதிடம், அறிவியல், வரலாறு, மருத்துவம், தொழில்நுட்பம், நூல் நயம், நேர்காணல், குறுந்தகவல், சுற்றுலா, இப்படி எந்த தலைப்பின் கீழுமோ அல்லது இங்கே சொல்லப்படாத எந்தத் தலைப்பிலுமோ உங்கள் படைப்பு இருக்கலாம். படைப்புகள் நன்னோக்கத்துடனும், ஆக்கப்பூர்வமாகவும், சமுதாய நலன் சார்ந்ததாகவும் அமைய வேண்டும். வாசகர்களால் பெரிதும் விரும்பப்படும் படைப்புகள் தொகுக்கப்பட்டு பின்னர் எமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் சார்பாக நூலாகவும் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்குக\n© 2018 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2017/aug/12/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-2754095.html", "date_download": "2018-07-20T03:21:53Z", "digest": "sha1:LRAM3CIM44QHQ6VTVMKFX3VKI65KLBG6", "length": 12112, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "ஆடி கடைசி வெள்ளி: அம்மன் கோயில்களில் பக்தர்கள் வழிபாடு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nஆடி கடைசி வெள்ளி: அம்மன் கோயில்களில் பக்தர்கள் வழிபாடு\nஆடி கடைசி வெள்ளி உற்சவத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் அம்மன் கோயில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.\nதிருப்புவனம் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு பலவகை அபிஷேகங்கள், ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலையிலிருந்து மாலை வரை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பத்ரகாளியம்மனை தரிசனம் செய்தனர்.பெண்கள் மாவிளக்கு, எலுமிச்சை, நெய் விளக்கேற்றி வைத்து வேண்டுதல் நிறைவேற்றினர்.\nபல பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். கோயிலில் பக்தர்களின் கூட்டத்தை ஒழுங்குபடுத்த ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மடப்புரத்துக்கு மதுரை, திருப்புவனம் ஆகிய இடங்களிலிருந்து அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. திருப்புவனம் புதூர் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பெண்கள் கோயிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்தனர். இங்குள்ள புஷ்பவனேஸ்வரர் சமேத சௌந்திரநாயகி அம்மன் கோயிலில் அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இளையான்குடி அருகேயுள்ள பிரசித்தி பெற்ற தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு மாரியம்ம���ுக்கு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. அதன்பின் அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். மாரியம்மனை தரிசிக்க திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.பெண்கள் மாவிளக்கு, எலுமிச்சை, நெய் விளக்கேற்றி வைத்து வேண்டுதல் நிறைவேற்றி வழிபட்டனர்.\nமானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் உற்சவருக்கும் மூலவருக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தி ஆனந்தவல்லி அம்மன் வெள்ளிக்கவசம் அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். பெண்கள் கோயிலுக்கு வந்து நெய் விளக்கு ஏற்றி வைத்து அம்மனை வழிபட்டனர். வேதியரேந்தல் விலக்கு பகுதியில் அமைந்துள்ள மகா பஞ்சமுக பிரத்யங்கிரா தேவி கோயிலும் தேவிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இங்குள்ள குண்டு முத்துமாரியம்மன் சன்னதியில் அம்மனுக்கு பலவகை அபிஷேகங்கள் நடத்தி தீபாரதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு கூழ் காய்ச்சி பிரசாதம் வழங்கப்பட்டது. மேல்கரை பகுதியில் உள்ள உச்சிமாகாளியம்மன் கோயிலில் நடந்த பொங்கல் பூஜை விழாவை முன்னிட்டு காளியம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடத்தி சந்தனக்காப்பு அலங்காரம் செய்து தீபாரதனைகள் நடைபெற்றது. ஏராளமானோர் விழாவில் கலந்து கொண்டு உச்சிமாகாளியம்மனை தரிசித்தனர்.\nமானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளிலுள்ள ஏரளமான அம்மன் கோயில்களில் ஆடி கடைசி வெள்ளி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.\nசிவகங்கை: சிவகங்கையில் உள்ள பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.\nஅம்மனுக்கு தைலம்,திருமஞ்சனம், பால்,இளநீர்,சந்தனம்,பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது.\nஅதனைத் தொடர்ந்து, அன்ன வாகனத்தில்,வீணையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு விஷேச, தீப, தூபங்கள் காண்பிக்கப்பட்டன. இதில்,சிவகங்கை மாவட்டத்திலிருந்து ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனர். அவர்களுக்கு கோயில் பிரசாதம் வழங்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mykollywood.com/category/gallery/", "date_download": "2018-07-20T03:12:24Z", "digest": "sha1:JNVGNQBSSQ46ARXTK4G7Z5ORQ6WNJVJ2", "length": 6711, "nlines": 179, "source_domain": "www.mykollywood.com", "title": "Gallery – www.mykollywood.com", "raw_content": "\nமகேஷ்பாபு – காஜல் அகர்வால் – சமந்தா – பிரனிதா நடிக்கும் “ அனிருத் “ ஆகஸ்ட் 3 ம் வெளியாகிறது சித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி\nவிஜய் டிவியின் ‘வில்லா டூ வில்லேஜ்’ ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் நடிகை ‘சனம் ஷெட்டி’ ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சி ‘வில்லா டூ வில்லேஜ்’ என்ற வித்தியாசமான புதிய நிகழ்ச்சியை கடந்த\n‘கிருஷ்ணா’வை சுற்றிவளைத்த அதிரடிப்படை மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளில் மாவோயிஸ்டுகளும், நக்சல்களும் ஆயுத பயிற்சி எடுப்பதும், அதிரடிப்படை அவர்களை சுற்றி வளைத்து கைது செய்வதும் அவ்வப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை காட்டுப்பகுதியான\nதமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என நான்கு மொழிகளில் தயாராகும் மன்சூரலிகானின் “ கடமான்பாறை “ பிரபு நடித்த வேலை கிடைச்சுருச்சு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மன்சூர் அலிகான். கேப்டன் பிரபாகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/02/danush-for-arya-in-lingusami-thirupathi.html", "date_download": "2018-07-20T02:39:53Z", "digest": "sha1:PL2B5AUZ46ATJ3UF6PSTD3ZRPN5A7YUI", "length": 10006, "nlines": 82, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> வெளிநடப்பு செய்தார் ஆர்யா நிம்மதியில் லிங்குசாமி. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > வெளிநடப்பு செய்தார் ஆர்யா நிம்மதியில் லிங்குசாமி.\n> வெளிநடப்பு செய்தார் ஆர்யா நிம்மதியில் லிங்குசாமி.\nவேட்டையில் நடித்தவர்தானே... கொடுக்கிறதை வாங்கிப்பார் என்றுதான் சரவணன் இயக்கத்தில் நடிக்க ஆர்யாவை தனது திருப்பதி பிரதர்ஸுக்காக ஒப்பந்தம் செய்தார் லி��்குசாமி. வேட்டையில் நடித்ததுக்கே டபுள் சம்பளம் தரணும் என்று நினைத்தாரோ தெ‌ரியவில்லை, எனக்கு படமே தேவையில்லை என வெளிநடப்பு செய்தார் ஆர்யா.\nசரவணன் எங்கேயும் எப்போதும் என்ற ஹிட் கொடுத்தவர் என்பதால் ஹீரோவை தேட அதிக நாளாகவில்லை லிங்குசாமிக்கு. தனுஷ் ஆர்யாவுக்குப் பதில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். தமிழ், தெலுங்கு இரு மாழிகளில் இப்படம் தயாராகிறது. தெலுங்கு நடிகர் ராமும் இந்தப் படத்தில் நடிக்க உள்ளார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> அனுஷ்கா தமிழ் டர்ட்டி பிக்ச‌ரில் \nதென்னக நடிகை சில்க் ஸ்மிதாவின் கதையை நியாயமாக தமிழில் எடுத்திருக்க வேண்டும். நல்லவேளையாக இந்தியில் எடுத்ததால் இன்னொரு நடிகையின் வாக்குமூலத்த...\nஎந்திரன் 2 இல் ரோபோவாக எமி ஜாக்ஸன் சிட்டிக்குப் போட்ட��யா அல்லது சிட்டியுடன் லூட்டியா \nதமிழ் சினிமாவில் ஐ படத்தினால் முன்னணி நடிகையானார் எமி ஜாக்ஸன். தற்போது இவர் விஜய், தனுஷ், உதயநிதி என அனைவரின் படங்களிலும் நாயகியாக நடித்த...\nசினிமாவால் அதை இழந்தேன் ஆதலால் புகழ் அடைந்தேன் - சமந்தா வெளிப்படை.\nதமிழ், தெலுங்கில் பிசியாக நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. தமிழில் விக்ரம் ஜோடியாக இவர் நடித்த ‘பத்து எண்றதுக்குள்ள’ படம் விரைவில் ரிலீசாக...\n> டாட்டூ பற்றி யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை நயன்தாரா\nகாதல் பிரிவு கான்ட்ரவர்ஸியிலிருந்து இப்போதுதான் ஓரளவு தெளிந்திருக்கிறார் நயன்தாரா. அதற்குள் அடுத்தப் பிரச்சனை. பாங்காக் சென்றுவிட்டு ஏர்போர...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/03/chennai-box-office-aravaan-tamil-movie.html", "date_download": "2018-07-20T02:41:33Z", "digest": "sha1:NRYBR6NRJ2A7R3VLEJAOT2VZMDVIGFRZ", "length": 11500, "nlines": 90, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> அரவான் முதலிடத்தில் சென்னை பாக்ஸ் ஆஃபிஸ். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா பாக்ஸ் ஆஃபிஸ் > அரவான் முதலிடத்தில் சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்.\n> அரவான் முதலிடத்தில் சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்.\nMedia 1st 1:33 PM சினிமா , பாக்ஸ் ஆஃபிஸ்\nஇந்தப் புதிய படம் வெளியான முதல் மூன்று தினங்களில் 2.7 லட்சங்களை வசூலித்துள்ளது. புதுமுகங்களின் சில படங்கள் ஆயிரங்களில் முடங்கும் போது இப்படம் லட்சத்தை எட்டிப் பிடித்தது சாதனைதான்.\n3டி படமான இது விமர்சனத்தின் பலத்தால் இரண்டு வாரங்கள் கடந்தும் தாக்குப் பிடிக்கிறது. இதன் சென்ற வார இறுதி வசூல் 8.02 லட்சங்கள். இதுவரை 34 லட்சங்களை வசூல் செய்துள்ளது.\n3. முப்பொழுதும் உன் கற்பனைகள்\nஇந்த சைக்கோ படம் சடசடவென ச‌ரிந்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 11 லட்சங்கள். இதுவரை 1.42 கோடியை இப்படம் வசூலித்துள்ளது.\n2. காதலில் சொதப்புவது எப்படி\nமோசமான படங்களாக வரும் போது சுமாரான படங்களுக்கு கொண்டாட்டம்தான். அதி அற்புதப் படம் என்ற பாராட்டு கிடைக்க���ம், வசூலும். காதலில் சொதப்புவது எப்படி சென்ற வார இறுதியில் 25.6 லட்சங்களை வசூலித்திருக்கிறது. இதுவரை இதன் சென்னை வசூல் 2.25 கோடி.\nஆதி, பசுபதி என்று ஓபனிங் இல்லாத ஹீரோக்கள். ஆனால் படத்தை இயக்கியது வசந்தபாலன் என்பதால் 59 லட்சங்களை முதல் மூன்று தினங்களில் அரவான் அறுவடை செய்திருக்கிறது. ஆனால் படம் கடுமையான சோதனைக்கு ஆட்படுத்துவதால் வசூலும் படுத்துவிடும் என்கிறார்கள். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> அனுஷ்கா தமிழ் டர்ட்டி பிக்ச‌ரில் \nதென்னக நடிகை சில்க் ஸ்மிதாவின் கதையை நியாயமாக தமிழில் எடுத்திருக்க வேண்டும். நல்லவேளையாக இந்தியில் எடுத்ததால் இன்னொரு நடிகையின் வாக்குமூலத்த...\nஎந்திரன் 2 இல் ரோபோவாக எமி ஜாக்ஸன் சிட்டிக்குப��� போட்டியா அல்லது சிட்டியுடன் லூட்டியா \nதமிழ் சினிமாவில் ஐ படத்தினால் முன்னணி நடிகையானார் எமி ஜாக்ஸன். தற்போது இவர் விஜய், தனுஷ், உதயநிதி என அனைவரின் படங்களிலும் நாயகியாக நடித்த...\nசினிமாவால் அதை இழந்தேன் ஆதலால் புகழ் அடைந்தேன் - சமந்தா வெளிப்படை.\nதமிழ், தெலுங்கில் பிசியாக நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. தமிழில் விக்ரம் ஜோடியாக இவர் நடித்த ‘பத்து எண்றதுக்குள்ள’ படம் விரைவில் ரிலீசாக...\n> டாட்டூ பற்றி யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை நயன்தாரா\nகாதல் பிரிவு கான்ட்ரவர்ஸியிலிருந்து இப்போதுதான் ஓரளவு தெளிந்திருக்கிறார் நயன்தாரா. அதற்குள் அடுத்தப் பிரச்சனை. பாங்காக் சென்றுவிட்டு ஏர்போர...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/15352", "date_download": "2018-07-20T03:08:50Z", "digest": "sha1:IZQJZMJD4CEYOLK5XNTOPERAC6JGSIFF", "length": 4495, "nlines": 95, "source_domain": "www.tamizhvalai.com", "title": "தானா சேர்ந்த கூட்டம் பட முன்னோட்டம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeதிரைப்படம்தானா சேர்ந்த கூட்டம் பட முன்னோட்டம்\n/அனிருத்சூர்யாதானா சேர்ந்த கூட்டம்விக்னேஷ்சிவன்ஸ்டுடியோ கிரீன்\nதானா சேர்ந்த கூட்டம் பட முன்னோட்டம்\nTags:அனிருத்சூர்யாதானா சேர்ந்த கூட்டம்விக்னேஷ்சிவன்ஸ்டுடியோ கிரீன்\nவேலைக்காரன் பட பாடல் காணொலி\nஅண்ணன் சீமான் அவர்களுக்கு நன்றி – சேரன் டிவிட்டர் பதிவு\nகடைக்குட்டி சிங்கம் படத்துக்கு இப்படி ஒரு விமர்சனம்\nநூலகம் இல்லாத ஊரில் டாஸ்மாக் இருக்கிறது – நடிகர் சூர்யா வேதனை\nஅடப்பாவமே.. இது சூர்யா நடிக்கவேண்டிய படமா..\nசூர்யாவுக்கு வில்லனாக மாறும் ‘பைரவா’ வில்லன்..\nபவானி ஜமக்காளத்துக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு – சத்யபாமா கோரிக்கை, நெசவாளர்கள் நன்றி\nகவனமாய் இருங்கள் – கட்சியினருக்கு சிறையிலிருந்து சீமான் அறிவுறுத்தல்\nசீமான் கைது சட்டவிரோதம், உடனே விடுதலை செய் – பெ.மணியரசன் ஆவேசம்\nகைத்தறி, விசைத்தறி நெசவைப் பாதுகாக்க பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த திருப்பூர் எம்.பி\nசேலத்தில் சீமான் திடீர் கைது\nதமிழ்நாட்டுக்கு தமிழ���நாடு என்று பெயர் சூட்டப்பட்ட நாள் இன்று\nஉண்மை தெரிந்தால் உங்கள் நெஞ்சே உங்களை சுடும் – ரஜினிக்கு ஒரு கடிதம்\nஇந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து\n100 அடியை எட்டியது மேட்டூர் அணை – மக்கள் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/sweet-stal-actress-demands-full-script-movies-045790.html", "date_download": "2018-07-20T03:17:15Z", "digest": "sha1:O4LM6ZTGSN7G4IF5F3AQMJVSU5IGCGTN", "length": 9319, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டயலாக் பேப்பர் ஃபுல்லா வேணும்... உஷாராக இருக்கும் ஸ்வீட்ஸ்டால் நடிகை | Sweet Stal actress demands full script of movies - Tamil Filmibeat", "raw_content": "\n» டயலாக் பேப்பர் ஃபுல்லா வேணும்... உஷாராக இருக்கும் ஸ்வீட்ஸ்டால் நடிகை\nடயலாக் பேப்பர் ஃபுல்லா வேணும்... உஷாராக இருக்கும் ஸ்வீட்ஸ்டால் நடிகை\nஸ்வீட் ஸ்டால் நடிகை உயிர் நடிகருக்கு ஜோடியாக டோண்ட் கேர் என்ற படத்தில் நடித்தார். படம் முழுக்கவே அடல்ட் வசனங்கள் இருந்தன. நடிகையையும் டபுள் மீனிங் பேச வைத்திருந்தார் இயக்குநர். இதனால் நடிகைக்கு ஏகப்பட்ட கெட்ட பெயர்.\nதமிழ் தெரியாமல் இருப்பதால்தான் இந்த பிரச்னை என்பதை உணர்ந்த நடிகை இப்போது ஒப்புக்கொள்ளும் படங்களில் எல்லாம் வசனத்தை முழுதுமாக பேப்பரில் கேட்கிறாராம். அதை அசிஸ்டெண்ட்களை வைத்து படித்து அர்த்தம் புரிந்துகொண்டு தான் ஓகே சொல்கிறாராம்.\nபத்து வருஷமாச்சு... இன்னும் தமிழ் கத்துக்காதது உங்க பிரச்னை... எங்க உசுர ஏன் வாங்கறீங்க என்று திட்டுகிறார்களாம் இயக்குநர்கள்.\nஇப்படி எல்லாம் உண்மையை சொல்லக் கூடாதுமா, ஒதுக்கி வச்சுடுவாங்க\nநடிகையின் காதலர் தாடிக்காரரா, வாரிசு நடிகரா\nஇந்த அளவுக்கு கேவலமாக பேசித் தான் படத்திற்கு விளம்பரம் தேடணுமா\n: சத்தியமா உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை\nமகனின் லீலைகள் கசிந்துவிடாமல் இருக்க தான் 'டாடி' நடிகர் அப்படி ஒரு பேட்டி கொடுத்தாரா\nபெரிய நடிகர்களுடன் நடிக்கணும்.. இளம் இயக்குநர்களுக்கு ‘பார்ட்டி’ கொடுத்து அசத்தும் நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n பிக் பாஸ் நடிகையை கலாய்த்த நெட்டிசன்கள்\nஎன்ன கமல் சார், பெருசா அட்வைஸ்லாம் செய்தீர்கள், இது தான் உங்கள் நியாயமா\nசிவகார்த்திகேயனுக்கு பாடும் மக்கள் கலைஞன் செந்தில் கணேஷ்\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/don-t-direct-movies-frequently-rajini-advises-dhanush-045724.html", "date_download": "2018-07-20T03:22:32Z", "digest": "sha1:RCO7G7HVAFIBRSGGAVASQLFRSS2V4HQS", "length": 12346, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அடிக்கடி படம் இயக்காதீங்க மாப்பிள்ளை: தனுஷுக்கு ரஜினி அறிவுரை | Don't direct movies frequently: Rajini advises Dhanush - Tamil Filmibeat", "raw_content": "\n» அடிக்கடி படம் இயக்காதீங்க மாப்பிள்ளை: தனுஷுக்கு ரஜினி அறிவுரை\nஅடிக்கடி படம் இயக்காதீங்க மாப்பிள்ளை: தனுஷுக்கு ரஜினி அறிவுரை\nசென்னை: அடுத்தடுத்து படம் இயக்காதீங்க மாப்பிள்ளை என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனுஷிடம் கூறியுள்ளாராம்.\nநடிகர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர், பாடகராக இருந்து வரும் தனுஷ் பவர் பாண்டி சாரி ப. பாண்டி படம் மூலம் இயக்குனர் ஆகியுள்ளார். தனது அப்பாவின் முதல் பட ஹீரோவான ராஜ் கிரணையே தனது முதல் ஹீரோவாக ஆக்கியுள்ளார்.\nபடத்தில் ஸ்டண்ட் பார்ட்டியாக வரும் ராஜ் கிரணின் பெயர் தான் பாண்டி.\nபவர் பாண்டி படத்தை விறு விறுவென இயக்கி முடித்துள்ளார் தனுஷ். படம் வரும் 14ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் அவர் தனது படத்தை மாமனார் ரஜினிகாந்துக்கு போட்டுக் காட்டியுள்ளார்.\nப. பாண்டி படத்தை பார்த்த ரஜினிகாந்த் அசந்துவிட்டாராம். 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தங்களை பிள்ளைகள், உறவினர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று இருந்துவிடாமல் தங்களுக்கு என பணம் சேமிக்க வேண்டும் என்று படத்தில் கருத்து தெரிவித்துள்ளார் தனுஷ்.\nபடத்தை பார்த்த ரஜினி இயக்குனர் தனுஷின் திறமையால் இம்பிரஸ் ஆகியுள்ளார். இந்த ஒரு படம் போதும் மாப்ளே அடுத்த 10 வருஷத்துக்கு அனைவரும் உங்களை பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள் என்றாராம் ரஜினி.\nதனுஷ் ஒரு படம் இயக்கினாலும் அது சரித்திரத்தில் இடம் பெற்ற படம் என்று வரலாறு உங்களை பற்றி பேசும். அதனால் அடுத்தடுத்து படம் இயக்கி அந்த படத்தின் மதிப்பை இழக்க வேண்டாம் என ரஜினி தனுஷுக்கு அறிவுரை வழங்கியுள்ளாராம்.\nரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறாரா காஜல்\nடார்ஜிலிங் டூ மதுரை... புதிய களம் தேடி புறப்படும் ரஜினி படக்குழு\nபைக் ஷோரூம் திறப்பு விழா, கஷ்டத்திலும் தானம்: பிஜிலி ரமேஷ் வேற லெவல் #BijiliRamesh\nகவுதம் மேனனை பற்றி ரஜினியிடம் போட்டுக் கொடுத்த 'அந்த நல்லவர்' யார்\n: படம் ஹிட்டா, ஃபிளாப்பா\nகாலா படம் சூப்பராக ஓடிக்கிட்டு இருக்கு: ரஜினி மகிழ்ச்சி #Kaala\nஈஸ்வரி ராவ் கனவிலும் நினைக்காத விஷயத்தை செய்த பா. ரஞ்சித்\nரிலீஸான மூன்றே நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்த காலா\nபட்டையை கிளப்பிய காலா 'புயல்': ரஜினி படத்திலேயே சூப்பராக ஒரு வேலை செய்த ரஞ்சித்\nரஜினி- சேதுபதி- கார்த்திக் சுப்புராஜ்.. டார்ஜிலிங்கில் தொடங்கியது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம்\nகாலா - படம் எப்படி இருக்கு\nரஜினி சினிமாவுக்கான மவுசு ஒரே ஒரு நாள்தானா ஆன்லைன் புக்கிங் நிலவரம் இதுதான்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅடச்சே, இதை கூடவா காப்பியடிப்பீங்க பிக் பாஸ்\nஎன்ன கமல் சார், பெருசா அட்வைஸ்லாம் செய்தீர்கள், இது தான் உங்கள் நியாயமா\nஉங்களுக்கு ஹெச்.ஐ.வி. இல்லையா என்று கேட்டவருக்கு ஸ்ரீ ரெட்டி 'பலே' பதில்\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vinaiyaanathogai.wordpress.com/2014/02/17/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-07-20T03:09:53Z", "digest": "sha1:WEHIAEP2P5UD4FN5VXZFPWARXZCACRSE", "length": 54571, "nlines": 151, "source_domain": "vinaiyaanathogai.wordpress.com", "title": "ஆம் ஆத்மி கட்சி – பட்டணத்து பூதம் | வினையான தொகை", "raw_content": "\nகருப்புப் பெண் கவிதைகள் (9)\nசர்வதேச சதி வலைப் பின்னல் (4)\nநான் – ஃபிக்‌ஷன் (3)\nஆம் ஆத்மி கட்சி – பட்டணத்து பூதம்\nஆம் ஆத்மி கட்சி இந்திய அரசியலில் அனைத்துக் கட்சியினரையும் கதிகலங்க அடித்துக் கொண்டிருக்கும் தருணம் இது. கட்சியை ஆரம்பித்த ஒரு வருடத்தில் ஒன்றிய ஆட்சிப் பகுதியான தில்லியின் ஆட்சியைக் கைப்பற்றி காங்கிரஸ், பி. ஜே. பி உட்பட பிற அனைத்துக் கட்சியினரையும் ��திர்ச்சியில் உறையவைத்த ஆம் ஆத்மி கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் களமிறங்கப் போவதாக அறிவித்திருக்கிறது. தில்லி ஆட்சியைக் கைப்பற்றும் முன்வரை ஆம் ஆத்மி கட்சியை ஒரு குழந்தையைப் போலவும், அதன் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவாலை ஒரு விடலைச் சிறுவனை போலவும் அசட்டையாகப் புறக்கணித்து வந்த கட்சிகள் இப்போது அவரது செல்வாக்கு பெருகும் வேகத்தைக் கண்டு திசை தெரியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன.\nகாங்கிரசின் தோல்வி கிட்டத்தட்ட உறுதி என்ற நிலையில், நரேந்திர மோடிதான் அடுத்த பிரதமர் என்ற கணிப்பில் இருந்த ஊடகங்கள் அர்விந்த் கேஜ்ரிவால் அதற்கு ஒரு சவாலாக அமைவார் என்பதைப் புரிந்து கொண்டுள்ளன. அடுத்து ஆட்சியை அமைக்கப் போவது தாம்தான் என்ற உறுதியான நம்பிக்கையில் இருந்த பி. ஜே. பி யும் தற்போது அர்விந்த் கேஜ்ரிவால் பெருநகரங்களிலும் மத்தியத் தர வர்க்கத்தினரிடையிலும் தமது வாக்கு வங்கியை கணிசமாகக் கவர்ந்து விடுவார் என்று மௌனமாகவேனும் ஒப்புக் கொள்ளத் துவங்கியுள்ளனர்.\nஇந்நிலையில், ஜனவரி 15 நள்ளிரவு ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரும் தில்லி சட்ட சபையின் சட்ட அமைச்சருமான சோம்நாத் பாரதி, தெற்கு தில்லியில் ஆஃப்ரிக்கர்கள் கணிசமான அளவில் வாழும் குடியிருப்புப் பகுதி ஒன்றில் நள்ளிரவில், ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர்களோடு நடத்திய அதிரடி விசாரணை கடும் சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது.\nஆம் ஆத்மி கட்சியினர் சட்டத்தைத் தம் கையில் எடுத்துக் கொள்ள முற்படுகிறார்கள் என்றும், அமைச்சர் தமது அதிகார வரம்புகளை மீறுகிறார் என்றும் அதனினும் முக்கியமாக, ஆஃப்ரிக்கப் பெண்கள் மீது இனவெறி மனோபாவத்தோடு நடந்து கொண்டார் என்றும் கடும் குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன.\nஆம் ஆத்மி கட்சி இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் மசிந்து கொடுப்பதாகத் தெரியவில்லை. குற்றச் செயல்களுக்கு போலீசார் உடந்தையாக இருக்கின்றனர் என்றும், அங்கு வசிக்கும் ஆஃப்ரிக்கர்கள் பாலியல் தொழிலிலும் போதை மருந்துக் கடத்தலிலும் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் பலகாலமாக புகார் அளித்தும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததாலேயே, மக்களின் குறைகளுக்கு செவிசாய்த்து அமைச்சர் நேரடியாகக் களமிறங்கினார் என்று வலியுறுத்தி வருகிறது. அதோடு நிற்காது, அமை��்சருடைய உத்தரவை நிறைவேற்றாத மூன்று போலீசாரை இடை நீக்கம் செய்யுமாறும் கோரியது.\nஇதன் உச்ச கட்டமாக, அம்மூன்று போலீசாரை இடை நீக்கம் செய்யக் கோரி, முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் நேரடியாக போராட்டக் களத்தில் இறங்கினார். அவரது போராட்டத்தை முடக்க அவசரமாக பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை மீறி தில்லி இரயில்வே பவன் அலுவலகத்தின் முன்பாக இரண்டு நாட்கள் தர்ணா போராட்டத்தை நிகழ்த்தினார். தனது சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதியின் நடவடிக்கையை நியாயப்படுத்தியும் வருகிறார்.\nமுதலமைச்சராக இருக்கும் ஒருவர் இவ்வாறு நேரடியாக போராட்டக் களத்தில் இறங்கியது பலத்த சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் எழுப்பியிருக்கிறது.\nஊடகங்களும் பிற கட்சியின் தலைவர்களும் உச்சநீதிமன்றமும் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய முதலமைச்சர் சட்டத்தை மீறுவது (தடை உத்தரவை மீறி போராட்டம் நடத்துவது) முறையல்ல என்ற குற்றச்சாட்டை எழுப்பினர். “அர்விந்த் கேஜ்ரிவால் சட்டம் – ஒழுங்கை மதிக்காத அராஜகவாதி” என்ற குற்றச்சாட்டும் அனைத்துத் தரப்பினரிடம் இருந்தும் எழுந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் அவரது செல்வாக்கைக் குறைக்கும் முகமாக, ஆட்சி செய்யத் தெரியாதவர் என்ற விமர்சனமும் இந்தத் தருணத்தை முன்வைத்து எழுந்தது.\nஅர்விந்த் கேஜ்ரிவால் “அராஜகவாதி” தானா சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் சட்டத்தை மீறியது எந்த வகையில் சரியானது சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் சட்டத்தை மீறியது எந்த வகையில் சரியானது காங்கிரஸ் – பி. ஜே. பி. – இடதுசாரிகள் என சொல்லப்படும் சி. பி. ஐ மற்றும் சி. பி. எம் இவற்றிலிருந்து வித்தியாசமாக ஆம் ஆத்மி கட்சி எந்தவிதமான அரசியல் போக்கை பிரதிநிதித்துவப்படுத்துகிறது\nகடைசிக் கேள்வியில் இருந்து தொடங்குவோம்.\nஆம் ஆத்மி கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரும் அதன் கொள்கை வகுப்பாளர்களில் முக்கியமானவருமான யோகேந்திர யாதவ் ஆம் ஆத்மி கட்சியின் கொள்கை என்ன என்ற கேள்விக்கு ”அரசியல் என்பது இனி இடதுசாரிகள் வலதுசாரிகள் என்ற கொள்கைகளின் அடிப்படையில் நடக்க முடியாது” என்று பல பேட்டிகளில் வலியுறுத்திக் கூறுகிறார். காங்கிரசுக்குப் பதிலீடாக பி. ஜே. பி என்ற நிலை மாறிவிட்டது. ”நாங்கள் பதிலீடு அல்ல மாற்று” “Alternative not a Substitute” என்ற முழக்கம் பி. ஜே. பி க்கு எதிரான ஆம் ஆத்மி கட்சியின் பிரச்சாரத்தின் முக்கியமான புள்ளியாக இருக்கிறது.\nஆம் ஆத்மி வலியுறுத்தும் மாற்று எப்படியானது\nஆயிரம் ஆண்டுகள் – இந்திய அரசியல் சூழலில் சொல்வதென்றால் 60 ஆண்டுகள் – கண்ணாடிக் குடுவையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு பூதத்தைத் திறந்து விடுவதுதான் ஆம் ஆத்மி கட்சி முன்வைக்கும் மாற்று.\nஅந்தப் பூதம் அரசியலில் வெகுஜனங்களின் நேரடியான பங்கேற்பு என்ற கருத்து – வெகுமக்கள் அரசியலின் (Popuist Politics) ஒரு வடிவம்.\nவெகுமக்களின் பங்கேற்பு இல்லாமல் அரசியலே இல்லை என்பது நடைமுறை. ஏதாவது ஒரு வகையில் அரசியலில் வெகுமக்கள் தமது பாத்திரத்தை ஆற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்களிக்கும் உரிமையின் மூலமாக எந்தக் கட்சி ஆட்சிக்கு வருவது என்பதைத் தீர்மானிப்பவர்களாக வெகுமக்களே இருக்கிறார்கள். அந்தப் பொருளில் பார்த்தால் அரசியல் என்பதே வெகுமக்கள் அரசியல்தான்.\nஆனால், கடந்த 60 ஆண்டுகால அரசியலை ஒரு பருந்துப் பார்வையில் மீள நோக்கினால், அரசியலில் மக்களின் பங்கேற்பு எந்த அளவிற்கு மட்டுபடுத்தப்பட்டிருக்கிறது என்பது பளிச்சென்று தெரியும். 1990 களின் மத்தி வரையில் பல்வேறு கட்சிகள் தமது கொள்கைகளையும் கோட்பாடுகளையும் சொல்லி மக்களின் ஆதரவைப் பெற்று அரசியல் அரங்கில் செல்வாக்கைப் பெறுவது இயல்பான நடைமுறையாக இருந்தது. கட்சிகள் நடத்திய பொதுக்கூட்டங்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் கலந்து கொள்வது வாடிக்கையாக இருந்தது. கட்சிப் பேச்சாளர்கள், தலைவர் தரும் வாக்குறுதிகளை நம்பி வாக்களிப்பது நடைமுறையாக இருந்தது.\n1990 களின் இறுதிகளில் ஒரு முக்கியமான மாற்றம் நிகழ்ந்தது. முக்கிய தலைவர்களின் பொதுக்கூட்டங்கள் கூட “ஈயடிக்க” ஆரம்பித்தன. முக்கிய தலைவர்களை வைத்து பொதுக்கூட்டங்கள் நடத்துவதையே கட்சிகள் படிப்படியாக குறைத்துக் கொண்டன. பொதுக்கூட்டங்களின் இடத்தை தொலைக்காட்சி விவாதங்கள் பிடித்துக் கொண்டன. பொதுக்கூட்டங்களுக்கு சென்ற வெகுமக்கள் வீட்டிலிருந்தபடியே அரசியல் தலைவர்களின் வாதங்களை கவனித்து தமது முடிவுகளை – யாருக்கு ஓட்டு போடுவது என்ற முடிவை – எடுக்க ஆரம்பித்தனர். அரசியலிலும் ஜ���நாயக ஆட்சியிலும் வெகுமக்களின் பங்கேற்பு புதிய வடித்தை எடுத்தது – பார்வையாளர் ஜனநாயகம் (Audience Democracy).\nஒரு கட்சி தனது கொள்கைகளையும் கோட்பாடுகளையும் நடைமுறைகளையும் நேருக்கு நேர் மக்களைச் சந்தித்து விளக்கி ஆதரவைக் கோரும் நடைமுறை படிப்படியாக மறைந்து, தொலைக்காட்சி விவாதங்களில் தமது தரப்பு நியாயத்தை வாதாடுபவர்களாக மக்களுடனான அரசியல் கட்சிகளின் தொடர்பு புதிய வடிவத்தை எடுத்தது. குறுக்குக் கேள்விகள் கேட்டு, மடக்கிப் பிடித்து அம்பலப்படுத்தி அல்லது வெளிச்சப்படுத்தி வெகுமக்களின் கருத்துக்களின் மீது செல்வாக்கு செலுத்தும் ஊடகமாக செய்தித் தொலைக்காட்சிகள் விஸ்வரூபம் எடுத்தன. செய்தித் தொலைக்காட்சிகளின் தேர்தலுக்கு முன்பான கணிப்புகள் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் அளவிற்கு இந்தச் செல்வாக்கின் கை நீண்டது. பல சந்தர்ப்பங்களில் அவர்களது கணிப்பு தவறாகிப் போனது இத்தகைய “பார்வையாளர் ஜனநாயகத்திலும்” வெகுமக்கள் தமது சுயேச்சையான முடிவுகளை எடுக்கக் கூடியவர்கள் என்பதை செய்தித் தொலைக்காட்சிகளுக்கு சூடு வைத்து சொன்னது.\nஒட்டுமொத்தமாக, ஜனநாயக ஆட்சி முறையில் வெகுமக்களின் பங்கேற்பு என்பது குறைந்து கொண்டேயிருப்பது – வாக்களிக்கும் உரிமையோடு மட்டுப்படுத்தப்பட்டிருப்பது என்பதே இதில் கவனத்திற்கு உரிய விடயம். இந்தப் புள்ளியில்தான் ஆம் ஆத்மி கட்சி “மாற்று” என்ற புதிய விடயத்தை முன்வைக்கிறது. மக்களின் நேரடியான அரசியல் பங்கேற்பு கூடிய ஜனநாயக அரசாங்கத்தை மோகந்தாஸ் கரம் சந்த் காந்தியின் “சுயராஜ்யம்” என்ற கற்பனையை நடைமுறைக்கு கொண்டு வருவதாக நம்பிக்கை கொடுக்கிறது.\nபொதுஜனம் – சாதாரண மனிதனின் கட்சியாக தன்னை வர்ணித்துக் கொள்கிறது. ”அன்னா ஹசாரே அரசியல் ஒரு சாக்கடை, நாம் அதில் இறங்கக்கூடாது என்றார். ஆனால், நாங்கள் அந்தச் சாக்கடைக்குள் இறங்கி அதைச் சுத்தப்படுத்தத் துணிந்து விட்டோம்” என்று அறிவித்து அரசியலில் குதித்தது ஆம் ஆத்மி கட்சி. அதன் குறியீடாகவே ”விளக்குமாற்றை” தனது தேர்தல் சின்னமாக தேர்வு செய்தது.\nஅரசியல் ரீதியான எந்தவிதமான விவாதத்திலும் ஆம் ஆத்மி கட்சியோ அதன் தலைவர்களோ இதுவரையில் தலையை கொடுத்ததில்லை என்பதோடு இணைத்துப் பார்க்க வேண்டிய புள்ளி இது. அரசியல் என்பது சாக்கடை – ஊழல் மண்டிய சாக்கடை என்பதால் ஊழல் என்ற ஒரு புள்ளியில் மட்டுமே தனது தாக்குதலை ஆம் ஆத்மி கட்சி தொடுத்து வருகிறது.\nஊழல் என்ற ஒரு புள்ளியில் தனது தாக்குதலைக் குவிப்பதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியால் இரண்டு விடயங்களைத் தனக்குச் சாதகமாகத் திருப்பிக் கொள்ள முடிகிறது. ஒன்று, காங்கிரஸ் – பி. ஜே. பி பிற மாநிலக் கட்சிகள் அனைத்தும் ஊழல் கறை படிந்தவையே என்ற உண்மையின் மூலமாக, அன்றாடம் மருத்துவமனைகளிலும், போலீசாரிடமும் அரசாங்க அலுவலகங்களிலும் லஞ்சம் கொடுத்து அவதிப்படும் அடித்தட்டு மக்கள் மற்றும் மத்தியத் தர வர்க்கத்தினர் ஆகிய பெரும் மக்கள் கூட்டத்தின் செல்வாக்கைப் அள்ளிக் கொள்கிறது. இரண்டு, காங்கிரஸ் – பி. ஜே. பி. பிற அனைத்து மாநிலக் கட்சிகளையும் அக்கட்சியினரின் கொள்கை கோட்பாடுகளை விமர்சித்து அதற்கு மாற்றாக தமது அரசியல் கொள்கை என்ன கோட்பாடு என்ன என்ற விளக்கத்தைத் தருவதைத் தவிர்த்து அல்லது தள்ளிப் போட்டுக் கொண்டு அவர்களை வீழ்த்தும் உத்தியைக் கையாள்கிறது.\nஇந்தியத் துணைக் கண்டத்தின் ஆணி வேரான பிரச்சினைகளான சாதி – இட ஒதுக்கீடு, தலித்துகள் மீதான ஒடுக்குமுறை, சிறுபான்மை சமூகத்தினர் – குறிப்பாக முஸ்லீம்கள் ஒடுக்கப்படுவது, தேசிய இன ஒடுக்குமுறைகள் – காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்களின் இறையாண்மை, வெளியுறவுக் கொள்கை, அணுமின்சாரத் தயாரிப்பு (கூடங்குளம் போராட்டத்திற்கு மட்டும் ஆதரவு தெரிவித்திருப்பது ஒரு விதிவிலக்கு; மற்ற அணுமின்சாரத் தயாரிப்புத் திட்டங்கள் குறித்து அக்கட்சியின் நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை. யோகேந்திர யாதவ் வேட்பாளராக நிற்கப் போகும் ஹரியானா மாநிலத்தில் சமீபமாக புதியதொரு அணுமின் உற்பத்தி நிலையம் நிறுவப்படப் போவதாக செய்தி வெளியாகியிருக்கிறது. அது குறித்த அவரது நிலைப்பாடோ கட்சியின் கருத்தோ இதுவரையில் சொல்லப்படவில்லை), குடிநீர் மாசுபடுதல் – தட்டுப்பாடு, நாடு முழுக்க நடைபெறும் மணற்கொள்ளை போன்ற பிரச்சினைகளில் அக்கட்சியின் நிலைப்பாடு என்னவென்று தெளிவுபடுத்தப்படவில்லை. இது குறித்த எந்தவிதமான விவாதங்களில் ஈடுபடுவதையும் ஆம் ஆத்மி கட்சி கவனமாக தவிர்த்து வருகிறது. குறைந்தபட்சம், பி. ஜே. பி ஒரு மதவாதக் கட்சி என்று வெளிப்படையாக விமர்சித்து விவாத்ததில் இறங்குவதைக���கூட தவிர்த்து வருகிறது.\nஅனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரே பதிலாக ஆம் ஆத்மி கட்சி வைத்திருப்பது ”ஊழலை ஒழிப்போம்” என்ற ஒரு கோஷத்தை மட்டும்தான். நிர்வாகத்தை சீர்படுத்தினால் – அரசு எந்திரத்தை ஒழுங்குபடுத்தினால் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்ற ஒரே பதில்தான் அக்கட்சியிடம் இருந்து கிடைக்கிறது. வேறு வகையில் சொல்வதென்றால் அரசியலின் முக்கியப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதை ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து தவிர்த்து வருகிறது. அந்த வகையில் – அரசியலில் முக்கியமான பிரச்சினைகளைப் பேசுவதைத் தவிர்க்கும் வகையில் – அரசியல் நீக்கம் செய்யப்பட்ட அரசியலை – மிக ஆபத்தான ஒரு அரசியலை ஆம் ஆத்மி கட்சி முன்னிலைப்படுத்துகிறது. அதை “ஊழல்” – ”அரசு எந்திரத்தின் செயலின்மை” என்ற இரு புள்ளிகளில் கவனம் குவிப்பதன் மூலமாக சாதிக்கிறது.\nஆனால், ஊழலை ஒழிப்பதோ, அரசு எந்திரத்தை ஒழுங்குபடுத்துவதோ அவ்வளவு சுலபமான காரியம் அல்ல என்பதையும் அக்கட்சியின் தலைவர்கள் நன்றாகவே உணர்ந்திருக்கின்றனர். அரசு எந்திரத்தின் பல்வேறு அங்கங்கள் – அதிகார வர்க்கம், சட்டம் மற்றும் நீதித்துறை, சட்ட சபை – நாடாளுமன்றம், நான்காவது தூணான ஊடகம் – ஒழுங்காக, நேர்மையாக செயல்பட முடியாத அளவிற்கு ஊழலால் கறை படிந்திருக்கின்றன என்ற யதார்த்தத்தை அக்கட்சி வெகுமக்களிடம் வெளிப்படையாக சொல்கிறது.\nஇந்த வகையில், மற்ற அனைத்து கட்சியினரிடம் இருந்தும் ஆம் ஆத்மி கட்சி தன்னை மாறுபட்ட ஒரு கட்சியாக – புதியதொரு ”மாற்றை” முன்வைக்கும் கட்சியாக அறிவித்துக் கொள்கிறது.\nமுதலமைச்சர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் சட்டத்தை மீறியது எந்த வகையில் சரியானது என்ற இரண்டாவது கேள்வியை எடுத்துக் கொள்வோம்.\nஒழுங்காகச் செயல்படும் திறனை இழந்துவிட்ட இந்த நிறுவன அமைப்புகளை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது, ஒழுங்காக செயல்பட வைப்பது என்ற கேள்விக்குப் பதிலாகவே வெகுமக்களின் நேரடியான பங்களிப்பு கூடிய நேரடியான ஜனநாயகம் (direct democracy) என்ற கருத்தை முன்வைக்கிறது. ஆனால், ஆம் ஆத்மி கட்சி முன்வைக்கும் நேரடி ஜனநாயக வெகுமக்களின் நேரடி பங்களிப்பு கூடியதாக இருக்கவில்லை என்பதையே ஆட்சிக்கு வந்த 25 நாட்களில் அதன் செயல்பாடுகள் காட்டுகின்றன.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, ஊழலை ஒழிப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து தில்லியின் ராம் லீலா மைதானத்தில் மத்தியத் தர வர்க்கத்தினரைப் பெரும் திரளாகக் கூட வைத்து ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர் போராட்டத்தை நிகழ்த்திய அர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் அவரது குழுவினரால், கட்சியை ஆரம்பித்து ஆட்சியைப் பிடித்து, இரு வாரங்களுக்குள்ளாக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இரண்டு நாட்கள்கூட தாக்குப்பிடித்து நிற்கமுடியவில்லை. இத்தனைக்கும் மூன்று போலீசாரை இடைநீக்கம் செய்யக் கோரி அவர் நடத்திய தர்ணாவில் பெருமளவில் கலந்து கொண்டவர்கள், போலீசாரின் கெடுபிடிகளால் அதிகம் பாதிக்கப்படும் அடித்தட்டு உழைக்கும் மக்கள் பிரிவினர் – நடுத்தர வர்க்கத்தினர் அல்லர்.\nதர்ணாவை அறிவித்த போது பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என்று அறிவித்தார் அர்விந்த் கேஜ்ரிவால். பின்னர். தில்லி மக்களே தர்ணாவில் கலந்து கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுத்தார். அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக – தில்லி நடுத்தர மக்களுக்குப் பதிலாக அடிப்படை உழைக்கும் மக்களே தர்ணாவில் திரண்டனர். தர்ணா திரைகளுக்குப் பின்னான பேரங்களூடாகக் கைவிடப்பட்டது. வெகுமக்களின் அடிப்படைப் பிரிவினரான உழைக்கும் மக்களைப் போல தர்ணாவின் இரண்டு நாட்களிலும் நடுத்தெருவில் படுத்து உறங்கிய அர்விந்த் கேஜ்ரிவாலால் அம்மக்களுடைய போலீசாருக்கு எதிரான கோபங்களை இறுதிவரை கொண்டு செல்ல முடியவில்லை. நடுத்தர வர்க்கத்தினரின் அரசாங்க அலுவலகங்களில் நடைபெறும் ஊழல்களுக்கு எதிரான மனநிலையை மட்டும் அர்விந்த் கேஜ்ரிவாலால் பின் தொடர முடிகிறது என்பதோடு இதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். மேலும், ஆம் ஆத்மி கட்சி, இதுவரையில் கிராமப்புற மக்களின் எந்த ஒரு பிரச்சினையையும் முன்னெடுக்கவில்லை. நகர்ப்புற மத்தியத்தர வர்க்கக் கட்சியாகவே அது இருக்கிறது என்பதை அரசியல் நோக்கர்கள் பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர்.\nஅர்விந்த் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியியால் முன்வைக்கப்படும் ”நேரடி ஜனநாயகம்” என்ற கருத்தின் ”குட்டை” இந்த தர்ணா போராட்டம் என்ற முட்டை உடைத்துக் காட்டியிருக்கிறது. அடித்தட்டு மக்கள் நேரடியாக போராட்டக் களத்தில் இறங்கும்போது பின்வாங்கிய அர்விந்த் கேஜ்ரிவால் “நேரடி ஜனநாயகம்” என்று சொல்வது அம்மக்களின் நேரடிப�� பங்களிப்பை அல்ல. அவர்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளான அவரது கட்சியினர் மற்றும் சாதாரண மனிதருள் ஒருவரான, அவர்களின் பிரதிநிதியான அவரும் அவரது கட்சியினரும் மட்டுமே இறுகிப் போன அரசாங்க நிறுவனங்களின் செயலின்மைக்கு எதிராக நேரடியாகத் தலையிட முடியும். சாதாரணன் நேரடியாகத் தலையிட முடியாது.\nசாதாரணனின் பிரதிநிதியான ஆம் ஆத்மி கட்சி, சாதாரணின் பெயரால் சட்டத்தின் செயலின்மைக்கு எதிராக செயல்படும். சாதாரணனின் பிற்போக்கான கருத்துக்களையும் தனக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு அரசு எந்திரத்தின் பல்வேறு அங்கங்களிலும் தலையிடும். இதுதான் ஆம் ஆத்மி கட்சியின் புதியதொரு வெகுஜன அரசியலின் தன்மை.\nஇந்தத் தன்மைதான், தெற்கு தில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதிக்கு, சாதாரண மக்களின் கோரிக்கைகளின் பேரில் ஆஃப்ரிக்கப் பெண்கள் அனைவரும் பாலியல் தொழிலாளர்கள், ஆஃப்ரிக்கர்கள் அனைவரும் போதை மருந்து கடத்துபவர்கள், என்ற சாதாரணனின் கருத்தை சிரம் மேற்கொண்டு அதிகார துஷ்பிரயோகம் செய்யும் துணிச்சலைக் கொடுத்தது. சாதாரண மக்களிடம் படிந்து கிடக்கும் இனவெறியை கேள்வி கேட்காமல் அதை அப்படியே எடுத்துக் கொண்டு, அதற்கு முட்டுக் கட்டை போடும் போலீசாருக்கு எதிராக, சட்ட வரம்புகளுக்கு எதிராக, அடிப்படை ஜனநாயக நெறிகளுக்கு எதிராக வெகுமக்களின் பிரதிநிதி என்ற பெயரால் புதியதொரு வெகுமக்கள் அரசியலைச் செய்ய வழிகோலிட்டது.\nஇது பரந்துபட்ட ஜனநாயகத்திற்கு வழிவகுக்காது. சர்வாதிகார மனப்பான்மையை நோக்கி நகர்வதற்கே வழிவகுக்கும்.\nஅராஜகவாதம் என்பது அனைத்துவிதமான அதிகாரத்திற்கு எதிரான ஒரு அரசியல் போக்கு. அரசு என்பதையே ஏற்றுக் கொள்ளாத ஒரு அரசியல் சிந்தனைப் போக்கு. அதற்கும் அர்விந்த் கோஜ்ரிவாலுக்குமான தொடர்பு என்பது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போன்றதுதான்.\nஅவரது அரசியல் ஜனநாயக அரசு எந்திரத்தின் பல்வேறு “தூண்களும்” செயலற்று அல்லது வெகுமக்களுக்கு செவிசாய்க்காமல் கரடு தட்டிப் போய்விட்டதால், வெகுமக்களுக்கு அந்நிறுவனங்களின் மீது ஏற்பட்டுள்ள வன்மத்தை மடைமாற்றும் அரசியல்.\nஜனநாயக மாண்புகளின் அடிப்படைப் பண்புகளையே வேரறுக்கும் புதியதொரு வலது சாரி அரசியல். அரசியல் கருத்துக்களைய���ம் விவாதங்களையும் மறுக்கும் ”அரசியலற்ற அரசியல்”. ஆகையால்தான், ஆம் ஆத்மி கட்சி நாட்டை உலுக்கும் முக்கியமான அரசியல் பிரச்சினைகள் குறித்து எந்தவிதமான விவாதத்தில் இறங்குவதைக் கவனமாகத் தவிர்க்கிறது.\nஜனநாயக அரசியலமைப்பு வெகுமக்களின் பங்கேற்பையும் அவர்களது அடிப்படை கோரிக்கைகளையும் பல தசாப்தங்களாக நிறைவேற்றத் தவறும்போது, அந்த நிறுவனங்களின் மீதான அவர்களது கோபத்தைக் “கண்ணாடிக் குடுவைக்குள் அடைபட்டிருந்த பூதத்தை” திறந்து விட்டு, குளிர் காயும் அரசியலே ஆம் ஆத்மி கட்சியின் வலதுசாரி வெகுஜன அரசியல். தில்லியைத் தனது பெருமூச்சால் திணற அடித்துக் கொண்டிருக்கும் இந்தப் பெரும் பூதத்தின் கோரமான முகமே ஆம் ஆத்மி கட்சி.\nகுறிப்பு: ”அந்தி மழை” பிப்ரவரி இதழுக்காக எழுதியது. இதழில் சற்றே எடிட் செய்யப்பட்டு வெளியாகியிருப்பதாக அறிகிறேன்.\nஇதை எழுதுகையில், ஆம் ஆத்மி கட்சியினரின் சார்பில் இடஒதுக்கீடு தொடர்பான நிலைப்பாடு தெளிவு செய்யப்படாமல் இருந்தது. ஆனால், பிப்ரவரி துவக்கத்தில், அக்கட்சியின் கொள்கை வகுப்பாளர்களில் முக்கியமானவரான யோகேந்திர யாதவ், தமது கட்சி இட ஒதுக்கீட்டிற்கு எதிரான கட்சி அல்ல என்றும் அது தொடர்பான தமது அணுமுறை விரைவில் தெளிவுபடுத்தப்படும் என்றும் அறிவித்தார்.\nஅவர் இவ்வாறு அறிவித்த ஒரு வாரத்தில், ஆம் ஆத்மி கட்சியின் கல்வி அமைச்சர், தில்லியில் உள்ள அரசுப் பள்ளிகளில் பொருளாதார ரீதியாகப் பின் தங்கிய பிரிவினருக்கு பள்ளிச் சேர்க்கைகளில் முன்னுரிமை அளிக்கும் திட்டத்தை அவசர அவசரமாக நடைமுறைப்படுத்தினார். “பொருளாதார ரீதியாகப் பின் தங்கிய பிரிவினருக்கு முன்னுரிமை” என்ற கருத்தாக்கம் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வாதமாக தொடர்ந்து முன்னிலைப்படுத்தப்படும் கருத்து என்பதோடு இணைத்துப் பார்க்க வேண்டியது இது.\nமேலும், தில்லி தேர்தலுக்கு முன்பான பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசிய அர்விந்த் கேஜ்ரிவால், இட ஒதுக்கீட்டால் ஒரு முறை பயன் பெற்ற ஒரு குடும்பத்தினருக்கு மறுபடியும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட மாட்டாது என்று வாக்களித்தார். இதுவும் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக வழமையாக வைக்கப்படும் வாதங்களில் ஒன்றே.\nகாஷ்மீர் விடயத்திலும் அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரசாந்த் பூ���ன் காஷ்மீரில் பிரிந்து போவதற்கான உரிமை குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பேட்டியளித்த போது, அது கட்சியின் கொள்கை அல்ல என்று அறிவித்தார் அர்விந்த் கேஜ்ரிவால்.\nஆம் ஆத்மி கட்சியின் கொள்கைகள் பலவும் ஆதிக்க சாதிகளின் மேலாண்மையைத் தக்கவைப்பவையாகவும், இந்தியா என்ற கருத்தாக்கத்தை வலுப்படுத்துவதாகவும் இருக்கும் என்பதற்கு இவை சில சான்றுகள்.\nஇத்தகைய வலதுசாரிக் கருத்துக்களைக் கொண்ட ஒரு கட்சி, தமிழகத்தில் காலுன்ற இடம் கொடுப்பது ஆபத்தானது என்பதை வலியுறுத்த வேண்டியிருக்கிறது.\nஅரசியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: AAP, அர்விந்த் கேஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி, புதிய வலதுசாரிகள், யோகேந்திர யாதவ், வெகுசன அரசியல். 2 Comments »\n2 பதில்கள் to “ஆம் ஆத்மி கட்சி – பட்டணத்து பூதம்”\n1:00 பிப இல் பிப்ரவரி 17, 2014\nஆம் ஆத்மி கட்சி – பட்டணத்து பூதம் \n2:17 பிப இல் பிப்ரவரி 17, 2014\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« சாளரம் வழிச் சென்ற முத்தம்\nபெங்களூர் குணாவின் வழித்தோன்றல்கள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%90-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9/", "date_download": "2018-07-20T03:15:18Z", "digest": "sha1:W3U7OHJMJAAEYASH75JQM3LQWUW76JYF", "length": 11594, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "» ஐ.பி.எல். போட்டியில் என்ன நடக்கிறது? – மனம் திறந்தார் நடன அழகி!", "raw_content": "\nமஹிந்த தொடர்பில் இன்றும் விவாதம்\nதன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் மஹிந்த விளக்கமளிக்க வேண்டும்: அநுர\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nஐ.பி.எல். போட்டியில் என்ன நடக்கிறது – மனம் திறந்தார் நடன அழகி\nஐ.பி.எல். போட்டியில் என்ன நடக்கிறது – மனம் திறந்தார் நடன அழகி\nஇந்தியாவில் ஆண்டுதோறும் இடம்பெற்றுவரும் ஐ.பி.எல் T-20 தொடர் குறித்து நடன அழகி ஒருவர் ஊடகம் ஒன்றிற்கு தனது கருத்தை வெளிப்படையாக தெரிவித்திருந்தார். ஐ.பி.எல். தொடரின் 11வது பருவம் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், கடந்த சில வருடங்களுக்கு ��ுன் ரெடிட் என்ற நடன அழகி ஒருவர் அளித்திருந்த குறித்த பேட்டி தொடர்பில் மீண்டும் பேசப்பட்டு வருகின்றது.\nஇந்தியாவில் ஆண்டு தோறும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வரும் இத்தொடரை பிரபலமாக்கிய பெருமை நடன அழகிகளுக்கு உண்டு. இந்த நடனத்தின் மூலமாகவே முதலாவது ஐ.பி.எல் தொடர் பிரபலமடைந்தது. அதுமட்டுமின்றி நடன அழகிகள் குறித்த விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.\nஇந்நிலையில் முதல் தொடரில் பெரும் சர்ச்சையை உண்டாக்கிய நடன அழகிகளின் நடனத்தைத் தொடர்ந்து, ஒவ்வொரு வருடமும் நடன அழகிகள் குறித்த சர்ச்சைகள் எழுந்தவண்ணமிருந்தன. இந்நிலையில் இந்த வருடமும் சர்ச்சைகள் வெளிவர வாய்ப்புகள் உள்ளதாக கிரிக்கெட் ஆவலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nதற்போது ஐ.பி.எல். தொடர் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் ரெடிட் என்ற நடன அழகி வழங்கிய மீண்டுமொருமுறை நினைவுபடுத்தலாம்.\nகேள்வி: இந்தியாவில் அழகான பெண்கள் இருக்கும் போது உங்களை ஏன் தேர்ந்தெடுக்கிறார்கள் \nபதில்: எங்களுடன் இந்திய பெண்களும் சேர்ந்து நடனமாடுவதை பார்க்க ஆசைதான். ஆனால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. அது எனக்கு கொடுக்கப்பட்ட வேலை, ஒருவேளை நான் பதவி விலகிவிட்டாலும், அந்த இடத்திற்கு வேறு ஒரு வெள்ளைக்கார பெண்தான் வருவார் என்பதில் சந்தேகம் இல்லை.\nகேள்வி: நீங்கள் மைதானத்தில் நடனமாடும் போது ஒட்டுமொத்த ரசிகர்களின் பார்வையும் உங்கள் மீது தான் இருக்கும். ரசிகர்கள் சிலர் அத்துமீறும் போது எப்படி உணர்வீர்கள் \nபதில்: நான் அதனை எப்பொழுதும் முழுமையாக வெறுக்கிறேன்.\nகேள்வி: நீங்கள் ஊக்கப்படுத்தும் அணியின் துடுப்பாட்ட வீரர்கள், விரைவாக விக்கெட்டை இழந்துவிட்டால் உங்களுக்கு வேலை இருக்காதே இதற்காக உங்கள் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் விரைவில் விக்கெட்டை இழக்கவேண்டுமென ரகசியமாக மனதுக்குள் விரும்புவீர்களா\nபதில்: நிச்சயமாக இல்லை. இதுவொரு பொழுது போக்கான விசயம். இதில் எங்களுக்கு சலிப்பு ஏற்படாது.\nகேள்வி: ஐ.பி.எல் தொடர் நடைபெறாத சந்தர்ப்பங்களில் உங்கள் வேலை என்ன \nபதில்: பொலிவுட்டில் பின்னணி கலைஞராக வேலை செய்து வருகிறேன்.\nகேள்வி: நீங்கள் எந்த அணியின் நடன அழகியாக இருக்கிறீர்கள் \nபதில்: அதை என்னால் கூற முடியாத��. அதை கூறும் அதிகாரம் எனக்கு இல்லை.\nமஹிந்தவின் திட்டத்தை உயிர்பெறச் செய்ய நடவடிக்கை\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் நிர்மாணிக்கப்பட்டு பாரிய கடன்சுமைக்குள் சிக்கியுள்ள மத்தள\nதமிழ்நாடு பீரிமியர் லீக்: திண்டுக்கல் டிரகன்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி\nஇந்தியாவில் நடைபெற்றுவரும் தமிழ்நாடு பீரிமியர் லீக் ரி-ருவென்ரி தொடரின் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற\nசிறுபான்மையினர் மீது வெறுக்கத்தக்க வகையில் தாக்குதல்கள் அரங்கேறுகின்றன: சர்வதேச மன்னிப்பு சபை\nஇந்தியாவில் சிறுபான்மையினர் மீது தீவிரவாதிகள் கீழ்த்தரமான வகையில் தாக்குதல் நடத்துவதாக சர்வதேச மன்னி\nசுப்ரமணியன் சுவாமியின் அழைப்பில் மஹிந்த இந்தியா விஜயம்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் செப்டம்பர் மாதம் 12ஆம் திகதி இந்தியாவிற்கு விஜயம் செய்யவ\nமேட்டூர் அணையில் நீர்மட்டம் அதிகரிப்பு: அணையை திறக்க ஏற்பாடு\nமேட்டூர் அணை நாளை மறுதினம் (வியாழக்கிழமை) திறக்கப்படவுள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்\nஉலக சந்தையில் போட்டியிடுவதே நாட்டின் சிறந்த தேர்வு – மலிக் சமரவிக்ரம\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\n22 வருடங்களின் பின்னர் வெளியேறிய இராணுவம்\nதொழில்நுட்ப கோளாறு காரணமாக பெல்ஜிய விமான சேவையில் பாதிப்பு\nசலிஸ்பரி தாக்குதல் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டனர்\nமன்னாரில் இடம்பெற்ற வடக்கின் நடமாடும் சேவை\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் 5 பேருக்கு தடை\nமட்டக்களப்பில் பாரிய திட்டத்துக்கு உதவியளிக்கும் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://consenttobenothing.blogspot.com/2009/04/blog-post.html", "date_download": "2018-07-20T02:59:14Z", "digest": "sha1:RJG6OR7NOUS3AVFINUG34ODHZ4247PPA", "length": 31085, "nlines": 107, "source_domain": "consenttobenothing.blogspot.com", "title": "Consent to be......nothing!: \"பொழுதும் விடியும், பூவும் மலரும்! பொறுத்திருப்பாய் கண்ணா!\"", "raw_content": "\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம் ஆனால் கோடிக் கணக்கான வார்த்தைகள், நூற்றுக்கணக்கான விளக்கங்கள் கற்றுக் கொடுப்பதை விட அதிகமாக-- ஒரே ஒரு கணம்,அந்த ஒரே கணத்தில் கிடைக்கும் உண்மையான அனுபவம் கற்றுக் கொடுத்து விடுகிறது. ஆக, முதலில் நாம் கேட்டுக் கொள்ள வேண்டிய ���ேள்வி \"எப்படி அந்த அனுபவத்தைப் பெறுவது ஆனால் கோடிக் கணக்கான வார்த்தைகள், நூற்றுக்கணக்கான விளக்கங்கள் கற்றுக் கொடுப்பதை விட அதிகமாக-- ஒரே ஒரு கணம்,அந்த ஒரே கணத்தில் கிடைக்கும் உண்மையான அனுபவம் கற்றுக் கொடுத்து விடுகிறது. ஆக, முதலில் நாம் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி \"எப்படி அந்த அனுபவத்தைப் பெறுவது\" என்பது தான்வெளியே தேடுவதை விட, தனக்குள்ளே பார்க்கத் தெரிந்து கொள்வதே முதல் படி என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை\n\"பொழுதும் விடியும், பூவும் மலரும் பொறுத்திருப்பாய் கண்ணா\nஒரு இளம் துறவி, அல்லது சாது.\nஅவருக்குத் தான் என்ன செய்ய வேண்டும் என்பதில் கொஞ்சம் குழப்பம், கடவுள் என்ன உத்தேசித்திருக்கிறாரோ, அதைத் தன்னால் சரிவரச் செய்ய முடியுமோ என்னவோ, இப்படியெல்லாம் தனக்கெழுந்த சந்தேகங்களை, இன்னொரு அனுபவம் நிறைந்த துறவியிடம் கேட்டுக் கொண்டிருந்தார். இருவரும், பேசியபடியே, ஒரு தோட்டத்தில் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.\nபூத்துக் குலுங்கிக் கொண்டிருந்த ரோஜா செடிகளிடையே, முதிய துறவி நின்றார்.\n\"அந்த ரோஜா மொட்டுக்கள் என்ன சொல்கின்றன, உனக்குப் புரிகிறதா\nஇளம் துறவிக்கோ, இன்னும் குழப்பம், தான் கேட்டது என்ன, இவர் என்னவென்றால், ரோஜா மொட்டுக்கள் என்ன சொல்கின்றன என்று சம்பந்தாசம்பந்தமில்லாமல் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று தயக்கத்துடனேயே \"புரியவில்லையே ஐயா\" என்று பதில் சொன்னார்.\nமுதிய துறவி ஒரு ரோஜா மொட்டைக் கிள்ளியெடுத்து இளம் துறவியின் கைகளில் கொடுத்தார். \"எங்கே, இந்த ரோஜாவை மலர்த்துங்கள் பார்க்கலாம் இதழ்கள் பிய்ந்து விடாமல் கவனமாக முயற்சி செய்யுங்கள்.\"\nஇளம் துறவிக்கோ மிகுந்த ஆச்சரியம், குழப்பம்.\n'நான் இவரிடத்தில், இறைவன் என்ன செய்யக் கருதியிருக்கிறான், நான் என்ன செய்ய வேண்டும், என்னால் அதை செய்ய முடியுமா என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தால், இவரோ ரோஜா மொட்டைக் கையில் கொடுத்து, சேதமில்லாமல், மலர்த்த முடியுமா என்று கேட்டுக் கொண்டிருக்கிறார், அனுபவமுள்ளவர், அறிந்தவர், என்ன சொன்னாலும், செய்து தான் பார்ப்போமே.' என்று நினைத்தபடியே, ரோஜா மொட்டை, மலர்த்த முனைந்தார்.\nஇதழ்கள் பிய்ந்து விடாமல், வெகு சிரமப்பட்டு ரோஜாவை மலர்த்த அவரும் ரொம்ப நேரம் பாடுபட்டார். ஆனாலும், அதை எப்படி செய்வது என்று த��ரியாமல் விழித்துக் கொண்டிருந்த போது, முதிய துறவி பாட்டுப் பாட ஆரம்பித்தார்.\nஇறைவன் படைத்தான் அழகாக, சின்னஞ் சிறிய ரோஜா மொட்டு\nஇறைவன் படைத்தது என்னையும் தான் ஆயினும் எந்தன் கைகளினால்\nஇதழ்களை விரிக்கவும் மலர்த்தவும் முடியவில்லை ரகசியம் என்ன தெரியவில்லை\nஇறைவன் எளிதாய்ச் செய்கின்றான் மிகவும் அழகாய் மலர்த்துகிறான்.\nஇறைவன் படைத்தான் என்னையுமே, என் முயற்சியில்மலரும் உதிர்ந்ததுவே\nசின்னஞ் சிறிய மலர் கூட மலர்த்துவதாகா தென் கையால் புரிந்தது அங்கே\nசின்னஞ் சிறு மலர் சொல்லும் பாடமிது மலரச் செய்வது அவன் வேலை\nஎன்பதை உணர்ந்தால் அது வாழ்க்கை ஒளியை நோக்கி உயர்வது மட்டும் என் வேலை\nஅன்பாய் ஒளியாய் வழிநடத்த ஒருவன் உள்ளே இருக்கின்றான்\nஒவ்வொரு கணமும் ஒவ்வொரு தினமும் அவனே என்னுள் எல்லாம் நடத்துகிறான்.\nஅவ்வகைப்பயணமும் எங்கே, எப்படி எதற்காக, நாதன் அவனே பார்த்துக் கொள்வான்\nரோஜா மலரச் செய்கிறவன், என்னை மலர்த்தவும் மறுப்பானோ\nரோஜா மொட்டும் மலர்ந்து விடும், அதற்குரிய வேளையிலே\nரோஜா சொல்லும் பாடம் இது மலர்வதற்காகக் காத்து இரு\nஸ்ரீ அரவிந்தர் சொசைடி வெளியிடும் மின்னிதழ் Next Future ஏப்ரல் இதழில் வெளியாகியிருந்த இந்த குட்டிக் கதை என்னை மிகவும் கவர்ந்தது. நன்றி: ஸ்ரீ அரவிந்தர் சொசைடி\nஇந்தக் கதையைத் தமிழ்ப்படுத்தி முடித்தபோது, ரோஜா சொல்லும் பாடம் இது மலர்வதற்காகக் காத்து இரு என்று எழுதும் போதே, ஒரு திரைப்படப் பாடல் வரி நினைவுக்கு வந்தது:\n\"பொழுதும் விடியும், பூவும் மலரும் பொறுத்திருப்பாய் கண்ணா\nஇங்கே மதுரையில் வருகிற ஏப்ரல் எட்டாம் தேதி மீனாக்ஷி அம்மன் கோவில் கும்பாபிஷேகம். உள்ளூர் கேபிள் டிவியில் காலையில் நடப்பதை மாலையில், மாலையில் நடப்பதை மறுநாள் காலையில் என்று ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒளிபரப்பானதில், மார்ச் 31 மாலையில், வைகையாற்றங்கரையில் இருந்து மண் எடுத்து வரும் ம்ருத் ஸந்க்ரஹநம் ஒளிபரப்பானதைப் பார்த்தேன். வீடியோ எடுப்பவர்கள் உரிமையாக, 'சாமி, கொஞ்சம் முன்னால வாங்க, நீங்க கொஞ்சம் அப்படி தள்ளி நில்லுங்க .......\" என டைரக்ட் செய்ய, யாக தீட்சை பெற்றவர்களும், சிரித்துக் கொண்டே போஸ் கொடுத்தது, நடுநடுவே செல் போனில் பேசிக் கொண்டிருந்தது எல்லாம் தமாஷாகவே இருக்கிறது. இருந்தாலும், மதுரையை இன்னும் மீனாக்ஷி தான் அரசாட்சி செய்து கொண்டிருக்கிறாள் என்ற நம்பிக்கையோடு, சேவிக்க வந்தவர்களையும் பார்த்த போது மனதிற்கு இதமாக இருந்தது.\nசித்திரைத் திருவிழாவில் ஒருதரம், அப்புறம் ஆவணி மாதம் ஒருதரமென்று, அம்மையும் அப்பனுமாக, செங்கோல் ஏந்தி மதுரையை ஆளுவதாக நாங்களெல்லாம் இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறோம்.ஆனால், மதுரையை உண்மையிலேயே ஆள்வது யார் என்கிற கேள்வி அவ்வப்போது வந்து போகிறது. இந்த குடமுழுக்கு,பெருஞ் சாந்து சாத்துதல் [அதாங்க, அஷ்டபந்தனம்] நடந்த பிறகாவது, மீனாக்ஷி மதுரையை மறுபடி அரசாட்சி செய்யத் தொடங்கினால் சரி. அன்னை, திருவுள்ளம் உகந்தருள வேணும்\nஎட்டு வயதிலேயே அன்னை மீனாக்ஷி பெயரில் கவி பாடத் தொடங்கிய கவியோகி சுத்தானந்த பாரதியாரது பாடல்கள் -மீனாக்ஷி மீதானவை, தினமும் ஒன்றாக எங்களுக்குப் படிக்கக் கொடுங்கள் என்று திரு. சந்திர சேகர் அவர்களிடம் விண்ணப்பித்துக் கொண்டிருக்கிறேன், அவரும் மனம் வைக்க வேண்டும்.\nLabels: next future, சுத்தானந்த பாரதியார், ஸ்ரீ அரவிந்தர் சொசைடி\n//கவியோகி சுத்தானந்த பாரதியாரது பாடல்கள் -மீனாக்ஷி மீதானவை//\nஉரல் / லின்க் தாருங்கள் கிருஷ்ணமூர்த்தி சார்... .\nகவியாகியாரது அண்ணன் மகள் வயிற்றுப் பெயரன் திரு சந்திர சேகரனிடத்தில் அதையெல்லாம் திரட்டித் தரும்படி விண்ணப்பித்துக் கொண்டிருக்கிறேன். கிடைத்ததும் எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளலாம்\nஏதோ சொல்லணும் போல இருக்கா அப்ப சொல்லிட வேண்டியது தானே அப்ப சொல்லிட வேண்டியது தானே என்ன தயக்கம்அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம் அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை\nஅன்னை என்னும் அற்புதப் பேரொளி\nஸ்ரீ அரவிந்தர், அன்னை அருளிய அருளமுதம் படத்தில் க்ளிக் செய்து இங்கே பருகலாமே\nபடிக்கிறோம், புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,விவரிக்கிறோம்,தெரிந்துகொள்ள முயல்கிறோம்\nஸ்ரீ அரவிந்தர் அருளிய சாவித்திரி மகாகாவியத்தில் இருந்து ....\nஏழு நாட்களில் அதிகம் வாசிக்கப் பட்டது இவை தானாம்நீங்களும் படித்துக் கருத்து சொல்லுங்கள��ன்\nதலைக்கு மேலே வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன\n மாறாக, பழக்கங்களின் அடிமைகளாகவே இருந்துவிட்டால் ....\nபிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்\n ஏழை கண்ணீரைக் கண்டதும் கண்ணன் வந்தான்\n கார்டூன், துபாய், சசி தரூர்\n இது நானே என்னைக் கேட்டுக் கொள்ளும் கேள்வி தான்\n\"All life is Yoga\" வாழ்க்கை முழுவதுமே யோகம் இது ஸ்ரீ அரவிந்தர் சொன்னது இது ஸ்ரீ அரவிந்தர் சொன்னது வாழ்க்கையின் எந்த ஒரு அம்சத்தையும், அனுபவத்தையும் நிராகரிக்காத முழுமையான பார்வை இது. பிரம்ம சத்யா-ஜகன் மித்யா என்று ஸ்ரீ ஆதி சங்கரர் பேசும் மாயாவாதத்தை முழுமையாக நிராகரிக்கிறது. ஒவ்வொரு தருணமும், அனுபவமும், வெளிச்சத்தை நோக்கித் தாவரங்கள் உயர்கிற மாதிரியே உண்மையைத் தேடி உயரும் அனுபவங்கள், சத்தியங்கள் என்பதை நம்புகிறவன்.\nஒரு வங்கி ஊழியனாக இருந்தேன். இடதுசாரிச் சிந்தனை, நாத்திகம், பகுத்தறிவு, தொழிற் சங்கம் என்றெல்லாம் வாழ்நாளின் கணிசமான பகுதியை வீணடித்துவிட்டு, ஆன்மிகம் ஒன்றே மனிதனுக்கு உண்மையை உணர்த்தக் கூடியது. சீர்திருத்தம், புரட்சி, மாற்றம் என்பதெல்லாம் கலகங்களாலோ, ரத்தக் களரிகளாலோ வருவது அல்ல, ஒவ்வொரு தனி மனிதனிடமிருந்தும் ஏற்பட வேண்டிய உள்ளார்ந்த மாற்றமொன்றே நிலைத்து நிற்கும், சாதிக்கும் என்பதைப் புரிந்து கொண்ட நேரமும் வந்தது. படிப்பதில், எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவன். குழந்தைகளையும், பூக்களையும் நேசிப்பவன். உங்களையும் கூட\nFollow by Email/பதிவை மின்னஞ்சலில் பெற\nஇதுவரை எழுதியதெல்லாம் இங்கே குவியலாக........\nஅரசியல் (88) ஸ்ரீ அரவிந்த அன்னை (81) பதிவர் வட்டம் (56) சண்டேன்னா மூணு (45) விமரிசனம் (43) ஊழலும் காங்கிரஸ் அரசியலும் (41) ஊழலும் இந்திய அரசியலும் (38) இலவசங்கள் என்ற மாயை (36) கேடி பிரதர்ஸ் (32) பொருளாதாரம் (31) உலகம் போற போக்கு (30) தலைமைப் பண்பு (28) கூட்டணி தர்மம் (27) ஆ.ராசா (26) ஸ்ரீ அரவிந்தர் (26) வெள்ளிக்கிழமைக் கேள்விகள் (24) 2G ஸ்பெக்ட்ரம் (22) காங்கிரசும் ஊழல் அரசியலும் (22) மெய்ப்பொருள் காண்பதறிவு (22) அன்னை என்னும் அற்புதப் பேரொளி (21) கலாய்த்தல் (21) ஒரு கேள்வி (20) பானா சீனா (20) படித்ததும் பிடித்ததும் (19) ஜெயிக்கலாம் வாங்க (18) திமுக என்றாலே ஊழல் (17) நாட்டு நடப்பு (17) புள்ளிராசா வங்கி (17) மேலாண்மை (17) செய்திகள் (16) தேர்தல் வினோதங்கள் (16) கண்ணதாசன் (15) தினமணி (15) நிர்வாகம் (15) வரலாற��� (15) சால்வை அழகர் (14) புத்தகங்கள் (14) எங்கே போகிறோம் (13) கவிதை (13) அழகிரி (12) Quo Vadis (11) சீனப் பூச்சாண்டி (11) தேர்தல் 2011 (11) நகைச்சுவை (11) நேரு (11) மீள்பதிவு (11) இது கடவுள் வரும் நேரம் (10) ஊழலுக்கெதிரான இந்தியா (10) பொறுப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் (10) ஒரு இந்தியக் கனவு (9) ஒளி பொருந்திய பாதை (9) சசி தரூர் (9) துபாய் (9) நம்பிக்கை (9) பீர்பால் கதைகள் (9) புத்தக விமரிசனம் (9) பொழுதுபோக்கு நாத்திகம் (9) Creature of habits (8) Sri Aurobindo Ashram (8) The God Delusion (8) உண்மையும் விடுதலையும் (8) எமெர்ஜென்சி (8) பாரதி (8) மருந்தா எமனா (8) M P பண்டிட் (7) கட்டற்ற சுதந்திரம் (7) கதவைத் திற வெளிச்சமும் வரும் (7) சாஸ்திரி (7) நாலாவது தூண் (7) நையாண்டி (7) பிராண்ட் இமேஜ் (7) ஸ்ரீ அரவிந்தர் சொசைடி (7) 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் (6) evolution (6) இணையம் (6) இந்தியக் கனவு (6) கருத்தும் கணிப்பும் (6) சொன்ஃபில் (6) டுபாக்கூர் (6) தொடரும் பதிவு (6) மனமே நீ யார் (6) மார்கெடிங் (6) வாய்க் கொழுப்பு (6) விவாதங்கள் (6) ஆசிரியர் தினம் (5) ஊமைச் சனங்கள் (5) கண்ணன் வந்தான் (5) கபாலி சாஸ்திரியார் (5) களவாணி காங்கிரஸ் (5) கிறுக்கு மாய்க்கான் (5) சாவித்ரி (5) சுத்தானந்த பாரதியார் (5) சுயபுராணம் (5) சோனி(யா) காங்கிரஸ் (5) திரட்டிகள் (5) பரிணாமம் (5) பாதிரி சில்மிஷங்கள் (5) மோகனத் தமிழ் (5) ரூமி (5) வைணவம் (5) ஸ்ரீ ரமணர் (5) White Roses (4) next future (4) அஞ்சாநெஞ்சும் கோழிக்குஞ்சும் (4) அரசியல் தற்கொலை (4) ஆளவந்தார் (4) உளவியல் (4) குற்றமும் தண்டனையும் (4) கொஞ்சம் லொள்ளு (4) சாரு-ஜெமோ (4) சின்ன நாயனா (4) சுய முன்னேற்றம் (4) தெலுங்கானா (4) பிராண்ட் (4) போபால் (4) போலி மருந்து (4) மாற்று மருத்துவம் (4) மாற்றுச் சிந்தனை (4) யோம் கிப்பூர் (4) வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே (4) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (4) SAVITRI - A Legend and Symbol (3) Symbol Dawn (3) இந்தியப் பெருமிதம் (3) இரா.செழியன் (3) ஏய்ப்பதில் கலைஞன் (3) சுதந்திரமான அடிமை (3) ஜெயகாந்தன் (3) தகவல் உரிமை (3) தீர்ப்புக்கள் திருத்தப்படலாம் (3) நாயனா (3) பாசிடிவ் பதிவுகள் (3) பெரிய திருமொழி (3) வைகறை (3) வைகோ (3) அறிவியல் வரலாறு (2) அழகிய கனவு கலைகிற நேரம் (2) இன்னொரு விடுதலைப்போர் (2) ஓரடி முன்னால் ஈரடி பின்னால் (2) சீனப் பெருமிதம் (2) சீனா அறுபது (2) சுவாமி விவேகானந்தர் (2) சேத் கோடின் (2) சோதனையும் சாதனையும் (2) நெருக்கடி நிலை (2) பயணம் செய்யாத பாதை (2) போபால் விஷவாயு (2) போலி மருத்துவம் (2) ஸ்ரீ ராமானுஜர் (2) இங்கே குப்பை கொட்டாதீர் (1) இரண்டாவது விடுதலைப் போர் (1) எல்லாமே ���ாசுக்குத் தான் (1) சத்குரு சாது ராம் சுவாமி (1) சன்னாசம் வாங்குவது எப்படி (1) சீனி விசுவநாதன் (1) சுண்டெலிகளின் கர்ஜனை (1) டான் பிரவுன் (1) நல்லெண்ணங்களை விதைத்தல் (1) நினைத்துப் பார்க்க ஆயிரம் (1) நிராகரித்தலின் வலி (1) ஸ்வாமி சிவானந்தா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankaravadivu.blogspot.com/2013/07/blog-post_20.html", "date_download": "2018-07-20T03:05:53Z", "digest": "sha1:4TRCMKBRLVTAF7IUINZMEUAGNRUUAXXT", "length": 11146, "nlines": 74, "source_domain": "sankaravadivu.blogspot.com", "title": "உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் தமிழ் வளர்ச்சி கருத்தரங்குகள் நடத்தப்படும் | பார்த்ததும் படித்ததும்", "raw_content": "\nHome » வரலாறு » உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் தமிழ் வளர்ச்சி கருத்தரங்குகள் நடத்தப்படும்\nஉலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் தமிழ் வளர்ச்சி கருத்தரங்குகள் நடத்தப்படும்\nஉலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் தமிழ் வளர்ச்சிக் கருத்தரங்குகள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச் செல்வன் கூறினார்.\nஉலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்ற, \"தமிழ் வளர்ச்சியில் முன்னேற்றம்' என்ற தலைப்பிலான கருத்தரங்கைத் துவக்கிவைத்து அவர் பேசியது:\nதமிழ் வளர்ச்சிக்கும், தமிழர்களின் முன்னேற்றத்துக்கும் உந்து சக்தியாக தமிழக முதல்வர் ஜெயலலிதா செயலாற்றி வருகிறார். தமிழின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட பல்வேறு தமிழறிஞர்களுக்கும் அங்கீகாரம் அளித்து அவர்களுக்கு விருது வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார்.\nஉலகின் தொன்மையான மொழிகளான லத்தீன், கிரேக்கம், சீனம், ஈபுரு, சமஸ்கிருதம் ஆகியவற்றின் வரிசையில் தமிழுக்கு தனி இடம் இருக்கிறது. பிற தொன்மையான மொழிகளைக் காட்டிலும் பேச்சிலும், எழுத்திலும் நிலைத்து நிற்கும் மொழியாக தமிழ் விளங்கி வருகிறது. பிற மொழிகளோடு ஒப்பிட்டுப் பேச முடியாத பெருமையைப் பெற்றிருப்பது தமிழ்தான்.\nஅத்தகைய சிறப்புக்குரிய தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், மதுரையில் தமிழ்த்தாய் சிலை அமைக்க ரூ.100 கோடியை தமிழக முதல்வர் ஒதுக்கியுள்ளார்.\nமுன்னாள் முதல்வர் அண்ணா, 2 ஆவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியபோது, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் கொண்டு வரப்பட்டது. ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்திய எம்.ஜி.ஆர்., ��லகத் தமிழ்ச் சங்கத்தை அறிவித்தார்.\nமுதல்வர் ஜெயலலிதா, 8 ஆவது உலகத் தமிழ் மாநாடு நடத்தியபோது அறிவியல் தமிழ் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது உலகத் தமிழ்ச் சங்கத்துக்கு உயிரோட்டத்தைக் கொடுத்துள்ளார். உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் தமிழ் வளர்ச்சிக் கருத்தரங்குகள் நடத்தப்படும் என்றார் அமைச்சர் வைகைச்செல்வன்.\nதமிழ் வளர்ச்சித் துறைக்கு இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழக முதல்வர் ஏராளமான திட்டங்களை வழங்கியுள்ளார் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.\nமுன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அறிவித்த உலகத் தமிழ்ச் சங்கத்தை, முந்தைய அரசு அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக கிடப்பில் போட்டது. தற்போது முதல்வர் ஜெயலலிதா அதற்கு உயிரோட்டம் கொடுத்திருக்கிறார். உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வர வேண்டும் என சட்ட அமைச்சர்கள் மாநாட்டிலேயே வலியுறுத்தியுள்ளார் என்று தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன் கூறினார்.\nதமிழ் வளர்ச்சித் துறைச் செயலர் எம்.ராஜாராம், மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா, மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.கே.போஸ், ஆர்.சுந்தர்ராஜன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கா.மு. சேகர், உலகத் தமிழ்ச் சங்க தனி அலுவலர் (பொறுப்பு) க.பசும்பொன் ஆகியோர் பேசினர்.\nதமிழ்த்தாய் சிலை அமைப்பதற்கு மதுரையில் 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.சிலை அமையவுள்ள இடத்தை முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பார். இதற்கு முதற் கட்டமாக ரூ.25 கோடிஒதுக்கியுள்ளார். .\nஇமெயில் மூலம் பதிவுகளைப் பெற\nஅதிகம் பேர் பார்வையிட்ட பதிவுகள்\nதமிழில் ஆதி நிகண்டு திவாகரம் ( திவாகர அகராதி )\nஏழாவது ஊழி – சுற்றுச்சூழல் கட்டுரைகள்: நூல் அறிமுகம்\nவேலூர் -குடியாத்தம் சாலை மகாதேவர் மலையில் ஏ.சி.அறையில் ஓர் சாமியார் \nகரு உருவாக வாய்ப்புள்ள நாட்களை அன்றே கூறியுள்ளது தொல்காப்பியம்\nஇந்திய இராணுவத்தில் சேர்வதற்கான வழிமுறைகள் என்ன \nஆர்.அபிலாஷ் :-மின்புத்தகங்கள் : திருட்டு, இலவசம் -வியாபார உத்தி\nமார்கழி மாதம் :- திருவெம்பாவை & திருப்பாவை பாடல்கள் முழுவதும் ஒலி , ஒளி வடிவில்\nபல்லடம் மாணிக்கம் அவர்களின் தமிழ்நூல் காப்பகம் -முனைவர் மு.இ���ங்கோவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2016/03/8.html", "date_download": "2018-07-20T03:00:01Z", "digest": "sha1:FMHQPAMJMZN3OLLEC247HVZ3BRX76P4W", "length": 35379, "nlines": 336, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: சுருட்டபள்ளி சீதா! ! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 8)", "raw_content": "\n (இந்தியப் பயணத்தொடர். பகுதி 8)\nகாசிப்பயணத்தில் நம்ம சங்கரமடத்துக் கோவிலில் முதல்முதலா ஆலகாலம் விழுங்கி மயங்கிக்கிடக்கும் சிவனைப் பார்த்ததுமுதல், ஐயோ பாவம்னு அவர்மேல் ஒரு அன்பும் இரக்கமும் தோணியிருந்துச்சு. இதே கோலத்தில் ஒரு ஊரில் இருக்கார்னு தகவல் கிடைச்சதும் போகத்தான் வேணுமுன்னு முடிவு செஞ்சுக்கிட்டேன்.\nமேலே படம்: காசி சங்கரமடம் கோவில்.\nபயணம் போக விரும்பும் இடங்களை நம்மவரிடம் சொன்னால் போதும். அதுக்கேத்த திட்டம் ஒன்னு அமைச்சுருவார். நம்ம 108 தலங்களில் எதாவது ஒன்னு தரிசனம் செய்யப்போகும்போது அப்படியே கொஞ்சம் கிளைபிரிஞ்சு போய் வரும்படி நம்ம விருப்பத்தையும் சேர்த்துக்குவார். அப்படித்தான் இப்பவும்........\nகண் முழிச்சதும் டிவியில் பெருமாள் தரிசனம் நல்ல சகுனம்:-) குளிச்சு முடிச்சு தயாராகி ப்ரேக்ஃபாஸ்ட்க்குப் போறோம். நாம்தான் போணி நல்ல சகுனம்:-) குளிச்சு முடிச்சு தயாராகி ப்ரேக்ஃபாஸ்ட்க்குப் போறோம். நாம்தான் போணி நமக்குப் பிரியாவடை ஸ்பெஷலா மசால்வடை. ஆஹா... ரெண்டு என் கணக்கில். பைனாப்பிள் கேசரியும் ஓக்கே நமக்குப் பிரியாவடை ஸ்பெஷலா மசால்வடை. ஆஹா... ரெண்டு என் கணக்கில். பைனாப்பிள் கேசரியும் ஓக்கே கடந்த ரெண்டுநாளா பள்ளிக்கூட யூனிஃபாரத்தில் ஒரு சின்னப்பிள்ளையை டைனிங்ஹாலில் பார்த்துக்கிட்டு இருக்கேன். சாப்பிடப் பாடாய் படுத்தும் கடந்த ரெண்டுநாளா பள்ளிக்கூட யூனிஃபாரத்தில் ஒரு சின்னப்பிள்ளையை டைனிங்ஹாலில் பார்த்துக்கிட்டு இருக்கேன். சாப்பிடப் பாடாய் படுத்தும் பாட்டி இட்லித் தட்டைக் கையில் எடுத்துக்கிட்டு பின்னாலேயே ஓடிப்போய் ஊட்டிவிடுவாங்க. ஸ்கூல் வேன் வந்து லோட்டஸுக்கு முன்னால் நின்னதும் கூட்டிப்போய் வண்டியில் ஏத்திட்டு வருவாங்க.\nஇன்றைக்கு நாம் சாப்பிட்டு முடிச்சுக் கிளம்பும்நேரம் பாட்டியும் பேத்தியும் உள்ளே நுழைஞ்சாங்க. கொஞ்சம் பேச்சுக் கொடுத்ததில் காரணம் தெரிஞ்சது. வெள்ள பாதிப்பு அதிகம். ஆலந்தூரில் வீடு. ரிப்பேர் வேலைகள் நடப்பத���ல் இப்ப ஒரு பத்து நாளா இங்கே தங்கி இருக்காங்க. இன்னும் ஒரு நாலைஞ்சு நாள் ஆகுமாம், வேலைகள் முடிய. பள்ளிக்கூடத்து வேன் இங்கே வந்து புள்ளையைக் கூட்டிப் போகுது.\nஅறையைக் காலி செஞ்சு பெரிய பெட்டிகளை சேஃப்டி ரூமில் வச்சுட்டு இதோ கிளம்பி போரூர் வழியா திருவள்ளூர் நோக்கிப்போறோம். ஒரு இடத்தில் நம்மைக் கடந்து போனது நீலக்கலர் விளக்கு வச்ச அரசாங்க வண்டி. உள்ளே கலெக்டர் அம்மா.\nசென்னை வெள்ளம் எபிஸோடில் சட்டத்தின் படி நடந்துக்கிட்டவங்க எல்லாமே பெண் அதிகாரிகள்தான். முறையற்ற கட்டடங்களை இடிக்கச் சொல்லி நடவடிக்கை எடுத்த நேர்மையான அதிகாரிகள்ன்னு வாசிச்சப்பயே... மாற்றல் உறுதின்னு நினைச்சேன். அதே ஆச்சு. நேர்மையான அதிகாரிகளுக்கு இதுதான் கதி. அவுங்க வண்டியைப் பின் தொடர்ந்தே நிதான வேகத்தில் போறோம். அவுங்க வண்டி கலெக்டர் ஆஃபீஸுக்குள் நுழைஞ்சது. நாங்க அதைக் கடந்து ஊத்துக்கோட்டை சாலையைப் பிடிச்சாச்சு.\nகிளம்பின ரெண்டேகால் மணி நேரத்தில் சுருட்டபள்ளி கோவிலுக்கு வந்துருக்கோம். வெறும் 74 கிமீ தூரம்தான். சாலை லக்ஷணம் அப்படி :-( வழியில் ஆந்திர எல்லையைத் தொட்டதும், சீனிவாசன் போய் பெர்மிட் வாங்கிக்கிட்டு வந்தார். ஒரு வாரத்துக்குத் தர்றாங்க. ட்ராவல்ஸ் வண்டி என்பதால் கூடுதல் காசு கைமாறுச்சுன்னு தனியா சொல்ல வேணாம்தானே :-(\nஒருமேடையில் பெரிய நந்தி அழகாக் கால் மடிச்சுப்போட்டு உக்கார்ந்துருக்கு அதன் பார்வைக்கு நேரா ஒரு அஞ்சடுக்கு கோபுரம்.\nஇடதுபக்க மண்வெளியில் நாலைஞ்சு கடைகளும் கார் பார்க்கும்.\nகோபுரவாசலில் எதோ கோவில் சமாச்சாரம் தெலுகு மொழியில். ஆனால் சிறப்பு தரிசனத்துக்கு ரூ 50 என்பது மட்டும் தமிழிலும் எழுதியிருந்துச்சு. விசேஷநாளொன்னும் இல்லையே.... நமக்கு சாதா தரிசனமே போதுமுன்னு உள்ளே நுழைஞ்சோம்.\nபடம் எடுக்க அனுமதி இல்லைன்னு தெரிஞ்சதும் மனம் விம்ம, விடுவிடுன்னு மூலவரை தரிசனம் பண்ண ஆசையோடு உள்ளே போனால் லிங்க ரூபத்தில் இருக்கார் வால்மீகீஸ்வரர். தீபாராதனை காமிச்சு விபூதி பிரசாதம் கிடைச்சது. இவருக்குத் துவாரபாலகரா இருப்பவர்கள் சங்கநிதியும் பதுமநிதியுமாம் எதிரே இன்னொரு சந்நிதியில் இன்னொரு லிங்கம். இவர் ராமலிங்கம். இந்தப் பக்கம் குட்டியா குகை போல உள்ளடங்கி இருக்கும் சந்நிதியில் ராமர் சீதா, லக்ஷ்மணர், பரதன் சத்ருகன், ஆஞ்சநேயர்னு முழுக்குடும்பமும் ஒன்னா இருக்காங்க.\nஉள்பிரகாரம் சுற்றிவரும்போது வல்லப கணபதி, செல்வ கணபதி, நர்த்தன கணபதி, பால கணபதி, மோக்ஷ கணபதி, சுந்தரகணபதின்னு ஏகப்பட்ட புள்ளையார்கள், சூரியன், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமண்யஸ்வாமி, சாஸ்தா, ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி, லிங்கோத்பவர், ப்ரம்மா, வால்மிகி முனிவர், காசி விஸ்வநாதர், குபேரன் இப்படி சின்னச்சின்ன சிலைகளா நிறைய சாமிகள். முப்பத்துமுக்கோடி தேவர்கள் என்பது உண்மைதான்\nநம்ம வால்மீகி முனிவர் ராமாயணம் எழுத ஆரம்பிக்குமுன் இங்கே வந்து சிவனை வணங்கி தவம் செய்து சிவதரிசனம் கிடைச்சதும் எழுத ஆரம்பிச்சாராம். அதான் ராமர் குடும்பம் முழுசும் இருக்கோ \nகருவறைக்கு இடதுபக்கம் தனிச்சந்நிதியில் அம்பாள் மரகதாம்பிகை. இங்கே துவாரபாலகரா இருப்பவை காமதேனுவும் கற்பகவிருக்ஷமும் முதலில் அம்பாளைக் கும்பிட்டபின்தான் வால்மீகீஸ்வரரை தரிசிக்கணுமாம். நமக்குத்தான் எப்பவும் ஒரு அவசரம் இருக்கே... கோவிலுக்குள் நுழைஞ்சதும் மூலவரை நோக்கி ஓடும் கால்கள்:-(\nவெளிப்ரகாரம் சுற்ற ஆரம்பிச்சதும் ஒருவேளை பள்ளிகொண்டேஸ்வரர் வேறொரு கோவிலாக இருக்கணுமுன்னு நாங்க பேசிக்கிட்டே, அங்கே நமக்குப்பின்னால் வந்துகொண்டிருந்தவர்களிடம் கேட்கலாமுன்னு ஆரம்பிக்கும்போதே அடுத்த கோவிலில் இருக்கார்னு சொன்னாங்க, தமிழில். இதே வளாகத்தில் இப்ப நாம் பார்த்த கோவிலுக்குப் பக்கத்திலேயே தனிக்கோவிலா இன்னொன்னு இருக்கு. வலம் வரும்போது ரெண்டு கோவிலுக்கும் ஒரே சுத்துதான்.\nபக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தன்னு கட்டங்கட்டமா கம்பித்தடைகளை வச்சு நம்மைப் படுத்தறாங்க. யாருமே இல்லைன்னாலும் கம்பிவழியா சுத்திச்சுத்திப்போறது அலுப்பா இருக்கு. விசேஷநாட்களுக்கு மட்டும் வச்சுட்டு எடுக்கும் வகையில் அமைக்கக்கூடாதா\nஇங்கேதான் பள்ளிகொண்டேஸ்வரர் கிடக்கிறார். நல்ல பெரிய உருவம்தான். ஆறடிக்குக் கொஞ்சம் கூடுதலா இருக்கலாம். நஞ்சுண்டேஸ்வரர் ஆலகாலம் விழுங்கி விஷத்தின் கடுமையால் மயக்கத்தோடு கீழே கிடக்கும் ஈஸ்வரன் தலையைத் தன்மடிமேல் தாங்கியவண்ணம் பார்வதி உக்கார்ந்து இருக்காங்க. சட்னு பார்த்தால் பெருமாளின் கிடந்த கோலம் ஆலகாலம் விழுங்கி விஷத்தின் கடுமையால் மயக்கத்தோடு கீழே கிடக்கும் ஈ���்வரன் தலையைத் தன்மடிமேல் தாங்கியவண்ணம் பார்வதி உக்கார்ந்து இருக்காங்க. சட்னு பார்த்தால் பெருமாளின் கிடந்த கோலம் அதுக்கேத்த மாதிரி தீப ஆரத்தி எடுத்ததும் துளசிதீர்த்தம்தான் பிரஸாதம் அதுக்கேத்த மாதிரி தீப ஆரத்தி எடுத்ததும் துளசிதீர்த்தம்தான் பிரஸாதம் சடாரி மட்டும்தான் இல்லை. சந்தேகக் கண்களுடந்தான் ஸேவிச்சுக்கிட்டு இருந்தேன்.\nகிடக்கும் சிவனைச் சுற்றி தேவர்களும் முனிவர்களுமா நிக்கறாங்க. பாற்கடலைக் கடைஞ்சு கடைசியில் அமுதம் கிடைச்சபிறகுதான் நஞ்சுண்டவனின் நினைவு வந்துருக்கு. அச்சச்சோ.... என்னாச்சோன்னு ஓடி வந்து நிக்கறாங்க.\nஇந்த சம்பவம் பற்றி முன்பு (காசிப் பயணத்தில்) எழுதுனது இங்கே. அப்பப்ப சுயவிளம்பரமும் வேண்டித்தான் இருக்கு.\nபிரதோஷகாலம் இங்கே ரொம்பவே விசேஷமாம். அதுவும் சனிக்கிழமை வரும் பிரதோஷமுன்னா கேக்கவே வேணாமாம் மாதம் ரெண்டுமுறை வரும் இந்த நாட்களில் சுமார் பதினைஞ்சாயிரம் பேர் தரிசனத்துக்கு வர்றாங்களாம். சிவராத்ரின்னா டபுள் டபுள்\nடபுள்ன்னதும் இன்னொன்னு நினைவுக்கு வருது, இங்கே கோஷ்டத்திலும் சந்நிதிகளிலும் இருக்கும் எல்லா தெய்வங்களும் தத்தம் மனைவி/ மனைவியரோடுதான் இருக்காங்க.\nதக்ஷிணாமூர்த்தி கூட தன் மனைவியோடுதான் (பெயர் கௌரி ) இருக்கார். சாஸ்தாவும் பூரணா அண்ட் புஷ்கலான்னு இருவருடன்\nஇதனால் இந்தக் கோவிலில் வந்து வழிபட்டால் தம்பதிகள் ஒற்றுமையோடு இருப்பாங்கன்ற நம்பிக்கை. (நினைப்புதான் பொழப்பைக் கெடுக்குதோ) போகட்டும், நானும் ஒருநாளைக்குக் கோபாலுடன் சண்டை போடாமல் இருந்து பார்த்தால் ஆச்சு) போகட்டும், நானும் ஒருநாளைக்குக் கோபாலுடன் சண்டை போடாமல் இருந்து பார்த்தால் ஆச்சு\nதுர்வாசமுனிவரின் சாபத்தால் பதவியும் பலமும் பறிபோன இந்திரனுக்காகத்தானே பாற்கடல் கடைந்த சம்பவம் ஆச்சு என்பதால் பதவி போனவர்கள் இங்கே வந்து கும்பிட்டால் போனது கிடைச்சுருமுன்னு சொல்றாங்க.\nஎப்படியோ கூட்டம் கூடக்கூடக் கோவில் வருமானம் அதிகமாகுதே எல்லாக் கடவுளர்களுக்கும் வெள்ளிக் கவசம் பளிச்ன்னு இருக்கு எல்லாக் கடவுளர்களுக்கும் வெள்ளிக் கவசம் பளிச்ன்னு இருக்கு\nகோவில் தினமும் காலை 6 முதல் பகல் 1 வரையும், மதியம் 3.30 முதல் இரவு 8.30 வரையும் திறந்து வைக்கிறாங்க. பிரதோஷநாட்களில் முழுநாளும் மூடுவதே இல்லை\n1971 இல் நம்ம மஹாபெரியவா இங்கே 40 நாள் கேம்ப். அப்போ ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தோண்டச் சொல்லி இருக்கார். கிடைச்சது ஒரு நீளக் கல்பாளம். அதுலே சின்னச்சின்னக் காலடித் தடங்களா பதிஞ்சு இருக்கு. அவை நம்ம ராமனின் மகன்களான குசலவர்களின் கால் தடம் என்று சொன்னாராம்.\n(சுட்ட படம். படத்துக்குச் சொந்தக்காரருக்கு நம் நன்றி.)\nமேலும் இடது தொடையில் அமர்ந்துருக்கும் மனைவியுடன் ஒரு தக்ஷிணாமூர்த்தி சிற்பமும் கிடைச்சதாம். நாம் கோஷ்டத்தில் தரிசித்தது இவர்களைத்தான்.\nவெளியே வரும்போது நமக்காக சீதா காத்திருந்தாள். சுருட்டபள்ளி சீதா, அழகோ அழகு கொஞ்ச நேரம் கொஞ்சிட்டு 'ஜனகரு'க்குக் கொஞ்சம் அன்பளிப்பு கொடுத்துட்டுக் கிளம்பினோம்.\nஅரைமணிதான் ஆகி இருக்கு இவ்ளவும் பார்க்க\nவாங்க அடுத்த ஊருக்குப் போகலாம்\nகுறிப்பு: கடவுளர் படங்கள் கோவிலின் வலைப்பக்கத்தில் இருந்து சுட்டவை. அன்னாருக்கு நன்றிகள்.\nசீதா அழகி. சுருட்டப்பள்ளின்னால் பார்வதி அல்லவா வந்திருக்கணும்.\nபுலித்தோல் இல்லாட்ட அவர் பெருமாள் தான்.\nஇங்கதான் கர்ப்பிணி சீதையும் இருக்காளோ. லவகுசா பாதங்கள் இருக்கே அதுதான் கேட்டேன்.\nபார்வதி ரொம்ப பிஸி. கணவர் தலையை மடியில் வச்சுக்கிட்டு ஆடாம அசையாம கோவிலுக்குள் உக்கார்ந்துருக்காங்க.\nநம்ம சீதா.... ஜாலியா வெளியில் இருக்கிறாள் :-)\nகர்ப்பிணி சீதை, நம்ம கோயம்பேடில் இருக்காளே\nஉங்களுடன் கோயில் உலா வந்தோம், பதிவு மூலமாக. நன்றி.\nவிடுபட்ட பகுதிகள் அனைத்தையும் ஒரு சேர இன்றைக்கு தான் படிக்க முடிந்தது. பயணத்தில் நானும் தொடர்ந்து உங்களுடன் வருகிறேன் என்பதில் மகிழ்ச்சி.\nசயன சிவபெருமான் அருமையான தரிசனம். தினம் திருவள்ளுர்வரை வந்தும் கூட இன்னமும் தரிசிக்க கூப்பிடவில்லை :-(\nஇப்ப சென்னை-திருவள்ளூர் சாலை அருமையா மேல் பூச்சு பூசப்பட்டு வழவழனு இருக்கு. மழைக்கு தாங்குமா என்பது சந்தேகமே.\nஉலாவில் கலந்து கொண்டதற்கு நன்றி.\nஉங்க பக்கத்திலும் எனக்கு ஏராளமா விட்டுப் போயிருக்கு. பார்க்கலாம் எப்போ முடிக்கப்போறேன்னு\nதிருவள்ளூர்வரை வந்தால் போதாதே..... இன்னும் 23 கிமீ பயணம் ஆந்திர எல்லை வரை போகணும். ஊத்துக்கோட்டை சாலை.\nசீதாவின் கால் விரல்கள் ...ரொம்ப நீளம்\nஎன்னது, 108 திவ்ய தேசங்களுக்கு பயணமா\nஅப்ப 108 வது திவ்ய தேசமான வைகுண்டத்துக்கு எ��்படி போவிங்க.\nசுருட்டப்பள்ளி போகனும்னு ரொம்ப நாளா பேச்சு ஒன்னு ஓடிக்கிட்டிருக்கு. ஆனா போகத்தான் வேளை வரல.\nஇந்தக் கோயில் மொதல்ல தமிழ் மன்னர்கள் ஆட்சிக்குள்ளதான் இருந்திருக்கனும்னு தோணுது. மரகதம்னு அம்மனுக்கு அழகான தமிழ்ப் பேர் வெச்சிருக்காங்களே.\n சயனேஸ்வரர்னு பேரை இன்னும் மாத்தலையா\nசில இடங்கள்ள தோண்டும் போது சிலை கிடைச்சதுன்னு கேள்விப்படும் போதெல்லாம் ஒன்னு தோணும். கிடைக்கிற சிலைகளையும் கற்பாளங்களையும் கார்பன் டேட்டிங் செஞ்சா அதோட வயசு தெரிஞ்சிருமில்லையா. அதுனால பண்ணிப்பாக்கலாமே.\nநம்பிக்கையின் அடிப்படையிலேயே எடுத்துக்கிட்டாலும் இத்தன வருஷம் பழையதுன்னு தெரிஞ்சா இலவ குசர்கள் எத்தனை ஆண்டுகள் முன்னாடி இருந்தவங்கன்னு தெரிஞ்சிரும்லயா. இது என்னோட கருத்து. :)\nகால்விரல்கள் மட்டுமா கை விரல்களும் நீளம்தான். கையும் நீளம்தான்:-) பாவம், குழந்தை :-(\nகூடவரேன்னு சொல்லுங்க, இப்பவே கிளம்பிப்போய், எப்படின்ற வழியைத் தெரிஞ்சுக்கலாம். ஓக்கேதானே\nஎதெது அவுங்களுக்குச் சரிவராதோ.... அதையெல்லாம் ஆகமவிதிப்படி சரி இல்லைன்னுடுவாங்களே\nஆதிகாலத்துலே மின்சார விளக்கு இல்லை. அதனால் சந்நிதிகள் இருட்டிருட்டா சின்ன எண்ணெய் விளக்குகளோடு இருந்தன. இப்ப மின்சாரவெளிச்சத்துலே பளிச்னு சாமி இருந்தால் எல்லோருக்கும் தரிசனம் நல்லா அமையாதா\nவெளிச்சம் போட்டால் சாமி வேணாமுன்னு சொல்லிருவாரா\nஇதுலெல்லாம் நம்ம அடையார் அனந்தபதுமந்தான் ஹைடெக் சாமி. பளிச்ன்னு கருவறையில் வெளிச்சம். கொஞ்சதூரத்துலே நின்னாலும் முழு அழகையும் ரசிச்சு சேவிக்கலாம். விசேஷ நாட்களில் CCTV கெமெரா வச்சு வெளியே இடமில்லாமல் நிற்பவர்களும் கருவறை பூஜைகளை அனுபவிக்கும்படி செஞ்சுருக்காங்க.\nகாட்சிக்கு எளியவனாக இருக்கவேணாமோ கடவுள்\nகோவில் இருக்கும் ஊரைத்தாண்டியும் ஆதித்த சோழன் ஆட்சி இருந்துருக்கு\n// வெளிச்சம் போட்டால் சாமி வேணாமுன்னு சொல்லிருவாரா\nஇதுலெல்லாம் நம்ம அடையார் அனந்தபதுமந்தான் ஹைடெக் சாமி //\nஅனந்து பக்கத்துலயே இருப்பதால அடிக்கடி போறது அங்கதான்.\n// கோவில் இருக்கும் ஊரைத்தாண்டியும் ஆதித்த சோழன் ஆட்சி இருந்துருக்கு\nடீச்சர்.. இன்னைக்கு சோழநாடுன்னு சொல்றது பாதி தமிழ்நாட்டுலயும் மீதி ஆந்திராவிலும் இருக்கு. ஆந்திராவிலிருந்த சோழர்���ளுக்குப் பேர் மாறிடுச்சு. இதப்பத்தி யாரோ எழுதியிருந்தாங்க.\nகவிஞருக்குத் திருப்பதி திருமலை தேவஸ்தானம் வச்ச சி...\nகறிவேப்பிலை இல்லைன்னா...... அது ஒரு குத்தமாய்யா\nமச்சம் வச்சுக்கிட்டா அண்ணன். மச்சத்தை எடுத்துட்டா...\nஎனக்கும் ஸ்ரீநிவாஸனுக்கும் இப்போ ஒரு அஞ்சு வருசமா ...\nசுருட்டபள்ளி ஃபாலோ அப். சந்நிதி விவரங்கள்(இந்தியப்...\nஇன்னும் சென்னை வாசனை வந்து ஒட்டலை போல ........... ...\nஅதியமான் மட்டும்தான் நெல்லிக்கனி கொடுப்பாரா, என்ன\nபொங்கலுக்கும் புத்தகங்களுக்கும் ஒரு பிணைப்பு இருக்...\nதானா வந்த பெருமாள். சுயம்புவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-20T02:54:09Z", "digest": "sha1:OX5UIFGPPECWVDGZ2TDNL3QN2EYGTHVQ", "length": 5127, "nlines": 88, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கிறிஸ்மஸ் மரம் | Virakesari.lk", "raw_content": "\n68250 ஹெக்­டேயர் காணியை சீனா­வுக்கு வழங்­க முடி­யாது\nஜனாதிபதியை பதவி நீக்குவதற்கு ஏற்பாடு\nமத்தல விமானநிலையத்தை இராணுவநோக்கில் பயன்படுத்த முடியாது- நிமால்\nதென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர்களிற்கு அணித்தலைவரின் அறிவுரை என்ன\nமனித உரிமை ஆணையக தலைவரிற்கு மிரட்டல் குறித்து விசாரணை\nமுல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றும் வெடிபொருட்கள் மீட்பு\nஏ9 வீதியை கடந்து செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை.\nகிண்டலுக்கு பயந்து குழந்தையை கொன்று குளத்தில் வீசிய பெற்றோர்\nஅலோசியஸின் சிறை அறையிலிருந்து மீட்கப்பட்ட “ சிம் ” அட்டைகள் குறித்து புதிய தகவல்\nஅர்ஜூன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு\nபிளாஸ்ரிக் போத்தல்களில் அமைக்கப்பட்ட 35 அடி கிறிஸ்மஸ் மரம்\nகிளிநொச்சி மாவட்ட உளநல மருத்துவ பிரிவினரால், பாடசாலை மாணவர்களிடையே சேகரிக்கப்பட்ட வெற்றுப் பிளாஸ்ரிக்\nகின்னஸ் சாதனை செய்த இலங்கையின் கிறிஸ்மஸ் மரம்\nகாலிமுகத் திடலில் கடந்த கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு நிர்மாணிக்கப்பட்டிருந்த கிறிஸ்மஸ் மரம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது....\nகிறிஸ்மஸ் மர நிர்மான பணிகள் நிறுத்தம் ; கதறி அழுதார் வடிவமைப்பாளர் (காணொளி இணைப்பு)\nகிண்ணஸ் சாதனைக்காக காலி முகத்திடலில் அமைக்கப்பட்டு கொண்டிருந்த 325 அடி உயரமான கிறிஸ்மஸ் மரத்தின் நிர்மான பணிகள் இன்றுடன்...\nபிளாஸ்டிக் போத்த��்களாலான அழகிய கிறிஸ்மஸ் மரம்\nமட்டக்களப்பு மஹாத்மாகாந்தி பூங்காவில் பிளாஸ்டிக் போத்தல்களினால் அழகிய கிறிஸ்மஸ் மரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.\n68250 ஹெக்­டேயர் காணியை சீனா­வுக்கு வழங்­க முடி­யாது\nஜனாதிபதியை பதவி நீக்குவதற்கு ஏற்பாடு\nசபையை குழப்பியடித்த பொது எதிரணியினர்\nராஜபக்ஷவினர் சீனாவுடன் மேற்கொண்ட ஊழலை அம்பலப்படுத்தினார் அனுர\nவாழ்க்கை செலவுக்கேற்ற சம்பள உயர்வை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/99457-bigg-boss-tamil-updates-day-53-aarav-vs-harish-bindhu-madhavai-vs-sujahow-biggboss-will-strike-a-hit.html", "date_download": "2018-07-20T02:58:47Z", "digest": "sha1:JZ75LCSR23K6XYXSAXIKVK7GPAZFTX5S", "length": 49228, "nlines": 467, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஆரவ் vs ஹரீஷ்... பிந்து மாதவி vs சுஜா... பிக்கப் ஆகுமா பிக்பாஸ்..?! - என்ன நடந்தது பிக் பாஸில்? (Day 53) #BiggBossTamilUpdate | Bigg boss tamil updates day-53 Aarav Vs Harish, Bindhu Madhavai Vs Suja..how BiggBoss will strike a hit..?", "raw_content": "\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் சந்திக்க விரும்பும் அந்த அதிபர் பால் கொள்முதல் விலையை ரூ.25 ஆக நிர்ணயித்தது மகாராஷ்டிர அரசு பால் கொள்முதல் விலையை ரூ.25 ஆக நிர்ணயித்தது மகாராஷ்டிர அரசு பள்ளத்தில் விழுந்த பசு: ஒருமணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு\n`ஸ்ரீரங்கம் சிலைகள் மாயமானதாக சொல்வது கற்பனை' - அர்ச்சகர்கள் பேட்டி சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி நாடு முழுவதும் இன்று முதல் லாரி ஸ்டிரைக் சுங்கச்சாவடிகளை அகற்றக்கோரி நாடு முழுவதும் இன்று முதல் லாரி ஸ்டிரைக் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கு தயாராகுபவரா நீங்கள்.. வயது வரம்பு உயர்வை கவனிக்க\n மனமுடைந்த விவசாயி.. கொத்தமல்லியை சாலையில் கொட்டி வேதனை தேர்தலில் முறையற்ற வார்த்தைகளைப் பேச இம்ரான் கானுக்குத் தடை தேர்தலில் முறையற்ற வார்த்தைகளைப் பேச இம்ரான் கானுக்குத் தடை `சிபிஐக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது' - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\nஆரவ் vs ஹரீஷ்... பிந்து மாதவி vs சுஜா... பிக்கப் ஆகுமா பிக்பாஸ்.. - என்ன நடந்தது பிக் பாஸில் - என்ன நடந்தது பிக் பாஸில்\nபிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்\n‘பிக் பாஸினால் ஓவியாவிற்கு புகழ் கிடைக்கவில்லை, ஓவியாவால்தான் பிக்பாஸிற்கு புகழ்’ என்கிற பொருளில் ஒரு மீம் பார்த்தேன். உண்மைதான் போல. அந்தளவிற்கு ஓவியாவின் விலகலுக்குப் பிறகு நிகழ்ச்சி களையிழந்து போயிருக்கிறது. கமலின் பஞ்சாயத்தும் காயத்ரியின் ராவடியும் இருப்பதால்தான் ஓரளவிற்காவது சமாளிக்க முடிகிறது.\nஇந்த வாரம் நாமினேஷனில் காயத்ரி இருப்பதால் செத்த பாம்பு போல சாமர்த்தியமாக இருக்கிறார். ஆனால் எவரையாவது ஏமாற்றும் task என்றால் மட்டும் உற்சாகமாக ஒத்து ஊதுகிறார்: ஐடியாக்கள் தருகிறார்.\nகமலுக்கே கூட இந்த வார பஞ்சாயத்தில் அதிக வேலை இருக்குமா என தெரியவில்லை. அந்தளவிற்கான முக்கிய சர்ச்சைகள் ஏதும் நிகழவில்லை.\n‘நூறு நாள் வேலைத்திட்டத்தில்’ உறுதியாக பங்கு பெறுவதாக வீட்டம்மணியிடம் வாக்கு தந்த விட்ட வையாபுரி, அதற்காக ஒருபக்கம் புலம்பினாலும், இன்னொரு பக்கம் தன் இடத்தை நிலைநாட்டிக் கொள்வதற்காக ‘ஓவராக’ நடிக்க ஆரம்பித்து விட்டார். அவரின் நகைச்சுவையுணர்வுதான் ஓரளவிற்காவது ஆறுதல். ஆனால் ஓவர் ஆக்டிங்கின் காரணத்தால் அதையும் மனதார ரசிக்க முடியவில்லை.\n‘இந்த வாரம் prank வாரம் போல’ என்ற புதுவரான ஹரீஷ் சொல்லியது போல இந்த வாரம் முழுக்க அபத்தமான taskகளால் பார்வையாளர்களை ஏமாற்றிக் கொண்டிருந்தார்கள். துணிதுவைக்கும் task, பேய் task என்று எரிச்சல் மயம்.\nஇந்த வரிசையில் இன்னொரு அபத்த ஐடியாவை இப்போது கையில் எடுக்கத் துவங்கியிருக்கிறார்கள். ‘ராகிங்’ task. இது பிக் பாஸ் தந்ததா, போட்டியாளர்கள் தன்னிச்சையாக உருவாக்கிக் கொண்டதா என தெரியவில்லை.\nபிந்துவை மட்டும் தனிமைப்படுத்தி செய்த பேய் task-ஐ தொடர்ந்து புது உறுப்பினர்களை பயமுறுத்துகிறேன் பேர்வழி என்று தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வது மாதிரி நடிக்கிறார்களாம். ‘Promo’க்களில் வெளிப்படும் ஆவேசமான வார்த்தைகளைக் கேட்டு ‘இன்னிக்கு சண்டை நிச்சயம் உண்டு’ என்று ஆர்வமாக குத்த வைத்து உட்கார்ந்தால் அது நடிப்பாம்.\nபார்வையாளர்களின் கவன ஈர்ப்பிற்காக சில உத்திகளைக் கையாள்வதில் தவறில்லை. ஆனால் மொத்தமாக ஏமாற்றினால் பார்வையாளர்களும் நிகழ்ச்சியை மொத்தமாக கைவிட்டு விடுவார்கள்.\nமுன்பெல்லாம் சண்டை என்றால் அதில் ஓரளவிற்காவது நம்பகத்தன்மை காப்பாற்றப்படும். இப்போது ‘போட்டியாளர்களே’ திங்கட்கிழமை, பில்டப் தரணும், புதன்கிழமை சண்டை போடணும், சனிக்கிழமை அமைதியாக இருக்கணும்’, இது பிக்பாஸ் ரூல்’ என்றெல்லாம் சொல்லி புதுவரவான சுஜாவை கலாய்க்கிறார். பிக்பாஸ் ஒரு scripted programme என்கிற பேச்சு பலமாக இருக்கும் போது இப்படி ஓவராக நடிப்பதின் மூலம் சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்வது சரியா\nபேய் task-ன் போது சிநேகன் கத்தியதை, விளம்பர இடைவேளைக்கு முன்பு பார்த்த போது நமக்கு தூக்கிப் போட்டது நிஜம். ஆனால் அது ஓவரான நடிப்பு என்று பிறகு தெரிந்த போது ஏமாற்றமாக இருந்தது. இதுவே தொடர்ந்தால், என்னதான் promo-ல் முதலில் ஏமாற்ற முயன்றாலும் ‘இவிய்ங்க… இப்படித்தான் பாஸூ. அப்புறம் ஒண்ணுமிருக்காது’ என்று பார்வையாளர்களுக்கு ஆர்வம் அணைந்து விடும்.\nபார்வையாளர்களை மாக்கான்களாக நினைத்துக் கொண்டு ஒட்டுமொத்தமாக ஏமாற்றக்கூடாது என்பது திரைக்கதையின் பாலபாடம்.\nசுஜாவை ராகிங் செய்கிறோம் என்று கத்திக் கூப்பாடு போட்டு நடித்து இன்றைய பொழுது பூராவும் கழித்து விட்டார்கள். நாளை ஹரீஷிற்கும் அதே ட்ரீட்மெண்ட் போல. அப்படித்தான் Promo-வில் தெரிகிறது. ஆனால் ஹரீஷ் பனங்காட்டு நரி போல தெரிகிறார். பார்ப்போம்.\nஒருபக்கம் இவர்கள் செய்யும் மிகையான விளையாட்டுக்கள் மிக நீளமாக அமைந்து நம்முடைய பொறுமையைச் சோதித்தாலும், ஒரே மாதிரியான சூழலில் அதே மனிதர்களை திரும்பத்திரும்ப பார்ப்பதால் உருவாகும் மனஅழுத்தம் காரணமாக, சிரிப்பதற்கான எந்தவொரு வாய்ப்பையும் அவர்கள் தவற விடாமல் பின்பற்றுகிறார்களோ என்று தோன்றுகிறது. அதுவே ஒருவர் புதிதாக மாட்டினால் அது கொலைவெறியுடன் அவரை கலாய்ப்பதற்கான ஆர்வத்தை தருகிறதோ என்னமோ. சந்தடிசாக்கில் அவர்களின் மனக்கொதிப்புகளும் சேர்ந்து வெளியே வந்து கொட்டுகின்றன. குறிப்பாக வையாபுரி இதில் விற்பன்னராக இருக்கிறார்.\nபிக்பாஸ் வீட்டின் புதிய வரவான ‘சுஜா வருணி’யின் முதல் நாள் இன்று துவங்குகிறது. நேற்று ட்ரெய்லர் மட்டும்தான். ஆனால் இதர உறுப்பினர்கள் முதல் நாளிலேயே தங்களின் கோரமான முகங்களைக் காட்டியது துரதிர்ஷ்டம். அடுத்தடுத்த நாட்களிலும் சுஜாவின் மீது தங்களின் வெறுப்புகளைக் கொட்ட வாய்ப்புண்டு.\n‘ஆடலுடன் பாடலைக் கேட்டு’ பாடலின் ரீமிக்ஸ் வெர்ஷன் ஒலித்தது. இத்தனை நாள் நிகழ்ச்சிகளை வெளியில் பார்த்து வந்ததாலோ என்னமோ, சுஜா தன்னை ஓவியாவின் நகலாக முன்வைக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. விடிந்ததும் காமிராவைப் பார்த்து முத்தம் தருகிறார். பேசுகிறார். ‘இந்த வீட்டில் நீதான் என் ஃப்ரெண்ட். பிக் பாஸ் முடியற வரைக்கும் என் கூட இருக்கணும். ஏதாவது bad vibration வந்தால் (யார் அது) சொல்லணும். ஓடிப் போயிடுவேன்’ என்றெல்லாம் காமிராவை செல்லம் கொஞ்சுகிறார்.\nஆனால் ஓவியாவை வேறு எவருமே சமன் செய்ய முடியாது என்றுதான் தோன்றுகிறது. சுஜா, ஓவியாவைப் போல நடனமாட முயலவில்லை என்பது மட்டுமே ஆறுதல். மாறாக வழக்கம் போல் பிந்து மாதவி நடனம் ஆடி நம் ஏக்கத்தைப் போக்கினார்.\n‘புது துடைப்பம் நன்றாகப் பெருக்கும்’ என்றொரு பழமொழி இருக்கிறது. இதை இழிவாக எடுத்துக் கொள்ள வேண்டாம். புதிதாக இணைந்த பணியாளர்கள் துவக்க உற்சாகத்தில் முனைப்புடன் வேலை செய்து போல காட்டிக் கொள்வார்கள். எல்லோரிடமும் இணக்கமாக பழக முயல்வார்கள். இது இயல்புதான். எல்லோரையும் கவர்வதற்கான முயற்சி. சுஜா வருணி இப்படித்தான் இருக்கிறார்.\nஇதன் எதிர்முனையில் என்ன நிகழும் என்றால் அங்கு பல வருடங்களாக பணியில் உள்ள அனுபவஸ்தர்கள், புதியவர்களை வெறுப்புடன் பார்ப்பார்கள். கிண்டலடிப்பார்கள். வீம்பிற்கென்றே பல வேலைகளைச் செய்யச் சொல்வார்கள்.\nஇதற்கு மாறாக அவர்களை வரவேற்கும் உற்சாகத்துடன் ஆதரவாக இருப்பவர்கள் அரிதானவர்கள். அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் கணேஷை மட்டுமே பார்க்க முடிகிறது. ஆனால் அவருமே தான் தனிமைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக பெரும்பான்மை ஜோதியில் அவ்வப்போது கலந்து கொள்கிறார். ‘சரத்பாபு’ கேரக்டர் போல இருக்கிறார். குறிப்பாக கமலின் அறிவுரைக்குப் பிறகுதான் வெளியே வரத் துவங்கியிருக்கிறார். அதற்காக வையாபுரியின் அதீதமான கிண்டல்களைத் தாங்கிக் கொள்கிறார். அவ்வாறும் அவர் இருக்கத் தேவையில்லை.\nஇதுவரை எவரும் செய்யாத வழக்கமாக கேமிராக்களை சுத்தம் செய்யத் துவங்கினார் சுஜா. ‘அது நல்லா இருந்தாத்தானே, நம்மளை நல்லா காட்டும்’ என்று பொருத்தமான தர்க்கத்தை முன்வைத்தார். ஆனால் அந்த வீட்டின் மாமியாரான காயத்ரி ‘காமிராவையெல்லாம் துடைக்கக்கூடாது’ என்று தன் அதிகாரத்தை நிலைநிறுத்த முயன்றார். இதற்கு அசராத சுஜா, காமிராவையே கேட்க அதன் ஒப்புதலோடு துடைக்கத் துவங்கினார். காயத்ரிக்கு ஒரு பல்பு.\nஇந்த செயலை கணேஷ் ஒருபுறம் பாராட்டினாலும், ‘புதுப்படம்ல பிரிண்ட் அப்படித்தான் இருக்கும். போகப் போக டல் அடிச்சுடும்’ என்றார் வையாபுரி.\nகாயத்ரியின் குணாதிசயத்தைப் பற்றி சினிமாவுலகில் ஏற்கெனவே சுஜா அறிந்திருந்தாலும், பிக்பாஸின் அதுவரையான காட்சிகளைப் பார்த்திருந்தாலும் கூட ‘போட்டு வாங்குவதற்காக’ காயத்ரியிடம் பேச்சுக் கொடுத்தது சுவாரசியமான காட்சி. ‘உங்களுக்கு கோபம் வருமா’ என்று மெல்ல கேட்க, முதலில் பல்லைக்கடித்துக் கொண்டு பொறுமையாக பதில் சொன்ன காயத்ரி, பாம்பு போல சட்டென்று ஒரு சீறு சிற, பயந்து பின்வாங்கினார் சுஜா.\nரைசா மீதுள்ள ஆதங்கத்தைப் பற்றி ஆரவ், வையாபுரி, பிந்து என்று எல்லோரிடமும் மாறி மாறி புறம் பேசிக் கொண்டிருந்தார் சிநேகன். ‘இங்க இருக்கறவங்க எல்லோருமே புறம் பேசறாங்க. என்னால தாங்க முடியலே’ என்று அவரேவும் சொல்லிக் கொள்கிறார். ‘இனிமே இந்த வீட்ல எவருக்கும் ’no sympathy, no affection’ என்று தத்துவம் பேசினார் ஆரவ். ‘காயத்ரி பேரவையின்’ தளபதியாக அவர் இருப்பதை எந்தக் கணக்கில் சேர்ப்பது\nபுதுவரவான சுஜா, வீட்டை சுத்தம் செய்வதைக் கண்டு வையாபுரி உள்ளிட்ட இதர போட்டியாளர்கள் கிண்டலடித்தனர். இந்த ராகிங் ஜோதியில் பிந்துவும் ரைசாவும் இணைந்து கொண்டது சற்று ஆச்சரியம். பேய் task-ல் எல்லோரும் சேர்ந்து தன்னை ஏமாற்றியதை பிந்து அத்தனை சீக்கிரம் மறந்து விட்டாரா, அல்லது புது அடிமை கிடைத்தவுடன் பெரும்பான்மை தரப்பில் இணைந்து விட்டாரா என்று தெரியவில்லை.\nசிநேகனும் பிந்துவும் பலமாக கத்திக் கொண்டு சண்டை போடுவார்களாம்.. அதைக் கண்டு சுஜா பயப்பட வேண்டுமாம். ‘நீ இந்த வேலைக்கு சரிப்பட்டு வரமாட்டே’ என்பது போல கோபப்படும் விஷயத்திற்கு பிந்து சரிப்பட்டு வரவில்லை. சுந்தரத் தெலுங்கு வாசனையுடன் அவர் தட்டுத்தடுமாறி தமிழை உச்சரிப்பதற்குள் சண்டையின் மூடே போய் விடும் போல.\nஇதையெல்லாம் பார்த்து சுஜா சற்று பயந்தது போல்தான் தெரிந்தது. அல்லது இதுவரையான எபிஸோட்களையெல்லாம் பார்த்த யூகத்தில் ‘பயபுள்ளக ஏதோ பண்ணுதுங்க.. என்ன பண்றது.. பயப்படற மாதிரி நடிச்சு வெப்போம்’ என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டாரோ, என்னமோ.\n‘எல்லா அப்பாக்களுக்கும் பொண்ணுங்களைப் பிடிக்கும். ஆனா என் அப்பாவிற்கு மட்டும் ஏன் என்னை பிடிக்காமல் போனது’ என்று சுஜா வையாபுரியிடம�� அன்னியோன்யமாக பேசத் துவங்கி விட்டார். அவர் தனது சுயசரிதையை சொன்ன போது பரிதாபமாக இருந்தது.\nதந்தையின் ஆதரவு இல்லாமல் குடும்பப் பொறுப்பை இளமையிலேயே ஏற்க வேண்டிய பரிதாபம், தாயின் மருத்துவச் செலவை சமாளிக்க, ஒரு பாடலுக்கு ஆட வேண்டிய வாய்ப்பை ஏற்றுக் கொண்டு, பின்பு அதுவே நிலைத்துப் போன சோகம். என்று பல ஐட்டம் டான்ஸர்களின் துயரத்தின் பிரதிநிதியாக இருந்தார். அடுத்த முறை திரையில் இது போன்ற நடனங்களைப் பார்க்கும் போது, அவர்களைப் பற்றி மோசமாக கமெண்ட்டுகள் அடிப்பதற்கு முன்பு, இது போன்ற துயரங்களையும் கூடவே நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.\nஎன்னவொன்று, சுஜாவிடம் ஒரு கேள்வியைக் கேட்டு விட்டு கேமிராமேன் எழுந்து போய் லஞ்ச்சைக் கூட முடித்து விட்டு வந்து விடலாம் போல. அத்தனை நீளத்திற்கு பேசிக் கொண்டே போகிறார்.\nஅடுத்து ஒரு கண்ணாமூச்சி task. அது முக்கியமில்லை. அதன் மூலம் கிடைத்த பரிசாக ‘ஆரவ்விற்கு’ eviction-ல் இருந்து தப்பித்த வாய்ப்பு கிடைத்ததுதான் சற்று அதிர்ச்சி. மேலும் இன்னொரு அதிர்ச்சியும் காத்திருந்தது.\n‘எவரையாவது eviction’-ல் இருந்து காப்பாற்றலாம் என்கிற பரிசு, கணேஷிற்கு கிடைத்து தொலைத்தது.. மனிதர், ‘காயூ பேபியை’வை தேர்வு செய்து வாக்காளர்களின் முகத்தில் கரியைப் பூசி விடுவாரோ மீண்டும் ஒரு பயங்கர ஏமாற்றத்தை வாக்காளர்களால் தாங்கிக் கொள்ள முடியுமா\nகணேஷ் புத்திசாலித்தனமான தேர்வை செய்வார் என்று நம்புவோம்.\nஆரவ்வும் காயத்ரியும் சதியாலோசனையில் அமர்ந்தனர். ரகசியமான பேச்சு. சிநேகனைப் பற்றிய புறம். ‘வாயைத் திறந்தா அத்தனையும் பொய்’ என்றார் காயத்ரி. வழக்கம் போல் ஏற்ற இறக்கங்களுடன் அவர் புறணி பேசிய விதம் ஜூலியை நினைவுப்படுத்தியது. ‘வெளியே வந்து எல்லாரையும் செஞ்சுடுவேன்’ என்கிறார் காயத்ரி. வெளியில் உள்ள நிலைமை அவருக்குத் தெரியவில்லை.\nபுது வரவாக ஹரீஷ் கல்யாண். மருத்துவமனையில் எந்த குழந்தை பிறந்தது என்கிற நர்ஸின் அறிவிப்பு போல ‘It’s a boy’ என்று உற்சாகமாக அறிவித்தார் கணேஷ். “உனக்கு காம்படிஷனுக்கு அனுப்பியிருக்காங்க’ என்று சரியான பாயிண்டை ஆரவ்விடம் முன்வைத்தார் காயத்ரி. ஆரவ்வின் முகத்தில் சுருதி இறங்கித்தான் போயிருந்தது.\nபரணியை நினைவுப்படுத்துவது போல சுவரேறி குதித���து எண்ட்ரி தந்தார் ஹரீஷ். வெளியே குதிப்பதற்குத்தான் தடை போல.\nஏணி வரத் தாமதமாகியதால் ‘அப்படியே கீழே குதிச்சடட்டுமா’ என்று ஹரீஷ் கேட்டதற்கு ‘வேண்டாம்’ என்பது போல் கையசைத்தார் காயத்ரி. ‘கீழே விழுந்தா கால் உடையப் போகுது. அவ்ளதானே’ என்று பரணிக்கு நியாயம் பேசியவரும் இவர்தான்.\nவீட்டுக்குள் நுழைந்ததும் தன் அதிரடியைத் துவக்கினார் ஹரீஷ். ‘எவர் உடனடியாக ஒரு உணவைத் தயார் செய்து தருகிறாரோ, அவர்களுக்கு பிக்பாஸ் பரிசு காத்திருக்கிறது’ என்றதும் சுஜாவும் ரைசாவும் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடினார்கள்.\nதங்களின் வீடுகளில் கூட இத்தனை சுறுசுறுப்பாக செய்திருப்பார்களோ என்று தெரியவில்லை. பரிசு என்றதும் மளமளவென்று வேலை நடந்தது. பெற்றோரைச் சுற்றி வந்து பழத்தைப் பெற்றுக் கொண்ட விநாயகரைப் போல வெள்ளரிக்காயை நறுக்கி கொண்டு வந்தது காயத்ரி அணி. ரைசா அவசரம் அவசரமாக சப்பாத்தி செய்து கொண்டிருந்தார், பாவம்.\n‘Task-லாம் இல்ல. பசிச்சது. அதான் அப்படிச் சொன்னேன்’ என்று ஹரீஷ் அம்பலப்படுத்தியதும் ரைசா மிகப் பெரிய பல்பை வாங்கியது போல முழித்தார். விளையாட்டாக ஹரீஷைத் திட்டினாலும் பலருக்கும் உள்ளுக்குள் எரிச்சல் ஏற்பட்டது வெளிப்படையாகத் தெரிந்தது. .\nபரணி, ஓவியா போல இப்போது தனிமை சூழலில் காயத்ரி... என்ன நடக்கும்\nரைசா 50 ரூபாய்க்கு நடித்தால், காயத்ரி 1000 ரூபாய்க்கு நடிக்கிறாரோ..\nதனக்குத்தானே ட்ரிக்கர் ஆகிறாரா காயத்ரி என்ன நடக்கும்\n‘தண்டனையாக நீச்சல் குளத்தில் விழ வேண்டியிருக்குமோ என்று பயந்துதான் அவசரம் அவசரமாக சமையல் செய்தேன்’ என்று ரைசா சமாளித்தாலும் ஆரவ் அவரை கிண்டல் செய்யத் தவறவில்லை. புது போட்டியாளரான ஹரீஷிடமிருந்து ரைசாவை பாதுகாப்பதுதான் இனி ஆரவ்வின் முழு நேர பணியாக இருக்கும் போல. கூடவே காயத்ரி பேரவை தளபதியாகவும் இருக்க வேண்டும். கஷ்டம்தான்.\nபிந்துவைப் போலவே உள்ளே நுழைந்ததும் ‘நமது நிருபர்’ பணியைத் துவக்கினார் ஹரீஷ். மருத்துவ முத்தம் மாதிரி நீங்கள் ‘கட்டிப்பிடி வைத்தியம்’ செய்வதால் உங்களுக்கு ‘டாக்டர்’ என பெயர் வைத்திருக்கிறேன் என்று ஹரீஷ் சொன்னதும், வெட்கமேயில்லாமல் சிரித்தார் சிநேகன். உள்ளுக்குள் மனம் சுருங்கினாரோ என்னமோ.\nஓவியாவின் வெளியேற்றத்தில், துயரத்தில் ஆரவ்விற்கு முக்கிய பங்கு இருக்கிறது என்றாலும் எல்லோருக்குமே அதில் பங்கு இருக்கிறது அல்லவா என்றொரு முக்கியமான கேள்வியைக் கேட்டார் ஹரீஷ். வேறு வழியில்லாத சிநேகன் அதை ஒப்புக் கொண்டார்.\nபுதுவரவுகளை இணைப்பது மட்டுமில்லை. இந்த நாடகத்தை சுவாரசியமான ஐடியாக்களுடன் தொடர்வதில்தான் பிக்பாஸின் சாமர்த்தியம் அடங்கியிருக்கிறது. இல்லையெனில் ரிமோட் என்கிற பிரம்மாஸ்திரத்தை பிக்பாஸின் மீது பார்வையாளர்கள் ஏவத் தயங்க மாட்டார்கள்.\n'காளி’ முதல் 'கபாலி’ வரை... ரஜினி கட்டமைத்த காதல் பிம்பம்\nசுரேஷ் கண்ணன் Follow Following\nமுதல் அப்ரோச் முதல் சமீப சர்ச்சை வரை... ஸ்ரீரெட்டியின் வாக்குமூலம்\nஇந்த வார நட்சத்திரபலன்கள் ஜூலை 20 முதல் 26 வரை\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nசத்துணவு ஊழியர் பாப்பம்மாளுக்கு வழங்கிய உத்தரவு ரத்து\n\" பெஸ்ட் ஃப்ரெண்டுக்காக கலங்கிய ஐஸ்வர்யா #BiggBossTa\n``அவரை நேர்ல பார்த்தா அழுதுருவேன்\" - `அழகு' ஸ்ருதி\n``புல்லட் ரயில் திட்டத்துக்கு நிதியுதவியை நிறுத்தியது ஜப்பான்\" - காரணங்களும் சில நியாயங்களும்\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகாதல் திருமணம் செய்த தங்கை... அதிகாலையில் காதலனுக்கு நடந்த துயரம்\nலிஃப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு மயக்க ஊசி கிடைத்தது எப்படி - மாணவி வன்கொடுமை வழக்கு விசாரணை\n - கமிஷனரிடம் புகார் அளித்த திருப்பூர் வழக்கறிஞர்\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“பாலிவுட் வந்தா விஜய்சேதுபதியைக் கொண்டாடுவாங்க\nஆரவ் vs ஹரீஷ்... பிந்து மாதவி vs சுஜா... பிக்கப் ஆகுமா பிக்பாஸ்.. - என்ன நடந்தது பிக் பாஸில் - என்ன நடந்தது பிக் பாஸில்\nஓவியா அப்பவும், இப்பவும், எப்பவும் அப்படித்தான்\n'காளி’ முதல் 'கபாலி’ வரை... ரஜினி கட்டமைத்த காதல் பிம்பம்\n''நானும் ஆண்ட்ரியாவும் நிறைய அடித்துக்கொண்டோம்'' - 'தரமணி' வசந்த் ரவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mvptrendsetter.wordpress.com/2012/10/04/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2018-07-20T03:15:21Z", "digest": "sha1:4BCZS42JOV6QY7Q5FQRQH3BH4CLH3F3N", "length": 18966, "nlines": 319, "source_domain": "mvptrendsetter.wordpress.com", "title": "மறதி நோயை (அல்சீமர் நோய்) தடுக்கக்கூடிய காய்கறிகள்! – Trend Setter", "raw_content": "\nஇன்று ஒரு தகவல், உடல் நலம்\nமறதி நோயை (அல்சீமர் நோய்) தடுக்கக்கூடிய காய்கறிகள்\nமறதி நோயை (அல்சீமர் நோய்) தடுக்கக்கூடிய காய்கறிகள்\nஉடல் ஆரோக்கியத்திற்காக உட்கொள்ளப்படும் காய்கறிகள் மறதிநோய் எனப்படும் அல்சீமர் நோய் ஏற்படாமல் தடுக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இதில் உள்ள சத்தான கொழுப்புகளும், காய்கறிகளில் உள்ள தாவர எண்ணெய்களும்தான் அல்சீமரை தடுக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.\nசிகாகோவில் உள்ள ஆய்வாளர்கள் 65 வயதிற்கு மேற்பட்ட 815 நபர்களிடம் இந்த ஆய்வினை மேற்கொண்டனர். அவர்களுக்கு உயர்தர சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பால் பொருட்க\nளை கொடுத்து சோதனை செய்தனர். அதில் வியப்பூட்டும் மாற்றம் ஏற்பட்டது. 80 சதவிகிதம் வரை அல்சீமர் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. காய்கறிகளில் உள்ள நல்ல கொழுப்புகள் ரத்த நாளங்களில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கிவிடுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற காய்கறி உணவுகள் இதயநோய் ஏற்படாமல் தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதேபோல் நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள மேற்கொண்ட ஆய்வில் வைட்டமின் சி வைட்டமின் இ சத்து நிறைந்த உணவுகள் அல்சீமர் ஏற்படாமல் தடுப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வைட்டமின்களில் உள்ள ஆண்டி ஆக்ஸிடென்ஸ் மூளை நரம்புகளுக்கு நன்மை தருகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமூளை நரம்புகளில் உள்ள திசுக்கள் பாதிக்கப்படுவதாலேயே அல்சீமர் எனப்படும் மறதிநோய் ஏற்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட 980 நபர்களுக்கு வைட்டமின் சி, வைட்டமின் இ நிறைந்த காய்கறிகள், உணவுகளை உட்கொள்ள கொடுத்தனர் அதில் 242 பேர்களுக்கு அல்சீமர் நோய் பாதிப்பு படிப்படியாக குறைந்தது தெரியவந்தது. இந்த இரு ஆய்வு முடிவுகளும் நரம்பியல் தொடர்பான மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.\nவைட்டமின் சி யினால் மனிதனுக்கு பல்வேறு ���ன்மைகள் ஏற்படுகின்றன. உயிரியல் ரசாயன மாற்றம் நடைபெறுவதில் வைட்டமின் சி முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் சி ஆனது சிட்ரஸ் அமிலம் அடங்கிய அனைத்து பழங்களிலும் உள்ளது. தக்காளி, மிளகு, முட்டைகோஸ், கொய்யா, காலிபிளவர் போன்றவற்றில் இருக்கிறது. மனிதன் தனக்கு வேண்டிய தேவையான வைட்டமின் சி யை அவன் உணவின் மூலம் தான் பெற முடியும். மனித பரிணாம வளர்ச்சிக்கு அஸ்கார்பிக் அமிலம் ஆதாரமாக இருந்து வந்திருக்கிறது.\nஎலுமிச்சை, நெல்லிக்காய் போன்றவற்றில் வைட்டமின் சி, அஸ்கார்பிக் அமிலம் அதிகம் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் வைட்டமின் சி நீரில் கரைக்கூடிய, ஒளி ஓடுருவக்கூடிய வெள்ளை நிறப் பொடியாகும். நமது உடலில் போதுமான அளவில் வைட்டமின் சி சத்து இல்லாவிட்டால் சொறி, கரப்பான், பல்லில் ரத்தம் வடிதல் ஸ்கர்வி போன்ற நோய்கள் உண்டாகும். நம் உடலுக்கு அஸ்கார்பிக் அமிலத்தினால் பல நன்மைகள் உண்டு.\nகுறிப்பாக நமது உடலில் உள்ள உயிரணுக்களை ஒன்று சேர்த்து பிணைப்பதாகும். இதனால் புதிய செல்களை உற்பத்தி செய்யவும், அழிந்த செல்களை மாற்றவும் வைட்மின் சி துணை புரிவதாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். வைட்டமின் சி பற்றாக்குறையால் முடியில் நிறமாற்றம், முடி உதிர்தல், தோலில் ரத்த கசிவு, கறுப்பு புள்ளிகள் தோன்றும். இதற்கு வைட்டமின் சி அதிக முள்ள உணவுகளை கொடுத்தால் எளிதில் குணப்படுத்தலாம்.\nவைட்டமின் சி இருக்கும் உணவுகளை நாம் சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் உண்டாகிறது. குறிப்பாக இது உணவிலுள்ள இரும்பு சத்தை ஜீரணிக்க உதவுகிறது. மேலும் வைட்டமின் சி குறைவதால் ஜலதோஷமும் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது மூளைப் புற்றுநோய் கட்டிகளை உடைப்பதில் வைட்டமின் சி முக்கிய பங்கு வகிப்பதும் தெரியவந்துள்ளது.\nஅதிகளவு வைட்டமின்சி கொடுக்கப்பட்டால் புற்றுநோய் கட்டி உடைய தொடங்குகிறது என்றும், அதன் பின் ரோடியோ தெரபி சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் நல்ல பலனை பெறலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nPrevious Previous post: சென்னை எழும்பூர் ரயில் நிலையம் பற்றிய வரலாற்று சுவடுகள் \nNext Next post: விவசாயிகளைப் பாதுகாப்போம்\nஇன்று ஒரு தகவல் (218)\nகிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) V.A.O (2)\nதமிழ் பாடல் வரிகள் (6)\nதாய் மொழி கல்வி (2)\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் (63)\nநாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (49)\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (1)\nபொது பட்ஜெட் 2012-13 (1)\nமதுரை மீனாட்சி அம்மன் (1)\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் (2)\nஸ்ரீ சீரடி சாய்பாபா (1)\nஸ்ரீ பகவான் கண்ணன் (36)\nஸ்வாமி சரணம் ஐயப்பா (1)\nஓ.எம்.ஆர். சாலையில் சுங்க கட்டணம் 10 சதவீதம் அதிகரிப்பு ஜூலை 1-ந்தேதி முதல் புதிய கட்டணம் வசூல்\nTNPSC LAB ASSISTANT OFFICIAL KEY RELEASED | TNPSC ஆய்வக உதவியாளர் விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.\nதிருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதியம்மன் கோவிலில் ஏப்ரல் 27, 2018 கும்பாபிஷேக விழா\nதிருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் – 1\nபங்குனி உத்திர திருநாளை ஏன் சிறப்பாக கொண்டாடுகிறோம்\n10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய செயலி – 10th Std All Subjects – Mobile App\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/adlabs-joins-with-kamal.html", "date_download": "2018-07-20T03:13:48Z", "digest": "sha1:J2LDSYNF4I76ENZOB3UZB3SUEGKQS2SG", "length": 10528, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கமலுடன் இணையும் ஆட்லேப்ஸ் | ADLABS joins with Kamal - Tamil Filmibeat", "raw_content": "\n» கமலுடன் இணையும் ஆட்லேப்ஸ்\nகமல்ஹாசனுடன் இணைந்து புதிய படம் ஒன்றைத் தயாரிக்க களம் இறங்குகிறது ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆட்லேப்ஸ்.\nதமிழ் சினிமாவின் மிகப் பெரிய சந்தை, உள்ளூர் தயாரிப்பாளர்களையும் தாண்டி, பெரிய பெரிய நிறுவனங்களையும் கவர ஆரம்பித்துள்ளன. இதனால் பெரிய பெரிய நிறுவனங்கள் பல தமிழ்ப் படங்களைத் தயாரிக்க ஆர்வம் கொண்டு அலைமோதியவண்ணம் உள்ளன.\nஅந்த வகையில் இந்திப் படத் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ரிலையன்ஸ் குழுமத்தின் ஆட்லேப்ஸ் நிறுவனம் தமிழில் படம் தயாரிக்க வந்துள்ளது.\nகலைஞானி கமல்ஹாசனுடன் இணைந்து புதிய, பிரமாண்டப் படம் ஒன்றைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது ஆட்லேப்ஸ்.\nஇதுதொடர்பான ஒப்பந்தம் சமீபத்தில் கையொழுத்தானதாம். கமலை வைத்து இரு படங்களைத் தயாரிக்கவுள்ளது ஆட்லேப்ஸ். இதில் ஒரு படத்தை கமல்ஹாசனை எழுதி, இயக்கவுள்ளார். இன்னொரு படத்தை முன்னணி இயக்குநர் ஒருவர் இயக்குவார்.\nஏற்னவே ஆட்லேப்ஸ் நிறுவனம் பழம்பெரும் தயாரிப்பாளர் கே.பாலாஜியுடன் இணைந்து கிரீடம் படத்தைத் தயாரித்தது நினைவிருக்கலாம். ஆனால் தற்போது தனித்து படம் தயாரிக்க களம் கண்டுள்ளது.\nகமல் தவிர விஜய், விஷால் ஆகியோரை வைத்தும் அடுத்தடுத்து ஆட்லேப்ஸ் படம் தயாரிக்கவுள்ளது.\nதற்போது தெலுங்கில் நாகார்ஜுனாவை வைத்து ஆட்லேப்ஸ் நிறுவனம் ஒரு படத்தைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது.\nகமல் மும்பையைத் தேடி ஒரு காலத்தில் போய்க் கொண்டிருந்தார். இப்போது மும்பையே கமலைத் தேடி ஓடி வந்துள்ளது.\nஆட்லாப்ஸ் - ரிலையன்ஸ் மீடியா ஒர்க்ஸ் என பெயர் மாற்றம்\nகமலுடன் கை கோர்க்கப் போகிறார் சல்மான்.. எதுக்குன்னு தெரியுமா\n'வேங்கை கா பேட்டா...' காலா இந்தி, தெலுங்கு டீசர்களும் வெளியாகின\nலீட் ரோலுக்கு ஆசைப்பட்டு தமிழில் நடிக்க வாய்ப்பு தேடும் இலியானா\nபிரபு சாலமன் இயக்கம் இந்திப் படம்\nரூ. 2 கோடி தருகிறேன், என்னை விட்டுடுங்க: கெஞ்சும் பிக் பாஸ் போட்டியாளர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபலாத்காரம், கேலி கூத்தாக போச்சா மிஷ்கின்\nஉங்களுக்கு ஹெச்.ஐ.வி. இல்லையா என்று கேட்டவருக்கு ஸ்ரீ ரெட்டி 'பலே' பதில்\nசிவகார்த்திகேயனுக்கு பாடும் மக்கள் கலைஞன் செந்தில் கணேஷ்\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://avargal-unmaigal.blogspot.com/2016/10/mid-elecetion-stalin-vs-sasikala.html", "date_download": "2018-07-20T03:09:55Z", "digest": "sha1:A2MVC2KBR3GG36AY4QN772O5TECXCTRN", "length": 21294, "nlines": 212, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: தமிழக இடைத்தேர்தல் சொல்லும் ரகசியம் இதுதானோ?", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nதமிழக இடைத்தேர்தல் சொல்லும் ரகசியம் இதுதானோ\nதமிழக இடைத்தேர்தல் சொல்லும் ரகசியம் இதுதானோ\nதமிழகத்தில் நடைபெறவிருக்கிற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறுமா அல்லது திமுக. வெற்றி பெறுமா என்பதுதான் பலரின் கேள்வி...இப்படி கேள்விகள் மக்கள் மனதில் இருக்கும் சமயத்தில் களத்தில் பாமக, தேமுதிகவும் இறங்கியுள்ளன. அதிகார துஷ்பிரயோகம் அடாவடித்தனம் என்று ஆளும் கட்சியினரும் மற்றும் பண பலத்துடன் எதிர்கட்சியும் என இரு பெரும் கட்சிகளும் இறங்கி செயல்பட்டு கொண்டிருக்கும் போது இவர்கள் இங்கு இறங்கி என்ன செய்துவிட போகிறார்கள் என்றுதான் மக்கள் நினைக்கிறார்கள் ஆனால் இந்த இரண்டு சிறிய கட்சிகளின் முக்கிய நோக்கம் திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான்\nஅப்படி அவர்கள் நினைக்க காரணம் தங்களின் துணையின்றி இனிமேல் திமுக வெற்றி பெற முடியாது என்பதை அவர்கள் தளபதிக்கு உணர்த்தியாக வேண்டும் என நினைக்கிறார்கள் போல அப்படி செய்தால்தான் எதிர்கால அரசியலில் அவர்கள் இடம் பிடிக்க முடியும்.\nஆனால் ஸ்டாலினுக்கோ இந்த தேர்தல் தன் தலைமையை மீண்டும் நிருபிக்க கிடைத்த சான்ஸ் இதில் அவர் தோற்றுவிட்டால் எதிர்காலம் அவருக்கு மிக எளிதாக அமையாது..அதுமட்டுமல்ல இந்த தேர்தல் ஜெயலிதா ஸ்டாலினுக்கு கிடையான தேர்தல் அல்லாமல் சசிகலா ஸ்டாலினுக்கு இடையேயான தேர்தலாகத்தான் கருதப்படுகிறது.\nஅதிமுகவை பொறுத்தவரை இந்த தேர்தல் சசிகலா தன்னை அடுத்த தலைமுறை அதிமுக தலைவராக வர செய்யும் களமாக இது இருப்பதால் அதிமுக இப்போது முன்னிலும் தீவிரமாக பணபலத்தையும் ,அரசு எந்திரங்களையும், காவல் துறையையும் பயன்படுத்துகிற வாய்ப்பு அமைந்திருக்கிறது. யார் ஒத்துக் கொண்டாலும் இல்லையென்றாலும் அதிமுகவில் சசிகலா கைதான் ஓங்கி இருக்கிறது. அவரால் எதையும் சாதிக்க முடியும். முதல்வர் முழுமையாக உடல் நலம் பெற்று வந்தாலும் இனிமேல் சசிகலா இல்லாமல் ஒன்றும் நடக்காது என்பதுதான் உண்மை. சசிகலா இடத்தை இனிமேல் ஜெயலலிதா நினைத்தாலும் வேறோருவரை கொண்டு அவ்வளவு எளிதாக பூர்த்தி செய்ய முடியாது\nஇந்த தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் எதிர்காலத்தில் ஸ்டாலின் மாற்று கட்சியினரை கலைஞர் போல அரவணைத்து போகாவிட்டால் அவர் முதல்வர் ஆகும் கனவுகள் வெறும் கானல் நீர்தான்.\nஒரு வேளை ஜெயலலிதா மறைந்துவிட்டால் நாம் எளிதில் முதல்வர் ஆகலாம் என கனவுகள் காணலாம் அப்படி ஒன்று நடந்தால் பாமக தேமுதிக போன்ற கட்சிகள் அதிமுக பக்கம் அதாவது சசிகலா பக்கம் சாய வாய்ப்புக்கள் அதிகம் காரணம் இந்த கட்சி தலைவர்களுக்கு ஜெயலிதாதான் எதிரி அதிமுக இல்லை அதனால் சசிகலா தலைமையிலான அதிமுகவிற்கு இவர்கள் ஆதரவு தருவார்கள் இதற்கெல்லாம் மறைமுகமாக செயல்படும் அந்த நடராஜன் மிகவும் உதவியாக இருப்பார்.சசிகலாவிற்கு இப்போது இருக்கும் ஒரே பிரச்சனை சொத்த��� குவிப்பு வழக்கு மட்டுமே அதில் இருந்து அவர் வெளிவாரவிட்டால் மட்டுமே ஸ்டாலினுக்கு சிறிது சான்ஸ் கிடைக்க வாய்ப்பு உண்டு ஆனால் அந்த சான்ஸை நடராஜன் தட்டி பறிக்க வாய்ப்புக்கள் அதிகம்\nLabels: அரசியல் , தமிழகம்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nதனித்து நின்று தி மு க ஜெயிக்க முடியாது என்பது சட்டசபை தேர்தலின் போதே நிரூபணம் ஆகிவிட்டதே :)\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 405 ) அரசியல் ( 269 ) கேள்விகள் ( 19 ) கேள்வி பதில் ( 14 ) கார்டூன் ( 7 ) கேள்வி பதில்கள் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஎட்டு வழிச்சாலைத் திட்டம்: அமெரிக்கா, சிங்கப்பூரில் எப்படி செயல்படுத்தப்படுகிறது\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட���ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nநாட்டு நிலவரம் : இங்கே அடித்து துவைத்து காயவைக்கப...\nஓபாமாவும் இதை படித்தால் இப்படிதான் சிரிக்க செய்வார...\nபொய் மூட்டை கவிஞர் சினேகன்\nகவிஞர் சினேகன் ஜெயலலிதா பற்றி எழுதிய கவிதைக்கு போட...\nஜெயலலிதாவிற்கும் மட்டுமல்ல தமிழக அரசுக்கும் அவசர ...\nஜெ..,வை சந்திக்க மோடி வருகை\nஜெயலலிதாவை செயல் இழக்க செய்த சதிதான் அவரின் உடல்நல...\nஇந்திய சட்டங்களால் மயிரைப் கூட பிடுங்க முடியாதா\nதீபாவளியை சிறப்பித்து அமெரிக்காவில் தபால் தலை வெளி...\nகலைஞர் தாத்தாவும் விகடன் தாத்தாவும் அண்ணன் தம்பிகள...\nஅமைதி பூங்காவாக தமிழகம் மாறிவிட்டதா\nஎல்லோரும் நம்பாத தலைவரா ஸ்டாலின்\nநீங்கள் வாழ்வது பெண்களுடனா அல்லது பிசாசுகள் கூடவா...\nதளபதியின் எண்ணம் இப்படிதான் இருக்குமோ\nஇன்றைய இந்திய கலாச்சாரம் என்பது இதுதானோ\nகொஞ்சம் விட்டால் ஸ்டாலின் இப்படியும் சொல்லுவார் போ...\nவங்கி பணியாளரை விமர்சிக்கும் ஜெயமோகனுக்கு ஜெயலலிதா...\nதீபாவளி பற்றி நீங்கள் அறியாத புதுக்கதை\nதீபாவளியும் சுய நலமிக்க இந்தியர்களும்( இந்திய உயர்...\nதமிழக இடைத்தேர்தல் சொல்லும் ரகசியம் இதுதானோ\nஸ்டாலின் முதல்வராக வர ஆசைப்படுவது ஏதற்க்காக\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இரு��்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enganeshan.blogspot.com/2011/01/blog-post.html", "date_download": "2018-07-20T02:43:33Z", "digest": "sha1:BI4KZKQDLERFIXYOUSBRNPI3FZTI4BJD", "length": 39133, "nlines": 321, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: புரிந்து கொள்ள முயற்சியுங்கள்!", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nஅடுத்தவரைப் புரிந்து கொள்ளாமலேயே விமரிசிப்பது பொதுவாக எல்லோருக்கும் கை வந்த கலை. ’அப்படி செய்திருக்க வேண்டும், இப்படி இருந்திருக்க வேண்டும், இப்படி சொல்லியிருக்கக் கூடாது, அப்படி செய்திருக்கக் கூடாது’ என்று வாயிற்கு வந்த படி கருத்துகளை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அடுத்தவரைப் புரிந்து கொள்வது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. உண்மையாக ஒருவரைப் புரிந்து கொள்ள அவருடைய நிலைமையில் தன்னை இருத்திப் பார்க்க வேண்டும். நேர்மையாக அப்படி இருத்திப் பார்த்தால் மட்டுமே அந்தந்த நிலைமையின் சங்கடங்கள், சிக்கல்கள், சந்திக்க வேண்டியிருக்கும் பிரச்னைகளின் தன்மை எல்லாம் விளங்கும்.\nபிரபல டைரக்டர் மிருணாள் சென்னின் பழைய திரைப்படமான “ஏக் தின் பிரதி தின்” (ஒரு நாள்-தினம் தினம்) ஒரு சாதாரண நிகழ்வை மிக அழகாக சித்தரிக்கும் திரைப்படம்.\nகல்கத்தா நகரத்தில் வேலைக்குச் சென்ற ஒரு பெண் இரவு வெகு நேரமாகியும் வீட்டுக்குத் திரும்பவில்லை. அவள் தான் அந்த வீட்டில் சம்பாதிக்கும் ஒரே நபர். அவள் திரும்பி வராமல் கடிகாரம் நகர நகர குடும்பத்தினர் அனைவரும் கலவரம் அடைய ஆரம்பிக்கிறார்கள். அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, தங்கை என ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பயப்படுகிறார்கள். இவர்களோடு அக்கம்பக்கத்தினரும் சேர்ந்து கொள்கிறார்கள். நிமிடத்திற்கு நிமிடம் பயமும், குழப்பமும் அதிகரிக்க ஆரம்பிக்கிறது. அண்ணன் சவக்கிடங்கு வரை கூட போய் பார்த்து விட்டு வருகிறான். பதட்டம் அதிகமாகி வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.\nகடைசியில் அந்தப் பெண் நள்ளிரவில் வீடு திரும்புகிறாள். அவளைப் பார்த்ததும் நிம்மதி அடைந்த குடும்பத்தினர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகத் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் அந்தப் பெண்ணிடம் யாரும் ”என்ன ஆயிற்று, ஏன் தாமதமாக வந்தாய்” என்று கேட்கவில்லை. அவளே கேட்கிறாள். “ஏன் நான் தாமதமாய் வந்தேன் என்று அறிந்து கொள்வதில் உங்களில் யாருக்குமே அக்கறையில்லையா” என்று கேட்கவில்லை. அவளே கேட்கிறாள். “ஏன் நான் தாமதமாய் வந்தேன் என்று அறிந்து கொள்வதில் உங்களில் யாருக்குமே அக்கறையில்லையா\nஅந்த கேள்விக்கு அந்தத் திரைப்படத்தில் கடைசி வரை பதில் சொல்லப் படுவதேயில்லை. அந்தத் திரைப்படத்தில் அவள் வராவிட்டால் தங்கள் நிலை என்ன என்ற சுயநலம் கலந்த பயமும், ஆதங்கமும் குடும்பத்தினரிடம் காட்டப்படுகிறது. அவள் வந்து விட்டாள் என்றான பின் அனைவரும் பாதுகாப்பை உணர்கிறார்கள். அத்தோடு அந்த நிகழ்வு மறக்கப்பட்டு விடுகிறது. மறு நாள் காலை எழுந்து அனைவரும் தங்கள் தினசரி வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். ஏக் தின் பிரதி தின் - ஒரு நாள் தினம் தினம்..........\nஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தின் மனநிலையும், பாசாங்குகளும் மிக அழகாக இந்தத் திரைப்படத்தில் காட்டப்படுகின்றன.\nஇந்த திரைப்படத்தைக் காண்பவர்களை மிகவும் யோசிக்க வைத்த விஷயம் ஏன் அவள் தாமதமாக வந்தாள் என்பதை அறிந்து கொள்வதில் அந்தக் குடும்பத்தினர் யாருக்குமே உண்மையான அக்கறை இல்லாதது தான். அந்த திரைப்படத்தில் அந்தக் குடும்பத்தினர் சுயநலமிகள் என்பது போல சித்தரிக்கப்பட்டிருந்ததால் அப்படி அவர்கள் நடந்து கொண்டார்கள் என்பதாகத் தோன்றினாலும் இந்த பண்பு சுயநலமிகளாக அல்லாத குடும்பங்களில் கூட அதிகமாய் பார்க்க முடிகிறது.\nகுடும்பத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி, ஒரு மனிதர் திடீர் என்று வித்தியாசமாக நடந்து கொண்டால் விமரிசனம் எழுகிற அளவுக்கு, ஏன் அப்படி நடந்து கொண்டார் எ���்ற காரணம் அறிய முற்படுகிற எண்ணம் பெரும்பாலும் எழுவதில்லை. யாருமே காரணம் இல்லாமல் வித்தியாசமாக நடந்து கொள்வதில்லை என்ற அடிப்படை புரிதல் பெரும்பாலும் இருப்பதில்லை. ஏனோ அப்படி நடந்து கொள்கிறார் என்ற அலட்சியமோ, வேண்டுமென்றே அப்படி நடந்து கொள்கிறார் என்கிற அபிப்பிராயமோ பிரதானமாக மற்றவர் மனதில் எழுகிறதைத் தான் எல்லா இடங்களிலும் அதிகமாகப் பார்க்க முடிகிறது.\nதங்களுடைய எதிர்பார்ப்பின் படியெல்லாம் ஒருவர் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிற மனிதர்கள் அவர் அப்படி நடந்து கொள்ளா விட்டால் அதற்கு உண்மையில் சரியான காரணங்கள் ஏதாவது இருக்கக் கூடுமா என்கிற ஒரு நியாயமான கேள்வியைக் கேட்டுக் கொள்ள பெரும்பாலும் தவறி விடுகிறார்கள். முதலில் சொன்னது போல அவருடைய நிலையில் தன்னை இருத்திப் பார்க்கும் சிரமத்தையும் யாரும் எடுத்துக் கொள்வது அபூர்வமாகவே இருக்கிறது. பெரும்பாலும் அந்த அலட்சியத்தாலேயே நியாயமற்ற விமரிசனங்கள் மடை திறந்த வெள்ளம் போல் கிளம்புகின்றன.\nஅதிகமாக விமரிசிப்பவர்கள் உருப்படியாக எதையும் செய்தவர்களாக இருப்பதில்லை. காலில்லாதவன் ஓட்டப்பந்தயத்தை விமரிசிப்பது போலத் தான் இவர்களுடைய விமரிசனங்கள் இருக்கின்றன. இவர்கள் இது வரை செய்யாத, இனியும் என்றுமே செய்யப் போகாத ஒரு செயலை, தெரிந்த விதத்தில் யாராவது கஷ்டப்பட்டு செய்து வந்தால் அதில் ஆயிரம் குறைகள் சொல்வார்கள்.\nஇது போன்ற ஆசாமிகளை ஒவ்வொரு குடும்பத்திலும், அலுவலகத்திலும், சமூகத்திலும் நாம் தாராளமாகப் பார்க்கலாம். இவர்கள் எந்தப் பொறுப்பையும் ஏற்க முன் வர மாட்டார்கள். பொறுப்பில் இருப்பவர்களுக்கு உதவவும் முன் வர மாட்டார்கள் ஆனால் அது ஏன் ஆகவில்லை இதை ஏன் செய்யவில்லை என்ன தான் செய்து கொண்டு இருக்கிறீர்கள் போன்ற கேள்விகள் சரமாரியாக இவர்கள் வாயிலிருந்து வரும்.\nஇது போன்ற பொறுப்பற்ற நபர்களை அலட்சியம் செய்வது தான் யாரும் இவர்களுக்கு அளிக்கக் கூடிய சரியான பதில்.\nஆனால் இந்த அளவு மோசமாக இல்லாமல் இருந்தாலும் கூட நம்மில் பலரும் அறியாமையால் இந்த தவறைச் செய்கிறோம். உதாரணமாகச் சொல்ல வேண்டுமென்றால் எத்தனையோ வீடுகளில் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு ஓய்வில்லாமல் வேலை செய்யும் குடும்பத் தலைவிகளின் வேலைப் பள���வை வீட்டில் உள்ளவர்களில் பெரும்பாலும் புரிந்து கொள்ளத் தவறி விடுகிறார்கள். அலுவலகத்திற்குப் போய் செய்வது தான் உண்மையான வேலை, வீட்டு வேலை எல்லாம் பெரிய விஷயம் அல்ல என்று பொதுவான அபிப்பிராயம் பலரிடமும் நிலவுகிறது.\nஎனக்கு அப்படி ஒரு குடும்பத்தைத் தெரியும். வீட்டில் அனைவரும் வேலை, படிப்பு என்று வெளியே போய் விடுபவர்கள். அவர்கள் காலை வெளியே செல்லும் முன் சமையல் செய்து அவர்களுக்கு மதியத்திற்கு டிபன் பாக்சிலும் போட்டு அனுப்ப வேண்டும். சமையல் மட்டுமல்லாமல் துவைப்பது, வீட்டை சுத்தம் செய்வது, போன்ற வேலைகளும் அந்தக் குடும்பத் தலைவி தான் செய்ய வேண்டும். வீட்டில் உள்ளவர்கள் வீட்டில் ஒரு துரும்பை ஓரிடத்தில் இருந்து வேறு இடத்திற்கு எடுத்து வைப்பவர்கள் அல்ல. வேலை செய்தும், படித்தும் களைத்துப் போனவர்களாக தங்களை நினைத்துக் கொண்டவர்கள் எப்போதுமே அந்தத் தாயிற்கு ஓய்வே கிடையாது என்பதை என்றும் எண்ணிப் பார்த்ததில்லை.\nவயதான காலத்தில் அந்தக் குடும்பத் தலைவி வேலைப் பளு அதிகமாகி ஏதாவது கத்தினால் அவர்கள் நிலையைப் புரிந்து கொண்டு ஒத்தாசை செய்வதற்குப் பதிலாக “ஏன் சும்மா கத்திக் கொண்டே இருக்கிறாய். வீட்டுக்குள்ளே வருவதற்கே எனக்கு பிடிக்கவில்லை” என்று பிள்ளைகள் சொன்னதை பல முறை கேட்டிருக்கிறேன்.\nஒரு நாள் அந்தத் தாய் திடீரென்று இறந்து போனார். அதன் பிறகு அந்தக் குடும்பத்தினர் அந்த வேலைகளுக்கு வேலையாள் ஏற்பாடு செய்தனர். கை நிறைய சம்பளம் தந்தும் அந்தத் தாயின் வேலையில் பாதி வேலை கூட அந்த வேலைக்காரியிடம் அவர்களால் வாங்க முடியவில்லை. ஏதாவது திட்டினால் அவளும் வராமல் போய் விடப் போகிறாள் என்று பயந்து பாதி வேலைகளை இப்போது அவர்கள் தாங்களே செய்து வருகிறார்கள். இப்போது அனைவருக்குமே அந்தத் தாயின் அருமை புரிகிறது. அந்த தாய் இறக்கக் காரணமான உடல் உபாதை அவருக்கு ஏற்பட்ட பின் தான் அடிக்கடி கோபப்பட்டு கத்தியிருக்கிறார் என்பது பிறகு தான் அவர்களுக்குப் புரிந்தது. இதுவே அவர் இருக்கும் போது புரிந்திருந்தால், அந்தத் தாயிற்கு சில விதங்களிலாவது ஒத்தாசையாக இருந்திருந்தால், அந்தத் தாயிடம் வாயிற்கு வந்த படி பேசி காயப்படுத்தாமல் இருந்ததிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்\nஒருவர் இருக்கும் போது அவர��களைப் புரிந்து கொள்ளும் சிரமத்தை நாம் யாரும் எடுத்துக் கொள்வதில்லை. அது போல யாரை விமரிசனம் செய்கிறோமோ அவர்கள் நிலை நமக்கும் வந்தால் ஒழிய அவர்களையும் நாம் புரிந்து கொள்ளத் தவறி விடுகிறோம். இப்படிக் காலம் தாழ்ந்து புரிந்து கொள்வதை விட முன்பே புரிந்து கொள்ள முடிவதில் தான் உண்மையான பக்குவம் இருக்கிறது.\nஅந்தப் பக்குவம் வராத வரை மிருணாள் சென்னின் ‘ஒரு நாள்-தினம் தினம்’ திரைப்படத்தில் காட்டப்பட்டது போல சொந்த சௌகரியங்களை மட்டுமே எண்ணிப்பார்க்கும் சுயநலமிகளாகவே இருந்து விடும் தவறை நாம் செய்கிறோம் என்பதை நாம் நினைவில் வைத்திருப்போமாக\nLabels: திரைப்படம், வாழும் கலை\nஅடுத்தவரைப் புரிந்து கொள்வது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. உண்மையாக ஒருவரைப் புரிந்து கொள்ள அவருடைய நிலைமையில் தன்னை இருத்திப் பார்க்க வேண்டும். super.\nநானும் என் மனைவியிடம் அடிக்கடி சொல்வதுண்டு, நாம் ஒரு வார்த்தை சொல்லும்முன் அந்த வார்த்தை நமக்கு என்ன விதமான உணர்வுகளை ஏற்படுத்துமோ, அதை சிந்தித்து, பிறகு வெளிப்படுத்த வேண்டும்.\nஅதுபோலத்தான் இதுவும், அடுத்தவர் உணர்வுகளை மதித்து நடக்க வேண்டும்.\nபோட்டோ வை மாற்றி இருக்கீறிர்கள் நன்றாக இருக்கிறது\nநித்திலம்-சிப்பிக்குள் முத்து January 2, 2011 at 6:17 PM\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே........பக்குவப்பட்ட எண்ணமும், எழுத்தும்.......வாழ்த்துக்கள்.\nதங்கள் கட்டுரை என் நெஞ்சைத் தொட்டது.உடன் இருப்பவர் இருக்கும்போது அதன் அருமை என்றும் தெரியாது.அவர் இழப்பில்தான்,அல்லது பிரிவில்தான் அவர் அருமை உணர்வார்கள்.மனித குணம் இது.\nஒவ்வொருவரின் தனித்தன்மையை மதிப்பதில் தான் இருக்கிறது உறவின் மேன்மை\n//காலில்லாதவன் ஓட்டப்பந்தயத்தை விமரிசிப்பது போலத் தான் இவர்களுடைய விமரிசனங்கள் இருக்கின்றன.// நமது நாட்டில் கிரிக்கெட் கூட இது போலத்தான். ஒரு நாள் கூட பேட் பிடித்தோ அல்லது ஃபீல்டிங் செய்தோ அனுபவப்படாதவர்கள் டி வி முன் அமர்ந்து கொண்டு எதையாவது கொரித்துக்கொண்டு அலுத்துக்கொள்வது ஆவேசம் கொள்வது போலத்தான் இதுவும்... தவிரவும் தனக்கான ஒரு பதிலைத்தயாராக வைத்துக்கொண்டு மற்றவரிடம் அந்த பதிலை எதிர்பார்த்து ஒரு கேள்வியை முன் வைப்பதைப்போல அபத்தம் உலகில் வேறெதுவும் கிடையாது. அவரவர் அவரவர் பின்புலத்தில் இருந்த�� எந்த விஷயத்தையும் பார்க்கிறார்கள் என்பது புரிவதே இல்லை கிட்டத்தட்ட எல்லா நேரங்களிலும்...\nதினத்தந்தி வெளியீட்டில் என் புதிய நூல் “அமானுஷ்ய ஆன்மிகம்”\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். தினத்தந்தியில் வாரா வாரம் வெளிவந்த என் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரை தினத்தந்தி பதிப்பகம் தற்போது நூலாக ...\nசெல் போன் நோய்கள் தருமா\nபாடல் ஒன்று கருத்துகள் இரண்டு\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 60\nவாழ்க்கையின் கேள்விகளும் தயார் பதில்களும்\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 59\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள் நூலை தினத்தந்தி 2016ல் வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்த���ருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 13 ப்ரண்டன் வியந்த இஸ்லாம் ஆன்மிகத் தேடலில் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் கெய்ரோ நகரத்த...\nஎனது புதிய நூல்-ஜாதகம் பயன்படுத்துவது எப்படி\nகல்லூரி நாட்களில் ஆரம்பித்த என் ஜோதிட (குறிப்பாக ஜாதக) ஆராய்ச்சியும் அனுபவமும் நீண்ட காலம் தொடர்ந்தது. பிறகு கதைகள் எழுதும் ஆர்வம் ஆழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naalikai.blogspot.com/2011/05/blog-post_07.html", "date_download": "2018-07-20T03:13:41Z", "digest": "sha1:ZENCQXQ4PB24T3NHK4ZZHK5TD2OLGEMK", "length": 11225, "nlines": 123, "source_domain": "naalikai.blogspot.com", "title": "நாழிகை: பூங்காவில் நடமாடும் வேற்றுக்கிரக வாசிகள்..?பரபரப்பு வீடியோ.!", "raw_content": "\nபூங்காவில் நடமாடும் வேற்றுக்கிரக வாசிகள்..\nசீனாவில் உள்ள பூங்கா ஒன்றில் இருக்கும் பாதுகாப்புக் கமராவில் கடந்த மாத இறுதியில் பிடிக்கப்பட்ட வீடியோவில் அதிசய உருவங்கள் நடந்து செல்கின்ற காட்சிகள் காணப்படுகின்றது.\n என்கிற கேள்விக்கு இன்னமும் பதில் இல்லை. இவர்கள் வேற்றுக் கிரகவாசிகளா\nவீடியோவில் தெரியும் உருவத்தை பார்த்த நிபுணர்கள் இன்னும் விடை தெரியாமல் இருக்கின்றனர்,\nநீங்களும் ஒருமுறை வீடியோ பார்த்து விடை தெரிஞ்சா சொல்லுங்கோ..\n[ பதிவுகளை தேட ]\nஆ���்களின் ஆண்மை தன்மையை அதிகரிக்க வழிமுறை\nநிர்வாணப் படத்தை அகற்றிய செரீனா வில்லியம்ஸ்.\nஇந்திய அணியின் புதிய கப்டன்..\nஇருபத்தியொரு ஆண்டுகளின் பின்பு ஓடிய ரயில்.\nரவுசு ல இது புதுசு கண்ணா\nசெல்வராகவனை கை விட்ட கமல்.\nகணனி பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் Task Manager\nகனடாவில் பாரிய காட்டுத் தீ.\nகணனியின் IP முகவரியினை புதுப்பிக்க ஒரு வழிமுறை\nதிஹார் பெண்கள் சிறையில் அறை எண் 6 இல் கனிமொழி.\nஅவன் இவன் திரை முன்னோட்டம் வீடியோ இணைப்பு.\nஎண்டவர் விண்கலம் இறுதி பயணம் வீடியோ இணைப்பு.\nவேலாயுதம் திரைமுன்னோட்டம் விடியோ இணைப்பு\nஹலோ நேற்று அடிக்க வரேனீங்க.\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு மூன்று தலைவர்கள் நி...\nசக்கரை நோயால் ஆண்மை குறைவு ஏற்படுமா \nசென்ற வார \"சுவையான \" கிசு கிசுக்கள் .\nமடிக்கணணிகளை (Laptops) வாங்கும் போது அவதானிக்க வேண...\nபூங்காவில் நடமாடும் வேற்றுக்கிரக வாசிகள்..\nUSB DRIVEஇல் உள்ள FILEகளை யாருக்கும் தெரியாமல் தி...\nபிறந்த நாளில் கவனித்து அனுப்பிய நடிகை.\nவடக்கு கிழக்கிற்கு வெளிநாட்டு தலைவர்கள்.\n[ பிரபல்யமான பதிவுகள் ]\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க \nஒரு பார்வை தன்னம்பிக்கை பற்றியும் பர்சனாலிட்டி டெவலப்மென்ட் பற்றியும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வந்திருந்தாலும் கோபிநாத் அவர்களின் இந்த...\nக வர்ச்சி நடிகைகளில் பிரபல நடிகை இலியானா இவருக்கென்று மூன்று ரகசிய ஆசைகள் இருக்கிறதாம். அந்த ரகசிய ஆசைகளில் முதல் ஆசை, \"சினிமாவில் சொந...\nமுப்பரிமாணத்தில்(3D) ஆபாச படம் Video Tailer இணைப்பு .\nஆபாசத் திரையுலகில் மாபெரும் சாதனை ஒன்று நிகழ்ந்துள்ளது. செக்ஸ் அன் சென் எனும் திரைப்படம் முதல் முறையாக வெளியிடப்பட்ட முப்பரிமாண (3D...\nமாறிவரும் நவீன காலத்தில் பல விதமான புதிய கலாச்சாரங்கள் தோன்றி மறைந்து கொண்டுதான் இருக்கின்றன.இன்றைய ஆண்கள் பெண்கள் போல தலை முடியை வளர்த்து ...\n1/2 நிர்வாண கோலத்தில் ரீமாசென்.\nரீமாசென் நடித்த வங்க மொழிப்படம் இட் ஸ்ரீஹந்தா தமிழில் இளவரசி என்ற பெயரில் வெளியாக உள்ளது. இதில் அரை நிர்வாண கோலத்திலும், ஆபாசமாகவும் ரீமாச...\nஉடலுறவை தவிர்த்தால் விளைவு .......\nஆணும், பெண்ணும், ஒரு குறிப்பிட்ட பருவ வயதிற்கு வந்தபின்னர், தவறாமல் உடலுறவு கொள்ள வேண்டியது அவசியம் என்கிறது காமசூத்திரம். இயற்கையின் படை...\nஆண்களின் ஆண்மையை அழிக்க��ம் பெண்கள் \nபெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி...\nபாலாவின் அவன் இவன் திரை விமர்சனம்\nநடிகர்கள்:ஆர்யா,விஷால்,மதுசாலினி,ஜனனி ஐயர். இயக்கம்: பாலா இசை : யுவன் தயாரிப்பு : கல்ப்பாத்தி அகோரம் பல மக்களின் எதிர்பார்ப்புக...\nகம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் நிச்சயமாக அறிந்து இருக்க வேண்டி Shortcut Keys\nஇன்றைய உலகில் கணினி(கம்ப்யூட்டர்) இல்லாமல் வாழ்க்கை நினைத்து கூட பார்க்க முடியாது.அந்த அளவுக்கு கணினி எமது அன்றாட வாழ்வின் தேவையாகி வ...\nகுழந்தையை கொன்ற முதலை. படங்கள் இணைப்பு\nகுழந்தையை விழுங்கிய முதலையை மக்கள் ஒன்று சேர்ந்து அடித்துக் கொன்று முதலையின் உடலில் இருந்து குழந்தையில் இறந்த உடலை மீட்கும் படங்கள் கீழே. ...\n[ இப்பொழுது இணைப்பில் ]\n[ முகநூலில் (Facebook) எம்முடன் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suguna2896.blogspot.com/2008/05/", "date_download": "2018-07-20T02:44:46Z", "digest": "sha1:PZB4OGIKR4CPWROSJL3UIKNNEDEEVJWF", "length": 7665, "nlines": 56, "source_domain": "suguna2896.blogspot.com", "title": "சின்னஞ்சிறுகதைகள் பேசி....: May 2008", "raw_content": "\nஒருவழியாக அந்த 'திருமணம் என்கிற கிரிமினல் குற்றம்' நடந்துமுடிந்துவிட்டது. நேற்று ( 11.05.2008 அன்று ) திண்டுக்கல்லில் எனக்கும் ஜெயந்திக்கும் திருமண நிகழ்வு அரங்கேறியது. பறையொலியுடன் நிகழ்ச்சி தொடங்கியது (ஒலிநாடாதான்). வருவதாய்ச் சொன்ன ஆதித்தமிழர்பேரவைத் தலைவர் அதியமானும் கவிஞர்கள் விஜயபத்மாவும் தய்.கந்தசாமியும் வெவ்வேறு காரணங்களால் வரமுடியவில்லை. தமிழ்ச்சூழலில் புதிய சிந்தனைகளைத் தொடங்கி வைத்தவரும் எத்தனையோ சண்டைகளுக்கு மத்தியிலும் கண்ணியமான நட்பைத் தொடர்பவனுமாகிய கிழட்டுப் போக்கிரி அ.மார்க்ஸ் தலைமையேற்றார். மணமக்களாகிய நாங்களிருவரும் மாலைமாற்றிக்கொண்டு வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியேற்றோம். தாலி கட்டுவது என்கிற அதி ஆபத்தான பார்ப்பனீயச் சடங்கு பறையிசையின் பின்னணியோடு நடந்தது ஒரு வரலாற்று முரண்நகைதான். திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் தோழர்.பாலபாரதி, பெரியாரியல் முன்னணி அமைப்பாளர் தோழர்.தமிழ்முத்து, புதியதடம் இதழின் ஆசிரியர் எழுத்தாளர் மேகவண்ணன், திண்டுக்கல் கலை இலக்கியப்பெருமன்றத்தின் மாவட்ட அமைப்பாளரும் அவ்வப்போது சித்தாந்த ரீதி���ாக மோதிக்கொள்பவருமான தோழர்.விச்சலன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளரும் இலக்கியம், அரசியல், தொழிற்சங்கம் எனப் பரந்துபட்ட களங்களில் ஆர்வங்கொண்டவரும் இளைஞர்களுடனான நட்பை எப்போதும் விரும்பக்கூடியவருமான தோழர். சந்தானம், ஆரம்பகாலத்தில் நான் முரட்டுத்தனமாகக் கவிதைகள் எழுதியபோது அந்தக் கவிதைகளின் அரசியலுக்காய் என்னை ஊக்குவித்தவரும் என்னை நவீனத் தமிழிலக்கியக் களத்திற்கு அழைத்து வந்த இரட்டையர்களான யவனிகாவின் இன்னொருவருமான நண்பன் செல்மா பிரியதர்சன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாகப் பெரியாரின் குடியரசுத் தொகுப்பைக் கொண்டுவருகிற பணியில் தன் நாளைக் கழித்துக்கொண்டிருக்கும்பொழுதும் எனது அழைப்பினைத் தட்டாமல் வந்திருந்து சிறப்புரை வழங்கினார் பெரியார்திராவிடர்கழகத்தின் தலைவர் கொளத்தூர்மணி. உறவினர்களின் கூட்டத்தைவிடவும் மாற்று இயக்கங்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையாலாயே அரங்கம் நிரம்பி வழிந்தது. எல்லாத் திருமண விழாக்களையும் போலவே இந்த மணவிழாவிலும் பேசப்பட்ட கருத்துக்கள் எவ்வளவுதூரம் முன்னிருந்த மக்களைச் சென்றடைந்தது என்று சொல்லமுடியாவிட்டாலும் வாழ்வு என்பது எத்தனமின்றி வேறென்ன. வலையுலகத்தினின்று பிரிய நண்பன் வரவணையான்(எ) செந்தில் 'வயிற்றெரிச்சலுடன்' வாழ்த்துக்களை வழங்கினான். உடனிருந்த நண்பர் நமது வலைச்சுனாமி லக்கிலுக். செந்தழல் ரவி மனைவியோடு வந்திருந்தார். அய்யனார் உள்ளிட்ட ஒருசில வலையுலக நண்பர்கள் தொலைபேசி அழைப்பின் வழியாகவும் குறுஞ்செய்திகளின் வழியாகவும் வாழ்த்துக்களை அனுப்பினர். எல்லோருக்கும் நன்றிகளைச் சொல்லிக்கொள்வதைத் தவிர வேறென்ன. வலையுலகத்தினின்று பிரிய நண்பன் வரவணையான்(எ) செந்தில் 'வயிற்றெரிச்சலுடன்' வாழ்த்துக்களை வழங்கினான். உடனிருந்த நண்பர் நமது வலைச்சுனாமி லக்கிலுக். செந்தழல் ரவி மனைவியோடு வந்திருந்தார். அய்யனார் உள்ளிட்ட ஒருசில வலையுலக நண்பர்கள் தொலைபேசி அழைப்பின் வழியாகவும் குறுஞ்செய்திகளின் வழியாகவும் வாழ்த்துக்களை அனுப்பினர். எல்லோருக்கும் நன்றிகளைச் சொல்லிக்கொள்வதைத் தவிர வேறென்ன\nநிறையப் பேசுவேன், சமயங்களில் பேசாமலுமிருப்பேன். பேச :9962930471, 9790948623\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/07/12020731/1175930/croatia-beat-england-in-world-cup-football.vpf", "date_download": "2018-07-20T03:10:42Z", "digest": "sha1:TSZP756CT7QES62HUAW2QKLHR3VSED2O", "length": 15811, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "உலக கோப்பை கால்பந்து - இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தது குரோஷியா || croatia beat england 2-1 in world cup football", "raw_content": "\nசென்னை 12-07-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉலக கோப்பை கால்பந்து - இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தது குரோஷியா\nஉலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 2- 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய குரோஷியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. #WorldCup2018 #ENGCRO\nஉலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 2- 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய குரோஷியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. #WorldCup2018 #ENGCRO\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள், காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின.\nஇந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - குரோஷியா அணிகள் மோதின.\nஆட்டம் தொடங்கிய 5வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி வீரர் கிரன் டிரிப்பர் அபாரமாக ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.\nஇதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதி வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால், முதல் பாதியில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை வகித்தது.\nஇதையடுத்து, இரண்டாவது பாதியில் குரோஷியா அணி வீரர்கள் கடுமையாக போராடினர் இதற்கு பலன் அளிக்கும் விதமாக 68-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் இவான் பெர்சிக் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என சமனிலை அடைந்தன. அதன்பின்னர் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.\nஇரண்டாவது பாதியில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன. இதையடுத்து, முதல் கூடுதல் நேரத்திலும் எண்ட அணியும் கோல் அடிக்கவில்லை.\nஇரண்டாவதாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் குரோஷியா வீரர் மாரியோ மாண்ட்சிக் 109வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.\nஇதைத்தொடர்ந்து, குரோஷியா அணி அபாரமாக விளையாடி இங்கிலாந்தை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியதுடன் இறுதி போட்டியிலும் நுழைந்தது.\nஉலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ��ட்டத்தில் குரோஷியா முதல் முறையாக நுழைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #WorldCup2018 #FifaWorldCup2018 #ENGCRO #CROENG #EnglandvCroatia\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஎம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி புழல் சிறையில் இருந்து 8-ம் கட்டமாக 3 கைதிகள் விடுவிப்பு\nநாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கியது\nகாஞ்சி வீரன்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது காரைக்குடி காளை அணி\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் டெல்லி நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்துக்கு எதிராக துணை குற்றப்பத்திரிகை தாக்கல்\nலாவண்டர் வண்ணத்தில் புதிய 100 ரூபாய் நோட்டுக்களை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது - தேவசம் போர்டு வாதம்\nபுதுச்சேரியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் பேரவை ஒத்திவைப்பு\nசிறுமி கற்பழிப்பு வழக்கு - ஊசி மருந்தை விற்ற கடைக்காரர்களிடம் விசாரணை\nரூ.13 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கடிக்கப்பட்ட போர்க்கப்பல்- 113 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு\nபள்ளி ஆசிரியை கழுத்தை அறுத்துக்கொலை- ஒருதலையாக காதலித்த பெரியம்மா மகன் வெறிச்செயல்\nஆணவ கொலைகளை தடுக்க மாவட்டந்தோறும் சிறப்பு பிரிவு தொடக்கம்- ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்\nஆம்னி பஸ்களுக்கு போட்டியாக எழும்பூரில் இருந்து அரசு ஏ.சி. படுக்கை வசதி பஸ்கள் இயக்கம்\nஉலக கோப்பை கால்பந்து அரையிறுதி - முதல் பாதியில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை\nஉலக கோப்பை கால்பந்து அரையிறுதி - பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்தது பிரான்ஸ்\nஉலக கோப்பை கால்பந்து அரையிறுதி - முதல் பாதியில் பிரான்ஸ், பெல்ஜியம் 0 - 0 என சமனிலை\nஉலக கோப்பை கால்பந்து - பெனால்டி ஷூட்டில் ரஷியாவை 4-3 என வீழ்த்தி அரையிறுதியில் நுழைந்தது குரோஷியா\nஉலக கோப்பை கால்பந்து காலிறுதி - முதல் பாதியில் ரஷியா, குரோஷியா 1 - 1 என சமனிலை\nசீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை செய்ய இதுதான் காரணமா\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nதிருமணமான 5 நாளில் கணவரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய இளம்பெண்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது ஏன் உச்ச நீதிமன்றத்தில் தேவசம் போர்டு விளக்கம்\nகற்பழிக்கப்பட்ட சிறுமிக்கு போதை ஊசி போட்டது பற்ற�� அதிரடி விசாரணை\nமேட்டூர் அணை நீர்மட்டம் 103 அடியை தாண்டியது - டெல்டா பாசனத்திற்காக நாளை திறப்பு\nபுதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி\nவருமான வரி சோதனை நீடிப்பு - பணக்குவியல்கள் குறித்து செய்யாத்துரையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை\nடோனி பற்றிய வதந்திக்கு விளக்கம் அளித்த ரவி சாஸ்திரி\nஅணி தேர்வில் முன்னேற்றம் தேவை - விராட் கோலி\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilgk.kalvisolai.com/2018/06/blog-post_49.html", "date_download": "2018-07-20T02:48:58Z", "digest": "sha1:GBO3GESAJGWKGUKYATYCD63ZBWZDITPU", "length": 7410, "nlines": 86, "source_domain": "www.tamilgk.kalvisolai.com", "title": "முக்கிய ஏரிகள்", "raw_content": "\nஇந்தியாவின் புகழ்பெற்ற முக்கிய ஏரிகள் மற்றும் அவை அமைந்துள்ள நகரங்களை அறிவோம்...\nஊலர் ஏரி - காஷ்மீர்\nலேக்டாக் ஏரி - மணிப்பூர்\nசாம்பார் ஏரி - ராஜஸ்தான்\nதால் ஏரி - ஜம்மு காஷ்மீர்\nஹுசைன் சாகர் - ஆந்திரா\nபுலிகாட் (பழவேற்காடு) - தமிழ்நாடு, ஆந்திரா\nபொது அறிவு | வினா வங்கி,\n1. சர்வதேச பணப்பரிமாற்றத்தின் மீதான வரி எப்படி அழைக்கப்படுகிறது\n2. தொல்காப்பியத்தில் இடம் பெறும் இயல்கள் எத்தனை\n3. தாவரங்களுக்கு உணவு மற்றும் நீர் எடுத்துச் செல்லும் திசுக்கள் எப்படி அழைக்கப்படுகிறது\n4. புளியில் உள்ள அமிலத்தின் பெயர் என்ன\n5. கதிரியக்க தனிமங்கள் எந்த கதிர்களை உமிழ்கின்றன\n6. எந்த அலைகள் பரவ ஊடகம் தேவையில்லை\n7. எந்த சாதனத்தில் ஒளி ஆற்றல் மின்னாற்றலாக மாற்றமடைகிறது\n8. பழுப்பு புரட்சி என்பது என்ன\n9. விவசாய வருமானத்திற்கு வரிவிதிப்பு குறித்து ஆராய 1972-ல் உருவாக்கப்பட்ட கமிட்டி எது\n10. யுனிசெப் எந்த ஆண்டு நிறுவப்பட்டது\n11. மாநிலங்களின் பெயர்கள் மற்றும் நிலப்பரப்பு பற்றிய விவரங்கள் எந்த அரசியலமைப்பு அட்டவணையில் இடம் பெறுகிறது\n12. சோனோரன் பாலைவனம் எங்கு அமைந்துள்ளது\n13. ஆட்கொணர்வு நீதிப் பேராணை எப்படி அழைக்கப்படுகிறது\n14. ஹைதராபாத் நகரம் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது\n15. அவுரங்கசீப்பின் இயற்பெயர் என்ன\n1. டோபின் வரி, 2. 27, 3. வாஸ்குலர் திசுக்கள், 4. டார்டாரிக் அமிலம், 5. ஆல்பா, 6. ஒளி அலைகள், 7. ஒளிமின்கலம், 8. மரபுசாரா எரிசக்தியை அதிகரிப…\nபொது அறிவு | வினா வங்கி\n1. வானவில் எந்த திசையில் தோன்று���்\n2. தேசிய எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது\n3. குட்டித் திருவாசகம் எனப்படுவது எது\n4. பிரேம் மாத்தூர் எதற்காக பெயர் பெற்றவர்\n5. சீனா எத்தனை நாடுகளுடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது\n6. சந்திர கிரகணம் எந்த நாளில் ஏற்படும்\n7. மூங்கிலில் இருந்து தயாரிக்கப்படும் செயற்கை இழை எது\n8. தமிழ் அகராதியை உருவாக்கியவர் யார்\n9. சலவைத் தூளில் உள்ள வாயு எது\n10. நீருக்கடியில் பேசும் குரலை கேட்கப் பயன்படும் சாதனம் எது\n1. சூரியனுக்கு எதிர்திசையில், 2. பீகார், 3. திருக்கருவைப் பதிற்றுப்பத்து அந்தாதி, 4. முதல் பெண் விமான பைலட், 5. 13, 6. பவுர்ணமியில், 7. ரேயான், 8. வீரமாமுனிவர், 9. குளோரின், 10. ஹைட்ரோபோன்.\n* மனித உடம்பில் கடினமான பகுதி -பல் எனாமல்.\n* மனித உடம்பில் உயிர் உள்ளவரை வளர்வது -முடி, நகம்\n* மனித உடம்பில் மிகப்பெரிய உறுப்பு -தோல்\n* மிகப்பெரிய உள்ளுறுப்பு -கல்லீரல்\n* மனித உடம்பில் ரத்த ஓட்டம் பாயாத -பகுதி கார்னியா\n* மனித உடம்பில் சமநிலையை கட்டுப்படுத்துவது -வெஸ்டிபுலர் ஆர்கன்.\n* பெரியவர்கள் உடலில் 65 சதவீதமும், குழந்தைகள் உடம்பில் 75 சதவீதமும் நீர் உள்ளது.\n* மனித உடம்பில் அதிகம் காணப்படும் தனிமம் -ஆக்சிஜன்.\n* மனித உடம்பில் அதிகம் காணப்படும் உலோகம் -கால்சியம்.\n* மனித உடம்பில் மிக நீண்ட தசை -கார்டோரிஸ்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://komanivarma.blogspot.com/2010/01/blog-post_16.html", "date_download": "2018-07-20T02:54:49Z", "digest": "sha1:O6V4HSWI5GUQKXFO4Q5XWS6IG2XM5UXE", "length": 8181, "nlines": 133, "source_domain": "komanivarma.blogspot.com", "title": "என் வீட்டில் சூரிய கிரகணம்...படங்கள்.... | தோழமை", "raw_content": "\nஎன் வீட்டில் சூரிய கிரகணம்...படங்கள்....\nஅத்துனை ஊடகங்களும் 102 ஆண்டுகளுக்கு ஒரு முறை த் தோன்றும் கிரகணம் என்று செய்திகள் பரப்பின. வானவியல் அறிஞர்கள் இராமேஸ்வரம் கன்னியாகுமரிப் பகுதிகளில் குவிந்தனர். சென்னையில் பிர்லா கோளரங்கில் சென்னைவாசிகள் குவிந்தனர். ஆன்மீகவாதிகள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. கோவில்களில் பூசை தள்ளிவைக்கப்பட்டு கோவிலே மூடப்பட்டு, தமிழகத்தில் கிரகணம் தோன்றிய நேரத்தில் உணவை தயாரிப்பதும் உண்பதும் தள்ளிவைக்கப்பட்டது.\nஎன் வீட்டிலோ வேறு பொங்கலுக்கு சிறப்பான உணவு தயாரிக்கப்பட்டு வந்தது. தொலைக்காட்சி ஊ���கங்கங்களில் கிரகணம் ஆரம்பித்துவிட்டதாக மிரட்டியது.\nகிரகணத்தை வெறும் கண்களால் மட்டும் பார்க்கக் கூடாது , ஆனால் என் தந்தையாருக்கு ஒரு யோசனை . எக்ஸ் ரே தாளை நான்காக மடித்து பார்த்தார் பிரமாதம். வீட்டிலேயே எல்லோரும் பார்த்தோம். என் தம்பியோ மடிக்கப்பட்ட எக்ஸ் ரே தாளை பில்டர் போல வைத்து டிஜிட்டல் கேமிராவில் பதிவு செய்தான். அருமை. வீட்டிலேயே மக்கள் அறிவியல்...\nஇன்னொரு அதிசயமும் நிகழ்ந்தது.. அது.\nவீட்டில் இருந்த மரங்களின் ஊடே வந்த நிழல்களில் கிரகனத் தோற்றம். ஒன்றல்ல பல நூறு வடிவத்தோற்றங்கள். இப்படங்கள் தான் நீங்கள் பார்ப்பது...\nஉணவு உண்டபடியே கங்கன கிரகணத்தை பார்த்தோம். அடுத்த நிகழ்வு சில நூற்றாண்டுகள் ஆகலாம்.\nNo Response to \"என் வீட்டில் சூரிய கிரகணம்...படங்கள்....\"\nஇதை உங்கள் பதிவில் இணைக்க...\nகணினியில் வைரஸ் நீக்கும் இலவச மென்பொருள்.\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nBrowse All - Netதளங்களும் Softபொருள்களும்\nஇன்று கூகுல் குரோமில் இலவச கருவிகள்\nதமிழால் வெற்றியடைந்த டிஸ்கவரி சேனல்.\nஎன் வீட்டில் சூரிய கிரகணம்...படங்கள்....\nபோட்டோஷாப்பில் கோட்டோவியம்- எளிய முறை\nகாதலைப் பேசும் விளம்பரம்- வெற்றியடைந்த யுக்தி\nஇவர்கள் திருடினால் அது படைப்பு....\nஇன்று கூகுல் குரோமில் இலவச கருவிகள்\nதமிழால் வெற்றியடைந்த டிஸ்கவரி சேனல்.\nஎன் வீட்டில் சூரிய கிரகணம்...படங்கள்....\nபோட்டோஷாப்பில் கோட்டோவியம்- எளிய முறை\nகாதலைப் பேசும் விளம்பரம்- வெற்றியடைந்த யுக்தி\nஇவர்கள் திருடினால் அது படைப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://no-bribe.blogspot.com/2010/05/", "date_download": "2018-07-20T02:32:16Z", "digest": "sha1:XW4NAV25ANK7IYTRAEVEXKQH6CL25HYY", "length": 126684, "nlines": 322, "source_domain": "no-bribe.blogspot.com", "title": "உதயம்: May 2010", "raw_content": "\nலஞ்சம் :செய்யூர் சர்வேயர் சேகர் கைது .\nசெய்யூர்: செய்யூரில் பட்டா பெயர் மாற்றம் செய்ய 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சர்வேயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.\nகேளம்பாக்கத்தை சேர்ந்தவர் குணசேகரன்(60). அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவர் செய்யூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஓதியூர் கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கினார். நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் ச��ய்ய விதிமுறைப்படி செய்யூர் தாலுகா அலுவலகத்தில் மனு செய்தார்.\nமனு தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த புதுகுப்பத்தைச் சேர்ந்த சர்வேயர் சேகரிடம்(48) விசாரணைக்கு சென்றது. அவர் நிலத்தை சர்வே செய்து பட்டா பெயர் மாற்றத்திற்கு பரிந்துரை செய்ய 2,000 ரூபாய் லஞ்சம் தரும்படி கேட்டுள்ளார்.\nவிருப்பம் இல்லாத குணசேகரன் காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசில் புகார் செய்தார். டி.எஸ்.பி.,விஜயராகவன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கங்காதரன், வெங்கடேசன், சரவணன் மற்றும் போலீசார் அறிவுறுத்தலின் பேரில், ரசாயனம் தடவிய 2,000 ரூபாய் நோட்டுகளை குணசேகரின் சர்வேயர் சேகரிடம் வழங்கினர். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சர்வேயரை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.\nஇடுகையிட்டது உதயம் நேரம் முற்பகல் 11:44 0 கருத்துகள்\nதோகைமலை போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சக்திவேல்,மீண்டும் கைது\nகரூர் மாவட்டம் தோகைமலை போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சக்திவேல், லஞ்சம் வாங்கிய வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கடந்த 11-ந் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.\nபின்னர் 24-ந்தேதி ஜாமீன் கோரி கரூர் கோர்ட்டில் சக்திவேல் மனு தாக்கல் செய்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி சர்வமங்களா, லஞ்ச வழக்கில் கைதான சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேலுவை சொந்த ஜாமீனில் விடுதலை செய்தார். மேலும் பசுபதி பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் தினசரி காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.\nஇந்நிலையில் பசுபதி பாளையம் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாதாந்திர லாக்கப் விசிட்டிற்காக நீதிபதி சர்வமங்களா சென்றார். அங்கு ஆய்வு செய்தபோது தினசரி கையெழுத்து போட வேண்டிய சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் 29ந்தேதி (நேற்று) ஸ்டேஷனில் கையெழுத்து போடாதது தெரிய வந்தது\nஇதைத்தொடர்ந்து சப்- இன்ஸ்பெக்டர் சக்திவேலின் ஜாமீனை ரத்து செய்து உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க நீதிபதி சர்வமங்களா உத்தர விட்டார்.\nஇடுகையிட்டது உதயம் நேரம் முற்பகல் 8:36 0 கருத்துகள்\nபூதப்பாண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸôர் சோதனை\nநாகர்கோவில்,​​ மே 27:​ ​ பூதப்பாண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் வியாழக்க��ழமை திடீர் சோதனை நடத்தினர்.​\nஅப்போது கணக்கில் காட்டப்படாத ரூ.​ 15,420 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.​ இந்த அலுவலகத்தில் லஞ்சம் வாங்கப்படுவதாக வந்த புகார்களை அடுத்து,​​ அரசு உத்தரவின்பேரில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.\nநாகர்கோவில் ஊழல் தடுப்புப் பிரிவு டி.எஸ்.பி.​ சுந்தரராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கண்ணன்,​​ பீட்டர்பால்துரை,​​ தர்மராஜ் உள்பட போலீசார் 3 மணி நேரத்துக்கும் மேலாக இந்தச் சோதனையை மேற்கொண்டனர்.​ அப்போது கணக்கில் காட்டப்படாமல் வைத்திருந்த ரூ.​ 15,420 கண்டுபிடிக்கப்பட்டது.​ ​ ​ இது தொடர்பாக சார்பதிவாளர் நூர்ஜஹான் ​(48),​ இளநிலை உதவியாளர் ரேணுஜா ​(29),​ அலுவலக உதவியாளர் சந்திரபாபு ​(57),​ ஏஜெண்டுகள் நாகராஜன் ​(35),​ தம்புரான் ​(42),​ கண்ணன் ​(52) ஆகிய 6 பேர் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது உதயம் நேரம் பிற்பகல் 9:53 0 கருத்துகள்\nபணகுடி பத்திர பதிவு அலுவலகத்தில்கணக்கில் இல்லாத பணம் பறிமுதல்\nதிருநெல்வேலி:நெல்லை, பணகுடி பத்திர பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதில் கணக்கில் காட்டாத பணத்தை பறிமுதல் செய்தனர்.\nதிருநெல்வேலி மாவட்டம் பணகுடி பத்திரவு பதிவு அலுவலகத்தில் லஞ்சப்பணம் புரள்வது குறித்து தகலறிந்த மாவட்ட லஞ்சஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி.,மனோகரகுமார் தலைமையில் போலீசார் நேற்று மாலையில் சோதனை நடத்தினர்.\nஇன்ஸ்பெக்டர்கள் ராஜூ, எஸ்கால் ஆகியோர் சோதனை நடத்தியதில் அலுவலக கம்ப்யூட்டருக்கு அருகில் போட்டு வைத்திருந்த பணம், மற்றும் உள்ளே இருந்த புரோக்கர்கள் வைத்திருந்த பணம், கணக்கில் காட்டமுடியாத பணம் என மொத்தம் 11 ஆயிரத்து 450 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. சப் ரிஜிஸ்ட்ரார் தாணுலிங்கம், உதவியார் மணி ஆகியோர் மீது கணக்கில் காட்ட முடியாத பணம் வைத்திருந்ததற்காக துறைவாரியான நடவடிக்கைக்கு வழக்கு தொடரப்படுவதாக, டி.எஸ்.பி.,தெரிவித்தார்.\nஇடுகையிட்டது உதயம் நேரம் பிற்பகல் 7:43 0 கருத்துகள்\nலஞ்ச வழக்கில் இன்ஸ்பெக்டர் எஸ்.ஐ.,க்கு ரிமாண்ட் நீட்டிப்பு\nமதுரையில் பைக் திருட்டு குறித்து சான்று வழங்க மனுதாரரிடம் லஞ்சம் வாங்கிய ஜெய்ஹிந்த்புரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாமிநாதன், எஸ்.ஐ., மனோகரனுக்கு சிறைக்காவலை நீட்டிப்பு செய்து கோர்ட் உத்தரவிட்டது.சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியை சேர்ந்தவர் சண்முகநாதன் (26). இவர், மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் சகோதரி வீட்டிற்கு பைக்கில் வந்தார்.\nவீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை காணவில்லை. இன்சூரன்ஸ் பெறுவதற்காக ஜெய்ஹிந்த்புரம் குற்றப்பிரிவு போலீசாரிடம் \"மிஸ்ஸிங் சர்ட்டிபிகேட்' கேட்டு சண்முகநாதன் மனு செய்தார்.சான்று வழங்க 2,500 ரூபாய் லஞ்சம் தரும்படி இன்ஸ்பெக்டர் சாமிநாதன், எஸ்.ஐ., மனோகரன் கேட்டனர். 1,500 ரூபாய் தருவதாக சண்முகநாதன் ஒப்புக்கொண்டார். கடந்த மே 12ல் 1,500 ரூபாய் லஞ்சம் வாங்கியபோது இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,யை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.\nகோர்ட் உத்தரவுப்படி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,யின் ஜாமீன் மனுக்களை உதவி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதையடுத்து இருவரும் நேற்று நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களது சிறைக்காவலை ஜூன் 10ம் தேதி வரை நீட்டிப்பு செய்து நீதிபதி (பொறுப்பு) சேவரின் அருள் பெலிதா உத்தரவிட்டார்.\nஇடுகையிட்டது உதயம் நேரம் பிற்பகல் 7:40 0 கருத்துகள்\nஊழல் செய்யும் ஊழியர்களுக்கு \"டிஸ்மிஸ்' - சுப்ரீம் கோர்ட்\nஊழல் செய்யும் அரசு ஊழியர்களை வேலையிலிருந்து \"டிஸ்மிஸ்' செய்வது தான் சரியான தண்டனை என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.உத்தரகண்ட் மாநில அரசு போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டராக பணிபுரிந்தவர் சுரேஷ் சந்த் சர்மா. ஹரித்துவார் - ரிஷிகேஷ் தடத்தில் செல்லும் அரசு பஸ்சில் கண்டக்டராக பணியாற்றிய சுரேஷ், பயணிகளிடம் கட்டணத்தை மட்டும் வசூலித்துக் கொண்டு டிக்கெட் தராமல் முறைகேடு செய்து வந்தார்\nஇது குறித்து பல முறை போக்குவரத்துக் கழகத்துக்கு புகார் சென்றது.கடந்த 87ல், இந்த புகார் தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் எச்சரித்து அனுப்பப்பட்டார். மீண்டும் 88ம் ஆண்டு மே மாதம் திடீர் சோதனையின் போது, அவர் பல பயணிகளுக்கு டிக்கெட் தராமல் கட்டணத்தை வசூலித்து, தன் சொந்த செலவில் வைத்துக் கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து சுரேஷ், பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.\nஇதை எதிர்த்து அவர், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஐகோர்ட் சுரேஷின் டிஸ்மிசை நியாயப்படுத்தியது. இதை எதிர்த்து அவர், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். \"ஒரு சிறு தொகையை கையாடல் செய்ததற்காக பணியிலிருந்து நீக்குவது மிகப்பெரிய தண்டனை' என சுரேஷ் தெரிவித்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ்.சவுகான் மற்றும் சுதந்திரகுமார் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், \"நம்பி ஒப்படைத்த பணத்தை கையாடல் செய்தது தவறு. அந்த தொகை சிறியதாகவும் இருக்கலாம்; பெரியதாகவும் இருக்கலாம். அரசு ஊழியர்கள் செய்யும் ஊழலுக்கு, அவர்களை பணியிலிருந்து நீக்குவது ஒன்று தான் சரியான தண்டனை' என கூறி தீர்ப்பளித்தனர். ஐகோர்ட்டின் தீர்ப்பையும் அவர்கள் உறுதிபடுத்தினர்.\nஇடுகையிட்டது உதயம் நேரம் பிற்பகல் 7:18 1 கருத்துகள்\nகோவை - யு.ஏ.இ., எக்சேஞ்சு நிறுவனத்தில், 1.18 கோடி மோசடி:மேனேஜர் மீது வழக்கு\nகோவை:தனியார் எக்சேஞ்சு நிறுவனத்தில், 1.18 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, கிளை மேலாளர் உட்பட ஐந்து பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nகோவையில் \"யு.ஏ.இ., எக்சேஞ்சு அண்டு பாரின் சர்வீஸ்' எனும் நிறுவனம் செயல்படுகிறது. வெளிநாட்டு பணத்தை, உள்நாட்டு பணமாக மாற்றி தருதல், விமான டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டசேவைகளைமேற்கொண்டுள்ளது.\nசமீபத்தில் இங்கு தணிக்கை நடந்தது. அதில், போலியான கணக்கு துவக்கப்பட்டு, 1.18 கோடி ரூபாய் கையாடல் செய்துள்ளது கண்டுபிடிக்கப் பட்டது.\nஇம்மோசடி குறித்து, தஞ்சையிலுள்ள யு.ஏ.இ., எக்சேஞ்சு நிறுவன மண்டல மேலாளர் கார்த்திகேயன், கோவை மாநகர் குற்றபிரிவில் புகார் கொடுத்தார்.\nஇடுகையிட்டது உதயம் நேரம் பிற்பகல் 12:59 0 கருத்துகள்\nசத்திரக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.\nசத்திரக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடியில்உள்ள போகலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டதில், கணக்கில் வராத 19 ஆயிரத்து 220 ரூபாயை பறிமுதல் செய்தனர்.\nபோகலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பத்திர எழுத்தர்கள் சாகுல் ஹமீது 5,680, ஷாஜகான் 5,100, அசோக்குமார் 8,000 ரூபாய் வைத்திருந்தனர். சோதனையில் இவர்கள் முறையாக கணக்கு காட்டாததால், இந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.\nமேலும், சார்பதிவாளர் விஜயாவிடம் கணக்கில் வராத 440 ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.இரவு 8.30 மணிக்கு பின்பும் அலுவலகத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். ���ாவட்ட தணிக்கை குழு ஆய்வாளர் ராஜா இன்று கொடுக்கும் அறிக்கையை தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்ய உள்ளனர்.\nஇடுகையிட்டது உதயம் நேரம் பிற்பகல் 12:54 0 கருத்துகள்\nபழநி சப்ரிஜிஸ்தார் ஆபிசில் விஜிலென்ஸ் ரெய்டு, கணக்கில் காட்டாத பணம் பறிமுதல்.\nபழநி: பழநி சப் ரிஜிஸ்தார் ஆபிசில் விஜிலென்ஸ் போலீசார் இரண்டு மணிநேர சோதனை நடத்தினர். கணக்கில் காட்டப்படாத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.\nபழநி தாலுகா அலுவலக வளாகத்தில் சப் ரிஜிஸ்தார் ஆபிஸ் உள்ளது. நேற்று மாலை 3.45 மணிக்கு விஜிலென்ஸ் டி.எஸ்.பி., முருகேசன், இன்ஸ்பெக்டர்கள் சுந்தரராஜன், சத்தியசீலன் கொண்ட குழு சோதனையை துவக்கியது. மாலை 5.45 மணிக்கு சோதனையை முடித்தனர்.\nடி.எஸ்.பி.,முருகேசன் கூறுகையில்,\"கணக்கில் காட்டாமல் அலுவலக நோட்டுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ. 4 ஆயிரத்து 350 பறிமுதல் செய்யப்பட்டது. சப் ரிஜிஸ்தார் விஜயலட்சுமியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. யாரும் கைது செய்யப்படவில்லை,' என்றார்.\nஇடுகையிட்டது உதயம் நேரம் பிற்பகல் 12:44 0 கருத்துகள்\nகோவை மாநகராட்சி கணக்குப் பிரிவு அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட 76 ஆயிரம் ரூபாய் கமிஷன் பணம் மற்றும் முறைகேடு தொடர்பான முக்கிய ஆவணங்கள் குறித்த விசாரணையை, லஞ்ச ஒழிப்புத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.\nஇதனால், கமிஷன் வழங்கிய கான்ட் ராக்டர்கள், வாங்கிய அதிகாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.\nஉலகத்தமிழ்ச் செம் மொழி மாநாடு, ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை, கோவை கொடிசியா தொழிற்காட்சி வளா கத்தில் நடக்கிறது. இதையொட்டி, மாநகராட்சி எல்லைக்குள் இணைப்புச் சாலைகள், பூங்கா, சாலையோர பூங்கா, நடைபாதை அமைப்பு உள்ளிட்ட பணிகள், பல கோடி ரூபாய் மதிப்பில் அசுர வேகத்தில் நடக்கின்றன. இப்பணியில், தனியார் கான்ட் ராக்டர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்கான வேலைகள், மிகக் குறுகிய கால அவகாசத்தில் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருவதால், பணிகளின் தரத் தைக் கண்காணிக்க அதிகாரிகளுக்கு போதிய நேரமில்லை; மாநாடு ஏற்பாடு பணிகளிலேயே முழு கவனமும் செலுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், வளர்ச்சிப் பணி கான்ட்ராக்டர்களிடம் இருந்து மாநகராட்சி அதிகாரிகள் கமிஷன் தொகை வசூலித்து வருவதாக, மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுக்கு புகார் சென்றது. இதையடுத்து, கோவை லஞ்ச ஒழிப்��ு ஏ.டி.எஸ்.பி., சண்முகப்பிரியா தலைமையிலான குழுவினர், நேற்று முன்தினம் மாநகராட்சி கணக்குப் பிரிவு அலுவலகத்தில் திடீர் ரெய்டு நடத்தினர். மாலை 5.30 முதல் இரவு 9 மணி வரை நடந்த சோதனையின் போது, கணக்கில் வராத 76 ஆயிரம் ரூபாய் மற்றும் கான்ட்ராக்ட் பணிகள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.\n\"அலுவலக ஆவணங்களுக்கு சிறிதும் தொடர்பில்லாத இவ்வளவு பெரிய தொகை எப்படி வந்தது' என, மாநகராட்சி முதன்மை கணக்கு அலுவலர் கோமதிநாயகம் மற்றும் அவரது அலுவலக உதவியாளரிடம், லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். இதில், பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.\nமாநகராட்சி எல்லைக்குள் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடை முன்னிட்டு சாலை, சாக்கடை, பூங்கா அமைப்பு உள்ளிட்ட பணிகளை கான்ட்ராக்டர்கள் மேற்கொண்டுள்ளனர். கான்ட்ராக்டர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை வழங்க அனுமதிக்கும் அதிகாரம் மாநகராட்சி துணைக் கமிஷனருக்கும், அதற்கும் மேற்பட்ட தொகையை அனுமதிக்கும் அதிகாரம் கமிஷனருக்கும் அளிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சிப் பணி முடிக்கும் கான்ட்ராக்டர்களுக்கு, கணக்குப் பிரிவு அலுவலகத்தில் இருந்தே \"செக்' வழங்கப்படுகிறது. இவ்வாறான \"செக்' வழங் கும் போது குறிப்பிட்ட கமிஷன் தொகையை, அதிகாரிகள் நிர்பந்தம் காரணமாக கணக்குப் பிரிவு அலுவலகத்தில் கான்ட்ராக்டர்கள் கொடுத்துள்ளனர். அவ்வாறாக, ஒரே ஒரு நாளில் வசூலான தொகை தான், லஞ்ச ஒழிப்பு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 76 ஆயிரம் ரூபாய். இதை, கணக்குப் பிரிவு அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளிடம் உறுதி செய்ததாகக் கூறப்படுகிறது.\nபோலீசார் கைப்பற்றியுள்ள ஆவணங்களில், கான்ட் ராக்டர்கள் தொடர் பான விவரங்கள் உள்ளன. எவ்வளவு லட்சம் ரூபாய் மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் மேற் கொள்ளப்பட்டன, அப்பணிகளைச் செய்த கான்ட் ராக்டர்கள் யார், எந்த தேதியில் பணிகள் துவக்கப் பட்டன, அதற்காக மாநகராட்சியால் அனுமதித்து வழங்கப்பட்ட தொகை எவ்வளவு என்ற தகவல்கள் ஆவணங்களில் உள்ளன. இந்த ஆவணங்களில் இடம் பெற்றிருக்கும் கான்ட்ராக்டர்களுக்கு, \"சம்மன்' அனுப்பி விசாரணை நடத்த, லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால், சம்பந்தப் பட்ட கான்ட் ராக்டர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.ட்சி கணக்குப் பிரிவில் இருந்த கான்ட்ராக்ட் பணிகள் தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றுள்ளனர். கணக்குப் பிரிவில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கு யாரும் உரிமை கோர முன்வராததால், குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி.,) 102 பிரிவில் (உரிமை கோரப்படாத சொத்து), லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் துவக்கியுள்ளனர்.சம்பந்தப் பட்ட கான்ட் ராக்டர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது உதயம் நேரம் பிற்பகல் 12:30 0 கருத்துகள்\nகோவை மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு ரெய்டு\nகோவை : கோவை மாநகராட்சி கணக்கு அலுவலர் அறையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திடீர் ரெய்டு நடத்தி, கணக்கில் வராத 76 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.\nகோவை மாநகராட்சியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக டெண்டர் விடப்பட்டு ஒப்பந்ததாரர்களிடம் பணிகள் ஒப்படைக்கப்படும்.\nஇப்பணிகளை எடுக்கும் ஒப்பந்ததாரர்கள், பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை காசோலையாக பெறுவர்.\nபணிகள் முடித்து, காசோலை பெற செல்லும் ஒப்பந்ததாரர்களிடம், மாநகராட்சி கணக்கு அலுவலர் கோமதிவிநாயகம்,லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் வந்தது.\nஇதையடுத்து, லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி., சண்முகபிரியா, இன்ஸ்பெக்டர்கள் சுந்தரராஜன், ஞானசேகர், உண்ணிகிருஷ்ணன் ஆகியோர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கணக்கு அலுவலர் அறையை, நேற்று மாலை சோதனை செய்தனர்.\nஇதில், கணக்கில் வராத 50 ஆயிரம் ரூபாய் இருப்பது தெரியவந்தது. மேலும், அலுவலக உதவியாளர் நடராஜ் 22 ஆயிரம் ரூபாயும், உதவியாளர் புண்ணியவதி 4,000 ரூபாயும் வைத்திருந்தது தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், இது குறித்து விசாரித்து வருகின்றனர். இதனால், மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\nஇடுகையிட்டது உதயம் நேரம் பிற்பகல் 5:31 0 கருத்துகள்\nஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை\nஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தி, கணக்கில் வராத பணம் 28 ஆயிரத்து 760 ரூபாயை பறிமுதல் செய்தனர்.\nஸ்ரீபெரும்புதூர் செட்டித் தெருவில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இவ்வலுவலகத்தில் நேற்று மாலை 5.30 மணிக்கு, காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸ் டி.எஸ்.பி., விஜயராகவன், இன்ஸ்பெக்டர்கள் கங்காதரன், சரவணன், வெங்கடேசன் மற்றும் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இரவு 7.30 மணி வரை சோதனை நடந்தது.\nசோதனையின் போது, அலுவலக ஊழியர்களிடமிருந்து கணக்கில் வராத பணம் 28 ஆயிரத்து 760 ரூபாயை பறிமுதல் செய்தனர். நேற்று மட்டும் சார் பதிவாளர் அலுவலகத்தில் 58 பத்திரங்கள் பதிவாகியிருந்தன. சமீபத்தில் தனியார் நிறுவனத்திற்காக இரவு, பகலாக பத்திரப்பதிவு நடந்தது குறிப்பிடத்தக்கது. அதன் எதிரொலியாகவே லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. கணக்கில் வராத பணம் குறித்து விசாரித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் தெரிவித்தனர்.\nஇடுகையிட்டது உதயம் நேரம் பிற்பகல் 12:29 0 கருத்துகள்\nலாலாப்பேட்டை: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் வாரிசு சான்று அளிக்க லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., மற்றும் உதவியாளர் ஆகிய இருவரையும், திருச்சி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.\nகிருஷ்ணராயபுரம் தாலுகா, பிச்சம்பட்டியைச் சேர்ந்தவர் கே.பெரியசாமி(64). இவருடைய மாமனார் வீரபத்திரன், 1996ல் இறந்தார். கே.பெரியசாமி மனைவி செல்லம்மாள் பெயருக்கு, வீரபத்திரன் சொத்துக்கான வாரிசு சான்று கேட்டு, கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில் கடந்த மாதம் விண்ணப்பிக்கப்பட்டது. இதற்கான விசாரணை, கிருஷ்ணராயபுரம் வடக்கு பகுதி வி.ஏ.ஓ., பெரியசாமியிடம் (58) சென்றது.\nவாரிசு சான்று பரிந்துரைக்க, தனக்கு 1,200 ரூபாய் அளிக்குமாறு, வி.ஏ.ஓ., பெரியசாமி கூறியுள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த கே.பெரியசாமி, திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறையிடம் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.\nலஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுறுத்தியதன் அடிப்படையில், நேற்று காலை 11 மணிக்கு, கே.பெரியசாமி பணத்துடன் சென்றார். வி.ஏ.ஓ., அலுவலகத்தில் உதவியாளர் கிருஷ்ணன், கே.பெரியசாமியிடம் பணத்தை பெற்று, வி.ஏ.ஓ., பெரியசாமியிடம் அளித்தார். பணத்தை தன்னுடைய மேஜையில் வி.ஏ.ஓ., வைத்ததும், மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், டி.எஸ்.பி., அம்பிகாபதி தலைமையில் சுற்றிவளைத்தனர். கையும், களவுமாக பிடிபட்ட வி.ஏ.ஓ., மற்றும் உதவியாளரை கைது செய்து, விசாரணைக்கு கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகம் அழைத்துச் சென்றனர்.\nகைது செய்யப்பட்ட வி.ஏ.ஓ., பெரியசாமி வரும் 31ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇடுகையிட்டது உதயம் நேரம் பிற்பகல் 12:24 0 கருத்துகள்\nதேசிய நெடுஞ்சாலை திட்ட டெண்டரில் மோசடி, ஊழல்: பெரிய அதிகாரிகள் கைது\nபுதுடில்லி: ஊழல் மற்றும் கிரிமினல் சதியில் ஈடுபட்டதாக, இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (என்.எச்.ஏ.ஐ.,) பொதுமேலாளர் உட்பட நான்கு பேரை சி.பி.ஐ., நேற்று முன்தினம் கைது செய்துள்ளது.\nஎன்.எச்.ஏ.ஐ.,யின் தலைமை பொது மேலாளர் எஸ்.கே. நிர்மல், பொது மேலாளர் நிதின் ஜெயின், டில்லியை சேர்ந்த, ஓரியன்டல் ஸ்டரக்ச்சுரல் இன்ஜினியர்ஸ் என்ற தனியார் நிறுவனத்தின், நிர்வாக இயக்குனர் கே.எஸ்.பக்ஷி மற்றும் செயலர் எஸ்.கே.தீட்சித் ஆகிய நான்கு பேரை சி.பி.ஐ., கைது செய்துள்ளது.\nஇதுகுறித்து சி.பி.ஐ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: என்.எஸ்.ஏ.ஐ., நான்கு வழி சாலைகளுக்கான டெண்டர் விட்டிருந்தது.\nஅதற்கு 13 நிறுவனங்கள், ஒப்பந்த புள்ளிகள் கொடுத்திருந்தன. அவற்றில் அற்ப காரணங்களை காட்டி நான்கு நிறுவனங்களை, இந்த அதிகாரிகள் தள்ளி விட்டனர்.\nதிறமைமிக்கவர்களை ஒதுக்கிவிட்டு, பணலாபம் அடைய இவ்வழியை மேற் கொண்டனர். அடுத் ததாக, நான்கு கம்பெனிகளை சாக்குபோக்கு சொல்லி, டெண்டர் எடுக்க விடாமல் செய்து விட்டனர்.\nஒப்பந்தம் போடப் பட்ட கம்பெனிகள் அதிக டெண்டர் கேட்க வழி செய்து, அதற்காக சில சாமர்த்தியமான ஆவணங்களை உருவாக்கி, அதில் கிடைக்கும் பணத்தில் ஒருபகுதியை பேரமாக பெறவும் ஏற்பாடு செய்திருக்கின்றனர். இவ்வாறு சி.பி.ஐ., தெரிவித்துள்ளது.\nகைது செய்யப்பட்ட அதிகாரிகளோடு தொடர் புடைய எட்டு இடங்களில் சி.பி.ஐ., சோதனை நடத்தியது.\nஎன்.எச்.ஏ.ஐ., அதிகாரியின் வீட்டிலிருந்து 46 லட்ச ரூபாய் ரொக்கம், குர்கான், டில்லி, ஜெய்ப்பூர் இடங்களிலிருந்த வீடுகளின் ஆவணங்களும், பிற அதிகாரிகளின் வீடுகளிலிருந்து 39 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மற்றும் ஜெய்ப்பூரிலுள்ள இரண்டு பிளாட் வீடுகள், ஒரு பிளாட் நிலம் ஆகியவற்றின் ஆவணங்களும் கைப்பற்றப் பட்டன. இதுகுறித்து மேலும் விசாரணைகள�� நடந்து வருகின்றன.\nஇடுகையிட்டது உதயம் நேரம் பிற்பகல் 12:11 0 கருத்துகள்\nலஞ்சமோ லஞ்சம் - கோவையில் ஓராண்டில் 12 பேர் கைது\nகோவை மற்றும் திருப்பூரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த ஓராண்டில் நடத்திய வேட்டையில் 12 அதிகாரிகள், ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.\nஅரசின் பல்வேறு துறை அலுவலகங்கள்,செக்போஸ்ட்களில் நடந்த திடீர் சோதனையில் 13 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்சத்துக்கு எதிரான நடவடிக்கையில் பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்க அழைப்பு விடுத்துள் ளது, லஞ்ச ஒழிப்புத்துறை.\nமுன்பெல்லாம், சட்டவிதிகளை மீறி காரியம் செய்து தர மட்டுமே அரசு துறைகளில் லஞ்சம் பெறப்பட்டது. தற்போது, சட்டப்படியான கோரிக்கை மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளக்கூட, கைநீட்டும் போக்கு அதிகரித்துள்ளது.\n\"லஞ்சம் தராவிடில் காரியம் நடக்காது' என்ற, முறைகேடுகளுக்கு துணைபோகும் தவறான எண்ணம், மக்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றிவிட்டது. இதனால், லஞ்சத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் மக்களை இணைக்க லஞ்ச ஒழிப்புத்துறை கடும் முயற்சி மேற்கொண்டுள்ளது.கடந்த ஓராண்டில், அதாவது 2009, ஏப்ரல் முதல் 2010 ஏப்ரல் வரை, கோவை மற்றும் திருப்பூரிலுள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் பெற்ற அதிகாரிகள், ஊழியர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.\nபட்டா பெயர் மாற்றத்துக்கு 2,000 ரூபாய் லஞ்சம் பெற்ற பொள்ளாச்சி துணைதாசில்தார் நமசிவாயம், வடபுதூர் கிராம நிர்வாக அதிகாரி ஜெயகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nமருந்துக்கடைக்கு லைசென்ஸ் வழங்க 10ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற கோவை மருந்து ஆய்வாளர் சிதம்பரம், புரோக்கராக செயல்பட்ட மருந்துக்கடை உரிமையாளர் திருஞானசம்மந்தம் ஆகியோர் பிடிபட்டனர்.\n\"சால்வன்சி' சான்றிதழ் வழங்க 600 ரூபாய் லஞ்சம் வசூலித்த திருப்பூர் தெற்கு அவிநாசிபாளையத்தைச் சேர்ந்த வருவாய் ஆய்வாளர் முருகேசன்,\nசொத்து மறு மதிப்பீடு செய்ய 5,000 ரூபாய் லஞ்சம் வசூலித்த திருப்பூரைச் சேர்ந்த தாசில்தார் விஸ்வநாதன், ஓய்வு பெற்ற தாசில்தார் மீன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nஅதே போன்று, அடங்கல் சான்று வழங்க 5,000 ரூபாய் லஞ்சம் கேட்ட கருமத்தம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி பூபதி,\nவீட்டுக்கு மின் இணைப்பு வழங்க 300 ரூபாய் லஞ்சம் பெற்ற சின்னவேடம்பட்டி மின்வாரிய உதவி இன்ஜினியர் துரைராஜ்,\nமின் இணைப்பை மாற்றித்தர 3,000 ரூபாய் லஞ்சம் பெற்ற கிணத்துக்கடவு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சந்திரசேகரன்,\nபள்ளி ஆசிரியருக்கு நிரந்தர பணி உத்தரவு வழங்க 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வசூலித்த மாவட்ட தொடக்கல்வி அலுவலக உதவியாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பிடிபட்டனர்.\nபட்டா பெயர் மாற்றத்துக்கு 75 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற மசக்கவுண்டன்செட்டிபாளையம் கிராம நிர்வாக அதிகாரி முத்துசாமி,\n\"டிரேடு சர்ட்டிபிகேட்' வழங்க 5,000 ரூபாய் லஞ்சம் கேட்ட மேட்டுப்பாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆனந்தகுமார்,\nஅடங்கல் ஆவணம் வழங்க 5,000 ரூபாய் லஞ்சம் வசூலித்த காட்டம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி காளிமுத்து,\n3000 ரூபாய் லஞ்சம் பெற்ற பொள்ளாச்சி வணிகவரித்துறை ஊழியர் சேமகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nரூ.13 லட்சம் பறிமுதல்: கைது நடவடிக்கை ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் திடீர் சோதனைகளும் நடந்தன. பாலசுந்தரம் ரோட்டிலுள்ள தொழிலாளர் துறை அலுவலகம், நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகம், பொள்ளாச்சி வளந்தாயமரம் வட்டார போக்குவரத்து துறை செக்போஸ்ட், கந்தேகவுண்டன் சாவடி போக்குவரத்து துறை செக்போஸ்ட், பொள்ளாச்சி கூட்டுறவு சார் பதிவாளர் வீடு, கோபாலபுரத்திலுள்ள கூட்டுறவு சொசைட்டி, திருப்பூரிலுள்ள இணைப்பதிவாளர் அலுவலகம், பெரியநாயக்கன்பாளையம் சார் பதிவாளர் அலுவலகம், கோவை வணிகவரி அலுவலகம், பொள்ளாச்சி சார் பதிவாளர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை நடத்தி 13 லட்சம் ரூபாயை முதல் செய்தனர். பெரியநாயக்கன்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் மட்டும் ஒரே ஆண்டில் இரு முறை சோதனை நடத்தப்பட்டுள்ளது.\nகோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில், \"அரசுத்துறைகளில் லஞ்ச முறைகேடுகளை ஒடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளோம். சட்டப்படியான கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மீது கோவை, காந்திபுரம், கிராஸ்கட் ரோட்டில் செயல்படும் மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 0422 - 2238 647 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலா��். லஞ்சத்துக்கு எதிரான சட்டப்படியான நடவடிக்கைகளில் பொதுமக்களும் அதிகளவில் பங்கேற்ற வேண்டும்' என்றனர்.\nஇடுகையிட்டது உதயம் நேரம் முற்பகல் 11:54 0 கருத்துகள்\nகேதன் தேசாய் உதவியாளருக்கு 1,000 சட்டை, 200 கோட், 100 ஜோடி ஷூ\nபுதுடில்லி : லஞ்ச வழக்கில் கைதான கேதன் தேசாயின் உதவியாளர் ஜித்தேந்தர் பால் சிங்கின் வீட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தினர். அப்போது, சி.பி.ஐ., அதிகாரிகளே ஆச்சர்யப்படும் வகையில், விலை உயர்ந்த 1,000 சட்டைகள், 200 கோட், 100 ஜோடி ஷூக்கள் அங்கிருந்து கைப்பற்றப்பட்டன.\nஇந்திய மருத்துவக் கவுன்சில் தலைவராக இருந்த கேதன் தேசாய், மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார். கேதன் தேசாயின் உதவியாளராகச் செயல்பட்ட ஜித்தேந்தர் பால் சிங் என்பவரும் கைது செய்யபட்டார். தன்னை ரியல் எஸ்டேட் அதிபர் என கூறிக் கொள்ளும் ஜித்தேந்தர், உண்மையில் கேதன் தேசாயின் நம்பத்தகுந்த உதவியாளராகச் செயல்பட்டு வந்தார்.\nலஞ்சம் வாங்கும் விவகாரங்களில், சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கும், தேசாய்க்கும் இடையே இடைத்தரகராகச் செயல்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, டில்லியில் உள்ள ஜித்தேந்தர் வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது வீட்டில் இருந்த பொருட்களை பார்த்து சி.பி.ஐ., அதிகாரிகளே மலைத்துப் போயினர். ஜித்தேந்தர் சிங், ராஜபோக வாழ்க்கை நடத்தி வந்தது தெரிய வந்தது.\nஅவரது வீட்டு அறையில் மிகவும் விலை உயர்ந்த 1,000க்கும் மேற்பட்ட சட்டைகள் இருந்தன. கோடீஸ்வரர்களும், அதிகாரிகளும் அணியும் விலை உயர்ந்த 200 டிசைனர் கோட்டுகளும் இருந்தன.\nவிலை மதிப்புள்ள 15 மொபைல் போன்கள் (ஒவ்வொரு போனின் விலையும் தலா 10 லட்சம் ரூபாய்), 100 ஜோடி ஷூக்கள் (ஒவ்வொன்றும் தலா 70 ஆயிரத்தில் இருந்து 2.5 லட்சம் ரூபாய் விலை உடையவை), விலை உயர்ந்த ஒயின் பாட்டில்கள் (ஒவ்வொரு பாட்டிலும் தலா 25 ஆயிரம் ரூபாய்) ஆகியவையும் இருந்தன. இவை அனைத்தையும் சி.பி.ஐ., அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சி.பி.ஐ., அதிகாரிகள் கூறுகையில், \"ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வரும் ஒரு நபர், அந்த தொழிலில் கிடைக்கும் வருவாய் மூலம், பழங்கால மன்னர்கள் போல் ராஜபோக வாழ்க்கை நடத்துவது என்பது சாத்தியமற்றது. மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக நடந்த முறைகேடுகளில், இடைத்தரகராக செயல்பட்டதன் மூலமே, ஜித்தேந்தர் இந்த அளவுக்கு ஆடம்பர வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். இதுகுறித்து விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளோம்' என்றனர்.\nஇடுகையிட்டது உதயம் நேரம் முற்பகல் 10:46 0 கருத்துகள்\nலஞ்சம் கேட்ட நிலஅளவை துறை உதவியாளர் கைது\nசஸ்பெண்ட் செய்யப்பட்டவரின் சம்பள அரியர்ஸ் பணத்தை தர லஞ்சம் கேட்ட நிலஅளவைத்துறை அலுவலக உதவியாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.\nசென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் அம்பிராஜன். இவர், நிலஅளவை உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2007ம் ஆண்டு சஸ்பெண்ட் செய்யப்பட்ட இவருக்கு 2006ம் ஆண்டுக்கான சம்பள உயர்வு அரியர்ஸ், 47 ஆயிரம் ரூபாய் நிலுவையில் இருந்தது. இது தொடர்பாக நில அளவைத் துறை அலுவலக உதவியாளராக இருக்கும் ஏகாம்பரம் (56) என்பவரை அம்பி அணுகியுள்ளார்.\nஅப்போது ஏகாம்பரம், அம்பிராஜனிடம் 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். இதை தர விரும்பாத அம்பிராஜன், லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ஆலோசனைப்படி, ரசாயனம் தடவப்பட்ட ஆயிரம் ரூபாயை ஏகாம்பரத்திடம், அம்பிராஜன் கொடுத்தார்.\nஅப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஏகாம்பரத்தை கையும் களவுமாக பிடித்தனர். பின், எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nஇடுகையிட்டது உதயம் நேரம் முற்பகல் 11:38 0 கருத்துகள்\nதிருப்பூர் டி.எஸ்.பி., ராஜா, ஏற்கனவே ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறை இன்ஸ் பெக்டராக ஏழு ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார்.\nஅப்போது, பல வழக்குகளில் சிறப்பாக செயல் பட்டதற்காக, கவர்னர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.\nகடந்த 15ம் தேதி, சென்னையில் நடந்த விழாவில், ஊழல் தடுப்பு கண்காணிப்பு துறை இயக்குனர் போலோநாத், டி.எஸ்.பி., ராஜாவுக்கு தங்கப்பதக்கத்தை வழங்கினார். அவரை, திருப்பூர் எஸ்.பி., அருண் நேற்று பாராட்டினார்.\nதிரு .ராஜா அவர்களுக்கு உதயத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nஇடுகையிட்டது உதயம் நேரம் பிற்பகல் 4:02 0 கருத்துகள்\nலஞ்சத்தை கட்டுப்படுத்த ரூ.1000, ரூ.500 நோட்டுகளை ஒழிக்க வேண்டும்; யோகா நிபுணர் ராம்தேவ் யோசனை\nபிரபல யோகாசன நிபுணர் பாபாராம்தேவ் மராட்டிய மாநிலம் பீட் நகரில் ���டந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியதாவது:-\nநிபுணர் பாபாராம்தேவ் மராட்டிய மாநிலம் பீட் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியதாவது:-\nஊழல் மிகவும் அதிகரித்து விட்டது. உரிய நடவடிக்கைகள் எடுத்து கட்டுப்படுத்த வேண்டும். ஊழல் செய்து சம்பாதித்தவர்கள் சொத்துக்கள் அனைத்தையும் வெளியே கொண்டு வரவேண்டும்.\nஇதற்கு சிறந்த வழி ஒன்று இருக்கிறது. தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.1000, ரூ.500 நோட்டுகள் அனைத்தையும் ஒழித்துவிட வேண்டும். அப்போது அவர்கள் ஊழல் செய்து சேர்த்த பணம் வெளியே வந்து விடும்.\nலஞ்சத்துக்காக ரூ.500, ரூ.1000 நோட்டுகளே அதிகம் கொடுக்கப்படுகின்றன. இந்த பணத்தை ஒழித்தால் லஞ்ச ஊழல்கட்டுப்படுத்தபடும்.\nஇடுகையிட்டது உதயம் நேரம் முற்பகல் 8:38 0 கருத்துகள்\nஓசூர் சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை\nவெளிமாநிலங்களில் இருந்து தமிழகஎல்லைக்குள் வரும் வாகனங்களை சோதனை நடத்த ஜூஜூவாடியில் சோதனை சாவடி உள்ளது. இதன் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கிறது. இதன் மூலம் வருமானம் அதிகமாக உள்ளது.\nஇதில் ஊழியர்கள் பலர் லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரையடுத்து லஞ்சஒழிப்பு துறை போலீசார் அடிக்கடி திடீர்சோதனை நடத்தி வருகிறார்கள். கடந்த ஏப்ரல் மாதம் 10-ந் தேதியும் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.\nஇந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் கிருஷ்ணகிரி லஞ்சஒழிப்பு டி.எஸ்.பி. ராமச்சந்திரன் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கணக்கில்வராத பணம் பல இடங்களில் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.\nமொத்தம் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 113 பணம் கைப்பற்றப்பட்டது. மோட்டார் வாகன ஆய்வாளர் தனபால், மற்றும் புரோக்கர்கள் சுனில்குமார், ராஜீவ், சரவணன், ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.\nஇடுகையிட்டது உதயம் நேரம் முற்பகல் 8:31 0 கருத்துகள்\nடாக்டர் கணவனுக்கு மயக்க ஊசி போட்ட மனைவி \nசேலம் அருகே மயக்க ஊசி போட்டு கணவனை சித்ரவதைக்கு ஆளாக்கியதுடன், உறவினர்களுடன் சேர்ந்து வெற்றுப் பத்திரங்களில் கையெழுத்து வாங்கிய டாக்டரின் மனைவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.சேலம் மாவட்டம் காகாபாளையத்தைச் சேர்ந்தவர் கண்ணன்(41); லேப்ராஸ்கோபி டாக்டர். அவரது மனைவி ச���த்ரா(44); மகப்பேறு டாக்டர். இவர்களது மகன் நவீன்(16).\nகாகாபாளையத்தில் சி.கே., மருத்துவமனையை சித்ரா நடத்தி வந்தார். இடைப்பாடியில் நவீன் மருத்துவமனையை கண்ணன் பார்த்து வந்தார். பிரபல மருத்துவமனைகளில் ஆபரேஷன் பணிக்கும் அவர் சென்று வந்தார்.கடந்த 18 ஆண்டுகளாக சந்தோஷமாக இருந்த டாக்டர் தம்பதிகளிடையே கடந்த சில ஆண்டுகளாக தகராறு ஏற்பட்டது.\nஇது விவாகரத்து வரை சென்றது. பின் பெற்றோர், உறவினர்கள் தலையீட்டால் பிரித்து வாழ்ந்த தம்பதியர், இரண்டு மாதமாக சேர்ந்து வாழ்ந்தனர்.அவர்கள் வாழ்வில் சொத்துப் பிரச்னை தலைதூக்க ஆரம்பித்தது. கண்ணன் பெயரில் உள்ள சொத்துக்களை, தன் பெயருக்கு மாற்றித் தர வேண்டும் என, சித்ரா பிரச்னை செய்துள்ளார்.\nஇதற்கு அவர்களது உறவினர்களும் ஆதரவாக இருந்துள்ளனர்.கடந்த 24ம் தேதி வீட்டுக்கு வந்த கண்ணனை, மனைவி சித்ரா மற்றும் உறவினர்கள் தனி அறையில் கட்டி வைத்து மயக்க ஊசி போட்டு சித்ரவதை செய்து வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி உள்ளனர். உடல் முழுவதும் காயங்களுடன் கிடந்த கண்ணனை, அவரது மாமா மீட்டு சேலம் தரண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.\nஅதைத் தொடர்ந்து, மகுடஞ்சாவடி போலீசாரிடம் டாக்டர்கண்ணன் அளித்தபுகார் விவரம்: ஐந்து ஆண்டுகளாக நான் சம்பாதித்த சொத்து சம்பந்தமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், மனைவிக்கும், எனக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. கடந்த ஏப்ரல் 24ம் தேதியன்று வாழப்பாடி சென்று விட்டு இரவு 11 மணிக்கு வீட்டுக்கு வந்தேன். சாப்பிட்ட பின், மனைவி அறைக்கு சென்றேன்.\nஅப்போது திடீரென லேப் டெக்னீஷியன் மகாதேவன், சித்ராவின் தம்பி கோபு, என் சகலை பாலசுப்பிரமணியம், சித்ராவின் அக்கா விஜயலட்சுமி, கோபுவின் மனைவி விமலா மற்றும் என்னுடைய மனைவி சித்ரா ஆகியோர் என்னை பிடித்து எலக்ட்ரிக் ஒயரால் கைகளையும், கால்களையும் கட்டி, அடித்து படுக்கையில் முகத்தை அமுக்கி, அதிகப்படியான மயக்க மருந்து மூலம் இடுப்பில் ஊசி போட்டனர்.\nஇவ்வாறு தொடர்ந்து இரண்டு நாட்களாக ஐந்து முறை மயக்க ஊசி போட்டனர். சித்ரா என்னிடம் வந்து, 'எங்கப்பா பத்திரங்களை கொண்டு வந்துள்ளதாகவும், அதில் நான் கையெழுத்து போட்டு சொத்துக்களை அவர் பெயருக்கு எழுதி வைக்க வேண்டும் என்றும், அப்படி இல்லையென்றால் ஊசி போட்டு கொலை ச���ய்து விட்டு, நீயே தற்கொலை செய்து கொண்டதாக கூறி விடுவேன்' என, மிரட்டினார்.உயிருக்கு பயந்து நானும் எழுதிய பத்திரம், எழுதாத பத்திரங்களில் கையெழுத்து போட்டேன்.\nஅதன் பிறகு மயக்க ஊசி போட்டு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு அறையில் அடைத்து விட்டனர். மயக்கம் தெளிந்து, 'காப்பாற்றுங்கள்' என்று கத்தினேன். என் மாமா வந்து என்னை மீட்டு, மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுங்கள் என கூறினார். அதன்படி தரண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.\nமகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் செல்வராஜ் கூறுகையில், ''டாக்டர் கண்ணன் அளித்த புகாரின் பேரில் அவரது மனைவி சித்ரா மற்றும் உறவினர்கள் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தலைமறைவாக உள்ளனர்; தேடி வருகிறோம். இன்று புகார் அளிப்பவர்கள், பின்னர் நாங்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து விட்டோம் என்று வருவர். சித்ராவிடம் விசாரணை நடத்தினால், உண்மை நிலை தெரியவரும்,'' என்றார்.\nஇந்த சம்பவத்துக்கு பின், சித்ரா மற்றும் அவருடன் இருந்தவர்கள் தலைமறைவாகி விட்டனர். சேலம் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற அவர்கள் முயற்சித்ததாகவும், அந்த மனு தள்ளுபடியானதால், சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டுமனு தாக்கல் செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஇடுகையிட்டது உதயம் நேரம் பிற்பகல் 12:09 0 கருத்துகள்\nகேதன் தேசாய் ராஜினாமா செய்தார் \nலஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் கேதன் தேசாய், நேற்று தன் பதவியை ராஜினாமா செய்தார்.\nஇந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் கேதன் தேசய், பஞ்சாபில் உள்ள மருத்துவ கல்லூரிக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக லஞ்சம் வாங்கியபோது, சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டார். அவரது வீடுகளில் இருந்து ஏராளமான ரொக்க பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.\nஇந்நிலையில், தன் பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை மருத்துவ கவுன்சில் துணைத் தலைவர் கேசவன் குட்டி நாயருக்கு, கேதன் தேசாய் நேற்று அனுப்பி வைத்தார். பின், இந்த கடிதம் மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டது.\nஇடுகையிட்டது உதயம் நேரம் பிற்பகல் 7:05 0 கருத்துகள்\n800 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் கிராம சேவகர் கைது\nமதுராந்தகம்:அச்சிறுப்பா��்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திருமண நிதியுதவி வழங்க 800 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.\nவேடந்தாங்கலைச் சேர்ந்த ஸ்ரீதர் மனைவி தேவி. இவர், திருமண நிதியுதவி பெற அரசிடம் விண்ணப்பித்தார். சமீபத்தில் அவருக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வந்தது. அதை பெறுவதற்காக அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்திற்கு சென்றார்.\nஅங்கிருந்த கிராம சேவகர் ஜெயபத்மினி(எ)சாயல்ராணி(56) திருமண உதவித் தொகைக்கான காசோலையை வழங்க 800 ரூபாய் லஞ்சம் கேட்டார்.\nஇது குறித்து தேவி, காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர்கள் கங்காதரன், சரவணன் ஆகியோர் விசாரித்து, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை தேவியிடம் கொடுத்தனர்.\nஅவர் நேற்று மாலை 5 மணிக்கு அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சென்றார். ஜெயபத்மினியிடம் போலீசார் வழங்கிய ரூபாய் நோட்டுகளை கொடுத்தார். அவர் பெற்றுக் கொண்டதும், மறைந்திருந்த போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.\nஇடுகையிட்டது உதயம் நேரம் பிற்பகல் 6:45 0 கருத்துகள்\nஅடையாறு சார்பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு : 2 பேர் கைது\nசென்னை அடையாறு சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய அதிரடி ரெய்டில், 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசென்னை அடையாறு இந்திரா நகர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை எஸ்.பி., சரஸ்வதி தலைமையில் நடந்த அதிரடி ரெய்டு நடந்தது.\nஇதில் அலுவலகத்தில் புரோக்கர்களாக செயல்பட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். சார்பதிவாளர் வெங்கட்ராமன் உள்ளிட்ட அலுவலர்களிடம் விசாரணை நடந்தது. மேலும் கணக்கில் வராத ரூ. 3500 கைப்பற்றப்பட்டது.\nஇடுகையிட்டது உதயம் நேரம் முற்பகல் 11:35 0 கருத்துகள்\nமதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் ஸ்டேசனில் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை\nமதுரை : மதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் ஸ்டேசனில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.\nதிருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சண்முகநாதன்(260. இவர் மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த்புரத்தில் உள்ள னது சகோதரி வீட்டில் நிறுத்தி வைத்திருந்த தனது இருசக்கர வாகனம் காணமல் போனது தொடர்பாக கடந்த 02.11.2009ம் ஆண்டு ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் ஸ்டேசனில் பணிபுரியும் கு��்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுவாமிநாதன், சப் இன்ஸ்பெக்டர் மனோகரன் ஆகியோரிடம் மிஸ்சிங் சர்டிபிகேட் பெற அணுகினார். அதற்கு ரூபாய். 1200 லஞ்சமாக கேட்டனர். சண்முகநாதன் அந்த பணத்தை கொடுக்கும் போது மறைந்திருந்தலஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.\nஇடுகையிட்டது உதயம் நேரம் முற்பகல் 11:28 0 கருத்துகள்\nபல்லடத்தில் லஞ்சம் பெற்ற வணிகவரி உதவியாளர் கைது\nபல்லடம் : கடை நடத்துவதற்கு, லைசென்ஸ் வழங்க 3,750 ரூபாய் லஞ்சம் கேட்ட பல்லடம் வணிகவரித்துறை உதவியாளரை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.\nகோவை ஒண்டிப்புதூர் சூரியாநகரைச் சேர்ந்தவர் செல்வமணி(32). இவர், கடை நடத்துவதற்கு லைசென்ஸ் பெற, பல்லடம் வணிகவரித்துறை துணை வணிகவரி அலுவலர் அலுவலகத்தில், வணிகவரித் துறை உதவியாளர் சேமக்குமாரிடம் (40) கடந்த 5ம்தேதி விண்ணப்பித்தார்.\nஅப்போது லைசென்ஸ் பெறுவதற்கான கட்டணம் 500 ரூபாயையும் செலுத்தினார். ஆனால், 3,750 ரூபாய் லஞ்சம் தந்தால் தான் லைசென்ஸ் கிடைக்கும் என, செல்வமணியிடம் சேமக்குமார் கூறியுள்ளார்.\nஇதையடுத்து, செல்வமணி கோவை லஞ்சஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். போலீசாரின் அறிவுறுத்தலின்படி, செல்வமணி ரசாயனப்பொடி தடவிய, 3,750 ரூபாயை சேமக்குமாரிடம் கொடுத்தார். அப்போது அங்கு வந்த கூடுதல் எஸ்.பி., சண்முகப்பிரியா மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ஞானசேகரன், உன்னிகிருஷ்ணன், சுந்தர்ராஜ், கருணாகரன், ஜெரால்டு ஆகியோர் சேமக்குமாரை பிடித்தனர். பின்,வணிகவரித்துறை அறலுவலகத்தில் இருந்த முக்கிய பைல்களை ஆய்வு செய்தனர்.\nலஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிந்து சேமக்குமாரை கைது செய்து சிறையில் அடைக்க கோவை அழைத்து சென்றனர்.\nஇடுகையிட்டது உதயம் நேரம் முற்பகல் 11:18 0 கருத்துகள்\nலஞ்சம் வாங்கியவருவாய் ஆய்வாளர் கைது\nகள்ளக்குறிச்சி : முதியோர் உதவித் தொகை வழங்க, 500 ரூபாய் லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.\nவிழுப்புரம் மாவட்டம், கச்சிராயபாளையம் அடுத்த வெங்கட்டம்மாபேட்டையைச் சேர்ந்தவர் எல்லப்பன். முதியோர் உதவித் தொகை கேட்டு, வருவாய்த் துறைக்கு விண்ணப்பித்திருந்தார்.\nஇந்த மனு கடந்த வாரம் கச்சிராயபாளையம் வருவாய் ஆய்வாளர் ராஜசேகரிடம் விசாரணைக்காக வந்தது. அந்த விண்ணப்பத்தில் கையெழுத்திட ராஜசேகர், 500 ரூபாய் லஞ்சமாக எல்லப்பனிடம் கேட்டார்.\nஇது குறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் எல்லப்பன் புகார் செய்தார். நேற்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சுதர்சனம், இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், குப்புசாமி மற்றும் போலீசார் மறைந்திருந்து, எல்லப்பனிடம் பவுடர் தடவிய 500 ரூபாயை கொடுத்து அனுப்பினர். வருவாய் ஆய்வாளர் ராஜசேகரிடம் அந்த பணத்தை எல்லப்பன் கொடுத்த போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் ராஜசேகரனை கைது செய்தனர்.\nஇடுகையிட்டது உதயம் நேரம் முற்பகல் 11:12 1 கருத்துகள்\nரூ.700 லஞ்சம் வாங்கிய நர்ஸ் கைது\nமதுரை:மதுரையில் மகப்பேறு திட்டத்தில் நிதியுதவி வழங்க, 700 ரூபாய் லஞ்சம் வாங்கிய நர்ஸ் நேற்று கைது செய்யப்பட்டார்.மதுரை பசும்பொன் நகரை சேர்ந்தவர் கங்காலட்சுமி (44). பைகாராவிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்ஸாக பணியாற்றுகிறார். அரசின் மகப்பேறு நிதியுதவி திட்டத்தின்கீழ், கர்ப்பிணிகளுக்கு 6,000 ரூபாய் வழங்க, இவர் லஞ்சம் கேட்பதாக தொடர்ந்து புகார் எழுந்தது.\nஇந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த பொற்செல்வி என்பவருக்கு நிதியுதவி வழங்க, கங்காலட்சுமி 700 ரூபாய் லஞ்சம் கேட்டார். இதுகுறித்து அவர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.நேற்று காலை 11.30 மணிக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பொற்செல்வி யிடமிருந்து லஞ்சம் பெற்ற கங்காலட்சுமியை, டி.எஸ்.பி., குலோத்துங்க பாண்டியன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே, நான்கு பேரிடம் லஞ்சம் வாங்கி வைத்திருந்த 3,200 ரூபாயையும், அவரிடமிருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.\nஇடுகையிட்டது உதயம் நேரம் பிற்பகல் 4:32 0 கருத்துகள்\nவிவசாயிடம் ரூ.4,000 லஞ்சம் பெற்ற வணிகவரி உதவி அலுவலர் கைது\nதிருத்தணி:செங்கல் சூளைக்கான உரிமத்தை புதுப்பிக்க 4,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வணிக வரித்துறை உதவி அலுவலரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை ஒன்றியம், வெள்ளாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகரெட்டி மகன் குப்புசாமி (32). விவசாயியான இவர் செங்கல் சூளை வைத்துள்ளார்.\nஇதற்கான உரிமத்தை புதுப்பிக்க, திருத்தணி வணிக வரித்துறை அலுவலகத்துக்கு சென்று, உதவி அலுவலர் கருணாகரனை (55) சந்தித்து உரிமத்தை புதுப்பித்து தருமாறு கேட்டார். அதற்கு அவர் 4,000 ரூபாய் ல��்சம் கேட்டார்.\nலஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத அவர், இதுகுறித்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., விஜயராகவன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், கலைச்செல்வன், வெங்கடேசன் ஆகியோர் குப்புசாமியிடம் ரசாயனம் தடவிய எட்டு 500 ரூபாய் நோட்டு களை கொடுத்து அனுப்பிவிட்டு, நேற்று மாலை 4 மணியளவில் திருத்தணி வணிக வரித்துறை அலுவலகத்தில் மறைந்து நின்றனர்.\nஅலுவலகத்துக்குள் சென்ற அவர், உதவி அலுவலர் கருணாகரனிடம் பணத்தை கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கருணாகரனை லஞ்ச பணத்துடன் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nஇடுகையிட்டது உதயம் நேரம் பிற்பகல் 4:29 0 கருத்துகள்\n10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாளர் கைது.\nதூத்துக்குடி : வல்லநாட்டில் ரூபாய். 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய இளநிலை பொறியாளர் கைது செய்யப்பட்டார்.\nநெல்லையை சேர்ந்த சிவபாரதி என்பவர் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில்உலர்மின் கலவையகம் கட்டியுள்ளார். இதற்கு மின் இணைப்பு கொடுக்க வல்லநாடு மின்வாரிய அலுவலகத்தை அணுகியுள்ளளார்.\nமின் இணைப்பு கொடுக்க அந்த அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணிபுரியும் திருப்பதி(44) என்பவர் ரூபாய்.35 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதனையடுத்து சிவபாரதி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.\nஇதனைதொடர்ந்து சிவபாரதி திருப்பதியிடம் பேசியபடி முதல்கட்டமாக ரூபாய். 10 ஆயிரம் கொடுக்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் திருப்பதியை கைது செய்தனர். இதனைபார்த்த திருப்பதி லஞ்ச பணத்தை தனது தொண்டைக்குள் போட்டு விழுங்க முயன்றார். உடனடியாக லஞ்ச ஒழிப்பு போலீசார் பணத்தை தொண்டைக்குள் இருந்து எடுத்தனர்.\nஇடுகையிட்டது உதயம் நேரம் முற்பகல் 11:53 0 கருத்துகள்\n7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் எஸ்.ஐ.கைது .\nகரூர் : கரூரில் ரூபாய். 7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் எஸ்.ஐ., கைதுசெய்யப்பட்டார்.\nகரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகமலை போலீஸ் நிலையத்தில்எஸ்.ஐ., யாக பணிபுரிபவர் சக்திவேல். இவரிடம் அதேபகுதியை சேர்ந்த துரைஎன்பவர் தனது விவசாயம் நிலம் தொடர்பான பிரச்சனைக்கு சக்திவேலைஅணுகிய போது, சக்திவேல் லஞ்ச��் கேட்டார்.\nஇதனை தொடர்ந்து சக்திவேல் ரூபாய். 7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது லஞ்சஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.\nஇடுகையிட்டது உதயம் நேரம் முற்பகல் 10:50 0 கருத்துகள்\nகடன் அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய பிற்பட்டோர் நல அதிகாரி கைது\nதேனி:கடன் அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய, தேனி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் ஜெகதீசனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.தேனி மாவட்டம், போடியை சேர்ந்த விவசாயி அமர்நாத் (60). இவர் பொருளாதார மேம்பாட்டு திட்டத்தில், 50 சதவீதம் மானியத்துடன் கூடிய கடன் பெற மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் ஜெகதீசனிடம் (56) விண்ணப்பித்தார்.\nஇந்த கடன் அனுமதி வழங்க, 10 ஆயிரம் ரூபாயை ஜெகதீசன் லஞ்சமாக கேட்டுள்ளார். இது குறித்து அமர்நாத், தேனி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். தேனி என்.ஆர்.டி., நகரில் அவர் தங்கியிருந்த அறைக்கு, நேற்று காலை சென்ற அமர்நாத்,வேதிப்பொருள் தடவிய ரூபாய் நோட்டுக்களை ஜெதீசனிடம் கொடுத்தார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்தனர்.\nஅறையை சோதனையிட்ட போலீசார், 4.75 லட்சம் ரூபாய் பணத்தை கைப்பற்றினர். இதில் கணக்கு காண்பிக்கப்பட்ட, 2.25 லட்சம் ரூபாயை அவரிடம் போலீசார்திருப்பி கொடுத்தனர். கணக்கில் காட்டப்படாத 2.50 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். தான், இருதய நோயாளி என அவர் கூறியதால், போலீசார்அவரை தேனி மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.\nஇடுகையிட்டது உதயம் நேரம் முற்பகல் 3:16 0 கருத்துகள்\nலஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியர்கள் கைது\nசென்னை : துப்புரவு பணியாளர்களிடம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியர்கள் இருவரை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.\nசென்னை அமைந்தகரை, செனாய் நகர், 67 வது வார்டு பகுதியிலுள்ள மாநகராட்சி அலுவலகத்தில், துப்புரவு பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தினமும் காலை 6 மணிக்கு பணிக்கு வரும் துப்புரவு பணியாளர்கள், ரிஜிஸ்டரில் கையெழுத்திட வேண்டும். ரிஜிஸ்டரை எடுத்து ஒளித்து வைத்துக் கொள்ளும் மாநகராட்சி ஊழியர்கள், 'ஆப்சென்ட்' போட்டு விடுவதாக பணியாளர்களை மிரட்டினர். இப்பிரச்னையிலிருந்து தப்பி��்க, மாதம் 200 முதல் 300 ரூபாய் வரை லஞ்சம் கேட்டனர்.\nஇத்தகவல் லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., பொன்னுச்சாமியின் கவனத்திற்கு சென்றது. இன்ஸ்பெக்டர்கள் உச்சப்பட்டி பரமசாமி, இமானுவேல் ஞானசேகர், அசோகன், ரஞ்சித்சிங் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப் பட்டது. செனாய் நகரிலுள்ள மாநகராட்சி அலுவலகம் அருகே, நேற்று காலை 6 மணிக்கு தனிப்படை போலீசார் பதுங்கியிருந்தனர். மாநகராட்சி அலுவலக மேஸ்திரி நாதன் (53), மாநகராட்சி களப்பணியாளர் கரா வெங்கய்யா (56) ஆகிய இருவரும் ஊழியர்களிடமிருந்து, பணத்தை மிரட்டி வசூலித்து கொண்டிருந்தனர். தனிப்படை போலீசார் லஞ்சம் வாங்கிய ஊழியர்கள் இருவரையும் கைது செய்தனர்.\nஅவர்கள் வசூலித்த லஞ்சம் தொகை 12 ஆயிரத்து 300 ரூபாயை பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பின், கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்தனர்.\nஇடுகையிட்டது உதயம் நேரம் முற்பகல் 11:33 0 கருத்துகள்\nதென்காசி பத்திரபதிவு அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை.\nதிருநெல்வேலி :தென்காசி பத்திரபதிவு அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.22 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.\nதமிழகம் முழுவதும் பத்திர பதிவு அலுவலகங்களில் லட்சக்கணக்கில் பணம் புரள்வது குறித்து புகார்கள் வருகின்றன.\nதென்காசி சார் பதிவாளர் அலுவலகத்தில் நெல்லை மாவட்ட லஞ்சஒழிப்பு டி.எஸ்.பி.,மனோகரகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் எஸ்கால் உள்ளிட்டபோலீசார் திடீர் சோதனை நடத்தினர்.\nசார் பதிவாளர் கஸ்தூரி, இளநிலை உதவியாளர் பீர்முகம்மது, அலுவலக உதவியாளர் காதர்மைதீன் ஆகியோர் இருந்தனர். கூடுதல் பணிக்காக அதிகாரிகளே பணியமர்த்திக்கொண்ட மூன்று வெளிநபர்களும் பணியில் இருந்தனர்.\nசோதனையில் 22 ஆயிரத்து 565 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது. அதற்கு அதிகாரிகளால் கணக்கு காண்பிக்க முடியவில்லை. அந்த பணத்தை பறிமுதல் செய்த போலீசார் 6 பேர் மீதும் துறைவாரியான நடவடிக்கை பரிந்துரைக்கும் வகையில் வழக்குபதிவு செய்தனர்.\nஇடுகையிட்டது உதயம் நேரம் முற்பகல் 11:21 0 கருத்துகள்\nலஞ்ச வழக்கில் விருதுநகர் வட்டாட்சியர் சஸ்பெண்ட்\nலஞ்ச வழக்கில் சிக்கிய விருதுநகர் வட்டாட்சியரை மாவட்ட நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.​ ​ ​\nவிருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவ��கத்தில் செயல்பட்டுவரும் இலங்கை அகதிகள் மறுவாழ்வுத் துறையின் வட்டாட்சியராகப் பணிபுரிந்தவர் சதானந்தம் ​(58).இவர் 2007 ஆம் ஆண்டு சாத்தூரில் வட்டாட்சியராகப் பணிபுரிந்தார்.\nஅப்போது நல்லிகிராமத்தைச் சேர்ந்த ஒருவர் வாரிசு சான்றிதழ் கோரி விண்ணப்பம் செய்திருந்தாராம்.​ சான்றிதழ் வழங்க சதானந்தம் லஞ்சம் கேட்டாராம்.​ ​ ​\nஇதுகுறித்து அந்த நபர் லஞ்ச ஒழிப்புப் போலீஸôரிடம் புகார் செய்துள்ளார்.லஞ்ச ஒழிப்புப் போலீசார் ரசாயனப் பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை அந்த நபரிடம் கொடுத்து அனுப்பினராம்.​ ​ ​ அவர்,​​ வட்டாட்சியர் சதானந்தத்திடம் பணத்தைக் கொடுக்கும்போது,​​ அவரைக் கைது செய்தனர்.​\nஅந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.​ பின்னர் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.​ ​ இதையடுத்து,​​ நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து பணியில் மீண்டும் சேர்ந்தார்.​ ​\nஅவர் விருதுநகரில் இலங்கை அகதிகள் மறுவாழ்வுத் துறை வட்டாட்சியராகப் ​ பணிபுரிந்து வந்துள்ளார்.​ இந்த நிலையில்,​​ அவர் ஏப்ரல் 30 ஆம் தேதி பணி ஓய்வு பெறவிருந்தார்.​ ​ ​ ஆனால்,​​ ஏப்ரல் 29 ஆம் தேதி அவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட நிர்வாகம் ​ உத்தரவிட்டுள்ளது.​ ​ ​ லஞ்ச ஒழிப்புப் போலீசாரால் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதால்,​​ அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது\nஇடுகையிட்டது உதயம் நேரம் பிற்பகல் 7:56 0 கருத்துகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nBEST BLOGGER - தங்கமகன் விருது\nநில் - கவனி - புறப்படு\nலஞ்சம் வாங்குபவர்களுக்கு ஆச்சியின் சாபம் \nலஞ்சம் :செய்யூர் சர்வேயர் சேகர் கைது .\nதோகைமலை போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சக்திவேல்,மீண்டும...\nபூதப்பாண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு...\nபணகுடி பத்திர பதிவு அலுவலகத்தில்கணக்கில் இல்லாத பண...\nலஞ்ச வழக்கில் இன்ஸ்பெக்டர் எஸ்.ஐ.,க்கு ரிமாண்ட் நீ...\nஊழல் செய்யும் ஊழியர்களுக்கு \"டிஸ்மிஸ்' - சுப்ரீம்...\nகோவை - யு.ஏ.இ., எக்சேஞ்சு நிறுவனத்தில், 1.18 கோடி ...\nசத்திரக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்...\nபழநி சப்ரிஜிஸ்தார் ஆபிசில் விஜிலென்ஸ் ரெய்டு, கணக்...\nகோவை மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு ரெய்டு\nஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலு���லகத்தில் லஞ்ச ஒ...\nதேசிய நெடுஞ்சாலை திட்ட டெண்டரில் மோசடி, ஊழல்: பெரி...\nலஞ்சமோ லஞ்சம் - கோவையில் ஓராண்டில் 12 பேர் கைது\nகேதன் தேசாய் உதவியாளருக்கு 1,000 சட்டை, 200 கோட், ...\nலஞ்சம் கேட்ட நிலஅளவை துறை உதவியாளர் கைது\nலஞ்சத்தை கட்டுப்படுத்த ரூ.1000, ரூ.500 நோட்டுகளை ஒ...\nஓசூர் சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை\nடாக்டர் கணவனுக்கு மயக்க ஊசி போட்ட மனைவி \nகேதன் தேசாய் ராஜினாமா செய்தார் \n800 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் கிராம சேவகர் கைது\nஅடையாறு சார்பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு : 2 பேர் ...\nமதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் ஸ்டேசனில் லஞ்சஒழிப்பு...\nபல்லடத்தில் லஞ்சம் பெற்ற வணிகவரி உதவியாளர் கைது\nலஞ்சம் வாங்கியவருவாய் ஆய்வாளர் கைது\nரூ.700 லஞ்சம் வாங்கிய நர்ஸ் கைது\nவிவசாயிடம் ரூ.4,000 லஞ்சம் பெற்ற வணிகவரி உதவி அலுவ...\n10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாளர் கைது....\n7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் எஸ்.ஐ.கைது .\nகடன் அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய பிற்பட்டோர் நல அதிக...\nலஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியர்கள் கைது\nதென்காசி பத்திரபதிவு அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு போலீ...\nலஞ்ச வழக்கில் விருதுநகர் வட்டாட்சியர் சஸ்பெண்ட்\nஅரசுப்பணி ஆண்டவன் பணியென்பதை உணர்ந்து நீதி, நியாயம், நேர்மை, உண்மை, உழைப்பு, ஒழுக்கம், தார்மீகம், மனசாட்சி ஆகிய பல மத வேதங்கள் பறைசாற்றும் உன் னத தத்துவங்களை மனதில் கொண்டு, மக்களுக்காக சேவை செய்து, வாங்கும் சம்ப ளத்தின் ஒவ்வொரு காசுக்கும் முற்றிலும் தகுதியுடையவர்கள் என்று நிரூபித்து நிமிர்த்து நில்லுங்கள் .இப்படிச் செய்வதே ஆண்டவனுக்கு செய்யும் வழிபாடு,அதைச் செய் தால் நாமும் நம் குழந்தைகளும் சகல சவுபாக்கியத்துடன் வாழ் வோம் என எண்ணுங்கள் . ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் உங்களுடைய கைகளை நிரப்பும் ஊதியம் அத்தனையும், பொது மக்களின் வரிப்பணம். அவர்களில் பலர், வாழ்வதற்கே போராடும் ஏழைகள் என்பதை உணருங்கள்.பஞ்சமா பாதகங்களின் முதல்படி லஞ்சம் என்பதையும், அந்தப் பாவத்தைச் செய்து, ஆண்டவனை அனுதினம் வேண்டுவதும், அலுவலகத்திலேயே ஒரு மினி பூஜை அறை வைத்து வழிபடுவதும், எந்த விமோசனத்தையும் அளிக்காது; அது ஆண்டவனை ஏமாற்றும் வேலை என்பதை நன்கு உணர்ந்து கொள்ளுங்கள்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n10 ஆண்டுகளில் 60,000 லஞ்சப் புகார்கள் - 456 பேர் தண்டனை பெற்றுள்ளனர்.குறைந்த பட்சம் 6 மாதம் முதல் 4 ஆண்டுகள் வரை சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதுதண்டனை பெற்றவர்களில் பெரும்பாலானோர் கிராம நிர்வாக அலுவலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nலஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும், அதற்கு உடந்தையாக இருப்பதும் கிரிமினல் குற்றம். லஞ்சம் வாங்குபவனும், கொடுப்பவனும், அதற்கு உதவி செய்பவனும் கிரிமினல் குற்றவாளிகள். கொலை, கொள்ளை, களவு, கையாடல், ஜேப்படி, மோசடி, வழிப்பறி குற்றங்களை விட கேவலமானது ஊழல் என்பதையும், அதர்ம அதிகாரத்திற்கு அடிபணிவதும், அடுத்தவர்கள் வாங்கும் லஞ்சத்தைக் கண்டு கொள்ளாமல் இருப்பதும். நமது பலவீனம் என்பதையும் மனதில் பதிவு செய்து கொள்வோம். \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthur-vns.blogspot.com/2010/06/22.html", "date_download": "2018-07-20T02:49:37Z", "digest": "sha1:SSGT3BN7GJDBLEP3OCLSMXWI2JDOCMJ2", "length": 11789, "nlines": 201, "source_domain": "puthur-vns.blogspot.com", "title": "நினைத்துப்பார்க்கிறேன்: நினைவோட்டம் 22", "raw_content": "\nவியாழன், 10 ஜூன், 2010\nதமிழ் ஆசிரியரும்இந்தி ஆசிரியரும் வகுப்பில் தேர்தலை பற்றி சொல்லச்சொல்ல எனக்கு அதில் நாட்டம் வந்ததென்னவோ உண்மை. எனவே தினம் தேர்தல் பற்றிய செய்திகளை கூர்ந்து கவனிக்க தொடங்கினேன்.\nஅப்போதெல்லாம் வாக்கு சீட்டில் முத்திரை இடும் முறை பின்பற்றப்படவில்லை.ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் அவர்களது சின்னம் ஒட்டப்பட்ட பெட்டிகளை வைத்திருப்பார்கள். அவைகள் தனி அறையில் வைக்கப்பட்டிருக்கும். வாக்காளர்கள் தங்களது வாக்கு சீட்டை பெற்றுக்கொண்டு உள்ளே சென்று அவர்கள் விரும்பும்() வேட்பாளர்களின் பெட்டியில் போடவேண்டும்.\nவிவரம் தெரியாதவர்கள் பெட்டியின் மேலேயே சீட்டை வைத்து வருவதுண்டு. அவர்களுக்கு பின்னால் செல்பவர் அதை எடுத்து தாங்கள் விரும்பும் பெட்டியில் போடுவதும் உண்டு. (ஆனால் சுதந்திரம் பெறுவதற்கு முன்பு நடந்த தேர்தல்களில் வேட்பாளர்களுக்கு சின்னம் தருவதற்கு பதிலாக வண்ணம் கொடுத்திருந்தார்கள். எனவே வாக்கு பேட்டிகள் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட வண்ணத்திலேயே இருக்கும். )\n1957 பொது தேர்தல், தமிழ் நாட்டு மக்களை ஈர்த்ததற்கு பல காரணங்கள் உண்டு. அண்ணா மற்றும் தி மு க முன்னணி பேச்சாளர்களின் மேடைப்பேச்சும், தி மு க வெளியிட்ட விளம்பர சுவரொட்டிகளும்அவற்றுள் சில.\nஅ���்போது பெண்ணாடம் விருத்தாசலம் தொகுதியில் இருந்தது. காங்கிரஸ் சார்பில் திரு ராஜவேல் படையாட்சி அவர்களும், தி மு க சார்பில் திரு செல்வராஜ் அவர்களும் ,கம்யுனிஸ்ட் மற்றும் சுயேச்சை வேட்பாளராக திரு வீராசாமி படையாட்சி அவர்களும் போட்டியிட்டது நினைவுக்கு வருகிறது.காங்கிரசுக்கு இரட்டை காளைகள் சின்னமும் தி மு க விற்கு உதய சூரியன் சின்னமும் இருந்தது.\nதேர்தல் சமயத்தில் தினம் ஒவ்வொரு கட்சி சார்பில் நடக்கும் கூட்டத்திற்கும் அதன் பின் நடக்கும் தேர்தல் நாடகத்தையும் பார்க்க நாங்கள் கூட்டமாக சென்றது உண்டு.\nஅந்த தேர்தலில் தான் தி மு க, அதுவரை அபேட்சகர் என அழைக்கப்பட்டவர்களை வேட்பாளர்களாகவும், ஓட்டுகளை வாக்குகள் எனவும் அழைக்கும் முறையை கொண்டுவந்தது.\nதேர்தல் முடிந்து, வாக்குகள் எண்ணப்பட்டு தி மு க வை சேர்ந்த திரு செல்வராஜ் வெற்றிபெற்றபோது பெண்ணாடம் விழாக்கோலம் பூண்டது உண்மை.\nஅவர் வெற்றி பெற்றது, எங்கள் எல்லோருக்கும் நாங்களே தேர்வில் வெற்றி பெற்றது போன்ற உணர்வு பெற்றோம்.\nஇடுகையிட்டது வே.நடனசபாபதி நேரம் முற்பகல் 9:50\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஊமைக்கனவுகள் 25 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 8:37\nவாக்களிக்கும் பெட்டி பற்றிய செய்தி இதுவரை அறியாதது.\nவே.நடனசபாபதி 28 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 3:43\nவருகைக்கும் ,கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே\nஊமைக்கனவுகள் 25 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 8:39\nநான் ஒரு ரோபோ இல்லையென நிரூபித்தல் கடினமாக உள்ளது ”\nஅருள் கூர்ந்து இம்முறையை நீக்க வேண்டுகிறேன்.\nவே.நடனசபாபதி 28 அக்டோபர், 2016 ’அன்று’ பிற்பகல் 3:47\n இந்த சரிபார்க்கும் முறை தானாகவே வந்துள்ளது. தொடர்ந்து பின்னூட்டம் இட்டால் இது போல் வருமாம். தங்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருந்துகிறேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n'வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன்'\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nநான் இரசித்த நூல்கள் (3)\nவழங்கியவர் திரு சென்னை பித்தன்\nமூன்றாம் மற்றும் நான்காம் விருதுகள்\nவழங்கியவர்கள் திரு KILLERGEE & திரு மதுரைத்தமிழன்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaasal7.blogspot.com/2010/02/", "date_download": "2018-07-20T02:56:27Z", "digest": "sha1:RWTMPZT3GOSA6HRKVTROH34QHAD4T2AB", "length": 9814, "nlines": 170, "source_domain": "vaasal7.blogspot.com", "title": "வாசல்: February 2010", "raw_content": "\nதொட்டியில் ரோஜாக்களை சிறந்த முறையில் வளர்ப்பதை பற்றி பார்போம்.\nபார்த்ததும் நம் மனதை மயக்ககூடியது ரோஜாப்பூக்கள் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது இல்லியா ஆனால் பார்த்ததும் ஆசை படுபவர்கள் வளர்க்க நினைத்து வாடிவிடுவார்கள். காரணம் சுலபமாக வளர்த்துவிட முடியாது என்ற கவலையில் சிலர் செடியே வாங்குவது கிடையாது. ஆனால் சில நுணுக்கங்களை தெரிந்துகொண்டால் யார்னாலும் சுலபமாக வளர்த்து அதிக பூக்களை தங்கள் வீட்டிலும் பார்க்கமுடியும். முறைகளை பார்போம் .\nநர்செரிஇல் செடிகளை வாங்கும்போது கவனிக்கவேண்டியவை:\nமிகவும் முக்கியமானது இதுதான். முதலில் செடி வாடாத விதத்தில் ஒட்டு ரகமாக இருக்க வேண்டும். சிலர் ரோஜா குச்சிகளை வைத்து பதியன் செய்து வைத்திருப்பார்கள் அதை வாங்கவே கூடாது. செடி ஒட்டு ரகமாகவும், பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றியும், ஒன்றுக்கும் மேற்பட்ட கிளைகளுடனும், பூவுடனும் இருக்குமாறு பார்த்து வாங்கவேண்டும்.\nசெடி நடும்போது கவனிக்க வேண்டியவை:\nதொட்டியில் நடுவதாக இருந்தால் இரண்டு நாளுக்கு முன் அதில் நீர் ஊற்றி ஊற விடவேண்டும். செடியும் வாங்கி இரண்டு நாள் பிறகு தான் நட வேண்டும். நம் வீட்டு temparature க்கு அப்போதுதான் set ஆகும். பின் தொட்டி யின் உள்ளே சிறு கற்களை கொஞ்சம் போடவேண்டும் இதனால் அதிகபடியான நீர் வெளியேறிவிடும். செடியும் அழுகாமல் இருக்கும். பின்னர் ஒரு பங்கு மணல், ஒரு பங்கு செம்மண், ஒரு பங்கு ஆடு மாடு இரண்டின் கழிவு உரம் இவை மூன்றும் நன்கு கலக்க வேண்டும். பின் தொட்டியில் போட்டு செடி ஐ கவரில் இருந்து எடுத்து சரியாக வைத்து மண்ணை அணைக்க வேண்டும்.\nதொடர்ந்து எழுத வேண்டும் என்று தான் இந்த வலைப்பதிவை உருவாக்கினேன். ஆனால் சரியான வழிமுறைகள் தெரியாததால் காலதாமதம் ஆகிவிட்டது. இனி தொடர்ந்து எழுதுவேன். எனது விருப்பங்களை சொல்வதை விட எனக்கிருக்கும் திறமைகளை முதலில் சொல்லலாம் என்று நினைக்கிறன். பலவித சமையல்களை சில நிமிடங்களில் விரைவாக செய்து விடுவேன். Tailoring, art, craft work, embroidary, interior decoration, woollen work, fabric painting. இவை அனைத்தும் அழகாக செய்வேன். அப்புறம் பிற வேலைகள்னு சொன்னா கலர் fish வளர்ப்பது , காளான் வளர்ப்பது, மண்புழு உரம் உற்பத்தி பண்வது, gardening முக்கியமா ரோஜா செடி வளர்ப்பது. அதாவது அதிகமான பூக்கள் வர செய்ற சில நுணுக்கங்கள் எனக்கு தெரியும். அதன்படி எங்கள் தோட்டத்தில் வருடம் முழுவது பூக்கள் மனம் வீசி கொண்டிருக்கும். இதை பற்றி ரோஜாக்கள் என்ற தலைப்பில் பார்க்கலாம்.\nஎன் கவிதைகள் சில உணர்வுகளின் கலவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2018/201803037.html", "date_download": "2018-07-20T02:56:30Z", "digest": "sha1:7XMKAZ6DMEBCKJMNOTSMIEQ24UNHFTK4", "length": 16717, "nlines": 97, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - கால்நடைத் தீவன ஊழல்: 4வது வழக்கில் லாலுவுக்கு 7 ஆண்டு சிறை", "raw_content": "அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னை நெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்பப்ளிகேஷன்ஸ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - ஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளிய���டு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nஆன்மிகம் | செய்திகள் | மருத்துவம்\nசெய்திகள் - மார்ச் 2018\nகால்நடைத் தீவன ஊழல்: 4வது வழக்கில் லாலுவுக்கு 7 ஆண்டு சிறை\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 24, 2018, 14:35 [IST]\nராஞ்சி: கால்நடை தீவன ஊழல் தொடர்பான 4வது வழக்கில் முன்னாள் பீகார் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவருமான, லாலு பிரசாத் யாதவுக்கு, 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 30 லட்ச ரூபாய் அபராதம் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nஒருங்கிணைந்த பீகார் மாநிலத்தில் கடந்த 1990 ஆண்டுகளில் லாலு பிரசாத் யாதவ் முதல்வராக இருந்த போது கால்நடைகளுக்குத் தீவனம் வாங்கியதில் பெரும் அளவில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து லாலு பிரசாத் உள்ளிட்டோர் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இவற்றுள் 3 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nதும்கா கருவூலத்தில் இருந்து, 3.13 கோடி ரூபாய் ஊழல் புரிந்ததாக தொடரப்பட்ட 4வது ஊழல் வழக்கில் கடந்த மார்ச் 19ம் தேதி திங்கட்கிழமை ராஞ்சி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவபால் சிங், லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பளித்தார். லாலுவுடன் ஊழலில் உடந்தையாக இருந்த மேலும் 17 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.\nஇந்த வழக்கில் இன்று (24-03-2018) லாலுவுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், 30 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.\nகால்நடைத் தீவன ஊழலின் முதலாவது வழக்கில், சைபாசா நகர கருவூலத்தில் இருந்து ரூ. 37.7 கோடி ஊழல் புரிந்ததாகக் கூறி, 2013 செப்டம்பர் 30ம் தேதி லாலுவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இத்தீர்ப்பை அடுத்து லாலு எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதுடன், ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டது.\nதேவ்கர் அரசுக் கருவூலத்தில் இருந்து ரூ.80.27 லட்சம் ஊழல் புரிந்ததாக தொடரப்பட்ட இரண்டாவது வழக்கில் லாலுவுக்கு மூன்றரை ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி தீர்ப்பளித்தது.\nசைபாஸா அரசுக் கருவூலத்தில் இருந்து ரூ.37.62 கோடி ஊழல் புரிந்ததாக தொடரப்பட்ட மூன்றாவது வழக்கில் லாலுவுக்கு நான்கு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி தீர்ப்பளித்தது.\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் விபத்தில் பலி\nஸ்டெர்லைட் ஆலை இயங்க வாய்ப்பில்லை : தூத்துக்குடி ஆட்சியர்\nசட்டமன்ற வளாகத்தில் ஸ்டாலின் தர்ணா: ஸ்டாலின் கைது, பதற்றம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு துண்டிப்பு\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதிவியேற்பு : எதிர்கட்சிகள் பங்கேற்பு\nதூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி 5 பேர் காயம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு : பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nதூத்துக்குடி போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு : ஒருவர் பலி\nகேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் 10 பேர் உயிரிழப்பு\nசெய்தி கோப்புகள்: 2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nஎமது அகல்விளக்கு (www.agalvilakku.com) பல்சுவை இணைய இதழில், தங்களின் தரமான படைப்பு எதுவாக இருந்தாலும் வெளியிட ஆவலாய் இருக்கிறோம். சிறுகதை, கவிதை, கட்டுரை, புதினம், குறும்புதினம், ஆன்மிகம், ஜோதிடம், அறிவியல், வரலாறு, மருத்துவம், தொழில்நுட்பம், நூல் நயம், நேர்காணல், குறுந்தகவல், சுற்றுலா, இப்படி எந்த தலைப்பின் கீழுமோ அல்லது இங்கே சொல்லப்படாத எந்தத் தலைப்பிலுமோ உங்கள் படைப்பு இருக்கலாம். படைப்புகள் நன்னோக்கத்துடனும், ஆக்கப்பூர்வமாகவும், சமுதாய நலன் சார்ந்ததாகவும் அமைய வேண்டும். வாசகர்களால் பெரிதும் விரும்பப்படும் படைப்புகள் தொகுக்கப்பட்டு பின்னர் எமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் சார்பாக நூலாகவும் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்குக\n© 2018 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2017/nov/15/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2808016.html", "date_download": "2018-07-20T02:30:46Z", "digest": "sha1:CRJLVRH2HPCIFLVU63F3SMXJMSVRWGRP", "length": 8006, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "பெரம்பலூரில் குழந்தைகள் தின விழா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nபெரம்பலூரில் குழந்தைகள் தின விழா\nபெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் பள்ளி மற்றும் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளியில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாப்பட்டது.\nபெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவுக்கு, அக் கல்வி நிறுவனங்களின் தாளாளர் அ. சீனிவாசன் தலைமை வகித்தார்.\nசிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள் மருத்துவர்கள் எஸ். பிரகாஷ், எம். மனோஜ், கல்வி நிறுவனங்களின் செய்தித் தொடர்பாளர் எம். மணிமாறன், உதவி செய்தி தொடர்பாளர் ஏ. அவினேஷ், மனிதவள மேம்பாட்டு அலுவலர் எம்.எஸ். கிரீஸ் ஆகியோர் பேசினர். விழாவையொட்டி கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.\nவிழாவில், பள்ளி முதல்வர் மரிய புஷ்பதீபா மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nஅன்பகம் சிறப்பு பள்ளி: பெரம்பலூர் விக்டரி அரிமாசங்கம் சார்பில், துறைமங்கலம் அன்பகம் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, விக்டரி சங்கத் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். சாசனத் தலைவர் கோபிநாத் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் ராஜாராம், அமர்ஜோதி, பாரதிராஜா, சங்கிதா ஆகியோர் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். நிகழ்ச்சியில், செயலர்கள் குணசீலன், குமார், பொருளாளர் தினேஷ்குமார், நிர்வாகிகள் சிவா, சண்முகதேவன், பள்ளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/91797.html", "date_download": "2018-07-20T03:15:16Z", "digest": "sha1:4QWYC74RGXMZV2YBQL3NR4HWPYNNQD6R", "length": 3839, "nlines": 74, "source_domain": "www.jaffnajournal.com", "title": "யாழ்ப்பாணத்தில் உலக யோகா தினம் அனுஷ்டிப்பு – Jaffna Journal", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் உலக யோகா தினம் அனுஷ்டிப்பு\nயாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் உலக யோகா தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.\nயாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இன்று காலை 7.30 மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பமானது.\nஇந்திய துணைத் தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். பாடசாலை மாணவர்களுக்கு யோகா கலை பயிற்சிகள் வழங்கப்பட்டன.\nவீடொன்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்று அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பிச் சென்றது\nஇளம் பெண்ணின் மரண விசாரணையில் நீதிமன்றத்துக்கு திருப்தியில்லை\nபோலி வைத்தியர் குறித்து எச்சரிக்கை\nஒருவர் அங்கலாய்ப்பது ‘குற்றமாகாது’ – முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/04/blog-post_28.html", "date_download": "2018-07-20T02:41:49Z", "digest": "sha1:RVTIWDPTHQGW6MPGA5HCO3WPM32IIENT", "length": 13633, "nlines": 286, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: மூட்டு வலிக்கு மருந்தாகும் புளியன் இலை!!", "raw_content": "\nமூட்டு வலிக்கு மருந்தாகும் புளியன் இலை\nஅன்றாடம் ஒரு மூலிகை, அன்றாடம் ஒரு மருந்து என்று பாதுகாப்பான முறையிலே, பக்கவிளைவில்லாத எளிய மருத்துவத்தின் பயனை உணவில் எடுத்துக்கொள்வது குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் உணவிலே சேர்த்து கொள்ளும் புளியன் இலைகளின் மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கலாம்.நமது உணவில் முக்கிய இடம் பெறுவது புளி. இந்த புளிய மரத்தின் இலை, பூ, காய், வேர், பட்டை என அனைத்து பாகங்களுமே பயன் தருகிறது. புளிய மர இலையில் புளிப்பு மற்றும் துவர்ப்பு சுவைகள் உள்ளன. மேலும் பல்வேறு சத்துக்கள் உள்ளடங்கியுள்ளன. குறிப்பாக கெரட்டீன், லைக்கோபெனின், வைட்டமின் சி உள்ளிட்ட சத்துகள் நிறைந்துள்ளது.\nஉடலில் இருக்கின்ற நச்சுக்களை வெளித்தள்ளி புற்றுவராத வண்ணம் பாதுகாக்கிறது. புளியன் இலைகளை சுவைத்து உண்பதாலோ, தேநீராக்கி குடிப்பதாலோ ஈறுகளில் ரத்த கசிவினை தடுத்து, வாய்துர்நாற்றத்தை நீக்குகிறது. உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பினை கரைக்கிறது.\nஉடம்புக்கு வெளிப்பூச்சு மருந்தாகும் புளியன் இலை: தேவையான பொருட்கள்: புளியன் இலை, தண்ணீர். செய்முறை: பாத்திரத்தில் புளியன் இலை மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். இலைகள் பழுப்பு நிறம் வந்ததும், நீரை வடிக்கட்டி கொள்ளவும். இந்த நீரில் வாய் கொப்பளிப்பதால் வாயில் உள்ள நுண்கிருமிகள் அழிகின்றன. சிறுநீர் தாரையில் ஏற்படுகின்ற தொற்று, எரிச்சல், உள்உறுப்பு புண்கள் ஆகியவற்றுக்கு மருந்தாகி, நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது.\nபுளியன் இலையை கொண்டு பெண்களின் உடல் நலத்துக்கான துவையல் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கடுகு, உளுந்தம் பருப்பு, நெய், பூண்டு, புளியன் இலை, வரமிளகாய், உப்பு.செய்முறை: வானலியில் நெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, வரமிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும். பின் சுத்தம் செய்த இளந்தளிர் புளியன் இலைகளை சேர்த்து வதக்கவும். இந்த கலவையுடன் உப்பு சேர்த்து துவையலாக அரைத்து சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக இதனை கருத்தரித்த பெண்கள் எடுத்துக் கொள்ளும்போது, கருவளர்ச்சிக்கு உற்ற துணையாக இருக்கிறது.\nபால் ஊட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பியாக இருக்கிறது. இதய நோய், மஞ்சள் காமாலை, ���ல்சர் ஆகியவற்றுக்கு மருந்தாகிறது. மாதவிலக்கு\nநேரங்களில் ஏற்படுகின்ற வலியை நீக்குகிறது. குதிகால் மற்றும் மூட்டுவலிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: விளக்கெண்ணெய், புளியன் இலை.செய்முறை: பாத்திரத்தில் விளக்கெண்ணெய் காய்ந்ததும், புளியன் இலை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும், இளஞ்சூட்டில் மூட்டு, குதிகால்களில் பற்றாக போடலாம். இது வலி நிவாரணியாக செயல்படுவதோடு, நல்ல ரத்த ஓட்டத்தை உருவாக்கி தோலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. புளியன் இலைகளை மசித்த பருப்புடன் குழம்பு வைத்து சாப்பிடுவதால், சுவையான உணவாக அமைவதோடு, அனைத்து ஊட்டச்சத்துகளும் உடலுக்கு சேரும். இதனை அடிக்கடி பெண்கள், குழந்தைகள் எடுத்து வருவது நல்லது.\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nLearning Out Comes - 1st Std (கற்றல் விளைவுகள் முதல் வகுப்பு அனைத்துபாடங்களுக்கும்...))\nதாக்குதலுக்கு உள்ளான ஆசிரியை உயிரிழப்பு\nஆசிரியர்களுக்கு ஐந்து கட்ட பயிற்சி\nஆசிரியர் அடித்ததால் மாணவர் தற்கொலை:- சடலத்துடன் உறவினர்கள்\nகாலையில் பில்; மாலையில் பணம் அமர்ந்த இடத்திலேயே அரசு ஊழியர் சம்பளம் பெறும் வசதி:-தமிழகத்தில் அக்டோபர் முதல் \"இஎஸ்ஆர்\" முறை அமுல்\nகாலாண்டு தேர்வு விடுமுறை தேதி அறிவிப்பு\n*புதுச்சேரியில் அனைத்து வகுப்புகளுக்கும் செப்டம்பர்\nபள்ளி சத்துணவில் விஷம் கலந்த 7-ஆம் வகுப்பு மாணவி\nகாமராஜர் வாழ்க்கை குறிக்கும் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mvptrendsetter.wordpress.com/2014/03/14/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-20T03:03:03Z", "digest": "sha1:CZO2YZXBR7UJGG44E7WEQSXFFLEJNDNV", "length": 14756, "nlines": 406, "source_domain": "mvptrendsetter.wordpress.com", "title": "“பழங்களின் தமிழ்ப்பெயர்களை தெரிந்து கொள்வோமா?” – Trend Setter", "raw_content": "\n“பழங்களின் தமிழ்ப்பெயர்களை தெரிந்து கொள்வோமா\n“பழங்களின் தமிழ்ப்பெயர்களை தெரிந்து கொள்வோமா\nதமிழ் பழம் அருஞ்சொற்பொருள்/ TAMIL FRUITS GLOSSARY\nAPPLE – அரத்திப்பழம், குமளிப்பழம்\nAPRICOT – சர்க்கரை பாதாமி\nAVOCADO – வெண்ணைப் பழம்\nBELL FRUIT – பஞ்சலிப்பழம்\nBLACK CURRANT – கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி\nBREADFRUIT – சீமைப்பலா, ஈரப்பலா\nCANTALOUPE – மஞ்சள் முலாம்பழம்\nCITRUS AURANTIUM – கி���்சிலிப்பழம்\nCITRUS SINENSIS – சாத்துக்கொடி\nCUSTARD APPLE – சீத்தாப்பழம்\nGRAPE – கொடிமுந்திரி, திராட்சைப்பழம்\nHANEPOOT – அரபுக் கொடிமுந்திரி\nMANGOSTEEN – கடார முருகல்\nMUSCAT GRAPE – அரபுக் கொடிமுந்திரி\nORANGE – தோடைப்பழம், நரந்தம்பழம்\nORANGE (SWEET) – சாத்துக்கொடி\nPERSIMMON – சீமைப் பனிச்சை\nPRUNE – உலர்த்தியப் பழம்\nQUINCE – சீமைமாதுளை, சீமைமாதுளம்பழம்\nRAISIN – உலர் கொடிமுந்திரி, உலர் திராட்சை\nRED BANANA – செவ்வாழைப்பழம்\nRED CURRANT – செந்திராட்சை, செங்கொடிமுந்திரி\nSWEET SOP – சீத்தாப்பழம்\nUGLI FRUIT – முரட்டுத் தோடை\nWATERMELON – குமட்டிப்பழம், தர்பூசணி\nWOOD APPLE – விளாம்பழம்\nPrevious Previous post: பதினெட்டு படி – ஐயப்பன் கோவில்\nNext Next post: சதுரகிரி மலை – மகாலிங்கம் கோயில்\nஇன்று ஒரு தகவல் (218)\nகிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) V.A.O (2)\nதமிழ் பாடல் வரிகள் (6)\nதாய் மொழி கல்வி (2)\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் (63)\nநாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (49)\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் (1)\nபொது பட்ஜெட் 2012-13 (1)\nமதுரை மீனாட்சி அம்மன் (1)\nமயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் (2)\nஸ்ரீ சீரடி சாய்பாபா (1)\nஸ்ரீ பகவான் கண்ணன் (36)\nஸ்வாமி சரணம் ஐயப்பா (1)\nஓ.எம்.ஆர். சாலையில் சுங்க கட்டணம் 10 சதவீதம் அதிகரிப்பு ஜூலை 1-ந்தேதி முதல் புதிய கட்டணம் வசூல்\nTNPSC LAB ASSISTANT OFFICIAL KEY RELEASED | TNPSC ஆய்வக உதவியாளர் விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.\nதிருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதியம்மன் கோவிலில் ஏப்ரல் 27, 2018 கும்பாபிஷேக விழா\nதிருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் – 1\nபங்குனி உத்திர திருநாளை ஏன் சிறப்பாக கொண்டாடுகிறோம்\n10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய செயலி – 10th Std All Subjects – Mobile App\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/hair-care/2018/hair-growth-how-to-regrow-hair-after-suffering-from-major-hair-loss-021600.html?utm_source=/rss/tamil-boldsky-beauty-fb.xml&utm_medium=96.17.180.166&utm_campaign=client-rss", "date_download": "2018-07-20T02:25:20Z", "digest": "sha1:XBZQKXHTU4MN4TRF6J34Q3NVNH62BIMY", "length": 16190, "nlines": 157, "source_domain": "tamil.boldsky.com", "title": "வழுக்கையில கூட முடி வளர வைக்கணுமா?... இந்த 5 பொருள் இருந்தாலே போதும்... | Hair growth: How to regrow hair after suffering from major hair loss - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வழுக்கையில கூட முடி வளர வைக்கணுமா... இந்த 5 பொருள் இருந்தாலே போதும்...\nவழுக்கையில கூட முடி வளர வைக்கணுமா... இந்த 5 பொருள் இருந்தாலே போதும்...\nமுடி உதிர்தல் பிரச்சினை பொதுவாக எல்லாருக்கும் இருக்கும் ஒரு ��லையாய பிரச்சினை. இதனுடன் பொடுகு, தலை அரிப்பு போன்றவையும் தொற்றிக் கொள்ளும். சில பேருக்கு முடி உதிர்தல் ஏற்பட்டு வழுக்கை கூட அந்த இடத்தில் ஏற்பட்டு விடும்.\nஎன்னன்னமோ ஆயில் தேய்த்தாலும் தலை முடி மறுபடியும் வளராத சோகத்தில் தான் நாம் இருப்போம். இந்த பிரச்சினைக்கு பெரிதான தீர்வை தேடி போக வேண்டும் என்றே அவசியமே இல்லை. உங்கள் வீட்டில் இருக்கும் சில பொருட்களை நீங்கள் பயன்படுத்தினாலே போதும் பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுடி உதிர்தல் பிரச்சினைக்கு பிறகும் உங்கள் கூந்தல் வளர்ச்சியை தூண்ட கீழ்க்கண்ட பொருட்கள் பயன்படுகிறது.\nவெங்காயத்தில் உள்ள அதிகப்படியான சல்பர் நமக்கு முடி வளர்ச்சியை தூண்டுகிறது. இது தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து நீண்ட அடர்த்தியான மற்றும் வலிமையான கூந்தலை பரிசளிக்கிறது.\nவெங்காயத்தை நன்றாக அரைத்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். அந்த பேஸ்ட்டை தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்யுங்கள். ஒரு மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும். பிறகு மைல்டு சாம்பு கொண்டு தலைமுடியை அலசி விடுங்கள்.\nஆலிவ் ஆயில் நிறைய அழகு பராமரிப்பை நமக்கு கொடுக்கிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் விட்டமின் ஈ தலைமுடியின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமான போஷாக்காகும். உங்களுக்கு முடி உதிர்தல் பிரச்சினை இருந்தால் ஆலிவ் ஆயிலை தலையில் தடவி வாருங்கள்.\n1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில், 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டீ ஸ்பூன் பட்டை பொடியை எடுத்துக் கொள்ளுங்கள். இதை நன்றாக கலந்து லேசாக சூடாக்கி கொள்ளவும். இந்த பேஸ்ட்டை தலையில் தடவி மசாஜ் செய்து 1/2 மணி நேரம் விட்டு விடவும். பிறகு மைல்டு சாம்பு கொண்டு தலைமுடியை அலசி விடுங்கள்.\nநம் மயிர்க்கால்கள் வலிமையாக இருக்க புரோட்டீன் மிகவும் அவசியம். அதில் முட்டை மாஸ்க் நம் கூந்தலுக்கு தேவையான புரோட்டீன் போஷாக்கை தருகிறது.\nஒரு முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் தனியாக பிரித்து வைத்து அடித்துக் கொள்ளுங்கள். உடனே 1 டீ ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் கொஞ்சம் லெமன் ஜூஸ் சேருங்கள். இந்த பேஸ்ட்டை உங்கள் தலையில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு நீரை கொண்டு அலசி விடுங்கள். இதை வாரத்திற்கு இரண்டு முறை என ���ெய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.\nகறிவேப்பிலை முடி உதிர்தல் பிரச்சினையை போக்கி முடி வளர்ச்சியை தூண்டவும் செய்கிறது. இதில் உள்ள அமினோ அமிலங்கள் கூந்தலின் வலிமையை கூட்டுகிறது.\nகாய வைத்த கறிவேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய் இரண்டையும் எடுத்து கொள்ளுங்கள். நன்றாக கலந்து பேஸ்ட்டாக்கி தலையில் தடவிக் கொள்ளவும். 1/2 மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். ஒரு மாதத்திலேயே நல்ல பலன் கிடைக்கும்.\nபேக்கிங் சோடா பொடுகு மற்றும் தலை அரிப்பை போக்கும் சிறந்த பொருள். அடர்த்தியான வலிமையான கூந்தல் கிடைக்க உதவுகிறது.\nபேக்கிங் சோடா மற்றும் ஹென்னா பவுடரை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த ஸ்க்ரப்பை தலையில் தேய்த்து பயன்படுத்தி வரவும். பிறகு மைல்டு சாம்பு கொண்டு அலசி விடவும். சீக்கிரமாகவே நல்ல மாற்றத்தை காணலாம்.\nஇனி முடி உதிர்தல் பிரச்சினைக்கு பை பை சொல்லி விடலாமா.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n இனி பிளாக் டீ இருக்க...பயமேன்..\n இனி பிளாக் டீ இருக்க...பயமேன்..\nபரு வந்து இப்படி ஆயிடுதா புதினாவ இந்த பொருளோட கலந்து தேய்ங்க... எப்பேர்பட்ட பருவும் காணாம போயிடும்\n மழை நீருக்குள் ஒளிந்திருக்கும் அழகு குறிப்புகள்...\n கைகள், கால்கள் முழுக்க வியர்வையா.. இதனால் மிகவும் வருந்துகிறீர்களா..\nகுளிச்சு முடிச்ச பின்கூட சில சமயங்களில் சருமம் அரிக்குதே அது ஏன்னு தெரியுமா\n வீட்டு வைத்தியத்தை கொண்டே உங்கள் புண்ணான பாதங்களை குணப்படுத்தலாம்...\n நீ ரொம்ப அழகா இருக்க..\nமுடியோட வேர்ல இருக்கற அழுக்கை எப்படி வெளியே எடுக்கறதுன்னு தெரியலையா... இத அப்ளை பண்ணுங்க...\nமௌத்வாஷ்ல தலைய அலசினா பொடுகுத்தொல்லை அடியோடு காணாம போயிடும்... உடனே ட்ரை பண்ணுங்க...\n இந்த வீட்டு வைத்தியம் வெள்ளை முடிகளை கலரிங் செய்து மாற்றுகிறதா....\nசெல்பியில் நீங்கள் அழகாக இருக்க வேண்டுமா..அதற்கு வழி அழகாக சிரிக்கும் வெண்மை பற்களே...\nJul 12, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த சாறு சிறுநீரக கற்களை வேகமாக கரைக்க உதவுகிறதாமே அது என்ன சாறுனு உங்களுக்கு தெரியுமா\nஇதவிட பெரிய கஷ்டம் உங்க வாழ்க்கையில வந்திட முடியுமா சொல்லுங்க... - # Funny Photo Collection\nகைப்பை உபயோகிக்கும் பெண்ணா நீங்கள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/a-short-film-about-children-their-feel-038900.html", "date_download": "2018-07-20T03:17:57Z", "digest": "sha1:JFCY6PNBXNDNK3M7OKLWVJAPSTIQKB7R", "length": 13127, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "”பட்டாம்பூச்சிகளின் வாக்குமூலம்”- மதுவினால் கசங்கி கருகிப் போகும் குழந்தைகள் உலகை காட்டும் குறும்படம | A short film about children and their feel - Tamil Filmibeat", "raw_content": "\n» ”பட்டாம்பூச்சிகளின் வாக்குமூலம்”- மதுவினால் கசங்கி கருகிப் போகும் குழந்தைகள் உலகை காட்டும் குறும்படம\n”பட்டாம்பூச்சிகளின் வாக்குமூலம்”- மதுவினால் கசங்கி கருகிப் போகும் குழந்தைகள் உலகை காட்டும் குறும்படம\nசென்னை: பட்டாம்பூச்சிகள்...குழந்தைகள் உலகத்தில் வண்ணமயமான இவற்றிக்கு என்றும் இடம் உண்டு. ஆனால், குழந்தைகளையே பட்டாம் பூச்சிகளின் மறு உருவமாக சித்தரித்து வெளிவந்துள்ள \"பட்டாம்பூச்சிகளின் வாக்குமூலம்\" என்கின்ற குறும்படம் பலரின் பாராட்டினைப் பெற்றுள்ளது.\nதந்தையின் மது என்னும் கொடிய அரக்கனால் கண் முன்னே அம்மாவின் இறப்பைக் காணும் குழந்தைகளின் மன நிலைமையை கண்முன்னே நிறுத்தியுள்ளது இக்குறும்படம்.\nஅதனால் அவர்களின் மனதில் ஆழமாக ஏற்படும் சோகத்தினையும் எடுத்துக் காட்டும் வகையில் அமைந்துள்ளது இப்படம். அந்தக் குழந்தைகளும் இயல்பாக தங்களது நடிப்பினை பிரதிபலித்துள்ளனர்.\nகுழந்தைகளின் மனத்தாக்கம் அப்பா, அம்மா விளையாட்டில் வெளிப்படுவதும், கனவின் பாதிப்பே தந்தைக்கு வலியினைக் கொடுப்பதையும் அழகாக காட்டியுள்ளனர் படக்குழுவினர்.\nஇக்குறும்படமானது மதுரையில் நடந்த இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் தேர்ந்து எடுக்கப்பட்டு 2015 ம் ஆண்டு சென்னையில் \"இது மற்றும் அது\" திரைப்பட விழாவில் கலந்து கொண்டு இயக்குனர் மிஸ்கின் மற்றும் இயக்குனர் ராம் அவர்களின் பாராட்டு பெற்றுள்ளது.\nஇக்குறும்படமானது விகடனில் \"சொல்வனம்\" பகுதியில்வெளி வந்த கவிஞர் சூ. சிவராமனின் \"அவனின் குழந்தைகள்\" என்ற கவிதையினை கருவாக கொண்டு உருவாக்கப்பட்டது.\nஇக்குறும்படத்தை புஷ்பநாதன் ஆறுமுகம் இயக்கியுள்ளார். இவர் சென்னையிலுள்ள தனியார் கல்லூரியில் பேராசியராக பணி புரிந்து வருகிறார். இப்படத்தில் பாண்டியன் நன்மாறன், பேபி பிரசன்னா, பேபி ஈஸ்வரி மற்றும் சுமித்ரா ராஜேந்திரன் நடித்துள்ளனர்.\nஅந்த 17 மிருகங்களின் ஆணுறுப்பை அறுத்தெறியுங்கள்: பார்த்திபன் கோபம்\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி... ஏமாற்றியவர்கள் மீது போலீசில் புகார் தர முடிவு\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை மாநாடு.. வரும் 15ம் தேதி சென்னையில் பிரம்மாண்ட விழா\nநெஞ்சுவலியால் துடித்த ரஜினி பட இயக்குனர்: மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மரணம்\nசென்னையில்.. மெர்சல் வசூலை மிஞ்சியது காலா..\nஏன் கமலா, உதயம் தியேட்டர்களில் காலா வெளியாகவில்லை.. வுண்டர்பார் நிறுவனம் விளக்கம்\nசிவாஜி கணேசனை வைத்து பல படங்கள் இயக்கிய முக்தா சீனிவாசன் காலமானார்\nதீவிர களப்பணி செய்யும் 78 வயது ரசிகை... பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்திய ரஜினி\nகுன்றத்தூரில் பயங்கரம்: கத்திமுனையில் நடிகையை பலாத்காரம் செய்த 3 பேர்\nஎல்லாம் சரி, பிறந்தநாள் அன்று அஜித் எங்கப்பா\nசிவாஜியை வைத்து மட்டும் 14 படங்கள் இயக்கிய சி.வி. ராஜேந்திரன் மரணம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி விரைவில் போராட்டம்... நடிகர் சங்கம் அறிவிப்பு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபலாத்காரம், கேலி கூத்தாக போச்சா மிஷ்கின்\nஅடச்சே, இதை கூடவா காப்பியடிப்பீங்க பிக் பாஸ்\nஎன்ன கமல் சார், பெருசா அட்வைஸ்லாம் செய்தீர்கள், இது தான் உங்கள் நியாயமா\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்\nநான் கார் ஓட்டிகிட்டே, தாய்ப்பால் குடுத்துருக்கேன்: கஸ்தூரி- வீடியோ\nநா. முத்துக்குமார் குடும்பத்திற்கு தனது சம்பளத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்-வீடியோ\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்-வீடியோ\nபிக் பாஸ் 2 : சினேகன் உள்குத்து பேச்சு-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/anushka-shetty/", "date_download": "2018-07-20T03:03:51Z", "digest": "sha1:OVWXLEDPVF74LZV36YLCIOWKHDIMA5DQ", "length": 5866, "nlines": 114, "source_domain": "universaltamil.com", "title": "Anushka shetty Archives – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் Anushka shetty\nகோடிகளில் புரளும் நடிகைகள் யாரென தெரியுமா\nபொலிவூட் சினிமாவை தவிர்த்த காதல் ஜோடிகள்\nரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த பாக்மதி\nஹீரோக்களுக்கு சவாலாக சம்பளம் பெரும் நடிகைகள்\nஐ. ஏ.எஸ். அதிகாரியாகிய அனுஷ்கா\nதேவசேனாவிற்கு திருமணம் நிச்சியம் ஆகிவிட்டதாம்\nஅனுஷ்காவை கைவிட்டு பாலிவுட் நடிகையுடன் கைகோர்த்தாரா பிரபாஸ்\nஅனுஷ்காவை திருமணம் செய்யும் எண்ணமில்லை…\nஎந்த நேரத்திலும் சூர்யாவுடன் நடிக்க தயாராக இருக்கிறேன்: சாய்பல்லவி\nஉடல் எடையை சிக் என குறைத்த அனுஸ்கா\n`பாகுபலி’ கூட்டணி உடைந்தது – இடையே காதல்\nஒரு கணவருக்காக மோதிக்கொள்ளும் அனுஸ்கா – ரம்யாகிருஷ்ணன்\nராஜமவுலியின் அடுத்த படத்தின் கதாநாயகனாக போட்டி போடும் நடிகர்கள்\nஇது என்னடா அனுஷ்காவுக்கு மறுபடியும் வந்த சோதனை\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://anglethree.blogspot.com/2012/12/", "date_download": "2018-07-20T03:07:20Z", "digest": "sha1:OT3IZMRQRIDIYYWYTBTSH32DEVDXLVUS", "length": 26696, "nlines": 122, "source_domain": "anglethree.blogspot.com", "title": "மூன்றாம் கோணம்: December 2012", "raw_content": "\nஇந்தப் பதிவு சச்சினின் புள்ளி விபரங்களையோ \"On field Myths\" கள் பற்றியோ அலசுவது அல்ல. மாறாக என்னுடைய கிரிக்கெட் நினைவுகள் சச்சினுடன் கூடவே தொடர்பானதாக உள்ளன. அவை பற்றிய சிறு பகிர்தலே இப்பதிவு.\nகிரிக்கட் முதன் முதலில் எப்படி எனக்கு அறிமுகமாகியது என்று கொஞ்சம் நினைத்துப் பார்க்கிறேன். எண்பதுகளின் இறுதியில் ஒவ்வொரு நடுத்தர வர்க்க வீடுகளிலும் கருப்புவெள்ளை அல்லது தவணை முறையில் வாங்கிய கலர் டிவிகள் அலங்கரிக்கத் தொடங்கிய காலம் அது. மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் ஒரு காடும் காடும் காடு சார்ந்த ஊர் கீரிப்பாறை. மிக உயரத்தில் ஆண்டனா அமைத்தால் தான் திரையில் உடைத்த உளுந்துகளுடன் போனால் போகிறது என்று சற்றே படமும் தெரியும். 1991 அல்லது 1992 ஆக இருக்கலாம். எங்கள் வீட்டுக்கு மேலே சாத்தான்குளமோ சாத்தூரோ ஞாபகம் இல்லை ஒரு புதிய குடும்பம் வந்தது. அவர்கள் வீட்டில் ராஜா சுந்தர் என்று இரண்டு பள்ளிப் பருவத்தில் சிறுவர்கள்.ஒரு கோடைவிடுமுறையில் ஊரில் இருந்து வந்த தனது சொந்தக்கார சிறுவர்களுடன் ஒரு தெருவில் மூன்று குச்சிகளை நட்டு மரத்தை அறுத்து செய்த ஒரு மட்டையுடன் விளையாடக் களமிறங்கினர்.அதுவரையில் கிராமத்து விளையாட்டுக்களான சோறு பொங்கி விளையாடுதல் ,மற்றும் அக்காவின் நண்ப நண்பிகளுடன் சேர்ந்து கழங்கு அம்மனை சிற்றில் சிறுபறை சிறுதேர் இன்னபிற பிள்ளைத்தமிழ் விளையாட்டுக்கள் விளையாடிக்கொண்டிருந்த எங்களுக்கு அது ஒரு மிகப் பெரும் கலாச்சார அதிர்ச்சி. சற்றே ஆர்வம் மேலிட அந்த புதிய விளையாட்டை வேடிக்கை பார்த்தோம். மெதுவாக என்ன தம்பிங்களா விளையாட வர்றீங்களா என்று கேட்டனர். இந்த வ்ளாட்டு எங்களுக்கு தெரியாதுண்ணே என்றோம். சரி நாங்க சொல்லித்தர்றோம் கவலைப்படாதீங்க என்று சேர்த்துக் கொண்டனர். இவ்வாறாக அகில உலக கிரிக்கட் வரலாற்றில் மாபெரும் வீரர்களாக ஆகிவிடுவோம் என்னும் நம்பிக்கையில் பந்து பொறுக்கிப் போடும் சிறுவர்களாக அடியெடுத்து வைத்தோம்.\nஇப்படியாக கிரிக்கட்டுடன்னான எனது தொடர்பு உருவாகியது.அது மேலும் வளர்ந்தது அருப்புக்கோட்டையில். அங்கே 40 அடி உயர ஆண்டனா தேவைப்படவில்லை.எனவே தூர்தர்சனின் கிரிக்கட் ஒளிபரப்புக்களைக் காண ஆரம்பித்தோம். எனக்கு நினைவுதெரிந்து முதன் முதலில் இந்தியா நியுசிலாந்து 1993 அல்லது 1994 இல் தான் முதன் முதலில் நான் கிரிக்கட் டிவி இல் பார்த்தது. அப்போது சச்சின் யார் அசாருதீன் யார் காம்ப்ளி யார் என்பது போன்ற எந்த விவரமும் தெரியாது. பின்பு கொஞ்சம் கொஞ்சமாக விளையாட ஆரம்பித்தவுடன்தான் விளையாட்டின் விதிகள் புரிய ஆரம்பித்தன. பின்பு நண்பர்கள் மூலமாக தெரிந்த இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் தான் சச்சின். அப்போது நவ்ஜோத் சித்து, அசாருதீன், காம்ப்ளி, மஞ்ச்ரேக்கர், ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத், மனோஜ் பிரபாகர் போன்றோரும் சச்சினுடன் விளையாடிக்கொண்டிருந்தனர் . அன்றைய காலகட்டத்தில் சச்சின் என்பவர் இந்திய அணியின் பிரம்மாஸ்திரம். ஒட்டுமொத்த இந்திய அணியும் சச்சினின் ஆட்டத்தினை பொறுத்தே வெற்றியைப் பெற்றது. 1996 உலகக்கோப்பையில் அதிரடியாக ரன்குவித்த சச்சின் அதன்பின்பு தன்னுடைய பார்ம்மை 2011 உலகக்கோப்பை வரையிலுமே தக்கவைத்துக்கொண்டிருந்தார். 1996 உலகக்கோப்பைக்கு பின்பு யாராலுமே வெல்லமுடியாத அணியாக கோலோச்சிக் கொண்டிருந்தது இலங்கை அணி. அந்த காலகட்டத்தில் இந்தியாவுடன் விளையாடும் போது ஒரு 250 ரன்கள் எடுத்திருக்கும். பின்பு இந்தியா விளையாடும்போது துவக்க ஆட்டக்காரரான சச்சின் இருக்கும் வரையில் ரன்விகிதம் தேவையை விட அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் பந்து பவுண்டரி சிக்ஸர் என்று பறந்து கொண்டிருக்கும். பின்பு சமிந்தா வாஸ் ஒரே ஒரு பந்தை வைடாக போடுவார். தேவையில்லாமல் அதனைத் தொட்டு கீப்பர் கேட்ச் ஆக சச்சின் அவுட் ஆனதும் ரன்விகிதம் குறைந்து இந்தியா தோல்வியைத் தழுவும். இந்த நிலை இரண்டு வருடங்கள் தொடர்ந்தது.1998 இல் சச்சின் தனது கிரிக்கட் வாழ்வின் அதிகபட்ச பார்மில் இருந்த சமயம் இலங்கை அணியை வெற்றி பெற ஆரம்பித்தது. தொடர்ச்சியாக ஆஸ்திரேலியா போன்ற வலுவான நாடுகளையும் வெல்ல முடிந்தது. சச்சின் 50 ரன்களை 100 ரன்களாக மாற்றும் வித்தையில் நிபுணராகி உலகச்சாதனையும் படைத்தார்.\n23 வருடங்கள் சச்சின் எப்படி தன்னை நிலைநிறுத்திக்கொண்டிருந்தார் கால மாற்றத்திற்கேற்ப கிரிக்கெட்டின் ஆட்ட விதிகளும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாறின. முதல் பத்து ஓவர்கள் பவர் ப்ளே அப்புறம் பேட்டிங் பவர் ப்ளே பவுலிங் பவர் ப்ளே என்று ஆட்டம் விறுவிறுப்படைந்தபோது அதற்கேற்ப தனது ஆடும் முறையை அப்டேட் செய்து கொண்டார்.1998-1999 இல் இந்திய அணிக்கு மிகப்பெரும் எதிரியாக விளங்கியவர் நமது அணிக்குள்ளே இருந்த அஜித் அகார்கர். கிரிக்கெட்டின் கடையேழு வள்ளல்களில் ஒருவராக விளங்கிய அவர் ஒவ்வொரு போட்டியிலும் எதிரணிக்கு வாரிவழங்கிய 60-70 ரன்களையும் மீறி இந்தியா வெற்றி பெற முடிந்ததின் காரணம் சச்சின்தான். 1999 இல் உலகக்கோப்பை சமயம் தினமலரில் ஒவ்வொரு ஆட்டக்காரரின் தனிச்சிறப்பு வாய்ந்த ஷாட்களை அலசி ஆராந்து வரைபடங்கள் மூலம் விளக்கி ஒரு பக்கம் வரும். அதில் சச்சினின் தனித்துவமான ஷாட்டான பிட்சில் இறங்கி வந்து நேராக ஒரு சிக்ஸர் அடிப்பாரே ஆது குறித்து விவரித்திருந்தனர். டோனி க்ரைக் Huge six Huge six என்ற, ஷார்ஜா பாலைவனப் புயலில் ஷேன் வார்ன்னின் பந்துகளை பறக்கவிட்ட அதே ஷாட் தான். மைக்கேல் காஸ்பரோவிச் என்பவற்றின் கிரிக்கட் வாழ்வையே அஸ்தமிக்கச் செய்ததும் சச்சினின் அதே ருத்ரதாண்டவம் தான்.\nபிற்காலத்தில் தனது முதுகு வலிக்கு காரணாமாக விளங்கியதும் அதுதான். பின்பு அதிலிருந்து மீண்டு வந்தாலும் அது போன்ற அக்ரஸிவ் அணுகுமுறை முற்றிலும் மறைந்து நிதானமான அதே சமயம் இலகுவாக விளையாடி ரன்களைக் குவித்ததும் அவரது தகவமைத்துக் கொள்ளும் திறனுக்குச் சான்று.எனினும் சச்சின் அவரது அக்ரஷனை 2003 உலகக் கோப்பையில் வெளிப்படுத்தி பாகிஸ்தானை சிதறடித்தபோது வந்துட்டார்யா பழைய சச்சின் என்று துள்ளிக் குதித்தது என்றும் மறக்காது.\n1999-2000 வரையில் அவரது அதிகபட்ச ரன்கள் 143 தான். அடுத்த 12 வருடங்களில் 186, 163, 175, 200 என்று பெரிய ஸ்கோர்களை குவித்தார். ஒருவிஷயம் ஞாபகத்தில் கொள்ள வேண்டும். அப்போது ���ச்சினுக்கு 35 வயதாகி விட்டிருந்தது. ஆனால் முன்னெப்போதை விடவும் நிபுணத்துவம் மிக்க ஷாட்களை ஆடிக்கொண்டிருந்தார். பேடில் ஸ்வீப், ஷட்டில் ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் என்பது போன்ற இந்திய ஆட்டக்காரர்கள் அதிகம் ஆடாத ஷாட் களையும் அவர் ஆடத்தவறியதில்லை. அதுபோக அப்பர் கட் ஹெலிகாப்டர் ஷாட் போன்ற ஷாட்களையும் இந்தியாவில் முதலில் ஆடியது அவர்தான்.\nஒருமுறை ஜெயமோகன் ஆந்திராவில் எதோ ஒரு குக்கிராமத்தில் மைக்கேல் ஜாக்சன் படம் உள்ள டிஷர்ட்டை ஒரு சிறுவன் அணிந்திருந்ததும் மைக்கேல் ஜாக்சன் குறித்து அவன் அறிந்திருந்ததும் வியப்பான ஒன்று என்று எழுதியிருந்தார். அதேபோலத்தான் சச்சினும், படிப்பறிவே இல்லாத எனது பாட்டி சச்சினைத் தெரிந்து வைத்திருந்ததும் வியப்பான ஒன்றுதான். சச்சின் ஆட்டமிழந்தால் சச்சின் அவுட்டா அப்போ இந்தியா அவ்ளோதான் தோத்துடும் என்று என்னோடு சேர்ந்து என் பாட்டியும் நம்பியது உண்டு. நாம் எப்போதுமே சச்சின் நன்றாக விளையாடி நிறைய ரன்கள் குவிக்கவே விரும்புவோம் எதிர்பார்ப்புகள் எப்போதும் நிறைவேறும் என்பது சாத்தியமில்லை. ஆனாலும் சச்சின் நமது எதிர்பார்ப்பை பெரும்பாலும் பூர்த்தி செய்திருக்கிறார். 450 ஆட்டங்கள் ஆடி 45 ரன் விகிதம் என்பது சாதாரண விஷயமில்லை. 1990 களின் மத்தியில் Bigfun என்னும் சூயிங்கம் வாங்கும்போது கிரிக்கட் வீரர்களின் தகவல்கள் அடங்கிய கார்டுகள் கிடைக்கும்.அதிக ரன்கள் அதிக விக்கட்கள் அதிக ரன் விகிதம் போன்றவற்றை வைத்து நீ பெரிதா நான் பெரிதா என்று விளையாடுவோம். தற்போது அந்த கார்டுகள் வந்தால் அதிகம் விரும்பப்படும் கார்டு சச்சினின் தகவல் அடங்கிய கார்டாக இருக்கும்.\nஇந்திய அணியை பொறுத்த வரையில் ஜாம்பவான்களின் ஒய்வு என்பது இனிய விஷயமாக இருந்ததில்லை. எனினும் சச்சின் விரும்பும்வரையில் விளையாடலாம் அன்று BCCI இத்தனை நாட்கள் கூறிவந்த நிலையில் சச்சினின் திடுதிப்பென்ற ஒய்வு முடிவு அதிர்ச்சிதான். ஜெயசூர்யாவை போன்று கடைசியாக ஒரு போட்டியில் விளையாடி ரசிகர்கள் மத்தியில் ஒரு Grand Exit சச்சின் பெற்றிருக்கலாம். சச்சினின் டெஸ்ட் கிரிக்கட் வாழ்வில் ஒரு இனிய அனுபவமாக ஒய்வு பெறும் வைபவம் நடைபெறும் என்றே நினைக்கிறேன்.\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nதிருவண்ணாமலைக்குப் போன கதை . . .\nஎன் படைப்புகளை பத்திரிகைகளுக்கு அனுப்பினால் நிராகரிக்கப்படுமோ என்ற அச்சத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் எனக்கே எனக்காக தொடங்கிய வலைப்பூ இது. ஆதரவு தரும் நல்லுள்ளங்களுக்கு நன்றிகள்.\nசுமார் 18 வருடங்களுக்கு முன்னே ஒல்லியாக கருப்பாக தீக்குச்சி போன்ற உருவத்துடன் தீசலாக ஒரு உருவம் டப்பாங்குத்து பாட்டுடன் போடா போடா புண்ணாக்கு...\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nசாரு நிவேதிதா தனது நண்பர்களோடும் ஜெயமோகன் தனது நண்பர்களோடும் சில வாரங்களுக்கு முன் இமயமலை நோக்கி ஒரு பயணம் சென்று திரும்பி வந்தது நாம் அன...\nஇந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்\nநான் துவக்கப் பள்ளியில் படித்த போது பள்ளி பாடப்புத்தகங்களில் கடைசி பக்கத்தின் பின்புறத்தில் எழுதியிருப்பார்கள் \"இந்தியர் என்பதில் பெ...\nநிகழ்காலத்தில் கடந்த நாட்களை நினைத்துக்கொண்டே இருந்தால் எதிர்காலம் நன்றாக இருக்காது என்பார்கள். ஆனாலும், பால்யத்தின் நினைவுகளை மனம் மீண்டும்...\nஇயந்திரப் பொறியியல் மாணவர்களுக்கு-என் அனுபவம்-5\n\"Design\" என்பது வரைபடம் \"drawing\" இல்லாமல் முழுமையாகாது. ஏனெனில் டிராயிங் தான் இயந்திரப் பொறியாளர்களின் மொழி (Engineers ...\n\"தல\" புராணம் : அஜித் - ஒரு ரசிகனின் பார்வையில்..\n வரவே வராது ... வசன உச்சரிப்பா அப்பிடீன்னா .. மருந்துக்கும் கூட முடியாது .. நடனம் .. ஒரு நவீன கால பாக்யர...\nஇளையராஜாவும் ரஹ்மானும் , சில பகிர்வுகள்..\nஇளையராஜா ரஹ்மான் குறித்து எனக்கும் நண்பர்களுக்கும் அடிக்கடி விவாதம் நிகழ்வதுண்டு. எங்கே யுவன் , ஹாரிஸ் ஜெயராஜ், எல்லாம் இல்லையா என்றால் இன்ன...\nதமிழ்நாட்டில் பிறந்ததற்காக நான் வருத்தப்படும் ஒரே விஷயம் பிற மொழிகளைக் கற்கும் வாய்ப்பு மிகக் குறைவு என்பதுதான்.என் அம்மா அப்பா நன்றாக மலையா...\nஇந்தப் பதிவு சச்சினின் புள்ளி விபரங்களையோ \"On field Myths\" கள் பற்றியோ அலசுவது அல்ல. மாறாக என்னுடைய கிரிக்கெட் நினைவுகள் சச்சின...\nநஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும் வெஞ்சினத்தில் பல்பட்டால் மீளாது- விஞ்சுமலர்த் தேம்பாயும் சோலைத் திருமலைரா யன்வரையில் பா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enganeshan.blogspot.com/2010/03/26.html", "date_download": "2018-07-20T02:46:35Z", "digest": "sha1:WEQ62KOGDJOPTGXCLVCQTRC6KMPAZDQ5", "length": 30902, "nlines": 265, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: ஆழ்மனதின் அற்புத சக்திகள் 26", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 26\nஆழ்மன சக்திகளைப் பெறுவதெப்படி என்பதைக் காண்போம் என்று படித்த வாசகர்கள் எத்தனை பேருக்கு அதைப் பெற முடியும் என்ற உண்மையான நம்பிக்கை ஏற்பட்டிருக்கும் என்று தெரியாது. அவநம்பிக்கையும் சந்தேகமும் ஏற்பட்டிருக்கக் காரணங்களும் உண்டு.\nஇத்தொடரின் தொடக்கத்தில் இருந்தே பல ஆழ்மனசக்தியாளர்களை நாம் பார்த்தோம். அந்த மனிதர்களைப் பற்றிய விவரங்களைக் கூர்ந்து படித்தவர்களுக்கு இரண்டு உண்மைகள் விளங்கி இருக்கும்.\nஒன்று, பெரும்பாலானோருக்கு அந்த சக்தி தற்செயலாக ஏற்பட்டிருக்கிறது. அல்லது அவர்கள் முயற்சியில்லாமலேயே அந்த சக்தி அவர்களுக்கு இயல்பாகவே அமைந்திருக்கிறது. உதாரணத்திற்கு எட்கார் கேஸ் நோய்வாய்ப்பட்டு கோமா நிலைக்குப் போய் திரும்பிய போது அவருக்கு மற்றவர்கள் நோய்கள் பற்றியும், அதன் சிகிச்சைகள் பற்றியும் தெரிந்திருந்தது. நினா குலாகினாவிற்குத் தன்னிடம் இயல்பாக இருக்கும் சக்தி ஒரு கட்டத்தில் திடீரென்று தெரிய வந்தது. இவர்கள் ஏதோ பயிற்சி செய்து பெற்றதல்ல இந்த அபூர்வ சக்திகள்.\nஇரண்டு, நாம் முன்பு கண்ட ஆழ்மனசக்தி வகைகள் அனைத்துமே அனைவருக்குமே இருந்ததில்லை. ஆழ்மன சக்திகள் ஒன்று இருந்தவர்களுக்கு இன்னொன்று இருந்ததில்லை. உதாரணத்திற்கு கிறிஸ்டல் பந்து ஞானியான ஜோசப் டிலூயிஸிற்கு நடக்கப்போகும் விபத்துகள் பற்றி தான் அதிகம் தெரிந்தன. மற்ற சக்திகள் அவரிடம் இருக்கவில்லை. டேனியல் டங்க்ளஸ் ஹோமிற்கு ஆவிகள் தொடர்பு ச��்பந்தமான அற்புத சக்திகள் இருந்தன. வேறு சக்திகள் இருக்கவில்லை. காச நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு தன் நோயையே குணப்படுத்தும் சக்தி இருக்கவில்லை.\nஅப்படியானால் ஆழ்மன சக்திகள் அபூர்வமான சிலருக்கு மட்டும் தற்செயலாக வாய்க்கக் கூடிய சக்திகளா எல்லோரும் அவற்றைப் பெற்று விட முடியாதா எல்லோரும் அவற்றைப் பெற்று விட முடியாதா என்ற கேள்விகள் எழுவது இயற்கை. இவற்றிற்கு பதில் விஞ்ஞானத்தில் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் உலகில் எத்தனையோ அதிசய சக்திகள் விஞ்ஞான விதிகளை அனுசரித்து நடப்பதில்லை. எப்படி அழ்மன சக்திகள் ஏற்படுகின்றன என்று சொல்ல முடியாத விஞ்ஞானம் அந்த சக்திகள் இருப்பதை முறையாக அளக்கவும் முடியாமல் திண்டாடுகிறது. உலகின் தலைசிறந்த விஞ்ஞானியான ஐன்ஸ்டீனே “விஞ்ஞானத்தில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இல்லை” என்று ஒத்துக் கொண்டிருக்கிறார்.\nஇந்தக் கேள்விகளுக்குப் பதில் இந்தியா, திபெத் போன்ற நாடுகளின் மெய்ஞானத்தில் இருக்கின்றது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பல சித்தர்களும், யோகிகளும் நிறைந்திருந்த இந்த நாடுகளில் இந்த வகை ஞானத்திற்குப் பஞ்சம் இருக்கவில்லை. பால் ப்ரண்டன் என்ற தத்துவஞானி எழுதிய “இரகசிய இந்தியாவில் தேடல் (A search in secret India)” , பரமஹம்ச யோகானந்தரின் “ஒரு யோகியின் சுய சரிதை (Autobiography of a yogi)” போன்ற நூல்களைப் படித்தவர்களுக்கு இதற்கான ஏராளமான உதாரணங்கள் கிடைக்கும்.\nஆழ்மன சக்திகளைப் பெறும் கலையை அக்காலத்தில் இந்தியர்கள் “ராஜ யோகம்” என்று அழைத்தனர். பல சித்தர்கள், யோகிகள், திபெத்திய லாமாக்கள், புத்தமதத்தில் சில பிரிவினர் ஆகியோர் இந்தக் கலையில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தனர். ஆனால் தங்கள் வித்தைகளை தகுதி வாய்ந்தவர்களுக்கே கற்றுத் தருவதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். இத்தனை பெரிய சக்திகள் தகுதியற்றவர்களுக்குக் கிடைத்தால் நாசமே விளையும் என்ற ஞானம் அவர்களுக்கு இருந்தது. அதனால் அக்காலத்தில் இது போன்ற கலைகள் வாய்வழியாகவே, தகுதியுள்ளவர்களாகக் கருதப்படும் நபர்களுக்கு மட்டுமே சொல்லித்தரப்பட்டது. பிற்காலத்தில் எழுத்தில் வந்த காலகட்டங்களில் கூட இவை படிக்க சுலபமாகத் தெரிந்தாலும் பின்பற்ற அனைவராலும் முடியாதபடி இருந்தன. இது குறித்து பல யோகிகள் சொல்லியிர��ந்தவற்றை எல்லாம் தொகுத்து பதஞ்சலி முனிவர் “யோக சூத்திரங்கள்” என்ற நூலை எழுதினார்.\nரத்தினச் சுருக்கமாக சொல்லப்பட்ட இந்த சூத்திரங்கள், ஆழ்மன சக்தி வகைகள் ஒன்பது மட்டுமல்லாமல் சொல்லப்படாத அனைத்து சித்திகளையும் தக்க பயிற்சியால் பெற முடியும் என்று சொல்கின்றன. ஆனால் அந்த பயிற்சிகளில் தேர்ச்சி பெறுவது சாதாரண மக்களுக்கு இமாலய சிகரங்களாகவே இருக்கின்றன.\nஇந்தியாவைப் போலவே எகிப்திலும் நெடுங்காலமாக இது போன்ற அதீத சக்திகள் குறித்து ஞானம் கொண்டவர்கள் நிறைய இருந்திருக்கிறார்கள். எகிப்திய பிரமிடுகளில் இந்த சக்திகள் குறித்து விவரமாக இரகசிய குறியிடுகளில் எழுதப்பட்டு இருப்பதாகப் பலர் கூறுகிறார்கள். மேற்கு ஆப்பிரிக்காவின் வூடு (Voodoo), பழம் சைபீரியாவில் உருவாகி வட அமெரிக்கா உட்பட உலகில் பல பகுதிகளில் பிரபலமாகியுள்ள ஷாமனிஸம் (shamanism), ஜெர்மனியின் ரோசிக்ரூசியனிஸம் (Rosicrucianism) ஆகியவற்றிலும் அபூர்வ சக்திகள் பற்றிய ஞானம் இருந்திருக்கின்றது. இவற்றிலும் அந்த சக்திகள் பெறும் வழிகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. இந்தியாவில் அமெரிக்காவைச் சேர்ந்த கர்னல் ஓல்காட், ரஷ்யாவைச் சேர்ந்த ப்ளாவட்ஸ்கி அம்மையார் இருவரும் சேர்ந்து துவங்கிய தியோசபி (Theosophy) இயக்கத்தில் இருந்தவர்களும் இந்த சக்திகள் குறித்து நிறைய உண்மைகளையும், தங்கள் அனுபவங்களையும் எழுதி வைத்து விட்டுச் சென்றிருக்கிறார்கள்.\nஆழ்மன சக்திகளைப் பற்றி முழுவதும் அறியும் ஆர்வத்தில் அவற்றை எல்லாம் ஆழமாகப் படித்த போது பிரமிப்பே மிஞ்சியது. ஆரம்பத்தில் இந்த சக்திகள் பெற ஒரு வாழ்க்கை போதாது என்று தோன்றியது. அந்த சக்திகள் குறித்து ஒவ்வொன்றிலும் பெயர்கள், பயிற்சிகள், வழிமுறைகள் எல்லாம் ஒவ்வொரு மாதிரியாக இருந்தன. சில நேரங்களில் ஒன்றிற்கொன்று எதிர்மறையாகக் கூட இருந்தன. பலதும் தற்காலத்தின் சாதாரண மனிதன் எவ்வளவு முயன்றாலும் தேர்ச்சி பெற முடியாதவையாக இருந்தன.\nஆனால் நன்றாக யோசித்துப் பார்த்த போது இவையெல்லாம் பலரால் செய்ய முடிந்தவை, அந்த மனிதர்கள் அத்தனை பேரும் யோகிகள், சித்தர்கள் அல்ல என்கிற உண்மையும் உறைத்தது. முன்பு குறிப்பிட்டது போல் ஏதாவது ஒரு கணத்தில் மின்னல் கீற்றுகளாக சின்னச் சின்ன விஷயங்களில் (நாம் நினைத்துக் கொண்டிருந்த நபர் திடீரென்று நம��� முன்னால் நிற்பது, நாம் பேச வேண்டும் என்ற நினைத்த விஷயத்தை நமக்கு வேண்டப்பட்டவர் தானாகவே நம்மிடம் பேசுவது, உண்மையாகிப் போன உள்ளுணர்வுகள் போன்ற நிகழ்வுகளில்) ஆழ்மன சக்தி நம்முள்ளேயும் வந்து போகுமானால் அவற்றை மேலும் வளர்த்துக் கொள்வதும், அதைத் தக்க வைத்துக் கொள்வதும் முடியாத செயல்களல்ல என்று தோன்றியது.\nஎனவே மேலே குறிப்பிட்ட பலதரப்பட்ட தகவல் களஞ்சியங்களை மீண்டும் ஆழமாகப் படித்த போது எல்லாவற்றிலும் பொதுவாக இருந்த பல உண்மைகளையும், தகவல்களையும் பெற முடிந்தது. அவற்றை எல்லாம் சேர்த்து ஆழ்மன சக்திகளைப் பெறக் கூடிய வழிகளையும், செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை போன்ற விதிமுறைகளையும் தொகுத்ததை கூடுமான வரை எளிமையாக இனி பார்ப்போமா\nஉங்களின் வலைத்தள தகவல்கள் அதில் உள்ள சமூக அக்கறை மற்றும் எழுத்து நடை ஆகியவற்றால் மிகவும் கவரப்பட்டேன், வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.\nநான் தற்போது அமெரிக்காவில் வசிக்கிறேன், மேலும் உங்களுடன் தொடர்பில் இருக்க ஆசைப்படுகிறேன், அதில் உங்களுக்கேதும் தொல்லையில்லைஎன்றால் உங்களின் மின்னஞ்சல் முகவரி (அல்லது / மற்றும்), கைப்பேசி எண் மற்றும் பேசுவதற்கு வசதியானநேரம் ஆகியவற்றை எனக்கு தெரியப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.\nதினத்தந்தி வெளியீட்டில் என் புதிய நூல் “அமானுஷ்ய ஆன்மிகம்”\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். தினத்தந்தியில் வாரா வாரம் வெளிவந்த என் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரை தினத்தந்தி பதிப்பகம் தற்போது நூலாக ...\nஆழ்மனதின் அற்புத சக்திகள் 26\nஆயிரம் இராமரும் இவனுக்கு இணையில்லை\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள் நூலை தினத்தந்தி 2016ல் வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 13 ப்ரண்டன் வியந்த இஸ்லாம் ஆன்மிகத் தேடலில் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் கெய்ரோ நகர���்த...\nஎனது புதிய நூல்-ஜாதகம் பயன்படுத்துவது எப்படி\nகல்லூரி நாட்களில் ஆரம்பித்த என் ஜோதிட (குறிப்பாக ஜாதக) ஆராய்ச்சியும் அனுபவமும் நீண்ட காலம் தொடர்ந்தது. பிறகு கதைகள் எழுதும் ஆர்வம் ஆழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enganeshan.blogspot.com/2013/02/33.html", "date_download": "2018-07-20T02:44:54Z", "digest": "sha1:JWOYM45TXU7TQYAIQJ5PNIFEQRB6GNW5", "length": 52755, "nlines": 370, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: பரம(ன்) ரகசியம் – 33", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nபரம(ன்) ரகசியம் – 33\nபார்த்தசாரதி ஈஸ்வரைக் கேட்டார். ”பெரியவர் பல வருஷமா சிவலிங்கத்தை வச்சு பூஜை செய்துகிட்டு தியானத்துல ஈடுபட்டதால இங்கே தியான அலைகள் இருக்குன்னு சொன்னீங்க. அதை நீங்க இங்கே உணர்ந்ததாவும் சொன்னீங்க... இங்கே கொலையும் நடந்திருக்கு. கொலைகாரனும் வந்து போயிருக்கான். சிவலிங்கத்தை கடத்தினவங்களும் வந்து போயிருக்காங்க. அவங்க இருந்தது இங்கே கொஞ்ச நேரம் தான்னாலும் அவங்க சம்பந்தப்பட்ட அலைகள் இங்கே இருக்காதா\nஈஸ்வர் சொன்னான். “கண்டிப்பா இருக்கும்....”\n“உங்களால அந்த அலைகளை கண்டு பிடிக்க முடியாதா\nஈஸ்வர் பொறுமையாகச் சொன்னான். ”அதுக்கேத்த மாதிரி சென்சிடிவிட்டி இருக்கிற ஆட்களால அது கண்டிப்பா முடியும். நாய்க்கு மோப்ப சக்தி இருக்கற மாதிரி சில பேருக்கு சில நெகடிவ் அலைகளை கிரஹிச்சு சொல்ற சக்தி இருக்கும். அவங்களால அதை வச்சு ஏதாவது தகவல்கள் சொல்ல முடியும். எனக்கு அந்த வகையான சென்சிடிவிடி இல்லாததால் சொல்ல முடியாது....”\nஅமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த ஈஸ்வர் இது போன்ற விஷயங்களில் நம்பிக்கை வைத்திருப்பது கூட அவருக்கு இன்���மும் ஆச்சரியமாகத் தான் இருந்தது.\nஅதைப் புரிந்து கொண்டது போல புன்னகைத்தபடி ஈஸ்வர் விளக்கினான். “சார். சில கோயில்களுக்கோ, மகான்கள் இருக்கும் இடத்துக்கோ போறப்ப சில சமயங்கள்ல அங்கே நம்மையும் அறியாம நாம ஒரு விதமான அமைதியை உணரலாம். சில வீடுகளுக்குள்ளே நுழையறப்பவே ஏதோ ஒரு அசௌகரியத்தை சில சமயம் உணரலாம். அங்கே இருக்கிற மனிதர்களோட மோசமான குணங்கள், தினசரி நடக்கற சண்டை சச்சரவுகள், கொடுமைகள் எல்லாம் சேர்ந்து நமக்கு அந்த விதமான அனுபவத்தை தரும். அங்கே இருந்து சீக்கிரமா வெளியே போயிட்டா தேவலைன்னு தோணும். சில பேர் நம்ம பக்கத்துல வந்தாலே காரணம் இல்லாமலேயே கொஞ்சம் விலகத் தோணலாம், அவங்களைப் பிடிக்காமல் போகலாம். அதுக்குக் காரணம் நம்ம அலைகளுக்கும் அவங்க அலைகளுக்கும் ஒத்துப் போகாம இருக்கறது தான் காரணம். இந்த மாதிரி நேரங்கள்ல நமக்கு ஏற்படற உணர்வுகள் காரணம் புரியாததால நாம் அப்படியே விட்டுடறோம். ஆனா உண்மைல இந்த மாதிரி அலைகள் அந்த இடங்களைச் சுத்தியும் மனுசங்களை சுத்தியும் இருக்குங்கறது தான் காரணம். இது சாதாரண மனுஷங்களுக்கு ஏற்படற அனுபவங்கள். கொஞ்சம் சென்சிடிவிடி அதிகமா இருக்கற ஆள்களுக்கு அவங்களோட சென்சிடிவிடி தன்மையப் பொறுத்து அதிகமான தகவல்கள் கிடைக்கும்..”\nஅவன் சொன்னது அறிவுபூர்வமாகவே அவருக்குப் பட்டது. சுவாரசியத்துடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்.\nஅவன் சொன்னான். “அமெரிக்கால கூட சில சமயங்கள்ல துப்பு துலக்கவே முடியாத கேஸ்கள்ல எதாவது துப்பு கிடைக்குமான்னு சில போலீஸ்காரங்க சில குறி சொல்ற ஆள்கள் கிட்ட போகறதுண்டு. அவங்க எல்லாருமே சரியா உபயோகமான தகவல்கள் கொடுப்பாங்கன்னு சொல்ல முடியாட்டியும் அப்படி ஒன்னு ரெண்டு பேர் சொன்ன சில தகவல்கள் உண்மைகளைக் கண்டுபிடிக்க உதவி இருக்கு. அது ரொம்பக் கம்மியான சதவீதம்னே வச்சுகிட்டா கூட அதை அலட்சியப்படுத்த முடியாது இல்லையா. அப்படி ஒரு சக்தியும் இல்லாட்டி ஒரு கேஸ்ல கூட சரியான தகவல் கிடைச்சிருக்கக் கூடாது இல்லையா.”\nஅவன் சொன்னதை நம்ப அவருக்கு சிரமமாகத் தான் இருந்தது. அவன் சொன்னான். “இதுக்கு எல்லாம் ஆதாரம் இருக்கு. இந்த மாதிரி சில ஆதாரபூர்வமான சம்பவங்கள் பத்தி தமிழ்ல “ஆழ்மனதின் அற்புத சக்திகள்” புத்தகத்துல கூட தந்திருக்காங்க”\nபார்த்தசாரதி கேட���டார். “அப்படின்னா இந்த கேஸ்ல கூட அந்த மாதிரி ஆள்களை வச்சு கேட்கலாமா” ஆர்வத்தில் சொல்லி விட்டாரே ஒழிய உண்மையில் அப்படி சொன்னது அவருக்கே ஒருமாதிரியாக இருந்தது. ’ஒரு அறியாமையான மூடநம்பிக்கையான செயலில் நாமே இறங்குவதா’ என்ற கூச்சம் ஏற்பட்டது.\nஆனால் அவனிடம் எந்த தயக்கமோ சந்தேகமோ இருக்கவில்லை. அவன் சொன்னான். “அமெரிக்காவாக இருந்தால் நானே ஒன்னு ரெண்டு பேரை சிபாரிசு செஞ்சிருப்பேன். இங்கே எனக்கு யாரையும் தெரியாது....”\nபார்த்தசாரதி சிந்தனையில் ஆழ்ந்தார். பின் சொன்னார். “இங்கே பத்து மைல் தூரத்துல குறி சொல்ற ஒரு கிழவி இருக்கா. ஒரு தடவை என் தங்கையோட நாத்தனார் குழந்தையோட கைல இருந்த தங்க மோதிரம் காணாமல் போயிடுச்சு. எவ்வளவு தேடியும் கிடைக்கலை. யாரோ சொல்லி என் தங்கையோட நாத்தனார் இந்த குறி சொல்ற கிழவி கிட்ட போயிருக்கா. அந்தக் கிழவி கிட்ட போறவங்க வெத்திலை பாக்கும், 101 ரூபாயும் தரணுமாம். அந்தக் கிழவி அந்த வெத்திலைய தடவிகிட்டே கண்ணை மூடிகிட்டு மோதிரம் பாத்ரூம்ல வச்சிருக்கிற ஒரு தண்ணிக் குடத்துல இருக்கிறதா சொல்லி இருக்கு. போய் பார்த்தா அப்படியே இருந்திருக்கு. அதுல எல்லாருக்கும் ஒரே ஆச்சரியம். ஆனால் அதுக்கடுத்து அவங்க சொல்லி நாலஞ்சு பேர் வேற வேற விஷயங்களுக்கு அந்த கிழவி கிட்ட போய் இருக்காங்க. ஆனா அப்ப எல்லாம் கிழவி சொன்னது ஒன்னு கூட சரியாகலை....”\nஈஸ்வர் சொன்னான். “அதான் சொன்னேனே. சக்தி இருக்கறதா சொல்ற ஆயிரம் பேர்ல நாலு பேர் தான் தேறுவாங்க. அப்படி அந்தக் கிழவி நாலுல ஒரு ஆளா இருக்கலாம்.... அந்தக் கிழவிக்கும் தொடர்ச்சியா சக்தி இருந்திருக்காது. விட்டு விட்டு அந்த சக்தி வரலாம். அதை சொல்லாம கிழவி காசுக்கு ஆசைப்பட்டு பிறகு வாய்க்கு வந்தபடி சொல்லி இருக்கும். அதனால சரியாக இருந்திருக்காது...”\n”அப்படின்னா அந்தக் கிழவி கிட்ட சும்மா போய் கேட்டா என்ன\n“இந்த மாதிரி விஷயங்களை சம்பவம் நடந்த இடத்துல வரவழைச்சு கேட்டா அந்தக் கிழவிக்குத் தெளிவா தெரிய வாய்ப்பு இருக்கு....”\nசிறிது தயங்கி விட்டு முயற்சி செய்வதில் என்ன தப்பு என்று நினைத்தவராக பார்த்தசாரதி போன் செய்து யாரிடமோ தாழ்ந்த குரலில் பேசினார்.\nபின் ஈஸ்வரிடம் சொன்னார். “கிழவியை கூட்டிகிட்டு வந்துடுவாங்க. ஆனா உண்மையை சொல்லணும்னா இந்த விஷயத்துல எனக்கு முழு நம்பிக்கை வரலை....”\nஈஸ்வர் அமைதியாக சொன்னான். “ஏதாவது தெரிய கொஞ்சம் வாய்ப்பு இருக்குன்னு மட்டும் இப்போதைக்கு நினைக்கலாம். அவ்வளவு தான். ஒரு வேளை கிழவிக்கு எதுவுமே தெரிய வராமலும் போகலாம். ஆனாலும் நமக்கு நஷ்டம் இல்லை. நம்ம நாட்டுல என்ன பிரச்சினைன்னா இந்த மாதிரி ஆளுகளை சாமியாராக்கியோ, சாமி ஆக்கியோ ஏமாந்துடறது தான். நம்ம கிட்ட இல்லாத சக்தி ஒருத்தன் கிட்ட இருக்குங்கறதாலயே அப்படி ஒருத்தரை அப்படி நம்பிடறது முட்டாள்தனம். நான் அப்பவே சொன்ன மாதிரி ஒரு தடவை சொன்னது சரியாச்சுன்னா அவங்க சொல்றது எல்லாமே சரியா இருக்கும்னு முடிவு செய்துக்கறதும் முட்டாள்தனம்....”\nவிஞ்ஞான யுகத்தில் இப்படி பின்னால் போகிறோமே என்று பார்த்தசாரதிக்குத் தோன்றினாலும் அவன் சொன்னதில் அறிவுபூர்வமான அணுகுமுறையே தெரிந்தது. ஒரு கான்ஸ்டபிளைக் கூப்பிட்டு வெற்றிலை பாக்கு வாங்கிக் கொண்டு வரச் சொன்னார். கிழவி வரும் வரை இருவரும் தோட்டத்தில் காத்திருந்தார்கள்.\nமுக்கால் மணி நேரத்தில் கிழவியை ஜீப்பில் கொண்டு வந்து சேர்த்தார்கள். கிழவிக்கு கிட்டத்தட்ட எண்பது வயதாகவாவது இருக்கும் என்று ஈஸ்வர் கணக்கிட்டான். கிழவி உயரமாகவும் அகலமாகவும் இருந்தாள். காதுகளில் வெள்ளி தொங்கட்டான்கள் தொங்கின. முகமெல்லாம் சுருங்கி ரேகைகள் தெரிந்தன. கிழவி போலீஸ் அழைத்து வந்ததில் பயந்து போயிருந்தாள்.\nபார்த்தசாரதி முன்னால் அவளை நிறுத்திய போது “சாமி நான் எந்த தப்பும் செய்யலை. அந்த மாரியாத்தா மேல சத்தியமா சொல்றேன்...” என்று புலம்பினாள்.\n“எல்லார் கிட்டயும் 101 ரூபாய் வசூலிச்சுகிட்டு வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்றேன்னு நிறைய புகார் வந்துருக்கு கிழவி. நீ என்னடான்னா மாரியாத்தா மேல சத்தியம் செய்யறே...”\nகிழவி முகம் வெளுத்தது. 101 ரூபாய்க்காக போலீஸ் வரை போய் புகார் சொல்லும் மனிதர்கள் இருப்பார்கள் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.\n”சாமி யாரோ எனக்கு வேண்டாதவங்க உங்ககிட்ட இப்படி புகார் செஞ்சுருக்காங்க...” என்று பலவீனமான குரலில் கதறினாள்.\nபார்த்தசாரதி போலீஸ் பாணியில் அவளை நிறையவே பயமுறுத்தி விட்டால் அவளுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச சென்சிடிவிடியும் போய் விடும் என்று நினைத்த ஈஸ்வர் அவருக்கு கண்ணால் சமிக்ஞை செய்து விட்டு அவளிடம் சொன்னான்.\n“பயப்படாதீ���்க. இங்கே இந்த வீட்டுல ஒரு கொலையும் திருட்டும் நடந்திருக்கு. உங்களுக்கு ஏதாவது தெரியுதான்னு கேட்க தான் கூப்பிட்டோம். முயற்சி செய்து பார்க்கறீங்களா\nஅவள் பார்த்தசாரதியை ஒரு நிமிடம் பயத்துடன் பார்த்தாள். அவர் ஒன்றும் பேசாமல் ஒதுங்கி நிற்கவே அவள் ஈஸ்வரையே கூர்ந்து பார்த்தாள். அவள் பயம் சற்று குறையவே மெல்ல கேட்டாள். “இது யாரோட வீடுங்க\n“என்னோட பெரிய தாத்தா வீடுங்க”\n”அப்படின்னா உங்க கையால எனக்கு வெத்தல பாக்கு குடுங்க” என்றாள். பார்த்தசாரதி பக்கம் மறந்தும் அவள் திரும்பவில்லை. 101 ரூபாய் பற்றியும் பேசவில்லை.\nஈஸ்வர் தன் கையால் வெற்றிலை பாக்கையும் 101 ரூபாயும் தர பணத்தை சற்று தயக்கத்துடன் தான் அவள் வாங்கினாள்.\nஈஸ்வர் சொன்னான். “ஏதாவது தெரிஞ்சா மட்டும் சொல்லுங்க. தெரியலைன்னா விட்டுடுங்க. பரவாயில்லை. கற்பனையா மட்டும் எதுவும் சொல்ல வேண்டாம்.”\nஅவள் அவனை வித்தியாசமாய் பார்த்தாள். அவளிடம் இப்படி ஒரு கோரிக்கையை யாரும் வைக்கவில்லை போல் இருந்தது. மெல்ல தலையாட்டினாள்.\nஅவளை இருவரும் வீட்டுக்குள் அழைத்துப் போனார்கள். கிழவி உள்ளே போனவுடன் கண்களை சுருக்கிக் கொண்டு வீட்டை நோட்டமிட்டாள். பின் சாக்பீசால் குறியிட்டிருந்த பசுபதி சடலம் இருந்த இடத்தை வெறித்து பார்த்தாள். பின் பூஜையறையைப் பார்த்தாள். பின் ஹாலில் ஒரு மூலையில் அமர்ந்தாள். கண்களை மூடிக் கொண்டு ஈஸ்வர் தந்த வெற்றிலையை வருட ஆரம்பித்தாள்.\nசரியாக ஆறு நிமிடங்கள் 20 வினாடிகள் மௌனமாய் இருந்த கிழவி பின் மெல்ல பேச ஆரம்பித்தாள். அவள் முகத்தில் பிரமிப்பு தெரிந்தது. நிறுத்தி நிறுத்தி பேசினாள். “இள வயசு பையன்... ஈரத்துண்டை உடுத்தி இருக்கான்.... உடம்பெல்லாம் திருநீறு பூசி இருக்கான்.... சிவலிங்கத்தை தூக்கறான்.... யாரோ ரெண்டு பேர் அவனை பார்த்திட்டு இருக்காங்க.... அவன் பயப்படறான்... அவன் உடம்பெல்லாம் நடுங்குது....அவன் பயப்படறான்... ரொம்பவே பயப்படறான்.... ஏதோ ஜெபிச்சுகிட்டே இருக்கான்.... சிவலிங்கத்தை தூக்கிட்டு வெளியே போறான்.....”\nசொல்லும் போதே அவள் உடம்பெல்லாம் நடுங்கியது. பின் மௌனமானாள். கண்களைத் திறந்தாள். ஈஸ்வரைக் கேள்விக்குறியுடன் சரி தானா என்பது போல பார்த்தாள்.\nஈஸ்வர் கேட்டான். “அந்த ரெண்டு பேரையும், சிவலிங்கத்தையும் பத்தி அதிகமா ஏதாவது சொல்ல முடியுமான்��ு பாருங்களேன்”\nஅவள் தலையாட்டி விட்டு கண்களை மூடிக் கொண்டாள். “மங்கலாயிடுச்சு.. சிவலிங்கமும் தெரிய மாட்டேங்குது... அந்த ரெண்டு பேரும் தெரிய மாட்டேங்குறாங்க. அப்பவே கூட அவங்க மங்கலா தான் தெரிஞ்சாங்க...” என்றவள் சிறிது நேரம் கஷ்டப்பட்டு எதையோ பார்ப்பது போல பார்த்து சொன்னாள். “அந்த பையன் மட்டும் தெரியறான்... அவன் இப்ப ஒரு பெரிய சிவன் கோயில்ல இருக்கான்.....”\nஈஸ்வர் சொன்னான். “அந்த இடத்தைப் பத்தி இன்னும் ஏதாவது சொல்ல முடியுதான்னு பாருங்களேன்.”\nகிழவி முயற்சித்தாள். “அந்த சிவன் கோயில்ல அம்மன் சன்னதிக்கு முன்னாடி பெரிய குளம் இருக்கு.... குளத்தை சுத்தி நாலா பக்கமும் கருங்கல் படிக்கட்டு இருக்கு..... அந்தப் பையன் அந்த படிக்கட்டுல உட்கார்ந்துட்டு இருக்கான். போய் அப்பப்ப குளிச்சிட்டு வருவான் போல இருக்கு. அவன் உடம்பெல்லாம் நனைஞ்சுருக்கு. அந்த ஈரத்துண்டுலயே தான் இருக்கான். எதையோ இப்பவும் ஜெபிச்சுகிட்டிருக்கான்.... அந்தக் குளத்துக்கு முன்னாடி ஒரு தோரணம் மாதிரி வளைவு இருக்கு. அதுல என்னவோ எழுதி இருக்காங்க.....”\nஅவள் சிறிது நேரம் அமைதியாகவே இருக்கவே பார்த்தசாரதி கேட்டார். “அந்த வளைவுல என்ன எழுதி இருக்கு\n“எனக்கு எழுதப் படிக்கத் தெரியாதுங்களே...”\n“அது தமிழ் தானா இல்லை வேற எதாவது மொழியா\nஅதற்கு மேல் அவளுக்கு அந்தக் காட்சி தெரியவில்லை போல் இருந்தது. ஆனாலும் அமைதியாக கண்களை மூடிக் கொண்டு ஐந்து நிமிடங்கள் பேசாமல் இருந்து விட்டு அவள் கண்களைத் திறந்தாள். எழுந்து பூஜை அறைக்குப் போய் தரையில் இருந்து தூசியைத் தடவி எடுத்து திருநீறு போல் பூசிக் கொண்டு ஈஸ்வர் அருகே வந்தாள். அவன் தந்த 101 ரூபாயை அவனிடமே திருப்பித் தந்தாள்.\nஈஸ்வர் திகைப்புடன் கேட்டான். “வச்சுக்கோங்க. ஏன் திருப்பித் தர்றீங்க\nஅவள் பதில் எதுவும் சொல்லாமல், வேண்டாம் என்று சைகை செய்தாள். இரண்டு கைகளையும் மேலே உயர்த்திக் காட்டி விட்டு அவனைப் பார்த்து கைகூப்பி வணங்கினாள். பின் விறு விறு என்று வேகமாக அங்கிருந்து கிளம்பி வெளியே சென்றவள் தோட்டத்தில் ஜீப் அருகே சென்று நின்று கொண்டாள்.\nஇருவரும் கிழவியின் செய்கையால் திகைப்படைந்தார்கள். பார்த்தசாரதி ஈஸ்வரிடம் கேட்டார். “இது சம்பந்தமா இனியும் ஏதாவது கிழவி கிட்ட இருந்து தெரிஞ்சுக்க முடியுமா\n”இனி எதுவும் தெரிஞ்சுக்க முடியாதுன்னு நினைக்கிறேன். அந்தக் கிழவியோட சென்சிடிவிடி அந்த பையனோட அலைகளுக்கு தான் ட்யூன் ஆயிருக்கு. அதுல தெரிஞ்சதெல்லாம் சொல்லி இருக்கு. இனியும் வற்புறுத்திக் கேட்டா கிழவி கற்பனையா எதாவது சொல்ல ஆரம்பிச்சாலும் ஆரம்பிக்கலாம்...”\n“அப்படின்னா இப்ப சொன்னது எல்லாம் கற்பனை இல்லைன்னு நினைக்கிறீங்களா\n”ஆமா. நாம சிவலிங்கம் பத்தி சொல்லவே இல்லை... ஆனாலும் அந்தக் கிழவி சரியா சிவலிங்கத்தை அந்தப் பையன் தூக்கிட்டு போறது பத்தி சொல்லி இருக்கிறதைப் பாருங்க...”\n”இங்க கொலை நடந்து சிவலிங்கம் திருட்டு போனதை கிழவி பேப்பர்ல படிச்சு இருக்கலாம்...”\n“கிழவிக்கு தான் எழுதப்படிக்கத் தெரியாதே...”\nஅவர் சந்தேகம் அவ்னைப் புன்முறுவல் பூக்க வைத்தது. “இருக்கலாம். ஆனா கிழவி பார்த்து சொன்ன காட்சி சரியா இருக்கலாம்னு தான் என் உள்ளுணர்வு சொல்லுது. ஏன்னா அந்த சிவலிங்கத்தை குற்றவாளிகள் நேரடியா தூக்கிட்டு போக வாய்ப்பே இல்லைன்னு நான் ஆரம்பத்திலேயே சந்தேகப்பட்டேன். யாரோ ஒரு பூஜை புனஸ்காரம் செய்யற ஆள் கையால தான் எடுத்துகிட்டு போக வச்சிருப்பாங்கன்னு நினைச்சேன். கிழவி சொல்றது அதுக்கு ஒத்துப் போகுது....”\nபார்த்தசாரதி சிறிது யோசித்து விட்டு கேட்டார். “சரி அந்தக் கிழவியை அனுப்பிச்சிடலாமா\nஅனுப்பி விடலாம் என்று ஈஸ்வர் சொல்ல பார்த்தசாரதி ஜீப்பருகே இருந்த போலிஸ்காரருக்கு சமிக்ஞை செய்ய கிழவியுடன் ஜீப் கிளம்பியது.\nபார்த்தசாரதி ஈஸ்வரிடம் கேட்டார். “அப்படின்னா அந்தப் பையன் இப்ப இருக்கிற இடம் பத்தி கிழவி சொன்னதும் சரியாய் இருக்கும்னு நினைக்கிறீங்களா\nபார்த்தசாரதி யோசித்தார். ‘பெரிய சிவன் கோயில்... அம்மன் சன்னிதிக்கு முன்னால் பெரிய குளம்.... குளத்துக்கு முன்னால் எழுதப்பட்ட தோரண வளைவு... அதில் தமிழில் ஏதோ எழுதப்பட்டிருக்கிறது.... குளத்தை சுற்றி நாலா பக்கமும் கருங்கல் படிக்கட்டுகள்... அந்தப்படிக்கட்டில் அந்தப் பையன் உட்கார்ந்திருக்கிறான்....”\nLabels: நாவல், பரம(ன்) ரகசியம்\nஇந்த மாதிரி சில ஆதாரபூர்வமான சம்பவங்கள் பத்தி தமிழ்ல “ஆழ்மனதின் அற்புத சக்திகள்” புத்தகத்துல கூட தந்திருக்காங்க” //\n தங்கள் க்தையில் தங்களின் படைப்பைக்கொண்டுவந்து பொருத்தமாக இணைத்துவிட்டீர்களே,..\n‘பெரிய சிவன் கோயில்... அம்மன் சன்னிதிக்கு ��ுன்னால் பெரிய குளம்.... குளத்துக்கு முன்னால் எழுதப்பட்ட தோரண வளைவு... அதில் தமிழில் ஏதோ எழுதப்பட்டிருக்கிறது.... குளத்தை சுற்றி நாலா பக்கமும் கருங்கல் படிக்கட்டுகள்... அந்தப்படிக்கட்டில் அந்தப் பையன் உட்கார்ந்திருக்கிறான்....”\nஇப்போது கணப்தி தங்கி பூஜை செய்துவரும்\nஅடுத்த வியாழன் எப்பம் வரும் என எதிர்பார்க்கவேண்டி இருக்குது. இது கதையா இல்லை நிஜமா என்றும் அளவுக்கு உள்ளது. நான் இந்த கதையோட ஒன்றிபோய்விட்டேன். வெகு அருமையாக செல்கிறது.\nஅருமை, ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டும், குறிப்பாக தமிழ்நாட்டை விட்டும் ஓட இதுவும் ஒரு காரணம்.\nசார் தொடர் மிக நன்றாக சென்று கொண்டிருக்கிறது.\nசிவலிங்கத்தை திருடுவதற்காக கொலையையே செய்த கும்பல் அந்த சிவலிங்கத்தை எடுத்து வந்தவன் ஓடிவிட்டான் என்று தெரிந்தும் அவனை தேட எந்த முயற்சியும் எடுக்கவில்லையே ஏன். அவன் பிடிபட்டால் அவர்களைப் பற்றி போலீசில் மாட்டிவிட்டுவிட மாட்டானா என்று ஏன் யோசிக்கவில்லை அவர்கள்.\nஒருவேளை அவன் பிடிபட்டாலும் போலீசாரால் எந்த உண்மையையும் தெரிந்து கொள்ள முடியாது என்று நினைத்து கொண்டு விட்டுவிட்டிருப்பார்கள் போலும்.\nகுற்றம் செய்பவர்கள் அவர்களை அறியாமல் தடயங்களை விட்டுச் செல்வார்கள் என்ற விதிப்படி குற்றவாளிகள் செய்த தவறாக இந்த செயல் அமைந்துவிட்டது போலும்.\nஅதே ஆள் இப்போது போலீசில் மாட்டினால் என்ன நடக்கப்போகிறது என்று வரும் வாரங்களில் படிக்க ஆவலாக இருக்கிறோம்.\nகதை அருமையாக செல்கிறது ...நல்வாழ்த்துகள்......\n// அவன் தந்த 101 ரூபாயை அவனிடமே திருப்பித் தந்தாள். //\nஅந்த பாட்டி எதனால் பணத்தை திருப்பி கொடுத்திருப்பார்கள் \nஅருமையாக போகிறது... சில பகுதிகள் படிக்கவில்லை...\nதினத்தந்தி வெளியீட்டில் என் புதிய நூல் “அமானுஷ்ய ஆன்மிகம்”\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். தினத்தந்தியில் வாரா வாரம் வெளிவந்த என் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரை தினத்தந்தி பதிப்பகம் தற்போது நூலாக ...\nபரம(ன்) ரகசியம் – 33\nஉனக்கு நீயே நண்பனும், பகைவனும்\nபரம(ன்) ரகசியம் – 32\nதினமலரில் ‘ஆழ்மன சக்தி’ புத்தக மதிப்புரை\nபரம(ன்) ரகசியம் – 31\nபரம(ன்) ரகசியம் – 30\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்��ள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள் நூலை தினத்தந்தி 2016ல் வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 13 ப்ரண்டன் வியந்த இஸ்லாம் ஆன்மிகத் தேடலில் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் கெய்ரோ நகரத்த...\nஎனது புதிய நூல்-ஜாதகம் பயன்படுத்துவது எப்படி\nகல்லூரி நாட்களில் ஆரம்பித்த என் ஜோதிட (குறிப்பாக ஜாதக) ஆராய்ச்சியும் அனுபவமும் நீண்ட காலம் தொடர்ந்தது. பிறகு கதைகள் எழுதும் ஆர்வம் ஆழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sthothramaalaa.blogspot.com/2008/07/", "date_download": "2018-07-20T02:50:56Z", "digest": "sha1:5IH5UFNBPLHGN6CVJ5DKGI753JZW5JJZ", "length": 25013, "nlines": 208, "source_domain": "sthothramaalaa.blogspot.com", "title": "ஸ்தோத்ரமாலா: July 2008", "raw_content": "\nஊமை பேசுவதும் முடவர் மலையைக் கடப்பதும்...\nஎவ்வளவு தான் தன்னம்பிக்கை இருந்தாலும் சில நேரங்களில் சில செயல்களைச் செய்ய முனையும் போது ஒரு மெல்லிய நடுக்கம் ஏற்படுவது இயல்பாக இருக்கிறது. மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது; அடியேனுக்கு அந்த நிலை பலமுறை ஏற்பட்டுள்ளது. இறை நம்பிக்கையே தன்னம்பிக்கை என்ற கருத்தில் உறுதியாக இருக்க எனக்கு சில துதிப்பாடல்கள் துணையாக அமைகின்றது. அப்படி மெல்லிய நடுக்கம் ஏற்படும் போதெல்லாம் உதவும் துதிகளில் ஒன்று இந்த சுலோகம்.\nஊமையைப் பேச வைத்து பெரும்கவியாக்கிய கதைகளைப் படித்திருக்கிறோம். குள்ள முனிவன் அடக்க இயலாத விந்திய மலையைக் கடந்ததைப் பற்றி படித்திருக்கிறோம். அப்படி செயற்கரிய செயல்களை எல்லாம் அவர்கள் யாருடைய கருணையால் செய்தார்களோ அந்த இறைசக்தியே எனக்கும் துணை புரிகிறது; கருணை புரிகிறது என்ற எண்ணம் அளவில்லாத தன்னம்பிக்கையைத் தருகிறது.\nமூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம்\nயத் க்ருபா தம் அஹம் வந்தே பரமானந்த மாதவம்\nமூகம் கரோதி வாசாலம் - ஊமை பெரும் பேச்சாற்றல் மிக்கவர் ஆவதும்\nபங்கும் லங்கயதே கிரிம் - முடவர் பெரும் மலையை கடப்பதும்\nயத் க்ருபா தம் அஹம் வந்தே - யார் கருணையால் நடக்கிறதோ அவரை நான் வணங்குகிறேன்\nபரமானந்த மாதவம் - அவர் ப���மானந்தரும் மாதவரும் ஆனவர்\nபேசமுடியாதவர் யார் கருணையால் பெரும் பேச்சாற்றல் மிக்கவர் ஆகிறாரோ முடவர் யார் கருணையால் பெரும் மலையைக் கடக்கிறாரோ அந்த பரமானந்த மாதவனை அடியேனும் வணங்குகிறேன்.\nLabels: Vishnu, சின்ன சின்ன சுலோகங்கள், திருமால்\nகுரு சரணாம்புஜ நிர்பர பக்த:\nசம்சாராத் அசிராத் பவ முக்த:\nசேந்த்ரிய மானச நியமாத் ஏவம்\nகுரு சரண அம்புஜ நிர்பர பக்த: - குருவின் திருப்பாதக் கமலங்களில் உன் பாரங்களையெல்லாம் முழுவதுமாக இட்டு பக்தியுடன் இருந்தால்\nசம்சாராத் அசிராத் பவ முக்த: - பிறப்பு இறப்பு என்ற சம்சார சுழலிலிருந்து விரைவிலேயே விடுதலை பெறுவாய்.\nச இந்த்ரிய மானச நியமாத் ஏவம் - புலனகள், மனது இவற்றை தகுந்த வழியில் செலுத்துவதன் மூலம்\nத்ரக்ஸ்யசி நிஜஹ்ருதயஸ்தம் தேவம் - இருதயத்தில் நிலைத்து நிற்கும் இறைவனை நேரடியாக தரிசிக்கலாம்.\nமிக்கக் கவனத்துடன் செய்ய வேண்டிய செயல்கள்\nப்ராணாயாமம் ப்ரத்யாஹாரம் - மூச்சின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவது; புலன்களை அதன் வழியிலேயே செல்லாமல் தடுப்பது\nநித்ய அநித்ய விவேக விசாரம் - நிலையானது எது, நிலையற்றது எது என்ற பகுத்தறிவினைப் பெறத் தனக்குள் தானே கேள்விகள் கேட்டுக் கொள்வது\nஜாப்யாசமேத சமாதி விதானம் - இறைவனின் திருநாமங்களின் ஜபத்துடன் கூடிய மனசமநிலையை (சமாதியை) அடைவது.\nகுரு அவதானம் மஹத் அவதானம் - மிக்கக் கவனத்துடன் செய்ய வேண்டிய செயல்கள் இவை.\nபெற்ற பிள்ளையிடம் கூட பணம் படைத்தவனுக்கு பயம்\nஅர்த்தம் அனர்த்தம் பாவய நித்யம்\nநாஸ்தி தத் சுக லேச: சத்யம்\nபுத்ராதபி தன பாஜாம் பீதி:\nஅர்த்தம் அனர்த்தம் பாவய நித்யம் - பொருள் பொருளற்றதாய் எப்போதும் சிந்தனை செய்வீர்கள்.\nநாஸ்தி தத் சுக லேச: சத்யம் - உண்மையைச் சொன்னால் அதில் சிறிதளவும் சுகம் இல்லை.\nபுத்ராதபி தன பாஜாம் பீதி: - பெற்ற பிள்ளையிடம் கூட பணம் படைத்தவனுக்கு பயம் உண்டு.\nசர்வத்ரைசா விஹிதா ரீதி: - எங்கும் இதே நியதியாக இருக்கிறது.\nபாவ நடத்தையுடன் கூடிய வாழ்க்கையை யாரும் விடுவதில்லை\nயத்யபி லோகே மரணம் சரணம்\nததபி ந முஞ்சதி பாபாசரணம்\nசுகத: க்ரியதே ராமாபோக: - (ஒருவன்) மிக்க சுகத்துடன் (எந்தக் கவலையும் இன்றி இயன்றவரை) புலனின்பங்களில் ஆழ்ந்து போகிறான்.\nபஸ்சாத் அந்த சரீரே ரோக: - பின்னர் இறுதிக் காலத்தில் அதனால் உடலில் நோய்களைப் பெற���கிறான்.\nயத்யபி லோகே மரணம் சரணம் - இந்த உலகத்தில் எல்லோருக்கும் மரணம் மட்டுமே ஒரே கதி என்பதை அறிந்திருந்த போதும்\nததபி ந முஞ்சதி பாப ஆசரணம் - பாவ நடத்தையுடன் கூடிய வாழ்க்கையை யாரும் விடுவதில்லை.\nபாடப்பட வேண்டியவை கீதையும் இறைவனின் ஆயிரம் நாமங்களும்\nகேயம் கீதா நாம சஹஸ்ரம்\nநேயம் ஸஜ்ஜன சங்கே சித்தம்\nதேயம் தீன ஜனாய ச வித்தம்\nகேயம் கீதா நாம சஹஸ்ரம் - பாடப்பட வேண்டியவை கீதையும் இறைவனின் ஆயிரம் நாமங்களும்\nத்யேயம் ஸ்ரீபதி ரூபம் அஜஸ்ரம் - இடைவீடின்றி த்யானிக்கப்பட வேண்டியது திருமகள் மணாளனின் திருவுருவம்\nநேயம் ஸஜ்ஜன சங்கே சித்தம் - மனத்தை அன்புடன் நிலைநிறுத்த வேண்டியது நன்மக்களின் கூட்டுறவில்\nதேயம் தீன ஜனாய ச வித்தம் - செல்வம் வழங்கப்பட வேண்டியது ஏழ்மையில் இருப்பவர்களுக்கு\nஸ்ரீ சுப்ரமண்ய ஷடக்ஷரி மஹா-மந்த்ர ஸ்தோத்ரம்....\nமுருகனருள் வலைப்பூ 100ஆம் பதிவினை நோக்கிச் செல்லும் விட்ஜெடைப் பார்த்த போது, இதை எழுதத் தோன்றியது. இந்தப் பதிவினை இரண்டு நாட்கள் முன்பே போட்டிருக்க வேண்டும். எழுத நேரம் கிடைக்கவில்லை. முருகனருள் வலைப்பூவில் பதிவிடும் நண்பர்கள் எல்லோருக்கும் முருகனருள் கிடைக்க வாழ்த்துக்கள்.\nஒவ்வொரு தெய்வத்திற்கும் மஹா மந்திரம் என்று ஒன்று இருக்கும். அதில் முருகனுக்கானது ஷட்-அக்ஷரங்களால் ஆன 'சரவணபவ'. ஆறுமுகனது அருளை அள்ளித்தந்திடும் இந்த ஸ்தோத்ரம் குமார தந்திரம் என்னும் மந்திர சாஸ்திர நூலில் இருக்கிறது. நமக்கு மொழிப் பேதமிருந்தாலும் நம் கந்தனுக்கு எல்லா மொழியும் தம்மொழிதானே\nஅதாத: ஸ்ம்ப்ரவக்ஷ்யாமி மூலமந்த்ர ஸ்தவம் சிவம்\nஜபதாம் ச்ருண்வதாம் ந்ரூணாம் புக்திமுக்தி ப்ரதாயகம்\nஸர்வசத்ரு க்ஷயகரம் ஸ்ர்வரோக நிவாரணம்\nஅஷ்டைச்வர்ய ப்ரதம் நித்யம் ஸர்வலோகைக பாவனம்.\nஇந்த ஸ்தோத்ரம் படிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும், இன்பத்தையும் மோக்ஷத்தையும் அருளக்கூடியது. விரோதிகளை வெற்றி கொள்ளவும், நோய் நொடிகள் அண்டாமல் அஷ்டலெக்ஷிமியின் அருளைப் பெறவும், உலகிலுள்ளோர் அனைவரையும் தூய்மைப்படுத்தும் ஸ்ரீமுருகனின் மங்களமான மூலமந்திரத்தால் ஆனது இந்த ஸ்தோத்ரம்.\nசராண்யோத்பவம் ஸ்கந்தம் சரணாகத பாலகம்\nசரண்யம் த்வாம் ப்ரபன்னஸ்ய தேஹி மே விபுலாம் ஸ்ரீயம்.\nசரவணப் பொய்கையில் பிறந்தவரும், ஸ்கந்��னும், தன்னை சரணமடைந்தவர்களை காப்பவருமான, தாங்களை சரணடையூம் எனக்கு சகல செல்வங்களையும் அருள வேண்டும்.\nராஜராஜ ஸ்கோத்பூதம் ராஜீவாயத லோசனம்\nரதீச கோடி ஸெளந்தர்யம் தேஹி மே விபுலாம் ச்ரியம்\nகுபேரனைத் தோழமை கொண்ட சிவனிடத்திலிருந்து வந்தவரும், தாமரை இதழ் போன்ற நீண்ட கண்களையுடையவரும், கோடி மன்மதனுக்கு நிகரான அழகும் கொண்ட நீங்கள் எனக்கு சகல செல்வங்களையும் அருள வேண்டும்.\nபலாரி ப்ரமுகைர் வந்த்ய: வல்லீந்த்ராணி ஸுதாபதே\nவரதாச்ரித லோகானாம் தேஹி மே விபுலாம் ச்ரியம்\nஇந்திரனுள்ளிட்ட தேவர்களால் வணங்கப்படுபவரும், வள்ளி-தேவசேனா ஆகியோரின் மணவாளனும், தன்னை அண்டியவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவனே, எனக்கு சகல செல்வங்களையும் அருள வேண்டும்.\nநாரதாதி மஹாயோகி ஸித்தகந்தர்வ ஸேவிதம்\nநவவீரை: பூஜிதாங்க்ரிம் தேஹிமே விபுலாம் ச்ரியம்\nநாரதர் முதலிய சிறந்த துறவிகளாலும், சித்தர்கள்-கந்தர்வர்களாலும் வணங்கப்பட்டவரும், வீரபாஹு முதலிய ஒன்பது வீரர்களால் பூஜிக்கப்பட்ட பாதத்தை உடையவருமான உம்மைச் சரணடைகிறேன். எனக்கு சகல செல்வங்களையும் அருள்வீராக.\nபவத் பாதாப்ஜயோர் பக்திம் தேஹி மே விபுலாம் ச்ரியம்\n தங்களுடைய பாத கமலங்களில் குறைவற்ற பக்தியையும், அளவற்ற செல்வத்தையும் எனக்கு அளித்துக் காக்க வேண்டும்.\nவஸுதான்யம் யச: கீர்திம் அவிச்சேதம் ச ஸ்ந்ததே:\nசத்ரு நாசன மத்யாசு தேஹி மே விபுலாம் ச்ரியம்\nதங்கம், தான்யம், அளவற்ற புகழ், மகன்-பேரன் என்று வம்ச விருத்தி, விரோதமற்ற சுற்றம் ஆகியவற்றை இப்போழுதே எனக்கு அளித்து, செல்வத்தையும் அருள் புரிவீர்களாக\nஇதம் ஷடக்ஷரம் ஸ்தோத்ரம் ஸுப்ரம்மண்யஸ்ய ஸந்ததம்\nய: படேத் தஸ்ய ஸித்யந்தி ஸ்ம்பத: சிந்திதாதிகா:\nஸ்ரீ சுப்ரமண்யருடைய இந்த மூல மந்திர ஷடக்ஷ்ர ஸ்தோதிரத்தை எப்போது யார் படிக்கின்றாரோ அவருக்கு விரும்பிய அளவுக்கும் மேலாக செல்வங்கள் கிடைக்கும்.\nLabels: Murugan, சுப்ரமண்யன், மெளலி, ஷண்முகன்\nகாமம், சினம், பேராசை, மயக்கம் (பஜ கோவிந்தம் - 26 )\nகாமம் க்ரோதம் லோபம் மோஹம்\nதே பச்யந்தே நரக நிகூடா:\nகாமம் க்ரோதம் லோபம் மோஹம் த்யக்த்வா - காமம், சினம், பேராசை, மயக்கம் இவற்றைத் துறந்துவிட்டு\nஆத்மானம் பாவய கோ அஹம் - மனத்தில் 'நான் யார்' என்ற சிந்தனையை எப்போதும் கொள்.\nஆத்மஞான விஹினா மூடா - தன்னைப் பற்றிய அறிவு இல்லாதவர்கள் மூடர்கள்\nதே பச்யந்தே நரக நிகூடா: - அவர்கள் எப்போதும் நரக வேதனையில் கட்டுப்பட்டவர்களாக (அறிவாளிகளால்) பார்க்கப் படுகிறார்கள்.\nஅடியேன் சிறிய ஞானத்தன் அறிதல் யார்க்கும் அரியானை அடியேன் காண்பான் அலற்றுவன் இதனில் மிக்கோர் அயர்வுண்டே\nகாமம், சினம், பேராசை, மயக்கம் (பஜ கோவிந்தம் - 26 )...\nஸ்ரீ சுப்ரமண்ய ஷடக்ஷரி மஹா-மந்த்ர ஸ்தோத்ரம்....\nபாடப்பட வேண்டியவை கீதையும் இறைவனின் ஆயிரம் நாமங்கள...\nபாவ நடத்தையுடன் கூடிய வாழ்க்கையை யாரும் விடுவதில்ல...\nபெற்ற பிள்ளையிடம் கூட பணம் படைத்தவனுக்கு பயம்\nமிக்கக் கவனத்துடன் செய்ய வேண்டிய செயல்கள்\nஊமை பேசுவதும் முடவர் மலையைக் கடப்பதும்...\nசின்ன சின்ன சுலோகங்கள் (16)\nகோவிந்த தாமோதர ஸ்தோத்ரம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/2015/05/blog-post_8.html", "date_download": "2018-07-20T02:50:45Z", "digest": "sha1:R5YE6TNAM4YLINTKRN4FZJWKZZKRL44N", "length": 11893, "nlines": 129, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: இரத்தம் சிந்தாப் புரட்சி மூலம் வீழ்த்தப்பட்ட மஹிந்த!", "raw_content": "\nஇரத்தம் சிந்தாப் புரட்சி மூலம் வீழ்த்தப்பட்ட மஹிந்த\nஇரத்தம் சிந்தாப் புரட்சி மூலம் ஏகாதிபத்திய ராஜபக்ஷ ஆட்சியை தோற்கடிக்க முடிந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nடியுனீசியா, எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் இரத்தம் சிந்தி, உயிரிழப்புகள் மூலம் ஏகாதிபத்திய தலைவர்களின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு அரபு வசந்தம் உருவானது என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nகடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற வெற்றியை உலக நாடுகள் வியப்புடன் நோக்குகின்றன. ஏனெனில் மக்கள் புரட்சியின் மூலம் ஏகாதிபத்திய ராஜபக்ஷவை தோற்கடிக்க முடியாது என்றிருந்த நிலையில், தேர்தலின் மூலம் ராஜபக்ஷ ஆட்சியை தோற்கடித்துள்ளனர்.\nமத்திய கிழக்கில் இடம்பெற்ற அரபு வசந்தம் அந்நாடுகளில் பாரிய எதிர்ப்புக்கு மத்தியிலே ஆட்சி மாற்றம் இடம் பெற்றது. இரத்தம் சிந்தப்பட்டது. பொதுமக்கள் கொல்லப்பட்டனர். கல்வீச்சு, துப்பாக்கிச்சூடு, போராட்டத்துக்கு மத்தியில் அரபு வசந்தம் உருவானது. ஆனால், சிறிலங்காவில் அவ்வாறான எந்தவொரு சம்பவங்களும் இடம்பெறாமல் ஏகாதிபத்திய ராஜபக்ஷ ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.\nஇந்த வெற்றியானது தனியொரு கட்சியினால் ஏற்படுத்தப்படவில்லை. சகல கட்சி���ளினதும் கூட்டிணைப்பினால் பெற்றுக் கொள்ளப்பட்டதாகும். ஐக்கிய தேசியக்கட்சிக்கோ, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கோ உரித்தானதல்ல. இது அரசியல் கட்சி ஒன்றுக்கு கிடைத்த வெற்றியல்ல. மாற்றமாக அரசியல் செயற்பாடுகளினால் பெறப்பட்ட வெற்றியாகும்.\nஅடாவடித்தனம், ஆள்மாறாட்டம், அரச பயங்கரவாதம் உட்பட சகல சக்தி களையும் பயன்படுத்தி ஏகாதிபத்திய ஆட்சி நடத்திய மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிக்க இந்நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு தேர்தலின் மூலம் தோற்கடித்துள்ளார்கள்.\nவரலாற்றில் முதல் தடவையாக 83 வீதமான மக்கள் வாக்களித்து இந்நாட்டு அரசியலில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார்கள். தமிழர் பிரதேசங்களில் 90 வீதமான மக்கள் வாக்களித்துள்ளார்கள். மஹிந்த ராஜபக்ஷ பிறந்த தேர்தல் தொகுதியிலும் தோல்வியடைந்தார். பல்வேறு சவால்கள், அர்ப்பணிப் புகளுக்கு மத்தியில் இந்த வெற்றி பெறப்பட்டுள்ளது. 63 இலட்சம் மக்கள் வாக்களித்து ஏகாதிபத்திய ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தார்கள் என தெரிவித்துள்ளார்.\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - பகுதி- 41\nகோழித்திருடனுக்கும், பிக்பொக்கட்காரனுக்கும் மரணதண்டை அளித்த இயக்கங்கள் : (அல்பிரட் துரைப்பா முதல் காமினிவரை-41) இயக்கங்களின் செல்வாக்...\n நீங்கள் தியாகிகள். தமிழ் அன்னையின் அப்பளுக்கற்ற பிள்ளைகள். தமிழ் மக்கள் உரிமையோடு - சுதந்திரத் தோடு - நிம்மதியாக வாழவேண்டு...\nஇன்றைய தலைவர்கள் திலீபனிடம் இருந்து ஏதும் கற்றுக் கொள்வார்களா\n1986 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு நாள். பலாலி இராணுவமுகாமில் இருந்து முன்னோக்கி நகர முயன்ற சிறிலங்கா படையினரைத் தடுத்து நிறுத்தும் நோக்குட...\nதமிழர்களுக்கு தொடரும் அநீதி – (சமகால பார்வை)\nவெலி­வே­ரிய- ரது­பஸ்­வெ­லவில் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுத்­த­மான குடி­நீ­ருக்­காகப் போராட்டம் நடத்­திய பொது­மக்கள் மீது, கண்­மூ­டித்...\nஐ.எஸ் தீவிரவாதிகளின் ஒருநாள் வருமானம் எவ்வளவு\nபிரான்ஸிஸ் ஹரிசன் டுவிட்டரில் வெளியிட்ட முக்கிய போ...\nஓங்கி அடிச்சா.. பாக்குறியா பாக்குறியா....\nஇலங்கையை சிங்கள நாடாக மாற்ற, தமிழர்களின் மீதமிருக்...\nபிறநாடுகள் மீது போர்தொடுக்க யப்பான் முனைவு -பதட்டத...\nரஷ்ய தயாரித்த ஆமட்டா டாங்கி -போட்டுடைத்த இரகசியத்த...\nமைத்திரியை கொலை செய்ய மஹிந்த முயற்சி\nஜெயலலிதாவால் பா.ஜ.க.வில் 'தண்ணி தெளித்துவிடப்படும்...\nபிரான்ஸ் இராணுவ மீள்ஆயுதமயமாக்கல் திட்டத்திற்கு பி...\nமயூரனின் மரண தண்டனையும் மனிதாபிமான வேடதாரிகளும்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழினத் ...\nமகிந்த உருவாக்கிய இராணுவப் பாதுகாப்புப் பிரிவு கலை...\nஇலங்கையிடம் எதனை எதிர்பார்க்கிறது அமெரிக்கா\nமைத்திரியின் காலில் விழுந்து அதிகாரம் கேட்கும் வெட...\nஇரத்தம் சிந்தாப் புரட்சி மூலம் வீழ்த்தப்பட்ட மஹிந்...\nதமிழில் இராணுவக் கல்வி… சாதித்துக் காட்டி உலகையே அ...\nஎங்கள் தேசிய விடுதலை இயக்கத்துக்கு அகவை 39 – சமூகந...\nராஜபக்ச குடும்பம் வெளிநாட்டுகளில் 18 பில்லியன் சொத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/18821", "date_download": "2018-07-20T03:11:20Z", "digest": "sha1:ZYUZR3DP3UUIYNRBYIGD3EI6HI2OGL4B", "length": 10447, "nlines": 108, "source_domain": "www.tamizhvalai.com", "title": "இப்படியெல்லாம் செய்துதான் பிக்பாஸை காப்பாற்ற வேண்டுமா? – தமிழ் வலை", "raw_content": "\nHomeசமுதாயம்இப்படியெல்லாம் செய்துதான் பிக்பாஸை காப்பாற்ற வேண்டுமா\nஇப்படியெல்லாம் செய்துதான் பிக்பாஸை காப்பாற்ற வேண்டுமா\nகமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் இரண்டாம் பாகம், முதல்பாகம் போல் வெற்றியடையவில்லை. எனவே அதை வெற்றி நிகழ்ச்சியாக மாற்ற வேண்டும் என்பதற்காக தரத்தைக் குறைத்துவிட்டார்கள்.\nஜூலை 11 அன்று வெளியாகியிருக்கும் பிக் பாஸ் விளம்பரத்தில் மகத்தும் பாலாஜியும் கோபத்துடம் சத்தமாக சண்டையிட்டுக் கொள்வது போல காட்டப்பட்டது.\nஏற்கெனவே பொன்னம்பலம் இரட்டை அர்த்த தொனியில் பேசினார்.\nடாஸ்க் தொடர்பான அறிவிப்பை ஜனனி மூலம் வெளியிட்டார் பிக் பாஸ். இந்த டாஸ்க்கில் 3 பேர் திருடர்களாகவும் 3 பேர் போலீஸாகவும் மாற வேண்டும். அதன் படி யாஷிகா, ஐஸ்வர்யா, டேனியல் திருடர்களாகவும், மகத், மும்தாஜ், சென்றாயன் போலீஸாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nஜனனி அந்த அறிவிப்பை படித்துக் கொண்டிருக்கும்போதே யாஷிகா “திருடிய பொருட்கள் எங்களுக்குதான் சொந்தம்” என்று விளையாட்டாக சொன்னார். உடனே மகத் யாஷிகாவை நோக்கி ‘செருப்பு பிஞ்சிடும்’’ என்று கூறவும் யாஷிகா அமைதியாகி விட்டார். (இதை விளையாட்டாகச் சொன்னதாகச் சொல்கிறார் மக்த்.)\nபாலாஜி பேசியதை மட்டும் குறும்படம் போட்டு காட்டினார்கள் மகத் பேசினால் விட்டு வி��ுவார்களா என்பது நித்யாவின் வாதம். திருடன், போலீஸ் டாஸ்க் தொடங்கியதும் இப்படி நித்யா சொன்னதை யாஷிகா மூலம் தெரிந்து கொண்ட மகத் மீண்டும் முருங்கை மரம் ஏறிக்கொண்டார்.\n”அது என்னோட பிரச்சனை.. அத பத்தி அவங்க பேச தேவையில்லை” என்று கோபமாக பேசிக் கொண்டிருந்தார். அதற்கு டேனியல் ”உன்னை பத்தி எனக்கு தெரியும்.. இப்ப இப்படி கத்துவ.. அப்புறம் அடங்கிடுவ.. கொஞ்சம் மூளைய யூஸ் பண்ணு” என்று அறிவுரை கூறினார்.\n‘‘உன் கோபத்தால் தான் இவ்வளவு பிரச்சனையும். என் பெயர் டேமேஜ் ஆகிறது. அப்ப கூட நீ எனக்கு சப்போர்ட் பண்ணாம அந்த பக்கம் தான் சப்போர்ட் பண்ண. எனக்கும் பேசத் தெரியும்” என்று கோபமாக கூறினார்.\nஅப்போது கோபமடைந்த மகத் கையில் வைத்திருந்த லத்தியால் ஓங்கி அங்கிருந்த மேஜையில் அடித்து விட்டு அங்கிருந்த கிளம்பினார். மீண்டும் யாஷிகா மகத்தை அழைத்து அறிவுரை கூறவும் அமைதியாக கேட்டுக் கொண்டார் மஹத்.\nமகத் பாலாஜியிடம் “என்னை பார்த்து பிச்சையெடுத்து சாப்பிடு என்று சொல்ல நீ யாரு”என்று கோபமாக கத்துகிறார். பதிலுக்கு பாலாஜியும் கோபமாக எதோ சொல்ல மஹத் “போடா காமெடி” என்று திட்டுகிறார்.\nஇருவரும் அடிக்கச் செல்வது போல் ஒருவரை நோக்கி ஒருவர் பாய்ந்து செல்கிறனர். பிக் பாஸ் வீட்டின் விதிகளின் படி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டால் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.\nஇப்படியெல்லாம் செய்தால்தான் நிகழ்ச்சி வெற்றி பெறும் என்று நம்பிச் செய்கிறார்கள்.\nஇங்கிலாந்தை வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது குரோஷியா\nஈரோடு பள்ளிச் சிறுவனின் நேர்மை – மக்கள் பாராட்டு\nகடைசியில் பொன்னம்பலம்தான் பிக்பாஸ் 2 ஐக் காப்பாற்றுகிறாரா\nகேரளா பற்றி கமல் சொன்னது அப்பட்டமான பொய் – சான்றுடன் அம்பலம்\nபிக்பாஸ் சிக்கலில் குஷ்பு – என்ன நடந்தது\nபவானி ஜமக்காளத்துக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு – சத்யபாமா கோரிக்கை, நெசவாளர்கள் நன்றி\nகவனமாய் இருங்கள் – கட்சியினருக்கு சிறையிலிருந்து சீமான் அறிவுறுத்தல்\nசீமான் கைது சட்டவிரோதம், உடனே விடுதலை செய் – பெ.மணியரசன் ஆவேசம்\nகைத்தறி, விசைத்தறி நெசவைப் பாதுகாக்க பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த திருப்பூர் எம்.பி\nசேலத்தில் சீமான் திடீர் கைது\nதமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட நாள் இன்று\nஉண்மை தெரிந்தால் உங்கள் நெஞ்சே உங்களை சுடும் – ரஜினிக்கு ஒரு கடிதம்\nஇந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து\n100 அடியை எட்டியது மேட்டூர் அணை – மக்கள் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-20T02:28:35Z", "digest": "sha1:EBQRIXDN4VWIOQB32SEO6M6QINYB3DZK", "length": 6315, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "கச்சோளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1805 ஆம் ஆண்டு தாவரவியல் இதழிலிருந்து எடுக்கப்பட்ட படம்.\nகச்சோளம் (Kaempferia galanga) இது பூக்கும் தாவர வகையைச் சார்ந்த ஒருவித்திலை தாவரம் ஆகும். இது ஒரு இஞ்சி குடும்பத்தில் ஒரு வகையாகும். இத்தாவரம்இந்தோனேசியா, தெற்கு சீனா, தைவான், கம்போடியா மேலும் இந்தியாவில் பல பகுதிகளிலும் பரவியுள்ளது.[1]\nபொதுவகத்தில் Kaempferia galanga பற்றிய ஊடகங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 பெப்ரவரி 2017, 17:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/best-lock-screen-apps-android-008541.html", "date_download": "2018-07-20T02:41:29Z", "digest": "sha1:OIEZBNIWDLVHSZS4JHOV6NAORLJAGONI", "length": 12903, "nlines": 178, "source_domain": "tamil.gizbot.com", "title": "Best lock screen apps for Android - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதலைச்சிறந்த ஆன்டிராய்டு லாக் ஸ்கிரீன் செயளிகளின் பட்டியல் - 2014 ஆம் ஆண்டின் சிறப்பு தொகுப்பு\nதலைச்சிறந்த ஆன்டிராய்டு லாக் ஸ்கிரீன் செயளிகளின் பட்டியல் - 2014 ஆம் ஆண்டின் சிறப்பு தொகுப்பு\nமக்களே நீங்கள் எதிர்பார்த்த ரூ.501-க்கு ஜியோபோன்: ஜூலை 21-வருகிறது.\nயூடியூப் செயலியில் ஆட்டோபிளே அம்சத்தை ஆஃப் செய்வது எப்படி\nஐபோன், ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கூகுள் அசிஸ்டண்ட் பயன்படுத்துவது எப்படி\nமைக்ரோசாஃப்ட்டின் மூவீஸ் மற்றும் டிவி விரைவில் அறிமுகம்.\nகூகுள் டிரைவ் ஃபைல்களை கம்ப்யூட்டர் மற்றும் ஆன்ட்ராய்டில் ஆஃப்லைனில் பயன்படுத்துவது எப்படி\nஸ்மார்ட்போனை மற்றவர்களிடம் வழங்கும் போது இதை செய்யலாம்.\nவெப் ப்ரவுசரில் இருந்து ஆண்ராய்டு பயனர்கள் மெசேஜ் அனுப்புவது எப்படி\nஸ்மார்ட்போன் பயன்படுத்���ுபவர்களில் பெரும்பாலானோர் தங்களது கருவிகளின் லாக் ஸ்கிரீன்களை அடிக்கடி பார்த்து கொண்டிருக்கின்றனர். அவர்களில் பலரும் வித்தியாசமான பாஸ்வேர்டுகளையை விரும்புகின்றனர். இதற்கு ஸ்மார்ட்போனின் பாதுகாப்பும் முக்கிய காரணமாக இருக்கலாம்.\n[ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன்களை சலுகை விலையில் வாங்கிடுங்கள்]\nஆன்டிராய்டு லாக் ஸ்கிரீன்களை பொருத்த வரை பல லாக் ஸ்கிரீன் மாற்றுகள் கிடைக்கின்றன. அந்த வகையில் பார்க்க வித்தியாசமாகவும் பிரபலமாக இருக்கும் லாக் ஸ்கிரீன் வகைகளை அடுத்து வரும் ஸ்லைர்களில் பாருங்கள்...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்\nஇதன் சிறப்பம்சம் உங்களை நிச்சயம் கவரும், இந்த லாக் ஸ்கிரீனில் அதிகம் பயன்படுத்தும் அப்ளிகேஷனின் ஷார்கட்கள் அடிக்கடி துடிக்கும்\nபதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்\nஇந்த லாக் ஸ்கிரீன் செயளி நோட்டிபிகேஷந்களை வரிசை படுத்தும்\nபதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்\nஇந்த ஆப் உங்களை கவர்ந்திழுக்கும் பல தீம்களை கொண்டுள்ளது.\nபதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்\nஇந்த செயளி உங்களுக்கு வந்திருக்கும் குருந்தகவல்களை வித்தியாசமாக ஹோம் ஸ்கிரீனில் பிரதிபலிக்கும்\nபதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்\nஇந்த செயளி உங்களின் விருப்பங்களை அறிந்து கொண்டு அதற்கேற்ற செய்திகளை ஹோம் ஸ்கிரீனில் பிரதிபலிக்கும், இதற்கு இணையத்தையும் இந்த செயளி பயன்படுத்துகின்றது.\nபதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்\nஇந்த செயளி அவ்வப்போது தீம்களை மாற்றி கொண்டிருப்பதோடு ஹோம் ஸ்கிரீனை வண்னமயமாக்கும்.\nபதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்\nமிகவும் பிரபலமான இந்த அப்ளிகேஷனை இதுவரை சுமார் 100 மில்லியனுக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர், இந்த செயளியில் எக்கச்சக்கமான படங்களும் ஷார்ட்கட்களும் இருக்கின்றன.\nபதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்\nபெயருக்கேற்றவாரு இந்த செயளி செயல்படுகின்றது. இதில் உயிரூட்டப்பட்ட வடிவமைப்புகள் இருக்கின்றதோடு இவை ஹோம் ஸ்கிரீனை அழகாக மாற்றுகின்றது.\nபதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்\nஇந்த அப்ளிகேஷன் அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இத��ல் இருக்கும் தீம்களை தேர்வு செய்து மொபைலை முழுமையாக மாற்றிடலாம்.\nபதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்\nஇந்த செயளி பார்க்க எளிமையாக இருந்தாலும் இதன் சிறப்பம்சங்கள் நிச்சயம் உங்களை கவரும்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஐபோன், ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கூகுள் அசிஸ்டண்ட் பயன்படுத்துவது எப்படி\nரயில்வே துறையின் பாதுகாப்புக்கு உதவும் ஏஐ டெக்னாலஜி.\nஉங்களின் ஸ்மார்ட்போன் கொண்டு அனைத்து கார்களிலும் ஆன்ட்ராய்டு ஆட்டோ பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vimarisanam.wordpress.com/2018/06/23/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-07-20T03:05:09Z", "digest": "sha1:KFXEDY6NQ2WENZNPE5GZKDE5XURI6KVF", "length": 11062, "nlines": 108, "source_domain": "vimarisanam.wordpress.com", "title": "சென்னையில் “பழைய சாதம்”…. சின்ன வெங்காயம், வத்தக்குழம்பு…..!!! | வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்", "raw_content": "வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\nஇன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா \n← சுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கிறது…….\nசென்னையில் “பழைய சாதம்”…. சின்ன வெங்காயம், வத்தக்குழம்பு…..\nஆனால் சுவை, தரம் – தெரியாது…\nநான் இன்னும் முயற்சிக்கவில்லை … 🙂 🙂 🙂\nபடத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.\n← சுவாரஸ்யமான வழக்கொன்று விசாரணைக்கு வரவிருக்கிறது…….\n2 Responses to சென்னையில் “பழைய சாதம்”…. சின்ன வெங்காயம், வத்தக்குழம்பு…..\nPingback: சென்னையில் “பழைய சாதம்”…. சின்ன வெங்காயம், வத்தக்குழம்பு…..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்\n” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய\nநவீன கர்ண மஹா பிரபு....\nவிரும்புவதால் மட்டும் பிறந்து விடுவோமா ......\nபொங்கும் புனலே வருக....கனவு மெய்ப்பட வருக...\nபகுதி-2 - ஜெயலலிதா.... கரண் தாப்பர் இண்டர்வியூ... என்ன சொல்கிறார் கரண் தாப்பர்....\nகாமரா��ர் - “ யாரு கூச்சல் போட்டது என்ன சொல்றீங்க\nஜெயலலிதா - கரண் தாப்பர் இண்டர்வியூ - 14 ஆண்டுகளுக்குப் பிறகு பின்னணியை சொல்கிறார் கரண் தாப்பர்...\nவேண்டாத குணங்களை / மூட நம்பிக்கைகளை கைவிடுவது எப்படி....\nMani on நவீன கர்ண மஹா பிரபு…\nஅறிவழகு on நவீன கர்ண மஹா பிரபு…\nRajagopalan on நவீன கர்ண மஹா பிரபு…\nநவீன கர்ண மஹா பிரபு…… on நவீன கர்ண மஹா பிரபு…\nSanmath AK on காமராஜர் – “ யாரு கூச்சல…\nபொங்கும் புனலே வருக…… on பொங்கும் புனலே வருக….கனவ…\nSanmath AK on காமராஜர் – “ யாரு கூச்சல…\nஅறிவழகு on பொங்கும் புனலே வருக….கனவ…\nசைதை அஜீஸ் on பொங்கும் புனலே வருக….கனவ…\nSubramanian on விரும்புவதால் மட்டும் பிறந்து…\nஅறிவழகு on விரும்புவதால் மட்டும் பிறந்து…\nvimarisanam - kaviri… on விரும்புவதால் மட்டும் பிறந்து…\nSubramanian on விரும்புவதால் மட்டும் பிறந்து…\nvimarisanam - kaviri… on விரும்புவதால் மட்டும் பிறந்து…\nநவீன கர்ண மஹா பிரபு….\nபொங்கும் புனலே வருக….கனவு மெய்ப்பட வருக…\nவிரும்புவதால் மட்டும் பிறந்து விடுவோமா ……\nவி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/viva-v55s-black-red-price-p4WtOA.html", "date_download": "2018-07-20T03:37:37Z", "digest": "sha1:5AFPAWOFWEA6HAZRVTOALAV6PS5RHN72", "length": 17877, "nlines": 420, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளவிவா வஃ௫௫ஸ் பழசக் ரெட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nவிவா வஃ௫௫ஸ் பழசக் ரெட்\nவிவா வஃ௫௫ஸ் பழசக் ரெட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையை���் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிவா வஃ௫௫ஸ் பழசக் ரெட்\nவிவா வஃ௫௫ஸ் பழசக் ரெட் விலைIndiaஇல் பட்டியல்\nவிவா வஃ௫௫ஸ் பழசக் ரெட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nவிவா வஃ௫௫ஸ் பழசக் ரெட் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிவா வஃ௫௫ஸ் பழசக் ரெட்ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nவிவா வஃ௫௫ஸ் பழசக் ரெட் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 816))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nவிவா வஃ௫௫ஸ் பழசக் ரெட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. விவா வஃ௫௫ஸ் பழசக் ரெட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nவிவா வஃ௫௫ஸ் பழசக் ரெட் - பயனர்விமர்சனங்கள்\nசராசரி , 4 மதிப்பீடுகள்\nவிவா வஃ௫௫ஸ் பழசக் ரெட் - விலை வரலாறு\nவிவா வஃ௫௫ஸ் பழசக் ரெட் விவரக்குறிப்புகள்\nமாடல் நமே Viva V55S\nபேட்டரி டிபே 1400 mAh\nஇன்புட் முறையைத் Non Qwerty Keypad\nசிம் ஒப்டிஒன் Dual SIM\nவிவா வஃ௫௫ஸ் பழசக் ரெட்\n2.3/5 (4 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://angusam.com/2015/11/21/", "date_download": "2018-07-20T03:08:14Z", "digest": "sha1:UUU7F25BWM3AUFPVTWPZULDZC5ZWBARG", "length": 17948, "nlines": 57, "source_domain": "angusam.com", "title": "21/11/2015 – அங்குசம்", "raw_content": "\nஒரு மாதத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு 2பேர் பலி திருச்சியில் பரவும் கொடூர காய்ச்சல்\nதிருச்சி அரசு பொது மருத்துவமனையில் பன்றிகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட திருச்சி வாசன் நகரைச் சேர்ந்த நாககன்னி சிகிச்சை பலனின்றி கடந்த 10ம் தேதி உயிரிழந்தார். அந்த பதற்றம் அடங்குவதற்குள்ளாக , திருச்சி அரசு பொது மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் அவதிப்பட்ட , கரூர் மாவட்டத்தை சேர்ந்த சந்திரா என்கிற பெண் சிகிச்சை பலனின்று நேற்று உயிரிழந்���ார். தற்போது திருச்சி அரசு பொது மருத்துவமனையில் மட்டும் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளோடு 6பேரும், சாதாரண காய்ச்சலால் 50க்கும் மேற்பட்டவர்களும் சிகிச்சை பெற்று […]\nதேர்தலை மையப்படுத்தி வசனங்கள் மீண்டும் நடிக்க வருகிறார் விஜயகாந்த்\nஅரசியலில் எதிர்கட்சி தலைவராக வலம் வரும் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடைக்காமல் மக்கள் பணியில் பிஸியாக இருந்தார். அரசியலில் தீவிர கவனம் செலுத்திய பிறகு, நடிப்பதைக் குறைத்துக்கொண்டதாக சொல்லப்பட்ட நிலையில் விஜயகாந்த் ஐந்து ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்க வருகிறார். விஜயகாந்த் தான் இயக்கி நாயகனாக நடித்த ‘விருதகிரி’ படம் கடந்த 2010-ல் வெளிவந்தது. அதற்குப் பிறகு, தன் மகன் சண்முகபாண்டியன் நடித்த ‘சகாப்தம்’ படத்தில் கவுரவத் தோற்றத்தில் மட்டும் […]\nதிதி நாளாக மாறிய கல்யாண நாள்… திக்.. திக்.. ராஜேஷ் \n சுற்றுலாவின் போது படகுப் பயணம் என்றால்… சமீபத்தில் ஒகேனக்கலில் நிகழ்ந்த படகு விபத்து நிச்சயமாக ஒவ்வொருவருடைய நெஞ்சிலும் எச்சரிக்கை அலாரம் அடிக்காமல் இருக்காது மாமனார், மாமியார், மச்சான், மச்சானின் மனைவி, அவர்களுடைய மகள் மற்றும் தன்னுடைய மகன் என்று குடும்பத்தினர் ஆறு பேரை நொடிகளில் மொத்தமாகப் பறிகொடுத்துவிட்ட சென்னையைச் சேர்ந்த ராஜேஷ், அந்த `திக்திக்’ நொடியின் பிடியிலிருந்து இன்னமும் மீளவில்லை. இந்தக் கோரவிபத்தில் தன்னுடன் சேர்ந்து உயிர் தப்பிய மனைவி கோமதி, மகன் சச்சின் […]\nசொத்துப் பத்திரங்கள் தொலைந்துவிட்டால் என்ன செய்வது \nசொத்துப் பத்திரத்தின் அசல் (Original) ஆவணங்கள் தொலைந்துவிட்டால், உடனடியாக அது தொலைந்த இடத்துக்கு அருகில் இருக்கும் காவல் நிலையத்தில், தொலைந்த பத்திரங்க ளின் விவரங்களைத் தெளிவாக எழுதி, ஒரு புகார் கொடுக்க வேண்டும். அதில் அந்த பத்திரங்களை கண்டுபிடித்துத் தரும்படி கேட்க வேண்டும். காவல் நிலைய அதிகாரிகள் உங்கள் மனுவை பதிவு செய்துகொண்டு ஆவணங்களைக் கண்டுபிடிக்க முயற்சிப்பார்கள். காணாமல் போன ஆவணங்கள் கிடைத்தால், புகார் செய்தவரிடம் தந்துவிடுவார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் கண்டுபிடிக்க முடியவில்லை எனில், கண்டுபிடிக்க முடியவில்லை […]\nவங்கி கணக்கில் வெள்ள நிவாரண நிதி தமிழக அரசுக்கு குட்டு வைத்த மத்திய அமைச்சர்கள்\nதமிழகத்தில் பெய்த மழை காரணமாக ஏற்பட்டுள்ள இவ்வளவு இழப்புகளுக்கு காரணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறைகள் மேற்கொள்ளப்படாததே என்று மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். கனமழையால், சென்னை, கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பலபகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஒருவார காலமாக சென்னை மற்றும் அதன் புற நகர் பகுதிகள் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. இந்த மழையின் காரணமாக தாம்பரம், முடிச்சூர், மண்ணிவாக்கம், சேலையூர், பல்லாவரம், மப்பேடு, அகரம்தென், சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, காரப்பாக்கம், வண்டலூர், […]\nபடிப்போர் பிழைப்பர்: அசைவம் உண்பதன் விளைவு – இரவில் உண்டால் ஆபத்து முக்கியமாக பெண்களுக்கு.\nஇரவு நேரங்களில் அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அசைவ உணவுகள் சுவையாக இருப்பதால் பலராலும் விரும்பி சாப்பிடப்படுகிறது. ஆனால் இரவில் அசைவம் சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல. அசைவ உணவுகள் ஜீரணமாவதற்கு தாமதமாகும். தவிர இரவில் உடல் உழைப்பு ஏதும் இல்லை என்பதால், நிம்மதியான உறக்கத்தை விரும்புவோர் அசைவத்தை இரவில் தவிர்ப்பது நல்லது. மேலும் உடல் நலத்துக்கும் தீங்கானது. செரிமானம் ஆகாமல் போகும்பட்சத்தில், வாந்தி, வயிற்று வலி போன்ற தேவையற்ற பக்க விளைவுகள் ஏற்படலாம். ஆஜீரணக் கோளாறில் இருந்து […]\nஎல்.ஐ.சி நிறுவனத்தில் காலி பணியிடங்கள் – விரும்புவோர் விண்ணப்பிக்கவும்\nஎல்.ஐ.சி என்ற பொதுத்துறை இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 5066 பயிற்சி விரிவாக்க அலுவலர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைன் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 30 ஆம் தேதி கடைசியாகும். மொத்த காலியிடங்கள்: 5066 பணியின் பெயர்: அப்ரண்டிஸ் டெவலப்மெண்ட் ஆபிசர் மண்டலங்கள் வாரியான காலியிடங்கள் விவரம்: 1. தெற்கு மண்டலம் (சென்னை) – 679 2. தெற்கு மத்திய மண்லம் (ஹைதராபாத்) – 699 […]\nஆலோசகர் பணிக்கு வெளிநாட்டில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் பெருமளவில் இந்திய தொழிலாளர்களை குறிப்பாக தமிழக தொழிலாளர்களை பல்வேறு நாடுகளில் பணியமர்த்தி வருகிறது. இந்நிறுவனத்தின் செயலாக்கத்தினை மேலும் பரவலாக்��ும் பொருட்டு வெளிநாட்டிற்கு பெருமளவில் தொழிலாளர்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளது. எனவே, வெளிநாட்டின் வேலையளிப்போரிடமிருந்து பெருமளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு பெற்றுத் தருவதுடன் இந்திய தொழிலாளர்களை பணியமர்த்துவதற்கான நடைமுறைகள் அறிந்த ஆலோசகர்கள் (ஸ்ரீர்ய்ள்ன்ப்ற்ஹய்ற்) தேவைப்படுகிறார்கள். ஆலோசகர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவதற்கான விரிவான விதிமுறைகள் அடங்கிய விவரங்கள் ஜ்ஜ்ஜ்.ர்ம்ஸ்ரீம்ஹய்ல்ர்ஜ்ங்ழ்.ஸ்ரீர்ம் […]\n-மேஜருக்கு இளம் மனைவியின் கண்ணீர் அஞ்சலி\nகாஷ்மீரில் தீவிரவாதிகளை வேட்டையாடப் போன, சென்னையைச் சேர்ந்த 31 வயதே ஆன ராணுவ மேஜர் முகுந்த், 27-ந் தேதி சென்னைக்குத் திரும்பினார்… உயிரை நாட்டுக்கு அர்ப்பணித்து விட்டு, சடலமாக. காஷ்மீர் மாநில சோபியன் மாவட்டத்தில் இருக்கும் ராணுவ கேம்ப்பில், 44-வது ராஷ்ட்ரிய துப்பாக்கிப் படைப் பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் தங்கியிருந்தனர். அவர்களில் மேஜர் முகுந்த்தும் ஒருவர். 25-ந் தேதி காலை பெங்களூரில் இருக்கும் தனது காதல் மனைவி இந்துவைத் தொடர்பு கொண்ட முகுந்த், “”கேம்ப்ல இருக்கோம். […]\nபொதுத்துறை வங்கிகளில் முக்கியமான ஆந்திரா வங்கியில் சிறந்த காலிப்பணியிடங்கள்.\nஇந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் ஆந்திரா வங்கி முக்கியமான ஒரு வங்கியாகும். கடந்த 1923லேயே நிறுவப்பட்ட ஆந்திரா வங்கி பின்னர் பொதுவுடைமையாக்கப்பட்டது. இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் இருக்கின்றன. இந்த வங்கியும், கல்வித் துறையில் பிரசித்தி பெற்ற மனிபல் பல்கலைக் கழகமும் இணைந்து வங்கி மற்றும் நிதித்துறை முதுநிலை டிப்ளமோ படிப்புடன் கூடிய பணிவாய்ப்பை வழங்குவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த படிப்பை வெற்றிகரமாக முடிப்பவர்கள் ஆந்திரா வங்கியின் புரொபேஷனரி அதிகாரியாக பணி நியமனம் பெற முடியும் […]\nதமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பொறியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 17 பணி மற்றும் காலியிடங்கள�� விவரம்: பணி: Plant Engineer (Mechanical) காலியிடங்கள்: 02 பணி: Plant Engineer (Electrical) காலியிடங்கள்: 02 பணி: Plant Engineer (Electrical) (For AC & Refrigeration) காலியிடங்கள்: 01 பணி: Assistant Manager […]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/kamal-speech/", "date_download": "2018-07-20T02:33:02Z", "digest": "sha1:U4HCG4ITSQ5BKWU7I5X4FQHB7Z4JNBZZ", "length": 11565, "nlines": 140, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai விவசாயிகள் கூட்டத்தில் கமல் ஆவேசம்! - Cinema Parvai", "raw_content": "\nமீண்டும் இந்திக்குப் போகும் தனுஷ்\nஇசக்கி பரத் – “இளையதிலகம்” பிரபு இணையும் புதிய படம்\nபுரட்சித்தலைவரின் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு\nஎனக்கு 22 வயது, தாய், ஆசிரியராக நடிப்பது சவாலாக இருக்கிறது – பைரவா அபர்ணா வினோத்\nயுவன் சங்கர் ராஜா, மிர்ச்சி சிவா துவக்கி வைத்த ‘கிரீன் ஆப்பிள் புரொடக்சன்ஸ்’ நிறுவனத்தின் புதிய ஸ்டுடியோ..\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \nவிவசாயிகள் கூட்டத்தில் கமல் ஆவேசம்\nநான் எப்போதோ அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று ட்விட்டரில் களமாடிய நடிகர் கமல், கடந்த வாரத்திற்கு முன்பு முதல் முறையாக எண்ணூர் கழிமுகத்தை ஆய்வு செய்து களத்திற்கு வந்தார். சில நாட்களுக்கு முன்பு “இந்துத் தீவிரவாதம்” குறித்த்து அவர் தெரிவித்த கருத்திற்கு, இந்துத்வ அமைப்புகள் கமலைக் கொல்ல வெண்டும் என்று அறைகூவல் விடுத்துள்ளார்கள்.\nஇந்நிலையில், தமிழக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் நடிகர் கமல் ஹாசன் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது,\n“ தமிழகத்தில் ஒரு கிராமத்தில் அரசு அதிகாரிகள் துணையுடன் ஒரு ஆறு மாயமாகி இருக்கிறது. இன்னும் இரண்டு மூன்று நாளில் இதை வெளிப்படுத்துவோம். சினிமாத் துறையை இண்டஸ்ட்ரியாக அறிவித்து விட்டார்கள், கோக்கக்கோலாவை இன்டஸ்டரியாக அறிவித்து விட்டார்கள். இவை இரண்டும் இல்லாமல் வாழலாம் ஆனால் குடிநீர், உணவு இன்றி வாழ முடியாது அதற்கு அடிப்படையான விவசாயத்தை இன்னும் இன்டஸ்டிரியாக அறிவிக்கவில்லை. விவசாயத்தை முதலில் இண்டஸ்ட்ரியாக அறிவிக்க வெண்டும்.\nநான் உழவரின் மருமகன். என்னைத் தமிழ் பொறுக்கி என்கிறார்கள். என்னை தேசவிரோதி எனக் கூறி சுட்டுக் கொன்றுவிடலாம் என முயற்சிக்கிறார்கள். நான் இந்த கூட்டத்திற்கு ஓட்டு சேகரிக்க வரவில்லை, வருங்கால சந்ததிக்கு சோறு சேகரிக்க வந்துள்ளேன்.\nதமிழர்களும் மராட்டியர்களுமே இந்தியாவிற்கு அதிகமாக வரி செலுத்துகிறார்கள். ஆனால் அந்த வரிப்பணம் விவசாயிகளுக்கு செலவிடப்படவில்லை. விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை. காவிரி மேலாண்மை உடனடியாக அமைக்க வேண்டும்.\nஜனநாயகத்தில் மக்கள் தான் எஜமானர்கள். ஆனால் நாம் தலைவனைத் தேடிக் கொண்டிருக்கிறோம். தலைவனைத் தேடுவதை விடுத்து நம்மிலிருந்து ஒரு நல்ல தலைவனை நாம்தான் நியமித்துக் கொள்ள வேண்டும். நான் தெய்வ நம்பிக்கை இல்லாதவன், இங்கே தெய்வ நம்பிக்கை உள்ளவர்கள் தங்களின் தெய்வங்களின் வரிசையில் விவசாயியையும் சேர்துக் கொள்ள வேண்டும்.\nபுராணக் கதையில் ராமனுக்கு அணில் உதவியதைப் போல, விவசாயிகளுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்ய அணில் போல ஒரு ஜந்துவாக நான் இங்கு வந்திருக்கிறேன். என்னோடு இருப்பவர்கள் பல குழுக்களாக இனி உங்களைத் தேடி வருவார்கள். அவர்களிடம் உங்கள் பிரச்சனைகளை நீங்கள் தெரிவிக்கலாம்” இவ்வாறாக கமல்ஹாசன் பேசினார்.\nFarmers Meeting Hindhudva Hindu Terrorism kamal Kamal Hassan Kamal Speech Swiz Bank Ulaga Nayagan இந்துத் தீவிரவாதம் இந்துத்வா உலக நாயகன் கமல் கமல் பேச்சு கமல்ஹாசன் சுவிஸ் வங்கி விவசாயிகள் கூட்டம்\nPrevious Postபி வி சிந்து பகிர்ந்த மோசமான அனுபவம் Next Postபிரதமர் மோடியின் லட்சியம்\nவிஸ்வரூப சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவித்த படக்குழு\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறதா மக்கள் நீதி மய்யம்\nகார்த்திக்கும் கிராமத்து கதைக்கும் அப்படி என்ன...\nஅகில உலக சூப்பர் ஸ்டார் “சிவா” win “தமிழ்ப் படம் 2” விமர்சனம்\nகிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகிவிட்டது...\nஆந்திரா மெஸ் – விமர்சனம்\nமீண்டும் இந்திக்குப் போகும் தனுஷ்\nஇசக்கி பரத் – “இளையதிலகம்” பிரபு இணையும் புதிய படம்\nபுரட்சித்தலைவரின் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t28402-topic", "date_download": "2018-07-20T02:54:56Z", "digest": "sha1:L44PJKZWTIDWSXNVNSNEH7ATRH7E2FXE", "length": 18407, "nlines": 289, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நான் ரசித்த சர்தார் ஜீ நகைச்சுவைகள்.", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங���கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்��ியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nநான் ரசித்த சர்தார் ஜீ நகைச்சுவைகள்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nநான் ரசித்த சர்தார் ஜீ நகைச்சுவைகள்.\nஒருவர் பொதுக்கூட்ட மேடையில் முழங்குகிறார் \"ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு 10 நொடிக்கும் ஒரு பெண் ஒரு குழந்தை பெற்றெடுக்கிறாள்\".\nசர்தார் தடாலடியாக எழுந்தார், \"அவள் யாரென்று உடனே கண்டுபிடித்து, அவளை நிறுத்தச் சொல்ல வேண்டும்.\"\nRe: நான் ரசித்த சர்தார் ஜீ நகைச்சுவைகள்.\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: நான் ரசித்த சர்தார் ஜீ நகைச்சுவைகள்.\nசர்தார்ஜி ஒரு டீவி வாங்க கடைக்குச் செல்கிறார்.\nசர்தார் : உங்ககிட்ட கலர் டீவி இருக்கா\nவிற்பனையாளர் : ஓ... இருக்கே.\nசர்தார் : அப்படின்னா... பச்சைக்கலர் டீவி ஒன்னு கொடுங்க.\nRe: நான் ரசித்த சர்தார் ஜீ நகைச்சுவைகள்.\nஇங்க்லீஷ் டீச்சர் சொல்கிறார், \"எல்லோரும் கிரிக்கெட் மேட்ச் பத்தி ஒரு கட்டுரை எழுதுங்க\".\nசிறுவர்கள் பரபரவென எழுத ஆரம்பிக்க, சர்தார்ஜியின் பையன் மட்டும் டக்கென எழுதிவிட்டு அமைதியாய் உட்கார்ந்திருந்தான்.\nஎன்ன எழுதியிருக்கிறான் என இங்க்லீஷ் டீச்சர் ஆர்வத்துடன் பார்க்க, அதில் எழுதியிருந்தது.\n\"தொடர் மழையின் காரணமாக இன்றைய ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது\nRe: நான் ரசித்த சர்தார் ஜீ நகைச்சுவைகள்.\n@அப்புகுட்டி wrote: கிரிக்கெட் மேட்ச்\nஇங்க்லீஷ் டீச்சர் சொல்கிறார், \"எல்லோரும் கிரிக்கெட் மேட்ச் பத்தி ஒரு கட்டுரை எழுதுங்க\".\nசிறுவர்கள் பரபரவென எழுத ஆரம்பிக்க, சர்தார்ஜியின் பையன் மட்டும் டக்கென எழுதிவிட்டு அமைதியாய் உட்கார்ந்திருந்தான்.\nஎன்ன எழுதியிருக்கிறான் என இங்க்லீஷ் டீச்சர் ஆர்வத்துடன் பார்க்க, அதில் எழுதியிருந்தது.\n\"தொடர் மழையின் காரணமாக இன்றைய ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது\nநேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி\nநட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்\nRe: நான் ரசித்த சர்தார் ஜீ நகைச்சுவைகள்.\nRe: நான் ரசித்��� சர்தார் ஜீ நகைச்சுவைகள்.\nநபர் : உங்கள் பிறந்த நாள் என்றைக்கு\nசர்தார் : டிசம்பர் 17\nநபர் : எந்த வருடம்\nசர்தார் : எல்லா வருடமும்…\nRe: நான் ரசித்த சர்தார் ஜீ நகைச்சுவைகள்.\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: நான் ரசித்த சர்தார் ஜீ நகைச்சுவைகள்.\nஇன்று அண்ணன் சிரிக்கவும் இல்லை வேற எப்படி சிரிக்க வைக்கிற\nRe: நான் ரசித்த சர்தார் ஜீ நகைச்சுவைகள்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gkkarai.blogspot.com/2009/01/blog-post_01.html", "date_download": "2018-07-20T02:34:20Z", "digest": "sha1:MCJWWUX2Y3JJW37DVZNUQ3YFIKILTI7D", "length": 5317, "nlines": 94, "source_domain": "gkkarai.blogspot.com", "title": "அமைதியாய் இருந்தாலும்,ஆர்ப்பரித்து எழுந்தாலும்,எனக்குள்ளே சுழலும் அலைகள்...: சில தருணங்கள்", "raw_content": "\nஅமைதியாய் இருந்தாலும்,ஆர்ப்பரித்து எழுந்தாலும்,எனக்குள்ளே சுழலும் அலைகள்...\nஒன்றும் பயமில்லை என்று கூறி\nஅவனின் இறுதிக் கதவும் சாத்தப்பட்டத்தை\nஅறிந்து அழாமல் நான் நின்ற போதும்...\nஉணவு வேளையில் இளைப்பாறவும் சில நேரத்தில்\nவாத்தியார் கையில் எதிரியாகவும் இருந்த\nபள்ளி புளியமரம் வேரோடு சாய்ந்தது ஒரு மழைக்காலத்தில்\nஎன் கதை கேட்கும் பேசா தோழன் மறைந்த போதும்...\nபத்து மாதம் சுமந்தால் தாய்,பல வருடம் சுமந்தால்\nகாலத்தின் ஓட்டத்திற்கு ஈடு கொடுக்க....என்னை\nஇருபத்தியொரு வருடம் சுமந்த வீட்டை விட்டு\nபேருந்து பயணத்தில் நான் இருந்த போதும் ...\nகுழலினிது யாழினிது.....மழலைச் சொல் என்ற\nகுறள் பாடிய எங்கள் தமிழ் ஆசிரியை\nகுழந்தை வரம் வேண்டி துதிப்பாடினாள் கருவறை கடவுளிடம் ..\nஅவளை நான் கடந்து சென்ற போதும்...\nதனது உயிரை சிறுகச் சிறுக மாய்த்துக் கொள்ளும்\nஎன் பேனாவின் நிலையை எண்ணிய போதும்...\nஇருள் என்ற இயற்கையை நீக்க\nஎன்னதான் பிரகாசமாய் தீபம் எரிந்தாலும்\nஅதில் தினமும் தீக்குளிக்கும் பல ஆயிரம்\nவிட்டில் பூச்சிகளை காண நேரும் போதும்....\nதண்ணீரிலே இருந்தாலும் பசுமை காணா\nமரங்களை பார்க்கும் போதும்..முற்று பெறாமல்\nமுடிந்த இந்த கவிதையின் மீத வரிகள���\nமீண்டும் மீண்டும் என்னுள் எழும்போதும்....\nசில தருணங்களை கடக்கின்றேன் ....\nஇடுகையிட்டது GK நேரம் 1:32 PM\nகனவுகளை உள்ளடக்கி... காலத்துடன் நடைபோடுகிறேன்... கனவுகள் மட்டும் என்னுடன்... காலங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://message-for-the-day.blogspot.com/2013/02/09-02-2013.html", "date_download": "2018-07-20T03:07:22Z", "digest": "sha1:4D7DV3CCNA2R4NMZSPVZXM233FF4BLUJ", "length": 3904, "nlines": 70, "source_domain": "message-for-the-day.blogspot.com", "title": "இன்றைய சிந்தனைக்கு ...: இன்றைய சிந்தனைக்கு ...09-02-2013", "raw_content": "\nசிந்தனைகள் மனதுக்கு உணவாகும். தினமும் ஒரு புதிய எண்ணம் புதிய உணவு மட்டும் அல்ல, அத்துடன் வாழ்க்கையில் மன ஆரோகியதிற்கும், உற்சாகதிற்குமான அத்தியாவசிய சக்தியையும் கொடுக்கின்றது. குழப்பமும் சச்சரவுகளும் நிறைந்த இந்த நாட்களில் இது மிகவும் முக்கியமானதாகும்.\nநீங்கள் எல்லாவற்றையும் சந்தோஷ உணர்வுடன் செய்வீர்கள் ஆனால் அப்போது எந்த ஒரு வேலையும் கஷ்டமாக இருக்காது.\nஇன்றைய சிந்தனைக்கு ... 27-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 26-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 25-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 24-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 23-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 22-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 21-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 20-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 19-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 18-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 17-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 16-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 15-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 14-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 13-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 12-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 11-02-2013\nஇன்றைய சிந்தனைக்கு ... 10-02-2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=36&t=1717&p=5430&sid=8eb01e465b87c28076564343872567be", "date_download": "2018-07-20T03:01:47Z", "digest": "sha1:ABVXOEOU5O3LNB7QGOTZF7UMAUC3G5ZZ", "length": 39415, "nlines": 364, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nவணிகம் மற்றும் பொருளாதாரம் குறித்த செய்திகளை இங்கே பதியலாம்.\nமளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\nமளிகைகடைக்கும் வெப்சைட்டிற்கும் என்ன சம்பந்தம் மளிகைகடைக்கு வெப்சைட் ஆரம்பிப்பதால் என்ன பிரயோஜனம் என்று தலைப்பைப்பார்த்ததுமே யோசிக்க ஆரம்பித்திருப்பீர்கள் என்பது எனக்கு தெரியும் நண்பர்களே...\nமளிகைக்கடைகளில் சாதாரணமாக எப்படி விற்பனை நடக்கிறது என்பதனையும் வெப்சைட் ஆரம்பித்தால் விற்பனை எப்படி நடக்கும் என்பதனையும் பார்ப்போம்.\nமுதலில் வெப்சைட் இல்லாமல் எப்படி விற்பனை நடக்கிறது என்பதனை பார்ப்போம்,\nஇந்த முறையானது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஏனென்றால் உங்களில் பலர் மளிகைக்கடை வைத்திருக்கலாம் அல்லது உங்களுக்கு தெரிந்தவர் மளிகைக்கடை வைத்திருக்கலாம் இவ்வளவு ஏங்க தினமும் ஒரு தடவையாவது எதாவது ஒரு பொருள் வாங்க நீங்க மளிகைக்கடைக்கு போயிருப்பீங்க, அங்க எப்படி விற்பனை நடக்குதுன்னு பார்த்து இருப்பீங்க.\nபெரிய கடையா இருந்தா நிறைய ஆட்கள் வேலைக்கு இருப்பாங்க சின்ன கடையா இருந்தா குறைவான ஆட்கள் வேலைக்கு இருப்பாங்க. நீங்க கடைக��கு போய் அங்க வேலை செய்யுறவங்க கிட்டே என்ன பொருள் வேணும்னு சொன்னா அவங்க நீங்க கேட்குற பொருட்களை தேடி எடுத்து வந்து கொடுப்பாங்க. பெரிய கடையா இருந்தா கம்பியூட்டர்ல பில் போட்டு கொடுப்பாங்க சின்ன கடையா இருந்தா பேப்பர்ல எழுதி பில் போட்டு கொடுப்பாங்க. அந்த பில்ல கல்லாவுல இருக்குறவங்க கிட்டே கொடுத்து பணத்த கொடுத்துட்டு பொருள எடுத்துட்டு வந்துடுவீங்க. இவ்வளவுதான் சாதாரணமா எல்லா மளிகைகடைலயும் நடக்குற நடைமுறை.\nஇப்போ வெப்சைட் மூலமா எப்படி விற்பனை நடக்கும்னு பார்ப்போம்,\nஇப்போ உங்க மளிகைக்கடைக்குன்னு ஒரு வெப்சைட் ஆரம்பிக்கறோம்னு வச்சுக்கோங்க. உதாரணத்திற்கு நாங்க ஏற்கனவே ஒரு சூப்பர் மார்கெட்டிற்கு செய்து கொடுத்த வெப்சைட்டை எடுத்துகொள்வோம். http://www.yasogrocery.com தான் நாங்கள் மதுரையில் உள்ள Yaso Grocery எனும் சூப்பர் மார்கெட்டிற்கு செய்து கொடுத்த வெப்சைட். இந்த வெப்சைட் மூலமாக நகரத்தின் வெகு தொலைவில் உள்ள Yaso Grocery இன் கஸ்டமர்கள் அவர்கள் வீட்டில் இருந்தபடியே அவர்களுக்கு வேண்டிய பொருட்களை வெப்சைட் மூலம் செலக்ட் செய்து ஆர்டர் செய்தாலே போதும். Cash On Delivery முறை மூலம் பொருட்களை கஸ்டமரின் வீட்டுக்கே சென்று கொடுத்துவிட்டு பணத்தினை பெற்றுக்கொள்வர் அல்லது கஸ்டமர் பொருட்களை ஆர்டர் செய்யும்போதே அதற்குண்டான தொகையினை வெப்சைட்டிலேயே Credit Card / Debit Card / ATM Card அல்லது Net Banking மூலம் செலுத்திவிடலாம்.\nஇதன்மூலம் ஒரு கஸ்டமர் உங்களின் கடைக்கு வந்துதான் பொருட்களை வாங்கவேண்டும் என்பதில்லை. அவர்கள் வீட்டில் இருந்தே கூட வெப்சைட் மூலம் பொருட்களை ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். இந்தமுறையானது நகரங்களில் நிச்சயம் நல்ல வரவேற்பினைப்பெரும். ஏனென்றால் நகரங்களைப்பொறுத்தவரை ஏகப்பட்ட வேலைப்பளு, டிராபிக் மற்றும் பொல்யூசன் போன்ற பல சிக்கல்கள் உள்ளதால் மக்களும் இதனை விரும்புவர்.\nஅதுமட்டுமில்லாமல் ஆன்லைனில் மட்டுமே சேல்ஸ் செய்ய விரும்புவோர் தங்களுக்கென்று முக்கியமான இடத்தில் அதிக வாடகை கொடுத்து கடை பிடிக்க வேண்டியதில்லை. குறைந்த வாடகையில் ஊருக்கு வெளியில் ஒரு குடன் போன்று அல்லது வீட்டிலே கூட பொருட்களை வைத்து வெப்சைட் மூலம் ஆர்டர் செய்வோருக்கு அனுப்பலாம்.\nஉங்களது மளிகைகடைக்கும் வெப்சைட் தேவைப்பட்டால் என்னைத்தொடர்புகொள்ளவும்.\nஉங்களின் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்கள் யாராவது மளிகைகடை வைத்திருந்தால் அவர்களிடம் இந்த பதிவினை பகிர்ந்துகொள்ளுங்கள் மாற்றம் வெப்சைட்டின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக்கூறுங்கள். மளிகைக்கடைகளுக்கு என்றில்லை வெப்சைட் மூலம் பொருட்களை விற்பது தொடர்பாக யாருக்கு ஐடியா இருந்தாலும் தொடர்புகொள்ளுங்கள். உங்கள் தேவைக்கு தகுந்த வகையில் வெப்சைட் உருவாக்கித்தரப்படும்.\nஇந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nReason: தயவு செய்து தொடர்பு எண்களை பதியவேண்டாம். கைபேசி எண் நீக்கப்படுகிறது\nRe: மளிகைகடைகளுக்கு வெப்சைட் - வியபாரத்தைப்பெருக்க புதிய உத்தி.....\nநண்பர் சக்திக்கு பலமுறை நீங்கள் பதிவுகளில் உங்கள் கைபேசி எங்களை பதிந்து வருகிறீர்கள். நாங்களும் நீக்கி வருகிறோம்.\nதனிப்பட்ட காரணத்திற்காக யாருடைய தொடர்பு எண்களையும் பதிவில் சேர்ப்பது தவறு என்பது உங்களுக்கு தெரியும். நீங்களும் பல தளங்களில் பதிவுகளை பதிந்து வருகிறீர்கள். உங்களுடைய பெரும்பான்மையான பதிவுகள் வியாபார நோக்குடனே பதியப்படுகிறது. தலைப்புக்கள் பொதுவாக இருந்தாலும் பதிவின் கரு வியாபாரம் என்ற நோக்கில் தான் பதிகிறீர்கள்.\nஇனி இதுபோன்று கைபேசி எண்களை பதிய வேண்டாம்\nபதிவை பார்வைக்கு மட்டும் வைத்து முடிப்பு(Lock) செய்கிறேன்.\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும��� எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://redhillsonline.blogspot.com/2011/08/", "date_download": "2018-07-20T02:50:48Z", "digest": "sha1:TUKNFKGUIZH7ZFS5DAHXMBZGRRCAARSJ", "length": 18814, "nlines": 510, "source_domain": "redhillsonline.blogspot.com", "title": "Redhills Online", "raw_content": "\n உங்கள் பகுதியில் நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகளை , கவிதைகள் , கதைகள், கட்டுரைகள் , உங்கள் பதிவாகவே வெளியிட விரும்புகிறேன் . அனைத்து பதிவுகளைவும் என் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும் . நன்றி\nAugust, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது\nநான் உயிருடன் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஊழலுக்கு எதிரான இந்த நெருப்பு அணையாது.- ஹசாரே\nஅன்னா ஹசாரே உண்ணாவிரதம் லோக் பால்\nமக்களின் எழிச்சி மண்டியிட்டது மத்திய காங்கிரஸ் அரசு\nகாங்கிரஸ் கை கூலியாக மாறிய டெல்லி போலீசார்......\nதொடை நடுங்கும் மத்திய காங்கிரஸ் அரசு . வீறு கொள்ளும் அன்னா ஹசாரே\nஅன்னா ஹசாரே உண்ணா விரதம் காங்கிரஸ் லோக்பால்\nகொலைகார இரத்த கட்டேரிக்கு கடும் கண்டனம்\nமறு பிறவி எடுத்த சமச்சீர் கல்வி\nஎடையைக் குறைக்க தினசரி ஒரு அரை மணி நேரத்தை ஒதுக்கினால் போதும்\n'அதை' அறுத்து வந்த பெண்\nஊழலுக்கு எதிரான இந்தியா, விழிப்புணர்வு\nவெட்கம் , வெட்கம் இனியும் நீ காங்கிரஸ்சை ஆதரிக்கின்றாயா \nஇலங்கை காங்கிரஸ் தமிழினம் வெட்கம்\nநான் உயிருடன் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஊழலுக்க...\nமக்களின் எழிச்சி மண்டியிட்டது மத்திய காங்கிரஸ் அர...\nகாங்கிரஸ் கை கூலியாக மாறிய டெல்லி போலீசார்......\nதொடை நடுங்கும் மத்திய காங்கிரஸ் அரசு . வீறு கொள்ளு...\nகொலைகார இரத்த கட்டேரிக்கு கடும் கண்டனம்\nமறு பிறவி எடுத்த சமச்சீர் கல்வி\nஎடையைக் குறைக்க தினசரி ஒரு அரை மணி நேரத்தை ஒதுக்கி...\n'அதை' அறுத்து வந்த பெண்\nஊழலுக்கு எதிரான இந்தியா, விழிப்புணர்வு\nவெட்கம் , வெட்கம் இனியும் நீ காங்கிரஸ்சை ஆதரிக்கின...\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nஅ.தி.மு.க. ஜெயலலிதா . தேர்தல்\nஇந்திய கிரிக்கெட் லைவ் மேட்ச்\nஇந்திய வல்லரசாக வேண்டாம் முதலில் நல்லரசாக வேண்டும் .\nஎரியும் நெருப்புல புடுங்கின வரை லாபம்\nஎன்ன கொடும சார் இது\nஏ. ஆர் . ரஹ்மான்\nசீனக்கைதிகள் வருகையை கண்டித்து டி.ஆர் விடுத்த அறிக்கை\nசூரிய சக்தி மின் திட்டம்\nடாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம்\nதமிழ் நூல்கள் இணைய தளம்\nதமிழக மீனவர் பற்றிய குறும் படம் ( video )\nதமிழர் நலன் காக்கும் துறை\nதனியார் கல்விக் கட்டண விவரம்\nதே.மு.தி.க.வின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு\nநிரூபமா ராவ் யாழ்ப்பாண பயணம்\nபுரட்சி சன் டி.வி.கலைஞ்சர் டி.வி\nமனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி\nமுன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்\nவாழ்க்கை . நாப்பது வயது\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2015/10/blog-post_42.html", "date_download": "2018-07-20T03:02:27Z", "digest": "sha1:T6TLMQOPSEY7SR73VDT53AZ6LN3FKIEL", "length": 13184, "nlines": 75, "source_domain": "rssairam.blogspot.com", "title": "மாணவ, மாணவிகளின் மனதை பலப்படுத்தும் பாரம்பரிய விளையாட்டை மீட்டெடுக்க பள்ளிகளில் ‘வெயிலோடு விளையாடி’: அரசுப் பள்ளிகளிலும் நடைமுறைக்கு வருமா? ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nமாணவ, மாணவிகளின் மனதை பலப்படுத்தும் பாரம்பரிய விளையாட்டை மீட்டெடுக்க பள்ளிகளில் ‘வெயிலோடு விளையாடி’: அரசுப் பள்ளிகளிலும் நடைமுறைக்கு வருமா\nபள்ளிகளுக்கு விடுமுறை என்றால் கம்ப்யூட்டர், டி.வி., செல்போன் என எல்லாவற்றிலும் தனிநபர் விளையாடும் கேம்ஸ்களில் மூழ்கி விடுகின்றனர் இன்றைய சிறுவர் சிறுமியர். ஓடியாடி விளையாட வேண்டிய வயதில் தனியாளாக வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nஅதேநேரம் ஓடியாடி கூடி விளை யாடும் பாரம்பரிய குழு விளை யாட்டுகள் அறிவுத்திறன், கூட்டு முயற்சி, தன்னம்பிக்கை, சகிப்புத் தன்மையை சிறார்கள் மத்தியில் உருவாக்கும். அத்தகைய விளை யாட்டுகளில் கில்லி, பம்பரம், தாயம், பல்லாங்குழி, சிலம்பம், பச்சைக்குதிரை, நொண்டி, நாடு பிடித்தல் உள்ளிட்ட விளையாட்டு கள் கொஞ்சம் கொஞ்ச மாக வழக்கொழிந்து வருகின்றன.\nஇருப்பினும் ஒரு சில கிராமங் களில் இன்றும் உயிர்ப்புடன் இருந்து வந்த பாரம்பரிய விளையாட்டு களை பின்னுக்குத் தள்ளும் வகை யில் தனிநபர் வீடியோ கேம்ஸ் புகுந்துவிட்டது. இதனால் அங்கும் பாரம்பரிய விளையாட்டுகள் அழி யும் நிலைக்கு தள்ளப்பட்டுள் ளன.\nஇந்த நிலையில், பாரம்பரிய விளையாட்டை மீட்டெடுக்கும் முய��் சியில் ஈடுபட்டுள்ளனர் திருச்சி மாவட்ட ரோட்டரி குழந்தைகள் மேம்பாட்டுப் பிரிவு குழுவினர். முதல் கட்டமாக ‘வெயிலோடு விளையாடி’ என்ற நிகழ்ச்சி வாயி லாக பள்ளி மாணவ, மாணவிய ருக்கு உடற்பயிற்சி பாடவேளை யில் இதுபோன்ற பாரம்பரிய விளையாட்டைக் கற்றுத் தருகின்ற னர். மேலும், இவற்றை விளை யாடுவதற்குத் தேவையான உபகரணங்களையும் வாங்கித் தருவது டன், உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் இந்த விளையாட்டுகளில் பயிற்சி யளிக்கின்றனர்.\nஇதுகுறித்து இக்குழுவின் தலைவர் அல்லிராணி பாலாஜி ‘தி இந்து’விடம் கூறியதாவது:\nபள்ளி வளாகங்களில் அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்களுக்கு முக்கிய காரணம் பாரம்பரிய குழு விளையாட்டுகளை இந்த தலைமுறை குழந்தைகளுக்கு கற்பிக்காததும், தற்போது மோச மாகச் சித்தரிக்கப்படும் வீடியோ கேம்ஸை விளையாட அவர்களை அனுமதிப்பதும்தான்.\nஅக்கம் பக்கத்தில் இருப்பவர் களுடன் பழகவே தயங்கும் இன்றைய நகர வாழ்க்கையில் குழு விளையாட்டுக்கு குழந்தைகள் எங்கே போவார்கள் எனவேதான் பள்ளி மாணவ, மாணவியரிடம் இதை எடுத்து செல்லலாம் என்று எண்ணி முதலில் அரசுப் பள்ளி களை அணுகினோம். அவர்கள் நடைமுறைச் சிக்கல் உள்ளது எனக் கூறி பாரம்பரிய விளையாட்டு களைத் தவிர்க்கின்றனர்.\nஇதையடுத்து தனியார் பள்ளி களில் பாரம்பரிய விளையாட்டு முறை குறித்து எடுத்துக் கூறி செயல்படுத்தி வருகிறோம். பள்ளிக் கல்வித் துறையின் அனுமதி கிடைத்தவுடன் அரசுப் பள்ளிகளி லும் உடற்கல்வி பாடவேளையில் பாரம்பரிய குழு விளையாட்டைக் கற்றுத்தருவோம்.\nபெரும்பாலான நகரக் குழந் தைகளுக்கு குழு விளையாட்டு என்றால் என்ன என்பதே தெரிய வில்லை. உடல், மனம், மூளை ஆகியவற்றைப் புத்துணர்வுடன் வைத்திருக்க உதவும் உன்னதமான குழு விளையாட்டுகளைத் தங்களின் குழந்தைகள் விளையாடுவதற்கு, பெற்றோர் அனுமதிக்க வேண்டும். அனைவரும் பங்கேற்கும் குழு விளையாட்டில் மட்டுமே அன்பு, கோபம், ‘கா' விடுதல், ‘பழம்' விடுதல் போன்ற அம்சங்கள் இருக்கும். இயந்திரமயமான உலகில் சிட்டுக்குருவிகளாய் அவர்கள் சிறகடித்துப் பறக்க பெற்றோர் உதவ வேண்டும்.\nஇவ்வாறு அல்லிராணி பாலாஜி கூறினார்.\nநன்றி :- தி இந்து\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmayil.blogspot.com/2012/05/blog-post_17.html", "date_download": "2018-07-20T03:13:16Z", "digest": "sha1:35F7KYNLP4ACEAKI2OXMHHNT6DVU554B", "length": 18257, "nlines": 105, "source_domain": "tamilmayil.blogspot.com", "title": "உஷா அன்பரசு,வேலூர்", "raw_content": "\nஎன் அக்கா , மாமா அவர்களுடைய மகன் திருமணத்திற்காக உறவினர்கள், நண்பர்கள் இல்லங்களுக்கு சென்று அழைப்பிதழ் தந்து விட்டு வந்தார்கள். என் அக்கா வந்ததும் டயர்டாக இருந்தார். ஒவ்வொரு வீட்டிலும் காபி , டீ என்று வலுக்கட்டாயமாய் தந்துவிடுகிறார்கள். மறுத்தால் கோபித்து கொண்டு விடுகிறார்கள்.ஓரே நாளில் முப்பது வீட்டில் காபி, டீ , எண்ணைய் பலகாரம் என்று சொல்லி வாந்தி எடுத்தார். உண்மைதான். அழைப்பிதழ் தர வருபவர்களிடம் அவர்கள் விரும்பினால் தவிர கட்டாயப்படுத்தி எதுவும் தராதீர்கள். அவர்கள் பல இடங்களுக்கும் செல்ல வேண்டியிருக்கும். உங்கள் அன்புத்தொல்லை அவர்கள் உடலுக்கு தொல்லையாகி அவஸ்தைக்குள்ளாக்க வேண்டாம்.\n( 31-12-2011 தினமலர்- பெண்கள் மலர் எங்கள் பக்கத்தில்)\nதினமலர்- பெண்கள் மலர் என்னை அடையாளம் காட்டி நிறைய தோழிகளை தந���தது. தினமலர்-பெண்கள் மலர் & வாரமலர், தேவதை,பாக்யா,ராணி,தங்க மங்கை,கல்கி, தினத்தந்தி-குடும்ப மலர் போன்ற இதழ்களில் என் படைப்புக்கள் வெளிவந்துள்ளது. இங்கு பதிவிடும் சிறுகதைகள், கவிதைகள் பெரும்பாலும் பத்திரிக்கைகளில் வெளியானவையே..\nஇந்த கேள்வியை நம் பதிவர் தோழி அருணா செல்வம் கேட்டிருந்தாங்க.. அவங்க பதிவில் கருத்தாக போட நினைத்ததை இங்கு பதிவாக போட்டுவிட்டேன்....\n“ விஜி .. நம்ம பத்மாவதி பெரியம்மா ரொம்ப படுத்து கிடக்குது .. ஒரு தடவை வந்து பார்த்துட்டு போ ” அம்மா போன் பண்ணியதும் ...\n “ உங்க அக்காவை கட்டிண்ட பிறகு என் தலையை பார்த்தாவே தெரியலையா எப்படி இருக்கேன்னு..” தலையை பார்த்தேன்… ஆடு...\n\" பிரம்மாக்கள்...\" ( தினமலர்- வாரமலரில் பரிசு பெற்ற கதை)\nலேசாக தூறல் ஆரம்பித்தது.மழை பிடிக்கும் முன் ஸ்கூலுக்கு சென்று விடலாம் என்று பஸ்ஸை விட்டு இறங்கியதும் வேகமாக அடியெடுத்து வைத்தேன். அவச...\nமணி ஒன்பது அடித்ததும் ராதாவிற்கு படபடப்பு கூடியது,’ ம் என்னதான் ஓடி ஓடி செஞ்சாலும் நேரம் போறதே தெரியலை... அவசரமாக கிச்சனுக்குள் நுழை...\nநேற்று ஒரு திருமண வரவேற்புக்கு சென்றிருந்தேன்... மண்டபம் முழுதும் அதிக கூட்டம், இப்போதெல்லாம் திருமணத்திற்கு மண நாளன்று முகூர்த்தத்...\nநீங்க வயிறு முட்ட தின்பவர்களா\nகுட்டிக்கதை : பரிசு அம்மா ரெடி மிக்ஸ் சமையல் போட்டி ஊர் ஊராக நடத்தும் பொறுப்பு சமையல் நிபுணர் செல்லம்மாளி...\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்.... ஹா.. ஹா..\nநான் பார்த்த நடுவுல கொஞ்ச பக்கத்த காணோம் இதுதான்.... nn இவை என் மெயிலில் ஒரு நண...\nமனம் கனத்த ஒரு வாசகரின் கடிதம்...........\nநேற்று அலுவலகம் விட்டு வந்து வீட்டு வேலைகளில் பரபரப்பாக இருந்த போது எனக்கு தபாலில் வந்த புத்தகங்களையும், போஸ்ட் கார்டு தபால் ஒன்றையும்...\nசிறுகதை மாற்றம் \" ஏய்.. பூஜா,, எழுந்திருடி.. மணி...\nசிறுகதை பொல்லாதவள் லட்சுமியம்மாள் தன் வீட்டை சுற...\nகவிதை தீயாய் எழுந்த கேள்விகள் பஞ்ச பூதங்களில்ஒன...\nசிறுகதை: மீண்டும் மருமகள் மாடியில் பாட்டு சத்தம்...\nஎன் பக்கம் அன்புத் தொல்லை வேண்டாமே.. என் அக்கா , ...\nபேனா முனையில் பேசியது நம் தோழியும் ஆசிரியையும் ஆன...\nசிறுகதை ஐ லவ் யூ டாடி... \" டாடி ..\" முதுகை தட்ட...\nகவிதை விழுவதும் எழுவதும்தான் வாழ்க்கை ஏன் வீழ்ந்...\nசிறுகதை கண் திறந்தது \" ஏ பொன்னி.. மட மடன்னு கலவை ...\nஎன் பக்கம்மூட நம்பிக்கையால் முட்டுக்கட்டை என் தோழ...\n \"விஷால் இன்னிக்கு எங்காவது வெளிய...\nசிறுகதை மறந்துவிடு கண்மணி \" நிவேதா நீ ஒண்ணும் சி...\nஎன் பக்கம்- தற்கொலை தீர்வாகாது\nபேனா முனையில்...பார்த்தது: என் மகள் பயிலும் பரத ந...\nநற்செயல்:இந்த உலகத்தில் அன்புமனம் கொண்டவர்கள் உ...\nசிறுகதைசில்லறை \"பிள்ளையாரப்பா.. இந்த வெயில்ல..ஜன...\n\" நிழல் அது... நிஜம் இது...\"\nகவிதை தேர்தல்சென்ற ஆண்டுவறுமை ஒழிப்போமெனகூவிய போஸ...\nசிறுகதைமருமகள் விடியற்காலை.. இதமான காற்றில் நடந்த...\nகட்டுரை உதை வாங்கி படிப்பதா கல்வி\nஎன் பக்கம் பெற்றோரிடம் பிரியம் காட்டுங்க இப்பொதெல...\nஎன் பக்கம் முதியோர் ஸ்பெஷல் பஸ் விடலாமே...\nபேனா முனையில் பேசியது. கற்பனைகள் அற்புதமானவை. க...\n“ நாட்டு நடப்போய்….” (1) 200 வது பதிவு (1) அப்பா (1) அரசியல் (2) அலுவலகம் கிளம்பும் நேரம் (1) அவசர வாழ்க்கை (1) அறிக்கை (1) அறிவிப்பு (1) அனுபவம் (6) அன்பளிப்பு (1) அன்பு (4) ஆசிரியர் (1) ஆசிரியர்கள் (1) ஆராய்ச்சி (1) ஆன்மீகம் (1) இப்படித்தான் சமாளித்தேன் (1) இலக்கணம் (1) இல்லறம் (1) இனிமை (1) ஈகோ (1) உடற்பயிற்சி (1) உணர்வுகள் (1) உண்மையான காதல் என்பது என்ன (1) உப்புமா கவிதை (1) உலக உணவு தினம் (1) உறவுகள் (2) ஊழல் (1) எழுத்தாளர் இந்துமதி (1) என் பக்கம் (6) என் பக்கம் : தீபாவளி (1) ஏழை மாணவர்கள் (1) ஓவியம் (1) கடிகாரம் (1) கட்டுரை (20) கணவன்-மனைவி (1) கணினி (1) கருத்து கட்டுரை (1) கலாட்டா (1) கலாட்டா குடும்பம் (1) கல்யாணம் (1) கல்லூரி நினைவுகள் (1) கல்வி (1) கல்விமுறை (1) கவிதை (60) கவிதை: (4) களவு காதல் (1) கனவு (1) காதலர் தினம் (1) காதல் (10) காதல் கடிதம் (1) காதல் தோல்வி (1) காதல் நினைவுகள் (1) காமெடி (1) காமெடிபடங்கள் (1) கிராமம் (1) கீரை (1) குடும்பம் (11) குடும்பம். (1) குட்டிக் கதை (1) குழந்தை (3) குழந்தைகள் தினம் (1) குறும்பு (2) குற்றவாளிகள் (1) கூடி பேசுதல் (1) கேட்டது.. (1) கேள்வி (1) கைதி (1) கொஞ்சம் குசும்பு. (1) சமுதாய சிந்தனை (1) சமுதாய தொண்டு (1) சமுதாயம் (4) சமுதாயம். (2) சமூக சிந்தனை (1) சமூக சீரழிவு. (1) சமூகசிந்தனையாளர் (1) சமூகபார்வை (1) சமூகம் (4) சமையல் (2) சாதிகொடுமை (1) சாலையின் புலம்பல் (1) சாலைவிதிகள் (1) சிந்தனை (5) சிரிப்பு (1) சிறு கதை (19) சிறுகதை (34) சிறுகதை: (2) சிறுவர்கள் (1) சிறைச்சாலை (1) சுவை (1) சூரியகாந்திப்பூ (1) செல்போன் (1) சொந்த வீடு (1) டாக்-ஷோ (1) டி.வி. தொடர் (1) டீ டைம் (1) டைம்பாஸ் (1) தகவல் (1) தங்க மங்கை மாத இதழ் (1) தந்தை-மகன் பாசம் (1) தமி���ன் சாதனை (1) தலைப்புல்லாம் ஒண்ணுமில்ல... சும்மா பேசிக்கிறேன்.. (1) தனிமை (1) தாய்மை (1) திருமண வாழ்க்கை (2) திருமணம் (2) திருவிழா (1) தினமலர்-வாரமலர் (1) தினமலர். (1) தீபாவளி கலாட்டா (1) துடைப்பம் (1) தூப்புக்காரி (1) தேநீர் நேரம் (1) தொடர் பதிவு (1) தொண்டு (1) தொலைபேசி உரையாடல் (1) தோழிகள் பொங்கல் (1) நகைச்சுவை (13) நட்பு (2) நற்செயல் (1) நற்செயல்: (1) நற்பணி (1) நன்றி (1) நிகழ்வு (2) நிகழ்வுகள் (1) நிறைவேறாத காதல் (1) நினைத்ததை பரிமாறிக் கொள்வோம் (4) நினைவுகள் (3) நெடும் கவிதை (1) பக்தி (1) பசி (1) படித்ததில் ரசித்தது (1) படித்தது (2) படித்தில் பிடித்தது (3) படிப்பு (1) பணக்காரன் (1) பண்டிகை கொண்டாட்டம் (1) பயம் (1) பயம். (1) பள்ளி (2) பார்த்து ரசித்தது (1) பிரகாஷ்ராஜ் (1) பிரிவு (1) பிளாஸ்டிக் தவிர்ப்பு. (1) பிள்ளைகள் (2) புகழ்பெற்ற கோவில் (1) புத்தகம் (2) பெண் (1) பெண்கள் மலர் தோழிகள் (1) பெற்றோர் (3) பேச்சு (1) பேட்டி (1) பேனா முனையில் பேசியது (2) பேனா முனையில்... (1) பொங்கல் (1) பொங்கல் விழா (1) பொது நலன் (1) பொய்காதல் (1) பொழுது போக்கு (1) போன் (1) மகளிர்தினம் (1) மகன் (2) மகன்கள் (1) மக்கள் (1) மரம் (1) மருந்து (1) மலர்வதி (1) மனிதன் நிலைகள் (1) மாசுகட்டுபாடு (1) மாணவர் (1) மாணவர்கள் (1) மாமியார்-மருமகள் (1) முதல் காதல் (1) முதியோர் (1) முதுமை (2) மூட நம்பிக்கை (1) மூட நம்பிக்கைகள் (1) மொக்கை (8) ரசனை (1) ராங்-கால் (1) ராசி (1) லொள்ளு (6) வகுப்பு (1) வத்தல் (1) வயதான பெற்றோர் (1) வரதட்சிணை (1) வலி (1) வழுக்கை (1) வறுமை ஒழிப்பு (1) வாசகர் க்டிதம் (1) வாடகை ஒப்பந்தம் (1) வாடகை வீடு (1) வாழை இலை பயன் (1) வாழ்க்கை (1) வாழ்க்கை சம்பவங்கள் (1) வாழ்த்து (1) வாழ்த்து பா (1) விடுமுறை (1) விந்தை (1) விபத்து (2) விவசாயம் (2) விழிப்புணர்வு (1) விளை நிலம் (1) விளையாட்டு (1) வீடியோ கேம்ஸ் (1) வெயில் (2) வெளி நாடு (1) வேண்டுகோள் (1) வேண்டுதல் (1) வேலூர் (1) வேலூர் கோட்டை (1) வேலை (1) வேலைக்காரி (1) வேஷம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaasal7.blogspot.com/2011/03/blog-post_30.html", "date_download": "2018-07-20T02:25:25Z", "digest": "sha1:2SGYSDD4FEMOJI43HWN67OUBS3NGPCSH", "length": 12452, "nlines": 323, "source_domain": "vaasal7.blogspot.com", "title": "வாசல்: எனக்குள்...!", "raw_content": "\nஎன தொலைபேசி, எதிர்பாரா பொழுதில்\nஉன் மன கருவறையில் ஜனித்து\nஉன் விழி பார்வையால் பிறக்கின்றேன்\nஉன் நினைவு பூக்களின் வாசம்\nநான் உலகை நீங்கிய பின்னும்\nதங்களை tamilrockzs official வலைப்பூ குழுமத்தில் பெருமையுடன் அறிமுக படுத்தி இருக்கிறோம் .\nநேரம் இருக்கும் போது வந்து பாருங்கள் . தங்கள் வரவை எதிர் பார்க்கும் நல்ல உள்ளங்கள் . . .\nகாதலில் பார்வைகளின் பங்கினை அற்புதமாக விளித்திருக்கிறீர்கள்.\nநான் உலகை நீங்கிய பின்னும்\nகாதலின் காற் தடங்கள் இணையத்தினூடாக இனி வரும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் என்பதனை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்..\nஇதுவே இக் கவிதையின் உயர்ச்சி.\nஎனக்குள் ஒரு பெண்ணின் மனதில் எழும் காதல் பற்றிய எண்ண அலைகளை அழகாக வெளிப்படுத்தி நிற்கிறது.\nஎல்லாரும் பாராட்டி இருப்பதால் மட்டும் பாராட்டவில்லை. என்னை மிகவும் ஈர்த்த வரிகள், அருமை.\nஉங்களின் முதல் வருகைக்கும் ரசனைக்கும் நன்றி.\nஎன்னை அறிமுக படுத்தியதுக்கு ரொம்ப நன்றிங்க.\nஉங்களின் முதல் வருகை என்று எண்ணுகிறேன், நன்றிங்க\n//காதலின் காற் தடங்கள் இணையத்தினூடாக இனி வரும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும்//\nநிரூபன் இது என்னவொரு அற்புதம் காகிதங்களில் எழுதினாலும் அழிந்துவிட கூடும்.\nஆனால் இணையம் நம் வாரிசுகளும் பார்க்குமே...நம்ம பாட்டி இப்படி எல்லாம் எழுதி இருக்காங்க என்று \nஉங்களின் தொடரும் ரசனைக்கு மிக மகிழ்கிறேன், நன்றி நிரூபன்.\n//எல்லாரும் பாராட்டி இருப்பதால் மட்டும் பாராட்டவில்லை. என்னை மிகவும் ஈர்த்த வரிகள்//\nஆமாம் அண்ணா எனக்கும் ரொம்ப பிடிக்கும், மிக உணர்ந்து எழுதிய வரிகள் \nஎன் கவிதைகள் சில உணர்வுகளின் கலவை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2018/201803013.html", "date_download": "2018-07-20T02:48:54Z", "digest": "sha1:ZE2WQR6JWMTWVB6IMHAEI3XTW3RV6MDI", "length": 15717, "nlines": 97, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - நிடஹாஸ் டிராபி: கடைசி பந்தில் இந்தியா அபார வெற்றி", "raw_content": "அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னை நெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்பப்ளிகேஷன்ஸ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - ஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை ப���்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nஆன்மிகம் | செய்திகள் | மருத்துவம்\nசெய்திகள் - மார்ச் 2018\nநிடஹாஸ் டிராபி: கடைசி பந்தில் இந்தியா அபார வெற்றி\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 18, 2018, 23:10 [IST]\nகொழும்பு: முத்தரப்பு டி20 தொடர் பைனலில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.\nடாஸ் வென்ற ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி வீரர்கள் துவக்கம் முதலே சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது.\nவங்கதேசஅணியின் சபீர் ரகுமான் 77 ரன்கள் விளாசினார். இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய சகால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஇதையடுத்து 20 ஓவர்களில் 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ரெய்னா ரன் ஏதும் எடுக்காமாலும் தவான் 10 ரன்களில் அவுட் ஆனார்கள். ஆனால் ரோகித் சர்மா நிலைத்து நின்று ஆடி 56 ரன் எடுத்தார். கே.எல். ராகுல் 24 ரன்களும், மனீஷ் பாண்டே 28 ரன்களும் எடுத்தனர்.\nஆனால் 18வது ஓவரில் விஜய் சங்கர் 4 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காதலால், நிலைமை மிகவும் மோசமானது. கடைசி 2 ஓவரில் 34 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் விளையாட வந்த தினேஷ் கார்த்திக் 18வது ஓவரில் 22 ரன்கள் எடுத்தார்.\nஇதனால் கடைசி ஓவரில் 12 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் முதல் 4 பந்துகளில் 7 ரன்கள் எடுத்த நிலையில் 5வது பந்தில் விஜய் சங்கர் அவுட் ஆனார். கடைசி பந்தில் 5 ரன் எடுக்க வேண்டிய நிலையில் தினேஷ் கார்த்திக் அபாரமாக அடித்து 6 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற உதவினார்.\nஇவ்வாறு கடைசி பந்தில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை வென்றது. தினேஷ் கார்த்திக் ஆட்ட நாயகனாகவும், வாஷிங்டன் சுந்தர் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் விபத்தில் பலி\nஸ்டெர்லைட் ஆலை இயங்க வாய்ப்பில்லை : தூத்துக்குடி ஆட்சியர்\nசட்டமன்ற வளாகத்தில் ஸ்டாலின் தர்ணா: ஸ்டாலின் கைது, பதற்றம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு துண்டிப்பு\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதிவியேற்பு : எதிர்கட்சிகள் பங்கேற்பு\nதூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி 5 பேர் காயம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு : பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nதூத்துக்குடி போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு : ஒருவர் பலி\nகேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் 10 பேர் உயிரிழப்பு\nசெய்தி கோப்புகள்: 2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉ��ர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nஎமது அகல்விளக்கு (www.agalvilakku.com) பல்சுவை இணைய இதழில், தங்களின் தரமான படைப்பு எதுவாக இருந்தாலும் வெளியிட ஆவலாய் இருக்கிறோம். சிறுகதை, கவிதை, கட்டுரை, புதினம், குறும்புதினம், ஆன்மிகம், ஜோதிடம், அறிவியல், வரலாறு, மருத்துவம், தொழில்நுட்பம், நூல் நயம், நேர்காணல், குறுந்தகவல், சுற்றுலா, இப்படி எந்த தலைப்பின் கீழுமோ அல்லது இங்கே சொல்லப்படாத எந்தத் தலைப்பிலுமோ உங்கள் படைப்பு இருக்கலாம். படைப்புகள் நன்னோக்கத்துடனும், ஆக்கப்பூர்வமாகவும், சமுதாய நலன் சார்ந்ததாகவும் அமைய வேண்டும். வாசகர்களால் பெரிதும் விரும்பப்படும் படைப்புகள் தொகுக்கப்பட்டு பின்னர் எமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் சார்பாக நூலாகவும் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்குக\n© 2018 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilgk.kalvisolai.com/2018/07/kalvisolai-tamil-gk-1.html", "date_download": "2018-07-20T02:36:56Z", "digest": "sha1:NGFKFUPZPSE27MFXXFTQEVWMNFYWVCZR", "length": 10959, "nlines": 114, "source_domain": "www.tamilgk.kalvisolai.com", "title": "கல்விச்சோலை பொதுஅறிவுச் தகவல்கள் | KALVISOLAI TAMIL G.K -1", "raw_content": "\nகல்விச்சோலை பொதுஅறிவுச் தகவல்கள் | KALVISOLAI TAMIL G.K -1\n என்ற கேள்விகளும், அவற்றை அறிய நாம் விடை தேட மேற்கொள்ளும் அனைத்து வகைச் செயல்பாடுகளுமே _______________ ஆகும்.\n2. நாம் வாழும் இந்தப் பூமி, விண்வெளி, அதிலுள்ள கோள்கள், விண்மீன்கள், அவற்றின் இயக்கம், வெளிச்சம், ஓசை,\nஎன விரியும் அறிவியலை ______________ என்கிறோம்.\n3. நாம் பயன்படுத்தும் பொருள்கள் எதனால் ஆனவை உலோகமா என்று ஆராய்வதனை _______________ என்கிறோம்\n4. நம்மைச் சுற்றியுள்ள செடி, கொடி, மரம், வீட்டு விலங்குகள், காட்டு விலங்குகள், நீர்வாழ் உயிரனங்கள், கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் - இப்படி உயிருள்ளவைப் பற்றிய படிப்பிற்கு பெயர் என்ன\n5. செடி கொடிகள், மரங்கள் பற்றி கற்பது _______________ எனப்படும்\n6. விலங்குகளைப் பற்றி கற்பது _______________ எனப்படும்.\n7. உணவு தொடர்பான தொழில்கள் அனைத்தும் எதை நம்பியே உள்ளன\n8. விவசாயம் என்பது ஓர் ____________ ஆகும்.\n9. மருத்துவக் குணம் நிறைந்த தாவர���்களை நாம் _______________ என்று சொல்கின்றோம்.\n10. சளித்தொல்லை, கோழை அகற்றும், மார்புச்சளி நீக்கும், உடல் பலம் தரும் மூலிகை எது\n11. மஞ்சள் காமாலை நோயைத் தீர்க்கும் மூலிகை எது\n12. வயிற்றுப் பூச்சியை நீக்கும் மூலிகை எது\n13. வாய்ப் புண்ணைக் குணப்படுத்தவும், உடம்பிற்கு குளிர்ச்சியையும் தரும் மூலிகை எது\n14. சளி, கோழை அகற்றும், காய்ச்சல் நீக்கும் மூலிகை எது\n15. வியர்வை பெருக்கும், கோழை அகற்றும், காய்ச்சல் நீக்கும் மூலிகை எது\n16. வயிறு தொடர்பான நோய்களைத் தீர்க்கும் மூலிகை எது\n17. கிருமி நாசினி, உணவுக்காகவும் பயன்படும் மூலிகை எது\n18. பசியைத் தூண்டும், செரிமான மின்மையை நீக்கும் மூலிகை எது\n19. செரிமானக் கோளாறுகளைக் நீக்கும் மூலிகை எது\n20. தொண்டைக் கரகரப்பை நீக்கும் மூலிகை எது\nபொது அறிவு | வினா வங்கி,\n1. சர்வதேச பணப்பரிமாற்றத்தின் மீதான வரி எப்படி அழைக்கப்படுகிறது\n2. தொல்காப்பியத்தில் இடம் பெறும் இயல்கள் எத்தனை\n3. தாவரங்களுக்கு உணவு மற்றும் நீர் எடுத்துச் செல்லும் திசுக்கள் எப்படி அழைக்கப்படுகிறது\n4. புளியில் உள்ள அமிலத்தின் பெயர் என்ன\n5. கதிரியக்க தனிமங்கள் எந்த கதிர்களை உமிழ்கின்றன\n6. எந்த அலைகள் பரவ ஊடகம் தேவையில்லை\n7. எந்த சாதனத்தில் ஒளி ஆற்றல் மின்னாற்றலாக மாற்றமடைகிறது\n8. பழுப்பு புரட்சி என்பது என்ன\n9. விவசாய வருமானத்திற்கு வரிவிதிப்பு குறித்து ஆராய 1972-ல் உருவாக்கப்பட்ட கமிட்டி எது\n10. யுனிசெப் எந்த ஆண்டு நிறுவப்பட்டது\n11. மாநிலங்களின் பெயர்கள் மற்றும் நிலப்பரப்பு பற்றிய விவரங்கள் எந்த அரசியலமைப்பு அட்டவணையில் இடம் பெறுகிறது\n12. சோனோரன் பாலைவனம் எங்கு அமைந்துள்ளது\n13. ஆட்கொணர்வு நீதிப் பேராணை எப்படி அழைக்கப்படுகிறது\n14. ஹைதராபாத் நகரம் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது\n15. அவுரங்கசீப்பின் இயற்பெயர் என்ன\n1. டோபின் வரி, 2. 27, 3. வாஸ்குலர் திசுக்கள், 4. டார்டாரிக் அமிலம், 5. ஆல்பா, 6. ஒளி அலைகள், 7. ஒளிமின்கலம், 8. மரபுசாரா எரிசக்தியை அதிகரிப…\nபொது அறிவு | வினா வங்கி\n1. வானவில் எந்த திசையில் தோன்றும்\n2. தேசிய எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது\n3. குட்டித் திருவாசகம் எனப்படுவது எது\n4. பிரேம் மாத்தூர் எதற்காக பெயர் பெற்றவர்\n5. சீனா எத்தனை நாடுகளுடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது\n6. சந்திர கிரகணம் எந்த நாளில் ஏற்படும்\n7. மூங்க���லில் இருந்து தயாரிக்கப்படும் செயற்கை இழை எது\n8. தமிழ் அகராதியை உருவாக்கியவர் யார்\n9. சலவைத் தூளில் உள்ள வாயு எது\n10. நீருக்கடியில் பேசும் குரலை கேட்கப் பயன்படும் சாதனம் எது\n1. சூரியனுக்கு எதிர்திசையில், 2. பீகார், 3. திருக்கருவைப் பதிற்றுப்பத்து அந்தாதி, 4. முதல் பெண் விமான பைலட், 5. 13, 6. பவுர்ணமியில், 7. ரேயான், 8. வீரமாமுனிவர், 9. குளோரின், 10. ஹைட்ரோபோன்.\n* மனித உடம்பில் கடினமான பகுதி -பல் எனாமல்.\n* மனித உடம்பில் உயிர் உள்ளவரை வளர்வது -முடி, நகம்\n* மனித உடம்பில் மிகப்பெரிய உறுப்பு -தோல்\n* மிகப்பெரிய உள்ளுறுப்பு -கல்லீரல்\n* மனித உடம்பில் ரத்த ஓட்டம் பாயாத -பகுதி கார்னியா\n* மனித உடம்பில் சமநிலையை கட்டுப்படுத்துவது -வெஸ்டிபுலர் ஆர்கன்.\n* பெரியவர்கள் உடலில் 65 சதவீதமும், குழந்தைகள் உடம்பில் 75 சதவீதமும் நீர் உள்ளது.\n* மனித உடம்பில் அதிகம் காணப்படும் தனிமம் -ஆக்சிஜன்.\n* மனித உடம்பில் அதிகம் காணப்படும் உலோகம் -கால்சியம்.\n* மனித உடம்பில் மிக நீண்ட தசை -கார்டோரிஸ்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-07-20T02:37:24Z", "digest": "sha1:XUVSHSK4WMVWXGW2Z65G6VYMTAAG52QD", "length": 10700, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிரிராஜ் கிசோர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆச்சாரிய கிரிராஜ் கிசோர் (Acharya Giriraj Kishore), (4 பிப்ரவரி 1920 - 13 சூலை 2014) இந்துத்துவா கருத்தியல் கொண்டவர். சங்கப்பரிவாரின்சமயப் பிரிவான விசுவ இந்து பரிசத்தின் மூத்த துணைத் தலைவராக செயல்பட்டவர்.\nகிசோர், உத்திரப்பிரதேசம், ஈடா கிராமத்தில் பிறந்தவர். இந்தி மொழி, வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் ஆகியவற்றில் முதுநிலப் பட்டம் பெற்ற பள்ளி ஆசிரியர். பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான விஜயராஜே சிந்தியாவால் ஈர்க்கப்பட்ட கிசோர், அயோத்தியில் மீண்டும் இராமர் கோயில் கட்ட ராம ஜென்மபூமி இயக்கத்தில் கலந்து கொண்டார்.[1]\nஅகில பாரத வித்தியார்த்தி பரிசத்\nகேசவ பலிராம் ஹெட்கேவர் (1925-1930 மற்றும் 1931-1940)\nலெட்சுமனன் வாமன் பரஞ்பே (1930-1931)\nஎம். எஸ். கோல்வால்கர் (1940-1973)\nமதுகர் தத்ரேய தேவ்ரஸ் (1973-1994)\nகே. எஸ். சுதர்சன் (2000-2009)\nஆர். ப��. வி. எஸ். மணியன்\nஇந்தியர் அனைவருக்கும் பொது சிவில் சட்டம்\nமனிதநேய ஒருமைப்பாடு (Integral humanism)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூன் 2016, 16:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/micromax-a115-canvas-3d-white-price-p8pRFB.html", "date_download": "2018-07-20T03:37:18Z", "digest": "sha1:WRAZOXPQETYEBAXVIWFEU3Q5YJS2VILC", "length": 17032, "nlines": 402, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமிசிரோமஸ் அ௧௧௫ கேன்வாஸ் ௩ட் வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமிசிரோமஸ் அ௧௧௫ கேன்வாஸ் ௩ட் வைட்\nமிசிரோமஸ் அ௧௧௫ கேன்வாஸ் ௩ட் வைட்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமிசிரோமஸ் அ௧௧௫ கேன்வாஸ் ௩ட் வைட்\nமிசிரோமஸ் அ௧௧௫ கேன்வாஸ் ௩ட் வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nமிசிரோமஸ் அ௧௧௫ கேன்வாஸ் ௩ட் வைட் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nமிசிரோமஸ் அ௧௧௫ கேன்வாஸ் ௩ட் வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. மிசிரோமஸ் அ௧௧௫ கேன்வாஸ் ௩ட் ���ைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nமிசிரோமஸ் அ௧௧௫ கேன்வாஸ் ௩ட் வைட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nமிசிரோமஸ் அ௧௧௫ கேன்வாஸ் ௩ட் வைட் விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே சைஸ் 5 Inches\nரேசர் கேமரா 5 MP\nபிராண்ட் கேமரா Yes, VGA\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Yes, 32 GB\nமியூசிக் பிளேயர் Yes, MP3, MIDI, WAV\nஆடியோ ஜாக் 3.5 mm\nபேட்டரி டிபே 2000 mAh\nமாஸ் சட்டத் பய தடவை 225 hrs\nசிம் ஒப்டிஒன் Dual SIM\nடிடிஷனல் பிட்டுறேஸ் Hookup , Mizone,3D games\nமிசிரோமஸ் அ௧௧௫ கேன்வாஸ் ௩ட் வைட்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/ajiths-daughter-in-viswasam/", "date_download": "2018-07-20T03:00:49Z", "digest": "sha1:RIXZ6LJRYHA64SSU2HBZM6URI3YOUNDZ", "length": 8317, "nlines": 137, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai அஜித்துக்கு மகளாக நடிக்க இளம் நடிகை ஒப்பந்தம் - Cinema Parvai", "raw_content": "\nமீண்டும் இந்திக்குப் போகும் தனுஷ்\nஇசக்கி பரத் – “இளையதிலகம்” பிரபு இணையும் புதிய படம்\nபுரட்சித்தலைவரின் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு\nஎனக்கு 22 வயது, தாய், ஆசிரியராக நடிப்பது சவாலாக இருக்கிறது – பைரவா அபர்ணா வினோத்\nயுவன் சங்கர் ராஜா, மிர்ச்சி சிவா துவக்கி வைத்த ‘கிரீன் ஆப்பிள் புரொடக்சன்ஸ்’ நிறுவனத்தின் புதிய ஸ்டுடியோ..\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \nஅஜித்துக்கு மகளாக நடிக்க இளம் நடிகை ஒப்பந்தம்\nஅஜித் நடிப்பில் `விஸ்வாசம்’ படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இளம் நடிகை அனிகா ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அனிகா ஏற்கனவே `என்னை அறிந்தால்’ படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிவா இயக்கும் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா டாக்டராக நடிப்பதாக கூறப்படுகிறது. விவேக், யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.\nசத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அடுத்தகட்டமாக சென்னை மற்றும் மும்பையில் படப்பிடிப்பை நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது. இந்த படத்தில் அஜித் வயதான மற்றும் இளமை தோற்றம் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.\nமேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nAjith Anika director siva Ennai Arindhal Nayanthara Viswasam அஜித் அனிகா இயக்குநர் சிவா என்னை அறிந்தால் நயன்தாரா விஸ்வாசம்\nகார்த்திக்கும் கிராமத்து கதைக்கும் அப்படி என்ன...\nஅகில உலக சூப்பர் ஸ்டார் “சிவா” win “தமிழ்ப் படம் 2” விமர்சனம்\nகிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகிவிட்டது...\nஆந்திரா மெஸ் – விமர்சனம்\nமீண்டும் இந்திக்குப் போகும் தனுஷ்\nஇசக்கி பரத் – “இளையதிலகம்” பிரபு இணையும் புதிய படம்\nபுரட்சித்தலைவரின் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enganeshan.blogspot.com/2008/04/true-wealth.html", "date_download": "2018-07-20T02:51:48Z", "digest": "sha1:HPZK6ZKHSNQLQ34IKZVWDDGVXHDJAIVT", "length": 16392, "nlines": 260, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: படித்ததில் பிடித்தது - The True Wealth", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nபடித்ததில் பிடித்தது - The True Wealth\nநீங்கள் ஒரு பெரிய செல்வந்தர் என்று இவர் அடித்துச் சொல்கிறார். அதை நிரூபிக்க சில கேள்விகளை உங்களிடம் கேட்கிறார். அதற்கெல்லாம் உண்மையான பதிலைச் சொல்லுங்கள். உங்கள் அதிர்ஷ்டத்தையும், நீங்கள் உண்மையான செல்வந்தர் என்பதையும் உணருங்கள். எத்தனையோ விஷயங்கள் நாம் பார்க்கின்ற கோணத்தை வைத்துத் தான��� நிர்ணயிக்கப்படுகின்றன. உங்கள் வாழ்க்கையை இந்தக் கோணத்தில் இருந்து பாருங்களேன்.\nசார் இதை தமிழில் மொழிபெயர்த்து தர முடியுமா .. ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.\nதினத்தந்தி வெளியீட்டில் என் புதிய நூல் “அமானுஷ்ய ஆன்மிகம்”\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். தினத்தந்தியில் வாரா வாரம் வெளிவந்த என் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரை தினத்தந்தி பதிப்பகம் தற்போது நூலாக ...\nபடித்ததில் பிடித்தது- Lessons of Life\nபடித்ததில் பிடித்தது - The True Wealth\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள் நூலை தினத்தந்தி 2016ல் வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத�� தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 13 ப்ரண்டன் வியந்த இஸ்லாம் ஆன்மிகத் தேடலில் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் கெய்ரோ நகரத்த...\nஎனது புதிய நூல்-ஜாதகம் பயன்படுத்துவது எப்படி\nகல்லூரி நாட்களில் ஆரம்பித்த என் ஜோதிட (குறிப்பாக ஜாதக) ஆராய்ச்சியும் அனுபவமும் நீண்ட காலம் தொடர்ந்தது. பிறகு கதைகள் எழுதும் ஆர்வம் ஆழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lalgudipinathalgal.blogspot.com/2014/02/office.html", "date_download": "2018-07-20T02:45:10Z", "digest": "sha1:L43R34HUWM6ZNATHHD7FH242OFORJE6P", "length": 8963, "nlines": 50, "source_domain": "lalgudipinathalgal.blogspot.com", "title": "இலால்குடி பினாத்தல்கள்: `OFFICE` என்ற அசத்தல் தொலைக்காட்சி தொடர்", "raw_content": "\n`OFFICE` என்ற அசத்தல் தொலைக்காட்சி தொடர்\nபொதுவாகவே தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பதில் எனக்கு என்றுமே பெருவிருப்பம் இருந்தது இல்லை. மாமியார்களையும், அழகு சுந்தரங்களையும் [அடியாட்கள்] பார்த்து வெறுப்பே மிஞ்சியது.மக்களின் ரசனையை நினைத்து வேதனைதான் பொங்கியது. ஆனால் சில நாட்களுக்கு முன்னர் தினம் புவனா இரவு பத்து மணிக்கு மேல் ஏதோ தொடர் பார்ப்பதும் தொடர்ந்து கலகலவென்று சிரிப்பதுமாக இருந்தது அறையில் புத்தகம் படித்துக் கொண்டிருந்த என் காதில் விழுந்த வண்ணம் இருந்தத��. அப்படி என்ன அதில் இருக்கிறது என்று ஒரு நாள் பார்க்க உட்கார்ந்தேன். கலகலப்புக்கு பஞ்சமே இல்லை. இன்றைய அலுவலக சூழல் அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவின் வெடிச்சிரிப்பு,நொடிக்கு நூறு தரம் மச்சான் மச்சான் என்று அவர் சகாக்களை விளிப்பது,கார்த்திக்கின் காந்தக்குரல்,ராஜியின் அப்பாவித்தனம் எல்லாம் யதார்த்தமாக இருப்பது புத்துணர்ச்சியை பார்ப்பவர்களுக்கு தருவது நிதரிசனம். இவற்றுக்கெல்லாம் சிகரமாக தொடரில் இருக்கும் விஷயங்களாக எனக்கு படுபவை இரண்டு.\n1. விஸ்வநாதனின் மேலாண்மை குணாதிசயங்கள். அவருடைய பதவிக்கேற்ற கம்பீரமான முடிவெடுக்கும் திறன், தன் கீழ் பணியாற்றுபவர்களை நன்கு தெரிந்து வைத்திருக்கும் திறன், அவர்கள் மீது அவர் வைத்துருக்கும் அசாத்திய நம்பிக்கை, ஒவ்வொருவரையும் அவர் எடை போடும் திறன், கம்பெனியின் முன்னேற்றத்தை பற்றி எந்நேரமும் சிந்திக்கும் தன்மை, பணியாளர்களை ஒருங்கிணைத்து அவர்களின் வேலைப் பாதுகாப்பிலும் உறுதி காட்டுவது போன்றவை அந்த பாத்திரத்தின் மேல் பெரிய அளவில் மரியாதையை உண்டு பண்ணுகின்றன. இவர் பாத்திரம் மக்களை வெகுவாக ஈர்த்துள்ளது என்பதை அவர் பெயரில் இப்போது விளம்பரங்கள் வெளியாவதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.\n2. லஷ்மி. இவர் முகத்தில் எப்போதும் ஒருவித புத்துணர்ச்சி. குரலோ கற்கண்டும் அதி மதுரமும் கலந்த ஒன்று. இளமைத் துள்ளல் நிரம்பிய இவர்தான் என்னைப் பொறுத்தவரை தொடரின் நாயகி. நிஜப்பெயர் மதுமிலா. இயல்பான அழகி.\nமதனாக வருபவரும் அசத்துகிறார் அப்பாவியாக. அவர், அவர் காதலி மற்றும் அவர்களுடைய அலுவலகத்தோழி TRACK`ம் நன்றாகவே உள்ளன.\nகுறைகளும் உள்ளன. HR MANAGER விஸ்வநாதனிடம் பேசும்போதெல்லாம் உள்ளுக்குள்ளேயே தனியாக பேசுவது தொடர்வது மலின உத்தி. HARDWARE TEAM-ஆக வரும் குடி கும்பலின் பிதற்றல்கள் பெரும் பலவீனம். LAPTOP மற்றும் PROJECT விஷயங்களில் ராஜி மீண்டும் மீண்டும் அலட்சியமாக இருப்பதாக காட்டுவது இயல்பாக இல்லை.\nஎனக்குத் தெரிந்து 25 ஆண்டுகளுக்கு முன்னால் ஒளிபரப்பப்பட்ட `நுக்கட்` என்ற ஹிந்தி தொடருக்கு கிடைத்த அமோக வரவேற்புக்கு இணையான ஒன்றை `OFFICE` பெற்றுள்ளதாகவே எண்ணுகிறேன். மற்ற தொலைக்காட்சி சேனல்களுக்கு பெரும் எரிச்சலையும்,பயத்தையும் இந்த தொடர் கொடுத்திருப்பது கண்கூடு. ஒளிபரப்பப்பட��ம் நேரம் [10-10.45] கூட யாரையும் முணுமுணுக்க வைப்பதில்லை. `OFFICE` தொடர் ஒரு `STRESS RELEIVER`ஆக பெரும்பாலானவர்களை மகிழ்ச்சியுடன் உறங்க அனுப்பி வைக்கிறது. பாலு மகேந்திராவின் கதை நேரத்திற்குப் பின் எந்த தொடரும் என்னை எழுதத் தூண்டியதில்லை. TEAM OFFICE-க்கு என் வாழ்த்துக்கள். MAY THIS TRIBE INCREASE.\nஅஞ்சலி- பாலு மகேந்திரா- ஒ வசந்த ராஜா தேன் சுமந்த ர...\nபண்ணையாரும் பத்மினியும்- திரை விமரிசனம்\nதிரை விமரிசனம்-- இது நம்ம கிராமம்\n`OFFICE` என்ற அசத்தல் தொலைக்காட்சி தொடர்\n நண்பர்களைக் கேளுங்கள். தலைப்பைப் பார்த்தா தெரியலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthur-vns.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2018-07-20T02:47:20Z", "digest": "sha1:UC2BVQIUA4NYRYWPENQFEFZQAW5RSQWA", "length": 23194, "nlines": 298, "source_domain": "puthur-vns.blogspot.com", "title": "நினைத்துப்பார்க்கிறேன்: எங்கே மனிதாபிமானம்?", "raw_content": "\nசெவ்வாய், 3 மே, 2011\nஇன்று காலை மின் கட்டணத்தை செலுத்தலாம் என\nஎண்ணி மின் கட்டணம் வசூலிக்கும் அலுவலகத்திற்கு\nகாலை சுமார் 8.30 மணிக்கு சென்றேன்.\nமின் வாரியத்தின் புதிய முறைப்படி மின் அளவீட்டார்கள்\nவீட்டிற்கு வந்து மின் உபயோகத்தை கணக்கிட்டு\nநமது மின் அட்டையில் பதிவு செய்த நாளிலிருந்து,\nஇருபது நாட்களுக்குள் கட்டணம் கட்டினால் போதும்.\nஇருந்தாலும் அதுவரை ஏன் காத்திருக்கவேண்டும் என\nஎண்ணி மின் பயன் கணக்கிட்ட நான்காம் நாளே\nஇன்றைய நாளை தேர்ந்தெடுத்ததன் காரணம் இன்று\nசெவ்வாய் கிழமை என்பதால் தான்.சென்னையில்\nசெவ்வாயன்று பலர் பணம் செலவழிக்க தயங்குவார்கள்\nஎன்பதால், கட்டணம் செலுத்தும் இடத்தில் கூட்டம்\nஇருக்காது என நினைத்து அங்கு சென்றால்,மிக நீண்ட\nவரிசையில் பயனாளிகள் பணம் செலுத்த நின்றிருந்தனர்.\nஎல்லோரும் என்னைப்போல் நினைத்து வந்திருப்பார்கள்\nமின் வாரிய அலுவலகத்துக்கு வெளியே\nபோடப்பட்டிருந்த பந்தல் வரை ‘கியூ’\nஇருந்ததால் நான் வெளியே வெயிலில்\nஉள்ளே,பணம் கட்டுவோர் வரிசைக்கு அருகே\nநின்றுகொண்டிருந்த ஒரு பெண் (வயது சுமார் 25\nஇருக்கலாம்) என்னிடம் சைகை காண்பித்து தான்\nஎனக்கு முன்பு இருப்பதை உறுதி படுத்தினார்.\nகாலை 8.30 மணி வெயிலில் கூட நிற்கமுடியாமல்\nபணம் வாங்கும் ஊழியர் ஒவ்வொருவரிடமும்\nசில்லறை கேட்டு இல்லை, என்போரிடம் வாதம்\nசெய்து கொண்டிருந்ததால் வரிசை மெல்ல நகர்ந்து\nகொண்டு இருந்தது.எனக்கு முன்பு நிற்க வ��ண்டிய\nபெண்ணுக்கு முன்னால் இருந்தவர் பணம் கட்ட\nதொடங்கியவுடன் அந்த பெண் வந்து கியூவில்\nஅப்போது சுமார் 80 வயது இருக்கும் மூதாட்டி ஒருவர்\nகட்டணம் செலுத்த வந்தார். வெகு தூரம் நடந்து\nவந்து இருப்பார் போலும். வியர்வை முகத்தில் வழிய,\nமிகவும் களைப்போடும், அலுப்போடும் வந்து எங்கள்\nஅருகே இருந்த படிக்கட்டில் அமர்ந்துவிட்டார். அவர்\nபெரு மூச்சு விடுவதை பார்க்கவே கஷ்டமாயிருந்தது.\nஅப்போது எங்கள் வரிசையில் இருந்த ஒரு பெண்\n(அவருக்கு தெரிந்தவர் போலும்) ‘ஏன் ஆயா,\nஇந்த வெயிலில் நீ வரணுமா\nஆமாம் ஏன் உன் மருமகள் வந்து கட்டியிருக்கலாமே\nஎன்றார். அதற்கு அந்த மூதாட்டி, என்ன செய்வது\nஎல்லாம் என் தலையெழுத்து. இந்த வேகாத வெயிலில்\nவறுபடவேண்டும் என்று இருக்கிறது போலும்’ என்றார்.\nஉடனே அந்த பெண் ‘ ஆயா நீ கியூவில் நிற்காமல்\nமுன்னால் நிற்பவரிடம் சொல்லிவிட்டு, பணத்தை\nகட்டு.’ என்றார். அந்த மூதாட்டியும் எனக்கு முன்னால்\nபணம் கட்ட தயாராக இருந்த அந்த ‘இளைஞி’யிடம்,\n'அம்மா. நான் உங்களுக்கு முன்னால் கட்ட\n’ என்றார். ஆனால் அந்த\nபெண்ணோ கொஞ்சம் கூட வயதுக்கு மதிப்பு\nதராமல் மிகவும் காட்டமாக,’பின்னால் இருப்பவர்களிடம்\nகேட்டுவிட்டு கட்டு’ எனச்சொல்லிவிட்டு தன் முறை\nவந்ததும் பணம் கட்ட ஆரம்பித்துவிட்டார்.\nதன்னாலேயே வெயிலில் நிற்க முடியவில்லையே\nஅந்த வயதான மூதாட்டி எவ்வாறு நின்று கட்டுவார்\nஎன்று கூட யோசிக்கவில்லை. உடனே நான்\n‘அம்மா யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.\nநீங்கள் எனக்கு முன்னால் பணம் கட்டுங்கள்.’\nஎன்றேன். பின்னால் இருந்த ஒருவரும் அதை\nஅந்த பெண் கட்டணத்தை கட்டிவிட்டு என்னை\nஒரு மாதிரியாக பார்த்துவிட்டு தனது துப்பட்டாவை\nகட்டிக்கொண்டு அவரது வாகனத்தில் பறந்துவிட்டார்.\nபின் அந்த மூதாட்டி கட்டணத்தைக் கட்டிவிட்டு\nஎனக்கு நன்றி சொல்லி கிளம்பினார்.\nநான் கட்டணத்தை கட்டிவிட்டு வீடு வரும் வரை\nஅந்த சம்பவத்தையே எண்ணி வந்தேன். அந்த\nமூதாட்டிக்கு வழி விட்டிருந்தால் அந்த பெண்ணுக்கு\nசில நிமிடங்கள்தான் தாமதமாயிருக்கும். அந்த\nவிட்டுக்கொடுக்கும் மனப்பான்மை கூட அவருக்கு\nஇல்லையே என நினைத்து வருந்தினேன்.\nஇடுகையிட்டது வே.நடனசபாபதி நேரம் பிற்பகல் 4:39\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசாகம்பரி 3 மே, 2011 ’அன்று’ பிற்பகல��� 6:07\nஎல்லாவற்றிற்கும் முந்தி நிற்க வேண்டும் , முதலில் கை தூக்குபவன்தான் வெற்றி பெறுவான் என்கிற MNC தத்துவங்கள் இளையவர்களை கெடுத்து வைத்திருக்கிறது. யாருக்கும் விட்டு கொடுக்காமல் , அனுசரித்து போகாமல் ஒரு இயந்திரமான சுயநல வாழ்க்கை.\nசென்னை பித்தன் 3 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 8:20\nபேருந்தில் கூட முதியவர்களுக்கு இளைஞர்கள் யாரும் இடம் கொடுப்பதில்லை.மனிதம் தொலைந்து போய்க் கொண்டிருக்கிறது என்பதே உன்மை\nவே.நடனசபாபதி 3 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 8:59\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சாகம்பரி அவர்களே\nநீங்கள் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை.\nவே.நடனசபாபதி 3 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 9:01\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே இப்போதுள்ள இளைஞர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள். நாளை அவர்களும் முதியோர் ஆவார்கள் என்பதை.\nதுளசி கோபால் 3 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 9:46\nவயசுக்கு மதிப்பு மரியாதை எல்லாம் போய் காலம் பல ஆச்சு:(\nவே.நடனசபாபதி 4 மே, 2011 ’அன்று’ முற்பகல் 7:09\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி துளசி கோபால் அவர்களே\nசகமனிதன் - இவன் உங்களில் ஒருவன் 4 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 6:53\nஒரு முக்கிய விடயத்தை கூடுதலாக இணையத்தைப் பயன் படுத்தும் நாம் கூட மறக்கலாமா மின் வாரிய பில்களை ஆன லைனிலேயே டெபிட் கார்டு கொண்டு கூட கட்டிவிட முடிகிறது.நேரம் எவ்வளவு மிச்சம் மின் வாரிய பில்களை ஆன லைனிலேயே டெபிட் கார்டு கொண்டு கூட கட்டிவிட முடிகிறது.நேரம் எவ்வளவு மிச்சம் அதைவிட வேடிக்கை தொலைபேசி பில்கள் கட்ட கடைசி நாட்களில் நிற்கும் வரிசையைப் பார்த்தால் இன்னும் வேடிக்கையாக இருக்கும். தேவை என்றால் சொல்லுங்கள்- அதற்கான லிங்க்குகளை அனுப்புகிறேன்\nசொல்ல வருவது: நாமெல்லாம் ஆன்லைனில் கட்டினாலே, அவ்வசதி இல்லாதவர் குறைந்த நெரிசலில் எளிதாக செலுத்தலாமேமேலும் இப்போது அரசு தொலைபேசி நிறுவனமே இதற்காக பணம் வசூலிக்க நம்பத் தகுந்த தனியார்களை நியமித்துள்ளதே\nவே.நடனசபாபதி 4 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 9:01\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சகமனிதன்அவர்களே\nஉண்மையில் எனது பதிவை எழுதும்போது இணையம் மூலம் கட்டணம் செலுத்தும் வசதி உள்ளது என்பதைப்பற்றி எழுத மறந்துவிட்டேன். நான் நேரே கட்டணம் செலுத்தும் காரணம் மின் அலுவலகம் என் வீட்டிற்கு அருகில் இரு���்பதால் தான் மேலும் இணையத்தில் மூலம் கட்டணம் செலுத்திய என் நண்பர் அதில் சில குறைபாடு இருப்பதாக கூறியதால் அதை நான் முயற்சிக்கவில்லை. எனினும் இனி வரும் மாதங்களில் அதையும் முயற்சிக்கிறேன். திரும்பவும் தங்களது மேலான கருத்துக்கு நன்றி.\nவே.நடனசபாபதி 4 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 9:01\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சகமனிதன்அவர்களே\nஉண்மையில் எனது பதிவை எழுதும்போது இணையம் மூலம் கட்டணம் செலுத்தும் வசதி உள்ளது என்பதைப்பற்றி எழுத மறந்துவிட்டேன். நான் நேரே கட்டணம் செலுத்தும் காரணம் மின் அலுவலகம் என் வீட்டிற்கு அருகில் இருப்பதால் தான் மேலும் இணையத்தில் மூலம் கட்டணம் செலுத்திய என் நண்பர் அதில் சில குறைபாடு இருப்பதாக கூறியதால் அதை நான் முயற்சிக்கவில்லை. எனினும் இனி வரும் மாதங்களில் அதையும் முயற்சிக்கிறேன். திரும்பவும் தங்களது மேலான கருத்துக்கு நன்றி.\nமுரளி நாராயண் 6 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 12:47\nஇன்று அனைவரிடமும் விட்டு கொடுக்கும் தன்மையும் பொறுமையையும் இல்லாத காரணத்தால்தான் இது போன்ற சம்பவங்கள் ஏற்படுகிறது.\nவே.நடனசபாபதி 6 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 12:50\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு முரளி நாராயண் அவர்களே. இந்த அவல நிலை மாறும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம்.\nVasu 9 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 9:19\nவே.நடனசபாபதி 10 மே, 2011 ’அன்று’ முற்பகல் 7:27\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே\nஇக்கால இளைஞர்களின் சிந்தனையும் போக்கும் மாறும் என நம்புவோம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n'வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன்'\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nநான் இரசித்த நூல்கள் (3)\nவங்கியாளர்களைப் பற்றிய நகைச்சுவை 6\nவங்கியாளர்களைப் பற்றிய நகைச்சுவை 5\nவங்கியாளர்களைப் பற்றிய நகைச்சுவை 4\nவங்கியாளர்களைப் பற்றிய நகைச்சுவை 3\nவங்கியாளர்களைப் பற்றிய நகைச்சுவை 2\nவங்கியாளர்களைப் பற்றிய நகைச்சுவை 1\nவழங்கியவர் திரு சென்னை பித்தன்\nமூன்றாம் மற்றும் நான்காம் விருதுகள்\nவழங்கியவர்கள் திரு KILLERGEE & திரு மதுரைத்தமிழன்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2015/09/blog-post_28.html", "date_download": "2018-07-20T02:49:17Z", "digest": "sha1:AXAEHNRG54M3FXHNB6PQG3H34XIEHPYH", "length": 33561, "nlines": 311, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: தங்கக்கடற்கரை டயரிக் குறிப்பு (கோல்ட்கோஸ்ட் பயணம். எட்டாம் நாள் )", "raw_content": "\nதங்கக்கடற்கரை டயரிக் குறிப்பு (கோல்ட்கோஸ்ட் பயணம். எட்டாம் நாள் )\nஇன்றே இப்படம் கடைசி:-) ஆறு மணிக்கெல்லாம் தூக்கம் போச். சூரியன் வர்றதுக்கே இன்னும் அரைமணி இருக்கு. காஃபியை முடிச்சுக்கிட்டுக் கீழே போனோம். இன்னும் செய்தித்தாள் வரலை. ஆனால் அக்வேரியஸ் ஆஃபீஸிலே லைட் எரியுது. ஓனர் என்னவோ வேலை செஞ்சுக்கிட்டு இருக்கார். முதல்நாள் கணக்கு வழக்கையெல்லாம் பார்க்கிறாராம். இங்கேயே அவருக்கும் வீடு என்பதால் தினமும் காலையில் ஒரு மணி நேரம் வேலை செஞ்சுருவாராம்.\nமாசக்கணக்குலே வாடகைக்கு விடறாரான்னு கேட்டு வச்சுக்கிட்டோம். அவுங்க ஏஜென்டுகள் மூலம் வர்றதுதான் மலிவாம். கொஞ்சம் விவரங்களும் கொடுத்தார். அப்படியே கடற்கரை வாக். இன்றைக்குக் கிளம்பறோம் என்பதால் எதைப் பார்த்தாலும் ரொம்பவே நல்லா இருப்பதுபோல் ஒரு தோணல்.\nயாரும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்பதைப்போல் அஞ்சரையில் இருந்து கடல்மண் சுத்தம், ஆறரைக்கு, சூரியன், ஏழே முக்காலுக்கு லைஃப்கார்ட்ன்னு தானாய் எல்லாம் நடந்துக்கிட்டு இருக்கு. எட்டரைக்கு அறைக்குத் திரும்பினோம்.\nகோல்டன் ஸாண்ட் வேணுமுன்னு வேறெங்கிருந்தோ தங்கமணலைக் கொண்டுவந்து பீச்சில் நிரவி வைக்கறாங்க.\nபேசாம இன்னிக்கு திமிங்கிலம் பார்த்துட்டு, ரெண்டு மணிக்குக் கிளம்பலாமான்னார் நம்மவர். 'இல்லை. என்னுடைய தோழி ஒருவரின் மகளை சந்திக்கறதாச் சொல்லி இருக்கேன். அங்கிருந்து ஏர்ப்போர்ட் போகணும். எல்லாத்துக்கும் முன்னால் கொஞ்சநேரம் க்வீன் தெரு மாலில் சுத்தணும்' என்றேன்.\nகுளிச்சு முடிச்சு ப்ரேக்ஃபாஸ்ட் எடுத்துக்கிட்டு, அபார்ட்மென்ட் நாம் வந்தபோது எப்படி இருந்துச்சோ அதே போல் ஒழுங்கு படுத்தினோம். மிச்சம்மீதி சாப்பாட்டுப் பொருட்களையும், குப்பைகளையும் சேகரிச்சு டிஸ்போஸ் செஞ்சோம். பேக்கிங் முடிஞ்சது. புத்தப் பாப்பாக்களை ஹேண்ட் லக்கேஜில் வச்சாச்சு. உடையாமல் பத்திரமாக் கொண்டு போகணும்.\nநம்ம அபார்ட்மென்ட் பூராவும் பட்ரீஸியா ஃபிட்ஸராய் என்ற ஓவியர் வரைஞ்ச படங்களால் அலங்கரிச்சு இருந்தாங்க. ஸிம்பிள் ட்ராயிங்ஸ். நல்லா நீட்டா இருக்கு. ���்ளிக்ஸ் ஆச்சு.\nபத்து மணிக்கு செக்கவுட் செஞ்சுட்டு கிளம்பி இதோ ப்ரிஸ்பேன் நகர் நோக்கிப் போறோம். இங்கே மோட்டர்வே / ஹைவேக்களில் சாலையின் ஓரங்களில் மரப்பலகைகள் அடிச்சு சுவர் போல ஒரு அமைப்பு. அதில் அழகழகான ஸீனரிகள், படங்கள் இப்படிக் கண்ணுக்குக் குளிர்ச்சியா இருக்கு கண்ட இடங்களில் மக்களும், மாடுகளும், நாய்களும் குறுக்கே போகாததால்..... நூறு, நூத்திப்பத்துன்னு வேகத்தில் பாய்ஞ்சு ஓடும் வண்டிகள் அதுபாட்டுக்குப் போகுது.\nபதினொரு மணிக்கெல்லாம் ப்ரிஸ்பேன் சிட்டியின் உயரக்கட்டடங்கள் கண்ணில் பட்டன. சௌத் பேங் ஜெயண்ட் வீல் இதோ. அங்கெல்லாம் போகப்போவதில்லை. நேரா க்வீன் தெரு மால்தான். மாலுக்குப் பக்கத்திலேயே பார்க்கிங் தேடி அலைஞ்சு ஒரு வழியா அடுக்குமாடி பார்க்கிங்கில் இடம் கிடைச்சது.\nச்சும்மா ஒரு சுத்து. இப்பெல்லாம் மார்கெட் என்ற சமாச்சாரத்துக்கு மதிப்பு உயர்ந்துக்கிட்டுப் போகுது. உழவர் சந்தை இங்கேயும் கஸினோவுக்கு வெளியே இருக்கும் சதுக்கத்தில் இன்றைக்கு மார்கெட். நமக்கு வேண்டாத அத்தனை பொருட்களும் விற்பனைக்கு இருக்கு இங்கேயும் கஸினோவுக்கு வெளியே இருக்கும் சதுக்கத்தில் இன்றைக்கு மார்கெட். நமக்கு வேண்டாத அத்தனை பொருட்களும் விற்பனைக்கு இருக்கு விதவிதமான வாழைப்பழங்கள். உள்நாட்டு சரக்குதான். இங்கே ஆஸியில் வாழைப்பழ இறக்குமதிக்குத் தடை உண்டு.\nஇஞ்சி உடம்புக்கு நல்லதுன்னு விளம்பரப்படம் எடுத்துக்கிட்டு இருந்தாங்க.\nஆர்ட்டிச்சோக், குடைமிளகாய், பூக்கள், பழங்கள் குறிப்பாக பப்பாளி இப்படி......\nசாலையைக் கடந்து திரும்ப மாலுக்கு வந்தோம். டிஃபன்னீஸ்லே வைரம் ஸேலில் இருக்கு. ச்சீச்சீ..... ஒரே புளிப்பு \nபகல் சாப்பாடு ஜோ ஜோவில் இருக்கட்டுமேன்னு போனோம். வியாபாரம் கைமாறி இருக்கு போல. சமையல்கட்டில் எட்டிப்பார்க்கும் நாயைக் காணோம். கருப்பு சிறுத்தைகள் மட்டும் இடம் மாறி உக்கார்ந்துருந்தாங்க. நாயைப் பற்றி விசாரிச்சால், 'நான் புதுசு. வேலைக்குச் சேர்ந்து ஒரு வருசம்தான் ஆகுது. நான் நாயையே பார்க்கலை'ன்னு சத்தியம் செய்யறாங்க டூட்டி மேனேஜர் அம்மிணி.\nசாப்பாடும் நல்லாவே இல்லை. டோஃபுவை அள்ளிப்போட்ட சமையல். பிஸினெஸை சீனர்கள் வாங்கிட்டாங்க போல\nபுதன் கிழமைதான். ஆனாலும் மாலில் நல்ல கூட்டம். கிளம்பி கார்பார்க��கிங் வந்தோம். ரெண்டு மணி நேரத்துக்கு 45 டாலர் சார்ஜ். வயிறு எரிஞ்சு போச்சு. ஒரு கார்பார்க் இருந்தால் ஒரே வருசத்துலே பில்லியனர் ஆகிடலாம் இங்கே\nமுகநூல் சகோவின் மகளைத் தேடிப் போனோம். மெடிக்கல் காலேஜ் மாணவி. செல்லம் போல் இருக்காங்க. கந்த சஷ்டி கவசம், விஷ்ணு சகஸ்ரநாமம் எல்லாம் சொல்றாங்க. புள்ளையார் தான் பிடிச்சவராம். என் மகளாகத்தான் நினைக்கத் தோணுச்சு. ஒரு முக்கால்மணி நேரம்தான் சந்திப்பு. ஆனால் எதோ பூர்வ ஜென்மத் தொடர்பா நினைக்கும்படி அமைஞ்சது. எனக்காக ஒரு பரிசுப்பொருள் கூட எடுத்து வச்சுக்கொடுத்த அன்பை மறக்க இயலாது. இதேபோலத்தான் கோபாலும் நினைச்சாராம்.\nகார் வரைக்கும் வந்து வழிஅனுப்பிய மகளைப் பிரியும்போது மனசுக்கு வலிச்சது உண்மை.\nநேரா ஏர்ப்போர்ட்டுக்கே போயிடலாமுன்னு முடிவாச்சு. 20 கிமீ பயணம். டன்னல் வழியாகப் போகணும். டோல் ரோடுதான். ஏர்ப்போர்ட் உள்ளே பெட்ரோல் பங்க் இருக்குமுன்னு பார்த்தால் இல்லை. வண்டியில் பெட்ரோலை நாமே நிரப்பிக் கொடுத்தால் நல்லது. இல்லைன்னா அதுக்கு நிறைய சார்ஜ் செஞ்சுருவாங்கன்னார் நம்மவர். பெட்ரோல் பங்கைத் தேடிக் கொஞ்சமா அலைஞ்சோம். நேவிகேட்டர் இருந்ததால் தப்பிச்சோமுன்னு சொல்லணும்.\nத்ரிஃப்டி பார்க்கிங்லே வண்டியை விட்டுட்டு உள்ளே போய் சாவியைக் கொடுத்துட்டு நேராப்போய் செக்கின் செஞ்சுக்கிட்டு செக்யூரிட்டி செக்கப் போயிட்டோம். ஹேண்ட் லக்கேஜ்களை ஸ்கேன் பண்ணியதும், கோபால் பிரச்சனை இல்லாமப் போயிட்டார்.\nநாந்தான் மாட்டிக்கிட்டேன். கையில் உள்ள வளையல்கள்...... கழட்டு கழட்டுன்னு கத்திக்கிட்டே ஆப்பீஸர் வர்றார். சட்னு கழட்டக்கூடிய சமாச்சாரமா\nஅந்தாண்டை வரச்சொல்லி சைகை காமிச்சதும், அதேபோல் போனால் ஃபுல் பாடி ஸ்கேன் மெஷீன். சொன்னபேச்சைக் கேட்கவேண்டிய நிலை :-(\nஒரு கண்ணாடிக் கூண்டுக்குள்ளே நிக்கறேன். நம்ம டென்டிஸ்ட்கிட்டே ஒரு எக்ஸ்ரே மெஷீன் இருக்கு. நாம் நின்னுக்கிட்டு இருக்கும்போதே நம்மைச் சுத்திக் கர்கர்ன்னுகிட்டே 360 டிகிரியில் படம் புடிச்சுரும். அதே போல இதுவும் கர்கர்.\nவெளியே அந்தப்பக்கம் வந்ததும், ஸ்க்ரீனில் ரெண்டு உருவங்கள். முன்னாலும் பின்னாலும் ஒரு உருவத்துக்கு முழங்கை, தொடைகள், பாதம் எல்லாம் மஞ்சள் பெயிண்ட் அடிச்சு வச்சுருக்கு. இன்னொன்னு கழுத்து, முதுக��, இடுப்புப்பக்களில் மஞ்சள் அழகியாக\n'கொஞ்சம் இருங்க. ஒரு பொம்நாட்டி ஆப்பீஸர் வந்து உங்களைப் பரிசோதிக்கணுமு'ன்னு உத்தரவாச்சு. கோபால் வேற முகத்தில் பீதியோடு எங்க கேபின் பைகளை எடுத்துக்கிட்டு அந்தாண்டை நிக்கறார்.\nஎலெக்ட்ரானிக் கட்டையோடு ஆப்பீஸரம்மிணி ஓடி வந்தாங்க. கட்டையை உடம்பில் ஓட்டுனதும் ஊஹூம்.... ஒன்னுமில்லை\n ஒன்னுமே இல்லையே.... ஏன் இப்படி மஞ்சள் காமிக்குது\nஅப்பதான் எனக்கு விஷயம் விளங்குச்சு. ஆஸ்பத்திரியில் வைக்க வேண்டிய மெஷீனை இங்கே கொண்டு வந்து வச்சுட்டாங்க. எனக்குச் சரியா உடம்பில் எங்கெங்கே வலியோ, அதைக் காமிச்சிருக்கு\nஇதை ஆப்பீஸரம்மணிகிட்டே சொன்னதும், தாங்கமுடியாமல் சிரிச்சுட்டாங்க. நாங்க எல்லோரும் ஈன்னு சிரிப்பதைப் பார்த்து நம்ம கோபாலுக்குப் போன உயிர் வந்துருச்சு:-))))\nஅடுத்து இமிகிரேஷன். எங்கூர்லே எல்லாம் மாடர்னா ஆட்டோ சிஸ்டத்தில் இருக்குன்னா.... இங்கே டொக் டொக்குன்னு ஸ்டாம்ப் அடிச்சுக் கொடுக்கறாங்க. இன்னுமா ப்ரிஸ்பேன் பழைய பஞ்சாங்கமா இருக்கு டூரிஸ்ட் குவியும் இடத்தில் இப்படியா\nஅடுத்து டூட்டி ஃப்ரீ ஏரியா. கொஞ்சநேரம் கரடியை வேடிக்கை பார்த்துட்டுத் திரும்பினால் இவரைக் காணோம். தேடிக்கிட்டு இருந்தப்ப, அந்த ஏரியாவில் உதவிக்காக இருக்கும் பெண், 'என்ன தேடறீங்க. நான் உதவி செய்யட்டுமா\n\"என்னத்தன்னு சொல்வேன் யம்மாடி.... புருசனைக் காணோம்\n\" ஐய்யய்யோ.... எப்படி இருப்பார்\n\" எதையாவது வாங்கித் தொலைச்சுருவேனோன்னு பயந்த முகத்தோட இருப்பாரு....\"\nகடைசியில் ஒரு பெஞ்சுலே உக்கார்ந்து பையில் உள்ள சாமான்களை திருப்பி அடுக்கிட்டு இருந்ததை, நாந்தான் கண்டுபிடிச்சேன்.\nMAC கடையில் மகளுக்கு வாங்க வேண்டியதை வாங்கிக்கிட்டோம். விற்பனைப்பெண், மூக்குலே புல்லாக்கு போட்டுருந்தாங்க.\nஅந்த ஏரியாவில் இருந்து வெளிவரும்போது, 'கிடைச்சுட்டாரா' னு கேட்ட உதவியாளருக்கு, 'கிடைச்சுட்டாரே'ன்னேன். தேடிக்கிட்டே இருந்தாங்களாமே:-))))\n'வாங்க ஒன்னும் இல்லைன்னா லவுஞ்சுக்குப் போயிடலாமா'ன்னார் நம்மவர்.\nநமக்கு மாலை ஆறரைக்குத்தான் ஃப்ளைட். கால் வலி இருக்கும்போது வீணா எதுக்கு சுத்தணும் இப்பத் தலைவலி வேற லேசா ஆரம்பிக்குது. லவுஞ்சுக்குப் போனால் காஃபி குடிக்கலாம்.\nலவுஞ்சில் நல்ல கூட்டம். பாடாவதியான உள் அலங்காரம். எங்க ஊர் பளபளால்லாம் இல்லை. ஆளுக்கொரு கப்புச்சீனோ, கொஞ்சம் ஸ்நாக்ஸ். வலை மேய்ஞ்சுக்கிட்டு இருந்தோம். நெட்லே உக்கார்ந்தா நேரம் ஓடிருது\nஆறுமணிக்கு ராச்சாப்பாடு இங்கேயே ஆச்சு. நமக்கு வேண்டாத சமாச்சாரங்கள் தான்..... அதிகம். ஸாலட், மஃபின், டோநட் .... பயமில்லாமல் சாப்பிடலாம்.\nஃப்ளைட் ஏறி மகா போரடிக்கும் மணிகள் கடந்து போச்சு. நமக்கும் ப்ரிஸ்பேனுக்கும் ரெண்டு மணி நேர வித்தியாசம் இருக்கு. கிறைஸ்ட்சர்ச் வந்து இறங்கும்போது மறுநாள் வந்துருச்சு. சரியா நடுராத்ரி பனிரெண்டு அடிச்சது.\nநம்மகிட்டேதான் சாப்பாடு ஐட்டங்கள் ஒன்னும் இல்லையேன்னு பார்த்தால்.... வாத்து பழி வாங்கிருச்சு. அதை ஸ்கேன் செஞ்சப்ப ஆரஞ்சு காமிச்சதுன்னு ஒரு பத்துப்பேர் கொண்ட குழு அதை ஆராய்ஞ்சுக்கிட்டு நின்னாங்க. நம்ம அதிர்ஷ்டம்.... நாய்கள் இல்லை :-( முக்கால் மணி நேரம் தண்டம். இந்நேரம் வீட்டுக்குப் போய் படுக்கையில் விழுந்திருக்கலாம். பத்து நிமிஷ ட்ரைவ்தான் வீட்டுக்கு.\nகண்ணாடி வாத்து கைக்கு வந்ததும், டாக்ஸி பிடிச்சு வீட்டுக்கு வந்தோம். சரியா இரவு மணி ஒன்னு.\nமறுநாள் மாலை நாலுமணிக்குப்போய் நம்ம ரஜ்ஜுவைக் கூட்டி வந்ததும் வீட்டில் எல்லாம் வழக்கம் போல்:-)\nஆஸியின் ட்ராப்பிக்கல் நினைவுகளை விட்டுற வேணாமேன்னு உள்ளூரில் இருக்கும் ஆஸி கடையான கே மார்ட் போய், கோல்ட் கோஸ்டில் பார்த்து வச்ச செடிகளை வாங்கியாந்தேன்.\nஎனக்கு ஆஸியிலேயே க்வீன்ஸ்லேண்ட் மாநிலம்தான் ரொம்பவே பிடிக்கும். காரணம், இந்த டே லைட் ஸேவிங்ஸ் என்ற அராஜகம் இல்லவே இல்லை.\nபயணம் முடிஞ்சது. அதன் நினைவுகள் மனசின் ஓரம் ஒரு எட்டுநாள் பயணம்தான் என்றாலும், வழக்கமான இடத்தில் இருந்து புது இடத்துக்குப்போனால் வரும் மாற்றம் நல்லாத்தான் இருக்கு. போற இடத்திலும் இன்னொரு வழக்கத்தை ஆரம்பிச்சுருவோம் என்பது வேற கதை:-)\nபொதுவாகவே பயணம் உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி தரும்.\nLabels: Brisbane ப்ரிஸ்பேன், Gold coast அஸ்ட்ராலியா, அனுபவம்\n// \" எதையாவது வாங்கித் தொலைச்சுருவேனோன்னு பயந்த முகத்தோட இருப்பாரு....\"\nகோபால் சார் நம்ப ப்ளாக்க படிக்கறதில்லையோ \nஆனாலும் எங்க அங்கிள இவ்ளோ பயமுறுத்த கூடாது..... )\nபயணம் முடியுதேங்கற ஏக்கத்த உண்டு பண்ணிடுது உங்க எழுத்து .\nபுத்த பாப்பாக்கள் photo என் இரண்டு மகள்களுக்கும் மிகவும் பிடித��து போனது.\nபெரியவள் படம் பார்த்துவிட்டு எனக்கும் வாங்கி அனுப்புமா என்றாள் .\nவீட்டில் அலங்கரிக்கும் புத்தபாப்பாக்களை இன்னொரு படம் எடுத்து பதிவிடுங்களேன் .\nடே லைட் ஸேவிங்ஸ் என்ற அராஜகம்.... Pls explain this madam\nஎழுத ஆரம்பித்த காலங்களில் இந்த அராஜகத்தைப் பற்றிப் புலம்பி எழுதுனது இந்தச் சுட்டியில் இருக்கு.\nதுளசிதளத்தின் முதல் வாசகரே நம்ம கோபால்தான். பகல் உணவு சாப்பிட வேலையில் இருந்து வீட்டுக்கு வருபவர், பதிவு வெளியிடும் நாட்களில் சாப்பாடு ஆனதும் பதிவை வெளியிட்டாச்சான்னு கேட்டு தொணப்பி அதை வாசிச்சுட்டுத்தான் திரும்ப ஆஃபீஸ் போவார். என்ன ஒன்னு..... படிச்சு முடிச்சதும் வாயைத் திறக்கமாட்டார்:-))))) அட்லீஸ்ட் நல்லா இல்லைன்னாவது சொல்லப்டாதா\nபுத்த பாப்பாக்கள்தான் இப்போ நம்ம வீட்டுக்கு வரும் விஸிட்டர்ஸ்களுக்கும் அட்ராக்‌ஷன் ஆகி இருக்கு\nஉங்களோடு சேர்ந்து நாங்களும் எட்டு நாள் பயணம் போன உணர்வு. நன்றி டீச்சர்....\n ...... ( மூன்று மாநிலப் பயணம்...\nதங்கக்கடற்கரை டயரிக் குறிப்பு (கோல்ட்கோஸ்ட் பயணம்....\nஐ ஆம் ஆன் மை ஓன்......( மூன்று மாநிலப் பயணம்- தொடர...\nபடிப்புக்கொரு கோவில் ( மூன்று மாநிலப் பயணம்- தொட...\nதங்கக்கடற்கரை டயரிக் குறிப்பு (கோல்ட்கோஸ்ட் பயணம்....\nகண்ணைக் காப்பாத்திக்கணுமுன்னா இங்கே போகலாம் ( மூன...\n ( மூன்று மாநிலப் பயணம்- தொ...\nதங்கக்கடற்கரை டயரிக் குறிப்பு (கோல்ட்கோஸ்ட் பயணம்....\nதங்கக்கடற்கரை டயரிக் குறிப்பு (கோல்ட்கோஸ்ட் பயணம்....\nஎன்ன இருந்தாலும் படிச்ச காஃபி இது\nதங்கக்கடற்கரை டயரிக் குறிப்பு (கோல்ட்கோஸ்ட் பயணம்....\nதங்கக்கடற்கரை டயரிக் குறிப்பு (கோல்ட்கோஸ்ட் பயணம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnajournal.com/archives/92179.html", "date_download": "2018-07-20T03:04:11Z", "digest": "sha1:LZPKJCZCXJNDIW6IXVKAK4IBYRTC43WU", "length": 6570, "nlines": 79, "source_domain": "www.jaffnajournal.com", "title": "சுழிபுரம் சிறுமி கொலையாளிகள் சுதந்திரமாக திரிவதாக குற்றச்சாட்டு! – Jaffna Journal", "raw_content": "\nசுழிபுரம் சிறுமி கொலையாளிகள் சுதந்திரமாக திரிவதாக குற்றச்சாட்டு\nசுழிபுரம் சிறுமி கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் சிலர் இன்னமும் கைது செய்யப்படாமையால் சுதந்திரமாக நடமாடி திரிவாதாக சிறுமியின் உறவினர்கள் குற்றம் சாட்டுவதாக அவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்தார��.\nகுறித்த வழக்கு விசாரணையானது மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நேற்று (புதன்கிழமை) நீதவான் ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.\nஇந்த விசாரணையின் போது, இந்த சம்பவம் தொடர்பில் சிறுவன் ஒருவன் கூறிய விடயம் தொடர்பில் மன்றில் சட்டத்தரணி முன்வைத்திருந்தார்.,\nமேலும் இக் கொலை தொடர்பில் உரிய விசாரணைகளை துரித கதியில் மேற்கொண்டு வெளியில் சுதந்திரமாக நடமாடி திரியும் குற்றவாளிகளை பொலிஸார் விரைந்து கைது செய்ய வேண்டும் எனவும் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.\nஇதனை ஆராய்ந்த நீதிமன்றம் குறித்த வழக்கு தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவுறுத்தியதுடன் குறித்த வழக்கினை எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு நீதிவான் ஒத்திவைத்தார்.\nயாழ்.சுழிபுரம் – காட்டுபுலம் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர் பாடாசலை விட்டு வீடு திரும்பும் போது , கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்த பின்னர் கிணற்றில் சடலாமாக வீசப்பட்டார்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வட்டுக்கோட்டை பொலிஸார் சந்தேகத்தில் மூவரை கைது செய்தனர். கைது செய்யபப்ட்டவர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவீடொன்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்று அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பிச் சென்றது\nஇளம் பெண்ணின் மரண விசாரணையில் நீதிமன்றத்துக்கு திருப்தியில்லை\nபோலி வைத்தியர் குறித்து எச்சரிக்கை\nஒருவர் அங்கலாய்ப்பது ‘குற்றமாகாது’ – முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/07/04/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-27/", "date_download": "2018-07-20T03:13:43Z", "digest": "sha1:DCIWCJVKSS2LKLXWSSDU6CQKTIZ66PHR", "length": 33162, "nlines": 132, "source_domain": "tamilmadhura.com", "title": "ராணி மங்கம்மாள் – 28 – Tamil Madhura's Blog", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•Uncategorized•யாழ்வெண்பா•ரோஸி கஜன்•மோகன் கிருட்டிணமூர்த்தி\nராணி மங்கம்மாள் – 28\nவிஜயரங்கனை அரண்மனையிலிருந்து தப்பவிட்டுவிட்ட காவலாளிகளைச் சீறினாள் ராணி மங்கம்மாள். அவர்கள் களைத்துப் போய் உறங்கி விட்ட பிறகு இரவின் பின் யாமத்தில் தான் அவன் சுலபமாக நூலேணி ��ூலம் வெளியேறித் தப்பியிருக்க முடியும் என்று அவளுக்குத் தோன்றியது. தப்பிச் சென்றுவிட்ட பேரனைப் பற்றிக் கவலையாகவும் இருந்தது கோபமாகவும் இருந்தது.\nதன் வயதுக்கு மீறிய காரியங்களில் அவன் ஈடுபடுவதாக அவள் எண்ணினாள். இந்த வயதில் இத்தனை தீவிரம் அவனுக்கு எப்படி உண்டாகியிருக்க முடியுமென்று அவளால் கற்பனை செய்யக்கூட முடியாமல் இருந்தது. அவனை நல்வழிக்குக் கொண்டுவர முடியும் என்கிற நம்பிக்கை இப்போது அவளுக்கு அறவே இல்லை.\nஅரண்மனை வீரர்களை அழைத்து “எங்கே தப்பிச் சென்றிருந்தாலும் விஜயனைத் தேடிப் பிடித்து வாருங்கள் அவன் உடலுக்கோ உயிருக்கோ சேதமும் ஆபத்தும் இன்றி அழைத்து வாருங்கள் அவன் உடலுக்கோ உயிருக்கோ சேதமும் ஆபத்தும் இன்றி அழைத்து வாருங்கள் மற்றவற்றை அப்புறம் நான் பார்த்துக் கொள்கிறேன்” – என்று மங்கம்மாள் கட்டளையிட்டாள்.\nதப்பிச் சென்றுவிட்ட விஜயரங்கனோ யாரும் அறிய முடியாத ஒதுக்குப்புறமான மறைவிடம் ஒன்றில் போய்த் தங்கிக் கொண்டு தன் நண்பர்களையும் தன்னோடு ஒத்துழைத்த கலகக்காரர்களையும் சந்தித்துப் பேசினான். ராணி மங்கம்மாளின் ஆட்சியை எப்படி ஒழிப்பது என்று திட்டமிடலானான். பாட்டியைத் தன் விரோதி என்றே தீர்மானித்திருந்தான் அவன். தன்னைப் பற்றி பாட்டிக்கு நல்லெண்ணம் எதுவும் இருக்க முடியாது என்றே அவன் முடிவு செய்து விட்டான். அவனும் அவனுக்கு வேண்டியவர்களும் சதியாலோசனைகளைத் தொடர்ந்தார்கள்.\nராணி மங்கம்மாள் விஜயனைத் தேடி அனுப்பிய காவலர்களால் அவன் ஒளிந்திருந்த மறைவான இடத்தைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. பேரன் செய்வது விளையாட்டுப் பிடிவாதம் இல்லை. வினைதான் என்பது அவள் மனத்தில் இப்போது மீண்டும் உறுதிப்பட்டது. நாள் நீடிக்க நீடிக்க அவள் கவலை அதிகமாகியது. மேற்கொண்டு என்ன நடக்கும் என்பதை அவளாலேயே அநுமானிக்க முடியாமல் இருந்தது.\nஅதே சமயம் மறைந்து சதியாலோசனைகளில் ஈடுபட்டிருந்த விஜயரங்கனின் நிலைமையோ நாளுக்கு உறுதிப்பட்டு வந்தது. தன் ஆட்கள் சிலர் மூலமாக அரண்மனைப் படைத்தலைவர்கள் சிலரையும் பாதுகாப்புப் பொறுப்புகளில் இருந்த சிலரையும்கூடத் தனக்கு உதவுகிறபடி வளைத்திருந்தான் அவன்.\n“எப்படியும் பாட்டிக்குப் பின் நான் தான் ஆளப்போகிறேன் இப்போது உங்களில் யார் யார் என்னை எதிர்க்கிறீர���களோ அவர்களை நான் அரசனாகியதும் ஒழித்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன் என்பதை இப்படி இன்று நான் சொல்லித்தானா நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் இப்போது உங்களில் யார் யார் என்னை எதிர்க்கிறீர்களோ அவர்களை நான் அரசனாகியதும் ஒழித்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன் என்பதை இப்படி இன்று நான் சொல்லித்தானா நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் ஜாக்கிரதை ஒழுங்காக இப்போதே என்னோடு ஒத்துழைத்து விடுங்கள் இல்லாவிட்டால் பின்னால் சிரமப்படுவீர்கள்\nபடைத் தலைவர்கள் பலரிடம் இப்பேச்சு நன்றாக வேலை செய்தது. பலர் அப்போதே விஜயரங்கனோடு ஒத்துழைக்க முன் வந்துவிட்டார்கள். அநேகமாக அரண்மனைப் பாதுகாப்பு ஏற்பாடு முழுவதுமே மெல்ல மெல்ல இரகசியமாக விஜயரங்கனின் பிடியில் வந்துவிட்டது. எல்லாமே தனக்குச் சாதகமாக இருந்தும் விஜயரங்கன் சமயத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான். ராணி மங்கம்மாளுக்கும் தளவாய் அச்சையாவுக்கும் தெரியாமலே இரகசியமாக அரண்மனையும் படைத்தலைவர்களும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் விஜயரங்கனின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டிருந்தன. மேற்பார்வையில் மட்டும் நாடு ராணி மங்கம்மாளே எல்லாவற்றையும் ஆண்டு வருவது போலிருந்தது. உள்ளேயே சூழ்ச்சிகளும் சதிகளும் நிறைவேறி இருந்தன. முடிவில் ஒரு நாள் தான் மறைந்து தங்கியிருந்த இடத்திலேயே தன் சதிக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் படைத் தலைவர்கள் கூடிய கூட்டத்தில் அவர்கள் முன்னிலையில் நாயக்க சாம்ராஜ்யத்தின் அரசனாக விஜயரங்கன் தனக்குத்தானே முடிசூட்டிக் கொண்டான்.\nசதிக்கு ஒத்துழைத்த படைத்தலைவர்களையும் நண்பர்களையும் நம்ப வைப்பதற்கு இந்த மகுடாபிஷேக நாடகத்தை அவன் ஆடியே தீர வேண்டியிருந்தது. இரவில் பரம இரகசியமாக இது நடந்தது.\nவிஜயரங்கன் காணாமல் போய்த் தலைமறைவாகிச் சில நாட்கள் கழித்து ராணி மங்கம்மாள் அந்தப்புரத்தில் தன் படுக்கை அறையில் அயர்ந்து உறங்கிவிட்ட ஓர் அதிகாலையில் ஏதோ கூப்பாடுகளும் முழக்கங்களும் கேட்டுத் திடுக்கிட்டுக் கண் விழித்தாள்.\n“மாமன்னர் விஜயரங்க சொக்கநாதர் வாழ்க மதுரைச் சீமையின் மகராசர் விஜயரங்கர் வாழ்க மதுரைச் சீமையின் மகராசர் விஜயரங்கர் வாழ்க” – என்ற வாழ்த்தொலிகளால் அரண்மனை கலகலத்துக் கொண்டிருந்தது.\n‘என்ன நடந்து கொண்டிருக்கிற��ு. தான் எங்கே இருக்கிறாம்’ – என்று சுதாகரித்துக் கொள்ளவே சில விநாடிகள் ஆகின. படுக்கை அறையிலிருந்து வெளியே வர வாயிலருகே சென்றாள் அவள்.\nஅறைக்கதவு வெளிப்புறமாக அடைத்துப் பூட்டப்பட்டிருந்தது. கதவு வரை சென்றுவிட்டு ஏமாற்றத்தோடும் திகைப்போடும் தலை குனிந்தபடி மீண்டும் உள்ளே திரும்பிய ராணி மங்கம்மாள் அறை வாசலில் ஏளனச் சிரிப்பொலி கேட்டு மறுபடி திரும்பிப் பார்த்தாள்.\nவிஜயரங்கன் தான் நின்றுகொண்டிருந்தான். அவன் தலையில் முடி சூட்டப்பட்டிருந்தது.\n யார் அறைக் கதவை வெளிப்புறமாகத் தாழிட்டுப் பூட்டியிருப்பது\n சில நாட்களுக்கு முன் நீங்கள் எனக்குச் செய்த அதே உபசாரத்தை உங்களுக்கு இப்போது நான் திருப்பிச் செய்திருக்கிறேன். புரியும்படியாகச் சொல்வதனால் இந்த அறைக்குள் நீங்கள் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறீர்கள். உங்களுக்கு இந்த வயதான காலத்தில் அதிகச் சிரமம் வைக்கக்கூடாது என்பதற்காகச் சிறைச்சாலை இருக்கும் இடத்துக்கு உங்களை அனுப்பாமல் நீங்கள் இருக்கும் இடத்தையே சிறைச்சாலையாக மாற்றிவிட்டேன் பாட்டீ\n குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே உன்னைப் பச்சிளம் பாலகனாக எடுத்துப் பாலூட்டித் தாலாட்டிச் சீராட்டி வளர்த்ததற்கு எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்.”\n“இதே முறையில் நான் இருந்த இடத்திலேயே என்னை நீங்கள் சிறைப்படித்தினீர்களே, அது துரோகமில்லாமல் என்னவாம்\n“இனி உங்கள் சாபங்கள்கூடப் பலிக்க வழி இல்லை. அதிகாரம் இப்போது உங்களிடம் இல்லை. தலைவர்கள், படைகள், கோட்டை, கொத்தளம், ஆட்சி அத்தனையும் என்னிடம் இருக்கிறது என்பதை நீங்கள் ஞாபகம் வைத்துக் கொண்டு பேசினால் நன்றாயிருக்கும் பாட்டி\n“அற்பனுக்கு வாழ்வு வந்தால் இப்படித்தானடா சொந்தப் பாட்டியிடம் கூடப் பேசமுடியும்.”\n“நான் அற்பனா வீரதீரனா என்பது போகப் போகப்புரியும் பாட்டி இன்றைக்குத் தான் எனக்கு விடிந்தது. இனி உங்களுக்குப் பொழுது விடியாது இன்றைக்குத் தான் எனக்கு விடிந்தது. இனி உங்களுக்குப் பொழுது விடியாது\n“இதில் எதுவும் அக்கிரமமில்லை பாட்டீ இந்த வயதான காலத்தில் உங்களைத் தொல்லைப்படுத்த வேண்டாமென்று நானே முடி சூட்டிக் கொண்டுவிட்டேன்; இதிலென்ன தவறு இந்த வயதான காலத்தில் உங்களைத் தொல்லைப்படுத்த வேண்டாமென்று நானே முடி சூட்டிக் கொண்டுவிட்டேன்; இதிலென்ன தவறு\nராணி மங்கம்மாள் அவனுக்கு மறுமொழி கூறவில்லை. சேற்றில் கல்லை வீசியெறிந்தால் பதிலுக்கு அது தன் மீது தான் தெறிக்கும் என்றெண்ணி அவனோடு பேசுவதைத் தவிர்த்தாள் அவள். விழிகளில் கண்ணீர் பெருக அவள் மீண்டும் தான் சிறை வைக்கப்பட்டிருந்த படுக்கை அறை முலையில் போய் அமர்ந்தாள். அவன் வெளியே எக்காளமிட்டுக் கைகொட்டி நகைத்தான். அந்த வஞ்சக நகைப்பைக் கேட்டு அவளுக்கு அடிவயிறு பற்றி எரிந்தது.\n நீ வைத்த கட்டுக்காவலில் இருந்து நான் தப்பி ஓடியது போல் நீ இங்கிருந்து தப்ப முடியாது. தப்ப முயற்சி செய்தாலோ பின் விளைவுகள் மிகவும் விபரீதமாயிருக்கும்…” என்று அவளை உரத்த குரலில் எச்சரித்துவிட்டுப்போய்ச் சேர்ந்தான் விஜயரங்கன்.\nமுன்பொரு நாள் இதே விஜயரங்கனின் குழந்தைப் பருவத்தில் இவன் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தின் கோபுர உச்சியிலிருந்து தன்னைத் தலைகுப்புறப் பிடித்துத் தள்ளுவது போல அதிகாலையில் கண்ட கெட்ட கனவு இப்போது ராணி மங்கம்மாளுக்கு மீண்டும் ஞாபகம் வந்தது.\nசுதந்திரமாக வளர்ந்து பேரரசனுக்கு வாழ்க்கைப் பட்டு அவன் மறைந்த பின்னும் அந்தப் பேரரசைத் தன்னந்தனியே வீராங்கணையாக நின்று கட்டிக்காத்து, முடிவில் சொந்தப் பேரனாலேயே இப்படிச் சிறை வைக்கப்பட்ட கொடுமை அவள் மனத்தைப் பிளந்தது. அவள் மனம் புழுங்கினாள். தவித்தாள். குமைந்தாள். குமுறினாள்.\nதன்மேல் விசுவாசமுள்ள யாராவது பேரனுக்குத் தெரியாமல் தன்னை விடுவிக்க வருவார்கள் என்று நம்பினாள் அவள். அரண்மனையிலும், சுற்றுப்புறங்களிலும் உள்ள யாரும் சுயமாக இயங்கமுடியாதபடி விஜயரங்கனின் கட்டுப்பாட்டுக்குள் அடங்கிவிட்டதால் அவள் எண்ணியபடி எதுவும் நடக்கவில்லை. வெளியே என்ன நடக்கிறது என்று அவளுக்கு யாரும் வந்து சொல்லக்கூட முடியவில்லை. இந்தத் தனிமையும் நிராதரவுமே பேரனின் துரோகத்தைவிட அதிகமாக அவளைக் கொடுமைப்படுத்தின. அவள் மனம் ஒடுங்கி உணர்வுகள் செத்து நடைப் பிணமாகச் சிறையில் இருந்தாள். அவள் மான உணர்வு அவளைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சித்திரவதை செய்தது. இப்படியே இன்னும் சில நாட்கள் தனிமையில் அடைபட்டுக் கிடந்தால் சித்தப்பிரமை ஏற்பட்டுப் புத்தி சுவாதீனமே போய்விடும் போலிருந்தது.\n“வாழ்க்கையில் இவ்வளவு தான தர்மங்களைச் செ��்தும் எனக்கு இந்த கதியா கடவுளே நான் என்ன பாவம் செய்தேன் என்னை ஏன் இத்தனை பயங்கரமான சோதனைகளுக்கு ஆளாக்குகிறாய் என்னை ஏன் இத்தனை பயங்கரமான சோதனைகளுக்கு ஆளாக்குகிறாய் நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைத்ததில்லையே நான் யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைத்ததில்லையே என் பேரனுக்குப் பக்குவமும் வயதும் வந்ததும் ஆட்சியை அவனிடம் ஒப்படைக்கலாம் என்றுதானே நாட்களை எண்ணிக் கொண்டிருந்தேன் என் பேரனுக்குப் பக்குவமும் வயதும் வந்ததும் ஆட்சியை அவனிடம் ஒப்படைக்கலாம் என்றுதானே நாட்களை எண்ணிக் கொண்டிருந்தேன் எனக்கா இந்தத் தண்டனை” என்று எண்ணி எண்ணி மனம் நைந்தாள் ராணி மங்கம்மாள்.\nஅவள் அந்தச் சிறைச்சாலையில் கவனிப்பாரற்றுக் கிடந்தாள். வேளா வேளைக்கு அன்ன ஆகாரமும் பரும் நீரும்கூடத் தருவாரில்லை. இதுவரை தன் பகையரசர்களிடம் கூடப் படாத அவமானத்தைச் சொந்தப் பேரப்பிள்ளையாண்டானிடம் படுகிறோமே என்ற எண்ணம் அவளை அணு அணுவாகச் சிதைத்து நலிய வைத்தது. பேரன் இத்தனை பெரிய கிராதகனாக இந்த வயதிலேயே உருவெடுத்து இப்படிக் கெடுதல்கள் செய்வான் என்பது அவள் கனவிலும் எதிர்பாராத அதிர்ச்சியாயிருந்தது. இன்னும் நடந்தவற்றை அவளால் நம்பி ஒப்புக்கொள்ளக்கூட முடியாமலிருந்தது. ஆனால் நடந்ததோ நடந்திருப்பதோ பொய்யில்லை. நிஜம்தான் என்பதும் நிதர்சனமாகப் புரிந்தது. சில நாட்களுக்குப் பின் யாரோ இரக்கப்பட்டு அவளுக்கு உணவும் தண்ணீரும் தர ஏற்பாடு செய்தார்கள். அப்புறம் சில நாட்களில் அதுவும் நிறுத்தப்பட்டது.\nதனது சிறைக்குள் ராணி மங்கம்மாள் எலும்பும் தோலுமாக நலிந்து மெலிந்து போயிருந்தாள். அவளுடைய ராஜ கம்பீரப் பார்வை மங்கியிருந்தது. முகத்தில் கருமை தட்டியிருந்தது. கண்கள் குழி விழிந்திருந்தன. அந்தப்புரத்தின் அந்த ஒதுக்குப்புறமான படுக்கையறையிலேயே அவளுடைய சோக நாட்கள் ஒவ்வொன்றாகக் கழியலாயின. நம்பிக்கை வறண்டது.\nவிஜயரங்கனும் சிறையில் வந்து அவளைப் பார்க்கவில்லை. மற்றவர்களும் யார் என்ன ஆனார்கள் என்றே அவளுக்குத் தெரியவில்லை. அநாதரவாக அநாதையாக அவள் விடப்பட்டாள். தான் புறக்கணிக்கப்பட்டிருக்கிறோம், தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வே அவளைச் சரிபாதி கொன்று விட்டிருந்தது. இத்தனை கொடுமைகளை அடைய, தான் யாருக்கும் எந்���க் கெடுதலும் செய்யவில்லையே என்று நினைத்துப் பார்க்கப் பார்க்க அவளுள் அழுகை குமுறியது.\nபேரனோ பாட்டியின் தவிப்புகளையும், வேதனைகளையும் அறியாமல் அவளுக்குப் பருக நீரும், உண்ண உணவும்கூடத் தரலாகாது என்று கொடுமையான உத்தரவுகள் போட்டுக் கொண்டிருந்தான். அவன் நெஞ்சில் ஈவு இரக்கமே இல்லை. பாட்டியைத் தன் முதல் எதிரியாகவே பாவித்து நடத்த ஆரம்பித்திருந்த அவனுக்கு அறிவுரை கூற முதியவர்களும், பெரியவர்களுமாக எவருமே அப்போது அந்த அரண்மனையில் இல்லை. இருந்தவர்கள் அற்பனான அவனுக்கு எதையும் எடுத்துக் கூறவே பயப்பட்டார்கள். இதில் தங்களுக்கு எதற்கு வீண் வம்பு என்று பேசாமல் இருந்தார்கள்.\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nசாவியின் வாஷிங்டனில் திருமணம் – 9\nஆரஞ்சு நிற புடவை – சாயி பிரியதர்ஷினி\nபேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 11\nவேந்தர் மரபு – 29\nபேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – 10\nAnitha Sathyah on யாழ் சத்யாவின் ‘மாறாதோ எ…\nhashasri on அவனவளின் ஆதங்கம்\nhashasri on பேதையின் பிதற்றல் –…\nhashasri on புதுமை பெண்ணின் மாற்றம்…\nSathya GP on அவனும் கால்பந்தும் – சத்யா…\nPriya saravanan on நா. பார்த்தசாரதியின் கபாடபுரம்…\nSubasree Mohan on அவனும் கால்பந்தும் – சத்யா…\nCategories Select Category அறிவிப்பு (15) ஆன்மீகம் (24) கோவில்கள் (4) சக்தி பீடங்கள் (1) பக்தி டிவி (4) பக்தி பாடல்கள் (17) கட்டுரை (1) கதம்பம் (8) கதைகள் (387) குறுநாவல் (9) சிறுகதைகள் (18) தொடர்கள் (354) உதயசகி (2) உன் இதயம் பேசுகிறேன் (6) உள்ளம் குழையுதடி கிளியே (6) ஓகே என் கள்வனின் மடியில் (2) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ்வெண்பா (28) ரோஸி கஜன் (27) முழுகதைகள் (8) கவிதை (8) கைத்தொழில் (15) தையல் (15) தமிழ் மதுரா (5) நூலகம் (2) Uncategorized (52)\n இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://avargal-unmaigal.blogspot.com/2015/08/tamil-education.html", "date_download": "2018-07-20T03:00:08Z", "digest": "sha1:TVKCTN5IIQBJ4P224OAUNRFNPQUN4GML", "length": 33110, "nlines": 253, "source_domain": "avargal-unmaigal.blogspot.com", "title": "Avargal Unmaigal: தமிழக கல்வி திட்டத்தால் நடுத்தெருவில் நின்ற மாணவி", "raw_content": "உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.\nதமிழக கல்வி திட்டத்தால் நடுத்தெருவில் நின்ற மாணவி\nதமிழக கல்வி திட்டத்தால் நடுத்தெருவில் நின்ற மாணவி\nஞாயிற்றுக்கிழமை (9/8/15) காலையிலிருந்து ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், இணையதள பக்கங்கள் என்று பரபரக்க ஆரம்பித்த அந்த செய்தி, இன்று நாளிதழ்களிலும் படபடத்துக் கொண்டிருக்கிறது\n'கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பில் சேர வேண்டிய ஏழைக் குடும்பத்து பெண் ஸ்வாதி, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு திசைமாறி வந்துவிட்டார். சில மணி நேரங்களே இருக்கும் நிலையில், கோவைக்கு விமானம் மூலம் சில நல்ல உள்ளங்களால் அனுப்பி வைக்கப்பட்டு, ஒரு வழியாக வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டார்' என்பதுதான் அந்தச் செய்தி\nஇந்த செய்தி இணையத்தில் வலம் வந்த போது இது ஒரு போலிச் செய்திதான் என நினைத்து வந்தேன்.காரணம் வாட்ஸ்ஆப்பில் வந்த இந்த செய்தி அப்படியே செய்திதாள்களிலும் இணைய இதழ்களிலும் பரவிய இந்த செய்தியில் முதலில் எந்த ஆதாரமும் இல்லாமல் மொட்டையாக வந்ததுதான். அதன் பின் தான் ஆதாரத்துடன் இந்த செய்திகள் வெளி வரத் தொடங்கின.\nதிருச்சி மாவட்டம், முசிறி பகுதியை சேர்ந்த விவசாயி ராஜேந்திரனின் ஒரே மகள் சுவாதி. படித்து வேளாண் விஞ்ஞானி ஆகவேண்டும் என்பது எதிர்கால ஆசை. ப்ளஸ்-டூவில் 1,076 மதிப்பெண்கள் எடுத்திருந்த இவரின் விண்ணப்பம் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டது. ஏற்கெனவே தேர்வுபெற்ற மாணவர்கள் சிலர், வேளாண்மைக் கல்வியை விட்டு வேறு படிப்புகளுக்குச் சென்று விட்டதால், ஸ்வாதிக்கு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சேரும் வாய்ப்பு கிடைத்தது.\nஆகஸ்ட் 8-ம் தேதி காலை 8.30 மணிக்கு கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள அண்ணா கலையரங்கில் நடக்கும் இறுதிகட்ட கலந்தாய்வில் கலந்துகொள்ள வருமாறு மின்னஞ்சல் (இமெயில்) அழைப்புக் கடிதம் ஒன்றை ஸ்வாதிக்கு அனுப்பியது வேளாண்மை பல்கலைக்கழகம். அண்ண��� கலையரங்கம் என்று இடம் பெற்றிருந்த வாசகத்தை அண்ணா பல்கலைக்கழகம் என்று தவறாக புரிந்துகொண்ட மாணவி ஸ்வாதி, அம்மாவுடன் சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அதேநேரம் வந்தடைந்தார். ஆனால் அவர் செல்லவேண்டியது கோவை அண்ணா கலையரங்கிற்கு; சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அல்ல என தெரியவந்தபோது மாணவியும் அவர் அம்மாவும் குழம்பிதான் போனார்கள்.\nஅப்போதுதான் அங்கு நடைபயிற்சியில் ஈடுபட்ட அவர்களுக்கு கைகொடுத்து பேருதவி செய்திருக்கிறார் எம்.சரவணன். டெக் மஹேந்திரா தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணிபுரிபவர் . உடனே அவர் நண்பர்களுடன் கலந்து ஆலோசித்து அந்த ஏழைக் குடும்பத்தை விமானம் மூலம் அனுப்பி அந்த சீட்டு அந்த மாணவிக்கு கிடைக்க வழி செய்தார். அவரது மனிதாபி மானம் மிகவும் வியக்க வைக்கிறது. அதனால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.\nஅப்படி அவருக்கு நானும் எனது பாராட்டை தெரிவித்து கொள்கிறேன்\nஇப்போது நாம் ஒரு விஷயத்திற்கு வருவோம். இந்த மாணவி அதிக மார்க் எடுக்க வைத்த தமிழக கல்வி அவருக்கு நடைமுறையில் வாழ அனுபவ பயிற்சி கொடுக்கவில்லை என்று பார்க்கும் போது வேதனையாகத்தான் இருக்கிறது. இதைத்தான் ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்று முன்னோர்கள் சொல்லிவிட்டு சென்றுள்ளனரோ அதிக மார்க் எடுக்க வழி வகைகளை போதிக்கும் கல்வி அவளை ஒரு சின்ன விஷயத்தை கூட படித்து புரிந்து கொள்ள சொல்லி தரவில்லை என்று நினைக்கும் போது மன வேதனையைத்தான் தருகிறது. இப்படிபட்ட கல்வியால்தான் இந்த பெண்ணிற்கு இந்த நிலை. இந்திய கல்வி திட்டமும் பாடத்திட்டங்களும் மாறவேண்டும்\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nமிக மிகச் சரியே. நேற்றுதான் மைத்துவிடம்....அதாங்க நம்ம மைதிலியிடம் பேசிக் கொண்டிருந்த போது இந்தச் செய்தியைப் பெருமையுடன் சொல்லிக் கொண்டிர��ந்தார். உதவி செய்தவர் தன் பெயரைக் கூட கொடுக்கவில்லை பாருங்கள்..என்ன ஒரு மனிதாபிமானம் என்று சொல்ல எனக்கும் மேனி சிலிர்த்தது. மனிதம் இன்னும் இருக்கிறது என்று இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். எத்தனையோ கெட்ட செய்திகள் வந்து கொண்டிருக்க இது போன்ற நல்ல செய்திகளைப் பற்றி பேசலாம் என்று சொல்லிக் கொண்டிருக்க...எனது மனதில் எப்போதுமே நம் கல்வி முறை பற்றி சிந்தனைகள் ஓடிக் கொண்டிருப்பதால், நீங்கள் சொல்லி இருக்கும் அதே கருத்து தோன்றவும்...அதைத் தோழி மைதிலி என்றாலும் டீச்சராச்சே அதுவும் பாசிட்டிவாகப் பேசியதால் இந்தக் கருத்தைச் சொல்லவில்லை...அடுத்த ஒரு கல்விப் பதிவாகப் போடலாம்...ஏட்டுப் படிப்பை விட நடைமுறைக் கல்வி, படிப்பதை அப்ளை செய்வது போன்ற கருத்துகள் சொல்லி.....மைத்துவும் அதை நிச்சயமாக ஒத்துக் கொள்வார்கள்...\nஉதவியவர் யார் என்பதும் உங்கள் மூலம் தெரிந்துவிட்டது.....அவருக்கு எங்கள் மகிழ்ச்சியுடன், பாராட்டுகளுடன் பூங்கொத்து.....\"மனிதர்\"\nநீங்கள் எனது கருத்தை இங்கு ப்ரதிபலித்து பதிவாக்கி விட்டீர்கள்.சகோதரரே. மிக்க நன்றி....பாராட்டுகள்...வாழ்த்துகள்..\nஇப்போதுதான் கீதா வாசித்தார். நேற்று மைதிலி அவர்கள் பேசியபோது சொன்னது என்று என்னிடம் சொல்லி இருவரும் நீங்கள் சொல்லி இருக்கும் ஏட்டு சுரைக்காய் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தோம். கீதா இதைச் சொல்லி ஒரு கல்வி பற்றிய பதிவாக எழுதலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.\nமிகச் சரியான கருத்து. நமது கல்வித்திட்டம் மாற வேண்டும். இந்தியா முழுக்க. கீதாவின் பயணத்தின் போது கூட இரு வட இந்திய இளைஞர்கள் பயணச் சீட்டைக் கையில் வைத்துக் கொண்டு தங்கள் இருக்கை எண்ணைக் கண்டுபிடிக்க தடுமாறியதைச் சொல்லிய போதும் அறிந்தது...இந்தியா முழுவதுமே கல்வித்திட்டம் மாற வேண்டும். நடைமுறை வாழ்க்கைக்கு உதவாத கல்வி பயனில்லை.\nநான் குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் போது, அவர்களுக்கு அதை நடைமுறையில் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான பயிற்சியும் கொடுப்பதுண்டு. உதாரணமாக, வங்கி, ரயில் பயணம் பதிவு செய்யும் விண்ணப்பம், வேலைக்கு விண்ணப்பம், இப்படி பல விண்ணப்பங்கள், கடிதங்கள் எப்படி செய்ய வேண்டும் ஆங்கிலத்தில் என்பதையும், தாய்மொழியிலும் எப்படிச் செய்வது என்பதையும் அவர்���ளைக் கொண்டே செய்யச் சொல்வதுண்டு....\nநானும் காலையில் செய்தியில் படித்து அந்த நல்ல உள்ளங்களை வாழ்த்தினேன்.\nகல்வி என்பது கற்றுக்கொடுக்கப்படுவதில்லை, கற்றுக்கொள்ள வேண்டியது,\nநம்ம சுட்டு விரல் எப்பவும் நீட்டியே,\nநானும் இதைத்தான் இப்படித்தான் யோசித்தேன்\nமிக சரியாகவே சொன்னீர்கள். இந்த மாணவியை மாதிரியே ஒரு சின்ன விஷயத்தை கூட புரிந்து கொள்ள முடியாமல் அதிக மார்க் வாங்க வழி செய்து கொடுக்கும் இந்திய பாடதிட்டங்களும் கல்வி முறையும் என்ன தரப்போகின்றதோ\n முகநூல், செய்தித்தாள்களில் படித்து அறிந்து கொண்ட செய்திதான். நீங்கள் சொன்னபடி ஏட்டு சுரைக்காய் அளவிலேயே இந்தியக் கல்வி முறை உள்ளது. இன்னும் பலருக்கு வங்கியில் சேமிப்பு கணக்கு பாரங்களைக் கூட நிரப்ப தெரியாது. ஆனால் மதிப்பெண் இயந்திரங்களாக மார்க்குகளை அள்ளிக் குவித்திருப்பார்கள் இந்த நிலை மாற வேண்டும்.\nகுழப்பமான மன நிலையில் இருப்பார் போலிருக்கிறது.\nஆனாலும் உதவி செய்தோரை பாராட்டியே ஆகவேண்டும். உலகம் இன்றைக்கும் சுழல இவர்கள்தான் காரணம்.\nஉதவி செய்தவருக்குப் பாராட்டுகளை சொல்லும் அதே நேரம், இன்றைய படிப்பு இப்படி இருக்கிறதே என்று யோசிக்கவும் தோன்றியது.\nஅதானே செங்கதிரோன் கேக்கிற மாதிரி எல்லா புள்ளயுமா ரோட்ல நின்னுச்சு ஆனாலும் 1117 மார்க்கு எடுத்த மாணவி இடம் கண்டுபிடிக்க முடியாமல் போனது மதிப்பெண் சார்ந்த தேர்வு முறையின் தோல்வியை தான் காட்டுகிறது:(( அந்த மனிதநேயர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் :)\nஉங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.\nஎனது முதல் இரவு (First Night) அனுபவங்கள்...\nவிஜய் TV யின் சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் பாலியல் வன்முறை\nஇவர்களை நேரில் சந்தித்தால் நான் கேட்க நினைக்கும் கேள்விகள்\nநடிகையாக மாறிய சேலம் மாவட்ட கலெக்டர் ரோகினி\nமெயில் பேக் 9 : பத்மநாப சுவாமிக்கும் கலைஞருக்கும் உள்ள ஒற்றுமை தெரிஞ்சுக்கங்க\nநகைச்சுவை ( 405 ) அரசியல் ( 269 ) கேள்விகள் ( 19 ) கேள்வி பதில் ( 14 ) கார்டூன் ( 7 ) கேள்வி பதில்கள் ( 6 ) தொழில் நுட்பம் ( 6 )\nமின்னஞ்சலில் எனது பதிவுகளை பெற (Follow by Email)\nஎட்டு வழிச்சாலைத் திட்டம்: அமெரிக்கா, சிங்கப்பூரில் எப்படி செயல்படுத்தப்படுகிறது\nதமிழகத்தில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வந்து 'நிரந்தரமாக' செட்டில் ஆகிவிட்ட மிகவும் எளிமையான சாதாரணமனிதனாகிய நான் படித்த, ரசித்த ஏராளமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணைய வலைத்தளம்.எதையும் எதிர்பார்த்து ஆரம்பித்தல்ல. இது ஒரு பொழுது போக்கு அவ்வளவுதான். என்னை மதுரைத்தமிழன்( Madurai Tamil Guy ) என்று அழைக்கலாம் தொடர்புக்கு : avargal_unmaigal at yahoo . com\nLook Here உங்களின் ஆதரவில் எனது வளர்ச்சி\nஎன்னை அல்ல என் தரமான பதிவை ரசிப்பவர்கள் இவர்கள்..அப்ப நீங்க\nஇது வரை வந்த பதிவுகள்(Blog Archive)\nஇந்த வருடத்தின் மிக சிறந்த ஜோக்\nஇந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த ஜோக்\nபெண்களின் சந்தேகங்களுக்கு மதுரைத்தமிழனின் பதில்கள்...\n5 ஆம் ஆண்டை கடந்து நாட்டு நடப்புகளை கிண்டலாக கேலிய...\nதமிழ் அன்னை ஜெயலலிதா இட்ட அவசர ஆணை\nஅன்புமணி சந்தித்த அமெரிக்க 'கிங்'\nஅப்படி நான் என்ன தப்பா சொல்லிட்டேன்\nஜெயலலிதா அவர்களுக்கு மோடி சொன்ன இரண்டு அவசர ஆலோச...\nமோடி ஜெயலலிதா உறவு கள்ள உறவு என்றால் சோனியா கலைஞர்...\nஅரசியல் வியாதிகளும் தமிழக பொது மக்களும் இதற்காக போ...\nகாண்டம் 'அந்த' விஷயத்திற்கு மட்டுமல்ல ( வெட்கப்படா...\nபைவ் ஸ்டார் பதிவர் அறிமுகம்\nதமிழக கல்வி திட்டத்தால் நடுத்தெருவில் நின்ற மாணவி\nபோட்டோ செய்திகள் - சிறு சிறு செய்திகள் போட்டோவடிவி...\nபோங்கடா புண்ணாக்குகளா. நீங்களும் உங்க தேசபக்தியும்...\nஇந்தியாவின் சுதந்திரம் இப்படிதான் இருக்கிறது\nசுதந்திர இந்தியா சாதித்தது என்ன\nகாந்தி உயிரோடு இருந்திருந்தால் சுதந்திரம் பற்றி இ...\nமோடி ,கலைஞர் மற்றும் விபச்சாரிக்கு என்ன தொடர்பு\nமதுவிலக்கு போராட்டமும் அரசியல் தலைவர்களின் காமெடி ...\nகலைஞர் பாணியில் மதுரைத்தமிழனின் கேள்வி பதில்கள் (...\nஎனது பதிவுகளை படிப்பவர்களா நீங்கள் அப்ப உங்களுக்கு...\nவிஜய் டிவியால் உயிர் பிழைத்த அமெரிக்க வாழ் தமிழர்\nஇன்றைய இந்தியா பகுதி 2 (இந்தியாவின் எதிர்காலம்)\nவலைப்பதிவர்கள் சந்திப்பு விழாவும் அதில் உள்ள மிகப்...\nசிவாஜிக்கு பொதுமக்கள் பணத்திலிருந்து மணிமண்டபம் கட...\nசட்டமன்றத்தை செமையாக கலாய்த்த விஜயகாந்தும் ,வெளிநட...\nஇணையத்தில் இது வரை வெளிவராத வெங்காய ட்விட்டர்கள் (...\nலயோலா கல்லூரியின் கருத்துகணிப்பும் அதன் பின் நடக்க...\nகருத்து கணிப்பும் இணையத்தில் கேலிக்குரியாகும் திமு...\nபைவ் ஸ்டார் அவார்ட் பதிவர் அறிமுகம் 2\nஎனது வலைப்பக்கத்திற்கு வந்த விருந்தினர் அனைவருக்கும் நன்றிகள். எனது பதிவுகள் உங்களுக்கு பிடித்து இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்தவர்கள் அநேகம் அதில் சில பேர்கள் தங்கள் கமெண்ட்ஸை வழங்கி விட்டு சென்றுள்ளனர். சில பேர் வாசித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். வந்து படித்து விட்டு சென்றவர்கள், கமெண்ட்ஸ் வழங்கியவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களுக்கு விருப்பமும் & நேரமும் இருந்தால் எப்பொழுதும் உங்களது கருத்துக்களையும் அறிவுரைகளையும் ஆதரவையும் அள்ளித்தாருங்கள். உங்களது இந்த நாள் இனிய நாளாக இருக்க எனது வாழ்த்துக்கள்.......வாழ்க வளமுடன்..\nபேராசிரியர் சாகம்பரி அவர்கள் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipithan.blogspot.com/2015/07/blog-post_19.html", "date_download": "2018-07-20T02:38:49Z", "digest": "sha1:MJ44RT6OGWRLBR7UGVSMRHFG2MRCT53V", "length": 14460, "nlines": 237, "source_domain": "chennaipithan.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்: தாய்மையைப் போற்றுவோம்!", "raw_content": "(எத்தனையோ நினைக்கிறது நெஞ்சம், சொல்ல முடிந்ததோ மிகக் கொஞ்சம் )\nஞாயிறு, ஜூலை 19, 2015\nநான் பிறந்தவுடன் என்னை அன்புடன் அணைத்த கைகள்\nநான் நடக்க முதல் அடி எடுக்கையில் வழி நடத்திய கைகள்\nநான் கீழே விழுந்து அழுகையில் கண்ணீர் துடைத்த கைகள்\nநான் இருக்கிறேன் உனக்கு என்ற உறுதி தந்த கைகள்\nஅகப்படாமல் ஓடிய என்னைப் பிடித்திழுத்து குளிப்பாட்டிய கைகள்\nஅடங்காத என் தலை முடியை எண்ணையிட்டுப் படிய வாரிய கைகள்\nஅடுத்தவர் கண் பட்டதோ என அடிக்கடி திருட்டி கழித்த கைகள்\nஅடிக்க நேர்ந்தாலும் நோகாமல் அடித்துப் பின் கண்ணீரை மறைத்த கைகள்\nதனக்குப��� பிடிக்காதெனினும் எனக்குப் பிடித்த உணவைச் சமைத்த கைகள்\nகண் விழித்துப் படிப்பதற்கு சூடான தேநீர் தயாரித்து அளித்த கைகள்.\nபடிப்பில் சிறக்கும்போது மகிழ்ந்து பாராட்டித் தட்டிய கைகள்\nஎந்த வேலையும் நான் செய்ய விடாமல் தானே உழைத்த கைகள்\nகாலத்தின் விளையாட்டில் வலிவற்று நடுங்கும் கைகள்\nஅவை வேண்டுவதோ ஒரு ஆறுதலான தொடுகை\nவலிக்கும் போது வலி நீக்கும் ஒரு மருந்தான வருடுதல்\nஎன்னை உருவாக்கிய கைகளுக்கு வேறென்ன செய்யப்போகிறேன்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா.\nஉனக்கு முழுமையான உடல் நலத்தை நல்க அவனை வேண்டுகிறேன்.\nPosted by சென்னை பித்தன் at 11:57 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கவிதை, பிறந்தநாள்.அம்மா, புனைவுகள்\nதிண்டுக்கல் தனபாலன் 19 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 12:22\nதாய்க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளும் வணக்கங்களும்...\nவலிப்போக்கன் - 19 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 2:06\nவயதானாலும் என்னை திட்டுவதை மறக்காத இனிய அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்\nவலிப்போக்கன் - 19 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 2:07\nஉம்மை சுமந்த உமது தாயின் மடியில்\nவாழ்த்து பூக்கள் ஆராதித்து அன்பினை பொழியட்டும் அய்யா\nஸ்ரீராம். 19 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 4:12\nவே.நடனசபாபதி 19 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 4:13\nதங்கள் அன்னைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு ஆயுட்காலம் முழுதும் நோயற்ற வாழ்வு தர வேண்டுகிறேன்.\nவெங்கட் நாகராஜ் 19 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 9:09\nஉங்கள் அம்மாவிற்கு எங்களின் நமஸ்காரம்.....\nஅன்னையின் பிறந்தநாளில் தாங்கள் வடித்த கவிதை உருக்கமாக இருக்கிறது. இன்று காலை புலவர் ராமானுஜம் அவர்கள் வீட்டில் தங்களைப் பற்றித்தான் பேசிக்கொண்டோம். (கில்லர்ஜி வந்திருந்தார்).\nபரிவை சே.குமார் 19 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 10:19\nSeeni 19 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 10:25\nIniya 19 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 11:43\nஅம்மாவிற்கு என் நமஸ்காரமும் பிறந்த நாள் வாழ்த்துக்களும்...\nஎதற்கும் கொடுத்துவைத்திருக்கவேண்டும் என்பார்களே அது இதுதான்.\nதங்கள் அம்மாவிற்கு பாதம் தொட்டு வணங்கும் எங்கள் வணக்கங்கள்\nமனதை நெகிழ்த்திவிட்டது சார் வரிகள்\n(கீதா : நேற்று நீங்கள் அழைத்துப் பேசிய போது நானும் புலவர் ஐயா வீட்டில்தான் இருந்தேன். தங்கள் அம்மாவின் பிறந்தநாள் என்று அறிந��தோம். )\nசசிகலா 20 ஜூலை, 2015 ’அன்று’ முற்பகல் 10:52\nதங்கள் தாயாருக்கு எனது வணக்கமும் வாழ்த்துகளும் ஐயா.\n‘தளிர்’ சுரேஷ் 20 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 4:20\nஉங்களின் ஆறுதலான தொடுகை என்னையும் மகிழ்ச்சி தந்தது :)\nஅம்மாவிற்கு என் வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமன நிறைவுடன் விடை பெறுகிறேன்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணாபெண்ணா\nஒரு கிடாயின் கருணை மனு..-1\nஅண்ணாவை முத்தமிட்ட பிரபல நடிகை\nபுனேவுக்குப் போன முருகு--பகுதி இரண்டு\nஎட்டாம் வீட்டில் குரு என்ன செய்வான்\nகாவல் துறையின் நகைச்சுவை உணர்வு\nதமிழ்மணம் ரேங்க் எனும் மாயா\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/suchi-leaks/", "date_download": "2018-07-20T02:47:51Z", "digest": "sha1:QRYANLDNVZHD4EHD5UTZII6KXZGGAHJF", "length": 9552, "nlines": 143, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai மறுபடியுமா? பதற்றத்தைக் கிளப்பும் “சுச்சி லீக்ஸ்”! - Cinema Parvai", "raw_content": "\nமீண்டும் இந்திக்குப் போகும் தனுஷ்\nஇசக்கி பரத் – “இளையதிலகம்” பிரபு இணையும் புதிய படம்\nபுரட்சித்தலைவரின் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு\nஎனக்கு 22 வயது, தாய், ஆசிரியராக நடிப்பது சவாலாக இருக்கிறது – பைரவா அபர்ணா வினோத்\nயுவன் சங்கர் ராஜா, மிர்ச்சி சிவா துவக்கி வைத்த ‘கிரீன் ஆப்பிள் புரொடக்சன்ஸ்’ நிறுவனத்தின் புதிய ஸ்டுடியோ..\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \n பதற்றத்தைக் கிளப்பும் “சுச்சி லீக்ஸ்”\nதிரைப்பட பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் கடந்த ஆண்டு நடிகர், நடிகைகளின் அந்தரங்க படங்கள், வீடியோக்கள் வெளியாகின.\nதமிழ் திரைப்பட நடிகர், நடிகைகள், பாடகியின் அந்தரங்க படங்களும், வீடியோக்களும் தொடர்ந்து வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஇது தமிழ் திரை உலகில் பெரும் சர்ச்சையையை ஏற்படுத்தியது.\nபாடகி சுசித்ரா மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். சிலர் இதை பயன்படுத்தி அவருடைய டுவிட்டர் பக்கத்தில் ஆபாச படங்களையும், வீடியோக்களையும்\nவெளியிட்டு விட்டார்கள் என்று கூறப்பட்டது. இது தொடர்பாக சுஜித்ராவும், அவருடைய கணவர் கார்த்திக்கும் போலீசில் புகார் செய்தனர்.\nநடந்த சம்பவத்துக்கு வருத்தமும் தெரிவித்தனர்.\nசுசிலீக்ஸ் வீடியோ படங்களும் ஓய்ந்ததால் தமிழ் பட உலகினர் நிம்மதி அடைந்தனர். இந்தநிலையில் நேற்று பாடகி சுசித்ரா பெயரில் உள்ள\nஒரு டுவிட்டர் பக்கத்தில் “ஓராண்டு நிறைவு” என்ற குறிப்புடன் நடிகைகள் பெயரில் அடுத்தடுத்து வீடியோக்கள் வெளியாகின.\n“கபாலி” படத்தில் ரஜினி பேசும் “வந்துட்டேன்னு சொல்லு திரும்பி வந்துட்டேன்னு சொல்லு. எப்படி போனேனோ அப்படியே திரும்ப வந்துடேன்னு சொல்லு” என்ற “பஞ்ச்” வசனம் ஒலிக்க பெண்களின் குளியல் காட்சிகள் வெளியாகின.\nதொடர்ந்து பிரபல நடிகைகளின் பெயர்களை குறிப்பிட்டு, “எந்த நடிகையின் வீடியோ வேண்டும்” என்ற கருத்துக்கணிப்பும் நடத்தப்பட்டது.\nஇதனால் நடிகைகளிடையே மிகுந்த கலக்கம் ஏற்பட்டது.\n“சுசிலீக்ஸ்” வீடியோ மீண்டும் வெளியானதால் நடிகர் – நடிகைகள் ஆவேசம் அடைந்துள்ளனர். இதுபோன்ற விபரீத செயல்களில் ஈடுபடுவோர் மீது\nகடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளனர். பெரும்பாலான ரசிகர்களும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.\nகார்த்திக்கும் கிராமத்து கதைக்கும் அப்படி என்ன...\nஅகில உலக சூப்பர் ஸ்டார் “சிவா” win “தமிழ்ப் படம் 2” விமர்சனம்\nகிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகிவிட்டது...\nஆந்திரா மெஸ் – விமர்சனம்\nமீண்டும் இந்திக்குப் போகும் தனுஷ்\nஇசக்கி பரத் – “இளையதிலகம்” பிரபு இணையும் புதிய படம்\nபுரட்சித்தலைவரின் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story-tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-20T02:24:49Z", "digest": "sha1:6FULHCXFZGQYPURH66UPE2NG73YDYFYY", "length": 3064, "nlines": 58, "source_domain": "tamilthiratti.com", "title": "கிராமம் Archives - Tamil Thiratti", "raw_content": "\nநாகேந்திர பாரதி : முரட்டு மீசைகள்\nஇதுதாங்க அமெரிக்கா – தொடர் கட்டுரை முகப்பு\nஅப்பாவியின் அனுபவம் – 2\nதமிழர் உள்ளத்தில் ஆறாத புண்கள்\nதமிழ்நாட்டில் திருமணம் – 1\nயாரிந்த தமிழீழ விடுதலைப் புலிகள்\nஆப்பிள் விதையை சாப்பிட்டா சாவு..\nநாகேந்திர பாரதி : சோறும் சுவையும் bharathinagendra.blogspot.com\nநாகேந்திர பாரதி : கிராமத்தை விட்டு .. bharathinagendra.blogspot.in\nநாகேந்திர ப��ரதி : வானம் வறக்குமேல் .. bharathinagendra.blogspot.in\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vaaramorualayam.blogspot.com/2008/07/67.html", "date_download": "2018-07-20T03:04:53Z", "digest": "sha1:S3KHLJZ7UBOPRI2DQHOJXWL7SMRKD35K", "length": 6285, "nlines": 68, "source_domain": "vaaramorualayam.blogspot.com", "title": "வாரம் ஒரு ஆலயம்: தமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #67 அருள்மிகு வில்வவனநாதர் திருக்கோவில், திருக்கொள்ளம்புதூர்", "raw_content": "\nஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு கோவிலை பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).\nதமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #67 அருள்மிகு வில்வவனநாதர் திருக்கோவில், திருக்கொள்ளம்புதூர்\nஅருள்மிகு வில்வவனநாதர் திருக்கோவில், திருக்கொள்ளம்புதூர் பற்றி எம்பித்ரி அல்லது எம்பிபொர் வடிவிலோ கேட்கபடும் ஒலியமைப்பு (பாட்காஸ்ட்).\nதஞ்சாவூர் மாவட்டத்தில் நன்னிலம் வட்டத்தில் கொரடாசேரிக்கு அருகில் உள்ளது திருக்கொள்ளம்புதூர் .கும்பகோணம் - கொரடாசேரி பேருந்து பாதையில் செல்லூரில் இறங்கியும் இத்தலத்திற்கு செல்லலாம்.\nதீர்த்தம் : அகத்திய தீர்த்தம் , பிரம்ம தீர்த்தம் ,அர்ச்சுன தீர்த்தம்\nதற்போதைய பெயர் : கொள்ளம்புதூர்\nபாண்டவர்கள் வனவாசம் செய்து கொண்டிருந்தபோது , கௌமிய முனிவரின் அறிவுரைப்படி அர்ச்சுனன் இத்தலத்து இறைவனை வணங்கி வழிப்பட்டு பசுபதாஸ்திரம் பெற்றான். பல சிவாலயங்களை தரிசித்துக் கொண்டு திருக்கொள்ளம்புதூருக்கு வந்த போது திருஞானசம்பந்தர் , வெள்ளத்தின் காரணமாக ஓடக்காரர்கள் இல்லாமல்,துடுப்பு இல்லாமல் ஓடத்தில் அமர்ந்து \"கொட்டமே கமழும்\" என்ற பதிகத்தைப்பாடி அக்கரை வந்து சேர்ந்து இறைவனை தரிசித்தார்.இதனால் முள்ளியாற்றுக்கு இப்பகுதியில் \"ஓடம் போக்கி ஆறு\" என்ற பெயர் ஏற்பட்டது\nமேலும் ஸ்தல புராணம் மற்றும் இத்திருத்தலத்தை பற்றி கேட்க :\nஆடியோ கேட்கும் நேரம் : 5 நிமி 56 விநாடி\nஎம்பித்ரி கேட்பதற்கு கீழே க்ளிக் செய்யவும்\nஎம்பித்ரி டவுன்லோட் செய்ய கீழே க்ளிக் செய்யவும்\nடவுன்லோட் அருள்மிகு வில்வவனநாதர் திருக்கோவில், திருக்கொள்ளம்புதூர்\nLabels: tamil podcast, அருள்மிகு, திருக்கொள்ளம்புதூர், திருக்கோவில், வி��்வவனநாதர்\nதமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #70 அருள...\nதமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #69 அருள...\nதமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #68 அருள...\nதமிழ் பாட்காஸ்ட் -வாரம் ஒரு ஆலயம் எபிசொட் #67 அருள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agalvilakku.com/news/2018/201804045.html", "date_download": "2018-07-20T02:33:31Z", "digest": "sha1:AZHJUW5HNNXUKUQVUDOVTNYKOG6U6V3Y", "length": 16611, "nlines": 98, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - எஸ்.வி.சேகருக்கு முன் ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு", "raw_content": "அட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னை நெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்பப்ளிகேஷன்ஸ்.இன் | கௌதம்பதிப்பகம்.இன் | ஸ்டார்கிரிக்இன்ஃபோ.காம்\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nதமிழ்திரைஉலகம்.காம் : பாடல் வரிகள் - ஓ... ரசிக்கும் சீமானே வா - பராசக்தி (1952)\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nவிஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிக்கும் கொலைகாரன் படம் துவக்கம்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் அடுத்த படம் துவக்கம்\nபழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன் காலமானார்\nஅதர்வா நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு\nசந்தானத்தின் சர்வர் சுந்தரம் பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\nஜூன் 17-ம் தேதி முதல் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் - 2\nஇருட்டு அறையில் முரட்டு குத்து: மே 11ல் வெளியீடு\nசினிமா ஸ்ட்ரைக் வாபஸ்- மெர்க்குரி 20ம் தேதி வெளியீடு: விஷால்\nதேசிய திரைப்பட விர���துகள் அறிவிப்பு : ஸ்ரீதேவி, ரஹ்மானுக்கு விருது\nஏசு குறித்து சர்ச்சை கருத்து : இளையராஜா மீது புகார்\nஆன்மிகம் | செய்திகள் | மருத்துவம்\nசெய்திகள் - ஏப்ரல் 2018\nஎஸ்.வி.சேகருக்கு முன் ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : ஏப்ரல் 28, 2018, 18:20 [IST]\nசென்னை: பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிராக டிவிட்டரில் ஆபாச கருத்தை பகிர்ந்த நடிகர் எஸ்.வி.சேகருக்கு முன் ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nசில தினங்களுக்கு முன்னர் நடிகர் எஸ்.வி.சேகர், தனது டிவிட்டர் பக்கத்தில், பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிராக வேறொருவரின் ஆபாச கருத்தை பகிர்ந்திருந்தார்.\nபெண்கள் குறித்து ஆபாச கருத்தை பகிர்ந்து விட்டு பின்பு அதனை தெரியாமல் பகிர்ந்து விட்டேன் என்று சொல்லி சமாளிக்கப் பார்த்தார் நடிகர் எஸ்.வி.சேகர். ஆனால் அவர் கருத்தை யாரும் நம்பவில்லை.\nஇதற்கு பத்திரிகையாளர் மட்டுமின்றி பொதுமக்களிடமும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து பல்வேறு நீதிமன்றங்களில் எஸ்.வி.சேகருக்கு எதிராக பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.\nஎஸ்.வி.சேகரின் உறவினர் தமிழக தலைமைச் செயலாளராக இருப்பதால், தமிழக அரசும் இது குறித்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்ட நிலையிலும், எஸ்.வி.சேகர் மீது கைது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தது.\nஇந்த நிலையில் எஸ்.வி.சேகர் தலைமறைவாக இருந்து கொண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை இரு தினங்களுக்கு முன் வந்த போது தமிழக காவல்துறையினர் பதில் மனு அளிக்க கால அவகாசம் கேட்டனர்.\nஇதையடுத்து இன்று 28-04-2018 விசாரணைக்கு இந்த வழக்கு வந்த போது நீதிபதி, எஸ்.வி.சேகரை கைது செய்ய தடை விதிக்க முடியாது என தெரிவித்தார். மேலும் எஸ்.வி.சேகர் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என நீதிபதி தெரிவித்தார்.\nகோடைக்கால நீதிமன்றத்தை அணுகுமாறு எஸ்.வி.சேகருக்கு நீதிபதி தனது தீர்ப்பில் அறிவுறுத்தியுள்ளார். கோடைக்கால நீதிமன்றம் மே மாதம் துவங்குமென்பதால் அதுவரை எஸ்.வி.சேகரை தற்சமயம் கைது செய்ய எந்த தடையும் இல்லை. ஆனால் எஸ்.வி.சேகரின் உறவினர் கிரிஜா வைத்தியநாதன் தமிழக தலைமைச் செயலாளராக இருப்பதால், தமிழக அரசு எஸ்.வி.சேகரை கைது செய்யுமா என்பது கேள்விக்குறியே\nமக்கள் நீதி மைய கட்சி நிர்வாகிகள் : கமல் அறிவிப்பு\nகாவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு அமைத்தது மத்திய அரசு\nகாஷ்மீர்: பாஜக ஆதரவு வாபஸ் : முதல்வர் மெகபூபா ராஜினாமா\nமதுரை பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு: இருவேறு தீர்ப்பால் 3வது நீதிபதிக்கு மாற்றம்\nமும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - மீட்புப் பணி தீவிரம்\nநீட் தேர்வை இனி சி.பி.எஸ்.இ. நடத்தாது - மத்திய அரசு அறிவிப்பு\nதமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த 10 நாட்களுக்கு கனமழை\nஎஸ்.வி.சேகரை கைது செய்ய தடையில்லை : உச்ச நீதிமன்றம்\nடிஎன்பிஸ்சி குரூப் 1 தேர்வு வயது வரம்பு உயர்வு\nஸ்டெர்லைட் நிரந்தரமாக மூடப்படுகிறது: தமிழக அரசு அரசாணை வெளியீடு\nகர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. கார் விபத்தில் பலி\nஸ்டெர்லைட் ஆலை இயங்க வாய்ப்பில்லை : தூத்துக்குடி ஆட்சியர்\nசட்டமன்ற வளாகத்தில் ஸ்டாலின் தர்ணா: ஸ்டாலின் கைது, பதற்றம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு துண்டிப்பு\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதிவியேற்பு : எதிர்கட்சிகள் பங்கேற்பு\nதூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கி சூடு: ஒருவர் பலி 5 பேர் காயம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு : பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு\nதூத்துக்குடி போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு : ஒருவர் பலி\nகேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் 10 பேர் உயிரிழப்பு\nசெய்தி கோப்புகள்: 2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nஎமது அகல்விளக்கு (www.agalvilakku.com) பல்சுவை இணைய இதழில், தங்களின் தரமான படைப்பு எதுவாக இருந்தாலும் வெளியிட ஆவலாய் இருக்கிறோம். சிறுகதை, கவிதை, கட்டுரை, புதினம், குறும்புதினம், ஆன்மிகம், ஜோதிடம், அறிவியல், வரலாறு, மருத்துவம், தொழில்நுட்பம், நூல் நயம், நேர்காணல், குறுந்தகவல், சுற்றுலா, இப்படி எந்த தலைப்பின் கீழுமோ அல்லது இங்கே சொல்லப்படாத எந்தத் தலைப்பிலுமோ உங்கள் படைப்பு இருக்கலாம். படைப்புகள் நன்னோக்கத்துடனும், ஆக்கப்பூர்வமாகவும், சமுதாய நலன் சார்ந்ததாகவும் அமைய வேண்டும். வாசகர்களால் பெரிதும் விரும்பப்படும் படைப்புகள் தொகுக்கப்பட்டு பின்னர் எமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் சார்பாக நூலாகவும் வெளியிடப்படும். மேலும் விவரங்களுக்கு இங்கே சொடுக்குக\n© 2018 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/10/blog-post_29.html", "date_download": "2018-07-20T02:57:06Z", "digest": "sha1:QCIFTIVEV4VNCKWGLTWZJXGFGHMV34LN", "length": 20255, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "சந்தனக் கட்டை வெங்கடாஜலபதி : கருங்குளம்", "raw_content": "\nசந்தனக் கட்டை வெங்கடாஜலபதி : கருங்குளம்\nசந்தனக் கட்டை வெங்கடாஜலபதி : கருங்குளம்\nதூத்துக்குடி மாவட்டம், தாமிரபரணி கரையோரமுள்ள தென் திருப்பதிகளுள் ஒன்றாக விளங்குகிறது கருங்குளம் வெங்கடாஜலபதி திருக்கோயில். மூலவர் வெங்கடாஜலபதி தனித் தன்மை வாய்ந்தவர். அழகனான பெருமாள் இங்கு உருவமற்றவராக, சந்தனக் கட்டையில் அருவமாக அமர்ந்து ஆட்சி செய்கிறார். இத்தலத்தினை பொறுத்தவரை மலையடிவாரத்திலுள்ள மார்த்தாண்டேஸ்வரரை வணங்கி விட்டுத்தான் வெங்கடாஜலபதியை வணங்குகின்றனர். சைவ-வைணவ இணக்கத்திற்கு உதாரணமாக விளங்குகிறது இத்தலம். சப்த ரிஷிகளும் நைமிசாரண்யத்தில் அமர்ந்து வேத வேள்வி புரிந்து வந்தனர். வேதவதி எனும் தீர்த்தத்தில் தங்கியிருந்தனர். அப்போது, ஸ்வேத முனிவரிடம் வகுளகிரி மலையானாகிய வைகுண்டநாதரின் புகழை கூறுமாறு பிற முனிவர்கள் வேண்டிக் கொண்டனர். அவர் விரிவாகக் கூறினார். பாஞ்சல நாட்டை சித்ராங்கதன் என்பவன் ஆண்டு வந்தான். அவன் மனைவியின் பெயர் கிருதமாலா. சீரும் சிறப்புமாக ஆட்சி செய்த அவனுக்கு தன் முப்பதாவது வயதில் வயிற்று வலி ஏற்பட்டது. ராஜ வைத்தியம் தோற்றுப் போனது. நீங்காத வலியால் அவதிப்பட்டான். இதற்கு மரணமே தேவலாமோ என்று எரிச்சலுற்றான். அப்போது நாரதர் அங்கே வந்தார். அவனுடைய வேதனையை கண்டார். ''உன் முன் ஜென்ம வினை உன்னை சுடுகிறதப்பா'' என்றார். ஒன்றும் புரியாமல் விழித்தான் சித்ராங்கதன். விளக்கினார் நாரதர். \"முன்னொரு ஜென்மத்தில் கார்முகன் என்ற வேடர் தலைவனாக நீ இருந்தாய். வேட்டையை முடித்துக் கொண்டு ஒரு குளக்கரையில் அமர்ந்தபோது தொலைவில் இரு மான்களை பார்��்தாய். அவ்விரு மான்களும் சேர்ந்திருந்தன. அவற்றின் நிலையை உணராத நீ, கேவலம் மான்தானே என்ற அலட்சியத்தில் அம்பு தொடுத்தாய். ஆண் மான் உன் அம்புக்கு இரையானது. உண்மையில் தர்ப்யர் என்ற முனிவரும், அவர் மனைவியும்தான் அவ்வாறு மான் உருவெடுத்து சேர்ந்திருந்தனர். அடிபட்ட தர்ப்யர் சுய உருவெடுத்து உனக்கு சாபமிட்டு, அப்படியே வீழ்ந்து இறந்து போனார். நீ எவ்வளவோ மன்னிப்பு கோரியும் அதை முனிவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அதன் விளைவே பல ஜென்மங்களாக வந்த இந்த வயிற்று வலி இப்போதும் வந்துள்ளது. உன் வயிற்று வலி தீர ஒரே ஒரு வழிதான் உண்டு. தாமிரபரணியின் தென்கரையில் புளிய மரத்தோடு கூடியவராக ஸ்ரீநிவாசர் உறைந்துள்ளார். மலையடிவாரத்தில் மார்த்தாண்டேஸ்வரரும், குலசேகரநாயகியும் அருளாட்சி செய்யும் அந்தத் தலத்திற்குச் சென்று ஈசனையும் அடுத்து விஷ்ணுவையும் வழிபட்டுவா, உன் நோய் நீங்கும்\" என்றார். இத்தலத்தில் முதலில் சிவ தரிசனமும், பின்பு விஷ்ணு தரிசனமும் செய்ய வேண்டும் என்பார்கள். வெங்கடாஜலபதி சந்தனக் கட்டை வடிவில் விளங்குகிறார். அது என்ன விசித்திரம் பாஹ்வீகம் என்ற பெயருடைய தேசம் ஒன்று இருந்தது. அதில் கல்ஹாரம் என்ற நகரம் உண்டு. இங்கு சுபகண்டன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனுக்கு கண்டமாலை என்னும் கழுத்து பிளவை நோய் ஏற்பட்டது. பல சிகிச்சைகள் செய்தும் பலனில்லை. இது தீர திருவேங்கட மலைக்கு பாதயாத்திரையாக வந்தான். வெங்கடேசரை தரிசித்து பல நாட்கள் விரதமிருந்தான். ஒருநாள் பெருமாள் சுபகண்டன் கனவில் தோன்றினார். 'அரசனே நல்ல மணம் பொருந்திய சந்தனக் கட்டைகளை வைத்து அழகிய தேர் ஒன்றை உருவாக்கு. அந்தத் தேரை எனக்கு அர்ப்பணம் செய். தேர் வடிவமைக்கப்பட்ட பிறகும் இரண்டு சந்தனக் கட்டைகள் மீதமிருக்கும். அவற்றில் நான் வந்தமர்வேன். அவ்விரு சந்தனக் கட்டைகளையும் எடுத்துக் கொண்டு வகுளகிரி சென்று பிரதிஷ்டை செய். கண்டமாலை நோய் காணாது போகும்' என்றார் பெருமாள். சுபகண்டன் தேரை நிர்மாணித்து திருப்பதி பெருமாளுக்கு அர்ப்பணித்தான். கனவில் கூறிய வண்ணம் இரு சந்தனக் கட்டைகள் மீதமிருந்தன. அதில் வெங்கடாஜலபதியின் தெய்வத் தன்மை பரிபூரணமாக மணம் வீசியது. அரசனும் தென் திசை சென்று வகுளகிரிமலை ஏறி உறங்காப்புளியின் வடப்புறம் ஒரு கோயிலைக் கட்டி இரு சந்தனக் கட்டைகளுள் அருள்பாலிக்கும் வெங்கடாஜலபதியை பிரதிஷ்டை செய்தான். அக்கணமே அவனது கண்டமாலை நோய் அறவே நீங்கியது. தாமிரபரணி நதிக்கரையில் திருப்பேரை என்ற ஒரு நகரம் உண்டு. அதில் கேதாரன் என்ற அந்தணர் வசித்து வந்தார். அவன் மனைவி மாலதி. இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இதனால் வகுளகிரி நாதனான பகவானை வேண்டி நின்றனர். ஒருநாள் அந்தணர் வேடத்தில் பகவான் தோன்றி அவர் வீட்டிற்குச் சென்றார். 'ஆயிரம் ஏழைகளுக்கு அன்னம் அளித்தால் உனக்கு குழந்தைப் பேறு கிடைக்கும்' என்று அருளாசி வழங்கினார். அதன்படியே அன்னமளித்து குழந்தைப் பேறு பெற்றனர். வகுளகிரி பகவானை வணங்கி ஆனந்தமுற்றனர். கோயிலின் மூலவர் உருவமற்ற சந்தனக் கட்டையில் வெங்கடாஜலபதியாகவும், ஸ்ரீதேவி-பூதேவி சமேத உற்சவ ஸ்ரீநிவாசப் பெருமாளாகவும் எழுந்தருளியிருக்கிறார். புத்திர பாக்கியம் வேண்டுவோர் திருவோணத்தன்று திருக்கண்ணமுது எனும் பாயசத்தை நிவேதனம் செய்து பலன் பெறுகின்றனர். நினைத்த காரியம் கைகூட திருமஞ்சனம் செய்து மகிழ்கின்றனர். திருமணங்கள் எளிய முறையில் இக்கோயிலில் நடந்தேறுகின்றன. திருமணங்களுக்கு முன்பு ஸ்ரீநிவாச கல்யாணம் வைபவம் பிரார்த்தனையாக நிறைவேற்றப்படுகிறது. அடிவாரத்திலுள்ள சிவாலயம் மார்த்தாண்டேஸ்வரர் என்ற அரசனால் கட்டப்பட்டதாகும். அதனாலேயே இக்கோயிலில் உறையும் சிவனுக்கு 'மார்த்தாண்டேஸ்வரர்' என திருப்பெயர் ஏற்பட்டது. இவ்வூரையும் 'மார்த்தாண்டேஸ்வரர் கருங்குளம்' என்றே அழைக்கிறார்கள். சிவன் கோயிலில் நவகிரகங்கள் தத்தமது தேவியருடன் சேர்ந்து காணப்படுகிறார்கள். சந்திர கிரகணமும், சித்ரா பௌர்ணமியும் இணைந்து வரும் காலங்களில் பகல் வேளைகளிலேயே உற்சவர் ஸ்ரீநிவாசர் மலையை விட்டு கீழே இறங்குவார். இந்த அபூர்வ நிகழ்ச்சி 15 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நடக்கும். சித்ரா பௌர்ணமியன்று உற்சவர் ஸ்ரீநிவாசர் மலையிலிருந்து கீழே இறங்கி பொன்நிற சப்பரத்தில் ஊர்வலம் வந்து, இரவு தாமிரபரணி கரையில் தங்கி மறுநாள் காலையில் வெள்ளை சாத்தி, மீன் விளையாட்டு விளையாடி, பின் பச்சை சாத்தி வகுளகிரி மலையில் ஏறும் காட்சிகள் காணக்காண களிப்பூட்டுபவை. திருப்பதியில் நேர்ந்து வேண்டிக் கொண்டதை தென் திருப்பதியில் நிறைவேற்றலாம் என்கிறார்கள். ஆனால், தென் திருப்பதியாம் கருங்குளத்தில் வேண்டிக் கொண்டதை கருங்குளத்தில் மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்பது நடைமுறை. திருநெல்வேலி - திருச்செந்தூர் பிரதான சாலையில் 15-வது கிலோ மீட்டரில் கருங்குளம் அமைந்துள்ளது. திருநெல்வேலியிலிருந்து டவுன் பஸ் வசதி உண்டு.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/07/85_11.html", "date_download": "2018-07-20T03:10:02Z", "digest": "sha1:HGJBBJTDU65PSOXD4PVOR2NJ7NGBKWS4", "length": 10780, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "மருத்துவ படிப்பில் 85 சத��ீத ஒதுக்கீடுக்கு கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது ஐகோர்ட்டில் அரசு பதில் மனு", "raw_content": "\nமருத்துவ படிப்பில் 85 சதவீத ஒதுக்கீடுக்கு கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது ஐகோர்ட்டில் அரசு பதில் மனு\nமருத்துவ படிப்பில் 85 சதவீத ஒதுக்கீடுக்கு கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது ஐகோர்ட்டில் அரசு பதில் மனு | மருத்துவ படிப்பில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாக ஐகோர்ட்டில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவப் படிப்புக்கான மாணவ சேர்க்கை நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் தமிழகத்தில் உள்ள மருத்துவ படிப்புக்கான மொத்த இடங்களில், 85 சதவீதம் இடங்கள் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்து தமிழக அரசு கடந்த மாதம் அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை எதிர்த்து, சி.பி.எஸ்.இ. என்ற மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு மனுவில், தமிழக அரசின் அரசாணை பாரபட்சமானது என்றும் சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட பிற பாடத்திட்டங்களின் கீழ் படித்த மாணவர்களுக்கு 15 சதவீத இடங்களை மட்டும் ஒதுக்கி பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணையை ரத்து செய்யவேண்டும்' என்றும் கூறியிருந்தனர். இந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கிற்கு தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதா கிருஷ்ணன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 'மருத்துவ படிப்பில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இடங் களை ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. இதன்படி, அரசாணையை பிறப்பித்துள்ளது. இவ்வாறு முடிவு எடுத்து அரசாணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரமும் உள்ளது. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்களுக்கு ஒதுக்கீடு வழங்க சுப்ரீம் கோர்ட்டும் அனுமதியளித்துள்ளது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும். அரசாணையை ரத்து செய்ய கூடாது' என்று கூறியுள்ளார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/03/68.html", "date_download": "2018-07-20T02:48:36Z", "digest": "sha1:YZ2S6POQK2JPK3IIIAVVOSRDKE2Z5QLS", "length": 5938, "nlines": 65, "source_domain": "www.maddunews.com", "title": "ஸ்ரீ கல்கி பகவான் 68வது ஜென்ம தினம் நிகழ்வுகள் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » ஸ்ரீ கல்கி பகவான் 68வது ஜென்ம தினம் நிகழ்வுகள்\nஸ்ரீ கல்க��� பகவான் 68வது ஜென்ம தினம் நிகழ்வுகள்\nஸ்ரீ கல்கி பகவான் 68வது ஜென்ம தினம் நிகழ்வுகள் மட்டக்களப்பில் சிறப்பாக இடம்பெற்றது .\nமட்டக்களப்பு – அம்பாறை கல்கி தர்மா ஏகத்துவ அமைப்பின் ஏற்பாட்டில் ஸ்ரீ கல்கி பகவான் 68 ஜென்ம தினம் நிகழ்வுகள் மிக சிறப்பாக 07.03.2016 மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது .\n07.03.2016 காலை 09.00 மணிக்கு மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி பால்குட பவணி பிரதான வீதி ஊடாக மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தை வந்தடைந்தது .\nஅதனை தொடர்ந்து ஸ்ரீ கல்கி பகவான் 68வது ஜென்ம தின நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது . தொடர்ந்து விசேட கலை நிகழ்வுகளும் 68 விசேட திரவியங்கள் கொண்டு சிறப்பு விநாயகர் பூசை வழிபாடுகளும் பாதுகை அபிஷேகமும் இடம்பெற்றது .\nஇந்நிகழ்வில் மட்டக்களப்பு – அம்பாறை ஸ்ரீ கல்கி தர்மா ஏகத்துவ அமைப்புக்களின் அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர் .\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/16844", "date_download": "2018-07-20T03:03:03Z", "digest": "sha1:ACJLY3E6PP3QUEQH5O4KJZEJD2HEAHZF", "length": 10394, "nlines": 106, "source_domain": "www.tamizhvalai.com", "title": "உங்கள் வேலையைப் பாருங்கள் – கமலை எச்சரித்த வைகோ – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஉங்கள் வேலையைப் பாருங்கள் – கமலை எச்சரித்த வைகோ\nஉங்கள் வேலையைப் பாருங்கள் – கமலை எச்சரித்த வைகோ\nபெரியார் சிலை விவகாரத்தில் எச்.ராஜாவின் பதிவு பெரிய கோபாவேசத்தை தமிழகம் முழுவதும் கிளப்பியது. இதனால் எச்.ராஜா பதிவை நீக்கினார். அன்று இரவு கமல்ஹாசன் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார்.\nஅதில் ”அன்பார்ந்த ஸ்டாலின், வை.கோ, திருமாவளவன், சீமான். வீணாகத் தங்கள் பேச்சாற்றலை விழலுக்கிரைக்கவேண்டாம். எல்லாச் சிலைகளையும் அகற்றும் வாக்குறுதியை அவர் தந்தால் நாம் நம் மூதாதையார் பெரியார் சிலையை அகற்ற அனுமதிப்போம். வழிபடுதல் வேறு வழிநடப்பது வேறு” என்று பதிவிட்டிருந்தார்.\nஇந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ கமல்ஹாசன் கருத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நாலு நாளைக்கு முன் அரசியலுக்கு வந்துட்டு என்ன வேண்டுமானாலும் பேசுவாயா\nமக்கள் நீதி மய்ய��் என்ற புதிய அமைப்பை தொடங்கி உள்ள கமல்ஹாசன் என்ன சொல்கிறார். அன்பார்ந்த ஸ்டாலின், வை.கோ, திருமாவளவன், சீமான். வீணாகத் தங்கள் பேச்சாற்றலை விழலுக்கிரைக்கவேண்டாம். எல்லாச் சிலைகளையும் அகற்றும் வாக்குறுதியை அவர் தந்தால் நாம் நம் மூதாதையார் பெரியார் சிலையை அகற்ற அனுமதிப்போம். வழிபடுதல் வேறு வழிநடப்பது வேறு.\nமிஸ்டர் கமல்ஹாசன் நீங்கள் அரசியலுக்கு வந்து ஐந்தாறு நாட்கள் ஆகிறது. நாங்கள் வெட்டிப்பேச்சு பேசுகிறோம் என்பதை உங்கள் மொழியில் சொல்கிறீர்களா நானோ,ஸ்டாலினோ, திருமாவளவனோ, சீமானோ உங்கள் பேச்சாற்றலை விழலுக்கு இறைத்த நீராக்காதீர்கள் என்று நீங்கள் சொன்னீர்கள். இதற்கு என்ன அர்த்தம் வெட்டிப் பேச்சு பேசாதீர்கள் என்கிறீர்கள்.\nநான் உங்கள் பேரைச் சொல்லி பதில் சொல்ல விரும்பவில்லை. ஒரு 20 ஆண்டு போராடி, தியாகம் செய்து ஜெயிலுக்கு போய் மக்கள் பிரச்சினைகளில் போராடி ஒரு கருத்தை சொன்னால் அந்த நபர் கருத்துக்கு பதில் சொல்லலாம்.\nஎன்னிடம் காலையிலிருந்து பலபேர் தொலைபேசியில், இப்படிச் சொல்லியிருக்கிறாரே என்று பத்திரிகை துறையிலிருந்து கேட்டார்கள். அதனால் தான் நான் சொல்கிறேன். இல்லாவிட்டால் கமல்ஹாசன் பேரை எல்லாம் சொல்ல மாட்டேன். யாருக்கு அறிவுரை சொல்கிறீர்கள், உங்கள் எல்லை எது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.\nவழிபடுதல் வேறு, வழி நடத்தல் வேறு. இதை எதற்காகச் சொல்கிறீர்கள் என்று எனக்கு தெரியும். நீங்கள் எதை வேண்டுமானாலும் பேசிவிட்டுச் செல்லுங்கள். ஆனால் எங்களுக்கு வெட்டிப்பேச்சு பேச வேண்டாம் என்று அறிவுரை சொல்ல வேண்டாம். 54 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன், எங்கே எதைப் பேச வேண்டும் என்பது எனக்கு தெரியும். மைண்ட் யுவர் பிசினஸ். ”\nமகளிர் நாள் -சீமான் முன்வைக்கும் பெண்களுக்கான 6 கோரிக்கைகள்\nஎச்.ராஜாவுக்குக் கடைசியாகக் கண்டனம் தெரிவித்த அதிமுக\nகவனமாய் இருங்கள் – கட்சியினருக்கு சிறையிலிருந்து சீமான் அறிவுறுத்தல்\nசீமான் கைது சட்டவிரோதம், உடனே விடுதலை செய் – பெ.மணியரசன் ஆவேசம்\nசேலத்தில் சீமான் திடீர் கைது\nபவானி ஜமக்காளத்துக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு – சத்யபாமா கோரிக்கை, நெசவாளர்கள் நன்றி\nகவனமாய் இருங்கள் – கட்சியினருக்கு சிறையிலிருந்து சீமான் அறிவுறுத்தல்\nசீமான் கைது சட்டவிரோதம், உடனே விடுதலை ���ெய் – பெ.மணியரசன் ஆவேசம்\nகைத்தறி, விசைத்தறி நெசவைப் பாதுகாக்க பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த திருப்பூர் எம்.பி\nசேலத்தில் சீமான் திடீர் கைது\nதமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட நாள் இன்று\nஉண்மை தெரிந்தால் உங்கள் நெஞ்சே உங்களை சுடும் – ரஜினிக்கு ஒரு கடிதம்\nஇந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து\n100 அடியை எட்டியது மேட்டூர் அணை – மக்கள் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/18824", "date_download": "2018-07-20T03:11:42Z", "digest": "sha1:3XZGHJOPOSFL4AQ5QG4X3TYPTZATXWWL", "length": 9646, "nlines": 102, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ஈரோடு பள்ளிச் சிறுவனின் நேர்மை – மக்கள் பாராட்டு – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஈரோடு பள்ளிச் சிறுவனின் நேர்மை – மக்கள் பாராட்டு\n/ஈரோடுசக்தி கணேசன்பள்ளிச் சிறுவன்முகமது யாசின்\nஈரோடு பள்ளிச் சிறுவனின் நேர்மை – மக்கள் பாராட்டு\nஈரோடு அருகே உள்ள கனிராவுத்தர்குளம் நந்தவனத் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பாட்ஷா. ஜவுளி வியாபாரி. இவருடைய மனைவி அப்ருத் பேகம். இவர்களுக்கு முகமது முஜமில் (வயது 13), முகமது யாசின் (7). ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.\nஇதில் முகமது முஜமில் 8-ம் வகுப்பும், முகமது யாசின் 2-ம் வகுப்பும் சின்னசேமூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் மாணவர்கள் 2 பேரும் பள்ளிக்கூடத்திற்கு சென்றனர்.\nபகல் 11 மணிக்கு பள்ளிக்கூடத்தில் இடைவெளி நேரம் விடப்பட்டது. இதனால் முகமது யாசின் சிறுநீர் கழிப்பதற்காகப் பள்ளிக்கூடத்திற்கு அருகில் சென்றுள்ளார். அப்போது ரோட்டில் ஒரு பணக்கட்டு கிடந்துள்ளது. இதைப்பார்த்த முகமது யாசின் அதை எடுத்துக்கொண்டு நேராக தனது வகுப்பறைக்கு சென்று, ஆசிரியை ஜெயந்தி பாயிடம் கொடுத்தார்.\nஉடனே அவர் அந்த மாணவனை அழைத்துக்கொண்டு பள்ளிக்கூட தலைமை ஆசிரியையான யாஸ்மினிடம் சென்று அந்தப் பணத்தை கொடுத்துள்ளார். அவர் எண்ணி பார்த்ததில் 500 ரூபாய் நோட்டுகள் கொண்ட அந்த கட்டில் மொத்தம் ரூ.50 ஆயிரம் இருந்துள்ளது.\nஅதைத்தொடர்ந்து தலைமை ஆசிரியை யாஸ்மின், மாணவன் முகமது யாசினை ஈரோடு மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அழைத்துச்சென்றார். பின்னர் அவர், அந்த மானவனுடன் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சக்தி கணேச��ை சந்தித்து பணத்தை ஒப்படைத்தார்.\nஇதைத்தொடர்ந்து சக்தி கணேசன், மாணவரின் நேர்மையைப் பாராட்டி அவனுக்கும், அவனது அண்ணனுக்கும் சீருடை, பேக், ஷூ போன்றவற்றை வழங்கினார். மேலும் வருகிற 19-ந் தேதி மாணவனுக்கு பாராட்டு விழா நடத்தி அவனுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழக்கப்பட உள்ளதாகவும் சக்தி கணேசன் தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது, அந்த பணத்தில் ஐ.டி.பி.ஐ. வங்கி கவர் இருந்தது, அதை தொலைத்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.\n10 ரூபாய் கீழே கிடந்தாலே எடுத்து பாக்கெட்டில் போட்டுக்கொண்டு போகும் இந்த காலத்தில் ரூ.50 ஆயிரத்தை எடுத்து காவல்துறையிடம் ஒப்படைந்த அந்த மாணவனை காவல்துறையினரும், பொதுமக்களும் பாராட்டுகின்றனர்.\nTags:ஈரோடுசக்தி கணேசன்பள்ளிச் சிறுவன்முகமது யாசின்\nஇப்படியெல்லாம் செய்துதான் பிக்பாஸை காப்பாற்ற வேண்டுமா\nஒரு நாள் போட்டி – இந்திய அணி அபார வெற்றி\nகைத்தறி, விசைத்தறி நெசவைப் பாதுகாக்க பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த திருப்பூர் எம்.பி\nஅடித்தவனைக் கண்டுபிடிக்க முடியாதவர்கள் ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதிக்கிறார்கள் – ஈரோட்டில் கொதிப்பு\nசத்யபாமா எம்பி யின் விடாமுயற்சிக்கு வெற்றி – ஈரோடு திருப்பூர் மக்கள் மகிழ்ச்சி\nகமல் கட்சிக்கு நிதி எங்கிருந்து வருகிறது – கமல் சொன்ன பதில் என்ன\nபவானி ஜமக்காளத்துக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு – சத்யபாமா கோரிக்கை, நெசவாளர்கள் நன்றி\nகவனமாய் இருங்கள் – கட்சியினருக்கு சிறையிலிருந்து சீமான் அறிவுறுத்தல்\nசீமான் கைது சட்டவிரோதம், உடனே விடுதலை செய் – பெ.மணியரசன் ஆவேசம்\nகைத்தறி, விசைத்தறி நெசவைப் பாதுகாக்க பாராளுமன்றத்தில் குரல் கொடுத்த திருப்பூர் எம்.பி\nசேலத்தில் சீமான் திடீர் கைது\nதமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட நாள் இன்று\nஉண்மை தெரிந்தால் உங்கள் நெஞ்சே உங்களை சுடும் – ரஜினிக்கு ஒரு கடிதம்\nஇந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து\n100 அடியை எட்டியது மேட்டூர் அணை – மக்கள் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-07-20T02:47:12Z", "digest": "sha1:42GYMVQDIYDW6NUSXOXPC7QBKRVORZAR", "length": 8796, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: காணாமல் போனோர் | Virakesari.lk", "raw_content": "\nஜனாதிபதியை பதவி நீக்குவதற்கு ஏற்பாடு\nமத்தல விமானநிலையத்தை இராணுவநோக்கில் பயன்படுத்த முடியாது- நிமால்\nதென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர்களிற்கு அணித்தலைவரின் அறிவுரை என்ன\nமனித உரிமை ஆணையக தலைவரிற்கு மிரட்டல் குறித்து விசாரணை\nசந்திமல் ஹத்துருசிங்க எங்களுடனேயே உள்ளனர்- ஹேரத்\nமுல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றும் வெடிபொருட்கள் மீட்பு\nஏ9 வீதியை கடந்து செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை.\nகிண்டலுக்கு பயந்து குழந்தையை கொன்று குளத்தில் வீசிய பெற்றோர்\nஅலோசியஸின் சிறை அறையிலிருந்து மீட்கப்பட்ட “ சிம் ” அட்டைகள் குறித்து புதிய தகவல்\nஅர்ஜூன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு\nபோர்க் காலத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் சிலர் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த...\nகாணாமல்போனோ­ருக்­கான அலு­வ­ல­கத்தை அமைக்கும் வர்த்­த­மா­னி அறிவித்தலில் ஜனா­தி­பதி\nகாணாமல் போனோர் தொடர்பில் ஆராய்­வ­தற்கான அலு­வ­ல­கத்தை செயற்­ப­டுத்­து­வ­தற்­கான வர்த்த­மானி அறி­வித்தலில் ஜனா­தி­ப­தி­யி...\nகாணா­மல்­போனோர் அலு­வ­ல­கத்தை உட­ன­டி­யாக அர­சாங்கம் நிறு­வ­வேண்டும் : ஐ.நா.\nஇலங்கை அர­சாங்கம் காணாமல் போனோர் தொடர்­பாக ஆராயும் அலு­வ­ல­கத்தை இது­வரை நிறு­வாமல் இருக்­கின்­றமை பாரிய கவ­லையை ஏற்­ப...\n'நடை பிணங்களாக இருப்பதை விட குடும்பத்தோடு முள்ளிவாய்க்காலில் இறந்திருக்கலாம்' : கதறி அழும் உறவுகள்\n'எங்கள் பிள்ளைகளை தொலைத்து விட்டு நடமாடும் பிணங்களாக அலைகின்றோம். இந்த கொடுமையை அனுபவிப்பதைவிட குடும்பமாக அன்று முள்ளிவா...\nகாணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் : சட்டமூலம் நிறைவேற்றப்படும் : சபையில் பிரதமர்\nகாணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைப்பதற்கான சட்டமூலம் பாராளுமுன்றத்தில் நிறைவேற்றப்பட்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் அலுவல...\n'காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பதில் கூறு' :2ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்\nவவுனியாவில் நேற்று (24) காலை 11.30 மணியளவில் ஆரம்பமான காணாமல் போனோரின் உறவினர்களின் உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளா...\nசுதந்திர தினத்தன்று சிவாஜிலிங்கம் கறுப்புப் பட்டி போராட்டத்தில் குதிப்பு\nஐந்து அம்சக்கோரிக்கையினை முன்வைத்து 69 ஆவது சுதந்திர தினமான நாளை மறுதினம் சனிக்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக கறு...\nஉறுதிமொழி வழங்கி சாகும் வரையான உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் அமைச்சர் ருவான் விஜேவர்த்தன..\nகாணாமல் போனோரின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டு வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன...\nவிளம்பர படத்தில் காணாமல் போன மகள் : நல்லாட்சி அரசாங்கம் ஏமாற்றிவிட்டது : தாய் கதறல்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசார விளம்பரம் ஒன்றில் காணாமல் போன எனது மகள் உள்ளிட்ட இன்னும் நான்கு பிள்ளைகள...\nகாணாமல் போனோர் அலுவலகம் மிகவும் பயங்கரமானது.\nகாணாமல் போனோர் தொடர்பிலான சட்டத்தின் பிரகாரம் நாம் பெற்றுக் கொண்ட யுத்த வெற்றி திசை திருப்பப்படலாம் என்கின்ற சந்தேகம் மக...\nஜனாதிபதியை பதவி நீக்குவதற்கு ஏற்பாடு\nசபையை குழப்பியடித்த பொது எதிரணியினர்\nராஜபக்ஷவினர் சீனாவுடன் மேற்கொண்ட ஊழலை அம்பலப்படுத்தினார் அனுர\nவாழ்க்கை செலவுக்கேற்ற சம்பள உயர்வை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\n\"மஹிந்த தெரிவித்ததாக வெளியான அறிக்கை போலியானது\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://e-kalanchiyam.blogspot.com/2018/06/planning.html", "date_download": "2018-07-20T02:26:33Z", "digest": "sha1:6XX4B6OK5VZWO442RLQBLDVIQCL7PAXG", "length": 18262, "nlines": 86, "source_domain": "e-kalanchiyam.blogspot.com", "title": "திட்டமிடல்", "raw_content": "\nபற்சுவைக் களஞ்சியம் தமிழில் பல சுவையான தகவல்களை கொண்டுள்ளது. இதன் முதன்மையான நோக்கம் அறிவார்ந்த விடயங்களைத் தமிழ் மொழியில் களஞ்சியப்படுத்துவதாகும்.\n உங்கள் திட்டமிடல் எவ்வாறு செயற்படுகின்றது பின்வரும் திட்டமிடல் அளவுகோல் குறிப்பிடும் கேள்விகளுக்கு 1 முதல் 5 வரையான புள்ளிகளை இட்டு, விடையுடன் ஒப்பிட்டு, உங்கள் திட்டமிடல் பற்றித் தெரிந்து கொள்ளலாம். புள்ளிகளுக்கான விளக்கம் பின்வருமாறு:\nஇனி நீங்கள் பின்வரும் கேள்விகளுக்குப் உண்மையுடன் பதில் அளியுங்கள்:\nகட்டுப்பாட்டுக்கு வெளியே வாழ்க்கை செல்லாதிருக்க நீங்கள் எந்தளவு திட்டமிடுகிறீர்கள்\nநீங்கள் நாளாந்த திட்டத்தை காகிதத்தில் குறித்து வைக்கிறீர்களா\nதிட்டத்தில் நெகிழ்வுத் தன்மையை அனுமதிக்கிறீர்களா\nஎந்தளவிற்கு கொடுக்கப்பட்ட (திட்டமிடப்பட்ட) நாளுக்கான திட்டத்தை நிறைவேற்றுகிறீர்கள்\nஎந்தளவிற்கு உங்கள் ந��ளாந்த திட்டம் அவரச இடையூறுகளால் சேதமாக்கப்படுகின்றது\nநீங்கள் மேலுள்ள ஐந்து கேள்விகளுக்கும் வழங்கிய மொத்த புள்ளிகளுக்கு ஏற்ப அளவீடுகளை வாசியுங்கள். எடுத்துக்காட்டு: உங்கள் மொத்தப்புள்ளி 6 முதல் 10 வரையாயின் “6-10: மேசமான திட்டமிடலாளர்” என்பதை வாசியுங்கள்\nஉங்கள் திட்டத்தைப் பயனுள்ளதாக்க, நீங்கள் புதிய திட்டமிடல் கருவிகளை பயன்படுத்துவது பற்றி சிந்திக்க வேண்டும். நேர முகாமைத்துவம் பற்றிப் பயில்வது உங்களுக்கான முதலாவது படிமுறையாகவுள்ளது.\n11-15: சராசரி திட்டமிடலாளருக்கு கீழ்.\nஉங்களிடம் திட்டமிடல் பற்றிய முறை உள்ளது, ஆனால் அதனை மேலும் வினைத்திறன் உள்ளதாக பயன்படுத்தினால், வாழ்வில் நீங்கள் உணரும் கட்டுப்பாடற்ற தன்மை, மன அழுத்தம் ஆகியவற்றை குறைக்க உதவும்.\nஉங்கள் திட்டமிடல் முறை செயற்படுகிறது. ஆனால் நீங்கள் இன்னம் சிறப்பாகச் செய்யலாம். முன்னுரிமையானவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்பது, அவசர இடையூறுகளைக் கையாள்வது, நாளாந்த உங்கள் திட்டங்களை எழுதுதல் ஆகியனவற்றில் உங்களுக்கு உதவி தேவை.\n21-25: சராசரி திட்டமிடலாளருக்கு மேல்.\nஉங்கள் திட்டமிடல் முறை நன்றாகவுள்ளது. இந்த நல்ல முறையைத் தொடர்ந்து செய்யுங்கள். உங்கள் வாழ்வில் மிகவும் முக்கியமான விடயங்கள் பற்றிய திட்டத்தை நிச்சயப்படுத்த, குறிப்பிட்ட கால மீளாய்வு தேவையானது.\nநீங்கள் திட்டமிடலில் தேர்ச்சி பெற்றவர். ஆனாலும், திட்டமிடல் உங்களை கட்டுப்படுத்துவதைவிட நீங்கள் திட்டத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறீர்கள் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.\nதிட்டமிடலில் நேர முகாமைத்துவம் முதன்மையானது. இதனைச் சரியாகச் செய்தால், உங்கள் திட்டமிடல் சிறப்பாகும். ஆகவே, வெற்றிகரமான நேர முகாமைத்துவத்திற்கான ஐந்து படிமுறைகள் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.\nகுறிப்பிட்ட கல்வி, வேலை அல்லது தனிப்பட்ட இலக்குகளை அமைத்தல்.\nஒரு கால நாட்காட்டி உருவாக்கலும், முக்கிய நிகழ்வுகளை பதிவு செய்தலும்.\nவாராந்த கால அட்டவணையினை உருவாக்குதல்.\nஒவ்வொரு விடயத்திற்கும் குறிப்பிட்ட நேரத்தை தீர்மானித்தல்.\nஒவ்வொரு நாளும் “செய்ய வேண்டியது” என்ற பட்டியலை முந்தைய நாள் இரவில் அல்லது அன்றைய நாள் காலைச் சாப்பாட்டிற்கு முன் தயார் செய்தல்.\nLabels: திட்டமிடல் நேர முகாமை��்துவம்\nகருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.\nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\nயாரிந்த தமிழீழ விடுதலைப் புலிகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்பதைக் கேட்டால் பலருக்கும் பலவித மனநிலைகள் உருவாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் என்பது பலருக்கு வெறுப்பு, கோபம், பயங்கரவாதி, தீவிரவாதி போன்ற எண்ணங்களையும், பலருக்கு போராட்டம், விடுதலை, தியாகம், வீரம் போன்ற எண்ணங்களையும், வேறு சிலருக்கு திகில், கிலி போன்ற எண்ணங்களையும் உருவாக்கும்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் நல்லவர்களா கெட்டவர்களா என்ற வாதிப்பிரதிவாதங்கள் ஒருபுறமிருக்க, அந்த இயக்கம் தமிழர் வாழ்வியலில், உலக வரலாற்றில், இராணுவ ரீதியில் ஏற்படுத்திய தாக்கங்கள் சிலவற்றைப் பார்ப்பது எவ்விதத்திலும் பிழையாகாது. விடுதலைப் புலிகள் பற்றி மாற்றுக் கருத்து இருந்தால் நீங்கள் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளலாம். விடுதலைப் புலிகள் பற்றி நல் அபிப்பிராயம் இருந்தாலும் நீங்கள் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளலாம். கற்றுக் கொள்ளலுக்கு எதிரி, நண்பன் என்ற பாகுபாடு தேவையில்லை.\nஉலகில் உள்ள விடுதலை அமைப்புக்கள் தனக்கென, தனித்துவமான தனியாக இராணுவச் சீருடைகளை அணிந்ததில்லை. விடுதலைப் புலிகள் புலியின் வரியைப் போன்ற சீருடைகளைக் கொண்டிருந்தனர். இராணுவப் பிரிவு பச்சை நிறம் அதிகம் சார்ந்த கிடையான க…\n2018 ஆம் ஆண்டு உதைபந்தாட்ட இரசிகர்களுக்கு முக்கியமான ஆண்டு. ஏனெனில் 2018 யூன்-யூலை மாதங்களில் உலகக்கோப்பை கால்பந்து போட்டி இடம் பெற்றது. நீண்ட போட்டிகளின் பின் 32 அணிகள் மாத்திரம் இப்போட்டிகளுக்குத் தெரிவாகின. உலகக்கோப்பையைக் கைப்பற்றுவது யார் என்ற போட்டியும் எதிர்பார்ப்புகளும் அதிகரித்திருந்தன. ஜப்பானும் இதில் கலந்து கொண்டிருந்தது.\nஆட்டமிழப்பு நிலைப் போட்டியின்போது ஜப்பான் அணி 2-3 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வியுற்று வெளியேறியது. ஜப்பான் அணி கால்பந்து வீரர்களுக்கும், ஜப்பான் அணி இரசிகர்களுக்கும் பாரிய ஏமாற்றம். பலர் கண்ணீருடன் காணப்பட்டனர். நிச்சயமாக வேற எந்த செயலைச் செய்யவும் அவர்களுக்கு மணம் வந்திருக்காது.\nஜப்பான் அணியினர் உடையை மாற்றிவிட்டு, அங்கிருந்��ு கிளம்பிவிட்டனர். உடை மாற்றும் அறைக்குச் சென்ற உலகக்கோப்பை ஏற்பாட்டாளர்களுக்கு அதிர்ச்சியாகவிருந்தது. உடை மாற்றும் அறை மிகவும் நன்றாகச் சுத்தம் செய்யப்பட்டு, “நன்றி” என்று எழுதப்பட்ட ஓர் அட்டை அங்கு வைக்கப்பட்டு இருந்தது. அவ்வளவு பெரிய தோல்வியின் பின்னரும், அங்கிருந்த விளையாட்டு வீரர்களின் கடமையுணர்ச்சி குறையவில்லை. அவர்கள…\nயூத, கிறிஸ்தவ, இஸ்லாம் சமயங்கள்\nயூத, கிறிஸ்தவ, இஸ்லாம் சமயங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புபட்டவை. அதேபோல் வேறுபாடுகளும் கொண்டுள்ளன. ஆனால் தாங்கள்தான் சரியானவர்கள் என்பதை நிறுவுவதில் ஒவ்வொருவரும் முனைப்பாகவுள்ளனர்.\nயூதம் சுமார் கி.மு 2000 இல் எபிரேயர்களின் மூதாதையர் ஒருவரால் (ஆபிரகாம்) இச்சமயத்தின் ஆரம்பம் உருவாகியது. யூதம் கிட்டத்தட்ட 3500 வருடங்கள் பழமையானது. ஓரிறைக் கொள்கையுடைய பழமையான சமயங்களில் இதுவும் ஒன்றாகவும், ஒரு கடவுள் கொள்கையுடைய பிரதான சமயங்களில் ஒன்றாகவும் இது உள்ளது. ஆயினும், 12 மில்லியன் பேரை அங்கத்தவர்களாகக் கொண்ட இது சிறிய சமயமாகவுள்ளது. எருசலேம் இச்சமயத்தின் புனித நகராகவுள்ளது. யூத நாட்காட்டி 29 அல்லது 30 நாட்களைக் கொண்டதால், 12.13 மாதங்களைக் கொண்டுள்ளது.\nஒரே கடவுள் இருப்பதாக நம்பும் யூதர்கள். அக்கடவுள் இந்த அண்டத்தை மாத்திரம் படைத்தவராக மட்டும் இல்லாது, ஒவ்வொரு யூதருடனும் தனிப்பட்ட ரீதியான உறவைக் கொண்டிருக்கக்கூடியவராகவும் கருதுகின்றனர். அவர்கள் உலகத்துக்குரிய அரசனான, மீட்பர் ஒருவருக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். பரலோகம் இருக்கிறதென்று நம்பினாலும், கடவுள் உலக வாழ்வை முடித்தவர்கள் எங்கு செல்ல வேண்டு…\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-07-20T03:00:48Z", "digest": "sha1:4YANMIXDEHGYY2D2OUHWYP4R3LWD3RFO", "length": 5206, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "எச்சரி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் எச்சரி யின் அர்த்தம்\n(பாதகமான விளைவுகளைத் தவிர்ப்பதற்காக) கவனமாக இருக்கும்படி கூறுதல்.\n‘திருடர்கள் நடமாட்டம் இருப்பதால் இரவில் வெளியே போகவேண்டாம் என்று அவர் எச்சரித்தார்’\n‘அணு ஆயுதங்களால் ஏற்படும் அழிவுபற்றி அவர் மக்களை எச்சரித்தார்’\n‘சாலையில் அபாயகரமான வளைவு இருக்கிறது என்று எச்சரிக்கும் பலகை’\n(கால்பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் விதிகளுக்கு மாறாகவோ முறை தவறியோ நடந்துகொள்ளும் வீரரை நடுவர்) கண்டித்தல்.\n‘பந்துவீசிவிட்டு ஆடுகளத்தின் மீது ஓடிய வீரரை நடுவர் எச்சரித்தார்’\n‘கால்பந்தாட்டத்தில் எதிரணி வீரரை இடித்துக் கீழே தள்ளிய வீரருக்கு மஞ்சள் அட்டை காண்பித்து நடுவர் எச்சரித்தார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-07-20T03:01:11Z", "digest": "sha1:57BL7HFWHIQYTLKHMJGAQFMCXURHMN5F", "length": 3650, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "முன்பகை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் முன்பகை யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2018-07-20T03:09:30Z", "digest": "sha1:57FKIVDDMOE2ZNLC2VMNPOK6ONI54WNU", "length": 12217, "nlines": 90, "source_domain": "universaltamil.com", "title": "சந்தானத்தின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?(Photos)", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip சந்தானத்தின் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nசந்தானத்தின் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nசந்தானம் நடித்து ரிலீசுக்கு தயாராக இருக்கிற ‘சர்வர் சுந்தரம்’ வருமா, வராதா நிலைமைக்கு தள்ளப்பட்டுவிட்டதாம். ஏன் இந்தப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கெனன்யா பிலிம்ஸ் தயாரித்த ஒரு நாள் கூத்து, புருஸ்லீ போன்ற படங்கள் அட்டர் பிளாப் சர்வர் சுந்தரம் படத்தின் வியாபார உரிமையை வைத்துதான் இந்த படங்களின் பிரச்சனையை சமாளித்திருக்கிறது அந்த நிறுவனம்.\nஇப்போது எல்லா கடனும் கூடி வந்து சர்வரின் தலையில் ஏறிக் கொள்ள…. அப்படத்தின் ஹீரோ சந்தானத்திற்குதான் விஷக் காய்ச்சல்.\nஇந்த ஒரு படம் போக மன்னவன் வந்தானடி, சக்கப் போடு போடுராஜா, ஓடி ஓடி உழைக்கணும் போன்ற படங்கள் அரைகுறையாக கிடக்கிறது. சர்வர் சுந்தரம் வந்து ரூட்டை கிளியர் செய்தால்தான் மற்ற படங்களுக்கு தெம்பு வரும். இதையெல்லாம் யோசித்து யோசித்து குழம்பிய சந்தானம், “என் வாழ்க்கையை நானே கெடுத்துகிட்டேனே” என்று புலம்பி வருகிறாராம்.\n“எல்லா பிரச்சனையும் முடிஞ்சு என் படங்கள் திரைக்கு வரும்போது, சனங்க என்ன மறந்துருப்பாங்களாடா” என்று தனது ஆபிஸ் பாயிடம் கேட்டால், அந்த பையன் ‘ஆமாண்ணே ஆமாம்’ என்கிறானாம்.\nமரண தண்டனை கைதிகள் 247 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி\nஇலங்கையில் 247 மரண தண்டனை கைதிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாக நீதித்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மரண தண்ட னையை நடைமுறைப் படுத்துவது குறித்து நீண்ட காலமாக நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு...\nஇதுவரை யாரிடமும் சொல்லாத ரகசியத்தை போட்டுடைத்த ஸ்ரீரெட்டி\nசர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டி தற்போது சென்னை வந்து தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்ப கொடுப்பதாக கூறி, ஏமாற்றியவர்கள் மீது புகார்கள் கூறி வருகிறார். இது குறித்த கருத்து மற்றும் யாரை அவர் எங்கு சென்று சந்தித்தார்..அப்போது அவர்கள் என்ன செய்தார்கள்..\nஉச்சி முதல் பாதம் வரை மேனியை ஜொலி ஜொலிக்க இதோ சூப்பர் டிப்ஸ்\nகூந்தல், சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு தரும் சக்த�� ஆரஞ்சு பழத்திற்கு உள்ளது. இன்று ஆரஞ்சு பழத்தை வைத்து சருமம், கூந்தலை பராமரிக்கும் முறைகளை பார்க்கலாம். தலை முதல் கால் வரை ஆரஞ்சு...\nகல்குடாவில் தமது முச்சக்கரவண்டியை முச்சக்கரவண்டியை சேதப்படுத்திவிட்டு இளைஞன் தூக்கிட்டு தற்கொலை\nகல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பேத்தாழையில் 21 வயதுடைய இளைஞன் தனது சகோதரியின் மீது கூரிய ஆயுதமொன்றினால் தாக்கிவிட்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வாழைச்சேனை கண்ணகிபுரத்தினை சேர்ந்த துரைராசா பிரதீபன்...\nமனைவியை நிர்வாணமாக்கி சரமாரியாக தாக்கிய கணவன்- களுத்துறை பகுதியில் சம்பவம்\nகளுத்துறை பகுதியில் வசிக்கும் சுற்றுலா பயணிகளுக்கான வழிகாட்டியாக செயற்பட்டு வந்த நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் மனைவியின் தாய் ஆகியோருடன் தொடர்ச்சியாக சண்டை பிடித்து வந்துள்ளார். குறித்த நபருக்கு மதுபாவனை பழக்கமும் காணப்படுகின்றது.....\nபடுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் – புகைப்படம் உள்ளே\nவிருது விழாவிற்கு படுகவர்ச்சி உடையில் வருகைதந்த பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்டியே ஷாக்...\n உங்களுக்கு ஏற்ற தொழில நாங்க சொல்லுறம்\nஸ்ரீகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸை தொடர்ந்து தமிழ் லீக்ஸில் சிக்கிய பிரபல நடிகர்- பெரும்...\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\nஇதுவரை இல்லாத கவர்ச்சியில் நடிகை த்ரிஷா- புகைப்படம் உள்ளே\nஇதுவரை யாரிடமும் சொல்லாத ரகசியத்தை போட்டுடைத்த ஸ்ரீரெட்டி\nரசிகர்களை கிறங்கடிக்கும் எமி – கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோ உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591481.75/wet/CC-MAIN-20180720022026-20180720042026-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}